diff --git "a/data_multi/ta/2019-18_ta_all_0703.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-18_ta_all_0703.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-18_ta_all_0703.json.gz.jsonl" @@ -0,0 +1,721 @@ +{"url": "http://kumariexpress.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-25T15:58:54Z", "digest": "sha1:UAACLL6AENNG5YGMJDFJFWVLOHHJABSU", "length": 10453, "nlines": 64, "source_domain": "kumariexpress.com", "title": "திருப்பதியில் துணிகர சம்பவம்: தமிழக தம்பதியின் 3 மாத ஆண் குழந்தை கடத்தல் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nஆசிய பேட்மிண்டன்: சாய்னா, சிந்து சாதிப்பார்களா\n‘உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காதது வருத்தம்’ – ரிஷாப் பான்ட் பேட்டி\n‘என்னை பதவி நீக்கம் செய்ய முடியாது’ – டிரம்ப் உறுதி\nபட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர் பெயர்களை உடனே சேர்க்க வேண்டும்ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிக்கை\nகன்னியாகுமரி அருகே காயங்களுடன் வாலிபர் பிணம் கொலை செய்யப்பட்டாரா\nHome » இந்தியா செய்திகள் » திருப்பதியில் துணிகர சம்பவம்: தமிழக தம்பதியின் 3 மாத ஆண் குழந்தை கடத்தல்\nதிருப்பதியில் துணிகர சம்பவம்: தமிழக தம்பதியின் 3 மாத ஆண் குழந்தை கடத்தல்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் வளாகத்தில் தமிழகத்தை சேர்ந்த பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த 3 மாத ஆண் குழந்தையை பெண் ஒருவர் கடத்திச் சென்றார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த பெண்ணை பிடிப்பதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\nவிழுப்புரத்தை சேர்ந்தவர் மகாவீரர். இவருடைய மனைவி கவுசல்யா. இவர்களுக்கு வீரா என்ற 3 மாத ஆண் குழந்தை உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக நேற்று முன்தினம் மகாவீரர் தம்பதியர் குழந்தையுடன் திருப்பதி திருமலைக்கு சென்றனர்.\nஅவர்கள் தங்குவதற்கு அறை கிடைக்காததால், பழைய அன்னதானக்கூடம் அருகில் உள்ள எஸ்.வி.காம்ப்ளக்ஸ் 2-வது மாடியில் ஒரு கடையின் வெளியே குழந்தையுடன் படுத்து தூங்கினர். நேற்று அதிகாலை 5.30 மணியளவில் எழுந்தபோது, கவுசல்யா தனது அருகில் தூங்கிய குழந்தை வீராவை காணாததால் அதிர்ச்சி அடைந்தார். பதற்றம் அடைந்த அவர், அப்பகுதியில் குழந்தையை தேடிப்பார்த்தும் காணவில்லை.\nஇதுகுறித்து திருமலை போலீசில் மகாவீரர் புகார் செய்தார். தகவல் அறிந்ததும், திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் திருமலை முழுவதும் தேடிப்பார்த்தனர்.\nஅங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீச���ர் ஆய்வு செய்ததில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சுடிதார் அணிந்து தலையில் துணியை கட்டிக் கொண்டு குழந்தையை தூக்கிச்செல்லும் காட்சி பதிவாகி இருப்பது தெரிந்தது. இதையடுத்து அந்த பெண்ணை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nகடந்த டிசம்பர் மாதம் மராட்டியத்தை சேர்ந்த தம்பதியிடம் 18 மாத ஆண் குழந்தை கடத்தப்பட்டது. சில நாட்கள் முன்பு குழந்தையை கடத்திய நபரை போலீசார் மராட்டியத்தில் கைது செய்து குழந்தையை மீட்டனர். 2017-ம் ஆண்டு 2 கடத்தல் சம்பவங்கள் நடந்தது. பின்னர் கடத்தல்காரர்கள் தெலுங்கானா மற்றும் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டனர்.\nதிருமலையில் குழந்தை கடத்தல் சம்பவம் அடிக்கடி நடந்துவருவது பக்தர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. குழந்தை கடத்தல் சம்பவத்தை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nPrevious: மராட்டியத்தில் துணிகரம்: ரூ.30 லட்சத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கி சென்ற கொள்ளையர்கள்\nNext: ஆந்திர சட்டசபை தேர்தலில் நடிகை ரோஜா மீண்டும் போட்டி\nசாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\nசாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\nசட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்-நடிகை கஸ்தூரி\nவிஜய்க்கு வில்லனாக ஜாக்கி ஷெராப்\nகடற்கரை-செங்கல்பட்டு-அரக்கோணம் சுற்றுவட்ட மின்சார ரெயில் சேவையால் பயணிகள் மகிழ்ச்சி\nடி.வி. நிகழ்ச்சி நடுவராக மாறும் அனுஷ்கா\nதென் மண்டல ஆக்கி: வருமான வரி அணி வெற்றி\nநடிகர் சிவகார்த்திகேயன் வாக்கு சேர்க்கப்படுமா தலைமை தேர்தல் அதிகாரி பரபரப்பு பேட்டி\nஅக்‌ஷய் குமாருக்கு மோடி பேட்டி:காங்கிரஸ் தலைவர் ராகுல் கருத்து\nதலைமை நீதிபதி மீது பெண் உதவியாளர் கூறியபாலியல் புகார் பற்றி முழு விசாரணைசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கருத்து\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயத்துக்கு தனி பட்ஜெட்ராகுல் காந்தி உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/TamilNadu/2018/08/30113854/1007129/TN-CM-Edappadi-Palanisamy-participates-in-Nanjundeshwarar.vpf", "date_download": "2019-04-25T15:52:03Z", "digest": "sha1:AMAXOK4I6PONKTMGULZZREV2BG5H7CUE", "length": 11094, "nlines": 85, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் ம���தல்வர் பங்கேற்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஎடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் முதல்வர் பங்கேற்பு\nசேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.\nசேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தின் ஊற்றப்பட்டு, பின்னர் விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. முதலமைச்சர் விழாவில் பங்கேற்றத்தை அடுத்து, அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஅரசு பேருந்து கட்டணம், நேரம் பற்றிய விவரங்கள் : இணையதளத்தில் செப்.20-க்குள் வெளியிட அறிவுறுத்தல்\nதமிழக அரசு பேருந்துகளின் வழித்தட பட்டியல், இயக்கப்படும் நேரம் மற்றும் கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிடுமாறு, மண்டல போக்குவரத்து அதிகாரிகளுக்கு, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.\nநீரில் மூழ்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிதியுதவி...\nநீரில் மூழ்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 1 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீரருக்கு ரூ. 20 லட்சம் ஊக்கத்தொகை - முதல்வர் அறிவிப்பு\nஆசிய விளையாட்டு போட்டியில் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஷ்வரனுக்கு 20 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\n\"மேகதாதுவில் அணை கட்ட தீவிர ஆலோசனை\" - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கருத்து\nசுமூகமான முறையில் மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.\nமருத்துவ மாணவர்களுக்கான உதவித்தொகை உயர்வு\nஅரசு மருத்து�� கல்லுாரி மாணவர் உதவித் தொகையை கணிசமாக உயர்த்தி, முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\nடி.டி.வி. தினகரனுடன் டி.ராஜேந்தர் சந்திப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை, திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் சென்னையில் சந்தித்தார்.\n\"இடைத் தேர்தலுடன் வேலூர் தொகுதி தேர்தலை நடத்த வேண்டும்\" - ஏ.சி.சண்முகம்\nவேலூர் மக்களவைத் தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் ஏ.சி.சண்முகம் மனு அளித்துள்ளார்.\n4 தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு - வேல்முருகன் தகவல்\nநான்கு தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.வு.க்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு அளிப்பதை தெரிவித்ததாக தெரிவித்தார்.\n\"கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.யை மாற்ற வேண்டும்\" - காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி\nமாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக, கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி குற்றம்சாட்டி உள்ளார்.\nவாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியில்லை - காங்கிரஸ் அறிவிப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் அஜய் ராயை வேட்பாளராக இன்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது\n\"25 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச வீடு\" - பிரசாரத்தில் செந்தில்பாலாஜி வாக்குறுதி\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால், 25 ஆயிரம் குடும்பங்களுக்கு 3 சென்ட் இலவச வீடு வழங்கப்படும் என தி.மு.க வேட்பாளர் செந்தில்பாலாஜி வாக்குறுதி அளித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-40-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-04-25T16:21:48Z", "digest": "sha1:Y4QDU3UJ4HJKA5XJ22CSY545NYMQZWEN", "length": 18207, "nlines": 132, "source_domain": "www.envazhi.com", "title": "ப்ரியங்கா – நளினி சந்திப்புக்குப் பிறகே போர் உச்சமடைந்தது! – ஜெ | என்வழி", "raw_content": "\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nHome General ப்ரியங்கா – நளினி சந்திப்புக்குப் பிறகே போர் உச்சமடைந்தது\nப்ரியங்கா – நளினி சந்திப்புக்குப் பிறகே போர் உச்சமடைந்தது\nநளினியை ப்ரியங்கா சந்தித்த பின்னரே போர் உச்சமடைந்தது\nசென்னை: இப்போது என் கவனமெல்லாம் தமிழகம் மற்றும் புதுவையின் 40 தொகுதிகளையும் வெல்வதே என அதிமுக பொதுச் செயலாளர் ஜெ ஜெயலலிதா கூறியுள்ளார்.\nமேலும் இப்போது, 3-வது அணியில் இருக்கும் தான் வேறு எந்தக் கூட்டணி குறித்தும் யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார்.\nவடசென்னை தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வியாசர்பாடியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.\nஇந்த கூட்டத்திற்கு பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:\nகேள்வி: ராகுல்காந்தி டெல்லியில் கூறும்போது காங்கிரஸ் கட்சியுடன் ஒத்த கருத்துள்ள கட்சி அ.தி.மு.க. என்று கூறியிருக்கிறாரே\nபதில்: அப்படி சொல்லவில்லை என்று அவர்களின் கட்சி தலைமை அறிவித்து இருக்கிறதே\nகேள்வி:தேர்தலுக்கு பிறகு கூட்டணி தொடர்பாக காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி தலைவர்களிடம் பேசுவீர்களா\nபதில்: நாங்கள் 3-வது அணியில் இருக்கிறோம். 3-வது அணியில் இருக்கும் போது வேறு ஒரு கூட்டணி பற்றி சிந்திக்கும் ஆள் நான் இல்லை. அப்படி பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இப்போது என் கவனம் முழுவதும் தேர்தலில் 40-க்கு 40 இடங்கள் பெறுவதிலே தான் இருக்கிறது.\nகேள்வி:இன்னொரு நாட்டுக்கு ராணுவத்தை அனுப்பி அங்கே தனி நாடு உருவாக்க முடியாது என்று பிரதமர் கூறியிருக்கிறாரே\nபதில்:அப்படியானால் இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது கிழக்கு பாகிஸ்தானுக்கு ராணுவத்தை அனுப்பி எப்படி வங்காளதேசத்தை உருவாக்கி கொடுத்திருக்க முடியும். இதற்கு அவரை விளக்கம் கொடுக்க சொல்லுங்க.\nகேள்வி-இலங்கைக்கு பயங்கர ஆயுதங்களை நாங்கள் வழங்கவில்லை என்றும் அவர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி தான் கொடுத்திருக்கிறோம் என்று பிரதமர் கூறியிருப்பதாக கூறப்படுகிறதே\nபதில்: ஆயுதங்கள் எங்கிருந்து இலங்கைக்கு சென்றாலும் ஆயுதம் ஆயுதம் தான். அது மக்களை கொல்ல கூடிய ஆயுதம். கொல்ல முடியாத ஆயுதம் என்று பிரிக்க முடியாது. இலங்கைக்கு ஆயுதங்களை அனுப்புவது தவறு.\nநளினியை ப்ரியங்கா சந்தித்த பின்னரே போர் உச்சமடைந்தது\nகேள்வி: சிறைச்சாலையில் நளினியை பிரியங்கா தனியாக சந்தித்த பிறகு தான் இலங்கையில் போர் உச்சக்கட்டத்தை அடைந்ததாக கூறப்படுகிறதே\nபதில்: இதற்கு தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி தான் பதில் கூற வேண்டும். அவருக்கு தான் எல்லாம் தெரியும். இலங்கையில் என்ன நடந்தது என்ன நடக்கிறது என்பதை அவர் தான் விளக்க வேண்டும், என்றார்.\nபின்னர் நேற்று மாலை பல்லாவரத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகையில், “வேலூர் சிறைக்கு வந்து நளினியை பிரியங்கா காந்தி சந்தித்து விட்டுச் சென்ற பின்னர்தான் இலங்கையில் தமிழர்கள் மீதான போர் தீவிரமடைந்துள்ளது. எனவே சிறையில் பிரியங்காவுக்கும், நளினிக்கும் இடையே நடந்த சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்பதை பகிரங்கமாக வெளியிட வேண்டும்” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார் ஜெயலலிதா.\nதொடர்ந்து பேசுகையில், “ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி வேலூர் சிறைக்கு சென்று ராஜீவ் கொலையாளி நளினியை சந்தித்தன் மர்மம் என்ன. இந்த சந்திப்பிற்கு யார் அனுமதி கொடுத்தது. இந்த சந்திப்பிற்கு யார் அனுமதி கொடுத்தது இருவரும் என்ன பேசிக் கொண்டார்கள்\nபிரியங்கா-நளினி சந்திப்பிற்கு பிறகு தான் இலங்கை தமிழர்கள் மீதான அந்த நாட்டின் ராணுவ தாக்குதல் தீவிரம் அடைந்திருக்கிறது. எனவே, பிரியங்கா-நளினி ச���்திப்பின் போது நடந்தவற்றை பகிரங்கப்படுத்த வேண்டும்” என்றார் ஜெயலலிதா.\nPrevious Postதீவுத் திடலில் இன்று கருணாநிதி - சோனியா பிரச்சாரம் Next Postஇது செல்போன் தேசம்\nஎப்பவும் ஒரே பேச்சு… அதான் தலைவர் ரஜினி\nகருணாநிதியைச் சந்தித்தார் ரஜினி… ‘முதல்வர் ரஜினி வாழ்க’ என ‘காவலர்கள்’ உற்சாகம்\n – இலங்கை தமிழர்களுக்கு தலைவர் ரஜினி கடிதம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பள��ச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2011/01/blog-post_21.html", "date_download": "2019-04-25T15:53:45Z", "digest": "sha1:HIKGG2RTGPVWMCAODPP37GUZUW4TD4Z3", "length": 18082, "nlines": 275, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: விடை கொடு", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 21 ஜனவரி, 2011\nஇருமனம் கலந்த திருமணம். இல்லற வாழ்வின் தனிஅறம். உள்ளம் கலந்த உறவில் தன் இன்பம் கருதா சுவை அறம். வாழ்ந்து வளம் கண்டு வாழ்வைச் சுவைத்த வள்ளுவரின் வார்த்தைக் குவியலை அள்ளிப் பருகிய பகீரதன், தேடிப் பெற்ற தேன்மொழியும் பேச்சில் தேன் வடிப்பாள்ளூ அறிவில் வியக்க வைப்பாள்ளூ அழகில் பார்த்தறியா ரதியோவென அதிசயிக்க வைப்பாள். அனைத்துப் பெற்றும் பகீரதன் மனதை அணைத்தெடுக்கத் தெரியாது, அவன் அன்புத் தீயை அணைக்க மட்டும் தெரிந்தவள். தேன்மொழி உன் பாதங்களைப் பக்குவமாய்ப் பாதுகாக்கும் இந்த Nike பாதணி விலையோ அதிகம் ஆனாலும் என் மனதுக்குப் பிடித்தது. நான் வாங்க நீ அணிய மாட்டாயா எனக்குப் பிடிக்காத Nike ஐ என் பாதம் தாங்காது. விட்டுவிடுங்க, இந்தப் பேச்சை. வைப்பாள் முற்றுப் புள்ளி. விதவிதமான நாகரீக அழகிகளாய் பொம்மைகள் ஆடைமாளிகையில் அவன் நெஞ்சிலே தூண்டிலைப் போட்டிழுக்க, தன் மஞ்சத்திற்குச் சொந்தக்காரி இடையில் தவழ ஓர் இரம்யமான ஆடையை அவள் உத்தரவின்றி வாங்கினான். வந்ததே உபத்திரவம். நான் கேட்டேனா எனக்குப் பிடிக்காத Nike ஐ என் பாதம் தாங்காது. விட்டுவிடுங்க, இந்தப் பேச்சை. வைப்பாள் முற்றுப் புள்ளி. விதவிதமான நாகரீக அழகிகளாய் பொம்மைகள் ஆடைமாளிகையில் அவன் நெஞ்சிலே தூண்டிலைப் போட்டிழுக்க, தன் மஞ்சத்திற்குச் சொந்தக்காரி இடையில் தவழ ஓர் இரம்யமான ஆடையை அவள் உத்தரவின்றி வாங்கினான். வந்ததே உபத்திரவம். நான் கேட்டேனா உங்கள் விருப்பத்திற்கு ஆடை அணிய வேண்டியது, நீங்கள். நானல்ல. நான் விரும்பியதை நான் கேட்பேன். அதையே நான் அணிவேன். அதை ம��்டும் நீங்கள் வாங்கினால் போதும். தனக்கு உரியவளை உரிமையுடன் இரசிக்க அவனுக்கு முடியவில்லை. வாய்க்கு உருசியாகக் கொத்து ரொட்டி வீட்டில் கொத்துவோமா உங்கள் விருப்பத்திற்கு ஆடை அணிய வேண்டியது, நீங்கள். நானல்ல. நான் விரும்பியதை நான் கேட்பேன். அதையே நான் அணிவேன். அதை மட்டும் நீங்கள் வாங்கினால் போதும். தனக்கு உரியவளை உரிமையுடன் இரசிக்க அவனுக்கு முடியவில்லை. வாய்க்கு உருசியாகக் கொத்து ரொட்டி வீட்டில் கொத்துவோமா பகிர்ந்து நாமிருவர் உண்போமா கொத்தியது ரொட்டியை அல்ல. அவன் உள்ளக் கிடங்கில் உருவாகிய ஆசையை. எனக்குக் கொத்துரொட்டி செய்யத் தெரியாது. தெரிந்து கொள்ளும் ஆவலும் எனக்கு இல்லை. அதில் பெரிதாய் நாட்டமும் இல்லை. நீங்கள் விரும்பினால் செய்து சாப்பிடலாம் நான் வேறு ஏதாவது செய்து சாப்பிட்டுக் கொள்வேன். இப்போதும் ஆசைக்கு வெட்டு.\nஎன் ஆசையை ஒரு தடவையாவது தீர்த்து வைக்க மாட்டாயா உன் ஆசையை ஒரு தடவையாவது தியாகம் செய்ய மாட்டாயா உன் ஆசையை ஒரு தடவையாவது தியாகம் செய்ய மாட்டாயா என்னில் நீ கொண்ட காதல் கானல் நீரா என்னில் நீ கொண்ட காதல் கானல் நீரா நான் உன்னில் கொண்ட காதல் உன் அலட்சியப் போக்கால் தீராக் காயமாய் என் சித்தத்தைச் சித்திரவதை செய்யுமோ நான் உன்னில் கொண்ட காதல் உன் அலட்சியப் போக்கால் தீராக் காயமாய் என் சித்தத்தைச் சித்திரவதை செய்யுமோ இந்த வாழ்க்கைக்குத் திருமணம் தேவையா இந்த வாழ்க்கைக்குத் திருமணம் தேவையா பலகாலம் ஒன்றாய் வாழ்ந்து திருமண பந்தத்தில் இணைகின்ற ஐரோப்பியர்களிடம் கூட பாதிரியார், இருவரும் ஒருவருக்கொருவர் சிரித்து அழுது ஒன்று கலந்த வாழ்க்கை வாழ்வீர்களா பலகாலம் ஒன்றாய் வாழ்ந்து திருமண பந்தத்தில் இணைகின்ற ஐரோப்பியர்களிடம் கூட பாதிரியார், இருவரும் ஒருவருக்கொருவர் சிரித்து அழுது ஒன்று கலந்த வாழ்க்கை வாழ்வீர்களா எனக் கேட்டு ஒப்புதல் பெறுகின்றார். ஆனால் கலாச்சாரத்தைக் கண்ணாகப் போற்றும் உன்னிடம் இவ்வாழ்க்கையை நான் எதிர்பார்க்கவில்லை. என் தாலியைச் சுமக்கும் தாரம் நீ என் வாரிசைச் சுமக்கவும் தயங்குகின்றாய். உன் தாலியைத் தானமாய் வேறு பெண்ணுக்குத் தந்து விடு. அவள் என் வாரிசைச் சுமக்க வழிவிடு. அவள் என் நாமத்தைச் சுமந்து, என் சந்ததி காக்கும் தனையனைத் தந்திடுவாள். எனக்கு விட��கொடு.\nவிட்டுக் கொடுத்தலும், இதயங்கள் மாறி ஒன்று கலத்தலும், தியாகத்தில் இல்வாழ்க்கையில் இன்பம் காண்தலும் இன்றி, ஓடும் புளியம்பழமும் போல் ஒடடியும் ஒட்டாமலும் வாழும் வாழ்க்கையில், உண்மை அன்பில் உறைந்திருப்பவர் உள்ளம் சுக்குநூறாக உடையும். வாழ்க்கையை இரசிக்க வாழ்க்கைத்துணை இணைந்து வரவில்லையானால், அவ்வாழ்க்கை நரக வாழ்க்கை. இவ்வாறு எத்தனை உள்ளங்கள், மனஅழுத்தம் என்னும் நோயுடன் மனிதர்களாய் உலா வருகின்றார்கள்.\nநேரம் ஜனவரி 21, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநல்ல கருத்து பந்திகளுக்கிடையில் இடைவெளி விட்டால் வாசிக்க இலகுவாய் இருக்கும்\n21 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 9:55\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n01.04.19 வெற்றிமணி பத்திரிகையில் வெளியாகிய என்னுடைய கட்டுரை காட்சிகள் பல எண்ணங்களையும் உணர்வுகளையும் தட்டி எழுப்புகின்றது. ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nபுலம்பெயர்வில் திருந்த வேண்டிய தமிழர் வாழ்வு ( அங...\n9 வயதில் மெனூஷா கவிதை\nபுலம்பெயர்வில் திருந்த வேண்டிய தமிழர் வாழ்வு ( அங்...\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/jayakumar-24", "date_download": "2019-04-25T16:25:25Z", "digest": "sha1:WTHCRXM6W3GE5VYBAK6WUUFFJN6RSLU7", "length": 7703, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "சட்டத்திற்கு உட்பட்ட போராட்டங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியது – அமைச்சர் ஜெயக்குமார் | Malaimurasu Tv", "raw_content": "\nதிரைத்துறை பெண்களுக்கு மரியாதை இல்லை | நடிகை ரோஹிணி வேதனை\nகூத்தாண்டவர் கோவில் விழாவில், திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி..\nகாவிரி ஆற்றில் 2-வது நாளாக சிறுமியின் உடல் தேடும் பணி தீவிரம்..\nடிக்-டாக் செயலியால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை..\n மகிழ்ச்சியுடன் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி\nமே 19 வரை மோடி திரைப்படம் வெளியிடக்கூடாது \nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவாரணாசியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்துகிறார் பிரதமர்\nமிகப்பெரிய உருளைக் கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி \nஇலங்கை தலைநகர் கொழும்பு அருகே மீண்டும் குண்டு வெடிப்பு \nஇலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nஇந்தியா மற்றும் நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\nHome மாவட்டம் சென்னை சட்டத்திற்கு உட்பட்ட போராட்டங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியது – அமைச்சர் ஜெயக்குமார்\nசட்டத்திற்கு உட்பட்ட போராட்டங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியது – அமைச்சர் ஜெயக்குமார்\nசட்டத்திற்கு உட்பட்டு எந்தவொரு போராட்டம் நடந்தாலும் அது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.\nசென்னை நடுக்குப்பத்தில் 1 புள்ளி 22 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நிரந்தர மீன் அங்காடியை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திறந்துவைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீன்களை சுகாதாரமான முறையில் விற்பனை செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் 19 மீன் அங்காடிகள் கட்டப்பட்டு வருகின்றன என்றார். சட்டத்திற்கு அப்பாற்பட்டு சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.\nPrevious articleவால்பாறையில் அம்மா மருந்தகம் அமைக்க நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் ராஜூ\nNext articleகபினியில் இருந்து காவிரிக்கு நீர் திறப்பு நிறுத்தம்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீகாந்த் வாக்களித்த விவகாரம்|அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்\n மகிழ்ச்சி��ுடன் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி\nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trtamilkkavithaikal.com/2015/08/blog-post_19.html", "date_download": "2019-04-25T16:15:20Z", "digest": "sha1:JYCVNVJS4Y25ESXXMGJUXIUGMEBDMSER", "length": 12463, "nlines": 221, "source_domain": "www.trtamilkkavithaikal.com", "title": "ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தவிப்பு..", "raw_content": "\nபுதன், 19 ஆகஸ்ட், 2015\n9-08-2015 அன்று மலேசியாவின் முதன்மை நாள் ஏடு மக்கள் ஓசை பத்திரிகையில் வெளிவந்த எனது நேர்காணல்.. இதோ பார்வைக்கு.\nபுன்னகை வதனத்தில் பூப்போல மின்னும்\nபாவையே நீ பார்க்கும் மாயம் என்ன\nமலர்ந்த புதுவெள்ளம் நீ மாயமானதேன்.\nவற்றாத உப்பூ நீர் உன் வதனமெல்லாம்\nஒற்றனமாய் ஒற்றுதடி உன் முகத்தில்.\nபாசத்தின் சோதியாய் பிரகாசிக்கும் ஒளியே\nபாவிநான் பிரிந்து பரதேசி அலைகிறேன்.\nசொந்த மொழி சொல்லிடுவாய் சுகமாக.\nஇமைகளை மூடி இருக்கிறேன் சிலநேரம்.\nPosted by கவிஞர்.த.ரூபன் at முற்பகல் 10:12\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: பொதுவான கவிதை, விருதுகள்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nRamani S 19 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 12:25\nபழைய நினைப்பில் கொண்டு நிறுத்தியது\nசரஸ்வதி ராஜேந்திரன் 19 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 12:57\nஆஹா அற்புதம் கவிஞரே -தொடருட்டும் பயணம்--சரஸ்வதி ராசேந்திரன்\nஉங்களின் 'ஜனனல்ஓரத்து நிலா'வை ரசிக்க காத்திருக்கேன் :)\nஅம்பாளடியாள் 19 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 2:20\nவாழ்த்துக்கள் சகோதரா மென்மேலும் முயற்சியதால் வெற்றி பெற வாழ்த்துகின்றேன் .வாழ்க வளமுடன் .\nநேர்காணலுக்கு வாழ்த்துக்கள். புன்னகைக்குவியலை ரசித்தேன். நன்றி.\nகவிதை வரிகள் மிக அருமை...தம்பி ரூபன்..\nநேர்காணல் தங்களது பதில்கள் நேர்த்தியாக உள்ளன. மலேசிய முதன்மை நாளேடான மக்கள் ஓசையில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்\nSaratha J 19 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 7:35\nகவிதை அற்புதம் ரூபன். வாழ்த்துக்கள் \nஅருமையான கவிதை ரூபன் நேர்காணலுக்கு வாழ்த்துகள்\nIniya 19 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 8:58\nஆஹா அருமையான முயற்சி. அழகாக வந்துள்ளது. மேலும் வளர என் வாழ்த்துக்கள் ரூபன்...\nmalathi k 19 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 8:58\nவாழ்த்துக்கள் நலம்தானேசகோ கவிதைஅருமை புதுகையில்நடக்கவிருக்கும்\nநேர்காணல் அருமை. ஈழம் என்பதற்கு அர்த்தம் தெரிந்தேன். தங்களின் கவிதை நூல் வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்.\nகரந்தை ஜெயக்குமார் 20 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 8:12\nபரிவை சே.குமார் 22 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 1:19\nதனிமரம் 23 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 7:04\nமனோ சாமிநாதன் 28 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 12:29\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n21-05-2016 எனது சிறுகதை நூல் வெளியீடு\n13.09.2015 அன்று வெளியீடு செய்த எனது கவிதை நூல்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n2017சித்தரை வருடப்பிறப்பு கவிதைப்போட்டி-2017 (2)\nஅ அ அ அ அ\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் தங்களை அன்புடன் வரவேற்கிறது\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள். ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/174639", "date_download": "2019-04-25T15:45:23Z", "digest": "sha1:TZMAQNEXUBJ7N237GSZJNH4EKJSH7L2R", "length": 9199, "nlines": 74, "source_domain": "malaysiaindru.my", "title": "உலகளாவிய பத்திரிகை புலனாய்வுத் துறை மீது யுத்த சமிக்ஞையை ஏற்படுத்தியுள்ள அசாஞ்சேயின் கைது! – Malaysiaindru", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திஏப்ரல் 14, 2019\nஉலகளாவிய பத்திரிகை புலனாய்வுத் துறை மீது யுத்த சமிக்ஞையை ஏற்படுத்தியுள்ள அசாஞ்சேயின் கைது\nசமீபத்தில் சர்வதேச சட்ட திட்டங்களை விக்கி லீக்ஸ் இணையத் தள தாபகர் ஜூலியன் அசாஞ்சே மீறி வருகின்றார் என்ற ஒரு காரணத்தைக் காட்டி ஈக்குவடார் நாடு கடந்த 7 ஆண்டுகளாக அவருக்கு அளித்த தஞ்சத்தை திரும்பப் பெற்றது.\nஇதை அடுத்து லண்டனில் உள்ள ஈக்குவடார் தூதரகத்துக்குள் நுழைந்து அசாஞ்சேயை கைது செய்துள்ளது இலண்டன் போலிஸ்.\n2012 ஆமாண்டு பிடிவாரண்டு பிறப்பிக்க பட்ட போதும் இவர் மீதான விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகாத குற்றச்சாட்டின் பேரில் அசாஞ்சேயைக் கைது செய்துள்ள இலண்டன் போலிஸ் எதிர் வரும் மே 2 ஆம் திகதி இவரை வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டில் ஆஜராக்க உள்ளது. இதன் போது அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்று ஊகிக்கப் படும் அதேவேளை இன்னொரு பக்கம் அவரை நாடுகடத்துவதில் அமெரிக்கா மும்முரமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nஜுலியன் அசாஞ்சேயின் கைதானது உலகளாவிய பத்திரிகைப் புலனாய்வுத் துறை மீதான வல்லரசுகளின் போர் சமிக்ஞையை ஏற்படுத்தியிருப்பதாக நோக்கப் படுகின்றது. மேலும் இக்கைது நடவடிக்கை, அசாஞ்சே இற்கும் அவரது விக்கிலீக்ஸ் ஊடகத்துக்கும் அளிக்கும் செய்தியாக ‘நீங்கள் யாரைப் பற்றி வேண்டுமானாலும் விமரிசியுங்கள். ஆனால் பூகோள வல்லரசுகள் மீதல்ல.’ என்பதாகும் என்றும் கருதப் படுகின்றது.\nவிக்கிலீக்ஸில் கசிந்த உலகளாவிய மற்றும் அமெரிக்க இராணுவ மற்றும் அரசியல் சம்பந்தமான இரகசிய செய்திகளில், முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவின் அணுகுமுறை நிதியமைச்சர்களாக இருந்த பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் வரையில் அடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீது போர் தொடுத்தது தொடர்பிலும், அமெரிக்காவின் இராஜ தந்திர நடவடிக்கைகள் தொடர்பிலும் விக்கிலீக்ஸ் இணையத் தளத்தில் 2010 ஆமாண்டு தகவல் கசிந்த போது அமெரிக்காவினால் மிகவும் தேடப் படும் நபரானார் அசாஞ்சே. விசாரணை என்ற பெயரில் கைதாகி மரண தண்டனைக்கு உள்ளாகுவதில் இருந்து தப்பிக்கவே நாட்டை விட்டு வெளியேறிய அசாஞ்சே அண்மைக் காலம் வரை இலண்டனிலுள்ள ஈக்குவடோர் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் அடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇரானிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள்…\nரஷ்ய அதிபர் புதின் – கிம்…\nதென்னாப்பிரிக்காவில் கனமழையால் 51 பேர் பலி\nகோமாவில் 27 ஆண்டுகள் இருந்த தாயை…\nவைரலாகும் கொரில்லா செல்ஃபியும், கொல்லப்படும் வன…\nபிலிப்பைன்ஸில் 6.4 அளவில் இரண்டாவது நில…\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி…\nபிரபல கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள் குண்டுவெடிப்பில்…\nஉக்ரைனின் அதிபராகிறார் பிரபல நகைச்சுவை நடிகர்\nஇலங்கை குண்டு வெடிப்பு: சீனா, போர்ச்சுக்கல்,…\nவியட்நாம் போர் விமானத்தளத்தை சுத்தம் செய்யும்…\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் –…\nஜெர்மனி சுற்றுலா பயணிகள் 29 பேருக்கு…\nசிறப்பு பிரார்த்தனையின்போது தேவாலய சுவர் விழுந்து…\nநாட்டை உலுக்கிய கொடூர கொலைகளால் கடும்…\nபாகிஸ்தானில் இந்து பெண் கடத்தல்\nவீட்டின் மீது விழுந்த விமானத்தால் 6…\nவெளிநாடொன்றில் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு…\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14…\nபுதுரக ��யுதத்தை பரிசோதனை செய்த வட…\nஇந்தோனேசியாவின் அடுத்த ஜனாதிபதி யார்\nமியான்மர் சிறையில் அடைபட்டிருக்கும் இரு பத்திரிகையாளர்களுக்கு…\nஒமர் அல் பஷீர்: கைது செய்யப்பட்ட…\nவடகொரியாவில் அடுத்த வாரம் புதின்-கிம் ஜாங்…\nஇலங்கையர் உள்ளிட்ட 558 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2015/jan/06/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-06-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-1043987.html", "date_download": "2019-04-25T16:56:40Z", "digest": "sha1:S2A765VJQ3TYDCCTMTY53PQTLDLDULPK", "length": 5579, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "ஜனவரி 06 மின் தடை- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nஜனவரி 06 மின் தடை\nPublished on : 06th January 2015 04:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇளநகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் காரணமாகக் கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன.6) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் வனிதா தெரிவித்துள்ளார்.\nஎளச்சிபாளையம், கொன்ணையார், இலுப்புலி, பாளையம், பெரியமணலி, கோக்கலை, தொண்டிப்பட்டி, வேலகவுண்டம்பட்டி, இளநகர், செக்குப்பட்டி, முசிறி, பொம்மம்பட்டி, தளிகை, மாணிக்கம்பாளையம், செருக்கலை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%9C-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-8-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B7/", "date_download": "2019-04-25T16:43:03Z", "digest": "sha1:7LLBBR2GURH6RJHALVW57FDNRBVDLNP7", "length": 6391, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "கஜ லட் சுமி ஆகிய 8 பேரும் அஷ்ட லட்சுமி |", "raw_content": "\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,வுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nநாட்டின் எதிரிகளுடன் போ��ிடுவதற்கு தைரியம் வேண்டும்\nகஜ லட் சுமி ஆகிய 8 பேரும் அஷ்ட லட்சுமி\nவளர்பிறை பிரதமை திதியில் இருந்து நவமி திதிவரை ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை (பார்வதி) வழிபாடு. இடை மூன்று நாட்கள் லட்சுமிவழிபாடு. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி ......[Read More…]\nOctober,11,18, —\t—\tஅந்தரிட்ச சரஸ்வதி, ஆதி லட்சுமி, கஜ லட் சுமி ஆகிய 8 பேரும் அஷ்ட லட்சுமி, கடசரஸ்வதி, கினி சரஸ்வதி, கீர்த்தீஸ்வரி, சந்தான லட்சுமி, சபரி துர்க்கை, சாந்தி துர்க்கை, சித்ரேஸ்வரி, சூரி துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவேதோ துர்க்கை, ஜ்வாலா துர்க்கை, தன லட்சுமி, தானிய லட் சுமி, தீப் துர்க்கை, துர்க்கை, துளஜா, நீலசரஸ்வதி, மகா லட்சுமி, முப்பெரும் தேவி, லட்சுமி, லவண துர்க்கை, வன துர்க்கை, வாகீஸ்வரி, விஜய லட்சுமி, வீர லட்சுமி\nமக்கள் நேர்மையாளர்களாக மாறாதவரை ஜனநாய ...\nமக்கள் அவரவர் அறிவுக்கு தகுந்தாற்போல் வாக்களிக்கிறார்கள் மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என வைத்துக்கொள்ளுங்கள் பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என வைத்துக்கொள்ளுங்கள் அந்த இன்னொருவர் முட்டாள்தனம் மற்றும் அறிவற்ற நிலையில் அந்த கட்சிக்கு வாக்களித்திருக்கலாம் அந்த இன்னொருவர் முட்டாள்தனம் மற்றும் அறிவற்ற நிலையில் அந்த கட்சிக்கு வாக்களித்திருக்கலாம்\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • ...\nஉடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை ...\nஅதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2013-magazine/83-novembar-01-15.html?start=20", "date_download": "2019-04-25T16:33:03Z", "digest": "sha1:E57S25ALXB5NGAYNLCBYQKO5B4Q3EIU4", "length": 5162, "nlines": 74, "source_domain": "unmaionline.com", "title": "உண்���ை - 2013 இதழ்கள்", "raw_content": "\nகவிதை : குறி அறுத்தேன்\nபதிலடி - மத அழைப்பாளரா பெரியார்\nஎனது பாதை தொடங்கிய இடம் - நடிகர் கமல்ஹாசன்\nசாமியார் கிளப்பிய புருடா நாடு எங்கே போகிறது\nஇயக்க வரலாறான தன் வரலாறு(224) : பழச்சாறு கொடுத்து பிரபாகரனின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தேன்\nபுரட்சிக்கவிஞர் பற்றி புரட்சித் தந்தை\nஅன்னை மணியம்மையார் நூற்றாண்டு தொடக்க சிறப்புக் கட்டுரை : அரசியல் மணி என்னும் அணையா விளக்கு\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (42) : ஆண் பெண்ணாக மாறி மீண்டும் ஆணாக மாற முடியுமா\nஆசிரியர் பதில்கள் : தி.மு.க. பக்கமே வெற்றி அலை\nஆய்வுக் கட்டுரை : சிந்து வெளியுடன் ஒன்றுபடும் கீழடி நாகரிகம்..\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (34) : தாழ்த்தப்பட்டோர் உயர்வுக்காக தந்தை பெரியார் கூறியவை\nகண்டுப்பிடிப்புகள் : தண்ணீரை சுத்திகரிக்கும் ‘லெவி’\nகண்டுப்பிடிப்புகள் : பதினைந்து மடங்கு பெரிதாக காட்டும் லென்ஸ்\nகவர் ஸ்டோரி : பெரியார் நூலை மோடி படிக்க வேண்டும்\nகவிதை : காவிக் கூட்டணி கதையை முடிப்போம்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : ஆளுமையின் அடையாளம் அன்னை மணியம்மையார்\nதலையங்கம் : இரட்டை வேடம் அம்பலம்\nநிகழ்வுகள் : தஞ்சை திராவிடர் கழக மாநில மாநாட்டில் திராவிட இயக்கப் போர்வாள் வைகோ உணர்ச்சியுரை\nபதிப்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்திய தந்தை பெரியார்\n : கப்பலை இயக்கும் தமிழச்சி\nபெரியார் பேசுகிறார் : முத்தமிழரங்கம் ஒத்திகையில் பாராட்டுரை\nமருத்துவம் : நலம் காக்கும் நார்ச்சத்து\nமுற்றம் : குறும்படம் அனிச்சம்\nவாழ்வில் இணைய ஏப்ரல் 16-30 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2019/04/blog-post_93.html", "date_download": "2019-04-25T16:53:30Z", "digest": "sha1:HWEGNOH5WOLSLOBL45FVVDVGT7KJHTFU", "length": 24670, "nlines": 136, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "டியூசன் எடுக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nடியூசன் எடுக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு\nலாபநோக்கத்துடன் பணத்தை பெற்றுக்கொண்டு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் 'டியூசன்' எடுப்பது சட்டவிரோதம் என்றும், அவ்வாறு டியூசன் எடுக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இடமாறுதல் கோவை மாநகராட்சிக்குட்பட்ட எஸ்.ஆர்.பி. அம்மணி அம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரங்கநாதன், அருகில் உள்ள செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு கடந்த 2017-ம் ஆண்டு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் ரங்கநாதன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- இடமாற்றம் என்பது பணி விதிகளில் ஒரு நிபந்தனை. அரசு ஊழியர்கள் எங்கு இடமாறுதல் செய்யப்பட்டாலும், அங்கு சென்று பணியாற்ற வேண்டும். அதை எதிர்த்து வழக்கு தொடர முடியாது. எனவே, இந்த மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. இவரது மனுவை தள்ளுபடி செய்கிறேன். 'டியூசன்' சட்டவிரோதம் மேலும், அரசிடம் நியாயமான ஊதியம் பெறும் ஆசிரியர்கள் லாபநோக்கில் 'டியூசன்' எடுப்பது என்பது பணி விதிமுறைகளுக்கு எதிரானது ஆகும். அவ்வாறு மாணவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு டியூசன் எடுப்பதும், பள்ளிக்கூடத்துக்கு வெளியே, 'டியூசன்' மற்றும் 'டுட்டோரியலில்' அரசு பள்ளி ஆசிரியர் பணத்துக்காக பாடம் நடத்துவதும் சட்டவிரோதம். எனவே, 'டியூசன்' எடுக்கும் ஆசிரியர்களை கண்காணித்து அவர்கள் மீது அரசு கடும் ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை தகுந்த அறிவிப்பை வெளியிட வேண்டும். இதுமட்டுமல்ல அரசை மிரட்டும் தொணியில் மாணவ சமுதாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், போராட்டங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீதும் கருணை காட்டக்கூடாது. ஆசிரியர்கள் நேர்மையுடனும், மாணவர்களுக்கு முன்மாதிரியாகவும் திகழவேண்டும். தொலைபேசி எண் ஆனால், அண்மை காலங்களில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சமூக ஒழுங்கின்மை பெருகிவிட்டது. பாலியல் வன்கொடுமைகள் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவது வேதனைக்குரியது. எனவே, இதுதொடர்பாக மாணவியர், பெற்றோர் மற்றும் நலம்விரும்பிகள் புகார் செய்ய ஏதுவாக கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தமிழக கல்வித்துறை 8 வாரத்துக்குள் அறிமுகப்படுத்த வேண்டும். இந்த இலவச தொலைபேசி எண் குறித்து அதிகளவில் விளம்பரப்படுத்த வேண்டும். குறிப்பாக கல்வி நிறுவனங்களின் அறிவிப்பு பலகையில் இந்த இ��வச தொலைபேசி எண்ணை இடம்பெறச்செய்ய வேண்டும். நடவடிக்கை ஏராளமான பாலியல் கொடுமை சம்பவங்கள் நடந்தாலும், வெளியில் தெரியும் சம்பவங்கள் மீது மட்டுமே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கின்றனர். மற்ற பாலியல் சம்பவங்கள், எல்லாம் ஏதோ ஒரு வழியில் தீர்க்கப்பட்டு விடுகிறது. எனவே, பாலியல் கொடுமை தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 24 மணி நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 'டியூசன்' நடத்தும் ஆசிரியர்கள் குறித்தும் இந்த இலவச தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். அதேபோல இந்த மனுவை தாக்கல் செய்த தலைமை ஆசிரியரான ரங்கநாதன் மற்றும் மற்றொரு தலைமை ஆசிரியரான மல்லிகா ஆகியோர் தங்களது பள்ளி வளாகத்தில் 50 மரக்கன்றுகளை நடவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n# பொது அறிவு தகவல்கள்\n‘ஆண்ட்ராய்டு கியூ’ இயங்குதளத்தில் புதிய வசதிகள்\nகூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு இயங்குதளம்தான், தற்போதைய ஸ்மார்ட்போன்களின் உயிர்நாடியாக உள்ளது. உலகின் அதிகப்படியான மொபைல்களை இயக்கும் ஆண்ட்ராய்டு தளத்தின் புதிய பதிப்பாக ஆண்ட்ராய்டு கியூ அறிமுகமாகி உள்ளது. இந்த இயங்குதளத்தில் செயல்படும் ‘பீட்டா-1’ ஸ்மார்ட்போன் சமீபத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆண்ட்ராய்டு கியூவில் பல்வேறு பயனுள்ள வசதிகளும் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளன. அவை பற்றிய சிறு பார்வை...\nஆண்ட்ராய்டு கியூ அறிமுகமாகும் முன்பே அது பற்றிய பல்வேறு தகவல்கள் அவ்வப்போது கசிந்த வண்ணம் இருந்தன. ஏராளமான வசதிகள் கொண்ட இந்த புதிய இயங்குதளம் 2019-ம் ஆண்டின் பிற்பகுதியில் செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த வாரம் இந்த இயங்குதளத்துடன்கூடிய பீட்டா 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்து எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. செல்போனின் ஆயுள், வேகம் மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் முக்கியத்துவம் கொண்டதாக பேசப்படுகிறது ஆண்ட்ராய்டு கியூ.\nஇந்த இயங்குதளத்தின் சிறப்புகளில் ஒன்று ‘லொக்கேசன்’ வசதி. சில போன்களில் நீங்கள் இருக்கும் இடத்தை தானாக …\nதொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட  அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும் முதல்வருக்கு ஜாக்டோ - ஜியோ அமைப்பு வேண்டுகோள்\nதொடர் வேல��நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கள் மீது எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக் கைகளையும் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு ஜாக்டோ - ஜியோ அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் நேற்று கோட்டையில் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகி யோரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 9 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற பல்வேறு ஜனநாயக நடவடிக்கைகளை மேற்கொண்டும் தீர்வு எட்டப்படாத நிலையில்தான் ஜனவரி 22 முதல் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு வேலைநிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட்டது. முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில்தான் போராட்டத்தில் ஈடுபட்டோம். முதல்வர் எங்கள் அமைப்பை அழைத்துப் பேசினாலே எங்களின் கோரிக்கை கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையில்தான் அவர் எங்களை அழைத்துப்பேச வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தோம். இந்நிலையில், அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் உடனடியா…\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பம் ஜூனில் எழுத்துத் தேர்வு நடத்த முடிவு\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5.9 லட்சம் பட்டதாரிகள் விண் ணப்பித்துள்ளதாக தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். டெட் தேர்வு இரு தாள்களை கொண்டது. இந்த இரு தாள்களும் தலா 150 மதிப் பெண்களுக்கு தேர்வு நடத்தப் படும். முதல் தாளில் தேர்ச்சி பெறு பவர்கள் 1 முதல் 5-ம் வகுப்பு வரையும், 2-ம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 6 முதல் 8-ம் வகுப்பு வரையும் பாடம் நடத்த தகுதி உடையவர்கள். அதன்படி தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த பிப்ரவரி 28-ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து டெட் தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மார்ச் 15-ல் தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதியுடன் முடிந்தது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மொத்தம் 5.9 லட்சம் பேர் விண் ணப்பித்துள்ளனர். தேர்வர்களின் விண்ணப்ப விவரங்களை பரி சீலனை செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. ஏப்ரல் இறுதியில் போட்டித் தேர்வு நட…\nSBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கிளார்க் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 8,904 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.05.2019. இணைய முகவரி : www.sbi.co.in\nSBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கிளார்க் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 8,904 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.05.2019. இணைய முகவரி : www.sbi.co.in ஸ்டேட் வங்கியில் 8,904 கிளார்க் பணிகள் ஸ்டேட் வங்கியில் கிளார்க் பணியிடங்களுக்கு 8 ஆயிரத்து 904 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரிகள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரம் வருமாறு:- இந்தியாவின் பிரபலமான பொதுத்துறை வங்கிகளில் ஒன்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.). ஸ்டேட் வங்கி என அழைக்கப்படும் இந்த வங்கி நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளுடன் செயல்படுகிறது. மற்ற பொதுத்துறை வங்கிகள், வங்கி பொது எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணியிடங்களை நிரப்பி வருகிறது. ஸ்டேட் வங்கி மட்டும் தனியே தேர்வு நடத்தி பணியாளர்களை நியமித்து வருகிறது. கடந்த வாரம் புரபெசனரி அதிகாரிகளுக்கான தேர்வை அறிவித்து இருந்தது. தற்போது கிளார்க் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. மொத்தம் 8 ஆயிரத்து 904 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்…\nஆசிரியர் காலி பணியிட விவரங்களை அனுப்ப பள்ளிக்கல்வி துறை உத்தரவு \nஅரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி மற்றும் இடை நிலை ஆசிரியர் பணியிட விவரங் களை அனுப்பி வைக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித் துறை இயக்குநர் அலுவலகம் சார் பில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட் டுள்ள சுற்றறிக்கையில், ''அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி களில் 2019 மே 31-ம் தேதி நிலவரப் படி காலியாக உள்ள பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி யிட விவரங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் சேகரித்து உடனே இயக்குநரகத் துக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், காலிப் பணியிடங்கள் இல���லை எனில், 'இன்மை அறிக்கை' அனுப்புமாறும் உத்தர விடப்படுகிறது. அதேநேரம் 2017 ஆகஸ்ட் 1-ம் தேதியன்று மாணவர் கள் எண்ணிக்கையின் நிலவரப்படி இயக்குநரகத்திடம் சரண் செய்யப் பட்ட பணியிடங்களை எந்த காரணம் கொண்டும் காலியிடமாக கருதி, அறிக்கையில் சேர்க்கக்கூடாது'' என்று கூறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kolhapur.wedding.net/ta/photographers/1392349/", "date_download": "2019-04-25T16:52:50Z", "digest": "sha1:OPES33U6JRSF57DQ5ZG4GNOEHAN64SVN", "length": 2847, "nlines": 68, "source_domain": "kolhapur.wedding.net", "title": "வெட்டிங் ஃபோட்டோகிராஃபர் Dream focus photography, கோலாப்பூர்", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nபுகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 11\nகோலாப்பூர் இல் Dream focus photography ஃபோட்டோகிராஃபர்\nஅனைத்து போர்ட்ஃபோலியோவையும் காண்க (புகைப்படங்கள் - 11)\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,61,602 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/173947", "date_download": "2019-04-25T16:16:38Z", "digest": "sha1:GDCGVUF2XSYZ7QXIGJBBMLQELH7YSZBT", "length": 6826, "nlines": 72, "source_domain": "malaysiaindru.my", "title": "சுங்கை கிம் கிம் : இரசாயணக் கழிவு மாசு, போலிஸ் 9 பேரைத் தடுத்து வைத்தது – Malaysiaindru", "raw_content": "\nசுங்கை கிம் கிம் : இரசாயணக் கழிவு மாசு, போலிஸ் 9 பேரைத் தடுத்து வைத்தது\nபாசீர் கூடாங், சுங்கை கிம் கிம், இரசாயணக் கழிவு மாசு சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய, கடந்த சனிக்கிழமை வரை 9 பேரை போலிஸ் கைது செய்துள்ளது.\nஜொகூரில் இருவரும், ஜொகூருக்கு வெளியில் எழுவரும் கைது செய்யப்பட்டதாக போலிஸ் தலைவர், முகமட் ஃபூஸி ஹருண் தெரிவித்தார்.\nஇன்று தொடக்கம் 6 நாட்களுக்கு, அவர்களைத் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்ற அவர், செக்‌ஷன் 278, 284 மற்றும் 326-ன் கீழ், இவ்வழக்கு விசாரணை செய்யப்படுவதாகவும் சொன்னார்.\nமார்ச் 7-ம் தேதி, கிம் கிம் ஆற்றில் இரசாயணக் கழிவுகள் வீசப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட மாசினால், பல மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களுக்கு மூச்சு திணரல், வாந்தி, குமட்டல் மற்றும் தொண்டை வல��� ஏற்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து, மார்ச் 13-ம் தேதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கல்வி அமைச்சு பாசீர் கூடாங்கில் இருக்கும் 111 பள்ளிகளையும் மூட உத்தரவிட்டது.\nமெட்ரிகுலேசன் வாய்ப்பு இன பேதமின்றி தகுதியுடைய…\nமக்களுக்காகக் கருத்துவேறுபாடுகளை ஒதுக்கி வைப்போம்- ஜோகூர்…\nசட்டவிரோத நெகிழிக் கழிவுகளை அந்தந்த நாடுகளுக்கே…\nஎக்ஸ்கோ விவகாரத்தில் பதவி விலகும் நிலைக்குச்…\nமெட்ரிகுலேஷன் கல்வி: கோட்டா முறை தக்க…\nமோசமான காலக்கட்டத்தில் நிதி அமைச்சர் ஆவதை…\n‘பிடிக்க வேண்டியது சுறாவை, நெற்றிலிகளை அல்ல’…\nவழிபாட்டு இல்லங்களில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது\nமலாய்க்காரர் உரிமைக்காக போராடுவது இனவாதமல்ல: பெர்சத்து…\nமெட்ரிகுலெஷன்: பூமிபுத்ரா-அல்லாதாருக்கு 7,000 இடங்களை உருவாக்குங்கள்\nஉயர்க்குடி பிறந்தோரே தலைவர்களாக இருந்தது போதும்-…\nபோலீஸ் சிறப்புப் பிரிவினர் காட்டு முகாம்களில்…\nஜோகூர் ஆட்சிக்குழுவில் மாற்றம் ஏன்\nடிஏபி முக்கிய விவகாரங்களில் கருத்துரைக்கத் தவறுவதில்லை-…\nடிஏபி-யைக் கலைத்துவிட்டு பெர்சத்துவில் சேர்ந்து விடலாம்:…\nஜொகூர் ஆட்சிக்குழுவில் 3 புதிய முகங்கள்…\nகுத்தகை தொழிலாளர்கள் பற்றி, சிவநேசனுக்கு விளக்கமளிக்க…\nபகாங்கின் ரிம17பி. இழப்பீட்டுக் கோரிக்கை தொடர்பில்…\nமகாதிர்: ஆறுகளும், காற்றும் தூய்மைக் கெட்டுள்ள…\nபாதிரியார் ரேய்மண்ட் கோ-வின் மனைவி எதிர்பார்க்கும்…\nடயிம்: புதிய இசிஆர்எல் ஒப்பந்தத்தில் குத்தகையாளர்களுக்கு…\n‘நாளையும் நான்தான் எம்பி, நான் சாகாமலிருந்தால்’…\nவேதமூர்த்தி: அரசாங்கம் முழு மனத்துடன் ஓராங்…\nபுனித வெள்ளி : கிறிஸ்துவ அரசு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-25T16:14:07Z", "digest": "sha1:PCP4EFRKXZMHOJK752DBVLFDHNSW4FKR", "length": 9691, "nlines": 296, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப் பகுப்பு ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்களைக் கொண்ட தொகுதி\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► டோனால்ட் டிரம்ப்‎ (2 பக்.)\n► பராக் ஒபாமா‎ (1 பகு, 1 பக்.)\n\"ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 41 பக்கங்களில் பின்வரும் 41 பக்கங்களும் உள்ளன.\nஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்\nஅதிபரின் அரசு மகிழுந்து (அமெரிக்கா)\nஆபிரகாம் லிங்கன் - ஜான் எஃப். கென்னடி ஒற்றுமைகள்\nஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்\nஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ்\nநாடு வாரியாகக் குடியரசுத் தலைவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூலை 2009, 11:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2017/jan/31/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2641206.html", "date_download": "2019-04-25T16:44:25Z", "digest": "sha1:FUK7OJEYK3ZYAS65WSCGCBKW33IXKJUZ", "length": 7777, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "சாலையை சீரமைக்க கோரி நாற்று நடும் போராட்டம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nசாலையை சீரமைக்க கோரி நாற்று நடும் போராட்டம்\nBy DIN | Published on : 31st January 2017 07:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரம்பலூர் அருகே மழையால் சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரி, சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் கிராம மக்கள் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.\nபெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பேரளி கிராமத்தில் உள்ள மண் சாலைகளை சீரமைக்க வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் மற்றும் வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கிராம மக்கள் சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டு வருகிறதாம். ஆனால், சாலைகளை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.\nஇந்நிலையில், கடந்த 2 நாள்���ளாக அப்பகுதியில் பரவலாக பெய்த மழையால் மண் சாலைகள் அனைத்தும் சேதமடைந்து சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டுநர்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.\nஇதுகுறித்து, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தெரிவித்தும் மண் சாலையை சீரமைக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பேரளி கிராமத்தில் உள்ள தெற்கு தெருவை சேர்ந்த பொதுமக்கள் மண் சாலையை, சிமெண்ட் சாலையாக அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த அரசு அலுவலர்கள், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/09193646/Default-returned-to-Thoothukudi-districtBuses-run.vpf", "date_download": "2019-04-25T16:33:38Z", "digest": "sha1:RFSSWY2DZOPROL7IQHLC3Z2QUY3JF6LG", "length": 12959, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Default returned to Thoothukudi district Buses run; The stores were opened || தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்புநிலை திரும்பியது பஸ்கள் ஓடின; கடைகள் திறக்கப்பட்டனமீனவர்கள் கடலுக்கு சென்றனர்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் விசாரணை குழுவில் நீதிபதி இந்து மல்கோத்ரா\nதூத்துக்குடி மாவட்டத்தில் இயல்புநிலை திரும்பியது பஸ்கள் ஓடின; கடைகள் திறக்கப்பட்டனமீனவர்கள் கடலுக்கு சென்றனர் + \"||\" + Default returned to Thoothukudi district Buses run; The stores were opened\nதூத்துக்குடி மாவட்டத்தில் இயல்புநிலை திரும்பியது பஸ்கள் ஓடின; கடைகள் திறக்கப்பட்டனமீனவர்கள் கடலுக்கு சென்றனர்\nதூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பஸ்கள் வழக்கம் போல் ஓடியதுடன், கடைகள் திறக்கப்பட்டு இயல்புநிலை திரும்பியது.\nதூத்துக்குடி மாவட்டத்தில் நேற���று பஸ்கள் வழக்கம் போல் ஓடியதுடன், கடைகள் திறக்கப்பட்டு இயல்புநிலை திரும்பியது. பள்ளி, கல்லூரி, அரசு, தனியார் அலுவலகங்கள் செயல்பட்டன. மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.\nதி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 7–ந்தேதி மாலையில் மரணம் அடைந்தார். இதனால் அன்று இரவு பரபரப்பாக காணப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய இடங்களில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் மாவட்டத்தில் உள்ள சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டு இருந்தன.\nஅரசு பஸ்கள், தனியார் பஸ்கள் உள்பட அனைத்து பஸ்களும் இயங்கவில்லை. இதனால் தூத்துக்குடி பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. லாரி, ஆட்டோ, வேன், கார் உள்ளிட்டவையும் இயக்கப்படவில்லை. இதனால் தூத்துக்குடியில் உள்ள அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.\nஅதே போல் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம், திருச்செந்தூர் அமலி நகர், மணப்பாடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் கடற்கரைகளில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.\nஇந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் இயல்புநிலை திரும்பியது. மாவட்டத்தில் உள்ள கடைகள் அனைத்தும் வழக்கம் போல் திறக்கப்பட்டன. அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் உள்பட அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டன. இதனால் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் வழக்கம் போல் காணப்பட்டது. லாரி, ஆட்டோ, வேன், கார் உள்ளிட்டவையும் இயக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் இயங்கின. அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் படங்கள் திரையிடப்பட்டன.\nதூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீனவர்கள் காலையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் அதிகாலையில் திறக்கப்பட்டு வழக்கம் போல் பரபரப்பாக இயங்கியது. இதனால் பொதுமக்களும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்ட���வெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சினிமா இயக்குனர் அட்லி மீது துணை நடிகை பரபரப்பு புகார்\n2. ஆண்டிப்பட்டியில், நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்ற கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை - 4 பேரிடம் போலீசார் விசாரணை\n3. பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு: 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு\n4. ராட்சத அலையில் சிக்கி இளம்பெண் சாவு இன்னொருவர் கதி என்ன\n5. தாரமங்கலத்தில், பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - வரதட்சணை கொடுமையால் பரிதாபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/08/Thavarasa-E.P.D.P.html", "date_download": "2019-04-25T16:41:49Z", "digest": "sha1:W5IVSIRM4I2BGITJXFKIOACX6DNP3T2V", "length": 13638, "nlines": 83, "source_domain": "www.tamilarul.net", "title": "ஈ.பி.டி.பியில் ஐக்கியமாகிறார் தவராசா! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / ஈ.பி.டி.பியில் ஐக்கியமாகிறார் தவராசா\nவடக்கு எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா மீண்டும் ஈ.பி.டி.பியுடன் ஐக்கியமாகி விட்டார் என்ற தகவலை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது. அண்மைக்காலமாக நடந்த சமரச முயற்சிகளையடுத்து, தவராசாவை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள டக்ளஸ் தேவானந்தா பச்சைக்கொடி காண்பித்துள்ளார்.\nஈ.பி.டி.பிக்கு சொந்தமான கொழும்பு வீட்டை விற்கும் விவகாரத்தில் சில வருடங்களின் முன்னர் இரண்டு தரப்பிற்குமிடையில் முரண்பாடு எழுந்திருந்தது. வங்கி கடன் பெறுவதற்காக டக்ளஸ் தேவானந்தா மற்றும் தவராசாவை இணை உரிமையாளர்களாக கொண்ட நிறுவனமொன்றை பதிவுசெய்து, வங்கியில் கடன்பெற்று கட்சிக்கு சொந்தமான வீட்டையே கொள்வனவு செய்ததாக அப்பொது காண்பித்திருந்தனர். கட்சிக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க அப்போது அந்த உத்தியை கையாண்டிருந்தனர்.\nபின்னர் அந்த வீட்டை ஈ.பி.டி.பி விற்பனை செய்ய முயன்றபோது, வீட்டை கொள்வனவு செய்ய முயன்ற கொழும்பிலுள்ள தமிழருக்கு சொந்தமான பிரபல்ய கட்டமான நிறுவனத்திற்கு தனது சட்டத்தரணி மூலம் தவராசா கடிதம் அனுப்பி���ிருந்தார். அந்த வீட்டில் தனக்கும் பங்கிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 50 கோடிக்கும் அதிக பெறுமதியில் ஆரம்பத்தில் வீட்டை கொள்வனவு செய்த அந்த நிறுவனம் தயாராக இருந்தது.\nதவராசாவின் திடீர் உரிமைகோரலையடுத்து, விட்டை கொள்வனவு செய்ய முயன்ற கட்டுமான நிறுவனம் திண்டாடியது. காரணம், அங்கு புதிதாக அமைக்கப்படவுள்ள தொடர்மாடி வீடுகளை பலருக்கு முன்பதிவின் அடிப்படையில் விற்பனை செய்திருந்தது. அந்த நிறுவனத்தின் சட்டத்தரணி, வீட்டின் உரிமையிலுள்ள சிக்கலை கவனிக்காமல் வர்த்தக ஒப்பந்தத்தை முடித்தார் என்ற சிக்கலை எதிர்கொண்டிருந்தார். இதனையடுத்து, அந்த சட்டத்தரணியே சில சமரச முயற்சியில் இறங்கினார்.\nஈ.பி.டி.பியின் சர்வதேச பொறுப்பாளரான கனடாவில் உள்ள மித்திரனுடன் சட்டத்தரணி பேசியதையடுத்து, மித்திரன் இலங்கை வந்து டக்ளஸ் தேவானந்தா மற்றும் தவராசாவிற்கிடையில் வர்த்தக இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்தினார். இதன்படி தவராசாவிற்கு சுமார் 4 கோடி ரூபா வரையான இலங்கை பணம் கட்டுமான நிறுவனத்தால் தவணையடிப்படையில் வழங்கப்பட்டது. கொழும்பு வீடும் நிர்ணயிக்கப்பட்ட பெறுமதியை விட, குறைந்த விலைக்கே விற்பனையானது.\nகட்சிக்குரிய சொத்தில், முக்கிய சட்டநுணுக்கத்தை பாவித்து தவராசா உரிமை கொண்டாடி பணம் பெற்றார் என்ற அதிருப்தி ஈ.பி.டி.பிக்குள் இருந்தது. இருக்கிறது. இதனால்தான் அவரிடமிருந்து எதிர்க்கட்சி தலைவர் பதவியை பறிக்க முயன்றனர். கட்சியிலிருந்தும் ஒதுக்கப்பட்டிருந்தார்.\nஅதன்பின்னர் தமிழரசுக்கட்சியுடன் இணக்கமான போக்கை கடைப்பிடித்தார். எனினும், அதற்கு பலன் கிட்டவில்லை. இந்த மாகாணசபை ஆட்சிக்காலத்தின் பின் அரசியலிலிருந்து ஒதுங்குவதை தவிர வேறுவழியில்லையென்ற நெருக்கடியில் எதிர்க்கட்சி தலைவர் தவராசா இருந்த சமயத்தில், மீண்டும் ஈ.பி.டி.பி சர்வதேச பொறுப்பாளர் மித்திரனின் வடிவில் அதிர்ஸ்டம் அடித்துள்ளது.\nகட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் விலகி, வலுவான இரண்டாம் நிலை தலைவர்கள் இல்லாமலிருந்த ஈ.பி.டி.பி, உள்ளூராட்சிசபை தேர்தலில் கிடைத்த வாக்கு அதிகரிப்பை பயன்படுத்தி, மாகாணசபைக்காக கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக தவராசாவை மீண்டும் கட்சியில் இணைக்கும் முயற்சியை மித்திரன் ஆரம்பித்தார்.\nஅண்மையில் கனடாவிலிருந்து இலங்கைக்கு வந்த மித்திரன், கட்சி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இந்த விடயத்தை பேசினார் அதற்கு சம்மதம் தெரிவித்ததையடுத்து, தவராசாவுடன் மித்திரன் பேசி, அவரது இணக்கப்பாட்டையும் பெற்றுள்ளார்.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/139516", "date_download": "2019-04-25T15:43:22Z", "digest": "sha1:FZEVUYUFE4QVWEM4JZN5BZJY4GHIIBMN", "length": 8024, "nlines": 93, "source_domain": "www.todayjaffna.com", "title": "முழங்கால்கள் கருப்பாக காணப்படுகின்றதா? இதோ சூப்பர் டிப்ஸ்! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome மருத்துவம் முழங்கால்கள் கருப்பாக காணப்படுகின்றதா\nபொதுவாக பெண்களுக்கு சங்கடப்படும் விடயங்களில் ஒன்று முழங்கால் கருமை.\nஏனெனில் அவர்கள் குட்டையான ஆடையை அணியும் போது முழங்கால் மட்டும் கருமையாக இருந்தால் அசிங்கமாக இருக்கும்.\nஇதற்காக அடிக்கடி பியூட்டி பாலர்களை ந��டிச் செல்வது வழக்கம்.\nஇதனால் பணம் தான் விரயமாகுமே தவிர முழங்கால் கருமையே நிரந்தரமாக போக்க முடியாது. இதற்கு வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு இந்த கருமையை போக்க முடியும்.\nபெண்களே உங்கள் முழங்காலில் உள்ள கருமையைப் போக்க கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் ஒன்றையாவது ட்ரை பண்ணி பாருங்க.\n1 வெங்காயம் மற்றும் 1 பூண்டு எடுத்துக் கொண்டு, அரைத்து அதனை முழங்காலில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். பிறகு கிளிசரினை எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, அதனை முழங்காலில் தடவி வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.\n8-10 பாதாமை அரைத்து பொடி செய்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, முழங்காலில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் அவ்விடத்தில் சிறிது தண்ணீர் தெளித்து, வட்ட வடிவில் தேய்த்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.\nஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனைக் கொண்டு தினமும் இரவில் மசாஜ் செய்து வர வேண்டும். இதனாலும் முழங்காலில் உள்ள கருமையைப் போக்கலாம்.\n2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியில் 2 டேபிள் ஸ்பூன் பிரஷ் க்ரீம் சேர்த்து கலந்து, வேண்டுமானால் அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, முழங்காலில் தடவி 2 நிமிடம் ஊற வைத்து, பின் முழங்காலை சிறிது நேரம் மென்மையாக தேய்த்து, பின் கழுவ வேண்டும்.\nஎலுமிச்சை மற்றும் தேனை ஒன்றாக கலந்து, முழங்காலில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், முழங்காலில் உள்ள கருமையைப் போக்கலாம்.\nPrevious articleகோலிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் – காரணம் இதுதானாம்\nNext articleபிக்பாஸ் 3வது சீசனிற்காக100 கோடி கேட்டாரா கமல்\nவெரிகோஸ் நோயை குணப்படுத்தும் பச்சை தக்காளி\nகேழ்வரகை சாப்பிடுவதனால் இவ்வளவு மருத்துவ பயனா\nக்ரீன் டீயில் இந்த இலைகளை சேர்த்து குடித்து பாருங்க நன்மைகள் ஏராளமாம்\nயாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருவோருக்கான முக்கிய அறிவிப்பு\nகுண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் யாழில் அதிரடியாக ஐவர் கைது\nயாழ். பருத்தித்துறை பகுதியில் வாழும் முஸ்லிம் மக்களின் விபரங்களை திரட்டிய அதிரடி படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/225553-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E2%80%93-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-25T16:27:51Z", "digest": "sha1:M6DT3ZUDKQMZW3BWI64AYBBKNCBISRDE", "length": 10166, "nlines": 180, "source_domain": "yarl.com", "title": "பாலியல் குற்றச்சாட்டு – இலங்கையை சேர்ந்தவருக்கு நியூசிலாந்தில் விளக்கமறியல்! - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nபாலியல் குற்றச்சாட்டு – இலங்கையை சேர்ந்தவருக்கு நியூசிலாந்தில் விளக்கமறியல்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nபாலியல் குற்றச்சாட்டு – இலங்கையை சேர்ந்தவருக்கு நியூசிலாந்தில் விளக்கமறியல்\nBy தமிழ் சிறி, March 24 in வாழும் புலம்\nபாலியல் குற்றச்சாட்டு – இலங்கையை சேர்ந்தவருக்கு நியூசிலாந்தில் விளக்கமறியல்\nபாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கையை சேர்ந்த ஒருவரை 17 மாதங்கள் விளக்கமறியலில் வைக்க நியூஸிலாந்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகுறித்த நபர் இதற்கு முன்னரும் பெண் ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தமை தொடர்பாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த நபர் கஞ்சா பாவனை செய்த காரணத்தினால் தான் குறித்த குற்றத்தை செய்துள்ளதாக குற்றவாளி சார்ப்பாக ஆஜரான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் 34 வயதுடைய ஹர்ஷன ரஜிவ் குமார பீரிஸ் என்பவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nமௌலவி ஓருவரை தேடி வவுனியா பொலிசார் வலைவீச்சு\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\nமட்டக்களப்பு பிரபல ஹாஜியார் உணவகத்தில் பலர் கைது\nதற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் - விபரம் இதோ\nஇனிச் செய்யக்கூடியது என்ன. முஸ்லிம் பெற்றோருக்கு ஒரு விண்ணப்பம். - வ.ஐ.ச.ஜெயபாலன்\nமௌலவி ஓருவரை தேடி ��வுனியா பொலிசார் வலைவீச்சு\nஅந்தாள் வெளிநாடு போகேக்கை விமான நிலையத்தில இருந்து வீடியோ போட்டவர் என்று இங்கை தான் வாசித்த நினைவு.\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\nஇனக்கலவரம் எப்போது நடக்க வேண்டுமென்பதை அரசியல்வாதிகள் தான் நிர்ணயிக்க வேண்டும். இதைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.\nமட்டக்களப்பு பிரபல ஹாஜியார் உணவகத்தில் பலர் கைது\nதற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் - விபரம் இதோ\nமதம் மாறி இருக்கும் மாறின ஆக்களை பயன்படுத்துவது ஒரு வேளை அவர்களுக்கு புண்ணியமாக இருக்கலாம் இவளுக்கு என்ன கொடுக்க போறானே மேல் லோகத்தில் இருப்பவன்\nஇனிச் செய்யக்கூடியது என்ன. முஸ்லிம் பெற்றோருக்கு ஒரு விண்ணப்பம். - வ.ஐ.ச.ஜெயபாலன்\nஹாஹா நான் சொன்னது இலங்கையின் கிழக்கு பகுதியை நியுசிலாந்து எது என தெரியாமல் இந்தாள் விளையாடுது\nபாலியல் குற்றச்சாட்டு – இலங்கையை சேர்ந்தவருக்கு நியூசிலாந்தில் விளக்கமறியல்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/99189", "date_download": "2019-04-25T16:22:09Z", "digest": "sha1:EKDUX6ABRBFHYEPTR4WP6OWOM6MURFGY", "length": 5745, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "தனியாக வரும் பெண்களுக்கு ஓட்டலில் சாப்பாடு கிடையாது-", "raw_content": "\nதனியாக வரும் பெண்களுக்கு ஓட்டலில் சாப்பாடு கிடையாது-\nதனியாக வரும் பெண்களுக்கு ஓட்டலில் சாப்பாடு கிடையாது-\nஇந்தோனேசியாவில் அச்சே என்ற மாகாணம் உள்ளது. இங்கு ஷரியத் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஇதனால் அந்த மாகாணத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உறவினர் அல்லாத ஆண்-பெண் ஒன்றாக அமரக்கூடாது. திருமணமாகாத பெண்கள் மற்ற ஆண்களுடன் சுற்றக் கூடாது போன்ற கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமலில் உள்ளன.\nஇப்போது பிர்யூன் மாவட்டத்தில் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். இரவு 9 மணிக்கு மேல் பெண்கள் ஓட்டலுக்கு தனியாக வந்து உணவு கேட்டால் அவர்களுக்கு உணவு வழங்க கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சட்டங்களை மீறினாலும், தற்போது வரை கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுப்பது இல்லை. ஆனால் இனி கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு விதிமுறைகள் கொண்டு வரப்படும் என்று மாகாண அரசு அறிவித்துள்ளது.\nகொழும்பு ஓட்டலில் தாக்குதல் நடத்திய நபரின் மனைவி, சகோதரி வேறொரு தாக்குதலில் பலி\nமதுரையில், வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கற்பழித்து கொலை\n''முஸ்லிம்கள் பலதார மணம் புரிவது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி'' - எகிப்து இமாம்\nஇனச்சேர்க்கைக்காக பூமிக்கு வரும் ஏலியன்ஸ்\nஇலங்கை குண்டுவெடிப்பை ஐஎஸ் குழு உரிமை கோராதபோதும் கொண்டாடும் அதன் ஆதரவாளர்கள்\nஇலங்கைக்கு விடுமுறைக்கு வந்த இங்கிலாந்து தொழில் அதிபர் தனது குடும்பத்தை இழந்த சம்பவம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/final.aspx?id=VB0002049", "date_download": "2019-04-25T16:45:25Z", "digest": "sha1:JWJA5SI5P57L5KX7WC6UWCGW4MAYCTQY", "length": 11421, "nlines": 30, "source_domain": "viruba.com", "title": "இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும் @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nஇன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்\nபதிப்பு ஆண்டு : 2007\nபதிப்பு : முதற் பதிப்பு (2007)\nபதிப்பகம் : தென்திசை பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\nஅளவு - உயரம் : 21\nஅளவு - அகலம் : 14\n1930களின் தொடக்கத்தில் சமதர்ம கொள்கைகளை பெரியார் ஈ.வெ.ரா முன்னெடுத்தது பிரிட்டிஷ் ஆட்சிக்கு பீதியை ஏற்படுத்தியது. சோவியத் ஆட்சியை இந்திய மண்ணில் நிர்மாணிக்கும் திட்டத்தின் ஆரம்பமாக இதை அரசாங்கம் கணித்தது. அதற்கு முட்டுக்கட்டை போடவும் முடக்கவும் நினைத்து. இதன்படி குடியரசு தலையங்கத்தை சட்டவிரோதமானதாக அறிவித்து பெரியாரையும், கண்ணம்மாவையும் கைது செய்தது. வாழ்நாள் முழுவதும் சிறை வைக்கும் அளவுக்கு எழுதிய தலையங்கத்தையெல்லாம் விட்டுவிட்டு ஒரு சப்பையான காரணம் காட்டுகிறார்களே என்று பெரியார் கிண்டலடித்த கா\nமதிப்புரை வெளியான நாள் : update\nமதிப்புரை வழங்கிய இதழ் : குங்குமம்\nமதிப்புரை வழங்கியவர் பெயர் : அகஸ்டஸ்\nசமகால வரலாற்றை சமரசமில்லாமல் பதிவு செய்யும் முயற்சிகள் தமிழில் குறைவு; அனேகமாக இல்லை என்றே சொல்லிவிடலாம். பொதுவாகவே தமிழர்கள் வரலாற்று பிரக்ஞை அதிகம் இல்லாமலே வாழ்ந்து வருகின்றார்களோ என்றுகூட தோன்றுகிறது. சுதந்திரப் போராட்ட காலம், அதை அடுத்து திராவிட இயக்கத்தின் எழுச்சி என அரசியலைப் புரட்டிப்போட்ட நிகழ்வுகள் பற்றிக்கூட முழுமையான, நேர்மையான தொகுப்புக்கள் தமிழில் கிடையாது. அந்தத்தலைமுறையினர் படித்ததோடு முடிந்துவிட்டது. பத்திரிகையாளர் ப.திருமா வேலன் எழுதியிருக்கும் மூன்று புத்தகங்கள் இந்த வரலாற்றுக் குறையைப் போக்க உதவலாம். 'தடை செய்யப்பட்ட தமிழ் எழுத்தும் காலமும்' என்ற வரிசையில் வெளியாகி இருக்கும் இந்த முதல் மூன்று புத்தகங்கள் பிரிட்டிஷ் ஆட்சியின்போதும், சுதந்திரத்திற்குப் பின் வந்த காங்கிரஸ் ஆட்சியின்போதும் தடை செய்யப்பட்ட எழுத்துக்களையும் அதன் பின்னணியையும் விளக்குகின்றன. 'இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்' என்ற முதல் புத்தகம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 'குடி அரசு' இதழில் பெரியார் எழுதிய ஒரு தலையங்கத்தையும், அது ஏற்படுத்திய எதிர்வினைகளையும் பற்றியது. சோவியத் சுற்றுப் பயணம் சென்றுவந்த பிறகு, பெரியாரை கம்யூனிச சித்தாந்தம் பெரிய அளவில் ஈர்த்தது. அது கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் செல்வாக்குப் பெறாத காலம். கம்யூனிசத்துக்கு பெரியார் மாபெரும் பிரசாரகராக மாறிக்கொண்டிருப்பதை உணர்ந்த பிரிட்டிஷ் அரசு, அவரைத் தட்டிவைக்க நினைத்தது. 29.10.1933 'குடி அரசு' இதழில் 'இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்' என்ற முதல் புத்தகம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 'குடி அரசு' இதழில் பெரியார் எழுதிய ஒரு தலையங்கத்தையும், அது ஏற்படுத்திய எதிர்வினைகளையும் பற்றியது. சோவியத் சுற்றுப் பயணம் சென்றுவந்த பிறகு, பெரியாரை கம்யூனிச சித்தாந்தம் பெரிய அளவில் ஈர்த்தது. அது கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் செல்வாக்குப் பெறாத காலம். கம்யூனிசத்துக்கு பெரியார் மாபெரும் பிரசாரகராக மாறிக்கொண்டிருப்பதை உணர்ந்த பிரிட்டிஷ் அரசு, அவரைத் தட்டிவைக்க நினைத்தது. 29.10.1933 'குடி அரசு' இதழில் 'இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்' என்ற தலையங்கத்தை பெரியார் எழுதினார். ஆட்சி நிர்வாகத்தை கடுமையாகச் சாடிய தலையங்கம் அது' என்ற தலையங்கத்தை பெரியார் எழுதினார். ஆட்சி நிர்வாகத்தை கடுமையாகச் சாடிய தலையங்கம் அது. 'அரசியல் நிர்வாகத்திற்கென்று குடிகளிடம் இருந்து வசூலிக��கப்படும் தொகைகள் 100க்கு 75 பாகம் அக்கிரமமான வழிகளிலேயே - பெரிதும் செல்வான்களுக்குப் பயன்படும் மாதிரியிலேயே - சிலரை செல்வான்களாக்குவதற்குமே நடைபெறுகின்றன. பாமர மக்கள் - ஏழை மக்கள் ஆகியவர்களின் உழைப்பெல்லாம் வரியாகவே சர்க்காருக்குப் போய்ச்சேர்ந்து விடுகின்றது. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவிற்கு வந்து சுமார் 175 வருஷகாலமாகிய பிறகும் இன்றும் கல்வித்துறையில் 100க்கு 8 பேர்களேதான் நம்மவர்கள் படிக்கத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள் என்றால் அதுவும் பெரிதும் பணக்காரர்களும், மேல்ஜாதிக்காரர்களுமே என்றால், அது நிர்வாகமானது ஏழைகளுக்குப் பயன்படும் முறையில் தனது வரிப்பணத்தை செல்வு செய்து இருக்கிறது என்று சொல்ல முடியுமா. 'அரசியல் நிர்வாகத்திற்கென்று குடிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் தொகைகள் 100க்கு 75 பாகம் அக்கிரமமான வழிகளிலேயே - பெரிதும் செல்வான்களுக்குப் பயன்படும் மாதிரியிலேயே - சிலரை செல்வான்களாக்குவதற்குமே நடைபெறுகின்றன. பாமர மக்கள் - ஏழை மக்கள் ஆகியவர்களின் உழைப்பெல்லாம் வரியாகவே சர்க்காருக்குப் போய்ச்சேர்ந்து விடுகின்றது. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவிற்கு வந்து சுமார் 175 வருஷகாலமாகிய பிறகும் இன்றும் கல்வித்துறையில் 100க்கு 8 பேர்களேதான் நம்மவர்கள் படிக்கத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள் என்றால் அதுவும் பெரிதும் பணக்காரர்களும், மேல்ஜாதிக்காரர்களுமே என்றால், அது நிர்வாகமானது ஏழைகளுக்குப் பயன்படும் முறையில் தனது வரிப்பணத்தை செல்வு செய்து இருக்கிறது என்று சொல்ல முடியுமா' -இப்படி கேள்வி எழுப்பிய பெரியார் 'மொத்த ஜனத்தொகையில் 100க்கு 92 பேர்களை கையெழுத்துக்கூடப் போடத் தெரியாத தற்குறிகளாய் வைக்கப்பட்டிருக்கிறதென்றால் இந்த அக்கிரமங்களை மக்கள் எப்படித்தான் சகித்துக் கொண்டிருப்பது என்பது நமக்கு விளங்கவில்லை' என்று பொரிந்திருந்தார். இந்தத் தலையங்கத்திற்காக ராஜத்துவேஷக் குற்றம் சாட்டப்பட்டு பெரியாரும் 'குடி அரசு' வெளியீட்டாளர் என்ற அடிப்படையில் பெரியாரின் தங்கை எஸ்.ஆர்.கண்ணம்மாவும் கைது செய்யப்பட்டார்கள். சிறையிலிருந்து விடுதலையான பிறகு தனக்கு நடந்த பாரட்டு விழாவில் பெரியார் இப்படி வேடிக்கையாகச் சொன்னார்; 'ஒரு சாதாரணமானதும் சப்பையானதுமான வியாசத்திற்காகத்த��ன் நான் சிறைக்குப் போக நேரிட்டதே தவிர, மற்றபடி செய்யத்தக்க ஒரு சரியான காரியம் செய்துவிட்டு சிறைக்குப் போகவில்லை. சர்க்கார் இந்தக் 'குடி அரசு' பத்திரிகையின் பழைய இதழ்களைப் புரட்டிப்பார்த்தால் என்னை வருடக் கணக்காய் தண்டிக்கக் கூடியதும், நாடு கடத்தக்கூடியதுமான வியாசங்கள் நூற்றுக்கணக்காக தென்படலாம். ஆனால் அவர்கள் அந்தக் காலத்திலெல்லாம் கவனித்ததாக எனக்குத் தெரியவில்லை' - - - 2008.01.24 - - -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/date", "date_download": "2019-04-25T15:47:17Z", "digest": "sha1:DALMFTF7SD4O5D3QOVREQZKMP6S3VBCS", "length": 19496, "nlines": 231, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎன் உடல் நடுங்கியது: இலங்கை குண்டுவெடிப்பின் முக்கிய சூத்திரதாரி குறித்து அவரது சகோதரி பேட்டி\nமறைந்த பின்னரும் ஜெயலிதாவை துரத்தும் வருமான வரித்துறை\nஐ.எஸ் தீவிரவாதிகள் இலங்கையில் தமிழர்களை மட்டும் குறிவைத்தது ஏன்\nஇலங்கை குண்டுவெடிப்பில் வம்சமே அழிந்துவிட்டது.... மகனின் ரத்தம் சிந்தப்பட்டது: ஒரு தந்தையின் கண்ணீர்\nஓட்ஸ் என்னும் அரக்கன்: சில குறைகள்\n18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம்: அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்\nபிரித்தானியா 2 hours ago\nஇலங்கை விசா நடைமுறையில் அதிரடி அறிவிப்பு... குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து வந்த மாற்றம் என்ன தெரியுமா\nஇலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்பு சம்பவம்... சந்தேக நபர்களின் புகைப்படங்கள் வெளியீடு\nஒரு நல்ல தந்தை என்றே கருதினேன்... 8 வயது சிறுமி மரணமடைந்த விவகாரத்தில் தந்தையின் வாக்குமூலம்\nசுவிற்சர்லாந்து 3 hours ago\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் சுவிஸ் அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல்கள்\nசுவிற்சர்லாந்து 3 hours ago\nதற்கொலைப்படை தாக்குதல்தாரிகளின் சடலங்களை புதைக்க அனுமதிக்க மாட்டோம்... வெளியான அதிரடி அறிவிப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பில் மாயமான தமிழரின் ���ாய்.... ஜோதிடத்தை நாடிய மகன்...அவரின் கண்ணீர் பேட்டி\nபோட்டியில் கோஹ்லியை கெட்ட வார்த்தையில் பேசியது ஏன் தமிழக வீரர் அஸ்வின் கொடுத்த விளக்கம்\nகிரிக்கெட் 4 hours ago\nஉங்கள் பிறப்பு எண் நான்கா\nவாழ்க்கை முறை 4 hours ago\nபால் வடியும் முகம் கொண்ட இந்த சிறுவன் தீவிரவாதியாக மாறியது எப்படி\nதற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் தொடர்பில் பொலிஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்: அம்பலமான புகைப்படம்\nஇலங்கையில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்... மிகுந்த வேதனையுடன் பிரித்தானிய அரச குடும்பம் வெளியிட்ட அறிவிப்பு\nபிரித்தானியா 5 hours ago\n74 ஆண்டுகளுக்கு பின்னும் போரின் தாக்கத்தை அனுபவிக்கும் ஜேர்மனி, சிதறிய ஜன்னல்கள்: பின்னணி\nகொழும்பில் 11 கையெறி குண்டுகளுடன் மூன்று பேர் கைது.. நுவரெலியா நகரில் 200 டெட்டனேட்டர்கள் கண்டெடுப்பு\nஇலங்கை தொடர்பில் இஸ்ரேல் விடுத்துள்ள பகீர் எச்சரிக்கை: கலங்கடிக்கும் காரணம்\nகுண்டுவெடிப்புக்கு எந்த வகையான மூலப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டது அதற்கு உதவியது யார்\nதங்க மங்கை கோமதிக்கு முதல் ஆளாக தேடிச் சென்று உதவிய நடிகர் ரோபோ சங்கர்... குவியும் பாராட்டுகள்\nவெரிகோஸ் நரம்பை குணப்படுத்தும் பச்சை தக்காளி... எப்படினு தெரியுமா\nஆரோக்கியம் 6 hours ago\nகூகுள் மேப்பில் ஒன்றிற்கு மேற்பட்ட தரிப்பிடங்களை ஒரே தடவையில் சேர்ப்பது எப்படி\nஏனைய தொழிநுட்பம் 6 hours ago\nஉங்கள் கணவருக்கு உணவளிக்காதீர்: முதலமைச்சரின் அட்வைஷ்\nஉலக மக்கள் இலங்கைக்கு வருகை தருவார்கள்: இலங்கை கிரிக்கெட் வீரர் உருக்கம்\nஏனைய விளையாட்டுக்கள் 6 hours ago\nஎன் கண்முன்னே அது நடந்தது... இலங்கை வெடிகுண்டு தாக்குதலில் குடும்பத்தை இழந்தவரின் கண்ணீர் பதிவு\nமகன்களின் தீவிரவாத செயல்களுக்கு உதவினாரா இலங்கை வர்த்தகர்\nபொடுகை மாயமாக மறைய செய்ய வேண்டும் இதில் ஒன்றை ஃபாலோ பண்ணுங்க\nவிடுதலை புலிகளின் போராட்டத்தையும்.. இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தையும் ஒப்பிடுவது தவறு\nஉலகின் முதலாவது 5G தொடர்பு சாதனத்தினை அறிமுகம் செய்கின்றது ஹுவாவி\nஅறிமுகம் 7 hours ago\n மாணவியை நிர்வாணமாக நடிக்க வற்புறுத்திய நடிகர் ... வெளியான பின்னணி\nபொழுதுபோக்கு 8 hours ago\nவறுமையிலிருக்கும் குழந்தைகளை விட நாட்ரி டாம் தேவாலயம் கட்டுவது முக்கியமா: வறுத்தெடுக்கும் பிரபல நடிகை\nபிரான்ஸ் 8 hours ago\n மைதானத்தில் அஸ்வினை கிண்டல் செய்த கோஹ்லி\nகிரிக்கெட் 8 hours ago\nதீவிரவாதிகளின் அடுத்த இலக்கு பாராளுமன்றமா முக்கிய ஆவணங்களுடன் கைதான இளைஞர்\n1.5 மில்லியன் மதிப்புள்ள சொகுசு வீட்டில் வசித்து வந்த இலங்கை தற்கொலை குண்டுதாரி: அடுத்தடுத்து வெளியாகும் பின்னணி தகவல்கள்\nஇந்தியாவில் தாக்குதல் நடத்த உத்தரவிட்ட தீவிரவாத இயக்கத்தின் தலைவன்... அதிர்ச்சியை ஏற்படுத்திய 2 கடிதங்கள்\nஇலங்கை குண்டு வெடிப்பு பற்றி இந்தியாவுக்கு முன் கூட்டியே தகவல் கிடைத்தது எப்படி சொன்னது யார்\nகேழ்வரகை சாப்பிடுவதனால் இவ்வளவு மருத்துவ பயனா\nஆரோக்கியம் 9 hours ago\nஇலங்கையில் கடல் நீர் நிலப்பகுதிக்கு வரும் சாத்தியம்\n7 தமிழர்கள் விடுதலை விவகாரம்: தமிழக அரசு முடிவை செயல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு\nகடவுள் இல்லை.. உதவாமல் வீடியோ எடுத்தனர் இலங்கை குண்டு வெடிப்பில் தந்தையை பறிக்கொடுத்த மகள் கண்ணீர் விட்டு கதறல்\nகனடாவில் வாழ்வை தொடங்கும் ஆசையில் வந்த இந்திய குடும்பம்: நீச்சல் குளத்தில் வாழ்விழந்த பரிதாபம்\nவெடிகுண்டு தாக்குதலில் அதிக குடும்ப உறுப்பினர்களை இழந்த பெண்... இரத்தத்துடன் கலந்து வந்த கண்ணீர்\nதென் ஆப்பிரிக்காவில் கன மழை வெள்ளப்பெருக்கு: 60 பேர் உயிரிழப்பு\nஏனைய நாடுகள் 10 hours ago\nவெடிகுண்டு வெடிக்க தவறியதால் தப்பிய ஏராளமான உயிர்கள்: வெளியான தகவல்\nஇலங்கையில் உடனடியாக அமுலுக்கு வந்த அதிரடி தடை உத்தரவு\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான குரோம் உலாவில் சேமிக்கப்பட்டுள்ள கடவுச்சொற்களை பார்வையிடுவது எப்படி\nஏனைய தொழிநுட்பம் 11 hours ago\nகொழும்பில் புத்த மதத்தை சேர்ந்த தற்கொலை குண்டுதாரியா லட்சக்கணக்கானோர் பார்வையிட்ட வீடியோவின் பின்னணி\nஇலங்கை கம்பஹா பகுதியில் சற்றுமுன் குண்டு வெடிப்பு சம்பவம்: பொலிசார் வெளியிட்ட தகவல்\nகுண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய ஐஎஸ் தீவிரவாதிகளின் பெயர்கள் என்ன\nகொழும்பு ஹொட்டலில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் தடுமாறிய தற்கொலைதாரி: சிசிடிவி காட்சிகள் வெளியானது\n தனலாபம் அதிகரிக்க இந்த பரிகாரத்தை மட்டும் செய்திடுங்க\nவெளியூரிலிருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்ட 16 வயது சிறுமி... 100-க்கும் மேற்பட்டோர் சீரழித்த கொடூரம்... பகீர் பின்னணி\nஐபிஎல் போட்டிக்கு நடுவே நேரலையில் கெட்ட வார்த்தை பேசிய ராகுல்\nகிரிக���கெட் 13 hours ago\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதல் தொடர்பில் கைதான நபர் வெளியிட்ட பகீர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-04-25T16:26:54Z", "digest": "sha1:VLYM7QLWT5S4P2TKYSMFI76FSWWFM3UF", "length": 6343, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "சங்கனாச்சேரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசங்கனாச்சேரி என்பது கேரளா மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சிப் பகுதியாகும். இது கோட்டயம் நகரிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலும், திருவல்லா எனும் ஊருக்கு வடக்கில் 7 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள ஊர். சங்கனாச்சேரி தெற்கில் பாய்ப்பாடு, வடக்கில் வாழப்பள்ளி, கிழக்கில் திருக்கொடித்தானம்-மாடப்பள்ளி, மேற்கில் பைப்பாடி-வாழப்பள்ளி ஊராட்சிப் பகுதிகளும் எல்லைகளாக இருக்கின்றன.\nகேரளா தொடர்புடைய இந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்கேற்கலாம்.\nகேரளா புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nகேரள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nகோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=19&ch=44", "date_download": "2019-04-25T16:13:47Z", "digest": "sha1:HNPAPUYM73R6QOSVLGWZOEVBN6R4YBYN", "length": 11443, "nlines": 218, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n(பாடகர் தலைவர்க்கு: கோராகியரின் அறப்பாடல்)\nஅவர்கள் காலத்திலும் அதற்கு முன்பும்\nநீர் என்னென்ன செய்துள்ளீர் என்று\nஉமது வலக்கையும் உமது புயமும்\n4நீரே என் அரசர்; நீரே என் கடவுள்\nயாக்கோபுக்கு வெற்றி அளிப்பவர் நீரே.\nஉமது துணையால் தாக்கி வீழ்த்துவோம்;\nஉமது பெயரால் மிதித்துப் போடுவோம்.\n6என் வில்லை நான் நம்புவதில்லை;\nஎன் வாள் என்னைக் காப்பாற்றுவதுமில்லை.\n8எந்நாளும் கடவுளாம் உம்மை நினைத்துப்\n9ஆயினும், இப்போது நீர் எங்களை\nஅவர்கள் மதிப்பை மிகவும் குறைத்துவிட்டீர்.\nஏனைய மக்கள் எங்களைப் பார்த்துத்\n15எனக்குள்�� மானக்கேடு நாள் முழுதும்\nஅவமானம் என் முகத்தை மூடியுள்ளது.\nகொடிய பாம்புகள் உள்ள இடத்தில்\n20நாங்கள் எங்கள் கடவுளின் பெயரை\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/08/Boy-Girls.html", "date_download": "2019-04-25T16:09:02Z", "digest": "sha1:BOIJYKJ55LCJX63BOCFPVVF6JFGFWO4T", "length": 8047, "nlines": 80, "source_domain": "www.tamilarul.net", "title": "இரண்டு ஆண்களை திருமணம் செய்த இளம் பெண்(காணொளி) - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / ஈழவர் படைப்புக்கள் / செய்திகள் / இரண்டு ஆண்களை திருமணம் செய்த இளம் பெண்(காணொளி)\nஇரண்டு ஆண்களை திருமணம் செய்த இளம் பெண்(காணொளி)\nபெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து கொண்டே இருக்கின்றது. இதனை நிறுத்த வலுவான சட்டங்கள் கொண்டு வர வேண்டும்.\nஇன்று ஆசிபா போன்ற பெண் குழந்தைக்கு நடந்த கொடூரம் நாளை உங்கள் வீட்டிலும் நடக்கலாம். இதற்கு மிக சிறந்த எடுத்து காட்டு இந்த குறும் படம்.\nஎல்லா இடங்களிலும், எல்லா துறைகளிலும் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல்தான் நிலவுகிறது. பெண்களுக்கு, குழந்தைகளுக்கு வீட்டிலும் பள்ளியிலும் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும்.\nபெண்கள் தனக்கு ஏற்படும் பாலியல் சீண்டலை தைரியமாக வெளிக்கொண்டு வந்து சட்டப்படி குற்றவாளியைத் தண்டிப்பதற்கு முன் வர வேண்டும்.\nபாலியல் சீண்டலை அவமானமாகக் கருதாமல் ஒருவர் இன்னொருவர் மீது தொடுக்கும் தாக்குதலாக கருதி அவரை சட்டத்துக்கு முன் நிறுத்தி அவருக்கு தண்டனை வாங்கி கொடுக்க துணிய வேண்டும்.\nஆண்கள் சுய கட்டுப்பாடோடும், ஒழுக்கத்தோடும் இருக்க வேண்டியது அவசியம். எதிர்பாலினத்தவரை ஓர் அதிசய பொருளாக பார்க்காமல் இயல்பாகப் பேசி பழக வேண்டும். இல்லை குற்றவாளிக்கு கொடுக்கும் தீர்ப்பு மரணத்தை விட கொடூரமாக இருக்க வேண்டும்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/154593-chennai-teenage-girl-got-married-to-auto-driver-secretly.html", "date_download": "2019-04-25T16:28:15Z", "digest": "sha1:FVPSB6LX7ZWWXPQGS2VLSWP7VWODFNBF", "length": 25375, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "10 நாள்கள் தாலியை மறைத்த 16 வயதுச் சிறுமி - காவல் நிலையத்தில் அன்புப் போராட்டம் | Chennai teenage girl got married to auto driver secretly", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:35 (09/04/2019)\n10 நாள்கள் தாலியை மறைத்த 16 வயதுச் சிறுமி - காவல் நிலையத்தில் அன்புப் போராட்டம்\nசென்னையில் 16 வயது சிறுமியை பெரியபாளையம் கோயிலுக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ டிரைவர் அவருக்கு தாலி கட்டினார். 10 நாள்களாகப் பெற்றோருக்குத் தெரியாமல் தாலியை மறைத்துள்ளார் சிறுமி. தாலி கட்டிய விவகாரம் காவல் நிலையத்துக்கு வந்தபோது அங்கு நடந்த அன்புப் போராட்டம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nவடசென்னையைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமியின் அம்மா வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், `என்னுடைய மகளை ஆசைவார்த்தைக் கூறி வியாசர்பாடியைச் சேர்ந்த கோபி (28) தாலிகட்டியுள்ளார். கோபிக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. எனவே, என் மகளுக்கு நீதி கிடைக்க கோபி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தனர். புகாரின் பேரில் வண்ணாரப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தினர். அந்தச் சிறுமியையும் கோபியையும் காவல் நிலை��த்துக்கு அழைத்து வந்து தனித்தனியாக விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.\n`கடந்த 20.3.2019-ல் பெரியபாளையத்துக்குத் தன்னை கோபி அழைத்துச் சென்றதாகவும் அங்குள்ள கோயிலில் தனக்குத் தாலி கட்டியதாகவும் கூறினார். அதன் பிறகு அங்கிருந்து கோபியின் வீட்டுக்கு வந்தோம்' என்று சிறுமி போலீஸாரிடம் தெரிவித்தார். அதன் அடிப்படையில் கோபி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nஇதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி, ப்ளஸ் ஒன் பெயிலாகிவிட்டார். இதனால் தையல் பயிற்சி வகுப்புக்குச் சென்றுவருகிறார். சிறுமியின் அப்பா, வாட்டர் கேன் பிசினஸ் செய்துவருகிறார். இதனால் வாட்டர் கேனை ஆட்டோவில் எடுத்துச் செல்ல சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி சென்றுள்ளார் ஆட்டோ டிரைவர் கோபி. இருவரும் நட்பாகப் பழகியுள்ளனர். இந்தநிலையில்தான் சிறுமியைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறிய கோபி, அவரைப் பெரியபாளையம் கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு தாலியும் கட்டியுள்ளார். அதன் பிறகு கணவன், மனைவியாக இருவரும் வாழ்ந்துள்ளனர்.\nவீட்டுக்கு வந்த சிறுமி, தாலியைப் பெற்றோருக்குத் தெரியாமல் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக மறைத்து வந்துள்ளார். திடீரென ஒருநாள் சிறுமியின் அம்மா தாலியைப் பார்த்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், தாலி குறித்து சிறுமியிடம் கேட்டபோதுதான் கோபி விவகாரம் வீட்டுக்குத் தெரியவந்துள்ளது. கோபி மீது சிறுமியின் அம்மா கொடுத்த புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளோம். சிறுமிக்கு, போதிய கவுன்சலிங் அளித்துள்ளோம்\" என்றனர்.\nசிறுமி தரப்பில் பேசியவர்கள் ``ஆட்டோ டிரைவரான கோபி, அடிக்கடி சிறுமியின் வீட்டுக்கு வருவார். அப்போது சிறுமியிடம் கோபி பேசுவார். கோபி உறவினர் என்பதால் அதை யாரும் தவறாகக் கருதவில்லை. ஆனால். சிறுமியிடம் கோபி வேறு எண்ணத்தில் பழகியது இப்போதுதான் தெரிகிறது. சிறுமியின் மனதை மாற்றிய கோபி, வீட்டுக்குத் தெரியாமல் கழுத்தில் தாலி கட்டியுள்ளார். அதையும் சிறுமி வீட்டுக்குத் தெரியாமல் மறைத்துவிட்டார். கோபிக்குத் திருமணமாகிவிட்டது. சிறுமியின் எதிர்கால வாழ்க்கையை அவர் கேள்விக���றியாக்கிவிட்டார். கோபி, இப்படி செய்வார் என்று கனவில்கூட நாங்கள் நினைக்கவில்லை\" என்றனர் கண்ணீருடன்\nபாதிக்கப்பட்ட சிறுமியை அழைத்துக்கொண்டு அவரின் அம்மாவும் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்றார். போலீஸாரிடம் என் மகளின் வாழ்க்கையை கோபி நாசமாக்கிவிட்டான். அவன் மீது நடவடிக்கை எடுங்கள் என்று புகார் கொடுத்தார். அப்போது பெண் போலீஸார் சிறுமியின் பெற்றோரிடம் `உங்கள் மகளை ஒழுங்காக வளர்க்காமல் இப்போது வந்து புகார் கொடுக்கிறீர்கள்' என்ற ரீதியில் பேசியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம் அவமானத்தில் கூனிக் குறுகி காவல் நிலையத்தில் நின்றுள்ளது. ஒருகட்டத்தில் சிறுமியிடம் தனியாக விசாரித்தபோது கோபியை எனக்கு ரொம்பப் பிடிக்கும் அவருடன் வாழவிரும்புவதாக சிறுமி அப்பாவியாகக் கூறியுள்ளார். அதைக் கேட்ட போலீஸார் சிறுமியிடம், வயதைச் சுட்டிக்காட்டியதோடு சட்ட சிக்கல்களை எடுத்துக்கூறியுள்ளனர். கோபியின் இந்த நடவடிக்கையால் அவரின் மனைவியும் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகாதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள். ஆனால், வண்ணாரப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் 16 வயதுச் சிறுமிக்குத் தாலி கட்டிய திருமணமான 28 வயது ஆட்டோ டிரைவர் வழக்கில் காதலுக்கு வயசு இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. காவல் நிலையத்தில் கோபி மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று முதலில் அன்புப் போராட்டம் நடந்துள்ளது. போலீஸாரும் பெற்றோரும் 16 வயதுச் சிறுமிக்கு புத்திமதி கூறிய பிறகுதான் கோபி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n`கிறுக்குப் பய நாட்டாமை; வாயே வம்பு; காசுக்குப் பஞ்சம்' - தங்க தமிழ்ச்செல்வனுக்கு தேனி கைகூடுமா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்க���ங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\nசிம்பன்ஸி ஸ்மார்ட்போன் பயன்படுத்திப் பார்த்திருக்கீங்களா\n`பாலம் உடைந்ததாக வதந்தி பரப்புகிறார்கள்; அது தகர ஷீட்தான்' - மார்த்தாண்டம் பாலம் சர்ச்சைக்கு அதிகாரி விளக்கம்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-04-25T16:22:30Z", "digest": "sha1:6HBPQFK3P5V4RIQCUJ6ODLTCV3KGWR4O", "length": 13156, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "இரணைமடுக் குளத்தின் புதிய விசாரணைக் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. | CTR24 இரணைமடுக் குளத்தின் புதிய விசாரணைக் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. – CTR24", "raw_content": "\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nமருவானா எனப்படும் கஞ்சா பயன்பாட்டை சட்ட ரீதியாக்கியதன் பின்னரான காலப் பகுதியில் சாரதிகளினால் வாகனங்கள் செலுத்துவது தொடர்பான குற்றச் செயல்கள் அதிகளவில் பதிவாகவில்லை\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத்\nஅவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு, பாராளுமன்றம் ஒருமனதாக, வாக்கெடுப்பின்றி அங்கீகாரம் \nகனடா முக்கியமாக புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தில் ஒரு மாற்றம்\nதலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்பட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர்\nஇலங்கையின் பாதுகாப்புத்துறையில் முக்கிய பதவிகளில் மாற்றம்\nஇரணைமடுக் குளத்தின் புதிய விசாரணைக் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சியில் கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பில் ஆராய்வதற்கு வட மாகாண ஆளுநரினால் நியமிக்கப்பட்ட புதிய விசாரணைக் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த இடைக்கால அறிக்கை வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, ஆளுநரின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு மேலும் 2 வார கால அவகாசம் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டமை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து விசாரணை அதிகாரிகளால் கிளிநொச்சி மாவட்டத்தின் சில பகுதிகளில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு இந்த இடைக்கால அறிக்கை தயார்செய்யப்பட்டுள்ளது.\nஇதேவேளை, குறித்த நாளிலிருந்து 21 நாட்களுக்குள் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்த நிலையில், குறித்த விசாரணைக் குழுவின் பணிகள் கடந்த மாதம் 23 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postகாலநிலை மாற்றம் தொடர்பான திட்டங்களை அமல்படுத்துவதற்கு சில அரசியல் கட்சிகள் தடை Next Post💘இனிய காதலர்தின நல்வாழ்த்துக்கள்.💝\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின�� துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஇந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை: சீனாவை விட இருமடங்கு அதிகம் என ஐ.நா அறிக்கையில் தகவல்\nசீனாவை விட இருடமடங்கு வேகமாக வளரும் இந்தியாவின் மக்கள் தொகை...\nமிகப் பெரிய பாதுகாப்பு அம்சங்களை இந்திய லோக்சபா தேர்தலுக்காக பேஸ்புக் நிறுவனம் செய்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சிக்கு தொடர்புடைய 687 பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/suras-exam-master-monthly-magazine-in-december-2018/", "date_download": "2019-04-25T16:22:54Z", "digest": "sha1:AXTVEHAGD2P2GIP6AUNHXOK2TG2E6BJE", "length": 8671, "nlines": 191, "source_domain": "exammaster.co.in", "title": "Sura`s Exam Master Monthly Magazine in December 2018Exam Master | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nTNPSC – குரூப் 1 தேர்வு: 2.29 லட்சம் பேர் எழுதினர்வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து\nகுரூப் 2 தேர்வு: கட்டணம் செலுத்த வரும் 10-ஆம் தேதி கடைசி: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 தேர்வு நேரம் மாற்றம்\nFORWARD மெசேஜ்களுக்கு ப்ரேக் .புதிய அப்டேட் தகவல்களை வெளியிட்டது வாட்ஸ்அப்..\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது\nTNPSC குரூப்-II மெயின் தேர்வு வழிகாட்டித்தொடர்\nTNPSC குரூப் -II முதன்மைத் தேர்வு பாடத்திட்டம் – தமிழில்\nTNPSC ஒரிஜினல் வினாத்தாள் பகுப்பாடீநுவு குரூப்-II முதனிலைத் தேர்வு – 2018\nTNPSC ஒரிஜினல் வினாத்தாள் 2018 – பொதுத்தமிடிந\nTNPSC ஒரிஜினல் வினாத்தாள் 2018 – பொது அறிவு\nTNPSC முந்தைய தேர்வ��� பொது அறிவு வினாக்கள் 2017-18 (வரலாறு) தொடர்ச்சி\nபுதிய பாடப் புத்தகக் குறிப்புகள் – 1 (புதிய தொடர்)\nபுதிய பாடப்புத்தகத்திலிருந்து … அரசியல் அறிவியல் – கலைச்சொற்கள் IIஐ\nஅன்றாட வாடிநவில் வேதியியல் (அறிவியல் அறிவோம்)\nசர்வதேச அமைப்புகள் – ஒரு பார்வை – சர்வதேச சூரியசக்தி கூட்டணி (ISA)\nவெப்பமண்டலப் புயல் உருவாவது எப்படி\n– அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்\n– முக்கிய மனிதர்களும் இடங்களும்\nநிலச்சீர்திருத்தங்கள் – 10 (பொருளாதாரம்)\nவிண்வெளி (விண்வெளி குறித்த சமீபத்திய நிகடிநவுகள்)\n2018 அக்டோபர் .- நவம்பர் ஒரு பார்வை\n– வெளியான குறியீட்டெண்கள் மற்றும் தரவரிசைகள்\n– புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்கள்\n– மாநாடுகள் மற்றும் கூட்டங்கள்\n– அறிமுகப்படுத்தப்பட்ட வலைதளம் மற்றும் செயலி\n– அமைக்கப்பட்ட கமிட்டிகள் மற்றும் குழுக்கள்\nஇந்தியப் பாதுகாப்புப் படைகளின் பயிற்சி ஒத்திகைகள் – 2018\nமுக்கிய தினங்கள் – 2018\nஅரசு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் – 2018 நவம்பர்\nநடப்புக் கால நிகழ்வுகள் (கொள்குறிவகை வினா-விடைகள்)\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nTNPSC DEO EXAM RESULT | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=482310", "date_download": "2019-04-25T17:00:14Z", "digest": "sha1:MUSDDNUKAU2BD6SWODVIYTGMTKIWN2RH", "length": 9896, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "தேர்தல் புகாரளிப்பதற்காக உருவாக்கிய சிவிஜில் ஆப்பை டிக்டாக்காக மாற்றிய செல்பி பிள்ளைகள் | Cellular children who converted the apple to Digga in CVG, which created the election report - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nதேர்தல் புகாரளிப்பதற்காக உருவாக்கிய சிவிஜில் ஆப்பை டிக்டாக்காக மாற்றிய செல்பி பிள்ளைகள்\nபஞ்சாப்பில் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து புகாரளிப்பதற்கான சி விஜில் ஆப்பில் பொதுமக்கள் தேவையற்ற செல்பிக்கள், அற்பமான புகைப்படங்களை பதிவு செய்வதாக மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.\nமக்களவை தேர்தலில் வேட்பாளர்கள், தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்கவும், இதுகுறித்து பொதுமக்கள் புகாரளிக்கும் வகையிலும் சி-விஜில் என்ற புதிய ஆப்பை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. கேமரா வசதியுள்ள எந்த வகையான போனில் இருந்தும் இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் வேட்பாளர்களின் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்த போட்டோ, வீடியோக்களுடன் இந்த ஆப்பில் புகாரளித்தால் அது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். பஞ்சாப்பில் சி-விஜில் ஆப் மூலமாக தலைமை தேர்தல் அதிகாரிக்கு 60 சதவீதம் அற்பமான புகார்கள் வந்துள்ளது. இதுவரை பெறப்பட்ட 204 புகார்களில் 119 புகார்கள் அற்பமானவை என தெரியவந்துள்ளது.\nஇதுகுறித்து தேர்தல் தலைமை அதிகாரி கூறுகையில், “119 புகார்களில் செல்பிக்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஸ்கீரின் கீ போர்டு, மரங்கள், விளக்குகள், போர்வைகள் உள்ளிட்ட சம்பந்தமில்லாத படங்கள் பதிவிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இதுபோன்ற பயனற்ற புகைப்படங்களை மக்கள் பதிவிட்டுள்ளனர். அதே நேரத்தில் பஞ்சாப் தலைமை நிர்வாக அதிகாரிக்கு 85 புகார்கள் வந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை வேட்பாளர்களின் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் தொடர்பானவை. சம்பந்தபட்ட மாவட்ட நிர்வாகங்கள் மூலமாக இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவற்றில் வாகனத்தில் மதுவை மாற்றுவது குறித்த புகாரும் இடம்பெற்றுள்ளது. பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை மட்டும் பதிவிடும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்” என்றார்.\nதேர்தல் புகார் சிவிஜில் ஆப்பை செல்பி பிள்ளைகள்\nஇடைத்தேர்தல் நடக்கும் திருப்பரங்குன்றத்தில் 4 மாதத்தில் 17 ஆயிரம் வாக்காளர்கள் அதிகரிப்பு: தில்லுமுல்லு என குற்றச்சாட்டு\nவாரணாசியில் பிரதமர் மோடி மெகா பேரணி...... மகனுடன் ஓபிஎஸ் பங்கேற்பு\nவாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை; அஜய் ராய் போட்டி\n4 தொகுதி தேர்தலில் திமுக வெற்றியை ஆளுங்கட்சியினர் களவாட விடக்கூடாது: திமுக தலைவர் ஸ்டாலின்\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சரவணன் வேட்புமனு தாக்கல்\nஇரவு 10 மணிவரை நீடித்தது கேரளாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு வாக்குப்பதிவு அதிகரிப்பு: 77.68 சதவீதம் பதிவு\nவாழைப்பூவின் மருத்துவப் பயன்கள் கொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nகிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்\nவரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nஇரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/in-the-interim-budget-the-agricultural-loan-target-rises-to-10-percent/", "date_download": "2019-04-25T16:05:25Z", "digest": "sha1:4OCXW2T7UZ3MDJN6T75DTSHJ33T4UV6Y", "length": 5229, "nlines": 77, "source_domain": "dinasuvadu.com", "title": "இடைக்கால மத்திய பட்ஜெட்டில் விவசாயக் கடன் இலக்கு 10 சதவீதமாக உயருகிறது !!!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nவணிகம் வங்கி சேவை இடைக்கால மத்திய பட்ஜெட்டில் விவசாயக் கடன் இலக்கு 10 சதவீதமாக உயருகிறது...\nஇடைக்கால மத்திய பட்ஜெட்டில் விவசாயக் கடன் இலக்கு 10 சதவீதமாக உயருகிறது \n2019-20 நிதி ஆண்டிற்கான இடைக்கால மத்திய பட்ஜெட்டில் விவசாயக் கடன் இலக்கு 10 சதவீதம் உயருகிறது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.\n2019-20 நிதி ஆண்டிற்கான இடைக்கால மத்திய பட்ஜெட்டில் விவசாயக் கடன் இலக்கு 10 சதவீதம் உயர்ந்து ரூ.12 லட்சம் கோடியாக நிர்ணயிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nநிதி அமைச்சர் அருண் ஜேட்லி 2019-20 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை வரும் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nநடப்பு நிதி ஆண்டில் விவசாயக் கடன் ரூ. 11லட்சம் கோடியாக நிர்ணயிக்கபட்டு இருக்கிறது. ஆனால் இனி வரும் ஆண்டுகளில் விவசாயக் கடன் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த ஆண்டுகளாக விவசாயக்கடன் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. 2019-20 நிதி ஆண்டிற்கான இடைக்கால மத்திய பட்ஜெட்டில் விவசாயக் கடன் இலக்கை 10 சதவீதம் அதிகரித்து ரூ.12 லட்சம் கோடியாக நிர்ணயிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.\nPrevious articleஅடடே இதை சாதாரணம��க நெனச்சீராதீங்க…. இந்த இலையில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா…\nNext articleதிமுக சந்தர்ப்பவாத அரசியலை செய்து வருகிறது-அமைச்சர் ஜெயக்குமார்\nஇன்றைய(ஏப்ரல் 25) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்\nஇன்றைய(ஏப்ரல் 24) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்\nஇன்றைய(ஏப்ரல் 23) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/14/defense.html", "date_download": "2019-04-25T15:47:41Z", "digest": "sha1:QCCNPVBT7GOGM5WGBQDDDWOFK64QNKO6", "length": 17995, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "தொட்டுத் தொடரும் ஆயுத பேர ஊழல் | defence deal rocking the modernisation of indian defence - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் இன்றும் மரியாதை\n7 min ago கருணாநிதி நினைவிடத்திற்கு ஸ்டாலின் மீண்டும் வருகை.. திமுக உறுப்பினர்களுடன் ஆலோசனை\n26 min ago இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்பு.. அமெரிக்கா எச்சரிக்கை.. பதற்றம்\n1 hr ago கங்கை நதியில் ஆரத்தி காட்டி வழிபாடு.. தொண்டர்களுடன் சேர்ந்து பூஜை செய்த மோடி\n1 hr ago உயிரை விட்ட உரிமையாளர்.. உடலை விட்டு பிரிய மறுத்த வளர்ப்பு நாய்\nFinance அட நிஜமாவா .. சில மளிகை பொருட்கள் விலை ரூ.1 மட்டும்.. பிளிப்கார்ட்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nMovies தல பிறந்தநாளை சன் டிவியில் 'விஸ்வாசம்' பார்த்து கொண்டாடுங்க\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nதொட்டுத் தொடரும் ஆயுத பேர ஊழல்\nமீண்டும் மீண்டும் தாக்கும் பூகம்பம் போல் இந்தியாவின் பாதுகாப்புத்துறையை மீண்டும் தாக்கத் தொடங்கியுள்ளது ஆயுத பேர ஊழல்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சியை இழக்க காரணமான போபோர்ஸ் பேர ஊழலுக்கு அடுத்த மிகப்பெரிய ஊழல்தற்போது நடைபெற்றுள்ளது.\nஇந்தியாவின் பாதுகாப்பிற்கு தேவையான ஆயதங்களை ரஷ்யா மட்டும் விநியோகம் செய���த போது வராத ஊழல் பிரச்சனை மற்றநாடுகளிடம் ஆயுதங்களை வாங்க முற்பட்டபோது வெளிப்பட்டது.\nசுவிட்சர்லாந்து போன்ற நாடுகளிடமிருந்து ஆயுதங்களை பெறும் வழக்கத்தை இந்திராகாந்தி ஆரம்பித்து வைக்க அதனை ராஜீவ்காந்தி தொடர்ந்தார். இதில் சுவிஸ் நாட்டின் போபோர்ஸ் பீரங்கிகளை வாங்கியதற்கு லஞ்சம் தரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nபின்னர், அது ராஜீவ் காந்தி அரசை கவிழ்த்ததோடு இன்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிரான ஆயுதமாகபா.ஜ.க.வால் பயன்படுத்தப்பட்டு வந்தது.\nபா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின், சுகோய் ரக விமானங்கள் மற்றும் ரஷியாவின் டி-90 வகை டாங்குகள் வாங்கியதில் ஊழல்நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதனை அடுத்து 1985ம் ஆண்டிற்குப்பின் முடிவு செய்யப்பட்ட ஆயுத பேரங்கள் குறித்து விசாரணை நடத்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்ணாண்டஸ் கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டார்.\nஇந்த விசாரணை நடந்து கொண்டிருப்பதால் பாதுகாப்புத்துறைக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்குவது குறித்துமுடிவெடுக்க அதிகாரிகள் தயங்கி வருகின்றனர்.\nகடந்த 10 ஆண்டுகளாக ஆயுதங்கள் வாங்க புதிய ஒப்பந்தம் எதுவும் மேற் கொள்ளப்படவில்லை.\nதற்போதைய வாஜ்பாய் ஆட்சியில் தான் கார்கில் போர் மற்றும் காஷ்மீர் தீவிரவாதிகள் தொல்லை போன்ற காரணங்களால்ராணுவத்தை நவீனபடுத்த முடிவு செய்யப்பட்டது.\nஇந்நிலையில் செவ்வாய் கிழமையன்று வெளியிடப்பட்ட ஆயுத பேர ஊழல் தொடர்பான தகவல்களை தொடர்ந்து இந்திய ராணுவத்தைநவீனப்படுத்தும் முயற்சி பாதிக்கப்படக் கூடும்.\nஇது போன்ற ஊழல்கள் மீடியாக்காரர்கள் மூலம் வெளி வருகின்றன. போபோர்ஸ் ஊழலை இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைவெளியிட்டு இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போதைய ஊழலை தனியார் வெப்சைட் நிறுவனம் தெஹல்கா டாட்காம் வெளிப்படுத்தியுள்ளது. இதே தெகல்காம் இன்டர்நெட் நிறுவனம்தான் சமீபத்தில் மேட்ச் பிக்ஸிங் ஊழலை அம்பலமாக்கியதுஎன்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகங்கை நதியில் ஆரத்தி காட்டி வழிபாடு.. தொண்டர்களுடன் சேர்ந்து பூஜை செய்த மோடி\nமோடி அலையெல்லாம் இல்ல.. இது சுனாமி எதிர்க்கட்சிகளுக்கு கிலியை ஏற்படுத்திய வாரணாசி ரோடு ஷோ\nஅம���பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் மாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்\nமத்திய அமைச்சர் பதவி.. இப்போதே 3 வாரிசுகள் கனவில் மிதக்க ஆரம்பிச்சுட்டாங்களாமே\nஆஹா செம ட்விஸ்ட்.. தவிர்க்க முடியாத சக்தியாகப்போகிறார் கமல்ஹாசன்.. எஸ்.வி.சேகர் திடீர் ட்வீட்\nஎன்னா கூட்டம்.. பல லட்சம் பேராவது இருப்பார்கள்.. வாரணாசியில் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு\nபிரதமர் மோடியை எதிர்த்து விரல்களை நீட்டி பேசினால் கைகள் வெட்டப்படும் .. பாஜக தலைவர் ஆவேசம்\nபாஜக வேட்பாளர் சாத்வி தாக்குருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.. விரைவில் இசட் பிளஸ் பாதுகாப்பு\nநாங்களும் \"டாக்டர்\" தான்.. எங்களுக்கும் ஆபரேஷன் தெரியும்.. ஸ்லீப்பர் செல்லும் இருக்கு.. குமாரசாமி\nதோல்வி பயம்.. வாக்குப்பதிவு இயந்திரங்களை குறைகூறுகின்றனர்... எதிர்க்கட்சிகள் குறித்து மோடி விமர்சனம்\nஅந்த 2 முடிவுகளால்தான் 30 வருஷமா தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது... சாமி சொல்கிறார்\nரூ.15 லட்சம் கிடைச்சிருச்சு... காங்., கூட்டத்தில் மோடி பற்றி பெருமிதமாக பேசிய இளைஞர்\nதேர்தல் நேரமா இருக்கு... மம்தா வாழ்க்கை வரலாற்று படத்தின் டிரைலரை நீக்குக.. தேர்தல் ஆணையம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/11/28/jet.html", "date_download": "2019-04-25T15:47:08Z", "digest": "sha1:AE6ZQIAFOZVDTIMYS3MNGRSHNZENPELK", "length": 16702, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "3 நாட்களுக்கு \"ஜெட் ஏர்வேஸ்\" விமான நேரங்கள் மாற்றம் | Jet airways reschedule flights - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் இன்றும் மரியாதை\n6 min ago கருணாநிதி நினைவிடத்திற்கு ஸ்டாலின் மீண்டும் வருகை.. திமுக உறுப்பினர்களுடன் ஆலோசனை\n26 min ago இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்பு.. அமெரிக்கா எச்சரிக்கை.. பதற்றம்\n1 hr ago கங்கை நதியில் ஆரத்தி காட்டி வழிபாடு.. தொண்டர்களுடன் சேர்ந்து பூஜை செய்த மோடி\n1 hr ago உயிரை விட்ட உரிமையாளர்.. உடலை விட்டு பிரிய மறுத்த வளர்ப்பு நாய்\nFinance அட நிஜமாவா .. சில மளிகை பொருட்கள் விலை ரூ.1 மட்டும்.. பிளிப்கார்ட்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nMovies தல பிறந்தநாளை சன் டிவியில் 'விஸ்வாசம்' பார்த்து கொண்டாடுங்க\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\n3 நாட்களுக்கு \"ஜெட் ஏர்வேஸ்\" விமான நேரங்கள் மாற்றம்\n\"ஜெட் ஏர்வேஸ்\" நிறுவனத்தைச் சேர்ந்த விமானங்களின் புறப்படும் நேரங்கள் நவம்பர் 28, 30 மற்றும் டிசம்பர் 1ஆகிய 3 நாட்களுக்கு மட்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.\nஅதன்படி நவம்பர் 28ம் தேதியும் 30ம் தேதியும் மும்பையிலிருந்து கோவா செல்லும் விமானம் காலை 6.15மணிக்குப் புறப்பட்டு, காலை 7.15 மணிக்கு கோவா சென்றடையும்.\nஅதே போல் கோவாவிலிருந்து காலை 7.45 மணிக்குப் புறப்படும் அதே விமானம் காலை 8.45 மணிக்குமும்பையை வந்தடையும்.\nஇந்த இரு நகரங்களுக்கும் இடையே பறக்கும் மற்றொரு \"ஜெட் ஏர்வேஸ்\" விமானத்தின் நேரங்களும் வரும்நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய நாட்களில் மாற்றப்பட்டுள்ளன.\nஅதன்படி அந்த விமானம் பிற்பகல் 2 மணிக்கு மும்பையிலிருந்து கிளம்பும் விமானம் ஒரு மணி நேரத்தில் கோவாசென்றடையும். அதே விமானம் மாலை 5 மணிக்கு கோவாவிலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு மும்பையைசென்றடையும்.\nஇதற்கிடையே பெங்களூர்-கோவா-பெங்களூர் விமானத்தின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது.\nஇதன்படி பெங்களூரிலிருந்து பிற்பகல் 1.20 மணிக்குக் கிளம்பும் \"ஜெட் ஏர்வேஸ்\" விமானம் பிற்பகல் 2.50மணிக்கு கோவா சென்றடையும். பின்னர் கோவாவிலிருந்து 5 மணிக்குக் கிளம்பும் இந்த விமானம் மாலை 6.30மணிக்கு பெங்களூர் சென்று சேரும்.\nமேலும் மும்பை-இந்தூர்-மும்பை விமான நேரமும் மாற்றப்பட்டுள்ளது. மும்பையிலிருந்து மாலை 6.40 மணிக்குக்கிளம்பும் இந்த விமானம் இரவு 7.55 மணிக்கு இந்தூரை அடைந்து, பின்னர் அங்கிருந்து இரவு 8.25 மணிக்குக்கிளம்பி இரவு 9.40 மணிக்கு மும்பையை அடையும்.\nகுறிப்பிட்ட இந்த மூன்று நாட்களிலும் இந்தியக் கடற்படையினர் கண்காட்சி நடத்துவதையொட்டியே இந்த நேரமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று \"ஜெட் ஏர்வேஸ்\" இன்று சென்னையில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாகை அருகே கோயில் கும்பாபிஷேக விழா.. ஐஸ்கிரீம் சாப்பிட்ட 70 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்\nஅநியாயமா இருக்கே.. பாடி சம்பாதித்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்.. வெகுண்ட புஷ்பவனம் குப்புசாமி\nசூலத்தில் குத்தி வைக்கப்பட்ட 9 எலுமிச்சம் பழங்கள்.. ரூ. 1.50 லட்சத்திற்கு ஏலம் போனதால் பரபரப்பு\nபண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா- லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்\nவாக்கு பதிவு நேரத்தை நீடிக்கலாம்.. சித்திரை திருவிழாவோடு லோக்சபா தேர்தலை நடத்தலாம்.. மதுரை ஆட்சியர்\nகுடும்பத்துடன் ஏழுமலையானை தரிசித்தார்... இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே\nமாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா - வேண்டுதலை நிறைவேற்றிய பக்தர்கள்\nசிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில், தீர்த்த கலசம்.. இதற்கு என்ன அர்த்தம்\nசபரிமலை: புதிய திருப்பம்.. அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் செல்லலாம்.. தேவசம் போர்டு பல்டி\n மறுசீராய்வு மனுவில் சுப்ரீம் கோர்ட்டில் பரபர வாதம்\nசபரிமலை வழக்கு: அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு.. உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nகள்ளழகர் கோயில் வளாகத்தில் தண்ணியடிக்க கூடாது… கேமிரா பிக்ஸ் பண்ணுங்க.. ஹைகோர்ட் அதிரடி\nதிருப்பதியில் ரூ. 10 கோடி தங்க வைடூரிய கிரீடங்கள் கொள்ளை.. மன்னர் கிருஷ்ணதேவராயர் அளித்த பரிசு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-3-bold-decisions-mumbai-indians-should-take-against-srh-1", "date_download": "2019-04-25T15:59:56Z", "digest": "sha1:HJPXTTRMBBEO2NN6Q23NR7JVYVH6NXHY", "length": 23287, "nlines": 392, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தைரியமாக மேற்கொள்ள இருக்கும் 3 முடிவுகள்", "raw_content": "\nமும்பை இந்தியன்ஸ் அணி முன்னாள் சேம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்றதற்க்குப் பிறகு ஒரு புது நம்பிக்கையுடன் திகழ்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2019 ஐபிஎல் தொடரில் விளையாடிய 3 போட்டிகளும் வெற்றிகளை குவித்தது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 4வது போட்டியில் ��ோல்வியை தழுவியது.\nரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அடுத்த போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. 2016ஆம் ஆண்டின் ஐபிஎல் சேம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த ஐபிஎல் சீசனில் வலிமையான அணியாக திகழ்கிறது. ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றால் இந்த சீசன் ஐபிஎல் தொடரில் மிகவும் வலிமையான அணியாக திகழும் என்பதில் சந்தேகமில்லை. மும்பை அணி நிர்வாகம் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சில தைரியமான மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.\nசன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் தோல்வியை தழுவினால் அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கு பெரும் நெருக்கடியை சந்திக்கும். நாம் இங்கு ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் தைரியமாக மாற்ற விரும்பும் 3 வீரர்களை பற்றி காண்போம்.\n#1 இஷான் கிசான் உள்ளே - யுவராஜ் சிங் வெளியே\nயுவராஜ் சிங் தொடக்க ஆட்டத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் விளாசினார். இடது கை பேட்ஸ்மேனான இவரது ஆட்டம் பழைய மாதிரி இல்லை. பஞ்சாப் ஸ்டார் ஆல்-ரவுண்டர் கடந்த இரு போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இது மும்பை இந்தியன்ஸ் அணியை பெரிதும் பாதித்தது.\nயுவராஜ் சிங் போன்ற நட்சத்திர அனுபவ வீரரை ஆடும் XI-லிருந்து நீக்குவது மிகவும் கஷ்டமான நிகழ்வாகும். அணியின் வெற்றியை கருத்தில் கொண்டு மும்பை இந்தியன்ஸ் இந்த முடிவை மேற்கொள்ளும். மும்பை ஆடும் XIலிருந்து வெளியே இருக்கும் இஷான் கிசான் அதிரடி ஷாட்களை விளாசி ரன் ரேட்டை அதிகபடுத்தும் திறமை உடையவர். உள்ளூர் கிரிக்கெட் நட்சத்திர வீரரான இவர் தனக்கு அளிக்கும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கொள்வார்.\n20 வயதான இளம் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் இஷான் கிசான் கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை அதிகம் கவர்ந்துள்ளார். ஒரு பெரிய ரன் குவிப்பை கடந்த ஐபிஎல் தொடரில் வெளிபடுத்த இவர் தவறிவிட்டார். இஷான் கிசான் டாப் ஆர்டரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு சற்று வேலைப்பளு குறைவாக இருக்கும்.\n#2 மீண்டும் மிடில் ஆர்டரில் களமிறங்கும் ரோகித் சர்மா\nரோகித் சர்மா இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக தொடக்கத்தை அளித்து வருகிறார். ஆனால் ஒரு பெரிய ரன் குவிப்பில் ஈடுபடவில்லை. இந்திய சர்வதேச தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்குவதால் அந்த அணியின் மிடில் ஆர்டர் மோசமடைந்து விட்டது. மும்பை இந்தியன்ஸ் அணி யுவராஜ் சிங்கை ஆடும் XI-லிருந்து நீக்க முடிவெடுத்தால் மிடில் ஆர்டரில் ஒரு சிறந்த அனுபவ ஆல்-ரவுண்டரை இழக்கும்.\nஇதனால் ரோகித் சர்மா மிடில் ஆர்டரில் இறங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார். ரோகித் சர்மா மிடில் ஆர்டரில் களமிறக்கப்பட்டால் அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் ஒரு நிலையான ஆட்டம் வெளிபடும். மிடில் ஆர்டரில் ஹர்திக் பாண்டியாவை தவிர ஒரு பெரிய ஹிட்டர் என யாரும் இல்லை. எனவே கேப்டன் ரோகித் சர்மா மிடில் ஆர்டரில் களமிறங்க வேண்டும் என்ற சூழ்நிலைக்கு உள்ளாகியுள்ளார்.\nபொதுவாக வலது கை பேட்ஸ்மேன்கள் இக்கட்டான சூழ்நிலையில் ஆட்டத்தை சிறப்பான முறையில் எடுத்துச் செல்வர். மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இவர் மிடில் ஆர்டரில் களமிறங்கி ஒரு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் ரேட்டை சரியாக நிர்வகிப்பார். அத்துடன் தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பினாலும் ரோகித் சர்மா தனது சிறப்பான ஆட்டத்தால் அணியின் ரன்களை மிடில் ஆர்டரில் உயர்த்துவார். பேட்டிங் வரிசை மாற்றுவது ஒரு கடும் முடிவுதான். இருப்பினும் இந்த முடிவை மேற்கொண்டால் அணியின் வலிமை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.\n#3 பென் கட்டிங் உள்ளே - கீரன் பொல்லார்ட் வெளியே\nஇந்த சீசனில் பென் கட்டிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரேயொரு போட்டியில் மட்டுமே களமிறங்கியுள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் பென் கட்டிங். 2019 பிக்பேஸ் தொடரிலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.\nடெத் ஓவரில் சிறப்பான பேட்டிங்கையும், பந்துவீச்சில் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்துவதிலும் வல்லவராக திகழ்கிறார் பென் கட்டிங். இவரது ஆல்-ரவுண்டர் ஆட்டத்திறன் டி20 கிரிக்கெட்டில் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதால் இதனை மும்பை இந்தியன��ஸ் அணி பயன்படுத்தி கொள்ள வேண்டும். கீரன் பொல்லார்ட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் பொல்லார்டின் இயல்பான ஆட்டத்திறன் மற்ற எந்த போட்டியிலும் வெளிப்படவில்லை.\nமேற்கிந்தியத் தீவுகளின் ஆல்-ரவுண்டர் மற்றும் ஐபிஎல் லெஜன்ட் கீரன் பொல்லார்ட் இன்றளவும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது பங்களிப்பை அளித்து வருகிறார். வயதாகி விட்டதால் இவரால் பந்து வீச முடியவில்லை. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் எக்ஸ்ட்ரா பௌலர்கள் இன்றி தடுமாறுகிறது. பென் கட்டிங் பௌலிங்கிலும் அசத்துவார் என்பதால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான போட்டியில் இவர் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறார்.\nஐபிஎல் 2019 மும்பை இன்டியன்ஸ்\nஐபிஎல் 2019: மேட்ச் 19, SRH vs MI , முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏற்படவுள்ள 2 மாற்றங்கள்\nஐபிஎல் 2019, மேட்ச் 24, MI vs KXIP, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019, மேட்ச் 34, DC vs MI, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019: மேட்ச் 22, KXIP vs SRH, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019: பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடனான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் உத்தேச XI\nஐபிஎல் 2019, மேட்ச் 27, MI vs RR, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் நிகழ வாய்ப்புள்ள 2 மாற்றங்கள்.\n12 மணி நேரத்தில் இரு வெவ்வேறு அணிகளுக்காக விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்திய லாசித் மலிங்கா\nஐபிஎல் 2019: மும்பை இந்தியன்ஸ் அடுத்த சில போட்டிகளில் மாற்று ஆட்டக்காரர்களாக பயன்படுத்த வாய்ப்புள்ள 6 வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=15&ch=5", "date_download": "2019-04-25T16:08:31Z", "digest": "sha1:H4G3DKSRREI2ICBACCQDXE45WDBMPWAO", "length": 11453, "nlines": 125, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n1அப்பொழுது, இறைவாக்கினர் ஆகாயும், இத்தோ மகன் செக்கரியாவும் — யூதாவிலும் எருசலேமிலும் வாழ்ந்த யூதருக்கு இஸ்ரயேலின் கடவுள் பெயரால் இறைவாக்கு உரைத்தனர்.\n2அப்போது செயல்தியேல் மகன் செருபாபேலும், யோசதாக்கின் மகன் ஏசுவாவும் முன்வந்து, எருசலேமிலுள்ள கடவுளின் கோவிலை மீண்டும் கட்டியெழுப்பத் தொடங்கினர். கடவுளின் இறைவாக்கினர் அவர்களோடு இருந்து உதவி செய்தனர்.\n3அக்காலத்தில், பேராற்றின் அக்கரைப்பகுதிக்கு ஆளுநராக இருந்த தத்னாயும், செத்தர்போசனாயும் அவர்களைச் சார்ந்தவர்களும், அவர்களிடம் வந்து, “இக்கோவிலைக் கட்டியெழுப்பவும் இம்மதில்களைக் கட்டி முடிக்கவும் உங்களுக்கு உத்தரவு கொடுத்தது யார்\n4மேலும் அவர்கள், “இக்கட்டடத்தைக் கட்டுவோர் யார், யார்\n5கடவுளின் கருணைக் கண் யூத மூப்பர்கள் மேல் இருந்ததால் இச்செய்தி தாரியுவைச் சென்றடையும்வரை அவர்களால் தடுத்து நிறுத்த இயலவில்லை. எனவே அவர்கள் தாரியுவுக்கு இதைப்பற்றி ஒரு மடல் அனுப்பினார்கள்.\n6பேராற்றின் அக்கரைப் பகுதிக்கு ஆளுநனாக இருந்த தத்னாயும் செத்தர்போசனாயும் அவனைச் சார்ந்தவர்களும் பேராற்றின் அக்கரைப் பகுதிக்கு அதிகாரியானவர்களும் மடலின் நகல் ஒன்றை மன்னர் தாரியுவுக்கு அனுப்பினர்.\n7அவருக்கு அனுப்பிய கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது பின்வருமாறு: “மன்னர் தாரியுவுக்கு எல்லா நலமும் உரித்தாகுக\n8மன்னர் அறியவேண்டியது; யூதா மாநிலத்திலுள்ள மாபெரும் கடவுளின் கோவிலுக்குச் சென்றிருந்தோம்; பெரும் கற்களால் அது கட்டப்பட்டு வருகிறது. சுவரில் மரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவ்வேலை நுணுக்கமாகவும் விரைவாகவும் செய்யப்பட்டு வருகின்றது.\n9எனவே அம் மூப்பர்களை நோக்கி, ‘இக்கோவிலைக் கட்டவும், இச்சுவர்களைக் கட்டி முடிக்கவும் உத்தரவு கொடுத்தது யார்\n10அவர்கள் தலைவர்கள் யார், யார் என்பதை உமக்கு எழுதி அறிவிக்க அவர்களின் பெயர்களைக் கேட்டோம்.\n11அவர்கள் எங்களுக்குச் சொன்ன மறுமொழியாவது; ‘விண்ணுக்கும் மண்ணுக்கும் கடவுளானவரின் ஊழியர்கள் நாங்கள். பல ஆண்டுகளுக்குமுன் இஸ்ரயேலின் பேரரசர் ஒருவர் கட்டிய கோவிலைத் தான் மீண்டும் கட்டியெழுப்புகிறோம்.\n12எம் முன்னோர் விண்ணகக் கடவுளுக்குச் சினமூட்டியதால், அவர் பாபிலோனின் மன்னனும் கல்தேயனுமான நெபுகத்னேசரின் கையில் அவர்களையும், இக்கோவிலையும் ஒப்புவித்தார். அவன் இக்கோவிலை அழித்தான். மக்களை பாபிலோனுக்கு நாடு கடத்தினான்.\n13ஆனால் பாபிலோன் மன்னர் சைரசு தம் முதலாம் ஆட்சி ஆண்டில் கடவுளின் இக்கோவிலைக் கட்ட ஆணையிட்டார்.\n14மேலும் நெபுகத்னேசர் எருசலேமி��ுள்ள கோவிலிருந்து பாபிலோன் கோவிலுக்குக் கொண்டு வந்த திருக்கோவில் பொன், வெள்ளிப் பாத்திரங்களை மன்னர் சைரசு பாபிலோன் கோவிலிருந்து எடுத்தார். ஆளுநராகத் தாம் நியமித்த சேஸ்பட்சர் என்பவரிடம் ஒப்படைத்தார்.\n15மன்னர் அவரிடம் “இப்பாத்திரங்களை எடுத்துக்கொண்டு போய் எருசலேம் கோவிலில் வை. கடவுளின் கோவில் அது இருந்த இடத்திலேயே கட்டப்படட்டும்” என்றார்.\n16எனவே சேஸ்பட்சர் திரும்பி வந்து எருசலேமில் கடவுளின் கோவிலுக்கு அடித்தளம் இட்டார். அதனால் அன்று முதல் இன்று வரை இது கட்டப்பட்டு வருகின்றது. ஆனால் அது முடிவு பெறவில்லை.\n17ஆகவே, இப்பொழுது மன்னர் விரும்பினால், பாபிலோனில் உள்ள தமது கருவூலத்தில் தேடிப்பார்க்கட்டும். எருசலேமில் கடவுளுக்குக் கோவில் கட்டச் சைரசு மன்னர் கட்டளை கொடுத்திருக்கின்றாரா என்பதை அறியட்டும். இதைக் குறித்து மன்னர் தம் விருப்பத்தை எங்களுக்குத் தெரிவிக்க வேண்டுகின்றோம்’.”\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/212051?ref=archive-feed", "date_download": "2019-04-25T15:46:28Z", "digest": "sha1:6XAE3BG6M55SXWFGFZULP7BSGZVEZINX", "length": 7017, "nlines": 144, "source_domain": "www.tamilwin.com", "title": "வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் விஹாரி புதுவருடம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் விஹாரி புதுவருடம்\nபிறந்திருக்கும் விஹாரி வருடத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இன்றையதினம் இடம்பெற்றுவருகின்றன.\nஇந்நிலையில், வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் புதுவருடத்திற்கான விசேட பூஜைகள் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளன.\nஇதன்போது, அபிஷேகப் பூஜை மற்றும் வந்த மண்டப பூஜைகள் என்பன இடம்பெற்றதுடன் இப்பூஜை வழிபாடுகளில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருந்���னர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/154954-additional-security-for-maoist-threatening-polling-booths.html", "date_download": "2019-04-25T16:44:51Z", "digest": "sha1:3LJ2L3ERCT2YUDBXSYCTISU35E2F5PO4", "length": 19379, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "79 பதற்றமான வாக்குச்சாவடிகள்; தீவிர கண்காணிப்பில் கேரள எல்லையோரப் பகுதி! -தேர்தலுக்குத் தயாராகும் நீலகிரி | Additional security for maoist threatening polling booths", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:30 (12/04/2019)\n79 பதற்றமான வாக்குச்சாவடிகள்; தீவிர கண்காணிப்பில் கேரள எல்லையோரப் பகுதி\nதமிழகத்தில், 18-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்புப் பணிகளில் தேர்தல் அதிகாரிகள் தீவிரம்காட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட 79 பதற்றமான வாக்குச்சாவடிகளில், நக்சல் தடுப்புப் பிரிவு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். 49 கமாண்டோ படை போலீஸார் உள்ளனர். இவர்கள், மூன்று முக்கிய பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளார்கள். இதுதவிர, அதிரடிப்படை போலீஸார் 6 இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர் . மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ள தமிழக - கேரள மாநில எல்லைகளில் உள்ள பூத்துகளில், கூடுதல் போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி, கேமரா,தேர்தல் நுண் பார்வையாளர்களைக்கொண்டு கண்காணிக்கப்பட உள்ளது.\nநீலகிரி மாவட்டத்தில், நக்சல் தடுப்புப் பிரிவு போலீஸார், அதிரடிப்படையினர், தமிழக சிறப்புப் பிரிவு போலீஸார், ஆயுதப் படை போலீஸார் உட்பட 1,350 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இது தவிர, மத்திய துண�� ராணுவத்தினரும் வரவழைக்கப்பட உள்ளனர். பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் நபர்கள் என அடையாளம் கண்டுள்ளவர்கள்மீது முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, நீலகிரி மாவட்டத்தில் பழைய குற்றவாளிகள் 287 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nஇதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா கூறுகையில், ``தேர்தல் சமயங்களில் பழைய குற்றவாளிகளைக் கண்காணிப்பது மட்டுமின்றி, அவர்களால் எவ்வித பிரச்னையும் ஏற்படாமல் இருக்க ஆர்டிஓ மூலம் குற்றவாளிகளிடம் உறுதிமொழி ஆவணம் வாங்குவது வாடிக்கை. மேலும், அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்படுவர். இம்முறை நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் 287 பேரிடம் உறுதிமொழி ஆவணம் பெறப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்றார்.\n`தி.மு.க வேட்பாளர் தேர்வில் அ.தி.மு.க தலையீடு' - 4 தொகுதி நிலவரத்தால் கொதிக்கும் உடன்பிறப்புகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\nசிம்பன்ஸி ஸ்மார்ட்போன் பயன்படுத்திப் பார்த்திருக்கீங்களா\n`பாலம் உடைந்ததாக வதந்தி பரப்புகிறார்கள்; அது தகர ஷீட்தான்' - மார்த்தாண்டம் பாலம் சர்ச்சைக்கு அதிகாரி விளக்கம்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\n��ீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=19032", "date_download": "2019-04-25T16:31:34Z", "digest": "sha1:YVOGQH3STHC77FSVZLUOPXDQNVBBTJ56", "length": 14083, "nlines": 134, "source_domain": "kisukisu.lk", "title": "» வலி நிவாரணி மாத்திரைகளுக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு – ஆய்வில் புதிய தகவல்", "raw_content": "\nகோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஒரே பாஸ்வேர்ட் எது\nவைரலாகும் கொரில்லா செல்பியும், மரணமும்\nகோமாவில் 27 ஆண்டுகள் இருந்த தாயை மீட்ட மகன்\nஇரவில் வெந்நீர் குடிப்பது நல்லதா\n← Previous Story நுழைவுத் தேர்வில் உள்ளாடைகளுக்கு மறுப்பு – கிளம்பியது சர்ச்சை\nNext Story → நடிகர் பிரபாஸ் – அனுஷ்கா விரைவில் திருமணம்\nவலி நிவாரணி மாத்திரைகளுக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு – ஆய்வில் புதிய தகவல்\nவீரியம் மிக்க வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்துவதற்கும் மாரடைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்று மருத்துவ ஆராய்ச்சியின் புதிய முடிவுகள் தெரிவித்துள்ளன.\nஅந்த மாத்திரைகளை எடுத்துக் கொண்ட முதல் 30 நாட்களில் இதற்கான ஆபத்து அதிகமாக இருக்கும் என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.\nஆனால் இந்த கண்டுப்பிடிப்புகள் தெளிவானதாக இல்லை என்றும் மாத்திரைகளை தவிர பிற காரணங்களும் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nசர்வதேச விஞ்ஞானிகள், நான்கு லட்சத்து நாற்பத்தி ஆறாயிரத்து எழுனூற்று அறுபத்தி மூன்று பேரிடமிருந்து தகவல்களை சேகரித்து மாரடைப்பு எதனால் வருகிறது என ஆராய்ந்தனர்.\nஇந்த ஆய்வில் வீக்கத்திற்கு எதிரான ஸ்டீராய்ட் கலப்பில்தா மருந்துகளை பயன்படுத்தியவர்கள் மீது கவனம் செலுத்தப்பட்டது.\nஇந்த தகவல்களை ஆராய்ந்த கனடா, ஃபினலாந்து மற்றும் பிரிட்டனைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள், இந்த மாதிரியான ஸ்டீராய்ட் இல்லாத வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்வதால் மாரடைப்பிற்கான ஆபத்துக்கள் அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளளனர்.\nகுறிப்பாக, அதை உபயோகிக்கும் முதல் வாரத்திலே கூட அதிக ஆபத்துக்கள் வரக்கூடும் என்றும் குறிப்பாக அதிக டோஸ் மாத்திரைகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு முதல் மாதத்திலேயே ஆபத்துக்கள் வர வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த மாத்திரைகளுக்கும் மாரடைப்பிற்கும் உள்ள தொடர்பை புரிந்து கொள்ள பல விஷயங்கள் தடையாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.\nலண்டன் திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர், இந்த ஆய்வு, ஸ்டீராய்ட் அற்ற வலி நிவாரணிகளுக்கும் மாரடைப்பிற்கும் உள்ள தொடர்பை சிறிது எடுத்துக் காட்டுவதாக தெரிவித்தார்.\nஅதிகபட்சமான நோயாளிகள் மீது இந்த ஆய்வை நடத்திய போதும், இதனை பற்றிய சில அம்சங்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை என தெரிவிக்கிறார் அவர்.\nமாரடைப்பு வராமல் இருப்பதற்கு வலி நிவாரணிகள் காரணமாக இல்லாமலும் இருக்கலாம் எனவும் அவர் தெரிவிக்கிறார்.\n“எடுத்துக்காட்டாக, அதிக வலியுடைய ஒருவருக்கு அதிக டோஸ் மாத்திரை பரிந்துரைக்கப்பட்டு அவருக்கு மாரடைப்பு வந்தால், அதற்கு காரணம் வலி நிவாரணியா அல்லது வேறு காரணமா என்று கண்டுப்பிடிப்பது “சற்று கடினம்” என அவர் தெரிவித்தார்.\n“அதற்கான காரணம் முழுவதுமாக வேறாக கூட இருக்கலாம்”.\n“மேலும் இருதய ஆரோக்கியத்துடன் தொடர்புடைய பிற நோய்களான புகைப்பிடித்தல் மற்றும் அதிக உடல் எடை ஆகியவையும் காரணமாகவும் இருக்கலாம்” என்றும் அவர் தெரிவிக்கிறார்.\nநோயாளிகள் என்ன செய்ய வேண்டும்\nஸ்டீராய்ட் அற்ற வீக்கத்திற்கு எதிரான மருந்துகளால் இதய பிரச்சினைகளும் வலிப்பும் ஏற்படும் ஆபத்து அதிகமாக இருப்பது குறித்து மருத்துவர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nதலாய் லாமாவுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு\nசினி செய்திகள்\tNovember 12, 2015\nஅரசியலில் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்கும் கமல்\nசினி செய்திகள்\tJanuary 25, 2018\nகபாலி போய் இப்போ ‘கே.பாலி’ – மீண்டும் ஜனகராஜ்\nதிரையுலகில் மலர்ந்த தெய்வீகமான காதல் ஜோடிகள்\nசினி செய்திகள் சின்னத்திரை\tJanuary 30, 2018\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kmail.kinniyans.net/2011-11-08-17-26-54/2011-11-08-17-27-43.html", "date_download": "2019-04-25T15:41:43Z", "digest": "sha1:DSQFLIJWDJWUL2YANMXFLRQJ2PTFMQW2", "length": 8968, "nlines": 88, "source_domain": "kmail.kinniyans.net", "title": "ஆலோசனைகள்", "raw_content": "வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2019\nகிண்ணியாவில் எல்லாப் பாடங்களிலும் பெயில் பண்ணும் மாணவர் எண்ணிக்கையை இல்லாமலாக்க வேண்டும்.\nஞாயிற்றுக்கிழமை, 13 ஜனவரி 2019 16:32\nகிண்ணியா கல்வி வலயத்தில் எல்லாப் பாடங்களிலும் பெயில் பண்ணும் மாணவர் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது குறித்து கல்விசார் பிரிவினர் மிகவும் கூடிய கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.\nதகுதி என்பது 'த'ன்னம்பிக்கையையும், 'கு'றிக்கோளையும், 'தி'றமையையும் குறிக்கிறது\nவியாழக்கிழமை, 25 செப்டம்பர் 2014 11:05\nதகுதி என்பதில் உள்ள 'த' என்பது தன்னம்பிக்கையையும், 'கு' என்பது குறிக்கோளையும், 'தி' என்பது திறமையையும் குறிக்கிறது. ஆம், உங்களுக்குத் தன்னம்பிக்கையும் குறிக்கோளையும் அடைவதற்கான திறமையும் இருக்குமென்றால் வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் என்பது உறுதி.\nஅரசாங்க வேலை சிறந்ததா, தனியார் வேலை சிறந்ததா\nபுதன்கிழமை, 23 ஜூலை 2014 01:30\nஅரசாங்க வேலை சிறந்ததா, தனியார் வேலை சிறந்ததா' என்று என் பயிலரங்கத்தில் ஒருவர் கேள்வி எழுப்பினார். 'எது சிறந்தது என்பதைவிட அதை நீங்கள் ஏன் சிறந்ததாகக் கருதுகிறீர்கள் என்று யோசியுங்கள்' என்றேன். இரு அணிகளாகப் பிரிந்து காரசார விவாதம் நடந்தது.\nபணி நிரந்தரம், அனுபவம் சார்ந்த பதவி உயர்வு, சமூகத்தில் மரியாதை, மக்கள் சேவை செய்ய வாய்ப்பு என்று அடுக்கினார்கள் ஒரு புறம். கிம்பளம் வாங்க அதிக வாய்ப்பு என்றும் வெளிப்படையாகக் கூறினார்கள்.\nமாணவர் இடைவிலகலில் செல்வாக்கு செலுத்தும் பெற்றோர் செயற்பாடுகள்\nபுதன்கிழமை, 31 ஜூலை 2013 04:22\nஇடைவிலகல் என்ற எண்ணக் கருவானது நாடளாவிய ரீதியில் பெரும் பிரச்சினையாக கல்விப் புலத்தினுள் தோற்றம் பெற்றுள்ளது. பொதுக் கல்வியைப் பூர்த்தி செய்யாது இடையில் பாடசாலையை விட்டு மாணவர் கள் இடைவிலகுவதே இடைவிலகலாகும். கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை மேற்கொள்ளும் பிரதான கல்வி நிறுவனம் பாடசாலையாகும். வரையறுக்கப்பட்ட இலக்குகளை யும் நோக்கங்களையும் கலைத் திட்ட அமுலாக்கத்தினூடாக மாணவர்களிடத்தில் உருவாக்கும் வகையில் பாடசாலைச் செயற்பாடுகள் அமைந்துள்ளன.\nதிங்கட்கிழமை, 21 மே 2012 14:58\nஆர். சதாத் - ஆசிரியர்'\nமாணவர்கள் இன்று தான் எவ்வாறு படிப்பது என்று அலை மோதும் சிலர், எந்த நேரமும் பிரத்தியோக வகுப்புக்கள் என இன்னும் சிலர். பத்தாம், பதினோராம் உயர்தரம் கற்போர்களில் காதல் காதல் என லவ் மோகத்தில் சிலர். இவ்வாறு பல தரங்களில் மாணவர்கள் பள்ளிக்காலங்களை கழித்து வருகிறார்கள்.\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்- சட்டரீதியானதா.\nஇன்றைய தலைமுறையும் அரசியல் அறிவின் அவசியமும்\nநம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை நிறைவேற்றும் விதிமுறைகள் இவைதான்\nகிழக்கில் சூரியன் மறைந்து 31 வருடங்கள்\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-04-25T16:07:37Z", "digest": "sha1:JGLEO4OO6V6FGDBPUSB6IPLZDMBDVI4W", "length": 7880, "nlines": 59, "source_domain": "kumariexpress.com", "title": "வைரலாகும் புகைப்படம்பிரியங்கா சோப்ரா கர்ப்பம்? | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nஆசிய பேட்மிண்டன்: சாய்னா, சிந்து சாதிப்பார்களா\n‘உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காதது வருத்தம்’ – ரிஷாப் பான்ட் பேட்டி\n‘என்னை பதவி நீக்கம் செய்ய முடியாது’ – டிரம்ப் உறுதி\nபட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர் பெயர்களை உடனே சேர்க்க வேண்டும்ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிக்கை\nகன்னியாகுமரி அருகே காயங்களுடன் வாலிபர் பிணம் கொலை செய்யப்பட்டாரா\nHome » சினிமா செய்திகள் » வைரலாகும் புகைப்படம்பிரியங்கா சோப்ரா கர்ப்பம்\nவைரலாகும் புகைப்படம்பிரியங்கா சோப்ரா கர்ப்பம்\nதமிழில் ‘தமிழன்’ படத்தில் கதாநாயகியாக நடித்து இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் பிரியங்கா சோப்ரா. குவாண்டிகா தொடர் மூலம் ஹாலிவுட் படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிட்டியது. பிரியங்கா சோப்ராவுக்கும் அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற பாப் பாடகரும், நடிகருமான நிக்ஜோனாசுக்கும் காதல் மலர்ந்து கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டனர்.\nதற்போது கணவருடன் அமெரிக்காவில் வசிக்கிறார். மும்பைக்கும் அடிக்கடி வந்து செல்கிறார். இந்த நிலையில் பிரியங்கா சோப்ரா கர்ப்பமாக இருப்பதாக வலைத்தளங்களில் தகவல் பரவியது. அதைப் பார்த்து ரசிகர்கள் முகநூல் மற்றும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருந்தனர்.\nவயிறு பெரிதாக இருப்பதுபோன்ற பிரியங்கா சோப்ராவின் புகைப்படம் ஒன்றும் அவர் கர்ப்பமாக இருப்பதாக உறுதிப்படுத்தி வலைத்தளங்களில் பரவியது. இதற்கு அவரது தாய் மது சோப்ரா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “பிரியங்கா சோப்ராவின் வயிறு பெரிதாக இருப்பதை வைத்து அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவி உள்ளது. கேமராவை தவறான கோணத்தில் வைத்து படம் பிடித்ததால் அந்த தோற்றம் வந்துள்ளது. அவர் கர்ப்பமாக இல்லை” என்றார்.\nPrevious: விக்ரம் மகன் துருவ் நடிக்கும் பட வேலைகள் தொடங்கின\nNext: வீடு புகுந்து தாய்- மகன் மீது தாக்குதல் 10 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு\nசாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\nசாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\nசட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்-நடிகை கஸ்தூரி\nவிஜய்க்கு வில்லனாக ஜாக்கி ஷெராப்\nகடற்கரை-செங்கல்பட்டு-அரக்கோணம் சுற்றுவட்ட மின்சார ரெயில் சேவையால் பயணிகள் மகிழ்ச்சி\nடி.வி. நிகழ்ச்சி நடுவராக மாறும் அனுஷ்கா\nதென் மண்டல ஆக்கி: வருமான வரி அணி வெற்றி\nநடிகர் சிவகார்த்திகேயன் வாக்கு சேர்க்கப்படுமா தலைமை தேர்தல் அதிகாரி பரபரப்பு பேட்டி\nஅக்‌ஷய் குமாருக்கு மோடி பேட்டி:காங்கிரஸ் தலைவர் ராகுல் கருத்து\nதலைமை நீதிபதி மீது பெண் உதவியாளர் கூறியபாலியல் புகார் பற்றி முழு விசாரணைசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கருத்து\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயத்துக்கு தனி பட்ஜெட்ராகுல் காந்தி உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100218", "date_download": "2019-04-25T16:12:27Z", "digest": "sha1:3X2SS6EUAOWE473EPCBCWUXXE7HCPVYX", "length": 7713, "nlines": 116, "source_domain": "tamilnews.cc", "title": "முகத்தில் சேரும் அழுக்குகளை நீக்கி பளிச்சிட செய்யும் தக்காளி!", "raw_content": "\nமுகத்தில் சேரும் அழுக்குகளை நீக்கி பளிச்சிட செய்யும் தக்காளி\nமுகத்தில் சேரும் அழுக்குகளை நீக்கி பளிச்சிட செய்யும் தக்காளி\nதக்காளியில் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. எனவே தக்காளியின் சாற்றினை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால், முகத்தில் சேரும் அழுக்குகள் உடனே நீங்கும்.\nஅதேபோன்று, தயிரை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரினால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், 2 வாரத்தில் உங்கள் முகத்தில் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும்.\nபழுத்த தக்காளியை நன்கு பசைப்போல விதையுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை, கருமை நிறம் மறையும்.\nதக்காளி குளிர்ச்சியானது. இதனுடன் வெள்ளரிச்சாறை சம அளவில் எடுத்து பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் கழுவ வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால், பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.\nதக்காளி சாறு அரை டீஸ்பூன் தேன்அரை டீஸ்பூன் சமையல் சோடா ஒரு சிட்டிகை இந்த மூன்றையும் கலந்து கொள்��ுங்கள். இந்த பேஸ்ட்டை கருவளையத்தின் மேல் பூசி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். கருவளையங்கள் காணாமல் போகும்.\nதக்காளியைப் போன்றே எலுமிச்சையிலும் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. அந்த எலுமிச்சையின் சாற்றினை படுக்கைக்குச் செல்லும் முன், நீருடன் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.\nமுகத்தின் அழகுக்கு உருளைக்கிழங்கும் நல்ல மருத்துவம் தரும். உருளைக்கிழங்கை அரைத்து அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரினால் முகத்தைக் கழுவ வேண்டும். இதனை வாரம் ஒருமுறை செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.\nகூந்தலை விற்று தேவையை பூர்த்தி செய்யும் பெண்கள்\nமுகத்தை பொலிவு பெறச் செய்யும் அற்புதமான அழகு குறிப்புகள்ஸ\nமுகத்தில் உள்ள கொழுப்பை குறைக்க\nமுகத்தை ஜொலிக்கச் செய்யும் கற்றாழை ஜெல்ஸ வீட்டிலேயே தயாரிக்கலாம்ஸ\nஇலங்கை குண்டுவெடிப்பை ஐஎஸ் குழு உரிமை கோராதபோதும் கொண்டாடும் அதன் ஆதரவாளர்கள்\nஇலங்கைக்கு விடுமுறைக்கு வந்த இங்கிலாந்து தொழில் அதிபர் தனது குடும்பத்தை இழந்த சம்பவம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news_list/news/30", "date_download": "2019-04-25T16:26:14Z", "digest": "sha1:4IBK33LGGLIPWIVK6QUZG7P5ZV7GOWVH", "length": 12406, "nlines": 181, "source_domain": "tamilnews.cc", "title": "Home", "raw_content": "\nசெவ்வாய்க் கிரகப் பாறையில் துளையிட்ட ஆய்வுக் கலம்\nசெவ்வாய்க் கிரகப் பாறையில் துளையிட்ட ஆய்வுக் கலம்\nவெள்ளை நிற சிக்கன் பிரியாணி\nவெள்ளை நிற சிக்கன் பிரியாணி\nஉயிரிழந்த பன்றிகளின் மூளைகளில் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ள உயிரணுக்கள்\nஉயிரிழந்த பன்றிகளின் மூளைகளில் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ள உயிரணுக்கள்\nவங்காளதேசத்தில் பள்ளிக்கூடத்தில் மாணவி உயிரோடு எரித்துக்கொலை\nவங்காளதேசத்தில் பள்ளிக்கூடத்தில் மாணவி உயிரோடு எரித்துக்கொலை\nபாலியல் தளங்கள் பார்ப்பதற்கான வயதெல்லை கட்டாயமாக்கப்படுகின்றது\nபாலியல் தளங்கள் பார்ப்பதற்கான வயதெல்லை கட்டாயமாக்கப்படுகின்றது\n​பெருந்துறை அருகே வெறிச்செயல்; காதல் மனைவியின் தலையை துண்டித்து கொன்ற கணவர் கைது,\n​ப���ருந்துறை அருகே வெறிச்செயல்; காதல் மனைவியின் தலையை துண்டித்து கொன்ற கணவர் கைது,\nதுபாய் லாட்டரியில் ஜாக்பாட்.. ரூ.7 கோடி வென்ற இந்தியச் சிறுமி\nதுபாய் லாட்டரியில் ஜாக்பாட்.. ரூ.7 கோடி வென்ற இந்தியச் சிறுமி\nஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் முழுவதும் நிறுத்தம் – இன்று இரவு முதல்\nஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் முழுவதும் நிறுத்தம் – இன்று இரவு முதல்\nவீட்டில் வளர்த்த மான் தாக்கி ஒருவர் பலி\nவீட்டில் வளர்த்த மான் தாக்கி ஒருவர் பலி\nநண்பர்களுக்கிடையில் எமனாக வந்த காதல்: கழுத்தை அறுத்து கொலை\nநண்பர்களுக்கிடையில் எமனாக வந்த காதல்: கழுத்தை அறுத்து கொலை\n​இரு வீட்டார் சம்மதமும் பெற்றபின், காதலியை கொன்று சூட்கேஸினுள்அடைத்து வாய்க்காலில் வீசிய காதலன்:\n​இரு வீட்டார் சம்மதமும் பெற்றபின், காதலியை கொன்று சூட்கேஸினுள்அடைத்து வாய்க்காலில் வீசிய காதலன்:\nமதுரை மீனாட்சியம்மன் பற்றி நீங்கள் அறிந்திராத 35 அபூர்வத் தகவல்கள்\nமதுரை மீனாட்சியம்மன் பற்றி நீங்கள் அறிந்திராத 35 அபூர்வத் தகவல்கள்\nதாயின் கருப்பையினுள் சண்டை போட்ட இரட்டை குழந்தைகள் -வீடியோ\nதாயின் கருப்பையினுள் சண்டை போட்ட இரட்டை குழந்தைகள் -வீடியோ\nபடுத்ததும் நிம்மதியான தூக்கம் வர ஆசையா\nபடுத்ததும் நிம்மதியான தூக்கம் வர ஆசையா\nமுகத்தை பொலிவு பெறச் செய்யும் அற்புதமான அழகு குறிப்புகள்ஸ\nமுகத்தை பொலிவு பெறச் செய்யும் அற்புதமான அழகு குறிப்புகள்ஸ\nமுடி சரசரனு வேகமா வளரணுமா இந்த எண்ணெய மட்டும் தேய்ங்க\nமுடி சரசரனு வேகமா வளரணுமா இந்த எண்ணெய மட்டும் தேய்ங்க போதும்ஸ\nகைகளால் இந்த 8 பொருட்களை தொடவே கூடாது காரணம் தெரிஞ்சா அதிர்ச்சி நிச்சயம்\nகைகளால் இந்த 8 பொருட்களை தொடவே கூடாது காரணம் தெரிஞ்சா அதிர்ச்சி நிச்சயம்\nபராமரித்தவரையே கொன்ற கெசோவரி பறவை- அமெரிக்காவில் நடந்த துயரம்\nபராமரித்தவரையே கொன்ற கெசோவரி பறவை- அமெரிக்காவில் நடந்த துயரம்\nஉலகின் மிகப்பெரிய விமானம் – முதல்முறையாக பறந்து, வெற்றிகரமாக தரையிறங்கியது\nஉலகின் மிகப்பெரிய விமானம் – முதல்முறையாக பறந்து, வெற்றிகரமாக தரையிறங்கியது\nபிரித்தானியாவின் லூட்டன் விமான நிலையத்தில், 4 இலங்கையர்கள் கைது\nபிரித்தானியாவின் லூட்டன் விமான நிலையத்தில், 4 இலங்கையர்கள் கைது\nநற்பலன் மற்றும் தீய கனவுகளின் பல��்கள் சிலவற்றை பார்ப்போம்.\nநற்பலன் மற்றும் தீய கனவுகளின் பலன்கள் சிலவற்றை பார்ப்போம்.\nநாயுடன் தகாத உறவு வைக்க டார்ச்சர்: கேடுகெட்ட கணவனை கைது செய்த போலீஸ்\nநாயுடன் தகாத உறவு வைக்க டார்ச்சர்: கேடுகெட்ட கணவனை கைது செய்த போலீஸ்\nசாப்பாட்டில் முடி கிடந்தால் உண்மையிலே என்ன அர்த்தம் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்\nசாப்பாட்டில் முடி கிடந்தால் உண்மையிலே என்ன அர்த்தம் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்\nமுக்கிய விழாக்களுக்குப் போகிறீர்களாஸ அழகுக்குத் தேவை ஐந்து நாட்கள்.. என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா\nமுக்கிய விழாக்களுக்குப் போகிறீர்களாஸ அழகுக்குத் தேவை ஐந்து நாட்கள்.. என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா\nதனது விந்தணுவை செலுத்தி 49 பேருக்கு தந்தையான மருத்துவர் மற்றும் பிற செய்திகள்\nதனது விந்தணுவை செலுத்தி 49 பேருக்கு தந்தையான மருத்துவர் மற்றும் பிற செய்திகள்\nகுரங்குகளுக்கு மனித மரபணுவை செலுத்தி விஞ்ஞானிகள் சோதனை\nகுரங்குகளுக்கு மனித மரபணுவை செலுத்தி விஞ்ஞானிகள் சோதனை\n99 வயது பாட்டி உடலில் இருந்த அதிசயம்:\n99 வயது பாட்டி உடலில் இருந்த அதிசயம்:\nபிரிட்டனில் நிர்வாணப் படகுச் சவாரி\nபிரிட்டனில் நிர்வாணப் படகுச் சவாரி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/archives/year-2018/249--15-31-2018.html", "date_download": "2019-04-25T16:04:43Z", "digest": "sha1:N6JKT2RQEILLEQUITLRGUW4CJHWCXS4V", "length": 8701, "nlines": 32, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - பளீர்", "raw_content": "\nஆயிரம் கனவுகளுடன் அய்.அய்.டி.யினுள் படிக்க நுழையும் மாணவர்கள், பிராமின் அல்லது தெலுங்கு பிராமினாக இருந்தால் மட்டுமே எளிதில், நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற முடியும் என்பது அய்.அய்.டி. மாணவர்களின் மனக் குமுறலாக உள்ளது.\nஅண்மையில், அய்.அய்.டி.யில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் படித்துவந்த நிதின் குமார் தற்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு அனூப் என்ற மாணவர் தூக்கில் தொங்கிய நிகழ்ச்சியை மறப்பதற்குள் அடுத்த தற்கொலை....\nகேம்ப்பஸ் இன்டர்வியூவில் பெங்களூரில் நல்ல வேலையில் சேர இருந்த மாணவர் ஏன் தற்கொலை செய்து கொள்ளவேண்டும் புராஜெக்ட் சமர்ப்பித்த நிதினிடம், உன் புராஜெக்ட் சரியில்லை, அதனால இன்னும் 6 மாதம் இருந்து உன் புராஜெக்ட்டை முடித்துக் கொடுத்துவிட்டுப் போ என்று பேராசிரியர்கள் சொன்னதாலேயே, மனமுடைந்து நிதின் தற்கொலை செய்து கொண்டதாக சகமாணவர்கள் கூறுகின்றனர்.\nமேலும், எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் நன்றாகப் படித்தாலும், அவர்களைப் பெரும்பாலான பேராசிரியர்கள் மட்டம் தட்டிப் பேசுவார்களாம். தனக்கு உடல்நலம் சரியில்லாததால் மருத்துவமனையில் இருப்பதாக, பெற்றோருக்குத் தகவல் சொல்லிய காரணத்துக்காக அந்த மாணவனை டிஸ்மிஸ் பண்ணிவிட்டார்களாம். தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களில் 99% பிராமின் அல்லாதவர்களே என்று மன வருத்தத்துடன் மாணவர்கள் கூறுகின்றனர்.\nஇங்கு நடைபெறும் முறைகேடுகளுக்கும், பிராமணர் அல்லாத ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பக்கபலமாக இருந்து அவர்களது உரிமையைப் பெற போராடிவரும் அய்.அய்.டி. கணிதப் பேராசிரியர் வசந்தா கந்தசாமி, 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட பார்ப்பனர்கள்தான் ஆசிரியர்களாக... மாணவர்களாக இருக்கமுடியும் என்கிற அவலநிலை இங்கு நிலவுகிறது. இப்படி தொடர்ந்து பார்ப்பனர்கள் அல்லாத மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க காவல் துறை அதிகாரிகளும் சரியான நடவடிக்கை எடுப்பதில்லை. மேலும், அய்.அய்.டி.யின் நிலம் மட்டுமல்ல... அதன் இயக்குநர் எம்.எஸ். ஆனந்தும் பல்வேறு சிக்கலில் சிக்கியிருக்கிறார். தலித் மாணவர்களுக்கான கல்வி உரிமைகளை வழங்காமல்... சுகபோகமாக வாழும் அய்.அய்.டியின் பார்ப்பன ஆதிக்கம் அழியப்போகும் நாள் நெருங்கிவிட்டது என்று கூறியுள்ளார்.\nஎம்.பி.யை அவமானப்படுத்திய நரேந்திர மோடி\nகுஜராத்தின் கோத்ராவில் உள்ள தாகூ கிராமத்தில் நடைபெற்ற விவசாயிகளுக்கான விழா ஒன்றில் முதல் அமைச்சர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டார். விழாவில் கலந்து கொள்ள வந்த காங்கிரஸ்காரர்களுள் பழங்குடியின பெண் எம்.பி. பிரபாபென் தவியாத் மட்டும் மேடையில் அனுமதிக்கப்பட்டார்.\nகாங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு அனுமதியளிக்காததை எதிர்த்து, மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி, கொடும்பாவி எரித்தனர். எனவே, காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர்.\nமேடையிலிருந்த பிரபாபென் தவியாத், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஏன் அனுமதியளிக்கவில்ல��, கைது செய்தவர்களை விடுதலை செய்யுங்கள் என்று மோடியிடம் கேட்டுள்ளார்.\nஇதனைப் பார்த்த பெண் காவல்துறையினர் எம்.பி.யைக் கட்டாயப்படுத்தி மேடையிலிருந்து கீழே இறக்கி விட்டுள்ளனர். மோடியும் இதனைப் பற்றிய அக்கறை சிறிதுமின்றி இருந்திருக்கிறார். நடப்பது அரசு விழா, அரசின் செலவில்தான் நடைபெறுகிறது. பா.ஜா. கட்சியினர் கொண்டாடும் விழா அல்ல, பொதுவிழாவில் எந்தக் கட்சியினரும் கலந்து கொள்ளலாம் என்று காங்கிரஸ் எம்.பி. கூறியுள்ளார்.\nஎம்.பி.யை அவமானப்படுத்திய மோடி, மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அர்ஜூன் மோஹோத் வாடியா கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=482311", "date_download": "2019-04-25T16:52:16Z", "digest": "sha1:YC5Y7TOM4BAMETD7GTSZA7PFMTPBLLK7", "length": 10311, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "கொடிகட்டிப்பறக்குது தெலங்கானாவில் கட்சித்தாவல்: கை கழுவும் காரணம் என்ன? | Telangana, Lok Sabha constituency, Chandrasekara Rao. - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nகொடிகட்டிப்பறக்குது தெலங்கானாவில் கட்சித்தாவல்: கை கழுவும் காரணம் என்ன\nதெலங்கானாவில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளில் 16ல் வெற்றி பெற வேண்டும் என்று சபதம் எடுத்து காய்களை நகர்த்தி வருகிறார் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) தலைவரும் முதல்வருமான சந்திரசேகர ராவ்.\nமாநிலத்தில் வீசும் அரசியல் சூறாவளியில் சிக்கி காங்கிரஸ் கதி கலங்கியுள்ளது. காங்கிரசில் இருந்து ஒவ்வொருவராக டிஆர்எஸ் கட்சிக்கும் பா.ஜ.வுக்கும் தாவி வருகின்றனர். காங்கிரஸ் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதால் இனியும் அங்கு இருந்தால் தங்களது அரசியல் எதிர்காலம் அஸ்தமனமாகிவிடும் என்று தாவியவர்கள் கூறுகின்றனர். தெலங்கானாவில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் இழந்துவிடும் என்பதில் சந்தேகம் இல்லை. இங்கு டிஆர்எஸ் கட்சிக்கு மட்டும்தான் செல்வாக்கு உள்ளது என்று மக்களுக்கு காட்டுவதில் ராவ் தீவிரமாக உள்ளார். கட்சி தாவலை ஊக்குவிக்கும் டிஆர்எஸ் மீது கவர்னரிடம் காங்கிரஸ் புகார் அளிக்க உள்ளது.\nஇந்த மாதம் மட்டும் காங்கிரசில் இருந்து வில��ி டிஆர்எஸ் கட்சியில் சேருவதாக 8 எம்எல்ஏக்கள் அறிவித்துவிட்டனர். தற்போது கோலாபூர் தொகுதி எம்எல்ஏ ஹர்ஷவர்த்தன் ரெட்டி எம்எல்ஏ காங்கிரசில் இருந்து விலகி டிஆர்எஸ் கட்சியில் சேரப்போவதாக அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்தபேரவை தேர்தலில் காங்கிரஸ் 19 தொகுதியில் வென்று எதிர்க்கட்சியானது. மற்ற கட்சிகள் 12 இடங்களில் வெற்றி பெற்றன. பா.ஜ. ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. பேரவையில் காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்துடன் இருக்க வேண்டும் என்றால் குறைந்தது 12 எம்எல்ஏக்கள் தேவை. அதுவும் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.\nடிஆர்எஸ் எம்பி கவிதா: மொத்த எம்எல்ஏக்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் என்றால் அவர்களை வரவேற்று சேர்த்துக் கொள்வோம். அப்போதுதான் கட்சித் தாவல் தடை சட்டம் பாயாது.\nடிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி.ராமராவ்: அரசியல் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று கட்சி மாறுகின்றனர். முன்பு பல எம்பிக்கள் காங்கிரஸ் கட்சியில் சேரவில்லையா. அதுபோலத்தான்.\nதெலங்கானா மக்களவைத் தொகுதி சந்திரசேகர ராவ்.\nஇடைத்தேர்தல் நடக்கும் திருப்பரங்குன்றத்தில் 4 மாதத்தில் 17 ஆயிரம் வாக்காளர்கள் அதிகரிப்பு: தில்லுமுல்லு என குற்றச்சாட்டு\nவாரணாசியில் பிரதமர் மோடி மெகா பேரணி...... மகனுடன் ஓபிஎஸ் பங்கேற்பு\nவாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை; அஜய் ராய் போட்டி\n4 தொகுதி தேர்தலில் திமுக வெற்றியை ஆளுங்கட்சியினர் களவாட விடக்கூடாது: திமுக தலைவர் ஸ்டாலின்\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சரவணன் வேட்புமனு தாக்கல்\nஇரவு 10 மணிவரை நீடித்தது கேரளாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு வாக்குப்பதிவு அதிகரிப்பு: 77.68 சதவீதம் பதிவு\nவாழைப்பூவின் மருத்துவப் பயன்கள் கொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nகிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்\nவரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை\nபூஜ்ஜிய நிழ���் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nஇரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islamiyapenmani.com/2015/09/blog-post_21.html", "date_download": "2019-04-25T16:30:29Z", "digest": "sha1:7A6UFYIEZKB2MVA47AV2GYEUL2R5OSRH", "length": 29629, "nlines": 169, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "தனியார் பள்ளிகளுடன் போட்டியிடும் அரசுப்பள்ளி தலைமையாசிரியர்- சாதனைப் பெண்மணி ஜெலீலா", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nதனியார் பள்ளிகளுடன் போட்டியிடும் அரசுப்பள்ளி தலைமையாசிரியர்- சாதனைப் பெண்மணி ஜெலீலா\nபெரிதும் வளர்ச்சியடையாத நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடைபட்ட ஓர் ஊர்... அங்கே கிட்டதட்ட 70 ஆண்டு பழமைவாய்ந்த பாழடைந்த ஓர் அரசுப் பள்ளி கட்டிடம்.. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் படிக்க வரும் குழந்தைகள்... இந்த இடத்தில் பணிமாறுதல் கிடைத்தால் உங்களில் பெரும்பாலானோர் எண்ணம் என்னவாக இருக்கும் \" சீக்கிரமா ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு இந்த இடத்தவிட்டு காலிப் பண்ணி போய்டணும்\" என தோணுமா தோணாதா \" சீக்கிரமா ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு இந்த இடத்தவிட்டு காலிப் பண்ணி போய்டணும்\" என தோணுமா தோணாதா அதுவும் நீங்கள் ஒரு பெண் என்றால் \nஆனால் இவை எதுவும் அந்த பெண்மணியை சாய்த்துவிடவில்லை. தான் எடுத்த முடிவில் உறுதியாய் இருந்தார். 2004ல் தலைமையாசிரியராக பொறுப்பேற்றுக்கொண்டவர் இரண்டே வருடங்களில் பாழடைந்த கட்டிடத்தின் நிலையை மாற்றிக்காட்டினார். ஆங்கிலவழிக் கல்வியின் மோகத்தாலும், அரசு பள்ளிகளின் மீதான அதிருப்தியாலும் அனைவரும் தனியார் பள்ளிகளை நோக்கி பணங்களை வாரியிறைத்து தன் குழந்தைகளை சேர்த்துக்கொண்டிருக்க, அரசு பள்ளியிலும் தரமான ஆங்கிலவழிக்கல்வியை போதித்துக் கொடுக்க முடியுமென்று செயல்வழி நிறுவினார். அவர் தான் நம் சாதனைப் பெண்மணி சகோதரி ஜெலீலா பீவி\nஅமைச்சர் கையால் விருது வ���ங்கிய கையோடு சகோதரியை தொடர்புகொண்டு இஸ்லாமியப் பெண்மணி தளத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தோம். உற்சாகம் பொங்க நம்முடன் அவருடைய அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார். \"நான் இந்த ஸ்கூல்க்கு வரும் போது பழைய கட்டிடமா இருந்தது. இரண்டு முறை சுற்றுச்சுவர் இடிந்தது. நல்லவேளையாக மாணவர்களுக்கு எந்த சேதமும் இல்லை. இப்படியான கட்டமைப்பில் இருந்தால் பெற்றோர்கள் தனியார் பள்ளியை நோக்கிதானே படையெடுப்பார்கள் எப்படியேனும் கட்டடத்தை சீர் செய்வது என முடிவெடுத்தேன். கவுன்சிலர், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்களிடம் முறையிட்ட அதே வேளையில் தக்கலைவாழ் மக்களிடமும் உதவி கோரி நின்றேன். பலர் தாராளமாக கொடுத்துதவினார்கள். அரசு உதவியோடும், ஊர் மக்களின் உதவியோடும் எங்கள் பள்ளி கட்டிடத்தை இடித்து புது கட்டிடத்தை உருவாக்கினோம்\" என்றார்.\nகேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது. கட்டிடத்தை எழுப்பியதுடன் சகோதரியின் பணிகள் ஓய்ந்துவிடவில்லை. பள்ளிக்குள் நுழைந்தால் ஏகப்பட்ட ஆச்சர்யங்கள் உங்களை வந்தடையும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தான் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. சுகாதாரமான கழிப்பறையும் போக மாற்றுத்திறனாளிகளுக்கென்று தனி கழிப்பறை வசதியும் செய்துக்கொடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறையில் தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சமீபத்தில் நடந்த தக்கலை அளவிலான சதுரங்கப் போட்டியில் தனியார் பள்ளிகளையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு இவர் பள்ளி மாணவ மாணவிகள் முதல் மற்றும் இரண்டாமிடம் பிரித்தனர். இப்போது பள்ளி மாணவர்களின் சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளது. எப்படி இவை சாத்தியமானது என கேள்வியை முன்வைத்தோம். \"கட்டடம் கட்டப்பட்ட பின் பல வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துவிட்டு ஊரின் ஒவ்வோர் பகுதியிலும் பிரச்சாரம் மேற்கொண்டேன், என் பள்ளி ஆசிரியர்களும் உதவினார்கள். ஆங்கில வழிக் கல்வி பயில வைப்பதற்காகத் தான் மற்ற பள்ளிகளுக்கு அனுப்புகிறீர்கள் எனில் அதே கல்வியை நம் அரசுப் பள்ளி வாயிலாக கொடுக்க உறுதியளிப்பதாகச் சொன்னேன். என் உறுதிமொழி ஏற்று பலர் தம் பிள்ளைகளை சேர்த்தனர். தனியாக எல்.ஜே.ஜி, யூ கே ஜி செக்சன் ஆரம்பித்து தனி ஆசிரியர்கள் நியமித்து கற்பிக்க வைத்தேன். கணினிக் கல்வியும் ஏற்படுத்திக�� கொடுத்தோம். தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பை உருவாக்கியதால் பெற்றோர்களும் உற்சாகத்துடன் எம் பள்ளிகளுக்கு வர ஆரம்பித்தனர்\" என்றார்.\nஇவ்வளவும் அரசு பள்ளியில் எப்படி செய்ய முடிந்தது \n அரசிடம் மட்டும் முறையிட்டுக்கொண்டிருந்தால் நம் இலக்கை எட்ட முடியாது என்பதனை சகோதரி ஜெலீலா உணர்ந்தார். தக்கலை மக்களிடம் நேரடியாக பொருளுதவி கேட்டார். ஊர் செல்வந்தர்கள் அரசு பள்ளிக்காக நிதியுதவி செய்தனர். அதன் மூலம் பல வசதிகளை பள்ளியில் தோற்றுவித்தார். இதன் மூலம் தனியாக நிறுவப்பட்ட நர்சரி வகுப்புகளுக்கான ஆசிரியர்களுக்கு சம்பளமும் கொடுக்க முடிகிறது. ததஜ இலவசமாக கணினிகளை வழங்கியது. இதன் மூலம் கணினி வகுப்புகள் தொடங்க முடிந்தது. அதிக புரவலர்களை இணைத்ததற்காக ஆட்சியர் கையால் பாராட்டும் விருதும் சகோதரிக்கு கிடைத்துள்ளது.\nதனது 31 ஆண்டு கால ஆசிரியைப் பணியினை மிக மிக நேசித்து செய்ததினால் மற்றவர்களை விடவும் தனித்து நிற்கிறார் சகோதரி ஜெலீலா. தன் பெண் குழந்தைகளையும் ஆண்குழந்தைகளுக்கு நிகராக படிக்க வைத்து அவரவர் துறைகளில் ஜொலிக்கச் செய்துள்ளார். \"ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட கடமைகளுக்கும் அப்பால் சாதனைகள் நிகழ்த்தப்பட வேண்டுமென்றால் நமக்கான கடமைகளை தகுதியான நபர்கள் பங்குபோட்டுக்கொள்ள வேண்டும். அந்த வகையில் என் கடமைகளையெல்லாம் என் கணவர் பீர்கண்ணு மைதீன் பங்குபோட்டுக்கொண்டதால் என்னால் நேரமொதுக்கி என் பள்ளியின் வளர்ச்ச்சிக்காக பாடுபட முடிந்தது. ஆசிரியர் பணிகளுக்கு பெண்களை அனுப்ப குடும்பத்தார் விரும்புவத்தே நேரத்திற்கு வீட்டுக்கு வந்துவிடுவார்கள், வாரத்தில் இருநாளும், தேர்வு விடுமுறைகளும் இருப்பதால் தான். ஆனால் அத்தகைய விடுமுறை நாட்களை என் பணிகள் ஆக்ரமித்த போதும், இரவு காலம் தாழ்த்தி வீடு வந்தாலும் பொறுமை காத்து என்னை ஊக்கப்படுத்தவும் செய்தார் அவர். ஒருவேளை என் கணவர் ஆதரவு இல்லை எனில் என்னால் இவ்வாறு சாதித்திருக்க முடியுமா என்பது எனக்கு தெரியவில்லை\" என்றவர் பள்ளி விட்டு வந்ததும் நேராக தன் கணவரின் கடைக்கு சென்று அவருக்கு உதவியும் வருவதை குறிப்பிட்டார். இருவரும் அவரவர் பணிகளில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்கிறார்கள். அருமையான ஜோடியல்லவா...\nதங்கள் ஊருக்கு கிடைத்த பொக்கிஷமாகவே தக்கலை மக்கள் சகோதரி ஜெலீலாவைக் கொண்டாடுகிறார்கள். அவருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்ட போது தக்கலை வாழ் மக்கள் பலர் தம் பேஸ்புக்கில் பதிவிட்டு சகோதரியின் சாதனைகளை நினைவுக்கூர்ந்தார்கள். பின்னே... சாதாரண பெண்மணியா இவர் தனியார் பள்ளிகளுடன் போட்டி போட்டு அதிலும் வென்ற சாதனைப் பெண்மணி அல்லவா...\nஇன்று அலைபேசியில் உரையாடிக்கொண்டிருக்கும் போது இன்றைய நாள் வந்த அறிவிப்பை நம்மோடு பகிர்ந்துக்கொண்டார். கன்னியாகுமரி கல்வி மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கூடமாக தக்கலை அரசு முஸ்லிம் தொடக்கப்பள்ளியை தமிழக அரசு தேர்ந்தெடுத்துள்ளது. விரைவில் அதற்கான கேடயமும், பரிசுதொகையும் பெறவிருக்கிறார் நாம் சாதனைப் பெண்மணி. தொடர் சாதனைகளுக்கு வாழ்த்துக்கள் சகோதரி ஜெலீலா\nஉங்கள் துஆவில் சகோதரியை இணைத்துக்கொள்ளுங்கள். இன்னுமின்னும் பல சாதனைகள் புரிந்து சமுதாய மக்களுக்கு பயன்படும்படி அல்லாஹ் செய்வானாக ஆமீன்.\nஆக்கம் மற்றும் பேட்டி : ஆமினா முஹம்மத்\nதகவல்கள், புகைப்படங்கள் மற்றும் தொடர்புக்கொள்ள உதவி : சகோ தக்கலை ஆட்டோ கபீர்\nசாதனைப் பெண்மணி புகைப்படம் : சகோ நாகூர் மீரான்\nLabels: ஆமினா, சாதனைப் பெண்மணி, தக்கலை, நல்லாசிரியர் விருது, ஜெலீலா\nஒன்றுக்கும் உதாவாதவர்களாக பெண்களை படம்போட்டு காட்டும் மனிதவர்க்கத்திற்க்கு சகோதரி ஜலிலா ஓர் எடுத்து.காட்டு.\n\" பிச்சை புகினும் கற்கை நன்றே \" என்ற கொன்றை வேந்தன் பாடல் நினைவிற்கு வருகிறது.\nசமுதாய உயர்வில் நல்லெண்ணம் கொண்டோர்களால் மட்டுமே இப்படி நடக்க முடியும்\nகுடத்திலிட்ட விளக்காக அடையாளம் காட்டப்படாத எத்தனை ஜலிலாக்களோ நம் சமுதாயத்தில்.\nவைரங்களாய் ஜொலிக்கும் இவர்களை வெளிஉலகிற்கு காட்டிக்கொடுக்கும் ஆமினாவிற்க்கு மனமார்ந்தத வாழ்த்துக்கள்.\nஅழிவின் விளிம்பில் நின்ற ஒரு கல்விசாலைக்கு ஒரு தலைமை ஆசிரியராக சகோதரி அவர்கள் பல கடினமான முயற்ச்சிகள் மூலம் உயிரூட்டி இருக்கின்றார்கள். அவர்களின் முயற்ச்சி பெரும் பாராட்டுதலுக்குரியது.\nஅரசு பள்ளியில என பலரும் அதிருப்தி தெரிவித்தாலும் எனது இரண்டு குழந்தைகளும் அங்கு தான் பயிலுகிறார்கள். அரசு பள்ளி என அலட்சியம் செய்யாமல் மக்கள் ஆர்வத்தோடு குழந்தைகளை சேர்ப்பார்கள் எனில் அந்த பள்ளி இறைவன் நாடினால் இன்னு��் சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தில் தலைசிறந்த ஆரம்ப பள்ளியாக மிளிரும் என்பதில் ஐயமில்லை. இன்ஷா அல்லாஹ்\nநானும் இந்தப் பள்ளியில்தான் படித்தேன். முதல் 4 வருடங்கள். அன்று இது அழகிய பள்ளியாக இருந்தது. இன்றைய ஆங்கில மோகம் அன்று இந்த அளவுக்கு இல்லை.\n//இந்த இடத்தில் பணிமாறுதல் கிடைத்தால் உங்களில் பெரும்பாலானோர் எண்ணம் என்னவாக இருக்கும் \" சீக்கிரமா ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு இந்த இடத்தவிட்டு காலிப் பண்ணி போய்டணும்\" என தோணுமா தோணாதா \" சீக்கிரமா ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு இந்த இடத்தவிட்டு காலிப் பண்ணி போய்டணும்\" என தோணுமா தோணாதா// அந்த அளவுக்கு பின்தங்கிய ஊர் அல்ல அது.\nமேலும் இந்த தலைமை ஆசிரியை என் வீட்டிருக்கு அருகாமையில்தான் குடியிருக்கிறார். ஒரு முறை ததஜ சார்பில் சில கணிப்பொறிகள் இந்த பள்ளிக்கு வழங்குவதாக இருந்ததாக நினைவு. அது தொடர்பாக பேசுகையில் அரசுப்பளிக்களில் குழந்தைகளுக்கு கணினி கல்வி கிடைக்காமல் இருப்பதும், அது கிடைக்க இவர்களின் ஏக்கமும் என்னை பாதித்தது. அரசு பள்ளிகளிலேயே படித்துவிட்டு கல்லூரிகளுக்கு சென்ற பின்தான் கணினியை கையால் தொடும் பாக்கியம் கிடைத்த என் போன்றவர்களுக்கு அந்த ஏக்கம் விளங்கும்.\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nடீக்கடை என்னும் முகநூல் குழுமம் நடத்திய அறிவியல் கட்டுரைப் போட்டிகளில் பெண்கள் எழுதிய கட்டுரை பிரத்யேக அனுமதியுடன் உங்கள் இஸ்லாமிய பெண்மணி...\nஇரண்டு வருடங்களுக்கு முன்னே பிறந்து இரண்டே நாளாகிய பச்சிளம் குழந்தையை மருத்துவமனை வளாகத்தின் அருகே உள்ள முட்புதரில் பெற்ற தாயே வீசிச்சென்...\nமுன்குறிப்பு : த மிழக முஸ்லிம்களில் பலர் நபி (ஸல்) அவர்கள் பற்றியும், இஸ்லாம் பற்றியும் குறிப்பேடுகள் வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் உள்ள...\nபேரிடரில் பேருதவிய இஸ்லாமியப் பெண்கள் ( ஆவணத் தொகுப்பு )\nச ற்று ஓய்ந்திருக்கும் சென்னை மற்றும் கடலூரின் வெள்ள பாதிப்புகள் மனதில் ஆறுதலை விதைத்துள்ளது. கடை���ோடியில் இருந்த மனிதன் முதல் கோடீஸ்வரன்...\nஉலகம் உற்று நோக்கும் சாதனைப் பெண்மணி - ஃபஜிலா ஆசாத்\nதமிழ்கூறும் இஸ்லாமியர்கள் வட்டத்தை உற்றுநோக்கும் ஆர்வங்கொண்டவராக இருந்தால் இவரை உங்களுக்கு தெரியாமல் இருக்கவாய்ப்பில்லை. நீங்...\nஇ ஸ்லா த்தைப் பொறுத்தவரை, குடும்பப் பொருளாதாரப் பொறுப்பு ஆண்களுக்கானது என்பதால், பணம் சம்பந்தப்பட்ட ஸகாத்தும் ஆண்களுடைய கடமையே என்கிற தவற...\nதந்தை மளிகைக்கடையில் - மகள்கள் மருத்துவத்துறையில்\nசமீபத்தில் வெளியான +2 தேர்வு முடிவுகளில் சமூகவலைதளங்களும் பரபரப்பாகின. தத்தம் உறவுகள் எடுத்த மதிப்பெண்களை பதிவிட்டு உற்சாகத்தை வெளி...\nலெக்கின்ஸ் சுதந்திரமும் பெண்ணிய ஈர வெங்காயங்களும்\nதனியார் பள்ளிகளுடன் போட்டியிடும் அரசுப்பள்ளி தலைமை...\nசிறகை விரித்தெழு, சரித்திரம் படைக்க\nஉலகின் முதல் பட்டமளிக்கும் பல்கலைக்கழகம் அமைத்த ஃ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/05/", "date_download": "2019-04-25T16:53:34Z", "digest": "sha1:ZGB55NS7RVA3SRVLJ3JGK3B6X5XYCFSN", "length": 28972, "nlines": 539, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "Puthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு\nவாட்ஸ்ஆப்-க்கு சரியான போட்டி: பதஞ்சலியின் 'கிம்போ' அறிமுகம்.\nவராக்கடனால் பொதுத்துறை வங்கிகளுக்கு ஒவ்வொரு மணி நேரத்திலும் 9 கோடி ரூபாய் இழப்பு\n# இந்தியா # வணிகம்\nதனியார் தொலைக்காட்சியில் “சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nபிளஸ் 1 வகுப்புகளுக்கான பொது தேர்வு முடிவுகள் | 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி..\nPLUS ONE RESULT - MARCH 2018 | பிளஸ் 1 பொதுத்தேர்வின் முடிவுகள் இன்று (மே 30) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகின்றன.\nஅரசு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்க அரசு உத்தரவு போராட்டத்தை ஒத்திவைப்பதாக கூட்டமைப்பு அறிவிப்பு\n9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு\nபள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் | 52 புதிய கல்வி மாவட்டங்கள் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...\n8 லட்சத்து 63 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது.\nவேலைவாய்ப்பு மிகுந்த வேளாண் படிப்புகள்\nஹெச்-4 விசா பணி ஆணை ரத்து ஜூன் மாதம் இறுதி முடிவு\nஐஃபோன் வடிவமைப்பை நகலெடுத்த விவகாரம் சாம்சங் நிறுவனத்துக்கு 53 கோடி டாலர் அபராதம்\nஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு அமைதி திரும்ப ஒத்துழைக்குமாறு ஆட்சியர் வேண்டுகோள்\n1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் மே 31 இல் இணையதளத்தில் வெளியீடு\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு மறுகூட்டலுக்கு மே 24-ம் தேதி முதல் 26-ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.\nதமிழில் சட்டப் பயிற்சி மனுபாத்ரா நிறுவனம் அறிமுகம்\nஅரசு பள்ளிகளை மூடும் திட்டம் இல்லை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nSSLC RESULT MARCH 2018 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 23.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\nதற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் 28.05.2018 பிற்பகல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nSSLC EXAM MARCH 2018 RE TOTAL DETAILS | மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் பள்ளி மாணாக்கர் மறுகூட்டலுக்கான கட்டணத்தை தாங்கள் பயின்ற பள்ளியில் செலுத்த வேண்டும்.\nபத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வு 28.06.2018 முதல் நடைபெறவுள்ளது.\nஷிவாங்கி பதக்: சிகரம் தொட்ட இளம்பெண்\nஇஸ்ரோ: சூழலுக்கு உகந்த மாற்று எரிபொருள்\n3-வது பெரிய சூரிய ஆற்றல் சந்தை\n# அறிவியல் # உலகம்\n2,39,000 பெண் குழந்தைகள் இறப்பு\nஅமைகிறது காவிரி மேலாண்மை ஆணையம்\n7. 2 கோடி பேருக்கே வங்கிகள் கடன் அளிக்கின்றன சிபில் அறிக்கையில் தகவல்\nFTP PRIVATE SCHOOLS TEACHERS VACANT DETAILS | தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது\nநீங்கள் தேர்வு செய்யும் படிப்பு வாழ்வில் திருப்பம் தர வேண்டுமா\nபடிப்பை எளிமையாக்கும் புதிய அப்ளிகேசன்கள்\nONLINE BOOK SHOP | BUY AKASH IAS ACADEMY - TET PAPER 2 - SOCIAL SCIENCE STUDY MATERIALS ( 4 BOOKS ) | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் ( 4 BOOKS ) ஆன்லைனில் வாங்க கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள்.\nONLINE BOOK SHOP | BUY AKASH IAS ACADEMY - TET PAPER 2 - SCIENCE - MATHS STUDY MATERIALS ( 6 BOOKS ) | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் ( 6 BOOKS ) ஆன்லைனில் வாங்க கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள்.\nONLINE BOOK SHOP | BUY AKASH IAS ACADEMY - TET PAPER 1 STUDY MATERIALS ( 6 BOOKS ) | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் ( 6 BOOKS ) ஆன்லைனில் வாங்க கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள்\nONLINE BOOK SHOP | BUY AKASH IAS ACADEMY - TNPSC GROUP 2 STUDY MATERIALS ( 6 BOOKS ) | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் ஆன்லைனில் வாங்க கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள்.\n# பொது அறிவு தகவல்கள்\nSBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கிளார்க் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 8,904 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.05.2019. இணைய முகவரி : www.sbi.co.in\nSBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கிளார்க் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 8,904 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.05.2019. இணைய முகவரி : www.sbi.co.in ஸ்டேட் வங்கியில் 8,904 கிளார்க் பணிகள் ஸ்டேட் வங்கியில் கிளார்க் பணியிடங்களுக்கு 8 ஆயிரத்து 904 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரிகள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரம் வருமாறு:- இந்தியாவின் பிரபலமான பொதுத்துறை வங்கிகளில் ஒன்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.). ஸ்டேட் வங்கி என அழைக்கப்படும் இந்த வங்கி நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளுடன் செயல்படுகிறது. மற்ற பொதுத்துறை வங்கிகள், வங்கி பொது எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணியிடங்களை நிரப்பி வருகிறது. ஸ்டேட் வங்கி மட்டும் தனியே தேர்வு நடத்தி பணியாளர்களை நியமித்து வருகிறது. கடந்த வாரம் புரபெசனரி அதிகாரிகளுக்கான தேர்வை அறிவித்து இருந்தது. தற்போது கிளார்க் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. மொத்தம் 8 ஆயிரத்து 904 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்…\nவங்கி கணக்கில் பணத்தை திருடும் மோசடி கும்பல்\nவங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி டெபிட், கிரெடிட் கார்டுகளின் தகவலை கேட்டு, வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், தற்போது எந்த தகவலையுமே கேட்காமல், வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்கும் நவீன தொழில்நுட்பத்தை கொள்ளையர்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் சண்முகம். எச்டிஎஃப்சி வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார். ஆன்லைன் மூலம் வாங்கிய பொருளுக்கு வங்கி கணக்கில் இருந்து ரூ.10 ஆயிரம் எடுக்கப்பட்டிருப்பதாக அவரது செல்போன் ��ண்ணுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்தவர், உடனடியாக வங்கியின் சேவை மையத்துக்கு தொடர்பு கொண்டு தனது கார்டை ‘பிளாக்’ செய்துள்ளார். பின்னர் வங்கி அதிகாரிகளிடம் சென்று முறையிட்டபோது, “ஆன்லைன் மூலம் செய்யப்பட்ட பணப் பரிமாற்றத்துக்கு முறைப்படி உங்களது செல்போன் எண்ணுக்கு ரகசிய குறியீட்டு எண் (ஓடிபி) அனுப்பப்பட்டுள்ளது. அந்த ஓடிபியைப் பயன்படுத்திய பிறகே உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது” என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்ச…\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பம் ஜூனில் எழுத்துத் தேர்வு நடத்த முடிவு\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5.9 லட்சம் பட்டதாரிகள் விண் ணப்பித்துள்ளதாக தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். டெட் தேர்வு இரு தாள்களை கொண்டது. இந்த இரு தாள்களும் தலா 150 மதிப் பெண்களுக்கு தேர்வு நடத்தப் படும். முதல் தாளில் தேர்ச்சி பெறு பவர்கள் 1 முதல் 5-ம் வகுப்பு வரையும், 2-ம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 6 முதல் 8-ம் வகுப்பு வரையும் பாடம் நடத்த தகுதி உடையவர்கள். அதன்படி தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த பிப்ரவரி 28-ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து டெட் தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மார்ச் 15-ல் தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதியுடன் முடிந்தது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மொத்தம் 5.9 லட்சம் பேர் விண் ணப்பித்துள்ளனர். தேர்வர்களின் விண்ணப்ப விவரங்களை பரி சீலனை செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. ஏப்ரல் இறுதியில் போட்டித் தேர்வு நட…\n‘ஆண்ட்ராய்டு கியூ’ இயங்குதளத்தில் புதிய வசதிகள்\nகூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு இயங்குதளம்தான், தற்போதைய ஸ்மார்ட்போன்களின் உயிர்நாடியாக உள்ளது. உலகின் அதிகப்படியான மொபைல்களை இயக்கும் ஆண்ட்ராய்டு தளத்தின் புதிய பதிப்பாக ஆண்ட்ராய்டு கியூ அறிமுகமாகி உள்ளது. இந்த இயங்குதளத்தில் செயல்படும் ‘பீட்டா-1’ ஸ்மா��்ட்போன் சமீபத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆண்ட்ராய்டு கியூவில் பல்வேறு பயனுள்ள வசதிகளும் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளன. அவை பற்றிய சிறு பார்வை...\nஆண்ட்ராய்டு கியூ அறிமுகமாகும் முன்பே அது பற்றிய பல்வேறு தகவல்கள் அவ்வப்போது கசிந்த வண்ணம் இருந்தன. ஏராளமான வசதிகள் கொண்ட இந்த புதிய இயங்குதளம் 2019-ம் ஆண்டின் பிற்பகுதியில் செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த வாரம் இந்த இயங்குதளத்துடன்கூடிய பீட்டா 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்து எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. செல்போனின் ஆயுள், வேகம் மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் முக்கியத்துவம் கொண்டதாக பேசப்படுகிறது ஆண்ட்ராய்டு கியூ.\nஇந்த இயங்குதளத்தின் சிறப்புகளில் ஒன்று ‘லொக்கேசன்’ வசதி. சில போன்களில் நீங்கள் இருக்கும் இடத்தை தானாக …\nகலை-அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் வினியோகம்\nகலை-அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் வினியோகம் மாணவ-மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று வாங்கினர் தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரி களில் சேர விண்ணப்பம் வினியோகம் நேற்று தொடங் கியது. மாணவ- மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றனர். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வெளியாக உள்ளது. தேர்வு முடிவு வெளியிடுவதற்கு 5 நாட்களுக்கு முன்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பம் வினியோகம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் கல்லூரிகளில் நேற்று விண்ணப்பம் வினியோகம் தொடங்கியது. தமிழகத்தில் உள்ள 91 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 139 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 518 தனியார் கல்லூரிகள், 27 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் உள்ளன. இதில் மொத்தம் 4 லட்சத்து 30 ஆயிரம் இடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. விண்ணப்பம் வினியோகம் இந்த கல்லூரிகளில் நேற்று காலை முதல் சேர்க்கை விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன. எஸ்.சி., எஸ்.டி. பிரிவை சேர்ந்த மாணவ-மாணவிகள் ரூ.2-ம், பிற பிரிவு மாணவ-மாணவிகள் ரூ.50-ம் செலுத்தி விண்ணப்ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trtamilkkavithaikal.com/2014/05/blog-post_752.html", "date_download": "2019-04-25T16:14:57Z", "digest": "sha1:OIQP6TPYYL52F7ETKH74FRLFYV43IQU2", "length": 5637, "nlines": 125, "source_domain": "www.trtamilkkavithaikal.com", "title": "ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: அன்று ஒருநாள்", "raw_content": "\nஎன்ற கவிதையின்முழு விபரத்தை படிக்க தலைப்பில் சொடுக்கவும்.....\nPosted by கவிஞர்.த.ரூபன் at முற்பகல் 8:51\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nவெங்கட் நாகராஜ் 15 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 1:38\nபடித்தேன்.... சோகம் ததும்பும் கவிதை ரூபன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n21-05-2016 எனது சிறுகதை நூல் வெளியீடு\n13.09.2015 அன்று வெளியீடு செய்த எனது கவிதை நூல்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n2017சித்தரை வருடப்பிறப்பு கவிதைப்போட்டி-2017 (2)\nஅ அ அ அ அ\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் தங்களை அன்புடன் வரவேற்கிறது\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள். ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jeyamohan.in/38906", "date_download": "2019-04-25T17:00:28Z", "digest": "sha1:LB6V6MHMQFYHG4HSKOTU75ZH5JOGQIOH", "length": 17216, "nlines": 105, "source_domain": "jeyamohan.in", "title": "சங்குக்குள் கடல்- கடிதங்கள்", "raw_content": "\n« வெள்ளையானை – வரவிருக்கும் நாவல்\nதிருப்பூர் உரை-கடிதங்கள் மேலும் »\nஇப்போதுதான் உங்கள் உரையையும் அதைத் தொடர்ந்த கடிதங்களையும் வாசித்தேன். மிக அற்புதமாக நம் தொல் மரபையும் அதில் தோன்றிய நம் வரலாற்று உணர்வையும் மிக நன்றாக இணைத்து விளக்கி இருக்கிறீர்கள். உங்கள் கருத்தில் உடன் படுகிறேன். உங்கள் நீலிதான் எங்கள் குல இசக்கி.\nமேலும் தேசியம், தேசியப்பிரக்ஞை வேறுபாடு பற்றிய கருத்தும் நன்று.\nஒரு உள்ளார்ந்த உணர்வுக்கும் அவ்வுணர்வால் உருவாக்கப்படும் அமைப்புக்கும் நிறைய வேறுபாடு உண்டு. அந்த உணர்வு ஒரு இலட்சியம். அவ்வமைப்பு யதார்த்தம் . யதார்த்தத்தின் எல்லைகளைக்கொண்டு இலட்சியத்தை சுருக்கிவிடமுடியாது\nதங்கள் திருப்பூர் உரையை மற்றுமொரு முறை வாசித்தேன்.\nமிகவும் அழுத்தமாக இந்தியப்பெருவெளியின் ஓரிருப்பைப்பதிவு செய்துள்ளீர்கள்.பண்டைக்காலத்திலிருந்து பண்பாட்டாலும், சிந்தனைகளாலும் ஒன்றுபட்ட ஓர்தேசம் ஆங்கிலேயர்களால் பஞ்சத்தாலும் ஒன்று பட்டோம்.\nபாரதியின் தேசிய ஒற்றுமைப்பாடல்களைச் சான்றோடு விளக்குக என்று கேள்வி கேட்டிருந்தால் நானெல்லாம் முன்னமே தமிழில் தேறியிருக்க மாட்டேன். இனி சுகம் தான். இந்த உரையை ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டால் போதும், பல்கலை வரை பட்டம் நிச்சயம்.\nஅனாவசிய முகஸ்துதியை இத்தோடு நிறுத்தி இந்த உரையின் பொருளில் ஒரு கேள்வியை நான் முன்வைக்க விரும்புகிறேன். வேறெந்த நாடும் போலல்லாது, மிகவும் பலதரப்பட்ட அன்னிய அலைகளை இந்த நாட்டின் கரைகள் கை விரித்து வரவேற்றுக்கொண்டது. அந்த அலையின் நீர்த்துகள்களை இது எப்படி தன்னைப்போலவே மாற்றியது அதெப்படி ஒரு இஸ்லாமியரும் கிறித்தவரும் இது என் நாடு என்று ஆசுவாசம் கொள்ள முடிந்தது அதெப்படி ஒரு இஸ்லாமியரும் கிறித்தவரும் இது என் நாடு என்று ஆசுவாசம் கொள்ள முடிந்தது இத்தனைக்கும் ஆதாயம் பார்த்து அவர்களை இந்த நாடு அழைக்கவுமில்லை, தகுதி பார்த்து சிலரை வெளியேற்றவுமில்லை. கடலில் கரைந்த உப்பைப்போல தன் குருதியோடு (டீ.என்.ஏ என்று எழுத ஆசை) கரைத்துக்கொண்ட மாயம் தானென்ன இத்தனைக்கும் ஆதாயம் பார்த்து அவர்களை இந்த நாடு அழைக்கவுமில்லை, தகுதி பார்த்து சிலரை வெளியேற்றவுமில்லை. கடலில் கரைந்த உப்பைப்போல தன் குருதியோடு (டீ.என்.ஏ என்று எழுத ஆசை) கரைத்துக்கொண்ட மாயம் தானென்ன இதத்தனையும் ஏதோ நேருவும் காந்தியும் மாத்திரம் செய்த செயல் அல்ல என்று எனக்குத்தோன்றுகிறது. பல முறை நீங்கள் எழுதி இருப்பினும் இந்த மதச்சார்பற்ற தன்மை இந்த தேசத்துக்கு வந்த விதத்தை சொன்னால் நன்றாயிருக்கும்.\nநான் பலமுறை எழுதியிருக்கிறேன். இந்தியாவில் எல்லாக்காலத்திலுமே ஒரு மதச்சார்பற்ற தன்மை இருந்துள்ளது. மூன்று மாபெரும் மதங்கள் இணைந்து இருந்த இந்நிலத்தில் மதப்போர்கள் நிகழ்ந்ததில்லை. உதிரி மதப்பூசல்கள் கூட மிக அபூர்வம். இங்குள்ள மன்னர்கள் அனேகமாக அனைவருமே எல்லா மதங்களையும் பேணியிருக்கிறார்கள். சமண பௌத்தப் பள்ளிகளைக் கட்டிய இந்துமன்னர்களை இந்து ஆலயங்களுக்கு நிதியளித்த பௌத்த சமண மன்னர்களை நாம் தொடர்ந்து காண்கிறோம். கடைசியாக தமிழகத்தை ஆண்ட நாயக்க அரசர்கள் வரை அம்மரபு தொடர்கிறது. வைணவர்களான அவர்கள் பௌத்தப்பள்ளிக்களுக்கு நிதியளித்திருக்கிறார்கள். சமணக்கோயில்களைக் கட்டியிருக்கிறார்கள். தெந்திருவிதாங்கூரின் எல்லா பழைய கிறித்தவதேவாலயங்களும் இஸ்லாமிய பள்ளிகளும் மன்னர் அன்பளிப்பாகக் கொடுத்த நிலத்தில் உருவானவை\n“சங்குக்குள் கடல்” என்றும், “பண்பாட்டுப் படலம்” என்றும் நீங்களே குறுக்கியுரைத்த உண்மையை விரித்துரைத்துருக்கிறீர்கள். பல்லாயிரம் ஆண்டுகளாக ஆழ்ந்து பரந்து விரிந்து கிளைத்த இந்தியப் பண்பாட்டு வரலாற்றை அகழ்ந்து குவித்திருக்கிறீர்கள். ஆங்கிலேயர் இந்தியாவை ஓர் ஆள்புலமாக மாற்றுவதற்கு ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே “இந்தியா” என்னும் “பண்பாட்டுப் படலம்” மேலோங்கிய வரலாற்றுக்கு Herodotus (கி.மு.484–425), அலெக்சாந்தர் (கி.மு. 356–323), Fa-Hien (399–414), Marco Polo (1254-1324) முதலியோர் சான்று பகர்கிறார்களே\nஆம், அன்னியர்களின் குறிப்புகளில் இந்தியாவின் நில எல்லை தெளிவாகவே உள்ளது. யுவான்சுவாங்கோ பாகியானோ கூட தனித்தனி நாடுகளுக்கு வரவில்லை. இந்தியாவுக்குத்தான் வந்திருக்கிறார்கள். நிர்வாகரீதியாக இந்தியா பிரிட்டிஷாரால் திரட்டப்பட்டது. ஆனால் இந்தியாவை அப்படி தன் குடைக்கீழ் ஆளவேண்டுமென்ற கனவில்லாத இந்திய மன்னரே இருந்ததில்லை. எல்லா மன்னர்களும் இமயம்முதல் குமரிவரை ஆளவே ஆசைப்பட்டனர். தமிழ்ப்பாடல்கள் தமிழ் மன்னர்களை இமையம் வென்றவர்கள் என்கின்றன. சம்ஸ்கிருதப்பாடல்கள் அங்குள்ள மன்னர்களை குமரிவரை வென்றவன் என்கின்றன.அதை ஓரளவு சாதித்தவர் அசோகர்.கிறிஸ்துவுக்கு முன்பு.\nசங்குக்குள் கடல்- தேசமெனும் தன்னுணர்வு\nTags: 'சங்குக்குள் கடல்', திருப்பூர் உரை\nபுதியவர்களின் கதைகள் 12, பயணம் -சிவேந்திரன்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 6\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-10\nஊட்டி - ஒரு பதிவு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம�� நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2014/01/24/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9-3/", "date_download": "2019-04-25T16:43:49Z", "digest": "sha1:G6ZWXFWEM4QZST7JS6W75M6S6U5AYRQ2", "length": 85496, "nlines": 116, "source_domain": "mandaitivu-ch.com", "title": "பிறப்பு எண் விதி எண்களின் குணாதிசயங்கள், பற்றிய ஆய்வு உங்களுக்காக… 6+7!!! | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« டிசம்பர் பிப் »\nபிறப்பு எண் விதி எண்களின் குணாதிசயங்கள், பற்றிய ஆய்வு உங்களுக்காக… 6+7\nஎண் 6இல் பிறந்தவருக்குரிய பலன்கள் – சுக்கிரன் (Venus)\n * விதி எண் (கூட்டு எண்) \nஒன்பது எண்களிலும் இயற்கையிலேயே அதிர்ஷ்டசாலிகளான 6ம் எண்காரர்களைப் பற்றிப் பார்ப்போம். இந்த உலகத்தைப் பற்றி மட்டுமே நினைப்பவர்கள் இவர்கள்தான். பூர்வ ஜென்மம், அடுத்த ஜென்மம் போன்றவற்றில் அதிகம் நம்பிக்கையில்லாதவர்கள். அது மட்டுமல்ல அப்படிப் பேசுபவர்களைக் கண்டால் கிண்டலும், குதர்க்கமும் செய்வார்கள். இன்பம், பணம், சுகமான அனுபவங்கள் நோக்கிலே இவர்கள் ஓடுவார்கள் சுயநலம் மிகுந்தவர்கள் இவர்கள்தான். இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழில் மிகவும் ஈடுபாடு உடையவர்கள். நீடித்த இளமை இவர்களது வரப்பிரசாதமாகும். மன்மதர்களின் மைந்தர்கள் இவர்களே புத்திரபாக்யம் நிறைந்தவர்கள் இவர்கள்தான். அதிலும் பெண் குழந்தைகள் இவர்களுக���கு அதிகம் உண்டு. பணவிஷயத்தில் இவர்களே மிகவும் அதிர்ஷ்டமானவர்கள். இவர்களே குபேரனின் மைந்தர்கள் சுயநலம் மிகுந்தவர்கள் இவர்கள்தான். இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழில் மிகவும் ஈடுபாடு உடையவர்கள். நீடித்த இளமை இவர்களது வரப்பிரசாதமாகும். மன்மதர்களின் மைந்தர்கள் இவர்களே புத்திரபாக்யம் நிறைந்தவர்கள் இவர்கள்தான். அதிலும் பெண் குழந்தைகள் இவர்களுக்கு அதிகம் உண்டு. பணவிஷயத்தில் இவர்களே மிகவும் அதிர்ஷ்டமானவர்கள். இவர்களே குபேரனின் மைந்தர்கள் எவர் மூலமாவது எப்படியாவது இவர்களுக்குச் சமயத்திற்கு ஏற்பப் பணம் வந்து கொண்டே இருக்கும். சாப்பிடுவதிலும், சிற்றின்பத்திலும் பணத்தை நிறைய செலவு செய்வார்கள். ஆனால் மற்ற பொதுவான விஷயங்களிலும், அடுத்தவர்களுக்கு (லாபம் இல்லாமல்) உதவுவதிலும் மிகுந்த கஞ்சத்தனம் பார்ப்பார்கள். இந்த 6ல் எண்காரர்கள் சிற்றின்பத்தில் மிதமாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். 6 எண் பலம் குறைந்தால் கடவுள், சாத்திரங்கள் மீது மிகுந்த அவநம்பிக்கை கொள்வார்கள். ஸ்திரீலோலராகி விடுவார்கள். அடிக்கடி மற்றவர்களிடம் பணம் வாங்குவார்கள். ஆனால் திருப்பிக் கொடுக்கும்போது மட்டும் இழுத்துப் பிடித்துத்தான் கொடுப்பாக்£ள். இவர்கள் தங்களது நேரத்தை காதல், கவிதை, கதை, வசனம், சினிமா, கருவிகள் என்று வீணாக்குவார்கள். தங்களது சபல புத்தியின் காரணமாகப் பல அன்பர்கள் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி, ஏங்கி, பல முயற்சிகள் செய்து, பல துன்பங்களை அடைகின்றனர். மனத்தில் பலவகைக் குணங்கள், பொறமைகள், மற்றவர்களை புண்படுத்தும் குறும்புப் பேச்சுகள் இவர்களுக்கு உண்டு. ஆனால் எவராவது இவர்களுடைய துயரங்களையும், துன்பங்களையும் பற்றிப் பேசினால் இவர்களுக்கு அந்த இடத்தில் இருக்கப் பிடிக்காது எவர் மூலமாவது எப்படியாவது இவர்களுக்குச் சமயத்திற்கு ஏற்பப் பணம் வந்து கொண்டே இருக்கும். சாப்பிடுவதிலும், சிற்றின்பத்திலும் பணத்தை நிறைய செலவு செய்வார்கள். ஆனால் மற்ற பொதுவான விஷயங்களிலும், அடுத்தவர்களுக்கு (லாபம் இல்லாமல்) உதவுவதிலும் மிகுந்த கஞ்சத்தனம் பார்ப்பார்கள். இந்த 6ல் எண்காரர்கள் சிற்றின்பத்தில் மிதமாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். 6 எண் பலம் குறைந்தால் கடவுள், சாத்திரங்கள் மீது மிகுந்த அவநம்பிக்கை கொள்வார்கள். ஸ்திரீலோலராகி விடுவார்கள். அடிக்கடி மற்றவர்களிடம் பணம் வாங்குவார்கள். ஆனால் திருப்பிக் கொடுக்கும்போது மட்டும் இழுத்துப் பிடித்துத்தான் கொடுப்பாக்£ள். இவர்கள் தங்களது நேரத்தை காதல், கவிதை, கதை, வசனம், சினிமா, கருவிகள் என்று வீணாக்குவார்கள். தங்களது சபல புத்தியின் காரணமாகப் பல அன்பர்கள் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி, ஏங்கி, பல முயற்சிகள் செய்து, பல துன்பங்களை அடைகின்றனர். மனத்தில் பலவகைக் குணங்கள், பொறமைகள், மற்றவர்களை புண்படுத்தும் குறும்புப் பேச்சுகள் இவர்களுக்கு உண்டு. ஆனால் எவராவது இவர்களுடைய துயரங்களையும், துன்பங்களையும் பற்றிப் பேசினால் இவர்களுக்கு அந்த இடத்தில் இருக்கப் பிடிக்காது இவர்களுக்கு ஓரளவு கோப குணமும் உண்டு. கோபம் வரும் போது முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள். இவர்களுக்க 5ம் எண்காரர்களைப் போன்று நண்பர்கள் அதிகம் உண்டு. இவர்கள் எளிதில் மாற்ற முடியாத பிடிவாதம்காரர்களே\nஎனவே சிறுவயதிலிருந்தே இந்த எண்காரர்கள் ஒழுக்கம், பொறுமை போன்ற நல்ல குணங்களை விடாமுயற்சியுடன் வளர்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாகவே ஒரு வீட்டில் 6& எண் குழந்தைகள் பிறப்பது, அந்தக் குடும்பத்தின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் என்பார்கள். மேலும் 6 எண்காரர்கள், தங்கள் பிறந்த வீட்டின் வசதியைவிடப் பிற்காலத்தில் உயர்ந்த செல்வர்களாகவே விளங்குவார்கள். இவர்களின் காம உணர்ச்சிகள், காதல் ஆகியவை நிலையானவை ஆனால் அவைகள் வேகமும், முரட்டுத்தனமும் உடையவை ஆனால் அவைகள் வேகமும், முரட்டுத்தனமும் உடையவை பணவிஷயத்தில் தன ஆகர்ஷண சக்தி, இவர்களுக்கு இயற்கையிலேயே நிறைந்து காணப்படும். எப்போதும் இவர்கள் தங்களது அதிர்ஷ்டத்தையே நம்பி இருப்பார்கள். துன்பப்பட்டு உழைப்பதில் அலட்சியம் காட்டும் குணம் இருக்கும். இதை இவர்கள் மாற்றிக் கொண்டால்தான் ‘விஜயலட்சுமி’ எப்போதும் இவர்களுடன் இருப்பாள். தங்களின் அனாவசியக் குடும்பச் செலவுகள், அனாவசிய ஆடம்பரச் செலவுகள் ஆகியவற்றைக் குறைத்துக் கொண்டால் தான், பணம் எப்போதும் நீங்காமல் இவர்களுடன் இருக்கும். இல்லையெனில் கடன் தொல்லையும், ஏமாற்றமும் ஏன் வறுமையும்கூட ஏற்பட்டு விடும்.\nஇவர்களது தொழில்கள் இவர்கள் மனத்திற்கு மிகவும் பிடித்தது கலைத் தொழில்தான். எனவே சினிமா, டிராமா, இசை போன்��� பொழுதுபோக்குத் துறைகளில், எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் இவர்களுக்கு வெற்றி நிச்சயம் மேலும் துணிக்கடை, நகைக்டை, பிளாஸ்டிக் சாமான்கள் வியாபாரம் போன்றவையும் வெற்றி தரும். மற்ற எண்கள் 1, 5 வந்தால் அரசு அதிகாரியாகவும் பிரகாசிப்பார்கள். சிற்பம், சித்திரம் போன்ற நுணுக்கமான துறைகளிலும், அலங்காரப் பொருட்கள், கவரிங் நகை விற்பனை தயாரிப்பு ஆகியவற்றிலும் இவர்கள் வெற்றி அடையலாம். அதுமட்டுமன்று சட்ட நுணுக்கம் பேசி விவாதம் புரியும் வக்கீல்கள், நீதிபதிகள் போன்ற தொழில்களும் ஓரளவு நல்லதே மேலும் துணிக்கடை, நகைக்டை, பிளாஸ்டிக் சாமான்கள் வியாபாரம் போன்றவையும் வெற்றி தரும். மற்ற எண்கள் 1, 5 வந்தால் அரசு அதிகாரியாகவும் பிரகாசிப்பார்கள். சிற்பம், சித்திரம் போன்ற நுணுக்கமான துறைகளிலும், அலங்காரப் பொருட்கள், கவரிங் நகை விற்பனை தயாரிப்பு ஆகியவற்றிலும் இவர்கள் வெற்றி அடையலாம். அதுமட்டுமன்று சட்ட நுணுக்கம் பேசி விவாதம் புரியும் வக்கீல்கள், நீதிபதிகள் போன்ற தொழில்களும் ஓரளவு நல்லதே ஆனால் பணத்திற்காக வளை கொடுக்கும் இயல்பு இவர்களுக்கு உண்டு. மேலும் பெண்களுக்கு உபயோகப்படுத்தும் அனைத்துப் பொருட்கள், அழகு சாதனங்கள் வியாபாரமும் போன்றவையும் நன்மை தரும். முத்து பவளம் போன்ற நவரத்தினங்கள் வியாபாரமும் செய்யலாம். எப்போதும் பிறரின் உதவியும், மக்கள் வசியமும், இயற்கையாகவே இவர்களுக்கு உண்டு. மற்றவர்களுக்காக வீடுகள் கட்டி, அதை விற்கும் தொழில்களில் இவர்கள் ஈடுபடலாம். கண்ணாடி, வாசனைப் பொருட்கள், பூக்கள், மாலைகள், வியாபாரமும் சிறந்ததே ஆனால் பணத்திற்காக வளை கொடுக்கும் இயல்பு இவர்களுக்கு உண்டு. மேலும் பெண்களுக்கு உபயோகப்படுத்தும் அனைத்துப் பொருட்கள், அழகு சாதனங்கள் வியாபாரமும் போன்றவையும் நன்மை தரும். முத்து பவளம் போன்ற நவரத்தினங்கள் வியாபாரமும் செய்யலாம். எப்போதும் பிறரின் உதவியும், மக்கள் வசியமும், இயற்கையாகவே இவர்களுக்கு உண்டு. மற்றவர்களுக்காக வீடுகள் கட்டி, அதை விற்கும் தொழில்களில் இவர்கள் ஈடுபடலாம். கண்ணாடி, வாசனைப் பொருட்கள், பூக்கள், மாலைகள், வியாபாரமும் சிறந்ததே சங்கீதம், வாய்ப்பூட்டு, இசை வாத்தியங்கள் ஆகியவை மூலம் நல்ல பொருள்கள் ஈட்டலாம்.\nதிருமண வாழ்க்கை திருமணத்தின் மூலம் ஆதாயமும், இலாபமும் கிடைக்கின்றனவா என்றே இவர்கள் கணக்குப் பார்ப்பார்கள். இருப்பினும் திருமணத்திற்குப் பின்பு மனைவியை நன்கு வைத்துக் கொள்வார்கள் மனைவியிடம் திருப்தி குறைவு என்றால், மற்ற வழிகளில் ஈடபத் தயங்க மாட்டார்கள். எனவே 6ம் எண்காரர்களை மணக்கும் பெண்கள் தங்களைத் தினமும் நன்கு அலங்கரித்துக் கொண்டு, கணவன்மார்களின் குணம் அறிந்து நல்ல சமையல், நல்ல உபசரிப்பு மூலம் நன்கு வசியம் செய்து கொள்ள வேண்டும். பின்பு இவர்களைப் போன்று நல்ல கணவர்கள் அமைவது கடினம் என்று அவர்கள் உணர்வார்கள். இவர்களுக்கு 6, 9 எண்களில் பிறந்த பெண்களினால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். இவர்களின் வேகத்திற்கு ( மனைவியிடம் திருப்தி குறைவு என்றால், மற்ற வழிகளில் ஈடபத் தயங்க மாட்டார்கள். எனவே 6ம் எண்காரர்களை மணக்கும் பெண்கள் தங்களைத் தினமும் நன்கு அலங்கரித்துக் கொண்டு, கணவன்மார்களின் குணம் அறிந்து நல்ல சமையல், நல்ல உபசரிப்பு மூலம் நன்கு வசியம் செய்து கொள்ள வேண்டும். பின்பு இவர்களைப் போன்று நல்ல கணவர்கள் அமைவது கடினம் என்று அவர்கள் உணர்வார்கள். இவர்களுக்கு 6, 9 எண்களில் பிறந்த பெண்களினால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். இவர்களின் வேகத்திற்கு () ஈடுகொடுக்க முடியும் 1, 4, 5 ஆகிய எண்களில் பிறந்தோர்களைத் தவிர்த்துவிட வேண்டும். 3ம் எண்காரர்களை மட்டும் மணக்கக்கூடாது. மேலும் திருமண 1, 10, 19, 28, 6, 15, 24, 18, 27 ஆகிய தேதிகளிலும், கூட்டு எண் 1, 6, 9 வரும் தேதிகளிலும் செய்து கொண்டால் மிக்க நன்மை தரும்.\nஇவர்களது நண்பர்கள் 6, 9 தேதிகளில் பிறந்தவர்களுடன் நண்பர்களாகவும், கூட்டாளிகளாகவும் இருப்பார்கள். 1, 5 ஆகிய தேதிகளில் பிறந்தோராலும் ஓரளவு நன்மை உண்டு. 3 எண்காரர்களின் தொடர்பும் கூட்டும் கூடாது ஆனால், 3 எண்காரர்களால் தான்இவர்களுக்கு மிகப் பெரிய விதி வசமான உதவிகள் கிடைக்கும். ஆனால் அவை இயல்பாகவே எதிர்பாராமல் அமையும். இவர்களாகத் தேடிச் செல்லக்கூடாத.(3ம் எண்காரர்களால்) வேதனைதான் மிஞ்சும்.\nஇவர்களது நோய்கள் பொதுவாகச் சாப்பாட்டு பிரியர்கள். எனவே உடல் பருமன் பிரச்சினைகள் உண்டு. இதய பலவீனம் இரத்த ஓட்டக்கோளாறுகள் ஏற்படும். இந்திரியம் அதிகம் செலவு செய்பவர்களாதலால் பிறப்புறுப்புக் கோளாறுகள், நோய்கள் ஏற்படும். மலச்சிக்கலும் அடிக்கடி ஏற்படும். புகைபிடித்தல், மது போதைப் பொருட்��ள் போன்றவற்றையும் அறவே ஒதுக்கிவிடவேண்டும். அடிக்கடி மூச்சுத் தொந்தரவுகளும், சுவாச சம்பந்தப்பட்ட நோய்களும் ஏற்படும். மாதுளை, ஆப்பிள், வால்நட், கீரை வகைகள் இவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். திறந்த வெளிகளில் தினமும் உலாவி வரவேண்டும். இதன் மூலம் பல நோய்களைத் தவிர்த்து விடலாம். இந்த எண்காரர்கள் பக்தி, பொதுத் தொண்டு செய்தல் போன்ற குணங்களை வளர்த்துக் கொண்டால் இவர்களுக்குப் பெரும் புகழும், அமைதியான வாழ்க்கையும் நிச்சயம் ஏற்படும்.\nஎண் 6. சிறப்புப் பலன்கள் உலக சுகங்களை அனுபவிக்கப் பிறந்தவர்களான 6ஆம் எண்ணைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். இவர்களுக்கு இந்த பூ உலகம் சொர்க்கமாகத் தெரியும். இந்த வாழ்க்கை வாழ்வதற்கே என்று இன்ப உணர்வுடன் வாழ்பவர்கள் இவர்களே அசுர குருவான சுக்கிரனின் ஆற்றலை கொண்டது இந்த எண். எனவே, இயற்கையிலேயே உடல் சுகம், போகங்கள், வாசனைத் திரவியங்கள், ஆபரணங்கள் (ஆண்கள்கூட) ஆகியவற்றை அனுபவிக்கும் ஆசையும், அதிர்ஷ்டமும் உண்டு அசுர குருவான சுக்கிரனின் ஆற்றலை கொண்டது இந்த எண். எனவே, இயற்கையிலேயே உடல் சுகம், போகங்கள், வாசனைத் திரவியங்கள், ஆபரணங்கள் (ஆண்கள்கூட) ஆகியவற்றை அனுபவிக்கும் ஆசையும், அதிர்ஷ்டமும் உண்டு இவர்கள் கற்பனை வளமும், கலைகளின் பால் மிகுந்த ஈடுபாடும் (திமிழிணி கிஸிஜிஷி) போகப் பொருட்கள் மேல் நாட்டமும் உடையவர்கள். அழகிய பொருட்களையும், அலங்காரப் பொருட்களையும் வாங்கி வைத்துக் கொள்ள விரும்புவார்திகள். அதிகம் செலவு செய்து, அழகான வீடு, பங்களா கட்டுவார்கள். பகட்டான வாழ்க்கையை நடத்த விரும்புவார்கள். ஓவியம், இசை, பாடல்கள், நாட்டியம் போன்றவற்றில் மிக்க ஈடுபாடு உண்டு. மற்ற கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் ஆதரவளிப்பார்கள். நண்பர்களுக்கு அடிக்கடி விருந்து கொடுத்து மகிழ்வார்கள். இவர்கள் மற்றவர்களைத் தங்கள் வசப்படுத்தி, தங்களது காரியங்களை முடித்துக் கொள்வதில் வல்லவர்கள். தங்களின் முன்னேற்றத்தின் மீதே கருத்தாக இருப்பார்கள். தங்களின் வசதியைப் பெருக்குவது எப்படி இவர்கள் கற்பனை வளமும், கலைகளின் பால் மிகுந்த ஈடுபாடும் (திமிழிணி கிஸிஜிஷி) போகப் பொருட்கள் மேல் நாட்டமும் உடையவர்கள். அழகிய பொருட்களையும், அலங்காரப் பொருட்களையும் வாங்கி வைத்துக் கொள்ள விரும்புவார்திகள். அதிக���் செலவு செய்து, அழகான வீடு, பங்களா கட்டுவார்கள். பகட்டான வாழ்க்கையை நடத்த விரும்புவார்கள். ஓவியம், இசை, பாடல்கள், நாட்டியம் போன்றவற்றில் மிக்க ஈடுபாடு உண்டு. மற்ற கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் ஆதரவளிப்பார்கள். நண்பர்களுக்கு அடிக்கடி விருந்து கொடுத்து மகிழ்வார்கள். இவர்கள் மற்றவர்களைத் தங்கள் வசப்படுத்தி, தங்களது காரியங்களை முடித்துக் கொள்வதில் வல்லவர்கள். தங்களின் முன்னேற்றத்தின் மீதே கருத்தாக இருப்பார்கள். தங்களின் வசதியைப் பெருக்குவது எப்படி பணத்தை இன்னும் பெருக்குவது எப்படி என்று சிந்தித்தே, காய்களை நகர்த்துவார்கள். 6 எண் வலுப்பெற்றால், ஆன்மீகத்திலும் வெற்றி அடைவார்கள். லாட்டரி, குதிரைப்பந்தயம் இவைகளில் மிகுந்த ஆர்வமும், அவற்றில் அதிர்ஷ்டமும் உண்டு. தங்களது சுயலாபத்திற்காகவே, அடுத்தவர்களுக்கு உதவி செய்வார்கள். எக்காரியமானாலும் நன்றாகச் சிந்தித்தே ஒரு முடிவுக்கு வருவார்கள். தேவையற்ற ரிஸ்க்குகளை எடுக்கத் தயங்குவார்கள். மந்திரங்கள், மாய தந்திரங்கள் ஆகியவற்றை அறிந்து கொண்டு, அவற்றைக் காசாக்குவதில் வல்லவர்கள். இவர்கள் செல்வத்தைக் குவித்திடும், லட்சுமியின் புத்திரர்கள் ஆவார்கள். மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையும் உண்டு. இன்பங்கள் துய்ப்பதில் சலிக்க மாட்டார்கள். அதற்கேற்றவாறு உடல் சக்தியும் மிகுந்திருக்கும். இவர்களது உருவம் அழகாக இருப்பதால் பெண்களை எளிதில் கவர்ந்து விடுவார்கள். அவர்களும் இவர்ளைப் பயன்படுத்திக் கொள்ளத் தயங்கமாட்டார்கள். இன்ப அனுபவங்களில் தீவிர ஈடுபாடு உண்டு. தலைமுதல் பாதம் வரை ஒரே சீராகவும், அழகாகவும் இருப்பார்கள். அழகான உடை, மற்றும் வாசனைத் திரவியங்கள் மூலம் தங்களை மேலும் அழகுபடுத்திக் கொள்வார்கள். தாங்கள் வசிக்கும் இடத்தினையும் மிகவும் அழகாக வைத்துக் கொள்வார்கள்.\nகாதல் விஷயங்களில் அதிர்ஷ்டகாரமானவர்கள். அதிக காம குணம் இருப்பதால், ஒழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள். (எண்ணின் பலம் குறைந்தால் ஸ்திரீலோலர்கள் ஆகிவிடுவர்) இவர்களுக்கு நல்ல அழகும், குணங்களும் உள்ள கணவன்/ மனைவி அமைவர். தம்மிடமுள்ள கவர்ச்சியை வெளிப்படுத்தும் சூழ்நிலைகளில் சிக்கிக் கொள்ளாமல் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். எனவே, திருமணமாகாதர்கள���. கூடிய விரைவில் திருமணம் செய்து கொண்டால் இந்தப் பிரச்சினைகளிலிருந்து சமாளித்துக் கொள்ளலாம். பொதுவாக இந்த எண்காரர்களுக்கு உணவு, உடை, வீடு ஆகியவற்றில் குறைபாடுகள் வாராது. வசதிகளை எப்படியும் உருவாக்கிக் கொள்வார்கள் பலருக்குப் பிறவியிலேயே அமைந்திருக்கும். சினிமா, டி.வி. ரேடியோ போன்றவற்றில் பெரும் புகழ்பெற்ற கலைஞர்களும் பேச்சாளர்களும் இவர்களே பலருக்குப் பிறவியிலேயே அமைந்திருக்கும். சினிமா, டி.வி. ரேடியோ போன்றவற்றில் பெரும் புகழ்பெற்ற கலைஞர்களும் பேச்சாளர்களும் இவர்களே இவர்கள் மற்றவர்களின் கலைத் திறமையைப் பாராட்டுவார்கள். பொறாமையும் பிடிவாதமும் உண்டு. கீழ்த்தரமானவர்கள் (எண்பலம் மிகவும் குறைந்தவர்கள்) பிறரை ஏமாற்றியும், வஞ்சித்தும் பிழைப்பார்கள். கெட்ட வழிகளில் துணிந்து செல்வார்கள். தங்களை நம்பியவர்களைக் கூட ஏமாற்றுவார்கள். இவர்களது மனதில் அதிக காமமும், பணத்தாசையும் இருக்கும். இவர்களுக்குக் குழந்தை பாக்கியம் நிறைய உண்டு இவர்கள் மற்றவர்களின் கலைத் திறமையைப் பாராட்டுவார்கள். பொறாமையும் பிடிவாதமும் உண்டு. கீழ்த்தரமானவர்கள் (எண்பலம் மிகவும் குறைந்தவர்கள்) பிறரை ஏமாற்றியும், வஞ்சித்தும் பிழைப்பார்கள். கெட்ட வழிகளில் துணிந்து செல்வார்கள். தங்களை நம்பியவர்களைக் கூட ஏமாற்றுவார்கள். இவர்களது மனதில் அதிக காமமும், பணத்தாசையும் இருக்கும். இவர்களுக்குக் குழந்தை பாக்கியம் நிறைய உண்டு பெண் குழந்தைகள் அதிகம் உண்டு. பொதுவாக உலக கலைகளை அனுபவிக்கப் பிறந்தவர்கள் இவர்களே பெண் குழந்தைகள் அதிகம் உண்டு. பொதுவாக உலக கலைகளை அனுபவிக்கப் பிறந்தவர்கள் இவர்களே இவர்களால் தான் உலகில் பழைய கலைகளும், இலக்கியங்களும் இன்னும் நிலைபெற்று உள்ளன.\nஅதிர்ஷ்ட தினங்கள் Lucky Dates ஒவ்வொரு மாதத்திலும் 6, 15, 24 ஆகிய தேதிகளும் 9, 18, 27 ஆகிய தேதிகளும் மிக்க அதிர்ஷ்டகரமானவையே கூட்டு எண் 6 மற்றும் 9 எண் வரும் தினங்களும் நல்ல பலன்களையே கொடுக்கும். ஒவ்வொரு மாதத்திலும் 3, 12, 21 ஆகிய தினங்களும் கூட்டு எண் 3 வரும் தினங்களும் மிகவும் துரதிர்ஷ்டமானவை. 5, 14, 23 தேதிகளில் முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடாது கூட்டு எண் 6 மற்றும் 9 எண் வரும் தினங்களும் நல்ல பலன்களையே கொடுக்கும். ஒவ்வொரு மாதத்திலும் 3, 12, 21 ஆகிய தினங்களும் கூட்டு எண் 3 வரும் த��னங்களும் மிகவும் துரதிர்ஷ்டமானவை. 5, 14, 23 தேதிகளில் முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடாது\nஅதிர்ஷ்ட நிறங்கள் Lucky Colours இவர்களுக்கு மிகவும் உகந்தது பச்சை, நீலம் மற்றும் இரண்டு கலந்த வண்ணங்கள் இலேசான சிவப்பும் அதிர்ஷ்டத்தைக் கூட்டுவிக்கும். வெள்ளை, ரோஸ், மஞ்சள் ஆகிய வண்ணங்களைத் தவிர்த்து விடவும்.\nஅதிர்ஷ்ட இரத்தினங்கள் Lucky Gems\nஇவர்களுக்கு மரகதமே (பச்சை என்பார்கள்) சிறந்தது. ஆங்கிலத்தில் EMERALD என்பார்கள். மேலும் AQUAMAIRNE, JADE, BERYL, PARIDOT, TURQUOISE (பச்சை நிறம்) போன்ற இரத்தினக் கற்களும் அணிந்துவர, யோகங்கள் பெருகும். AMETHYST (செவ்வந்திக்கல்) அணியவே கூடாது\n6 ஆம் தேதி பிறந்தவர்கள் : எப்போதும் செல்வத்தில் திளைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்காகக் கடுமையாக உழைப்பார்கள். எவரையும் சரிக்கட்டி, தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்வார்கள். பெண் தன்மையும் காணப்படும். எதிலும் மிகுந்த ஊக்கத்துடன் ஈடுபடுவார்கள். அடக்க சுபாவமும், ஆழ்ந்த சிந்தனைகளும் உண்டு. கலைகளில் (64 கலைகளில் ஏதாவது ஒன்று அல்லது சில) மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பார்கள். இவர்கள் சாந்தமானவர்கள்தாம். கோபம் வந்தால் விசுவரூபமாகிவிடும். சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்தவர்கள். சுகம் நிறைய அனுபவிப்பார்கள்.\n15ஆம் தேதி பிறந்தவர்கள்: மற்ற மக்களை வசீகரிக்கும் தன்மை இயற்கையிலேயே உண்டு. பேச்சுத்திறமையும், கவர்ச்சியும் உண்டு. கலைகளில் தேர்ச்சியும், நகைச்சுவைப் பேச்சும் உண்டு. எதிரியை எடை போடுவதில் மிகவும் திறமையானவர்கள். ஆனால் எதிரிகளை எப்போதும் மறக்க மாட்டார்கள். பொறுமையுடன், காலம் பார்த்துப் பகையைத் தீர்த்துக் கொள்வார்கள். மனதிற்குள் கவலைகள் இருந்தாலும் அவற்றை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சமாளிப்பார்கள். நாடகம், சினிமா, டி.வி. போன்றவற்றில் ஈடுபடுவார்கள். நல்ல புகழும், அதிர்ஷ்டமும் தேடி வரும்.\n24ஆம் தேதி பிறந்தவர்கள் : அரசாங்க ஆதரவு இவர்களுக்குக் கிடைக்கும். அடக்கமும், அமைதியும் ஆனால் அழுத்தமும் நிறைந்தவர்கள். பெரிய இடத்துச் சம்பந்தமும், பெரும் பதவிகளும் தேடி வரும். மிகவும் துணிச்சல்காரர்கள். மற்றவர்கள் தயங்கும் காரியங்களை இவர்கள் ஏற்றுக் கொண்டு, திறமையுடன் செய்து முடிப்பார்கள். எனவே, விரைவிலேயே கிடைத்துவிடும். சிலர் விளையாட்டில் மிகவும் சிறந்து விளங்குவார்கள். தமக்கென ஒரு கொள்கையை ஏற்படுத்திக் கொண்டு அதில் துணிந்து செல்வார்கள். கலையுலகிலும் அதிர்ஷ்டம் உண்டு. சிலருக்குக் கர்வமும் ஏற்படும். தங்கள் கருத்துகளை அடுத்தவர் மீது திணிப்பார்கள். பொதுவாக வாழ்க்கையில் அதிர்ஷ்டசாலிகள் என்றே கூற வேண்டும்.\nஎண் 6க்கான (சுக்கிரன்) தொழில்கள் இவர்கள் கலைத் துறைக்காகவே பிறந்தவர்கள். கலையின் பல துறைகளிலும் ஈடுபடுவார்கள். சிற்பம், சித்திரம், சங்கீதம் போன்ற கவின் கலைகளில் (Fine Arts) வெற்றி பெறுவார்கள். சிலர் சட்ட நுணுக்கம் பேசி பணம் அதிகம் சம்பாதிக்கும் வக்கீல்களாகவும், மருத்துவர்களாகவும் இருப்பார்கள். பெண்களின் அழகு சாதனங்கள் உற்பத்தி மிகவும் விற்பனை துறைகள் நன்கு அமையும். பட்டு மற்றும் ஜவுளி வியாபாரம், முத்து, பவளம், வைர வியாபாரம் உகந்தவை இசைக் கருவிகளில் ஏதாவது ஒன்றில் நாட்டம் இருக்கும் இசைக் கருவிகளில் ஏதாவது ஒன்றில் நாட்டம் இருக்கும் நளினமாக நடித்துக் காண்பிக்கும் குணமும் உண்டு.\nதிரைப்படத் தொழில், ஒப்பனைத் தொழில், காட்சி அமைப்புகள் தயார் செய்தல் போன்றவையும் நன்கு அணியும். மதுபான வகைகள், நெல்லி, எலுமிச்சை, தானியங்கள், அரிசி, உப்பு, வாசனைப் பொருட்கள் வியாபாரம், உணவுவிடுதி, தங்கும் விடுதி (Lodge) நடத்துதல், ஜோதிடம் பார்த்தல், பசு, பால், நெய் வியாபாரம், அழகு தையல் நிலையங்கள், ஆண், பெண் அழகு நிலையங்களும் இவர்களுக்கு ஏற்றவை Fashion Designing, Garment தொழில்களும் உகந்தவை. இயற்கையை இரசிப்பவர்கள், சிலர் மருத்துவத் துறையிலும் பிரகாசிப்பார்கள்.\nஎண் 7இல் பிறந்தவருக்குரிய பலன்கள் – கேது (Dragon’s Head)\nஇப்போது இல்லற சந்நியாசிகளாக 7ம் எண்காரர்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். சோதிட நூல்கள் எல்லாம் இந்தக் கேதுவைப் பற்றி மிகவும் பயமுறுத்துகின்றன. கேதுவைப் போல் கெடுப்பானில்லை இராகுவைப் போல் கொடுப்பானில்லை என்று சோதிட சாத்திரங்கள் கூறுகின்றன. இவர் விஷ்வபாகு என்ற அரக்கனேயாவார். (புராண காலத்தில்) பல்வேறு காரணங்களினால் தேவர்கள் மிகவும் பலவீனமாகவும் சோர்ந்தும் இருந்தார்கள். அசுரர்களைவிட தேவர்கள் மிகவும் பலம் குன்றியிருந்தனர். அசுரர்களின் செல்வாக்கு அப்போது ஓங்கியிருந்தது இராகுவைப் போல் கொடுப்பானில்லை என்று சோதிட சாத்திரங்கள் கூறுகின்றன. இவர் விஷ்வபாகு என்ற அரக்கனேயாவார். (புராண க��லத்தில்) பல்வேறு காரணங்களினால் தேவர்கள் மிகவும் பலவீனமாகவும் சோர்ந்தும் இருந்தார்கள். அசுரர்களைவிட தேவர்கள் மிகவும் பலம் குன்றியிருந்தனர். அசுரர்களின் செல்வாக்கு அப்போது ஓங்கியிருந்தது தங்களது பலவீனத்தை எப்படி போக்குவது என்ற சிந்தனையில் தேவர்கள் ஆழ்ந்தனர். மகா விஷ்ணுவின் ஆலோசனைப்படி தேவர்களும், அசுரர்களும் (இவர்கள் பாற்கடலைக் கடையச் சம்மதிக்க வைத்தது தனிக் கதை) ஒன்று சேர்ந்து, உலக நன்மைக்காகப் பாற்கடலை, மேருமலையை மத்தாகக் கொண்டு கடைந்தனர்.\nபாற்கடலைக் கடையும்போது, திடீரென அதன் அச்சு சாய்ந்துவிட்டது அதைச் சீர்ப்படுத்தவே தேவர்களின் பிராத்தனையின்படி திருமால் மச்ச அவதாரம் எடுத்து மேருமலையை நிமிர்த்திக் கொடுத்தார். தேவர்கள் மீண்டும் கடைவதற்கு உதவினார். பின்பு பாற்கடலில் இருந்த, முதன்முதலாகக் கொடிய விஷம் திரண்டு வந்தது அதைச் சீர்ப்படுத்தவே தேவர்களின் பிராத்தனையின்படி திருமால் மச்ச அவதாரம் எடுத்து மேருமலையை நிமிர்த்திக் கொடுத்தார். தேவர்கள் மீண்டும் கடைவதற்கு உதவினார். பின்பு பாற்கடலில் இருந்த, முதன்முதலாகக் கொடிய விஷம் திரண்டு வந்தது அதைப் பார்த்துப் பயந்து ஓடிய தேவர்கள், சிவபெருமானைச் சரணடைந்தனர். அவரும் அந்த ஆலகால நஞ்சைத்தானே எடுத்து அதை அருந்தினார். ஆனால் தனது கணவரின் உயிரைக் காப்பாற்ற எண்ணிய பார்வதி தேவி, சிவபெருமானின் கண்டத்திலேயே (தொண்டை ஸ்ரீ அந்த நஞ்சை நிறுத்தி விட்டார். அன்றிலிருந்து சிவபெருமானும் திருநீலகண்டர் என்று அழைக்கப்படுகிறார்) பாற்கடலிலிருந்து இதன்பிறகு காமதேனு, லட்சுமி போன்ற தேவர்களும் மேலும் அரிய பொருகளும் பாற்கடலிருந்து தோன்றின அதைப் பார்த்துப் பயந்து ஓடிய தேவர்கள், சிவபெருமானைச் சரணடைந்தனர். அவரும் அந்த ஆலகால நஞ்சைத்தானே எடுத்து அதை அருந்தினார். ஆனால் தனது கணவரின் உயிரைக் காப்பாற்ற எண்ணிய பார்வதி தேவி, சிவபெருமானின் கண்டத்திலேயே (தொண்டை ஸ்ரீ அந்த நஞ்சை நிறுத்தி விட்டார். அன்றிலிருந்து சிவபெருமானும் திருநீலகண்டர் என்று அழைக்கப்படுகிறார்) பாற்கடலிலிருந்து இதன்பிறகு காமதேனு, லட்சுமி போன்ற தேவர்களும் மேலும் அரிய பொருகளும் பாற்கடலிருந்து தோன்றின இறுதியாகத் தன்வந்திரி பகவான் தன் கையில் அமிர்த கலசத்துடன் வெளிவந்தார். அதைத�� தாங்களே பங்கு கொள்ள என்று தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே கடும் பிரச்சினை எழுந்தது இறுதியாகத் தன்வந்திரி பகவான் தன் கையில் அமிர்த கலசத்துடன் வெளிவந்தார். அதைத் தாங்களே பங்கு கொள்ள என்று தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே கடும் பிரச்சினை எழுந்தது தேவர்கள் மீண்டும் மகாவிஷ்ணுவிடம் ஓடினார்கள். அமுதத்தை தங்களுக்குப் பெற்றுத் தரும்படி வேண்டினார்கள். எனவே விஷ்ணு பகவான் மோகினி அவதாரம் எடுக்க வேண்டியதாயிற்று. தன்னுடைய அழகால் அசுரர்களின் மதியினை மயக்கினார். தேவர்களை ஒரு வரிசையாகவும், அசுரர்களை எதிர் வரிசையாகவும் அமர்த்தி, முதலில் மிகவும் சாமர்த்தியமாகத் தேவர்களுக்கு அளித்தார். இந்தச் சூழ்ச்சியைத் தன்னுடைய ஞானதிருஷ்டியால் அறிந்து கொண்டு விஷ்வபாகு என்ற அசுரன் சாமர்த்தியமாகத் தேவர் உருவம் எடுத்துக் கொண்டு, சூரிய, சந்திரர்களிடையில் வந்து அமர்ந்து கொண்டார். பின்பு அமிர்தம் அவரது கைக்கு வந்தவுடனே, மிகவும் அவசர அவசரமாக உட்கொண்டார். சந்தேகமடைந்த சூரிய சந்திரர்கள் விஷ்வபாகு என்ற அந்த அரக்கனின் சூழ்ச்சியைத் திருமாலிடம் காட்டிக் கொடுத்தனர். இதையறிந்த திருமாலும் அரக்கன் மேல் மிகவும் கோபம் கொண்டு, அமிர்தம் ஊற்றயி சட்டு வந்தால் (கரண்டி), அசுரனின் உடலைத் துண்டித்துவிட்டார். அமுதம் உண்டதால் அந்த அரக்கன் சாகவில்லை தேவர்கள் மீண்டும் மகாவிஷ்ணுவிடம் ஓடினார்கள். அமுதத்தை தங்களுக்குப் பெற்றுத் தரும்படி வேண்டினார்கள். எனவே விஷ்ணு பகவான் மோகினி அவதாரம் எடுக்க வேண்டியதாயிற்று. தன்னுடைய அழகால் அசுரர்களின் மதியினை மயக்கினார். தேவர்களை ஒரு வரிசையாகவும், அசுரர்களை எதிர் வரிசையாகவும் அமர்த்தி, முதலில் மிகவும் சாமர்த்தியமாகத் தேவர்களுக்கு அளித்தார். இந்தச் சூழ்ச்சியைத் தன்னுடைய ஞானதிருஷ்டியால் அறிந்து கொண்டு விஷ்வபாகு என்ற அசுரன் சாமர்த்தியமாகத் தேவர் உருவம் எடுத்துக் கொண்டு, சூரிய, சந்திரர்களிடையில் வந்து அமர்ந்து கொண்டார். பின்பு அமிர்தம் அவரது கைக்கு வந்தவுடனே, மிகவும் அவசர அவசரமாக உட்கொண்டார். சந்தேகமடைந்த சூரிய சந்திரர்கள் விஷ்வபாகு என்ற அந்த அரக்கனின் சூழ்ச்சியைத் திருமாலிடம் காட்டிக் கொடுத்தனர். இதையறிந்த திருமாலும் அரக்கன் மேல் மிகவும் கோபம் கொண்டு, அமிர��தம் ஊற்றயி சட்டு வந்தால் (கரண்டி), அசுரனின் உடலைத் துண்டித்துவிட்டார். அமுதம் உண்டதால் அந்த அரக்கன் சாகவில்லை பாம்புவின் உடலைப் பெற்றுச் சிரஞ்சீவியானான். விஷ்வபாகு என்ற அந்த அரக்கனின் உடலானது பாம்புவின் தலையைப் பெற்றுக் கேது (Kethu) வானர், விஷ்வபாகுவின் தலையானது பாம்புவின் உடலைப் பெற்று இராகுவானது. நைசிர்க (இயற்கை) பலத்தில் இராகுவும், அதைவிடக் கேதுவும் பலம் பெற்றவர்கள். சூரியனைவிட இவர்கள் பலம் பெற்றவர்கள் (மற்ற ஆறு கிரகங்களைவிடப் பலம் வாய்ந்தவர் சூரியன்தான்) இந்த இராகு கேது பற்றிய புராணக்கதை வாசகர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக மிகவும் சுருக்கமாக இந்தக் கதையை கொடுத்துள்ளேன்.\nசிவபெருமான், ஆலகால நஞ்சை உண்ட பின்பு தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஆனந்த தாண்டவம் ஆடினார். அம்பாளும் அவருடன் இணைந்து ஆடினார். இதையே பிரதோஷ கால நடனம் என்பார்கள். அந்த அரிய சிவபார்வதி நடனத்தைத் தேவர்கள் அனைவரும் கண்டு களித்தனர். தங்களது வேதனைகளையும், தோல்விகளையும், பாவங்களையும் தேவர்கள் போக்கிக் கொண்டனர். அந்தப் புண்ணியதினம்தான் பிரதோசம் என்று அழைக்கப்படுகிறது திரயோதசி திதி வரும் தினத்தில் மாலை 4.30 முதல் 6 மணி வரை பிரதோஷ நேரம் மிகவும் புண்ணியமானது. எந்த ஒரு பாவத்தையும் நீக்கி வல்லது திரயோதசி திதி வரும் தினத்தில் மாலை 4.30 முதல் 6 மணி வரை பிரதோஷ நேரம் மிகவும் புண்ணியமானது. எந்த ஒரு பாவத்தையும் நீக்கி வல்லது பிரதோஷ காலவிரதமே அனைத்து விரங்களயும்விட, மிகவும் சக்தி வாய்ந்தது எனக் கருதப்படுகிறது\nஇது புராண நூல் இல்லை என்றாலும், இராகு, கேதுகளின் பிறப்பைப் பற்றியும் வாசகர்கள் அறிந்து கொண்டால்தான் இராகு, கேதுக்களின் தன்மையைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். வெளிநாட்டினருக்கு, இந்தக் கதை தெரிந்ததால்தான் இராகுவை Dragons Tail என்றும், கேதுவை Dragons Head . என்றும் அழைத்தனர். இந்த எண் மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்டது மற்ற எண்களெல்லாம், மனிதனின் பிராத்தனைகளுக்கும், சக்திக்கும், வசியங்களுக்கும் கட்டுப்பட்டவை மற்ற எண்களெல்லாம், மனிதனின் பிராத்தனைகளுக்கும், சக்திக்கும், வசியங்களுக்கும் கட்டுப்பட்டவை ஆனால் இந்த 7 எண் மட்டும் இறைவனின் சர்வ வல்லமை மிகுத் எண்ணாக உள்ளது ஆனால் இந்த 7 எண் மட்டும் இறைவனின் சர்வ வல்லமை ம���குத் எண்ணாக உள்ளது இவர்களது பேச்சில் எப்போதும் பரம்பொருள், விதி, இறைவன் என்ற வார்தைகள் மிகுந்திருக்கும் 7ம் எண்ணானதும் இளமைக் காலத்தில் போராட்டங்களையும், வறுமையையும் (பெரும்பாலோர்க்கு)க் கொடுக்கும். ஆனால் நடு வயதிற்கு மேல் பெருத்த யோகங்களையும், பெரும் செல்வத்தையும் கொடுத்துவிடும். இவர்கள் தங்களின் கடுமையான உழைப்பில் வந்த பணத்தை, ஏழைகளின் நல்வாழ்க்கைக்காகவும், ஆலயத் திருப்பணிகளுக்காகவும், பொதுத் தொண்டிற்காகவும் அனாதை ஆசிரமத்திற்காகவும் செலவழிப்பார்கள்.\nஇவர்கள் உடையிலே எளிமையும், ஆனால் சுத்தமும் இருக்கும். தங்களது கடமையிலேயே மிகவும் கவனமாக இருப்பார்கள். இவர்களது செயல்களில் ஒரு கண்ணியம், கட்டுப்பாடும் இருக்கும். உலகத்தை உய்விக்க வந்த இயேசு கிறிஸ்து (Jesus Christ) ஆதிசங்கராச்சாரியார், ரவீந்திரநாத தாகூர் ஆகியோரெல்லாம் இந்த 7ம் எண்ணில் பிறந்தவர்களே இவர்களுக்குச் சித்து விளையாட்டுக்கள் எல்லாம் எளிதில் கைகூடும் இவர்களுக்குச் சித்து விளையாட்டுக்கள் எல்லாம் எளிதில் கைகூடும் இவர்கள் உலகப் பயணம் செய்து, தங்களது அனுபவங்களை உலகத்தாருக்கு அழகுடன் எடுத்துரைப்பார்கள். பொருளாதார நிலை 7ம் எண் அன்பர்களுக்குத் திருப்திகரமாக இருக்காது இவர்கள் உலகப் பயணம் செய்து, தங்களது அனுபவங்களை உலகத்தாருக்கு அழகுடன் எடுத்துரைப்பார்கள். பொருளாதார நிலை 7ம் எண் அன்பர்களுக்குத் திருப்திகரமாக இருக்காது வேதனைகளும், சோதனைகளும் இவர்களைத் தொடர்ந்து வரும். எந்த ஒரு செயல் தொடங்கினாலும் அதை நிறைவேறுவதற்காகப் பல தடைகளைச் சந்திக்க வேண்டி வரு. கேது பகவான் கொடுக்க ஆரம்பித்தால் அதை வேறு யாரும்(கிரகங்கள்) அழிக்கவோ, தடுக்கவோ முடியாது என்பது சோதிட உண்மையாகும். எப்படியும் நல்ல வளமான வாழ்க்கையைத் தங்களது வாழ்நாளில் அடைந்து விடுவார்கள். 7ம் எண்ணின் பலம் குறைந்த அன்பர்கள் பலர் உயர் கல்வி அமைந்திருந்தும், திறமைக்கேற்ற ஊதிம் கிடைப்பது மிகுந்த தடைப்படும். பெரும்பாலான 7&¢ம் எண்காரர்கள் இதனை நினைத்து வேதனையும், வாழ்க்கையில் விரக்தியும் அடைகின்றனர்.\nபல இலட்சக்கணக்கான மூலதனத்தைப் போட்டும், செய்தொழிலில் முன்னேற்றத்தைக் காணாத நபர்களின் எண்கள் 7 ஆக இருப்பதைக் காணலம். அதே போன்று இந்த எண்காரர்கள் தொழில் திடீரென தாழ���ந்து மஞ்சள் கடிதம் (Insolvency Petition) கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கியத்திற்கும் ஆளாகின்றார்கள்.\nஆனால் இந்த அன்பர்கள் சலிக்காமல் மனோ தைரியத்துடன் வாழ்க்கையில் போராடுவார்கள். 3ம் எண்காரர்கள், போன்று இவர்களும் மற்றவர்களுக்காக விட்டுக் கொடுப்பார்கள். அண்ணன் சொத்து எடுத்துக் கொண்டாரா, பரவாயில்லை மனைவி அவமதிக்கிறாளா என் தலைவிதி மனைவி அவமதிக்கிறாளா என் தலைவிதி என்று இருப்பார்கள். உற்றாரும், ஊராரும் மதிப்பதில்லையே என்னை ஒருநாள் மக்களும், உறவினர்களும் பாராட்டுவார்கள் என்ற நம்பிக்கையும், எதையும் தாங்கிக் கொள்ளும் மனோபலமும் உண்டு என்று இருப்பார்கள். உற்றாரும், ஊராரும் மதிப்பதில்லையே என்னை ஒருநாள் மக்களும், உறவினர்களும் பாராட்டுவார்கள் என்ற நம்பிக்கையும், எதையும் தாங்கிக் கொள்ளும் மனோபலமும் உண்டு மனத்தில் கற்பனை வளரும். பிரபஞ்ச சக்தியுடன் உடனடித் தொடர்பும் இவர்களுக்கும்க் கிடைக்கும். தங்களது வாழ்க்கையில் கடினமாக உழைத்துத்தான் முன்னேற வேண்டுமே தவிர அடுத்தவர்கள், உறவினர்கள் உதவுவார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது மனத்தில் கற்பனை வளரும். பிரபஞ்ச சக்தியுடன் உடனடித் தொடர்பும் இவர்களுக்கும்க் கிடைக்கும். தங்களது வாழ்க்கையில் கடினமாக உழைத்துத்தான் முன்னேற வேண்டுமே தவிர அடுத்தவர்கள், உறவினர்கள் உதவுவார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது ஒன்பது எண்களிலும் 9ம் எண்ணுக்கே முன்கோபம் உண்டு. அதை அடுத்து இந்த 7ம் எண்காரர்களுக்கும் முன்கோபம் அடிக்கடி வரும். இந்தக் குணத்தினாலேயே, இவர்களது நல்ல செயல்களும், குணங்களும் மக்களால் மறக்கப்படுகின்றன ஒன்பது எண்களிலும் 9ம் எண்ணுக்கே முன்கோபம் உண்டு. அதை அடுத்து இந்த 7ம் எண்காரர்களுக்கும் முன்கோபம் அடிக்கடி வரும். இந்தக் குணத்தினாலேயே, இவர்களது நல்ல செயல்களும், குணங்களும் மக்களால் மறக்கப்படுகின்றன பொதுவாகத் தங்கள் மனத்தில் உள்ளதை அப்படியே வெளியில் சொல்லிவிட மாட்டார்கள். இவர்கள் ஆத்மபலம் மிகுந்தவர்கள். அடுத்தவர்களின் தூண்டுதலை எதிர்பார்க்கமாட்டார்கள். இவர்கள் நீதிக்கும், தர்மத்திற்கும் போராடுவார்கள், மக்களுக்காக மனம் விரும்பி உழைப்பார்கள். அவர்களின் செய்நன்றியைப் பிரதிபலனாக எதிர்பார்க்க மாட்டார்கள் என்பதே இவர்களின் உயர்ந்த குணமாகும்.\nஇவர்களது தொழில்கள் இவர்கள் சினிமா நட்சத்திரங்களாகப் பிரகாசிப்பார்கள். இந்த எண்காரர்கள் பிரபல பாடர்களாக, கலைஞர்களாக, கவிஞர்களாக, புகழ்பெற்ற எழுத்தாளர்களாக பெரிய விடுதிகளின் உரிமையாளர்களாக இருப்பார்கள். சவுளித் தொழில், பெட்ரோல், டீசல், பால், தயிர், சோடா பானவகைகள், ஐஸ்கிரீம், புகையிலைப் பொருள்கள்(பீடி, சிகரெட்) விற்பனை போன்ற தொழில்கள் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். திரவ சம்பந்தப்பட்ட அனைத்துத் தொழில்களும் இவர்களுக்குப் பெருத்த இலாபங்களைக் கொடுக்கும். உத்தியோகங்களில் சிறப்பிருக்காது அதாவது பதவி உயர்வுகள் ஏதாவது ஒரு காரணம் முன்னிட்டு இவர்களுக்குத் தள்ளிப் போய்க் கொண்டிருக்கும். சமையல் கலைகளிலும், பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.\nசட்டம், நீதித்துறை ஆகியவற்றிலும் வேலைகள் அமையும். மருந்துக் கடையும் இவர்களுக்குச் சிறந்த இலாபத்தைத் தரும். அயல்நாட்டு வியாபாரங்களும், ஏற்றுமதி& இறக்குமதி வியாபாரமும் இவர்களுக்குச் சிறந்தது பத்திரிகை வெளியிடுதல், வியாபாரம் இவர்களுக்கு ஒத்துவரும். ரேடியோ, டெலிவிஷன், டெலிபோன், (STD, ISDபூத்) Fax, Xerox கடை ஆகியவையும் அமைக்கலாம். இவர்கள் சினிமா சம்பந்தப்பட்ட எந்தத் தொழிலிலும் ஈடுபடலாம். நடிப்பு, இயக்கம், படப்பிடிப்பு சம்பந்தமான அனைத்திலும் இவர்கள் தொடர்ந்து முயன்றால் முன்னேறலாம். போட்டோ ஸ்டூடியோ, கடிகாரம் (Watch) போன்ற தொழில்களும் சிறந்தவை பத்திரிகை வெளியிடுதல், வியாபாரம் இவர்களுக்கு ஒத்துவரும். ரேடியோ, டெலிவிஷன், டெலிபோன், (STD, ISDபூத்) Fax, Xerox கடை ஆகியவையும் அமைக்கலாம். இவர்கள் சினிமா சம்பந்தப்பட்ட எந்தத் தொழிலிலும் ஈடுபடலாம். நடிப்பு, இயக்கம், படப்பிடிப்பு சம்பந்தமான அனைத்திலும் இவர்கள் தொடர்ந்து முயன்றால் முன்னேறலாம். போட்டோ ஸ்டூடியோ, கடிகாரம் (Watch) போன்ற தொழில்களும் சிறந்தவை சிற்பம், சங்கீதம், நாட்டியம் போன்றவையும் சிறந்தவையே சிற்பம், சங்கீதம், நாட்டியம் போன்றவையும் சிறந்தவையே திருமண வாழ்க்கை இல்லறத் துறவிகள் என்பவர் இவர்கள்தான். இவர்களுக்குத் திருமணம் காலம் கடந்துதான் நடக்கும். குடும்பத்தினர்கள் இவர்களின் திறமையை பாராட்டுவது அரிதாகும். திருமண வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். சில பெண்கள் மிகவும் அழகாக இருப்பார்கள். பெரும்பாலோர் ���ுமாராகத்தான் இருப்பார்கள். தொழில் காரணமாகக் குடும்பத்தைப் பிரிந்து வெளிநாட்டிலும், வெளியூரிலும் இருப்பவர்கள் இவர்கள்தான். இவர்கள் 1, 2, 5, 6 ஆகிய எண்களில் பிறந்தவர்களை மணந்து கொண்டால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். குறிப்பாக 2, 1 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களால் மிகவும் இனிய இல்லறம் அமையும். 8&ந்தேதி பிறந்தவர்களை மணந்து கொண்டால், இல்வாழ்க்கையே கசந்துவிடும். திருமணம் செய்து கொள்ளும் நாட்களில் எண்கள் 1, 2, 6 வருவது சிறந்தது திருமண வாழ்க்கை இல்லறத் துறவிகள் என்பவர் இவர்கள்தான். இவர்களுக்குத் திருமணம் காலம் கடந்துதான் நடக்கும். குடும்பத்தினர்கள் இவர்களின் திறமையை பாராட்டுவது அரிதாகும். திருமண வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். சில பெண்கள் மிகவும் அழகாக இருப்பார்கள். பெரும்பாலோர் சுமாராகத்தான் இருப்பார்கள். தொழில் காரணமாகக் குடும்பத்தைப் பிரிந்து வெளிநாட்டிலும், வெளியூரிலும் இருப்பவர்கள் இவர்கள்தான். இவர்கள் 1, 2, 5, 6 ஆகிய எண்களில் பிறந்தவர்களை மணந்து கொண்டால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். குறிப்பாக 2, 1 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களால் மிகவும் இனிய இல்லறம் அமையும். 8&ந்தேதி பிறந்தவர்களை மணந்து கொண்டால், இல்வாழ்க்கையே கசந்துவிடும். திருமணம் செய்து கொள்ளும் நாட்களில் எண்கள் 1, 2, 6 வருவது சிறந்தது 9ம் எண் நடுத்தரமானதுதான். இல்லற வாழ்வில் மட்டும் ஏனோ தகுந்த வாழ்க்கைத் துணை இவர்களுக்கு அமைவதில்லை. பிரிவு சோகமும் இவர்களைத் தொடர்ந்து வரும்.\nஇவர்களது நண்பர்கள் 1, 2, 5, 6 தேதிகளில் பிறந்தவர்கள் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள். 2ம் எண்காரர்களில் இவர்களுக்கு பெருத்த உதவியும், முன்னேற்றமும் கிடைக்கும். கூட்டுத் தொழிலும் இவர்களுக்கு ஒத்துவரும்.\nநோய்கள் 1. மனக்கவலைகளும், மனச்சோர்வும் அடிக்கடி இவர்களைப் பாதிக்கும். சிறிய தொல்லைகளையும் பெரிதுபடுத்தி, கவலைப்படும் குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். இவர்களுக்குச் சீரணக் கோளாறுகள், பித்தக் கோளாறுகள் போன்றவற்றால் அடிக்கடி பாதிப்பு உண்டு. மலச்சிக்கலுக்கு, ருமேட்டிஸம் (Rhymatism) போன்ற பல நோய்களும், தோல் வியாதிகளும் இவர்களுக்கு ஏற்படும். உடம்பில் நீர்த்தாகம் அதிகமுண்டு. எனவே ரசமுள்ள பழங்களை அடிக்கடி உணவில் கொண்ண வேண்டும். உடம்பில் கட்டிகள், கொப்புளங்கள் அடிக்கடி வரும். இவர்களுக்கு மண் பாத்திரங்களில் செய்யப்படும் உணவுகள், பானங்களால் நன்மையே விளையும். இவர்களுக்கு ஏற்படும் அனைத்து நோய்கள் இதனால் கட்டுப்படுத்தப்பட்டு விடும்.\nஎண் 7 சிறப்புப் பலன்கள் இப்போது உலகில் ஆன்மீகத்தில் சிறந்து விளங்கும் 7ம் எண்காரர்களின் வாழ்க்கையைப் பற்றி பார்ப்போம். இது நெப்டியூன் என்னும் கிரகத்தைக் குறிப்பாக இருக்கிறது என்று மேல்நாட்டினர் கூறுவர். இதைச் சந்திரனின் பிரதிபலிப்பு என்றும் கூறுவார்கள். இவர்கள் தெய்வீகத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவர்கள். கடவுள் பக்தி அதிகம் நிறைந்தவர்கள். மனஅமைதி குறைவானவர்கள். இவர்கள் மனத்தில் அடிக்கடி மாறுதல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இந்த எண்களில் பிறந்தவர்கள் உள்ளூரில் புகழ் பெற முடியாது. வெளியூர், வெளிநாடு என்று பணத்திற்காகவும், தொழிலுக்காகவும் புறப்பட்டு விடுவார்கள். தூரத்திலுள்ள நாடுகளின் மீது மிகுந்த ஆர்வமும், அங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணமும் அதிகமாக இருக்கும். பயண நூல்களை எல்லாம் விருபிப் படிப்பார்கள். இவர்களில் பெரும்பாலோர் நல்ல எழுத்தாளராகவோ, ஓவியர்களாகவோ, கவிஞர்களாகவோ ஆகின்றனர். சிறந்த நடிகர்கள், இசைக்கலைஞர்கள், கவிஞர்கள் எல்லாம் இவர்களே 2&ம் எண்ணின் மறுபக்கம் இந்த எண்ணாகும். இவர்கள் தாங்கள் செய்யும் தொழிலில் எப்போதும் மிகுந்த ஈடுபாட்டோடும், நேரம் பார்க்காமலும் தொடர்ந்து ஈடுபடுவார்கள். குடும்பம் என்பது இரண்டாம் பட்சம்தான். பணம், தொழில் என்று எப்போதும் சுற்றுவார்கள். தர்ம ஸ்தானங்களுக்கும். தெய்வத் திருப்பணிகட்கும் செலவிடத் தயங்க மாட்டார்கள். 7&ம் எண்காரர்கள் வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்கள். ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்களாகப் புகழ் பெறுவார்கள். தங்களது மதங்களில் தீவிரமாக நாட்டம் கொள்வார்கள். வழக்கமான பாதையில் செல்வது இவர்களுக்குப் பிடிக்காது. எனவே, மக்களின் சீர்திருத்தத்திற்காகப் போராடுவார்கள். இவர்களுக்குப் பிரபஞ்ச இரகசியங்கள் எல்லாம் எளிதில் கிடைத்துவிடும். இவர்களின் கனவுகள் பலிதமாகும். அனைத்து செயல்களையும் அறிந்து கொள்ளும் உள்ளுணர்வு நிறைந்தவர்கள். ஐம்புலன்களுக்கும் எட்டாத அரிய செயல்களையும் இயற்கையிலேயே உள்ளுணர்வாக அறிவார்கள். இவர்களிடம் பிறர�� வசியப்படுத்தும் சக்தியுண்டு 2&ம் எண்ணின் மறுபக்கம் இந்த எண்ணாகும். இவர்கள் தாங்கள் செய்யும் தொழிலில் எப்போதும் மிகுந்த ஈடுபாட்டோடும், நேரம் பார்க்காமலும் தொடர்ந்து ஈடுபடுவார்கள். குடும்பம் என்பது இரண்டாம் பட்சம்தான். பணம், தொழில் என்று எப்போதும் சுற்றுவார்கள். தர்ம ஸ்தானங்களுக்கும். தெய்வத் திருப்பணிகட்கும் செலவிடத் தயங்க மாட்டார்கள். 7&ம் எண்காரர்கள் வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்கள். ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்களாகப் புகழ் பெறுவார்கள். தங்களது மதங்களில் தீவிரமாக நாட்டம் கொள்வார்கள். வழக்கமான பாதையில் செல்வது இவர்களுக்குப் பிடிக்காது. எனவே, மக்களின் சீர்திருத்தத்திற்காகப் போராடுவார்கள். இவர்களுக்குப் பிரபஞ்ச இரகசியங்கள் எல்லாம் எளிதில் கிடைத்துவிடும். இவர்களின் கனவுகள் பலிதமாகும். அனைத்து செயல்களையும் அறிந்து கொள்ளும் உள்ளுணர்வு நிறைந்தவர்கள். ஐம்புலன்களுக்கும் எட்டாத அரிய செயல்களையும் இயற்கையிலேயே உள்ளுணர்வாக அறிவார்கள். இவர்களிடம் பிறரை வசியப்படுத்தும் சக்தியுண்டு மிக எளிதாக எவரையும் இவர்கள் வசியப்படுத்தி விடுவார்கள். கடுமையான உழைப்பும், எதையும் ஒழுங்காகவும், சரியாகவும் செய்து முடிக்கும் இயல்பும் இவர்களை வெற்றிப் பாதையில் ஏற்றிவிடும். இராஜயோகம், மந்திரம், தியானம் ஆகியவற்றில் மிகுந்த நம்பிக்கை உடையவர்கள். முழு மனதுடன் அவைகளை அப்பியாசிப்பார்கள். இவர்கள் சுத்தமான ஆடைகளையே விரும்பி அணிவார்கள். இல்லறத் துறவிகளாகவே பெரும்பாலோர் இருப்பார்கள். வார்த்தைகளை இவர்கள் நிதானமாகவே பேசுவார்கள். யாரிடமும் கலகலப்பாக இருக்கமாட்டார்கள். ஏதோ சிந்தனையில் இருப்பது போல் தோன்றுவார்கள். ஒரு பெரிய காரியத்தை எடுத்துக் கொண்டு, மிகுந்த பொறுமையுடன் செயலாற்றி, வெற்றி பெற்றும் விடுவார்கள். இவர்களுக்கு இளவயதில் பல தடைகளும் கசப்பான அனுபவங்களும் ஏற்படும். திருமணம் அமைவதில் தாமமமாகும். திருமண வாழ்விலும் பல தடைகள் உண்டு; வேலை விஷயமாகவோ, அல்லது வேறு பிரச்சினைகள் காரணமாகவோ, அடிக்கடி மனைவி, குழந்தைகளை விட்டுப் பிரிய நேரிடும். கேதுவின் ஆதிக்கம் குறைந்தால், கெட்ட காரியங்களிலும் துணிந்து ஈடுபடுவார்கள். காவி உடை கட்டிய வேஷதாரியாவார்கள். இவர்களது முயற்சிகளெல்லாம், ஏதாவ��ு ஒரு காரணத்தால், கடைசி நேரத்தில் பாதிக்கப்படும். மகிழ்ச்சியில்லாத வாழ்க்கை பலபேருக்கு அமையும். சிறு வயது முதலே, தன்னம்பிக்கைதான் இவர்களது முதல் நண்பன் 7&ம் எண்காரர்கள் பிறக்கும்போது, அவர்கள் குடும்பத்திற்குப் பல சோதனைகளும், விரயங்களும் ஏற்படும். இளம் வயதிற்குப் பின்புதான்(25 வயதிற்குப் பின்பு) இவர்களது வாழ்க்கையில் அதிர்ஷ்டத் திருப்பங்கள் ஏற்படும். இவர்கள் பெரிய மதத் தலைவராகவோ, கலைஞராகவோ, தொழிலதிபர்களாகவோ முன்னேறிப் பெரும் பணம், புகழ் குவிக்கும் யோகம் உண்டு. தங்களுக்கு வரும் இடையூறுகளைக் கண்டு கலங்கமாட்டார்கள். உடல், பொருள், ஆவி மூன்றையுமே பொது வாழ்க்கைக்கென அர்ப்பணம் செய்வார்கள். எவ்வளவு வந்தபோதிலும், தங்களது லட்சியத்தைக் கைவிடாமல், பிடிவாதத்துடன் செயலாற்றி, வெற்றி அடைவார்கள். மனைவி மட்டும் பல அன்பர்களுக்குத் திருப்திகரமான அமையாது. அப்படி அமைந்துவிட்டால் பிரிவும், மனைவிக்கு நோய்களும் அடிக்கடி ஏற்படும். சில சமயங்களில் மட்டு கலகலப்பாகப் பழகுவார்கள். பல சமயங்களில் தனிமையை விரும்புவார்கள். 6&ம் எண்காரர்கள் எதையும் பணத்தில் நாட்டம் கொண்டு பார்ப்பார்கள். ஆனால் இவர்களோ கலைக்காகவே அதில் ஈடுபடுவார்கள். இவர்கள் அரசியலில் ஈடுபட்டால், மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவே, தங்களது வாழ்க்கையைச் செலவிடுவார்கள்.\nஉடல் அமைப்புறி Physical Appearance இந்த எண்காரர்கள் பொதுவாக உயரமும், சற்று மெலிந்த உடலும் கொண்டிருப்பார்கள். உடல் உறுப்புகள் மிகவும் கச்சிதமாக அமைந்திருக்கும். மூக்கு சற்று நீண்டு வளைந்து காணப்படும். கை, கால் விரல்கள் திருத்தமாகவும் அழகுடனும் இருக்கும். சில அன்பர்களுக்குச் சிறு உடல் குறைவும் அமைந்து விடுகிறது.\nஅதிர்ஷ்ட இரத்தினங்கள் Lucky Gems\nஇவர்களுக்கு வைடூர்யம் (CAT’S EYE) இரத்தினமே மிகவும் அதிர்ஷ்டகரமானது சந்திர காந்தக்கல்லும் (MOONSTONE) நன்மையளிக்கக்கூடியதே சந்திர காந்தக்கல்லும் (MOONSTONE) நன்மையளிக்கக்கூடியதே MASSAGATE மற்றும் OPAL (வெள்ளை நிறம்) ஆகிய இரத்தினக் கற்களையும் உபயோகிக்கலாம். நன்மையே தரும். TIGER-EYE எனப்படும் கல்லும் யோகமான பலன்களைக் கொடுக்கும்.\nஅதிர்ஷ்ட தினங்கள் LUCKY DATES ஒவ்வொரு மாதமும் 2, 11, 20, 29ந் தேதிகள் மிகுந்த அதிர்ஷ்டகரமானவை. 1, 10, 19, 28 ஆகிய தேதிகளும் நன்மையே அளிக்கும். 7, 16, 25 ஆகிய நாட்கள் ���ுமாரான பலன்களையே கொடுக்கும். எனவே தவிர்த்து விடவும். கூட்டு எண் 7 அல்லது 8 வரும் நாட்களையும் ஒதுக்கி விடவும். அதே போன்று கூட்டு எண் 2 மற்றும் 1 வரும் நாட்கள் அதிர்ஷ்டமானவை.\nஅதிர்ஷ்ட வர்ணங்கள் வெண்மை நிறம் மிகவும் ஏற்றது. இலேசான மஞ்சள், பச்சை, நீலம் ஆகிய வண்ணங்களும் சிறந்தவையே. கரும் சிவப்பையும், கருப்பு நிறத்தையும் தவிர்க்க வேண்டும். ஞிவீsநீஷீ(பல வர்ண) வர்ண உடைகளும் அதிர்ஷ்டமானவை.\n7ஆம் தேதி பிறந்தவர்கள்: வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் உடையவர்கள். இவர்களுக்கு மனைவியும் வெளிநாடு, அன்னிய சம்பந்தம் அல்லது அடுத்த ஜாதி போன்றவற்றில் அமைவர். இவர்கள் மிகவும் கண்டிப்பு மிக்கவர்கள். நேர்மையை மிகவும் மதிப்பார்கள். ஆன்மிகத்தில் மிகுந்த விருப்பமுடையவர்கள். நல்ல ரசிப்புத் தன்மையும் உடையவர்கள். மற்றவர்களின் கருத்தைக் கேட்பவர்கள். குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சினைகள் ஏற்படும். மனைவியை ஓரளவு அனுசரித்துச் சென்றால் நல்ல வாழ்க்கை அமையும்.\n16ஆம் தேதி பிறந்தவர்கள் : இவர்கள் கலை உள்ளம் நிறைந்தவர்கள். துணிச்சலும் அறிவுத் திறமையும் உண்டு. நன்றாக முன்னுக்கு வந்துவிடுவார்கள். ஆனால் திடீரென தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு பொருள்களை இழக்கும் அபாயமும் உண்டு. எனவே, கவனமாக இருக்க வேண்டும். மனோசக்தி மிகுந்தவர்கள். இவர்களுக்கு குழந்தை பிறப்பது சற்றுத் தாமதமாகும். இவர்கள் சுயநலவாதிகளாக இருப்பார்கள். முறை தவறிய காதல் விவகாரங்களில் ஈடுபடாதிருக்க வேண்டியது மிகவும் அவசியம். திடீர்ப் புகழ் உண்டு. 25 ஆம் தேதி பிறந்தவர்கள்: இவர்கள் தெய்விகத் தன்மை நிறைந்தவர்கள். மக்களக்கு வழிகாட்டவே பிறந்தவர்கள். சிறந்த கற்பனைவாதிகள். குடும்ப வாழ்க்கை சரிவர அமையாது. எனவே ஆன்மிகத் தலைவராகவோ, நீதிபதியாகவோ மாறி விடுவார்கள். பேரும் புகழும் அடைவார்கள். இவர்கள் நல்ல திறமைசாலிகள். இவர்கள் அரசியலிலும் ஈடுபட்டு எம்.எல்.ஏ, எம்.பி போன்ற பதவிகளை அடைந்து, மக்களுக்கு உண்மையான சேவைகள் செய்வார்கள்.\nஎண் 7க்கான (கேது) தொழில்கள் இவர் ஆகாயத்தோடு தொடர்புடைய தொழில்களில் வெற்றியைத் தருபவர். Computer, Sattelite தொழில்கள், Cable Operators போன்ற தொழில்களில் ஈடுபடுவார்கள். உத்தியோகத் துறையில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்காது. இவர்கள் தண்ணீரின் மூலம��� செய்யும் தொழில்களில் வெற்றி பெறுவார்கள். சமையல் தொழில், சித்திரம் வரைதல் தொழிலும் நன்கு வரும். இவர்கள் மத விஷயங்களில் தீவிரமாக ஈடுபடுவார்கள் அல்லது எதிர்ப்பார்கள். பெரிய புகழும், பொருளும் இறுதிக் காலத்திற்குள் சம்பாதிப்பார்கள். மதவழச் சொற்பாளர்கள், கம்ப்யூட்டர் கல்வி பயிற்றுவிப்பாளர்களாகவும் வெற்றி பெறுவார்கள். பலர் வெளிநாடுகளில் பணியாற்றுவார்கள். மர விற்பனை, மரச்சாதனங்கள் விற்பனை, பாத்திரங்கள் தயாரித்தல் T.V. Computerஉற்பத்தி செய்தல் மற்றும் பழுது பார்த்தல் தொழிலிலும் நன்கு அமையும். மருந்துகள், மருத்துவம் தொடர்பான தொழில்கள், வியாபாரங்கள் அமையும். மிகப்பெரிய நடிகர்கள், நடிகைகள் கலைஞர்கள் இவர்களே கதை, கவிதை, வேதங்கள் ஆன்மீகம், சமூக சேவை செய்தல், Grainite Tiles வியாபாரம் போன்றவையும் ஒத்து வரும். பிராணிகளைப் பிடிக்கும் தொழில், விஷ சம்பந்தமான பொருட்கள் தயாரித்தல் போன்றவையும் நன்கு அமையும். சூஷ்மமான மூளைத் தொழிலாலான Scientist, Research துறை, Space-craft துறையும் நன்கு அமையும். நியாயம், நேர்மையை அதிகம் மதிப்பவர்கள் இவர்கள். நீதிபதிகள், வக்கீல்கள், மருத்துவர்கள் (Doctors) ஆகிய தொழில்களும் நன்கு இருக்கும். பலர் அரசியல் வானிலும் பிரகாசிப்பார்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலும் நன்கு அமையும். தொழிலுக்காக குடும்பத்தினரை அடிக்கடி பிரிவார்கள்.\n« எண் 5இல் பிறந்தவருக்குரிய பலன்கள் – புதன் (Mercury)… விழித்துக் கொள் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actor-alex-passed-away-aid0091.html", "date_download": "2019-04-25T15:47:57Z", "digest": "sha1:TN54KRUUQZDMKZFEVUBGOD6CIZOLCFO6", "length": 11592, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கின்னஸ் சாதனை புரிந்த நடிகர் அலெக்ஸ் மரணம் | Actor Alex dead | நடிகர் அலெக்ஸ் மரணம் - Tamil Filmibeat", "raw_content": "\nதிருமணமான 4வது நாளே விவாகரத்து கோரிய பிரபல நடிகர்\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இ���ுப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nகின்னஸ் சாதனை புரிந்த நடிகர் அலெக்ஸ் மரணம்\nநடிகராக மட்டுமல்லாமல் மாஜிக் கலையில் நிபுணத்துவம் பெற்று, அதில் உலக சாதனையும் படைத்துள்ள நடிகர் அலெக்ஸ் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 52.\nதிருச்சியைச் சேர்ந்தவர் அலெக்ஸ். ரயில்வேயில் பணியாற்றி வந்தவர். வள்ளி படத்தின் மூலம் நடிகரானவர். நடிக்க வருவதற்கு முன்பே மாஜிக் கலையில் நிபுணத்துவம் பெற்று சிறந்த மாஜிக் கலைஞராக திகழ்ந்தவர்.\nஏராளமான படங்களில் வில்லன், குணச்சித்திரம், காமெடி என பல தரப்பட்ட கேரக்டர்களில் நடித்துள்ளார். 24 மணி நேரம் தொடர்ந்து மாஜிக் நிகழ்ச்சிகளை நடத்தி கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார்.\nசமீப காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார் அலெக்ஸ். அடிக்கடி வயிற்று வலியும் ஏற்பட்டு வந்தது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு அறுவைச் சிகிச்சையும் நடத்தப்பட்டது.\nஇந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் அலெக்ஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார்.\nஅவருடைய உடல் உடனடியாக திருச்சி கொண்டு செல்லப்பட்டது. இன்று உடல் அடக்கம் நடைபெறுகிறது. அலெக்ஸுக்கு திரவிய மேரி என்ற மனைவியும், பிரின்சி, டீனா என இரு மகள்களும் உள்ளனர்.\nஅலெக்ஸின் மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: நடிகர் அலெக்ஸ் actor alex தமிழ் சினிமா tamil cinema மாஜிக் கலைஞர் அலெக்ஸ் மரணம்\n: சர்ச்சையில் சிக்கிய சிவகார்த்திகேயன்\nகளவாணி 2 விவகாரம்: இயக்குனர் சற்குணம் பொய் சொல்கிறார்... தயாரிப்பாளர் சிங்காரவேலன் பரபரப்பு அறிக்கை\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவி��் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/players-who-got-out-in-99-runs-in-ipl-history", "date_download": "2019-04-25T16:22:31Z", "digest": "sha1:RAA42QVSODDLKMCS6NNRZLFV2RVWQXUM", "length": 18678, "nlines": 389, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் வரலாறு: 99 ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்த 2 கிரிக்கெட் வீரர்கள்", "raw_content": "\nஐபிஎல் தொடரில் சதம் என்பது அதிகம் வெளிப்படுவதில்லை. நூற்றுக்கு மேற்பட்ட வீரர்கள் விளையாடும் ஐபிஎல் தொடரில் சதங்கள் என்பது ஒரு சில வீரர்களால் மட்டுமே விளாசப்பட்டு உள்ளது. விராட் கோலி, கிறிஸ் கெய்ல், ஷேன் வாட்சன் ஆகியோர் ஐபிஎல் தொடரில் அதிக சதங்களை குவித்து உள்ளனர்.\nஐபிஎல் வரலாற்றில் இதுவரை நடந்த 12 தொடர்களில் 55 சதங்கள் குவிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் தொடரில் 2 வீரர்கள் 99 ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்துள்ளனர். நாம் இங்கு நூழிலையில் தங்களது சதங்களை இழந்த 2 கிரிக்கெட் வீரர்களை பற்றி காண்போம்\nகுறிப்பு: சுரேஷ் ரெய்னா 2013 ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக 99 ரன்களில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.\n#1 விராட் கோலி (டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக 99 ரன்களில் ரன் அவுட்)\n2013 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 99 ரன்களில் இருந்தார். ஆட்டத்தின் இறுதி பந்து வீசப்பட்டபோது ரன் அவுட் ஆகினார். முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டனின் அதிரடியால் 20 ஓவர்களில் 183 ரன்களை குவித்தது.\nஆட்டத்தின் ஆரம்பத்திலேயே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது தொடக்க விக்கெட்டுகளை இழந்தது. விராட் கோலி மற்றும் மொய்ஸஸ் ஹென்றிக்யுஸ் சேர்ந்து 50 ரன்கள் பார்ட்னர் ஷிப் செய்து பெங்களூரு அணியின் ஆட்டத்தை தொடங்க ஆரம்பித்தனர். ஹென்றிக்யுஸிற்குப் பிறகு களமிறங்கிய ஏபி டிவில்லியர்ஸ் விராட் கோலியுடன் இனைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார்.\nஉமேஷ் யாதவ் வீசிய கடைசி 2 ஓவர்களில் 47 ரன்கள் பெங்களூரு அணியால் குவிக்கப்பட்டது. 19 ஓவர்கள் வரை விராட் கோலி 76 ரன்களில் இருந்தார். கடைசி ஓவரில் முதல் 5 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பவு��்டரிகள் விராட் கோலியால் விளாசப்பட்டது. கடைசி பந்தில் இரண்டாவது ரன் ஓட்டத்தை எடுக்க முயன்ற போது விராட் கோலி ரன் அவுட் ஆனார். இதனால் 1 ரன்னில் தனது சதத்தை தவறவிட்டார்.\n#2 பிரித்வி ஷா (கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 99 ரன்களில் அவுட்)\nஇந்நிகழ்வு தற்போது நடைபெற்று வரும் 2019 ஐபிஎல் தொடரில் நடந்தது. கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் மோதிய போட்டியில் இளம் வீரர் பிரித்வி ஷா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்த போது 99 ரன்களில் அவுட்டாக்கப்பட்டார்.\nமுதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களுக்கு 184 ரன்களை எடுத்தது. தினேஷ் கார்த்திக் (36 பந்துகளில் 50 ரன்கள்) மற்றும் ஆன்ரிவ் ரஸல் (28 பந்துகளில் 68 ரன்கள்) அதிரடியாக விளையாடினர்.\n186 என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியில் பிரித்து ஷா ஆட்டத்தின் முதல் பந்திலிருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த ஆரம்பித்தார். கொல்கத்தா அணி பௌலர்களின் பந்துவீச்சை மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பறக்கவிட்டார் பிரித்வி ஷா. சுழற்பந்து மற்றும் வேகப்பந்து என இரண்டிலும் சிறப்பாக அசத்திய இவர் 30 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார்.\n19வது ஓவரில் லாக்கி பெர்குசன் வீசிய பந்தில் பிரித்வி ஷா 99 ரன்களில் இருந்த போது ஒரு பெரிய ஷாட் அடிக்க முயற்சி செய்து தினேஷ் கார்த்திக்கால் கேட்ச் பிடிக்கப் பட்டார். 55 பந்துகளில் இவர் அடித்த 99 ரன்களால் டெல்லி கேபிடல்ஸ் அணி வெல்லும் தருவாயில் இருந்தது. ஆனால் குல்தீப் யாதவ் வீசிய கடைசி ஓவர் சிறப்பாக இருந்ததால் 185 ரன்கள் அடித்து டெல்லி கேபிடல்ஸ் டிரா செய்தது. இதனால் சூப்பர் ஓவர் வீசப்பட்டது.\nசூப்பர் ஓவரில் காகிஸோ ரபாடா வீசிய சிறப்பான யார்க்கரால் 10 ரன்களுக்கு சுருண்டது கொல்கத்தா அணி. டெல்லி கேபிடல்ஸ் மிகவும் எளிதாக சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.\nஐபிஎல் வரலாற்றில் சதமடித்த முதல் இளம் வீரர் என்ற சாதனையை தவறவிட்டார் பிரித்வி ஷா.\nஐபிஎல் 2019 டெல்லி கேப்பிட்டல்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nஐபிஎல் 2019: மேட்ச் 20, RCB vs DC, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019: உலகக் கோப்பை முன்னேற்பாடுகளால் தங்களது நாட்டிற்கு திரும்ப உள்ள வெளிநாட்டு வீரர்கள்\nஐபிஎல் 2019, மேட்ச் 34, DC vs MI, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019, மேட்ச் 37, DC vs KXIP, முன்���ோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019: மேட்ச் 5, டெல்லி கேபிடல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள் மற்றும் உத்தேச XI\nஐபிஎல் தொடரில் சேஸ் செய்யும் பொழுது குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆன டாப் – 2 அணிகள்\n2019 ஐபிஎல் சீசனில் ஆடும் XI-லிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள 3 சிறந்த சர்வதேச டி20 பேட்ஸ்மேன்கள்\nஐபிஎல் வரலாறு: இந்திய உள்ளூர் பேட்ஸ்மேன்களால் நொறுக்கி தள்ளப்பட்ட சர்வதேச பந்துவீச்சாளர்களின் பௌலிங்\nஐபிஎல் 2019, மேட்ச் 30, SRH vs DC, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Crime%20Corner/3647-3-500-calls-in-6-months-between-army-major-woman-he-allegedly-killed.html", "date_download": "2019-04-25T16:28:03Z", "digest": "sha1:HU6OOOIRJNJIVEFLYATLMAP2A4JUVIWI", "length": 11543, "nlines": 113, "source_domain": "www.kamadenu.in", "title": "க்ரைம் கார்னர்: உயிரைப் பறித்த மோகம்; 6 மாதங்களில் 3500 ஃபோன் கால் செய்த ராணுவ மேஜர் | 3,500 Calls In 6 Months Between Army Major, Woman He Allegedly Killed", "raw_content": "\nக்ரைம் கார்னர்: உயிரைப் பறித்த மோகம்; 6 மாதங்களில் 3500 ஃபோன் கால் செய்த ராணுவ மேஜர்\nராணுவ மேஜரின் மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலை குற்றம் சாட்டப்பட்ட ராணுவ மேஜர் கொலையான பெண்ணுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் சம்பவம் நடந்த நாள் வரை 3500 முறை ஃபோன் செய்தது தெரிய வந்துள்ளது.\nடெல்லியில் ராணுவ மேஜர் மனைவி ஒருவர் மற்றொரு ராணுவ அதிகாரியால் கொலை செய்யப்பட்டார். கடந்த சனிக்கிழமை டெல்லி கன்டோன்மன்ட் பகுதியில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. விசாரணையில் அது ராணுவ மேஜர் அமித் திவிவேதியின் மனைவி என்பது தெரியவந்தது.\nஅமித் திவிவேதி டெல்லி திமாபூரில் பணி புரிந்து வருகிறார். இவர் தனது மனைவி சைலஜா மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில்தான் சைலஜா கடந்த சனிக்கிழமை கொலை செய்யப்பட்டார்.\nஇந்த வழக்கு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் கொலை செய்தவரும் ஒரு ராணுவ அதிகாரி. நிகில் ஹண்டா என்ற அதிகாரியை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nஇந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது சில பரபரப்புத் தகவல்கள் வெளியாகின. கொலை குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மேஜர் நிகில் ஹண்டே கடந்த ஜனவரி மாதம் மு���ல் கொலை நடந்த நாள்வரை 3500 முறை சைலஜாவுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார் நிகில் ஹண்டே. இத்தனை அதிகமான ஃபோன் கால்களை செய்திருப்பதன் மூலம் நிகில் சைலஜா மீது அதீத பற்று கொண்டிருந்ததாகத் தெரிவதாக வழக்கை விசாரித்து வரும் போலீஸ் அதிகாரி விஜயகுமார் கூறியுள்ளார்.\nசைலஜா - நிகில் முன்கதை:\n2015-ல் சைலஜாவின் கணவர் அமித் திவிவேதி நாகலாந்தில் பணி புரிந்தார். அங்குதான் நிகில் ஹண்டாவுக்கு சைலஜாவுக்கும் நட்பு ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் அமித்துக்கு டெல்லிக்கு பணியிட மாறுதலாகியுள்ளது. ஆனாலும் நிகில் - சைலஜா தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்துள்ளனர். இந்த நிலையில்தான் டெல்லி வந்த நிகில் சைலஜாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியிருக்கிறார். ஆனால் அவர் மறுக்கவே கொலையில் முடிந்துள்ளது.\nகடந்த சனிக்கிழமை பிசியோதெரபி சிகிச்சைக்குச் சென்ற சைலஜாவை காரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்ட நிகில் ஹண்டா தம்மை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாகவும், இதற்கு சைலஜா ஒப்புக் கொள்ளாததால் கழுத்தை அறுத்து சாலையில் வீசியதாகவும் நிகில் ஹண்டா வாக்குமூலம் அளித்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசைலஜாவும் நிகிலும் ஒருநாள் வீடியோ காலில் பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்த மேஜர் திவிவேதி அவர்களைக் கண்டித்திருக்கிறார். மேஜர் ஹண்டாவையும் வன்மையாகக் கண்டித்திருக்கிறார். தனது வாழ்க்கையில் குறுக்கிட வேண்டாம் எனவும் எச்சரித்திருக்கிறார். இதேபோல், மேஜர் நிகில் ஹண்டாவின் மனைவியும் நிகிலுடன் அவ்வப்போது சண்டையிட்டு வந்திருக்கிறார்.\nதிருமணத்தைத் தாண்டிய இந்த உறவு இரண்டு குடும்பங்களையுமே வெகுவாகப் பாதித்திருக்கிறது. இந்நிலையில்தான் சைலஜா கொலை செய்யப்பட்டிருக்கிறார்.\nகுறையாத 'காஞ்சனா 3' வசூல்: 'காஞ்சனா 4'-ம் பாகத்தில் ஒப்பந்தமானார் லாரன்ஸ்\nஇரண்டு நாள் தாங்கும் பேட்டரி; 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா: ரெட்மி 7, ஒய்3 போன்கள் அறிமுகம்-சிறப்பம்சங்கள்\n‘காஞ்சனா’ இந்தி ரீமேக்: சரத்குமார் கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன்\nநம் சொந்த விஷயங்களில் எப்படி நீதிமன்றங்கள் தலையிட முடியும்\nஇலங்கை பாதுகாப்புத் துறை செயலாளர், ஐஜிபி ராஜினாமா செய்ய இலங்கை அதிபர் வலியுறுத்தல்\nயார் இந்த ஜஹ்ரான் ஹஷிம்- இலங்கை தற்கொலைப்படைத் தாக்குதலில் என்ன தொடர்பு- இலங்கை தற்கொலைப்படைத் தாக்குதலில் என்ன தொடர்பு\nக்ரைம் கார்னர்: உயிரைப் பறித்த மோகம்; 6 மாதங்களில் 3500 ஃபோன் கால் செய்த ராணுவ மேஜர்\nஇந்தியாவின் முதல் ட்ரைபல் குயின் பட்டம் வென்ற பல்லவி துருவா\nமும்தாஜ், அனந்த்வைத்தியநாதன், மமதி, பொன்னம்பலம்: நித்யா பேரை பாலாஜி ஏன் சொல்லலை\nஹாட்லீக்ஸ்: பிரதமர் வேட்பாளர் பிரியங்கா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=86088", "date_download": "2019-04-25T16:42:11Z", "digest": "sha1:VQI6CI7QDBUGORO4P2QP6CDBTV3MHMXI", "length": 8521, "nlines": 92, "source_domain": "www.newlanka.lk", "title": "மனச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் புதிய முயற்சி பெருவெற்றி! « New Lanka", "raw_content": "\nமனச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் புதிய முயற்சி பெருவெற்றி\nமனதளவில் தாம் நினைத்ததை யதார்த்தத்தில் செயல்படுத்த இயலாது தவிக்கும் மனக்கோளாறுகளில் ஒன்றான மனச்சிதைவு நோயினால் உலகளாவிய ரீதியாக சுமார் 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயை முற்றிலுமாக குணப்படுத்துவதற்கு இதுவரையில் எந்தவொரு மருந்து வகையும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தநிலையில், ரஷ்யாவில் உள்ள ஃபாவ்லோன் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பெல்ட்மேன் ஆய்வு கூடத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த முயற்சியில் தற்போது வெற்றி கண்டுள்ளனர்.\nTAAR1 என தற்போது குறியீட்டு பெயர் மட்டும் சூட்டப்பட்டுள்ள புதிய மருந்தை ஆய்வு கூடத்தில் உள்ள எலிகளின் நரம்பு மண்டலத்தில் ஊசி மூலம் செலுத்தி பரிசோதித்துள்ளனர்.ஆராய்ச்சியின் எதிர்வினையாக எலிகளின் மூளைப்பகுதியில் உள்ள நரம்பியல் பகுதியில் சில மாற்றங்கள் நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது.\nஇந்த மருந்தை மாத்திரை வடிவில் தயாரித்து வெளியிடுவதன் மூலம் மனச்சிதைவு, வெறிநோய் உள்ளிட்டவற்றை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக இந்த ஆராய்ச்சி குழுவை சேர்ந்த நிபணர் ஏலியா சுக்னோவ் குறிப்பிட்டுள்ளார்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleஇலங்கையில் தீவிரமடையுமா அரசியல் நெருக்கடி…..\nNext articleமன்றில் பிரசன்னமான நீதியரசர்கள் இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படவுள்ள முக்கிய தீர்ப்பு….\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறிய���த பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n இவர்களை கண்டால் உடனடியாக தகவல் தருமாறு பொலிஸார் அவசர கோரிக்கை….\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/139519", "date_download": "2019-04-25T16:42:42Z", "digest": "sha1:YAAUMPUY3YQRPOI6IEYWAU5XAGCG3KRR", "length": 5497, "nlines": 87, "source_domain": "www.todayjaffna.com", "title": "பிக்பாஸ் 3வது சீசனிற்காக100 கோடி கேட்டாரா கமல்? - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome சினிமா பிக்பாஸ் 3வது சீசனிற்காக100 கோடி கேட்டாரா கமல்\nபிக்பாஸ் 3வது சீசனிற்காக100 கோடி கேட்டாரா கமல்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே ரசிகர்கள் அதிகமாக விரும்பியது என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். ஹாலிவுட், பாலிவுட்டை தொடர்ந்து தென்னிந்திய சினிமாவுக்கு சமீபத்தில் வந்த நிகழ்ச்சி இது.\nமுதல் 2 சீசன்கள் வெற்றிகரமாக ஓடியது, அடுத்து 3வது சீசனிற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். ஆனால் நிகழ்ச்சி எப்போது தொடங்கும், யார் யார் பங்குபெறுகிறார்கள் என்பன இன்னும் தெரியவில்லை.\nஆனால் நிகழ்ச்சி குறித்து ஒரு செய்தி மட்டும் வைரலாக பரவி வருகிறது, இது உண்மையா என்று கூட நம்ய முடியவில்லை.\nஅதாவது 3வது சீசனை தொகுத்து வழங்க கமல்ஹாசன் அவர்கள் ரூ. 100 கோடி சம்பளம் கேட்டுள்ளார் என்ற செய்தி தான் வைரல்.\nPrevious articleமுழங்கால்கள் கருப்பாக காணப்படுகின்றதா\nNext articleவரும் நாட்களில் வடக்கில் சூரியன் கடுமையாக உச்சம் கொடுக்கும் பகுதிகள் இவைதானாம்\nக��்டு கட்டாக பணம் வாங்கி ஏமாற்றி விட்டார்- நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் பரபரப்பு புகார்\nஅவெஞ்சர்ஸ் படக்குழுவுக்கு ஆப்படித்த தமிழ் ராக்கர்ஸ் – ரிலீசுக்கு முன்பே இணையத்தில் லீக்\nபடப்பிடிப்பில் காயமடைந்தவரை நேரில் சென்று நலம் விசாரித்த விஜய்\nயாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருவோருக்கான முக்கிய அறிவிப்பு\nகுண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் யாழில் அதிரடியாக ஐவர் கைது\nயாழ். பருத்தித்துறை பகுதியில் வாழும் முஸ்லிம் மக்களின் விபரங்களை திரட்டிய அதிரடி படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jubaildawahtamil.com/?p=4003", "date_download": "2019-04-25T16:03:00Z", "digest": "sha1:GUYHPEAOYXR24K222TJQKZLOQ7G46VA2", "length": 8294, "nlines": 126, "source_domain": "jubaildawahtamil.com", "title": "பாலியல் வன்கொடுமைக்கு இஸ்லாமே தீர்வு - அல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.", "raw_content": "\nசமூகத்தின் இன்றைய தேவை ஸலஃப் மன்ஹஜ்\nஜனாஸாவில் நிகழும் பித் அத்கள்\nகப்ருகளில் செய்யக் கூடாத காரியங்கள்\nநியூசிலாந்து நிகழ்வும் பெறவேண்டிய படிப்பினைகளும்\nஅல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.\nதர்பியா வகுப்புகள் – தரம் -1\nதர்பியா வகுப்புகள் – தரம் -2\nஒரு நாள் இஸ்லாமிய மாநாடு\nஜும்ஆ குத்பா யாசிர் ஃபிர்தௌஸி\nபாலியல் வன்கொடுமைக்கு இஸ்லாமே தீர்வு\nபாலியல் வன்கொடுமைக்கு இஸ்லாமே தீர்வு,\nவழங்குபவர் : S.யாஸிர் ஃபிர்தௌஸி\nநாள் : 16-03-2019 வெள்ளிக்கிழமை\nஇடம் : போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். சவூதி அரேபியா\n← கப்ரு ஸியாரத்தின் ஒழுக்கங்கள்\nஉமையாக்கள் ஓர் வரலாற்றுப் பார்வை →\n12 : உழ்ஹிய்யா தோலை கூலியாக கொடுக்கலாமா\n27 : ஜக்காத்துல் ஃபித்ர்\nபுதிய பதிவுகள் / Recent Posts\nமுபாரக் மஸ்ஊத் மதனீ வாராந்திர பயான்\nசமூகத்தின் இன்றைய தேவை ஸலஃப் மன்ஹஜ்\nவாராந்திர பயான் நிகழ்ச்சி சமூகத்தின் இன்றைய தேவை ஸலஃப் மன்ஹஜ், உரை: அஷ்ஷேக் முபாரக் மஸ்வூத் மதனி நாள் : 11-04-2019 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித்\nஅன்ஸார் ஹுஸைன் ஃபிர்தெளஸி ஜும்ஆ குத்பா\nயாசிர் ஃபிர்தௌஸி வாராந்திர பயான்\nஜனாஸாவில் நிகழும் பித் அத்கள்\nயாசிர் ஃபிர்தௌஸி வாராந்திர பயான்\nகப்ருகளில் செய்யக் கூடாத காரியங்கள்\nஜும்ஆ குத்பா முஹம்மது ஷமீம் ஸீலானி\nநியூசிலாந்து நிகழ்வும் பெறவேண்டிய படிப்பினைகளும்\nவாராந்திர பயான் ஷரீஃப் பாகவி\nமஸ்ஊத் ஸலஃபி மாதாந்திர பயான்\nஉமையாக��கள் ஓர் வரலாற்றுப் பார்வை\nஜும்ஆ குத்பா யாசிர் ஃபிர்தௌஸி\nபாலியல் வன்கொடுமைக்கு இஸ்லாமே தீர்வு\nயாசிர் ஃபிர்தௌஸி வாராந்திர பயான்\nஜும்ஆ குத்பா பக்ரூதீன் இம்தாதி\nமார்க்க கல்வியின் சிறப்பும் அவசியமும்\nயாசிர் ஃபிர்தௌஸி வாராந்திர பயான்\nஜும்ஆ குத்பா யாசிர் ஃபிர்தௌஸி\nதீவிரவாதத்திற்கு எதிரான மார்க்கம் இஸ்லாம்\nNMD பிரிவு அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தெளஸி\nஜும்ஆ குத்பா முஹம்மது ஷமீம் ஸீலானி\n07: நரகவாதிகள் எத்தனை முழம் சங்கிலியால் பிணைக்கப்படுவார்கள்\nஅன்ஸார் ஹுஸைன் ஃபிர்தெளஸி வாராந்திர பயான்\nஅண்ணலாரின் அரசியல் ஓர் வரலாற்றுப் பார்வை\n05: அல்லாஹ்வின் அர்ஷ் எப்படிப்பட்டது\n04: அல்லாஹ்வின் திருநாமங்கள் அதிகம் இடம்பெற்றுள்ள வசனம் எது\n03: நோன்பு காலத்தில் பயணம் செய்பவர்கள் மற்றும் நோயாளிகளுக்குறிய சட்டம் என்ன\nஒரு நாள் இஸ்லாமிய மாநாடு\n21 வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு போட்டிக்கான வினாத்தாள்\nCopyright © 2019 அல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%90-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87-16/", "date_download": "2019-04-25T15:42:16Z", "digest": "sha1:EPG5WZ6CD5CG5I3Y7PM2JSQ773QQ6YAD", "length": 9968, "nlines": 60, "source_domain": "kumariexpress.com", "title": "ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்: பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா ராஜஸ்தான்? | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nஆசிய பேட்மிண்டன்: சாய்னா, சிந்து சாதிப்பார்களா\n‘உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காதது வருத்தம்’ – ரிஷாப் பான்ட் பேட்டி\n‘என்னை பதவி நீக்கம் செய்ய முடியாது’ – டிரம்ப் உறுதி\nபட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர் பெயர்களை உடனே சேர்க்க வேண்டும்ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிக்கை\nகன்னியாகுமரி அருகே காயங்களுடன் வாலிபர் பிணம் கொலை செய்யப்பட்டாரா\nHome » விளையாட்டுச்செய்திகள் » ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்: பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா ராஜஸ்தான்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்: பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா ராஜஸ்தான்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 ஆட்டத்தில் ஆடி 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. பஞ்சாப் அணி தனது கடைசி 2 லீக் ஆட்டங்களில் முறையே மும்பை, பெங்களூரு அ��ிகளிடம் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது. மும்பைக்கு அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் ஆட்டம் இழக்காமல் 100 ரன்னும், கிறிஸ் கெய்ல் 63 ரன்னும் அடித்ததால் பஞ்சாப் அணி 197 ரன்கள் குவித்தது. இதேபோல் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் கெய்ல் ஆட்டம் இழக்காமல் 99 ரன்கள் சேர்த்ததால் பஞ்சாப் அணி 173 ரன்கள் எடுத்தது. இரு ஆட்டங்களிலும் வலுவான ஸ்கோர் எடுத்தாலும் பஞ்சாப் அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களின் நிலையற்ற பந்து வீச்சால் அந்த அணி ரன்களை விட்டுக்கொடுத்து தோல்வியை தழுவ நேர்ந்தது. எனவே தனது பந்து வீச்சில் உள்ள குறைபாடுகளை பஞ்சாப் சரி செய்ய வேண்டியது அவசியமானதாகும்.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று இருக்கிறது. மும்பை அணிக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 188 ரன் இலக்கை எட்டிப் பிடித்து அசத்தல் வெற்றி பெற்றது அந்த அணிக்கு புத்துணர்ச்சியை அளித்து இருக்கும். அந்த ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் 89 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். ரஹானே, சஞ்சு சாம்சன் ஆகியோரும் அணியின் வெற்றிக்கு கைகொடுத்தனர். காயம் காரணமாக கடந்த ஆட்டத்தில் ஆடாத பென் ஸ்டோக்ஸ் இன்றைய ஆட்டத்தில் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வருகை ராஜஸ்தான் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.\nபஞ்சாப் அணிக்கு எதிரான தொடக்க லீக் ஆட்டத்தில் 14 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தோல்வி கண்டது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க ராஜஸ்தான் அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் வெற்றி பாதைக்கு திரும்ப பஞ்சாப் அணி தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.\nPrevious: உலக கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு – தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் இடம் பிடித்தனர்\nNext: கர்ப்பமாக இருப்பதாக வதந்தி தீபிகா படுகோனே கோபம்\nசாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\nசாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\nசட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்-நடிகை கஸ்தூரி\nவிஜய்க்கு வில்லனாக ஜாக்கி ஷெராப்\nகடற்கரை-செங்கல்பட்டு-அரக்கோணம் சுற்றுவட்ட மின்சார ரெயில் சேவையால் பயணிகள் மகிழ்ச்சி\nடி.வி. நிகழ்ச்சி நடுவராக மாறும் அனுஷ்கா\nதென் மண்டல ஆக்கி: வருமான வரி அணி வெற்றி\nநடிகர் சிவகார்த்திகேயன் வாக்கு சேர்க்கப்படுமா தலைமை தேர்தல் அதிகாரி பரபரப்பு பேட்டி\nஅக்‌ஷய் குமாருக்கு மோடி பேட்டி:காங்கிரஸ் தலைவர் ராகுல் கருத்து\nதலைமை நீதிபதி மீது பெண் உதவியாளர் கூறியபாலியல் புகார் பற்றி முழு விசாரணைசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கருத்து\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயத்துக்கு தனி பட்ஜெட்ராகுல் காந்தி உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/pcsreeram", "date_download": "2019-04-25T15:45:16Z", "digest": "sha1:XNVQEYN4JFJFBXSG4OEMGPQU4IKO3QNT", "length": 7712, "nlines": 136, "source_domain": "topic.cineulagam.com", "title": "Cinematographer P.C.Sreeram, Latest News, Photos, Videos on Cinematographer P.C.Sreeram | Cinematographer - Cineulagam", "raw_content": "\nஇதை எதிர்பார்க்கவே இல்லை.. நிச்சயதார்த்தம் முடிந்து மேடையில் கண்ணீர் விட்ட ஆல்யா மானஸா\nராஜா ராணி சீரியல் ஜோடியாக ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் விஜய் டெலிவிசன் அவார்ட்ஸ் மேடையில் நடைபெற்று முடிந்துள்ளது.\nஅஜித்தை புகழ்ந்து தள்ளிய பேரழகான ஹீரோயின் ஷாலினியை பற்றி என்ன சொன்னார் தெரியுமா\nஅஜித்த புகழாதவர்கள் இல்லை என்று சொல்லலாம். அவரை நேரில் பார்த்தவர்கள்,\nவிஜய் சேதுபதி பிரபல தொகுப்பாளினியுடன் தனி விமானத்தில் சென்றது ஏன்\nபிரபல தொகுப்பாளினியுடன் தனி விமானத்தில் பறந்த விஜய் சேதுபதி\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nசிம்பு-வெங்கட் பிரபு படம் பற்றி நாளுக்கு நாள் சூப்பர் தகவல்- இப்போ என்ன விஷயம் பாருங்க\nமுன்னணி இயக்குனர் இயக்கத்தில் சாந்தனு, சரியான செக்ண்ட் இன்னிங்ஸ் ஆரம்பம்\nமெர்சல் நித்யாமேனின் லேட்டஸ்ட் லுக் புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்\nஅபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் குட்டி கமலின் சீக்ரெட் இதுதானா- வெளியான தகவல்\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து விலகிய பிரபல ஒளிப்பதிவாளர்\nதமிழ் சினிமாவின் முன்னணி டெக்னிஷியனுடன் கைக்கோர்க்கும் நிவின் பாலி\nதெலுங்கில் ரெமோ வெற்றிவிழாவை கொண்டாடிய சிவக���ர்த்திகேயன், கீர்த்தி சுரேஷ்\nசிவகார்த்திகேயனின் ரெமோ படத்தை பாராட்டி தள்ளிய பிரபல ஒளிப்பதிவாளர்\nஒளிப்பதிவாளர்கள் போலீஸ் கமிஷ்னரிடம் புகார்- அப்படி என்ன பிரச்சனை\nசம்பள விஷயத்தில் அவங்களை நிறுத்த சொல்லுங்க நான் நிறுத்தறேன் - பி சி ஸ்ரீராம் கோபம்\nசிவகார்த்திகேயனுக்கு மட்டுமில்லை தற்போது விஜய் சேதுபதிக்கும் தான்\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கம் தீபாவளி மலர் வெளியிட்டு விழா\nபெண் வேடத்தில் சிவகார்த்திகேயன் கலக்கிய ரெமோவின் வெற்றி விழா\nபழங்கால கேமரா அருங்காட்சியகத்தை திறந்து வைத்த சிவகார்த்திகேயன், பி.சி.ஸ்ரீராம்\nஇவர்களுக்கு எல்லாம் இன்னொரு பேர் இருக்கு - ஸ்பெஷல்(வீடியோ உள்ளே)\nரெமோ இசை வெளியீட்டு விழாவில் ரங்கராஜ் பாண்டேக்கு என்ன வேலை\nரெமோ படத்தின் ரிலிஸ் தேதி உறுதியானது- இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://viruba.com/atotalbooks.aspx?id=801", "date_download": "2019-04-25T16:44:19Z", "digest": "sha1:FDD3KX5WGCRJD7GJGK6UQX5IXKMOIK3T", "length": 2165, "nlines": 31, "source_domain": "viruba.com", "title": "கிரி, பி.வி புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nஆசிரியர் பெயர் : Giri, P.V\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 6\nபதிப்பகம் : செண்பகம் பதிப்பகம் ( 1 ) பழனியப்பா பிரதர்ஸ் ( 5 )\nபுத்தக வகை : கவிதைகள் ( 1 ) சிறுவர் இலக்கியம் ( 1 ) சிறுவர் கதைகள் ( 2 ) சிறுவர் பாடல்கள் ( 1 ) நாடகங்கள் ( 1 )\nகிரி, பி.வி அவர்களின் புத்தகங்கள்\nபதிப்பு ஆண்டு : 2004\nபதிப்பு : முதற்பதிப்பு (2004)\nஆசிரியர் : கிரி, பி.வி\nபதிப்பகம் : செண்பகம் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=482312", "date_download": "2019-04-25T16:55:13Z", "digest": "sha1:UEGGVR5ZRPIKNMXDLAQPXSML2RNK44LH", "length": 8562, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "காங்கிரஸ் வேட்பாளராகும் பாஜ எம்.பி. சத்ருகன் சின்கா | BJP candidate from Congress Shatrughan Sinha - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nகாங்கிரஸ் வேட்பாளராகும் பாஜ எம்.பி. சத்ருகன் சின்கா\nபீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா மக்களவை தொகுதியில் பாஜ எம்.பி.யான சத���ருகன் சின்கா காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகராக இருந்து அரசியலில் நுழைந்த சத்ருகன் சின்கா, கடந்த 2014ம் ஆண்டு பாஜ சார்பில் பாட்னா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது மக்களவை தொகுதி உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், அவர் மோடி அரசுக்கு எதிராக அவ்வபோது கருத்துக்களை கூறிவந்தார். மேலும், எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியை குறை கூறி நடத்திய பிரசார மேடைகளிலும் அவர் இடம் பிடித்து வந்தார். இதனால் பாஜ தலைமையின் அதிருப்திக்கு உள்ளானார் சின்கா.\nஇதனால், பாட்னா தொகுதியில், அவருக்கு பதிலாக தற்போது மத்திய அமைச்சராக பதவி வகிக்கும் ரவிசங்கர் பிரசாத்தை வேட்பாளராக களமிறக்க அக்கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. இருந்தபோதிலும், பாட்னா தொகுதியை விட்டுக்கொடுக்கும் நிலையில் சத்ருகன் சின்கா இல்லை. இதனால், வரும் தேர்தலில் அவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக தங்கள் கட்சி சார்பில் பாட்னா தொகுதியில் போட்டியிட ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பிலும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும், அதனை ஏற்க மறுத்த சின்கா காங்கிரஸ் சார்பில் போட்டியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nகாங்கிரஸ் வேட்பாளர் பாஜ எம்.பி. சத்ருகன் சின்கா\nஇடைத்தேர்தல் நடக்கும் திருப்பரங்குன்றத்தில் 4 மாதத்தில் 17 ஆயிரம் வாக்காளர்கள் அதிகரிப்பு: தில்லுமுல்லு என குற்றச்சாட்டு\nவாரணாசியில் பிரதமர் மோடி மெகா பேரணி...... மகனுடன் ஓபிஎஸ் பங்கேற்பு\nவாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை; அஜய் ராய் போட்டி\n4 தொகுதி தேர்தலில் திமுக வெற்றியை ஆளுங்கட்சியினர் களவாட விடக்கூடாது: திமுக தலைவர் ஸ்டாலின்\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சரவணன் வேட்புமனு தாக்கல்\nஇரவு 10 மணிவரை நீடித்தது கேரளாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு வாக்குப்பதிவு அதிகரிப்பு: 77.68 சதவீதம் பதிவு\nவாழைப்பூவின் மருத்துவப் பயன்கள் கொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nகிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் ப���ட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்\nவரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nஇரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/11/blog-post_27.html", "date_download": "2019-04-25T16:23:01Z", "digest": "sha1:DDTLMWIZRQRSSPRGGCSLMMHZJ35SZGFC", "length": 11095, "nlines": 192, "source_domain": "www.yarlitrnews.com", "title": "வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?? - Yarlitrnews", "raw_content": "\nவெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nவெயில் காலத்தில் உடம்பு சூடு பிடித்து, அதனால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வயிற்று வலி போன்றவற்றை சந்திப்போம். இந்த மாதிரியான தருணத்தில் உடல் வெப்பத்தை தணிப்பது எப்படி என்று யோசிப்போம்.\nஅதற்கு மிகவும் எளிமையான ஒரு வழி ஒன்று உள்ளது. அது என்னவெனில் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு, தண்ணீர் குடிக்க வேண்டும்.\nஇப்படி தினமும் செய்து வந்தால், உடல் வெப்பம் குறைந்து பராமரிக்கப்படும். மேலும் வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இங்கு வெந்தயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nவெந்தயம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அதிலும் காலையில் தினமும் வெறும் வயிற்றில் வெந்தய பொடியை நீரில் கலந்து குடித்தால் இன்னும் நல்ல பலன் தெரியும்.\nஉடல் வெப்பம் அதிகம் இருந்தால் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடியுங்கள்.\nவெந்தயத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும். மேலும் வெந்தயம் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதால், இதய பிரச்சனைகள் வர வாய்ப்பு இல்லை.\nவெந்தயத்தில் உள்ள அமினோ ஆசிட், இன்சுலின் உற்பத்தியைத் தூண்டும். எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.\nவெந்தய���்தில் கரையும் நார்ச்சத்து இருப்பதால் இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.\nசெரிமான பிரச்சனை உள்ளவர்கள் வெந்தயத்தை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். ஏனெனில் இதில் நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன.\nஅதிலும் இதனை இரவில் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரைக் குடித்து வந்தாலோ அல்லது காலையில் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடித்து வந்தாலோ செரிமான பிரச்சனைகள் அல்சர் போன்றவை நீங்கும்.\nவெந்தயத்திற்கு உடல் எடையைக் குறைக்கும் திறன் உள்ளது. மேலும் இதனை சாப்பிடுவதால் அதில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிரப்பி நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து உடல் எடை குறைய உதவும்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/17229", "date_download": "2019-04-25T16:29:55Z", "digest": "sha1:YCVH7VQBBFTOUKY66K2GYJX4LTCLWKSM", "length": 9559, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "காணி விடுவிப்பிற்கான போராட்டம் வலிகாமத்திலும் ஆரம்பமானது | Virakesari.lk", "raw_content": "\nகொல்கத்தாவின் நிலைமையை மாற்றினார் தினேஷ் கார்த்திக்\nவவுனியாவில் சந்தேகத்திற்கு இடமான வீடுகள், கடைகள் மீது சோதனை\nமௌலவி ஓருவரை தேடி வவுனியா பொலிசார் வலைவீச்சு\nநெருக்கடியான தருணத்தில் இலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nசந்தேகத்துக்கிடமான லொறிகளுடன் இருவர் கைது\nஜூம்மா தொழுகையை தவிர்த்துக் கொள்ளவும்\nதற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் - விபரம் இதோ\nகாணி விடுவிப்பிற்கான போராட்டம் வலிகாமத்திலும் ஆரம்பமானது\nகாணி விடுவிப்பிற்கான போராட்டம் வலிகாமத்திலும் ஆரம்பமானது\nதமது சொந்தக் காணிகளை விடுவிக்குமாறு கோரி நாலாதிசைகளிலும் மக்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.\nஅந்தவகையில் பலாலி - மயிலிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இராணுவம் கையகப்படுத்தியுள்ள தமது சொந்தக்காணிகளை விடுவிக்குமாறு கோரி வலிகாமம் வடக்கு வளலாய் பகுதியில் இன்று போராட்டத்தில் குதித்துள்ளனர்.\nஇதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை இராணுவத்தினர், பொலிஸார் மற��றும் புலனாய்வாளர்கள் படம்பிடிப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nவவுனியாவில் சந்தேகத்திற்கு இடமான வீடுகள், கடைகள் மீது சோதனை\nவவுனியாவில் சந்தேகத்திற்கு இடமான வீடுகள் மற்றும் கடைகள் என்பன பொலிசாரால் சோதனைக்கு உட்பட்படுத்தப்பட்டன.\n2019-04-25 21:51:40 வவுனியாவில் சந்தேகத்திற்கு இடமான வீடுகள் கடைகள் மீது சோதனை\nமௌலவி ஓருவரை தேடி வவுனியா பொலிசார் வலைவீச்சு\nஈஸ்டர் ஞாயிற்றுக் கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை நியாயப்படுத்தி சமூக வலைத்தளத்தில் காணொளியை வெளியிட்ட வவுனியா மற்றும் செட்டிக்குள பிரதேச பள்ளிவாசல்களின் மௌலவி ஒருவரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.\n2019-04-25 21:22:52 மௌலவி ஓருவரை தேடி வவுனியா பொலிசார் வலைவீச்சு\nநெருக்கடியான தருணத்தில் இலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\nநான்கு அமெரிக்கப் பிரஜைகள் உட்பட 359 அப்பாவி மக்கள் உயிரிழக்க காரணமாக அமைந்த உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்கள்களையடுத்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்ன் பி.டெப்லிஸ் ஒற்றுமையுடன் செயற்பட அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.\n2019-04-25 20:46:34 நெருக்கடி தருணம் இலங்கையர்கள்\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nமட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தியவர் கொழும்பு வெள்ளவத்தை பகுதியிலிருந்து மட்டக்ளப்பிற்கு வந்துள்ளார் எனவும் அதேவேளை இக் குண்டு வெடிப்புகளுடன் சம்மந்தப்பட்ட ஹாறான் மெலவியின் உறவினர்கள் 3 பேரை சந்தேகத்தில் காத்தான்குடியில் வைத்து நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.\n2019-04-25 20:21:12 மட்டக்களப்பு தேவாலயம் தற்கொலை குண்டுதாரி\n15 சிறப்பு சி.ஐ.டி. குழுக்கள் விசாரணையில் ; இதுவரை 78 பேர் கைது\nகொழும்பு உட்பட நாட்டின் 8 இடங்களில் தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்தி 360 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் சி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் கீழ் 15 சி.ஐ.டி. சிறப்பு பொலிஸ் குழுக்கள் விசாரித்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\n2019-04-25 20:18:56 ருவான் குணசேகர சி.ஐ.டி. குண்டுத் தாக்குதல் கைது\nகொல்கத்தாவின் நிலைமையை மாற்றினார் தினேஷ் கார்த்திக்\n15 சிறப்பு சி.ஐ.டி. குழுக்கள் விசாரணையில் ; இதுவரை 78 பேர் கைது\nமுதலில் துடுப்பெடுத்தாட பணித்தது ராஜஸ்தான்\nநாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு கட்சி பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் - ஜனாதிபதி\nஜூம்மா தொழுகையை தவிர்த்துக் கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/18615", "date_download": "2019-04-25T16:10:11Z", "digest": "sha1:X6TEPBJYNTMLSTFY2T5AVTFNX6LQX4ZP", "length": 9493, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "இந்து சமுத்திரத்தில் இலங்கையின் தேவை அவசியம்..! | Virakesari.lk", "raw_content": "\nமௌலவி ஓருவரை தேடி வவுனியா பொலிசார் வலைவீச்சு\nநெருக்கடியான தருணத்தில் இலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\n15 சிறப்பு சி.ஐ.டி. குழுக்கள் விசாரணையில் ; இதுவரை 78 பேர் கைது\nகிளிநொச்சியில் ஆறு பேர் இராணுவத்தினரால் கைது\nசந்தேகத்துக்கிடமான லொறிகளுடன் இருவர் கைது\nஜூம்மா தொழுகையை தவிர்த்துக் கொள்ளவும்\nதற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் - விபரம் இதோ\nஇந்து சமுத்திரத்தில் இலங்கையின் தேவை அவசியம்..\nஇந்து சமுத்திரத்தில் இலங்கையின் தேவை அவசியம்..\nஇந்து சமுத்திரத்தில் இலங்கை தனித்துவமான பாத்திரத்தை ஏற்கவேண்டுமெனவும் சிசெல்ஸ், மொரிசியஸ், மாலைத்தீவு உட்பட்ட தீவுகளுக்கும் இலங்கையின் பொருளாதார ஆதிக்கம் தற்போது அவசியமான தேவையாகவுள்ளதாகவும் முன்னாள் மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் நசீட் தெரிவித்துள்ளார்.\nஇந்து சமுத்திரத்தில் இலங்கையின் தேவை மற்றும் மாலைத்தீவின் பொருளாதார ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇலங்கை மாலைத்தீவு தீவு சிசெல்ஸ் மொரிசியஸ்\nமௌலவி ஓருவரை தேடி வவுனியா பொலிசார் வலைவீச்சு\nஈஸ்டர் ஞாயிற்றுக் கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை நியாயப்படுத்தி சமூக வலைத்தளத்தில் காணொளியை வெளியிட்ட வவுனியா மற்றும் செட்டிக்குள பிரதேச பள்ளிவாசல்களின் மௌலவி ஒருவரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.\n2019-04-25 21:22:52 மௌலவி ஓருவரை தேடி வவுனியா பொலிசார் வலைவீச்சு\nநெருக்க���ியான தருணத்தில் இலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\nநான்கு அமெரிக்கப் பிரஜைகள் உட்பட 359 அப்பாவி மக்கள் உயிரிழக்க காரணமாக அமைந்த உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்கள்களையடுத்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்ன் பி.டெப்லிஸ் ஒற்றுமையுடன் செயற்பட அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.\n2019-04-25 20:46:34 நெருக்கடி தருணம் இலங்கையர்கள்\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nமட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தியவர் கொழும்பு வெள்ளவத்தை பகுதியிலிருந்து மட்டக்ளப்பிற்கு வந்துள்ளார் எனவும் அதேவேளை இக் குண்டு வெடிப்புகளுடன் சம்மந்தப்பட்ட ஹாறான் மெலவியின் உறவினர்கள் 3 பேரை சந்தேகத்தில் காத்தான்குடியில் வைத்து நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.\n2019-04-25 20:21:12 மட்டக்களப்பு தேவாலயம் தற்கொலை குண்டுதாரி\n15 சிறப்பு சி.ஐ.டி. குழுக்கள் விசாரணையில் ; இதுவரை 78 பேர் கைது\nகொழும்பு உட்பட நாட்டின் 8 இடங்களில் தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்தி 360 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் சி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் கீழ் 15 சி.ஐ.டி. சிறப்பு பொலிஸ் குழுக்கள் விசாரித்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\n2019-04-25 20:18:56 ருவான் குணசேகர சி.ஐ.டி. குண்டுத் தாக்குதல் கைது\nகிளிநொச்சியில் ஆறு பேர் இராணுவத்தினரால் கைது\nகிளிநொச்சியில் இன்று மாலை சந்தேகத்தின் பெயரில் ஆறுபேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\n2019-04-25 20:05:37 கிளிநொச்சி கைது குண்டுவெடிப்பு\n15 சிறப்பு சி.ஐ.டி. குழுக்கள் விசாரணையில் ; இதுவரை 78 பேர் கைது\nமுதலில் துடுப்பெடுத்தாட பணித்தது ராஜஸ்தான்\nநாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு கட்சி பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் - ஜனாதிபதி\nஜூம்மா தொழுகையை தவிர்த்துக் கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/38712", "date_download": "2019-04-25T16:08:43Z", "digest": "sha1:S5PQ6MXLWOUCXXPCQYUCK6V2RBWDDOTK", "length": 13639, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "பகிடிவதையை கட்டுப்படுத்த பொலிஸ் நடவடிக்கை | Virakesari.lk", "raw_content": "\nமௌலவி ஓருவரை தேடி வவுனியா பொலிசார் வலைவீச்சு\nநெருக்கடியான தருணத்தில் இலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\n15 சிறப்பு சி.ஐ.டி. குழுக்கள் விசாரணையில் ; இதுவரை 78 பேர் கைது\nகிளிநொச்சியில் ஆறு பேர் இராணுவத்தினரால் கைது\nசந்தேகத்துக்கிடமான லொறிகளுடன் இருவர் கைது\nஜூம்மா தொழுகையை தவிர்த்துக் கொள்ளவும்\nதற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் - விபரம் இதோ\nபகிடிவதையை கட்டுப்படுத்த பொலிஸ் நடவடிக்கை\nபகிடிவதையை கட்டுப்படுத்த பொலிஸ் நடவடிக்கை\nபல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு அமைய தேவையான நடவடிக்கைகளை பொலிஸ் நிலையங்கள் மூலம் மேற்கொள்வதற்கு பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.\nபல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதைக்கு எதிராக 1998 ஆம் ஆண்டு இலக்கம் 20இன் கீழான பகிடிவதை தடை சட்டத்தின் கடுமையான தண்டனை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஇதற்கமைவாக பொலிஸ்மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இது தொடர்பான ஆலோசனையை வழங்கியுள்ளார்.\nபகிடிவதை சட்டத்தின் சரத்திற்கு அமைவாக குற்றச் செயல் சட்டத்தின் கீழ் பகிடிவதையை மேற்கொள்வோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று உயர்கல்வி மற்றும் கலாச்சார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.\nஅமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் உரையாற்றும் போது. பகிடிவதை சட்டத்திற்கு அமைவாக குற்றமிழைத்தவராக காணப்படும் ஒருவருக்கு நீதி மன்றத்தின் மூலம் கடும் வேலையுடன் கூடிய 10 வருட காலம் வரையிலான சிறை தண்டனையை விதிக்க முடியும்.\nகடந்த இரண்டு வருட கல்வி ஆண்டு காலப்பகுதியில் பல்கலைக்கழக அனுமதிக்காக பதிவு செய்யப்பட்டிருந்த மாணவர்களுள் 1989 பேர் பகிடிவதையின் காரணமாக பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.\nஇதுவரையில் 14 மாணவர்கள் பகிடிவதையின் காரணமாக உயிரிழந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.\nதீவிரவாத அரசியல் கட்சிக்கு உட்பட்ட குழுவொன்று நாட்டின் உயர்கல்வி துறையை சீர்குலைப்பதற்காக செயல்படுவதாகவும் அமைச்சர் குற்���ம்சாட்டினார்.\nஇந்த குழுவினரால் நாட்டில் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சுமைகளை எதிர்நோக்கியுள்ளனர் என்றும் கூறினார். பல்கலைக்கழக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா இங்கு கருத்து தெரிவிக்கையில், பகிடிவதை தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்வதைக்கான விசேட முறைப்பாட்டு பிரிவொன்று மானிய குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.\nஇது வரையில் 417 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக அவர் கூறினார். இம்முறை பல்கலைக்கழகங்களில் உள்வாங்கும் மாணவர்களுக்கு அனுப்பப்படும் விண்ணப்பங்களுடன் பகிடிவதை குறித்து பெற்றோருக்கு தெளிவுபடுத்தும் கடிதம் ஒன்று அனுப்புவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nபகிடிவதை பொலிஸ்மா அதிபர் பல்கலைக்கழகங்கள் உயர்கல்வி நிறுவனங்கள்\nமௌலவி ஓருவரை தேடி வவுனியா பொலிசார் வலைவீச்சு\nஈஸ்டர் ஞாயிற்றுக் கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை நியாயப்படுத்தி சமூக வலைத்தளத்தில் காணொளியை வெளியிட்ட வவுனியா மற்றும் செட்டிக்குள பிரதேச பள்ளிவாசல்களின் மௌலவி ஒருவரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.\n2019-04-25 21:22:52 மௌலவி ஓருவரை தேடி வவுனியா பொலிசார் வலைவீச்சு\nநெருக்கடியான தருணத்தில் இலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\nநான்கு அமெரிக்கப் பிரஜைகள் உட்பட 359 அப்பாவி மக்கள் உயிரிழக்க காரணமாக அமைந்த உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்கள்களையடுத்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்ன் பி.டெப்லிஸ் ஒற்றுமையுடன் செயற்பட அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.\n2019-04-25 20:46:34 நெருக்கடி தருணம் இலங்கையர்கள்\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nமட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தியவர் கொழும்பு வெள்ளவத்தை பகுதியிலிருந்து மட்டக்ளப்பிற்கு வந்துள்ளார் எனவும் அதேவேளை இக் குண்டு வெடிப்புகளுடன் சம்மந்தப்பட்ட ஹாறான் மெலவியின் உறவினர்கள் 3 பேரை சந்தேகத்தில் காத்தான்குடியில் வைத்து நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.\n2019-04-25 20:21:12 மட்டக்களப்பு தேவாலயம் தற்கொலை குண்டுதாரி\n15 சிறப்பு சி.ஐ.டி. குழுக்கள் விசாரணையில் ; இதுவரை 78 பேர் கைது\nகொழும்பு உட்பட நாட்டின் 8 இடங்களில் தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்தி 360 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் சி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் கீழ் 15 சி.ஐ.டி. சிறப்பு பொலிஸ் குழுக்கள் விசாரித்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\n2019-04-25 20:18:56 ருவான் குணசேகர சி.ஐ.டி. குண்டுத் தாக்குதல் கைது\nகிளிநொச்சியில் ஆறு பேர் இராணுவத்தினரால் கைது\nகிளிநொச்சியில் இன்று மாலை சந்தேகத்தின் பெயரில் ஆறுபேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\n2019-04-25 20:05:37 கிளிநொச்சி கைது குண்டுவெடிப்பு\n15 சிறப்பு சி.ஐ.டி. குழுக்கள் விசாரணையில் ; இதுவரை 78 பேர் கைது\nமுதலில் துடுப்பெடுத்தாட பணித்தது ராஜஸ்தான்\nநாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு கட்சி பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் - ஜனாதிபதி\nஜூம்மா தொழுகையை தவிர்த்துக் கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D?page=13", "date_download": "2019-04-25T16:43:16Z", "digest": "sha1:PJHMQTSCX2ZYL2TJIQUD5DSPIVYMS4TH", "length": 7745, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தலைவர் | Virakesari.lk", "raw_content": "\nகொல்கத்தாவின் நிலைமையை மாற்றினார் தினேஷ் கார்த்திக்\nவவுனியாவில் சந்தேகத்திற்கு இடமான வீடுகள், கடைகள் மீது சோதனை\nமௌலவி ஓருவரை தேடி வவுனியா பொலிசார் வலைவீச்சு\nநெருக்கடியான தருணத்தில் இலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nசந்தேகத்துக்கிடமான லொறிகளுடன் இருவர் கைது\nஜூம்மா தொழுகையை தவிர்த்துக் கொள்ளவும்\nதற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் - விபரம் இதோ\nவடக்கு முதல்வர் சீ.வி. விக்கேஸ்வரனை எச்சரிக்கும் தினேஷ்\nவடக்கு முதல்வர் சீ.வி. விக்கினேஸ்வரன் தொடர்ந்து குழப்பமான செயற்பாட்டில் ஈடுபடுவாரானால் வரதராஜப் பெருமாளுக்கு நடந்தத...\nபொது இடத்தில் தோன்றிய பிடெல் காஸ்ட்ரோ ( காணொளி இணைப்பு )\nகியூப முன்னாள் தலைவர் பிடெல் காஸ்ட்ரோ கடந்த 9 மாதங்­களில் பின் முதல் தட­வை­யாக வியா­ழக்­கி­ழமை பொது இடத்தில் தோன்­றி­யுள...\nஇருபதுக்கு 20 ஓவர் கிரி��்கெட் அணித் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக சையிட் அப்ரிடி அறிவித்துள்ளார்.\nஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் குடும்பத்தின் மீது அக்கறை கொண்டவர் ; முன்னாள் மனைவி\nஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்ட ஒரு சாதாரண குடும்பஸ்தராகவே இருந்தார் என அவரது முன்னாள...\nகெய்லைப் போன்று 15 பேர் உள்ளனர் ; டேரன் சம்மி\nகிறிஸ் கெயில் சிறந்த வீரர்தான் என்றாலும் எங்களிடம் அவரை போல 15 மேட்ச் வின்னர்கள் உள்ளனர் என்று மேற்கிந்தியத் தீவுகள் அண...\nநல்லிணக்கம் தொடர்பில் சம்பந்தன் - கேஷப் கலந்துரையாடல்\nஎதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷப் ஆகியோர் இடையே சந்திப்பொன்று இடம்ப...\nஅமைச்சர் மனோ வைத்தியசாலையில் அனுமதி\nதேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் வைத்திய...\nபிணையில் வந்த ஞானசார தேரர் அரசாங்கத்திடம் புதிய கோரிக்கை\nஊடகவியலாளர் பிரதீப் எக்னிலிகொட மனைவி சந்தியா எக்னிலிகொடவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து அச்சுறுத்தியமை மற்றும் நீதிமன்ற செய...\nமுக்கிய தலைவர்களிடையே இரகசிய சந்திப்பு\nமுக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் சந்திப்பொன்று இன்று காலை இடம்பெறவுள்ளதாக அரசவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமலிங்க அணித்தலைவர் : மெத்தியூஸ் உபதலைவர்\nஇருபதுக்கு - 20 உலகக் கிண்ணம் மற்றும் ஆசியக் கிண்ணம் ஆகிய போட்டித் தொடருக்கு லசித் மலிங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக...\nகொல்கத்தாவின் நிலைமையை மாற்றினார் தினேஷ் கார்த்திக்\n15 சிறப்பு சி.ஐ.டி. குழுக்கள் விசாரணையில் ; இதுவரை 78 பேர் கைது\nமுதலில் துடுப்பெடுத்தாட பணித்தது ராஜஸ்தான்\nநாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு கட்சி பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் - ஜனாதிபதி\nஜூம்மா தொழுகையை தவிர்த்துக் கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2016/08/16/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-11/", "date_download": "2019-04-25T15:47:09Z", "digest": "sha1:MJ5EHLVF4IQQSA3CZ54SWHDFGQ2A4CIV", "length": 29614, "nlines": 271, "source_domain": "chollukireen.com", "title": "தொட்டில் 11 | சொல்லுகிறேன்", "raw_content": "\nஓகஸ்ட் 16, 2016 at 10:23 முப 6 பின்னூட்டங்கள்\nபொழுது புலர ஆரம்பித்து விட்டது. இப்பொழுதே போனால் நிதானமாக குளித்து விட்டு, ஆரஅமர துணிகளைப் புழிந்து கொண்டு கரையிலுள்ள மாமரப் பிஞ்சுகள் உதிர்ந்துள்ளதைப் பொறுக்கிக் கொண்டு நிதானமாகக் கதைபேசிக்கொண்டு வரலாம்.முதல்நாள் இரவே யார் யார் வருகிரார்கள் என்று கேட்டுக் கொண்டாயிற்று.\nகுளத்தில் இறங்கி அமிழ்ந்து உட்கார்ந்து விட்டால் கரை ஏறவே மனம் வராது.\nபுருஷர்களுக்கு ஒரு பக்கம். பெண்களுக்கு ஒரு பக்கம் படிக்கட்டுகள். புருஷாள் வருவதற்கு முன்னால்ப்போனால் யோசனை இல்லாமல் குளிக்கலாம். இரங்கி விட்டால் முதலில்\nதுருதுருவென்றுமீன் குஞ்சுகள் காலை கிசுகிசு மூட்டுவதுபோல நெளிந்து,நெளிந்து தொட்டுவிட்டுத் தண்ணீரில் மறையும். கல் படிக்கட்டுகளில் துணியைத் துவைத்துக் கசக்கிக் கசக்கி தண்ணீரில் இரண்டு முறை அலசி விட்டால் பளிச்சென்று எந்தப் புடவை,வேஷ்டி துணிகளானாலும் புதுத்துணியை முதல் முறை தண்ணீரில் நினைத்தது போலத் தோன்றும். ஸோப்பாவது,மண்ணாவது எதுவும் அவர்களுக்குத் தெரியாது.\nதனி நபரானாலும் அக்கம்,பக்கம் உள்ள உறவினர்கள்,வயதானவர்களின் துணிகளையும் கேட்டு வாங்கிக் கொண்டு வந்து துவைத்துக் கொண்டு கொடுப்பது வழக்கம்.\nஓர்ப்படி குளத்துக்குப் போறேன். புடவை இருந்தா குடு. நான் கிளம்பிவிட்டேன். நீ வரியா நான் போயிண்டே இருக்கேன். மீனா, பட்டு எல்லாரும் வந்துட்டா.\nநீங்க போயிண்டே இருங்க. ஒரு எட்டுலே உங்களைப் பிடிச்சூடுவேன். கரையில் விபூதி ஸம்படம்,குங்குமச் சிமிழ் மரத்தில்,தேய்த்துக் குளிக்க நல்லதாக குண்டு மஞ்சள்.\nயராவது ஒத்தர் எடுத்துண்டா போதும்.\nஅவரவர்கள் முடிந்த அளவு துணியுடன் பேசிக்கொண்டே குளத்தை அடைவார்கள்.\nகுளத்தில் பல் தேய்த்துத் துப்பக்கூடாது. ஸோப்பெல்லாம் போடவே கூடாது. மாகஸ்னானம்,துலாஸ்னானம் என்றால் தினம் வெற்றிலை,பாக்கு,பழங்கள் என அது ஒரு மூட்டை கூடவரும். விதரணையாக குளித்து நிவேதனம்செய்து வேண்டியவர்களைத் தேடிப் பிடித்து, மஞ்சள் குங்கும வினியோகம். துணி அலசும்போது யாருக்காகிலும் அதிகம் துணி இருந்தால்,எங்கிட்ட இரண்டு புடவையைக்கொடு . நான் அலசித் தரேன். வேளையோடு கிளம்பினாத்தான் மீதி காரியம் ஓடும்.\nதுணி விலகாமல் தேய்த்துக் குளித்து , பிழிந்த புடவையை லாவகமாக இடுப்பைச் சுற்றி அரை வட்டமாக பின்னும் இரண்டு சுற்று சுற்றி மேலாக்கையும் ஸரிவர கழுத்தைச் சுற்றவைத்��ு,பிழிந்த புடவை,பாவாடை என எல்லாவற்றையும், ஸரிவர இரண்டு தோளிலுமாகப் போட்டுக்கொண்டு, ஜலக்கிரீடை முடிந்து, கும்பலாக கிளம்பி பேசிக்கொண்டே அன்றைய நிகழ்ச்சி நிரல்களைப் பறிமாறிக் கொண்டு வந்தால்தான் மற்ற காரியங்களே ஓடும். அன்றைய கிராமங்களில் சற்று முன்னேறிய பின்னும் இந்த வழக்கம் இருந்தது.\nஒரு வயதானவள் பேச ஆரம்பித்தாள். என்னவோ போ. சின்ன வயஸிலே கல்யாணமே தேவலைபோல இருக்கு.\nஎங்க ஓர்ப்படியைத்தான் சொல்கிறேன். எனக்குத்தான் எதுவுமே இல்லை. ஏதோ கிருஷ்ணாராமான்னு காலம் போறது. கால் நடக்க முடியாத ஓர்படி. மாப்பிள்ளைதான் ஸரியில்லை. பேத்திக்கு கல்யாணம் பண்ணணும்னு விசாரம். நிலம்,நீர்,வீடு வாசல் எல்லாம் இருக்கு. எதையும் எதுவும் செய்ய முடியாது.\nஏன் என்ன அப்படி. எதையாவது வைத்து வாங்கி ஸமாளிக்கலாமே. அதுதானே இல்லை. அண்ணா அப்படி எல்லாம் செய்ய முடியாதபடின்னா எழுதி வைத்து விட்டார். என்னிதும் அப்படிதான். விக்க வாங்க முடிந்தா யாராவது ஏமாத்தி விடுவா. ஆயுஸு வரைக்கும் இருக்கிறதை வைச்சிண்டு அரை வயிறு கஞ்சியாவது குடிக்கட்டும்னு ஸ்வாதீனம் கொடுக்க மாட்டா.\nஅண்ணாவுக்கோ மாப்பிள்ளை பேரிலேயே நம்பிக்கை இல்லை. அதனாலே பெண்டாட்டி,பெண் அவளின் பிற்காலத்திற்குப் பின்னாலே வாரிசுகளாமே. அவர்கள்தான் எது வேண்டுமானாலும் செய்யலாமாம். பத்திரம் பதிஞ்சுட்டுப் போயிட்டாராம்\nமாப்பிள்ளைஸரியில்லே. பொண்ணு என்ன பண்ணுவா ஏதோ ஸுமாரான இடமாவது வேண்டும். நாளைக்கே எல்லாம் அவளுக்கும்தானே.\nஏதோ உறவில் பார்க்றதாகச் சொல்லலே. ஆமாம். அது ஒன்று விட்ட உறவு. பையன் ராஜா மாதிரி இருக்கான்.. வயஸுப் பிள்ளைகள். இப்படி அப்படி ஏறத்தாழ இருக்குமோன்னோ. எங்கோயோ ஹோட்டல்லே வேலை செய்யறான் போல இருக்கு.. பேத்திக்கு துளிகூட இஷ்டமில்லே. பேச்செடுத்தாலே அழுகையும் அமக்களமாகவும் ஆயிடறது. உனக்குத் தெரிந்தவா உறவுலே யாராவது இருந்தா விசாரி.\nநம்ம ஊரிலேயும் யாராவது அந்தத் தெருவில் இருக்காளா விசாரி. ஓர்ப்படிதான் விசாரிச்சு சொல்லுன்னா. அதான் சொல்றேன்.\nநாளைக்கு வரச்சே பேசலாம். அவரவர்கள் வீட்டு விசாரப்பட ஆத்தை நெருங்கியாச்சு. ஏழெட்டுநாள் இந்தப் பேச்சே எடுக்காமல் குளித்துக் கரை ஏறியாகி விட்டது.\nஏண்டீ உன்னிடம் சொன்னேனே. ஏதானும் விஜாரிச்சயா பாவம் எங்க ஓர்ப்படி. பொண்ணு ஊ��ிலே இருக்கா. பேத்திதான் கூட இருக்கா. யாரானும் விஜாரிச்சுச் சொன்னாதானே உண்டு. உங்கிட்டே சொன்னேன்னேன்.\nஏதாவது சொன்னாளா என்று கேட்டுக் கொண்டே இருக்கா.\nநானும் விஜாரித்தேன். அசலூரா இருந்தாகூட பரவாயில்லை என்று.\nஇங்கேயே இருக்கிறவாளோட உறவுகூட புதுசா மனது மாறி இருக்காளாம்.\nகல்யாணமே வேண்டாம் நாலு பசங்களாயிடுத்துன்னு சொன்னவாளும் புதுசா ஹூம் கொட்ட ஆரம்பிச்சிருக்காளாம். இன்னொண்ணு பிக்கல் பிடுங்கல் இல்லே. ஒரு பொண்ணுதான். அதுவும் குழந்தை இல்லை. பெரியபொண்ணாயிடுத்து. வெளியூரில் இருந்தாளே பானு அவபுருஷன்.\nஇதெல்லாம் நாம் சொன்னால் நன்னாயிருக்காது. காசு பணம் அதிகம் செலவாகாது.\nநானும் கேள்விப்பட்டேன். எதுக்கும் அப்பன்காரன் ஸரி சொல்லணும். கல்யாணம் ஆகாம எத்தனை வருஷம் வீட்டில் அடைந்து கிடக்கணும் இந்தப் பொங்க.\nஅதனால்தான் அந்தப் பெண்ணும் யோசித்துக் கொண்டு இருக்கு. இந்த அப்பா, இந்தப் பணம் காசு எதுவும் மாறப்போவதில்லை.\nவரவனாவது கண்ணியமானவனாக இருக்கணும். அந்த உறவுக்காரப்பிள்ளை வேண்டவே வேண்டாம். அதிலே மன உறுதியாக இருக்கு.\nநானும் இன்னிக்குப் போய்ச் சொல்லுகிறேன். நல்லதா ஏதாவது முடிவு எடுக்கட்டும். இன்னும் இரண்டுநாள் நான் குளத்துக்கு வரலே. எங்க அக்காவாத்துக்குப் போறேன். இதெல்லாம் விசாரிக்கச் சொல்லுகிறேன்.\nபானுவின் புருஷன் வீட்டு ஸமாசாரங்கள் மனதில் அசைபோட ஆரம்பித்து விட்டது. தொடருவோம்.\n6 பின்னூட்டங்கள் Add your own\nநானும் தொடர்கிறேன். நேரில் பேசுகிறாப்போல் எழுதி இருக்கீங்க\nமிக்க ஸந்தோஷம். தொடர்கிறேன் என்பது மகிழ்ச்சியான விஷயம். நன்றி. அன்புடன்\nகுளத்தங்கரையில் ஆரம்பிச்சு, திருமணப்பேச்சுவரை பதிவினூடே நாங்களும் வருவது போலவே இருக்கும்மா \nநீங்கள் எல்லாம் கூட வருவதாலேதான் தொட்டில் ஆடிக்கொண்டு இருக்கிறது. வா,வா கூடவேவா. அன்புடன்\n5. கோமதி அரசு | 1:48 பிப இல் ஓகஸ்ட் 31, 2016\nஅந்தக் காலத்தில் ஒருத்தருக்கு ஒருத்தர் எவ்வளவு உதவியாக இருந்து இருக்கிறார்கள்\n(குளத்துக்கு போகும் போது முடியாதவர்கள் துணியை துவைத்துக் கொடுப்பது, பிறருக்கு உதவுவது என்று)\nநேரில் பேச்சை கேட்பது போல் இருக்கிறது. அருமை.\nஉங்கள் வரவிற்கும்,கருத்துக்கும் மிகவும் நன்றி.அந்த மாமி மட்டும் இல்லே. குளத்திற்குப் போகும் ஒவ்வொருவரும் எந்த விதத்திலாவது அக்கம் பக்கம் உள்ள உறவினர்களுக்கு உதவுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இப்போது குளமெல்லாம் குப்பைக் கிடங்குகளாக மாறி இருக்கிறது. நான் ஜெனிவா வந்துள்ளேன். தொடர்ந்து பின்னூட்டம் கொடுங்கள். அருமை என்ற வார்த்தையும் அருமையாக யிருக்கிறது எனக்கு. அன்புடன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஜூலை செப் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nபச்சை சுண்டைக்காய் மெந்தியக் குழம்பு.பலாக் கொட்டையுடன்.\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nகதை, கவிதை, ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/category/beauty", "date_download": "2019-04-25T16:27:57Z", "digest": "sha1:462KBEDZAJVQYCZDZNMEVTRMMQWYFCZK", "length": 10691, "nlines": 204, "source_domain": "lankasrinews.com", "title": "Beauty Tamil News | Best Advice and Latest Health News on Beauty | Latest Tamil Beauty Updates | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபொடுகை மாயமாக மறைய செய்ய வேண்டும் இதில் ஒன்றை ஃபாலோ பண்ணுங்க\nதலைமுடி உதிர்வதை உடனடியாகத் தடுக்கணுமா இந்த நேச்சுரல் ஹேர் ஆயில் யூஸ் பண்ணுங்க\nஎன்றென்றும் இளமையுடன் ஜொலிக்க இந்த மாஸ்கை மட்டும் ட்ரை பண்ணுங்க\nஒரு வாரத்தில் நகங்கள் நீளமாக வளரனுமா\nமூன்றே நாட்களில் கரும்புள்ளியை மறைய செய்ய வேண்டுமா\nமுடி உதிர்தல் முதல் பொடுகு பிரச்சினை வரை தடுக்க வேண்டுமா இந்த ஹேர் மாஸ்க் மட்டும் யூஸ் பண்ணுங்க\n3 நாட்களில் சருமத்தை ஜொலிக்க செய்யணுமா இதோ அற்புத பேஸ் மாஸ்க்... இப்படி யூஸ் பண்ணுங்க\n இதோ சூப்பர் மாஸ்க்... இத மட்டும் அப்ளை பண்ணுங்க\nகூந்தல் அடர்த்தியாக நன்றாக வளரனுமா இதில் ஒன்றை ஃபாலோ ��ண்ணுங்க\nசூரிய ஒளியால் சருமம் பொலிவிழந்து விட்டதா அப்போ உருளைக்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க\n10 நாட்களில் சீக்கிரம் வெள்ளையாக வேண்டுமா இந்த மாஸ்க் மட்டும் போதும்\nவழுக்கையில் உடனே முடி வளரனுமா வெங்காயத்தை இப்படி யூஸ் பண்ணுங்க\nசருமத்தில் உள்ள அழுக்கை போக்கும் காபி ஸ்க்ரப்.. இப்படி யூஸ் பண்ணி பாருங்க\n அப்போ இதில் ஒன்றை தினமும் ட்ரை பண்ணுங்க\nநீண்ட கருகருவென கூந்தலை பெற வேண்டுமா அப்போ மருதாணியை இப்படி யூஸ் பண்ணுங்க\n அப்போ தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க\nவெயிலினால் முகம் கறுத்து போய்ட்டு இருக்கா அப்போ இந்த மாஸ்க் ட்ரை பண்ணுங்க\nமுடி உதிர்வை தடுக்க வேண்டுமா\nநகங்களில் உள்ள மஞ்சள் கறையை போக்க வேண்டுமா\nஐஸ்வர்யா ராயின் அழகின் ரகசியம் இதோ\nமுக அழகை கெடுக்கும் கரும்புள்ளியை போக்க வேண்டுமா இதில் ஒன்றை யூஸ் பண்ணி பாருங்க\nஇளமை ததும்பும் சருமத்தை பெறணுமா இந்தவொரு பொருள் ஒன்றே போதும்\nமுடி உதிர்தல் பிரச்சினைக்கு முட்டை இப்படி யூஸ் பண்ணுங்க\nஉங்கள் கைகள் பட்டுப்போல் மாறணுமா இதை மட்டும் ட்ரை பண்ணுங்க\n அப்போ மாதுளையை இப்படி யூஸ் பண்ணுங்க\nசருமத்தை மிளிர செய்ய இந்த திராட்சை மாஸ்கே போதுமே\n மவுத் வாஷை இப்படி யூஸ் பண்ணுங்க\nஉங்கள் கூந்தல் கருகருவென அலைபாயணுமா இந்த டானிக் ஒன்றே போதுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-25T16:14:21Z", "digest": "sha1:XCBIIDCUXLFFOGK2K2BXTJ5B3RH3RZWG", "length": 11549, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "நேச நாயனார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n“மன்னியசீர் மறைநாவன் நின்றவூர் பூசல்\nவரிவளையாள் மானிக்கும் நேசனுக்கு மடியேன்” – திருத்தொண்டத்தொகை.\nநல் ஒழுக்கம் உடைய பெரியோர்கள் நிலைபெற வாழும் காம்பீலி என்னும் பழம்பதி (தொன்மையான இடம்) ஒன்றுண்டு. அதில் அறுவையார் குலத்தில் செல்வம் மிக்க குடியில் வந்தவர் நேசர் என்பவர். அவர் இடையறாது சிவனடியார்களைப் போற்றி வந்தார். ஒரு போதும் சிவனடிச் சிந்தை மறவார். வாக்கினால் திருவைந்தெழுத்து ஓதுவதையும் மறவார். தமது மரபின் கைத்தொழிலைச் சிவனடியர்களைக்காகவே செய்துவந்தார். உடையும், கீழ்கோவணமும் நெய்து அடியார்களுக்கு இடைவிடாது நாளும் ���வர் வேண்டியமுறையால் ஈந்து வந்து சிவனடி நிழல் சேர்ந்தார்.\nசிவனடியார்களுக்கு உடை உதவுதல் சிறந்த சிவத்தொண்டு\nநேசநாயனார் குருபூசை நாள்: பங்குனி உரோகிணி.\n↑ நாயன்மார் பெருமக்கள் அவதாரத் தலங்கள் மற்றும் முக்தித் தலங்கள்\nபெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்\nதிருத்தொண்டத் தொகை (சுந்தரமூர்த்தி நாயனார்) * திருத்தொண்டர் திருவந்தாதி (நம்பியாண்டார் நம்பி)\nகோச் செங்கட் சோழ நாயனார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 செப்டம்பர் 2016, 15:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/wwe/roman-reigns-next-match-on-raw-confirmed", "date_download": "2019-04-25T15:44:53Z", "digest": "sha1:MKVL6X5ATXVWB536CJ2CBAOGOHWLEIDN", "length": 10942, "nlines": 85, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "WWE செய்தி : ரோமனின் அடுத்த ரா போட்டியின் பங்கேற்பு உறுதியாகியுள்ளது", "raw_content": "\nரோமன் நோயிலிருந்து மீண்டு வந்த பிறகு இதுவரை இரண்டு போட்டிகளில் மட்டுமே களம் கண்டுள்ளார். ஒரு போட்டி தனியாகவும் மற்றொரு போட்டி ஆறு பேர் கொண்ட டேக் போட்டியாகவும் ரோமனுக்கு அமைந்தது.\nகடந்த வாரம் நடைபெற்ற ரா நிகழ்ச்சியில் ரோமன் பங்கேற்பதாக இருந்தது, ஆனால் ட்ரயூ மக்என்டயரின் தலையிடுதலால் கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட ரோமன் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன் விளைவாகவே இந்த வாரம் நடைபெற்ற ரா நிகழ்ச்சியிலும் ரோமன் பங்கேற்க முடியாமல் போனது.\nஆக, ரோமனை எப்போது அரங்கத்திற்குள் பார்க்கலாம் என்பதை தெரிந்துகொள்ள கீழுள்ள தொகுப்பை படிக்கவும்.\nஒருவேளை இதைப் பற்றி உங்களுக்கு தெரியாமல் இருந்தால்…\nரோமன் லுகேமியா என்ற நோயால் அவதிப்பட்டு வந்தது ரசிகர்களிடையே சோகத்தை உண்டாக்கியிருந்தது. நோயிலிருந்து விடுபட சிகிச்சைகளை உட்கொண்ட ரோமன் போட்டிகளிலிருந்து சிறிது காலம் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். நோயிலிருந்து விடுபட்டு வருவதாக கூறிய ரோமன் கடந்த பாஸ்ட்லென் போட்டிகளில் மீண்டும் திரும்பினார். பாபி லாஷ்லி, மக்என்டயர், மற்றும் பாரேன் கார்பினுக்கு எதிராக களம் கண்ட ரோமனை உள்ளடக்கிய “தி ஷியில்டு” அணி வெற்றியை சுவைத்திருந்தது.\nகடந்த வாரம் கார்பினுக்கு எதிராக களம் காண இருந்த ரோமன், மக்என்டயரின் தாக்குதலுக்கு உள்ளானார். எனவே அப்போட்டியில் அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.\nஇந்த வாரம் ரோமன் பங்கேற்பதாக இருந்த ரா போட்டியில் ரோமன் பங்கேற்கவில்லை, காரணம் கடந்த வாரம் மக்என்டயர் ஏவிய தாக்குதல் தான். கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட ரோமன், படுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.\nரஸ்ஸில்மேனியாவுக்கு முன்பாக நடைபெற உள்ள ரா போட்டியில் ரோமன் கண்டிப்பாக பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ரோமன் எதிர்வரும் ரா போட்டியில் பங்கேற்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.\nகடந்த வாரம், மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட ரோமன் ரெய்ங்ஸ் மற்றும் டீன் ஆம்ப்ரோஸ் இருவரும் போட்டிகளில் பங்கேற்காமல் போனது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்ப்ரோஸ் தனது ஷியில்டு சகோதரரான செத் ரோல்லின்ஸை காப்பாற்ற மட்டும் கடந்த வார நிகழ்ச்சியில் தோன்றினார்.\nஎதிர்வரும், ரா நிகழ்ச்சிக்கான விளம்பர வேளைகளில் ஈடுபட்டுள்ளது WWE, ப்ரவுன் ஸ்ட்ரோவ்மன் மற்றும் பாரேன் கார்பின் இடையேயான போட்டியை பெரிதளவில் விளம்பரப்படுத்தி வருகிறது WWE. மேலும் பாபி லாஷ்லி, ஃபின் பெலோர் மற்றும் ட்ரயூ மக்என்டயர் இடையேயான ட்ரிபிள் திரேட் போட்டியையும் விளம்பரப்படுத்தி வருகிறது WWE. Wrestlinginc தளத்தின் தகவலின்படி மேற்கூறிய இரு போட்டிகளும் ரா நிகழ்ச்சியில் இடம் பெறாது என்று கணிக்கப்பட்டுள்ளது. இவ்விரு போட்டிகளும் ரா நிகழ்ச்சியின் முன்பாக அல்லது ரா நிகழ்ச்சிக்குப்பின் நடத்தப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nட்ரயூ மக்என்டயர் மேடையில் ரோமனுக்கு எதிராக சவால் விடுத்துள்ளதால் ரோமன் எதிர்வரும் ரா நிகழ்ச்சியில் பங்குபெற்று தன்னுடைய கெத்தை காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் இந்நிகழ்ச்சியில், ஷியில்டு அணியின் இணை சகோதரர்களும் ரோமனுக்கு உறுதுணையாக போட்டியில் பங்கேற்கலாம். இப்போட்டி ட்ரிபிள் திரேட் போட்டியாக மாறவும் வாய்ப்புள்ளது. என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்\nநேற்றைய WWE ராவில் நடைப்பெற்ற மூன்று நல்ல விஷயங்கள் (மார்ச் 18,2019)\nWWE செய்தி : ரஸ்ஸில்மேனியா 35-க்கு பிறகு நடக்கும் பெரிய போட்டியில் ரோமனின் எதிராளிகள��� யார் என்று இப்போதையே வெளியிட்ட WWE\nரஸ்ஸில்மேனியா 35 : இந்த மூன்று சூப்பர்ஸ்டார்கள் செத் ரோல்லின்ஸ்க்கு தடையாக அமையலாம்\nஇன்று நடைபெற்ற ரா நிகழ்ச்சியில், ஏறத்தாள உறுதி செய்யப்பட்ட இரண்டு ரஸில்மேனியா 35-க்கான போட்டிகள் \nWWE செய்தி : “தயவுசெய்து போகாதே” டீன் ஆம்புரோஸை கெஞ்சும் ரோமன் ரெய்ங்ஸ் \nWWE செய்தி : ப்ரவுன் ஸ்ட்ரோவ்மனின் ரஸ்ஸில்மேனியா போட்டி அதிகாரப்பூர்வமாக உறுதியாகிவிட்டது.\nரஸில்மேனியா 35-இல் ப்ராக் லெஸ்னர் மற்றும் செத் ரால்லின்ஸ் போட்டியின் மூன்று சாத்தியமான முடிவுகள் \nWWE செய்தி : டால்ப் ஜிக்லர் எங்கேதான் உள்ளார் \nதொலைக்காட்சி நேரலையில் நேரடியாக கைது செய்யப்பட்ட 5 WWE சூப்பர்ஸ்டார்கள்\nWWE செய்தி: மீண்டும் வருகிறார் அண்டர்டேக்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/10005231/Women-have-been-traumatized-with-colonies-to-provide.vpf", "date_download": "2019-04-25T16:44:17Z", "digest": "sha1:3B6CRLVXQUPO3MTICCOG27AGVQD6BDVT", "length": 10625, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Women have been traumatized with colonies to provide drinking water regularly in Periyakulam. || பெரியகுளத்தில் சீராக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபெரியகுளத்தில் சீராக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்\nபெரியகுளத்தில் சீராக குடிநீர் வழங்கக்கோரி காலிக் குடங்களுடன் பெண்கள் சாலைமறியல் செய்தனர்.\nபெரியகுளம், தென்கரை 25-வது வார்டு இந்திராபுரி தெருவில் கடந்த 6 மாதமாக முறையாக குடிநீர் வழங்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் சீராக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெரியகுளத்தில் உள்ள தேனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.\nஇதுகுறித்து தகவலறிந்த தென்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் பிரச்சினை தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.\nஇதைத்தொடர்ந்து பெண்கள், சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் போராட்டத்தால் தேனி- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்படைந்தது.\nஇதேபோன்று பெரியகுளம் அருகே உ���்ள தாமரைக்குளம் பேரூராட்சி 8-வது வார்டில் முறையாக குடிநீர் வினியோகிக்கவில்லை என்று கூறி பேரூராட்சி அலுவலகத்தை அந்த பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனை அறிந்த பேரூராட்சி நிர்வாகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிப்பதாக தெரிவித்தனர். இதை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சினிமா இயக்குனர் அட்லி மீது துணை நடிகை பரபரப்பு புகார்\n2. ஆண்டிப்பட்டியில், நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்ற கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை - 4 பேரிடம் போலீசார் விசாரணை\n3. பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு: 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு\n4. ராட்சத அலையில் சிக்கி இளம்பெண் சாவு இன்னொருவர் கதி என்ன\n5. தாரமங்கலத்தில், பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - வரதட்சணை கொடுமையால் பரிதாபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/22111129/We-will-defeat-robberyAvoid-the-act-of-revenge.vpf", "date_download": "2019-04-25T16:38:42Z", "digest": "sha1:NBO2FRVEXHEWQTI5U44G5XFYHLBS2P6A", "length": 23653, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "We will defeat robbery Avoid the act of revenge ...! || வழிப்பறியை ஒழிப்போம்...! பழிச்செயலைத் தவிர்ப்போம்...!", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் விசாரணை குழுவில் நீதிபதி இந்து மல்கோத்ரா\nஉயிரே போனாலும் பரவாயில்லை.இன்று விடக்கூடாது என்ற எண்ணத்துடன் காவலர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அந்த நகை பறிப்பு திருடர்களை துரத்தி சென்று அவர்களுடைய மோட்டார் சைக்கிள் மீது மோதி கீழே தள்���ினார்.\nநகை பறிப்பு திருடர்கள் இருவரும் விழுந்தனர். அடி ஏதும் படாமல் தப்பி ஓடிவிட்டான் ஒருவன். மற்றொருவன் நொண்டிக் கொண்டே ஓடினான்.\nகாவலருக்கும் காலில் பலத்த காயம். இவரும் நொண்டி கொண்டே அவனை துரத்தினார். பின்னர் பொதுமக்களின் உதவியுடன் அந்த திருடனை பிடித்து விசாரணை செய்யப்பட்டது. அவன் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவன். அங்கு சிறையில் இருந்தபோது சக தோழர்கள் அவனிடம், ‘நீ சென்னைக்கு சென்றால் ஒவ்வொரு முறையும் கொத்து கொத்தாக நகை பறிக்கலாம். லக்னோவில் 10 பெண்கள் அணிந்து வரும் நகைகளை சென்னையில் ஒரே பெண்ணிடம் பறித்து விடலாம்’ என்று சொன்னதாகவும், அதன் காரணமாகவே அவன் பலமுறை சென்னை வந்து நகை பறிப்பு தொழில் செய்வதாகவும், அவன் ஆறுபேர் கொண்ட குழுவில் ஒருவன் என்றும் தெரியவந்தது.\nமேலும் இது போன்ற பல குழுக்கள் சென்னையில் தங்கி நகை பறிப்பதாகவும் சொன்னான். இது நடந்து ஆறு வருடங்களுக்கு முன் சென்னை வளசரவாக்கத்தில்.\nஇது போன்று நம் தமிழ் மண்ணை சேர்ந்த நகை பறிப்பு திருடர்கள் நாலாபுறங்களில் இருந்தும் நகர் புறம் சென்று அடையாளம் தெரியாமல் இருக்க தலை கவசம் அணிந்து துணிந்து இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சில சமயம் நகை பறிக்கும் போது கொலை செய்து விடுவதும் உண்டு.இக்கூட்டத்தில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்களும் உண்டு. கல்லூரி மாணவர்களும் உண்டு. அழகாக உடை அணிந்த அடித்தட்டு இளைஞர்களும் உண்டு. பதினெட்டு வயதுகூட நிரம்பாத சிறுவர்களும் உண்டு.\nநொடிப் பொழுதில் கை நிறைய லட்சங்கள். எந்த தொழிலிலும் இத்தனை எளிதில் ஈட்டமுடியாது. சாந்தமான உடல் மொழியுடன், சந்தேகமே இல்லாத வகையில், நேராகவே சென்று, தன் அருகில் யாரும் இல்லாத நிலையில் இருக்கும் பெண்ணிடம் நகை பறிக்கும் இக்கயவர்கள், தன் உடையின் நிறத்தை வைத்துக்கூட காவலர்கள் தம்மை பிடித்துவிடக்கூடாது என்பதற்காக இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும்போது உடை மாற்றிக்கொள்ளும் லாவகம் கொண்டவர்கள். துரத்தி வருவோரை கத்தியை காட்டி மிரட்டி விரட்டும் துணிச்சலும் உண்டு.\nவாகனம் இல்லாத வீடே இல்லை என்ற அளவிற்கு கட்டுக்கடங்கா வாகனப்பெருக்கம், குற்றத்தை நடத்திவிட்டு எளிதில் தப்புவதற்கு வாய்ப்பு உள்ள நகர அமைப்பு, போலியான பதிவு எண்களுடன் விரைந்து செல்லும் இரு சக்கர வாகனம், இவை அனைத்தும் இக்கயவர்களுக்கு சாதகமானவை.\nகாவல்துறையில் பணியாற்றிய காலத்தில் தினமும் 20 மணி நேரம் ரோந்து பணியில் ஈடுபட்டு சீருடை கழற்றவே இயலாத நிலை இருந்தது. அதனால் குற்றங்களை குறைக்க முடிந்தது. இருப்பினும் 20 பவுன் நகைகளை கோலமிடும்போது பறிகொடுத்த சென்னை கே.கே.நகர் ஒல்லி பெண்ணும், தன்னிடம் இருந்த ஒரே தங்க செயினை பறிக்கொடுத்த ராமாவரம் ஆசிரியை போன்று பல பாதிக்கப்பட்ட பெண்களின் கழுத்தில் ஏற்பட்ட காயங்கள் இன்னமும் என் மண்டை ஓட்டுக்குள் நிழலாடுகின்றன. ஒவ்வொரு நகை பறிப்பு சம்பவத்தின்போதும் தடுக்க இயலாமல் போனதால் நான் மன வேதனை அடைந்து பாதிக்கப்பட்டவர்களை காண்பதற்கே வெட்கப்பட்டுள்ளேன்.\nஆனால் நகை பறிகொடுத்த பெண்களில் 90 சதவீதம் பேர் கலக்கமடைய தேவையில்லை. ஏனெனில் நமது சென்னை போலீசார் 2017-ல் 90 சதவீத வழக்குகளை கண்டுபிடித்து உள்ளனர். பதிவான 615 வழக்குகளில் 814 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாண்டு மே மாதம் வரை பதிவான 175 நகை பறிப்பு வழக்குகளில் 149 பேர் கைது செய்யப்பட்டு 90 சதவீத வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆக 90 சதவீத பெண்கள் தாங்கள் பறிக்கொடுத்த நகைகளை திரும்ப பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் 2017-ல் பதிவான 2051 வழக்குகளில் 1447 வழக்குகளில் துப்புதுலங்கி இருக்கிறது. இது சுமார் 70 சதவீதம் ஆகும்.\nஅப்படி இருந்தும் ஏன் இவ்வாறு தொடர்ந்து இக்குற்றங்கள் அரங்கேறுகின்றன குற்றம் செய்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவதில்லை. சரியான சாட்சியங்கள் இல்லாமையால் பெரும்பாலான வழக்குகள் தண்டனையில் முடிவதில்லை. கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டால் ஒரு மாதத்திற்குள் ஜாமீனில் வெளிவந்து இதே தொழிலை மீண்டும் செய்கின்றனர். பிடிபடாமல் வழக்கு விசாரணையை தாமதம் செய்கின்றனர்.\nதாமதிக்கப்படும் நீதி, மறுக்கப்படும் நீதி. அதேபோல் தாமதப்படும் நீதி சமூகத்தில் குற்றங்களை கூட்டவும் செய்கிறது. ‘அவன் ஜாமீனில் வந்து அதையேதானே செய்கிறான். நாமும் செய்வோம். வழக்கு முடியறப்ப பார்த்துக்கலாம்’ என்று ஊக்கம் பெற்று சபலபுத்தியுள்ள இளைஞர்கள் இக்குற்றசெயலில் ஈடுபடுவது நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.\nவழிப்பறி சம்பவம் நடைபெறாமல் தடுக்க என்ன செய்யலாம்\n1. இக்குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டனை அடைய வேண்டும். இந்திய த��்டனை சட்டம் 392-வது பிரிவின்படி இக்குற்றம் செய்தவர்களுக்கு அதிகபட்சம் 10 வருடங்கள் தண்டனை உண்டு.\n2. குறைந்தபட்சம் தண்டனை 5 ஆண்டுகள் என்றும், சாதாரணமாக 90 நாட்களுக்குள் ஜாமீனில் விடக்கூடாது என்றும் சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும்.\n3. இயன்ற அளவு இவ்வழக்குகளில் 90 நாட்களுக்குள் விசாரணை முடித்து தண்டனை வழங்கும் வகையில் தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். ஏனெனில் ஜாமீனில் விடுதலையானால் இக்குற்றவாளிகளை திரும்பவும் பிடிப்பது மிகவும் கடினம்.\n4. குற்ற விசாரணை முறை சட்டப்பிரிவு 110 ன் கீழ் நடவடிக்கை எடுத்து பழையகுற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டு அவர்கள் மீதுள்ள வழக்குகளில் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்.மேலும் மாநகரங்களில் மாநகர சட்டப்படி தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை மாநகருக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும்.மீறினால் சிறையில் அடைத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n5. அடகு வைக்கப்படும் நகைகள் ஏலம்போகும்போது அதைபற்றி விசாரணை செய்தால் குற்றவாளிகள் பிடிபட வாய்ப்புள்ளது. திருட்டு நகைகளை வாங்குவோர் பட்டியலை தயாரித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n6. தெருவை பார்க்கும் வகையில் அனைத்து வீடுகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். வீடு கட்ட அனுமதி வழங்கும்போது கேமராக்கள் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.\n7. இரு சக்கர வாகன ஓட்டிகளின் முகத்தினை தெளிவாக படம் எடுக்கும் வகையில் கேமராக்களை இக்குற்றம் நடைபெற சாத்தியமான இடங்களில் பொருத்தி அவற்றை காவல் நிலையத்துடன் இணைத்து திருடர்களின் நடமாட்டத்தை கணினி வழியில் கண்டுபிடித்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.\n8. மாநில நுண்ணறிவுப்பிரிவில் இவ்வழக்குகளை கண்டுபிடிப்பதற்கென ஒரு தனிப்பிரிவு ஏற்படுத்தி அதை மாவட்ட பிரிவுகளோடு ஒருங்கிணைத்து நுண்ணறிவு தகவல்கள் சேகரிக்கப்பட்டு பரிமாறிக்கொள்ள வேண்டும். காவல்துறையில் நடைமுறையில் உள்ள தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த படவேண்டும். இவ்வழக்குகளில் நேர்மையான முறையில் விசாரணை செய்து குற்றவாளிகள் ஜாமீனில் விடுதலை ஆகும் முன்பே வழக்கு விசாரணையை முடிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nசொற்ப நகைகளை அணிவதால் உத்தரபிரதேச பெண்கள் இக்குற்றங்களில் அதிகம் பாதிக்கப்படுவதில்லை எண்ணும் உண்மையை பற்றி நாமும் சிந்திக்க வேண்டும்.\n- மு.அசோக்குமார், ஐ.பி.எஸ்., முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சினிமா இயக்குனர் அட்லி மீது துணை நடிகை பரபரப்பு புகார்\n2. ஆண்டிப்பட்டியில், நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்ற கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை - 4 பேரிடம் போலீசார் விசாரணை\n3. பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு: 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு\n4. ராட்சத அலையில் சிக்கி இளம்பெண் சாவு இன்னொருவர் கதி என்ன\n5. தாரமங்கலத்தில், பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - வரதட்சணை கொடுமையால் பரிதாபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/category/eelam-cinema", "date_download": "2019-04-25T15:44:05Z", "digest": "sha1:WDEVZRSWXM7CBNML7CSUEUGBEKC4HEK6", "length": 5011, "nlines": 98, "source_domain": "www.todayjaffna.com", "title": "நம்மவர் படைப்பு - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nமயிலிட்டி மண்ணின் விழுதொன்றின் குரல்\nஇலங்கையின் வடக்கே மிகவும் பெரிய மீன்பிடி துறைமுகமாக காணப்பட்ட மயிலிட்டித்முறைமுகம், இற்றைக்கு மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் மீன்பிடித்தொழிழில் நாட்டின் முன்னனியாக விளங்கியது. ஆனால் தற்போது எமது மயிலிட்டி கிராமம் எந்தவித பயனுமில்லாமல் இராணுவத்தினர் வசமுள்ளது. எமது கிராமம் மீன்பிடியில்...\nயாழில் வாழ்வை இழக்கும் பெண்கள்.. நிஜமல்ல நிழல்\n2009 மே 18இன் பின்னர் தமிழ் இனத்தை அழிப்பதற்கு எம் இனமே காரணமாய் இருப்பது வேதனையான பதிவுகள் கடந்த காலங்களில் நாம் பலரை விரல் நீட்டியுள்ளோம் ஆனால் இன்றைய நடப்பு நாட்களில் எம்...\nயாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருவோருக்கான முக்கிய அறிவிப்ப���\nகுண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் யாழில் அதிரடியாக ஐவர் கைது\nயாழ். பருத்தித்துறை பகுதியில் வாழும் முஸ்லிம் மக்களின் விபரங்களை திரட்டிய அதிரடி படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10909042", "date_download": "2019-04-25T16:30:00Z", "digest": "sha1:KJ4RLLCZE3VYVC4SYDUJJA74R24D4QGO", "length": 48930, "nlines": 794, "source_domain": "old.thinnai.com", "title": "வெறிச்சோடிக் கிடக்கும் வீடு! | திண்ணை", "raw_content": "\nஅப்பாவுக்கும் எனக்குமிடையில் பாசத்தைத்தாண்டி நட்பு துளிர்விட்டது, எனது எட்டாவது வயதில்தான் அப்போது அவர், தனது நாற்பதின் துவக்கத்தில் இருந்தார். அரசு வேலையை எழுதிக் கொடுத்துவிட்டு, சொந்தமாகத் தொழில் துவங்கும் முயற்சி யில், ஓடியபடி இருந்தார். கொஞ்சம் இறுக்கமான தருணம், அது. என்றாலும், சா¢யாக எட்டரை மணிக்கு இரவு உணவுக்காக எங்கிருந்தாலும் வீட்டுக்கு வந்துவிடுவார். அதை ஒரு வழக்கமாக வைத்திருந்தார். அப்பா, அம்மா, செல்வி அக்கா, சுந்தர் அண்ணா, நான் ஒன்றாகத்தான் இரவு உணவை சாப்பிடுவோம். அந்த ஒருமணி நேரம், எங்களுக் கான நேரம். யார் எந்தக் கருத்தை வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம்.\nஅப்பாவுக்கு புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் நிறைய இருந்தது. இலக்கியவாதிகளு டனானத் தொடர்பை அவர் விரும்பி வைத்திருந்தார். அவர்களும் தங்களுடைய படைப் புகளை, அச்சுக்குத் தரும்முன்பே அப்பாவுக்கு அனுப்பி வைத்து, கருத்து, மதிப்பீடு, திருத்தம் எல்லாம் கேட்பார்கள். அதையெல்லாம் சிரமம் பாராமல் செய்து தருவார். தனது புத்தக அனுபவங்களை, எங்களுடனும் பகிர்ந்து கொள்வார். சுவாரஸ்யமாக இருக்கும். அம்மாவுக்கு, அப்பா மீது கொஞ்சம் சள்ளை இருந்தது. ஒரே ஒருமுறை மட்டும், எங்கள் முன்பாக ‘நாட் சூஸன் எ குட் லைப்’ என்று முணங்கியிருக்கிறார்.\nஅன்று பங்குச் சந்தைக் குறித்தச் செய்தி, தொலைக் காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது. விவாதமும் அதன் மீது தான் இருந்தது. செல்வி அக்காவும், சுந்தர் அண்ணாவும் ‘காளையும்… கரடியுமாக…’ பேசிக் கொண்டார்கள். அவர்களின் பேச்சில் ஒரு கட்டுத் திட்டம் இருந்தது. அவரவர் போக்கே சா¢ என்பதுபோல், சூடாகிக் கொண்டார்கள். மீதி மூன்று பேருமே, அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தோம். உணவு உள்ளேயும் போய்க் கொண்டிருந்தது. பேச்சும் கூடிக் கொண்டிருந்தத��. நான் சொன் னேன். “இதுல ¡¢ஜிட்டா இருந்தா, நஷ்டம்தானே நேரத்துக்கு ஏத்தமாதி¡¢ நடந்துக் குறது தானே புத்திசாலித்தனம் நேரத்துக்கு ஏத்தமாதி¡¢ நடந்துக் குறது தானே புத்திசாலித்தனம்” என்று. அத்துடன் அந்தப் பேச்சு, நின்று போனது.\nஅன்றிலிருந்து சா¢யாக ஒருவாரம் போயிருக்கும். அப்பா, அன்று கொஞ்சம் சீக்கிரமே வந்து விட்டார். இரவு உணவை அம்மா தயா¡¢க்கத் தொடங்கு முன், “இன்னிக்கு நான் செய்றேன்” என்று, கிச்சனுக்குள் தன்னைத் திணித்துக் கொண்டார். அப்பாவுக்கு நன்றாக சமையல் வரும் என்று அத்தை சொல்லக் கேட்டிருக்கிறேன். “ஆனா ஆக்கித் தான் தரமாட்டான்” என்று சொன்னதையும் கேட்டிருக்கிறேன். இன்று அவராகவே கிச்சனுக்குள் போனது, எங்களுக்கெல்லாம் ஆச்சா¢யமாக இருந்தது. ஏதோ ஸ்பெஷல் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு காத்திருந்தோம்.\nஎல்லாவற்றையும் தயா¡¢த்துக்கொண்டு சாப்பாட்டு மேஜைக்கு வந்தவர், எங்கள் எல்லோ ரையும் எழச் சொன்னார். “போன வாரம் நீங்க ரெண்டுபேரும் பங்குச் சந்தைய பத்தி சண்டை போட்டப்ப, “‘இதுல ¡¢ஜிட்டா இருந்தா, நஷ்டம்தானே நேரத்துக்கு ஏத்த மாதி¡¢ நடந்துக்குறதுதானே புத்திசாலித்தனம் நேரத்துக்கு ஏத்த மாதி¡¢ நடந்துக்குறதுதானே புத்திசாலித்தனம்’ன்னு சொன்னது சா¢யாப்போச்சு. நீங்க பேசிக்கிட்ட அந்த நிறுவனம், இன்னிக்கு திவால் நோட்டீஸ் குடுத்துருச்சு. புத்திசாலித் தனத்தோட நம்மைச் சுத்தி நடக்குறத கவனிச்சுப் பேசுன அர்ஷ¥க்கு இன்னிக்கி ட்¡£ட்’ன்னு சொன்னது சா¢யாப்போச்சு. நீங்க பேசிக்கிட்ட அந்த நிறுவனம், இன்னிக்கு திவால் நோட்டீஸ் குடுத்துருச்சு. புத்திசாலித் தனத்தோட நம்மைச் சுத்தி நடக்குறத கவனிச்சுப் பேசுன அர்ஷ¥க்கு இன்னிக்கி ட்¡£ட்” என்றார். அவர் முதலில் கைதட்ட, மற்ற எல்லோரும் தொடர்ந்து தட்டினோம்.\nஇந்த அணுகுமுறையை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக நான். அப்பா, எங்கள் மூன்று பேர் மீதும் பாசமானவர். வேறுபாடு நாங்கள் கண்டதில்லை. ஆனால் இந்தச் சம்பவம் எங்கள் இருவருக்கிடையில் புதிய பா¢மாணத்தைத் தந்திருந்தது. காலையில் வாக்கிங் போகும்போது அப்பாவுடன் ஒட்டிக்கொண்டேன். மாலையில் ஷட்டில் காக். அவ்வப்போது அவர் செல்லும் கூட்டங்களுக்கும் அவருடன் போய்வந்தேன். அப்பா வுக்கு என்மீது, பாசம் சற்று கூடுதலாகவே ஆகியிருந���தது. மூத்த இலக்கியவாதி ஒருவர் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தபோது, “மை யங்கர் டாட்டர். மை பெஸ்ட் பிரண்ட் ” என்று அறிமுகம் செய்து வைத்தார்.\nஅம்மா இப்போது சந்தோஷமாக இருக்கிறார். ஒருநாள் இரவு அரட்டையின்போது, “கவர்மெண்ட் சர்விஸ்ல இருந்திருந்தா… இப்டியெல்லாம் சொபிஸ்டிகேட்டடா இருக்க முடிஞ்சுருக்குமா”என்று, முன்பு பேசியதை மாற்றிச் சொன்னார். எல்லா வசதிகளும் வீட்டுக்கு வந்திருந்தது. நான் கல்லூ¡¢க்குப் போய் வர எனக்கென்று தனிக் கார் இருந் தது. செல்வி அக்கா லண்டனிலும், சுந்தர் அண்ணா ஆஸ்திரேலியாவிலும் இருந்தார் கள்.\nஅன்று எங்கள் வாக்கிங், ரத்தினசாமி சாலை வழியாகப் போய், ஜவஹர் ரோடு சந்திப் பில் திரும்பி, வல்லபாய் சாலையைக் கடந்து, புது நத்தம் ரோடு வழியாக வீடு திரும்பு வதாக இருந்தது. அதிகாலைக் குளிர் ஈரமாகவே இருந்தது. குளிரை ஈடுகட்டும் வெது வெதுப்பு, நடையின்போது உடம்பில் உண்டாகியிருந்தது. பத்தாவது முடித்தபோது, பிளஸ் ஒன்னில் என்ன பாடம் எடுப்பது என்று நானும் அப்பாவும் கலந்து பேசிவிட்டுத் தான் எடுத்தேன். பிளஸ் ஒன் முடித்தபோதும் அப்படித்தான். எனக்கு இக்கட்டாகப் பட்ட நேரங்கள், மன உலைச்சலுக்கு ஆளான தருணங்களில், அவருடன் கலந்து பேசி விடுவேன். தனது வாழ்வின் அனுபவங்களை, ‘சட்’டென்று பொருத்தமாகச் சம்பந்தப் படுத்திச் சொல்வார். அது அவருக்கு இயல்பாக வந்தது. பரந்துவி¡¢ந்த அனுபவங்கள் அவா¢டம் இருந்தது.\nஇருள்விலகி வெளிச்சம் வரத் துவங்கியிருந்தது. பறவைகள், தங்கள் பூபாளத்தைத் துவங்கி இசைத்தபடியிருந்தன. காகம் ஒன்று, அந்த அதிகாலை வேளையிலும் ஒற்றைப் பனையில் உட்காருவதும், எழுந்துப் பறப்பதுமாக இருந்தது. பிடிஆர் பங்களாவின் அடர்ந்த மரமொன்றிலிருந்து செம்போந்து ஒன்று இசைத்த கானம், அதிகாலைக் காற்றில் புது ராகத்தை பரப்பியது.\nஅப்பா நேற்று அலுவலகத்தில் நடந்த சுவாரஸ்யங்களை சொல்லிக் கொண்டே வந்தார். இருவா¢ன் நடையிலும் வேகம் இருந்தது. எத்தனை சுவாரஸ்யம் என்றாலும், ஒரு கட்டத் தில் முடிந்து விடுமல்லவா அப்பா முடித்துவிட்டு எதுவும் பேசாமல் நடந்து கொண்டி ருந்தார். என்னிடமிருந்து கிளம்பும் எந்த வகையான கேள்விக்கும், அப்பாவிடம் பதில் இருக்கும்.\nநத்தம் ரோட்டைப் பிடிக்கும்போது, போலீஸ் கமிஷனா¢ன் கார், அவரது பங்களா வ���லிருந்து மெதுவாக வெளியே வந்து, சீறுவதற்கு யத்தனித்தது. பக்கவாட்டுக் கண்ணாடியை இறக்கிய கமிஷனர், வெளியே தலைநீட்டி, அப்பாவுக்கு வணக்கம் சொன்னார்.\nஇன்னும் கொஞ்சம் வெளிச்சம் வந்திருந்தது. நான் கேட்டேன். “அப்பா, காதலைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க\nகமிஷனருடனான தனது நட்பைச் சொல்ல அவர் நினைத்திருக்க வேண்டும். அதைத் தாண்டிய எனது கேள்வி, அப்பாவின் இயல்பைக் காணாமல் ஆக்கியிருந்தது. அவர் முகம் பார்த்தேன். சலனமற்றிருந்தது. கேட்கக் கூடாத கேள்வியில்லைதான். “மென்ஸஸ் எப்டி ஆகுது” என்ற என் கேள்விக்கு, ஒரு ஆசி¡¢யரைவிட மிக அழகாக விளக்கிச் சொன்னவர் தான், அப்பா. காதலைப் பற்றிச் சொல்ல மாட்டாரா\nநடையில் ஒரு சுணக்கம் இருந்தது. “அப்பா” என்றேன். அவா¢டம் பதிலில்லை. நடையின் வேகத்தைக் கூட்ட முனைந்தார்.\nகெளதம் அலெக்ஸாண்டருடன் அப்பாவைப் பார்க்க வீட்டுக்குப் போனபோது, வாட்ச் மேன் எங்களை வழி மறித்தான். “நீங்க வந்தா உள்ளே விட வேணாம்ன்னு சொல்லிருக் காங்க\n“அப்டி யாரு, அப்பாவா சொன்னாரு\nஅவன் அதற்குமேல் பேச விரும்பாதவன்போல அமைதி காத்தான்.\nதோட்டத்துச் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த அப்பா, வாசலில் சத்தம் கேட்டுத் திரும்பினார்.\nஒரு இளக்காரப் புன்னகையுடன் முகம் திருப்பிக் கொண்டார்.\nநாங்கள், வாசலில் நின்று கொண்டே இருந்தோம்.\nஎன் தோளில் கைவைத்த கெளதம் அலெக்ஸாண்டர், “வா…போலாம்” என்று அழைத்து வந்து விட்டான்.\nஅப்பா, அம்மாவைப் பி¡¢ந்து, செல்வி அக்கா, சுந்தர் அண்ணாவை இழந்து, ஆறு வருஷங்களாகிவிட்டன.\nநான் வீட்டை விட்டு (ஓடி) வந்துவிட்டதில், எல்லோருக்கும் வருத்தம் தான். சுந்தர் அண்ணா போனில் பிடித்துக் காய்ச்சினான். செல்வி அக்கா பேசவே இல்லை. அவர்கள் இருவரும் என்னுடனான தொடர்பைத் துண்டித்துக் கொண்டார்கள். அப்பா அமைதி யாகிப் போனார் என்றும், அம்மா என்னைப் பற்றி நினைப்பதே இல்லை என்றும், கொஞ்ச நாட்கள் தகவல்கள் வந்ததுண்டு. அதன்பின்பு, முற்றிலுமாக எந்தத் தகவலும் இல்லாமல், நான் மட்டும் அந்நியப்பட்டுப் போனேன்.\nஇன்னும் என் கேள்விக்கு, அப்பா ஏன் பதில் சொல்லவில்லை என்றும், எதற்காக இளக்காரமாகப் புன்னகைத்தார் என்றும் யோசிக்கவே செய்கிறேன். ¡¢ஷி, நித்தியைப் பெற்றபின்பும், அப்பா முகத்தில் விழிக்க எனக்கு மனசு வரவில்ல���. இப்போது குற்றம் உறுத்துகிறது. அப்பாவிடம் “எனக்கு காதல் கல்யாணம் செய்து வைங்க” என்று கேட் டிருக்கலாம். ஒருவேளை அவர் மறுத்திருந்தால், ‘சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு வந்திருந்திருக்கலாம்” என்று கேட் டிருக்கலாம். ஒருவேளை அவர் மறுத்திருந்தால், ‘சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு வந்திருந்திருக்கலாம்’ என்று அவ்வப்போது நினைத்துக் கொள்கிறேன். அந்தச் சூழலிலிருந்து வெகுதூரம் வந்துவிட்டதாக உணர முடிகிறது.\nஇரண்டு நாட்களுக்கு முன்பு, என் பெயருக்கு ஒரு பார்சல் வந்திருந்தது. அப்பாதான் அனுப்பியிருந்தார். என் விலாசம் எங்கிருந்து கிடைத்ததென்று தொ¢யவில்லை. அப்பா வுக்கு என் நினைவு இருக்கிறதே எனும் நினைப்பே, எனக்கு ஆறுதலாகவும் சந்தோஷ மாகவும் இருந்தது. சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள, கெளதம் அலெக்ஸாண்டர் என் பக்கத்தில் இல்லை. டெல்லி போயிருக்கிறான். இரண்டு நாட்களாகும் அவன் திரும்பி வர\nபார்சலைப் பி¡¢த்தால்… என்னே ஆச்சா¢யம்\nஅவசர அவசரமாகப் புரட்டுகிறேன். அப்பா, தன் இளமைப் பருவத்தை அதில் பதிவு செய்திருக்கிறார். தினம் தினம் நடந்த சங்கதிகளின் பதிவு, அது நானோ, மற்றவர் களோ இதுவரை அறியாதது. அட… அப்பாவுக்கும் ஒருகாதல் இருந்திருக்கிறது. ஆழமான காதல். அன்பும் நேசமும் நிறைந்த காதல். ஆனால் அது கைக் கூடவில்லை என்று, அந்த ¨டா¢யின் கடைசிப் பக்கம் கதறியிருந்தது.\n¨டா¢யை மூடும்போதுதான், அதன் உட்புற அட்டையைப் பார்த்தேன். அதில், அப்பா எனக்கு ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். மை பெஸ்ட் பிரண்ட் அர்ஷ¥வுக்கு, நீ “அப்பா, காதலைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க” என்று கேட்டபோது, நான் பதில் சொல்லாதது, உன்னை பாதித்துவிட்டது, என்றே நினைக்கிறேன். பதிலேதும் சொல்லாத என்னைப் பற்றி நீ, ‘காதலைத் தொ¢யாத கழுதையாக இருக்கின்றானே’ என்று கூட நீ யோசித்திருப்பாய். காதல், ஒரு அனுபவம். அவரவர் மட்டுமே அதை அனுபவிக்க முடியும். உன் காதலை நான் ஆதா¢த்திருந்தால், உன் வாழ்க்கை நல்லதாக மட்டுமே இருந்திருக்கும். இந்தளவுக்கு சிறப்பாக இருந்திருக்குமா என்று என்னால் யோசிக்க முடியவில்லை. எனது அமைதி உனக்குள் ஏற்படுத்தியதே ஒரு வைராக்கியம், அதுதான் காதல். அந்த வைராக்கியம் காதலிப்பதில் பலருக்கு இருப்பதில்லை. உன் காதல் திருமணத்துக்குப் பின் நீ தேடி வந்திருந்தபோது, உன்னை நான் ‘வாம்மா’என்று உள்ளே அழைத்து ஆசிர்வதித்திருந்தாலும், உனக்கு இன்னொரு புறமும் ஆதரவு இருக்கிறது என்ற மெத்தனமே வந்திருக்கும். காதலை நீ உணர்ந்து வாழ்ந்திருக்க முடியாது. இந்த அனுபவங்களுக்காக நீ இழந்தது, பிறந்த குடும்பத்தின் ஆதரவை மட்டுந்தான். அந்த ஆதரவைக் காட்டிலும் உயா¢யது, இப்போது நீ வாழ்ந்து வரும் காதல் வாழ்க்கை. வாழ்த்துகள்\nகெளதம் அலெக்ஸாண்டர் டெல்லியிலிருந்து திரும்பிவந்ததும், அப்பாவைப் பார்க்க குழந்தைகளுடன் போனேன்.\nஎங்கள் வீடு, வெறிச்சோடிக் கிடந்தது.\nவார்த்தை செப்டம்பர் 2009 இதழில்…\nவிஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தியொன்று\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பத்தொன்பதாம் அத்தியாயம்\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -10\n’ரிஷி’ யின் கவிதைகள் -“மக்கள் சேவை”\nபிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் புதிரான ஈர்ப்பு விசையும், புலப்படாத கருந்துளையும் (கட்டுரை: 63)\nபுலம்பெயர் இலக்கியம் – ஓர் அறிமுகம்\nக‌லை இல‌க்கிய‌ விழாவில் ‘வ‌ல்லின‌ம்’ இத‌ழ் அக‌ப்ப‌க்க‌மாக‌ புதிய‌ அவ‌தார‌ம்\nகலை, மொழி, வாழ்வியல் ஓர் அனுபவப் பகிர்வு\nசாகித்திய அகாதமி: நாகர்கோவில் நிகழ்ச்சி\nமிச்சாமி துக்தம் : (துக்டம்)\nதமிழ் முதல்வனின் ஆயுதக் கோடுகள் கவிதை நூல் குறித்து…\nசமஸ்கிருதத்தை பார்ப்பனர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்காகவே\nமுள் – முத்துமீனாள்- முதல் பதிப்பு வெளியீட்டு விழா\nவேத வனம் –விருட்சம் 49\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -3 (மரணத்தில் எஞ்சியவை)\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 51 << மாறாத உன் தோற்றம் >>\nசெப்டம்பர் 2009 குறுக்கெழுத்துப் போட்டி\nPrevious:குறுக்கெழுத்து ஆகஸ்டு 6, 2009 குறுக்கெழுத்து புதிரின் விடைகள்\nNext: செப்டம்பர் 2009 குறுக்கெழுத்துப் போட்டி\nவார்த்தை செப்டம்பர் 2009 இதழில்…\nவிஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தியொன்று\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பத்தொன்பதாம் அத்தியாயம்\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -10\n’ரிஷி’ யின் கவிதைகள் -“மக்கள் சேவை”\nபிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் புதிரான ஈர்ப்பு விசையும், புலப்படாத கருந்துளையும் (கட்டுரை: 63)\nபுலம்பெயர் இலக்கியம் – ஓர் அறிமுகம்\nக‌��ை இல‌க்கிய‌ விழாவில் ‘வ‌ல்லின‌ம்’ இத‌ழ் அக‌ப்ப‌க்க‌மாக‌ புதிய‌ அவ‌தார‌ம்\nகலை, மொழி, வாழ்வியல் ஓர் அனுபவப் பகிர்வு\nசாகித்திய அகாதமி: நாகர்கோவில் நிகழ்ச்சி\nமிச்சாமி துக்தம் : (துக்டம்)\nதமிழ் முதல்வனின் ஆயுதக் கோடுகள் கவிதை நூல் குறித்து…\nசமஸ்கிருதத்தை பார்ப்பனர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்காகவே\nமுள் – முத்துமீனாள்- முதல் பதிப்பு வெளியீட்டு விழா\nவேத வனம் –விருட்சம் 49\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -3 (மரணத்தில் எஞ்சியவை)\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 51 << மாறாத உன் தோற்றம் >>\nசெப்டம்பர் 2009 குறுக்கெழுத்துப் போட்டி\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/singala/96616", "date_download": "2019-04-25T16:46:41Z", "digest": "sha1:3FGTUVN2ZGYVV7BSOFVEE6OKHUAWWATT", "length": 7573, "nlines": 117, "source_domain": "tamilnews.cc", "title": "படையினரை சிறைப்பிடிக்காதீர்! – மைத்திரி", "raw_content": "\nமுப்படைகளின் பிரதானிகளைக் கைதுசெய்து, அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.\nபடையினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படின், அவற்றுக்கு எதிராக வழக்குத் தொடரலாம். மாறாக உடனடியாகக் கைதுசெய்வது பொருத்தமான செயற்பாடாக அமையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nநல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.\nபிரதமர் நாட்டில் இல்லாத நிலையில் ஜனாதிபதியால் அவசரமாகக் கூட்டப்பட்டிருந்த கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்கவேண்டுமென அமைச்சர்களுக்கு நேற்றிரவு பணிக்கப்பட்டிருந்தது.\nஇன்றைய கூட்டத்தின்போது, முப்படையினருக்கு எதிராக அரசியல்வாதிகளால் முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் சம்பந்தமாக பேசப்பட்டுள்ளன.\nகுறிப்பாக முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தற்போதைய இராணுவத் தளபதியை ‘இடி அமீன்’ என விமர்சித்தமைக்கு தமது கண்டனத்தை ஜனாதிபதி வெளியிட்டார். சில அமைச்சர்களும் பொன்சேகாவுக்கு எதிராக கருத்துகளை முன்வைத்தனர்.\nஅதேவேளை, முப்���டைகளின் பிரதானியான அட்மிரல் விஜேகுணவர்தனவை சி.ஐ.டியினர் கைதுசெய்வதற்கு முயற்சிப்பது குறித்தும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.\nபடையினரைக் கைதுசெய்து தடுத்துவைக்கக்கூடாது என்றும், குற்றச்சாட்டுகள் இருப்பின் வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதியால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nஎமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும்: வெளிநாடுகள் தேவையில்லை – மஹிந்த\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதல் நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டது” – அமைச்சர் ரூவன் விஜயவர்த்தனே\nபொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nதனித்து விடப்பட்ட நிலையில் மைத்திரி\nஇறைச்சிக் கழிவு குழியை சுத்திகரிக்கச் சென்ற நால்வர் பலி\nகுண்டுத்தாக்குதல் விசாரணைக்கு உதவ இலங்கைவரும் பிரதித்தானியக் குழு\nஇலங்கை வனாத்தவில்லு பிரதேசத்தில் பயிற்சி பெற்றுக்கொண்ட 160 முஸ்லிம் தீவிரவாதிகள்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jeyamohan.in/100841", "date_download": "2019-04-25T16:17:08Z", "digest": "sha1:JES5BNFFOM7XEYJCTYUZQLV6C2WILU5F", "length": 7706, "nlines": 74, "source_domain": "jeyamohan.in", "title": "பௌத்த நோக்கில் விஷ்ணுபுரம் நாவல்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 65\nபௌத்த நோக்கில் விஷ்ணுபுரம் நாவல்\nபௌத்த அறிஞர் கிருஷ்ணன் ஓடத்துரை அவர்கள் விஷ்ணுபுரம் நாவல் குறித்து எழுதியிருக்கும் விரிவான விமர்சனநூல் இது. விஷ்ணுபுரம் பௌத்தக்கருத்துக்களை முன்வைத்தாலும் அது அத்வைதவேதாந்தத்தின் சார்புடையது என்றும், மீட்புக்கான பௌத்தத்தின் தெளிவான செய்தியை புரிந்துகொள்ளாமல் குழப்பமாகவும், முழுமையற்றும் முன்வைக்கிறது என்று கிருஷ்ணன் கருதுகிறார். மரபான பௌத்த நோக்கில் எழுதப்பட்ட மறுப்புநூல். விரிவான தர்க்கங்களுடன் அதை முன்வைக்கிறது\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 4\nசிறிய இலக்கியம் பெரிய இலக்கியம்\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-17\nவெண்முரசு விவாதக்கூடுகை - புதுச்சேரி\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இ��ழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/section/entertainment/?ref=leftsidebar-lankasrinews", "date_download": "2019-04-25T15:47:13Z", "digest": "sha1:3JJBQRMVIOI6U3UIC4HCYA3G47NJMTLM", "length": 13816, "nlines": 193, "source_domain": "lankasrinews.com", "title": "Entertainment Tamil News | Breaking news headlines and Best Reviews on Entertainment | Latest World Entertainment Updates In Tamil | Lankasri News | leftsidebar-lankasrinews", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n மாணவியை நிர்வாணமாக நடிக்க வற்புறுத்திய நடிகர் ... வெளியான பின்னணி\nபொழுதுபோக்கு 8 hours ago\nபிரபல நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி வீட்டில் 41 பவுன் நகை கொள்ளை\nபொழுதுபோக்கு 1 day ago\nசர்ச்சையை ஏற்படுத்திய ச���வகார்த்திகேயனின் வாக்களிப்பு.. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி புதிய தகவல்\nபொழுதுபோக்கு 1 day ago\nஇலங்கையில் நடந்த காட்டுமிரண்டித்தனமான குண்டுவெடிப்புகளால் என் மனம் நொறுங்கிவிட்டது நடிகை காஜல் அகர்வால் உருக்கம்\nபொழுதுபோக்கு 2 days ago\nஇலங்கை குண்டுவெடிப்பு குறித்த நடிகை ஸ்ரீபிரியாவின் பதிவை கிண்டலடித்த நபர்கள்: அவர் கொடுத்த பதிலடி\nபொழுதுபோக்கு 3 days ago\nஒரு நாளின் கொண்டாட்டம் மிகப்பெரிய இழப்பாகியுள்ளது இலங்கை குண்டுவெடிப்பு குறித்த பிரியங்கா சோப்ராவின் ட்வீட்\nபொழுதுபோக்கு 3 days ago\nஇலங்கை குண்டுவெடிப்பு- எங்கள் இதயங்கள் கணக்கின்றன..\nபொழுதுபோக்கு 4 days ago\nஜாதக ரீதியாக நடிகர் சிம்புவுக்கு பெண் பார்க்கிறேன்.... பெண் அமையவில்லை: தந்தை டி. ராஜேந்தர்\nபொழுதுபோக்கு 6 days ago\nபிரபல தமிழ் பிக்பாஸ் பிரபலம் மகத்திற்கு நிச்சயதார்த்தம் முடிந்தது மணப் பெண் யார் தெரியுமா மணப் பெண் யார் தெரியுமா\nபொழுதுபோக்கு 1 week ago\nமாற்றுத்திறனாளி மனைவி... எனக்கு குடியிருப்பு சான்று கிடைக்கவில்லை.... ஈழத்தமிழர் நடிகர் போண்டா மணி ஓபன் டாக்\nபொழுதுபோக்கு 1 week ago\nமோசம் போயிடுச்சே..... 13 வயசுல வேலைக்கு அனுப்பினேனா நடிகை சங்கீதாவின் தாய் விரக்தி\nபொழுதுபோக்கு 1 week ago\nஅவருக்குப் பயந்துதான் இந்த தொகுதியைத் தெரிவு செய்தேன்: கொந்தளித்த நித்யா பாலாஜி\nபொழுதுபோக்கு 1 week ago\nராகவா லாரன்ஸ் மீது பெரிய மதிப்பு உள்ளது... தவறிருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.... சீமான் விளக்கம்\nபொழுதுபோக்கு 1 week ago\nநடிகர் ரித்தீஷ் உடலை பார்த்து கதறிய ஈழத்தமிழர் நடிகர் போண்டா மணி... அவர் வாரி தரும் வள்ளல் என புகழாரம்\nபொழுதுபோக்கு April 14, 2019\nதமிழ் பிக்பாஸ் 3-க்காக நடிகர் கமல் கேட்ட சம்பளம் மொத்தம் எவ்வளவு தெரியுமா\nபொழுதுபோக்கு April 14, 2019\nநடிகர் ரித்தீஷ் மரண செய்தி கேட்டு இதயம் நொறுங்கிபோனது.... எனக்கு உறுதுணையாக இருந்தார்: சீமான் உருக்கமான பேச்சு\nபொழுதுபோக்கு April 13, 2019\n நடிகர் ரித்திஷ் மரணத்தால் அதிர்ச்சியடைந்த நடிகை கஸ்தூரி போட்ட முக்கிய பதிவு\nபொழுதுபோக்கு April 13, 2019\nஇலங்கையில் பிறந்த பிரபல தமிழ் நடிகர் மாரடைப்பால் மரணம்: திரையுலகினர் அதிர்ச்சி\nபொழுதுபோக்கு April 13, 2019\n13 வயதிலே என்னை வேலைக்கு சேர்த்தாயே... நடிகை சங்கீதா, தாய்க்கு எழுதிய உருக்கமான கடிதம்\nபொழுதுபோக்கு April 12, 2019\nதன்னை விட 10 வயத��� அதிகமானவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டது ஏன் 2 ஆண்டுகளுக்கு பின் உண்மையை உடைத்த பிரபல நடிகை\nபொழுதுபோக்கு April 12, 2019\nவாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க என மோசமாக டுவீட் செய்த நடிகை... லதா கொடுத்த பதிலடி\nபொழுதுபோக்கு April 12, 2019\nஎன்னை வீட்டை விட்டு வெளியேற சொல்கிறார்: நடிகை சங்கீதா மீது தாய் புகார்\nபொழுதுபோக்கு April 11, 2019\nகுட் டச், பேட் டச் பற்றி குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும் - ஜி.வி பிரகாஷ் பேட்டி\nபொழுதுபோக்கு April 11, 2019\nகொலை குற்றமா பண்ணிவிட்டேன்.... மன்னிப்பு எனது பரம்பரையிலேயே கிடையாது: நடிகர் ராதாரவி\nபொழுதுபோக்கு April 10, 2019\nஉலகைப் பற்றிய எனது புரிதலை இந்திய மண் மாற்றிவிட்டது பிரபல ஹாலிவுட் நடிகர் நெகிழ்ச்சி\nபொழுதுபோக்கு April 08, 2019\nபல திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை மரணம்\nபொழுதுபோக்கு April 06, 2019\nஇலங்கை தமிழ்ச் சேனலில் கால்பதித்த 'நீங்கள் கேட்ட பாடல்' விஜயசாரதி\nபொழுதுபோக்கு April 04, 2019\nஉயிரிழந்த பிரபல நகைச்சுவை நடிகர் குமரிமுத்து கல்லறையில் இப்படியா எழுதியிருக்கு\nபொழுதுபோக்கு April 04, 2019\nஅரிய வகை புற்றுநோயுடன் போராடி மீண்டு வந்த பிரபல நடிகர்\nபொழுதுபோக்கு April 03, 2019\nஅப்பா இனி நீங்கள் வலியில் துடிக்கப்போவதில்லை.. நாங்கள் வாழ்நாள் முழுவதும் துடிக்கப் போகிறோம் இயக்குநர் மகேந்திரனின் மகன் உருக்கம்\nபொழுதுபோக்கு April 03, 2019\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-25T16:39:57Z", "digest": "sha1:TDHHD7FR77VXV4GPIJ6UH66SPA3ZF36I", "length": 7431, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு பேச்சு:தகவற்சட்டம் திரைப்படம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயாராவது இதை மொழி பெயர்க உதவி செய்வீர்களா\nமொழி பெயர்ப்பு அருமையாக உள்ளது. சுந்தர் மற்றும் மயூரநாதன் இரவருக்கும் நன்றிகள் --ஜெ.மயூரேசன் 03:51, 25 ஆகஸ்ட் 2006 (UTC)\nசில திரைப்படங்களில் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை வெவ்வேறு நபர்கள் செய்யக்கூடும். அவற்றுக்கு த��ித்தனி தகவல் களங்கள் அமைக்கப்பட வேண்டும். கதை என்ற ஒரு களம் மட்டும் போதாது--ரவி 08:02, 25 ஆகஸ்ட் 2006 (UTC)\nசேர்த்துள்ளேன். -- Sundar \\பேச்சு 08:22, 25 ஆகஸ்ட் 2006 (UTC)\n இந்த வார்ப்புரு பரவலாக பயன்படுத்தப்படுகின்றது. முழுமையாக மொழிபெயர்ந்த்தால் நன்று. --Natkeeran 17:43, 1 அக்டோபர் 2006 (UTC)\nlyrics - பாடல் (இயற்றியவர்), singers (பின்னணி பாடகர்கள்) போன்ற விபரங்கள் சேர்க்கப்படவேண்டும். முயன்று பார்த்தேன். முடியவில்லை.--Kanags 10:49, 30 நவம்பர் 2006 (UTC)\nமுடிந்தால் இந்த வார்ப்புருவை சீர்செய்து தந்தால் நன்று. எ.கா கலை.--Natkeeran 23:57, 4 ஜூலை 2008 (UTC)\nமுழுமையாகத் தமிழ்ப்படுத்த முயற்சிக்காதீர்கள். உ+ம்: {{{dialogue|}}}, இவற்றை தமிழ்ப்படுத்தினால், இவ்வார்ப்புரு இணைக்கப்பட்டிருக்கும் அனைத்துக் கட்டுரைகளிலும் மாற்றம் செய்ய வேண்டும். முழுமையாகத் தமிழ்ப்படுத்த வேண்டுமானால் புதிய வார்ப்புரு ஒன்றை வேறு பெயரில் தொடங்கலாம்.--Kanags \\பேச்சு 02:24, 5 ஜூலை 2008 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2016, 13:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-25T16:14:53Z", "digest": "sha1:MEUNRGKBC6VIHAB6AGO5KUWKFZY7XS3C", "length": 6225, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:விக்கிப்பீடியா மன்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிப்பீடியா மன்றம் என்பது பள்ளி/கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான மன்றமாகும். இந்த மன்றம் விக்கிப்பீடியா மற்றும் அதன் பிற திட்டங்கள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், விக்கிப்பீடியா திட்டங்களுக்கான பங்களிப்புகளை அதிகரிக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றது.\nஇம் மன்றத்தை பள்ளி/கல்லூரி மாணவர்கள் தாமாகவோ அல்லது ஆசிரியர்கள் துணையுடன் ஒருங்கிணைக்கலாம்.\nஇம் மன்றத்தைத் தொடங்க விக்கிப்பீடியாவிடம் இருந்து அனுமதி எதுவும் பெறத் தேவை இல்லை.\nபள்ளி அல்லது கல்லூரியில் விக்கிப்பீடியா மன்றம் தொடங்க விரும்புபவர்களுக்கு��் தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.\nஉங்கள் சந்தேகம்/வேண்டுகோள்களை இப்பக்கத்தில் பதிவு செய்யலாம்.\nதிருவட்டாறு எக்செல் பள்ளிகளின் விக்கிப்பீடியா மன்றம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஆகத்து 2013, 02:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/co-writer-plus-actor-in-lad-siva-ananth/", "date_download": "2019-04-25T15:44:20Z", "digest": "sha1:QVOOZNWW5C3V7OIXLUUOWCUUGWHYINSX", "length": 9500, "nlines": 101, "source_domain": "www.cinemapettai.com", "title": "படக்கதையை மணிரத்தினதுடன் இணைந்து எழுதி, முக்கிய ரோலிலும் நடித்துள்ள கோ-ரைட்டர் சிவா - போட்டோ உள்ளே ! - Cinemapettai", "raw_content": "\nபடக்கதையை மணிரத்தினதுடன் இணைந்து எழுதி, முக்கிய ரோலிலும் நடித்துள்ள கோ-ரைட்டர் சிவா – போட்டோ உள்ளே \nபடக்கதையை மணிரத்தினதுடன் இணைந்து எழுதி, முக்கிய ரோலிலும் நடித்துள்ள கோ-ரைட்டர் சிவா – போட்டோ உள்ளே \nமணிரத்தினம் காதலை மையப்படுத்தாமல், முழுக்க முழுக்க ஆக்ஷனை மட்டுமே நம்பி எடுத்த படம். பிரம்மாண்ட ஒபெநிங் கொடுத்துள்ளது இப்படம். ஒருபுறம் கொரியன் தழுவல், மகாபாரதத்தின் இன்ஸ்பிரஷன் என்று பலரும் சொல்லினாலும். திரையரங்குகள் ஹவுஸ் புல்லில் தான் உள்ளது.\nபடத்தின் டைட்டில் கார்ட் போடும் பொழுதே கோ-ரைட்டர் சிவா ஆனந்த என்ற பெயரை யாரும் பார்க்க தவறி இருக்க மாட்டர்கள்.\nநம் மானாமதுரையை சேர்ந்தவர். ரோஜா படம் பார்த்த பின் சினிமா ஆசை வந்த பலரில் இவரும் ஒருவர். வெளிநாடு வரை சென்று சினிமா கற்றவர். மணிரத்தினதுடன் உயிரே பட நாட்களில் இணைந்தவர். அலைபாயுதே படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.\nமாதவன் ஜோதிகாவை வைத்து அச்சம் தவிர என்ற படத்தை ஆரமபித்தார், அது 20 நாட்களில் முடங்கியது. தெலுங்கில் சித்தார்த்தை வைத்து ஒரு படம் இயக்கியுள்ளார்.\nமணிரத்தினதுடன் நெருங்கி ட்ராவல் செய்து வரும் இவர் ஓகே கண்மணி படத்தில் துல்கரின் அண்ணனாக, காற்று வெளியிடை படத்தில் க்ரிஷ் ரெட்டி என்ற ரோலிலும் முன்பே நடித்துள்ளார்.\nஎனினும் தற்போது ‘செக்கச் சிவந்த வானம்’ படத்துல செழியன் கேரக்டர்தான் இவருக்கு பெரிய அடையாளத்தைத் தேடிக் கொடுத்திருக்கு. தொடர்ந்து நல்ல படங்களில் நடிப்பார், இயக்குவார் என்றும் நம்புவோமாக.\nஆல் தி பெஸ்ட் சிவா ஆனந்த் \nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் செய்திகள், மணிரத்னம்\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/07014230/1024497/Sexual-Harassment7-Year-Jail-TermKarur.vpf", "date_download": "2019-04-25T16:02:05Z", "digest": "sha1:LRRCPNQDT7RDGATGJU2MZHMRN64VE64E", "length": 10432, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : இளைஞருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : இளைஞருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை\n5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு ஏழாண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி கரூர் மகளிர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு ஏழாண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி கரூர் மகளிர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மாயனூர் பகுதியை சேர்ந்த முத்துசாமி கடந்த 2018ல் அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போ���்சோ சட்டத்தின் கீழ் முத்துசாமி கைது செய்யப்பட்டார். கரூர் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி சசிகலா, முத்துசாமிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனை தொடர்ந்து முத்துசாமி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்...\nபள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் : புகார் அளித்ததால் பலாத்கார வீடியோ வெளியீடு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n16 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் : போக்சோ சட்டத்தின் கீழ் மினி பேருந்து நடத்துனர் கைது\nஈரோட்டில் 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக, மினி பஸ் நடத்துனரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.\nகரூர் சென்ற ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு\nகரூர் மாவட்டத்திற்கு சென்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கட்சியில் புதிதாக இணைந்தவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nபீகார் : இளைஞர் மீது கிராம மக்கள் சரமாரி தாக்குதல்\nபெண்ணிடம் தவறான உறவு என புகார்... இளைஞர் மீது கிராம மக்கள் சரமாரி தாக்குதல்\nடி.டி.வி. தினகரனுடன் டி.ராஜேந்தர் சந்திப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை, திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் சென்னையில் சந்தித்தார்.\nகடல் சீற்றம்.. கடல் அரிப்பு... இடிந்து விழுந்த வீடுகள்...மக்கள் வேதனை\nகடல் சீற்றம், கடலரிப்பு காரணமாக 14 வீடுகள் இடிந்து நாசமான நிலையில், உடனடியாக அலை தடுப்புச் சுவர் மற்றும் தூண்டில் வளைவு அமைத்து தருமாறு கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\n\"இடைத் தேர்தலுடன் வேலூர் தொகுதி தேர்தலை நடத்த வேண்டும்\" - ஏ.சி.சண்முகம்\nவேலூர் மக்களவைத் தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் ஏ.சி.சண்முகம் மனு அளித்துள்ளார்.\nகருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் 90 % மாடுகள் விற்பனை\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் நடைபெறாமல் இருந்த, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை இன்று மீண்டும் நடைபெற்றது.\n\"தமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க அதிநவீன படகுகள்\" - கடலோர காவல���படை ஏடிஜிபி தகவல்\nதமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க 19 அதிநவீன படகுகளை மத்திய அரசு வழங்க உள்ளதாக, கடலோர காவல்படை ஏடிஜிபி வன்னியபெருமாள் தெரிவித்துள்ளார்\nபொன்னேரியில் களைகட்டிய சித்திரை தேரோட்டம்\nதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கரிகாலசோழனால் கட்டப்பட்ட சவுந்தரவல்லி தாயார் கோயில் சித்திரை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/139395", "date_download": "2019-04-25T16:34:33Z", "digest": "sha1:QSS5TTTEIYPKD66WPPUDZC5PEMTRMII4", "length": 8885, "nlines": 109, "source_domain": "www.todayjaffna.com", "title": "உங்களுக்கு அன்பானவர்கள் யாராவது ஆட்சி எண் மூன்றாக கொண்டவரா? அப்போ முதலில் இத படிங்க - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome பல்சுவை உங்களுக்கு அன்பானவர்கள் யாராவது ஆட்சி எண் மூன்றாக கொண்டவரா அப்போ முதலில் இத படிங்க\nஉங்களுக்கு அன்பானவர்கள் யாராவது ஆட்சி எண் மூன்றாக கொண்டவரா அப்போ முதலில் இத படிங்க\nஉங்கள் பிறந்த நாளை ஒற்றை இலக்காக எண்ணாக கணக்கிடுவதன் மூலம் உங்கள் ஆட்சி எண்ணை அறிந்து கொள்ளலாம் என்று கூறப்படுகின்றது.\nஅந்தவகையில் எண் 3 ஐ ஆட்சி எண்ணாகக் கொண்டவரின் குணநலம் பற்றியும் வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என்று இங்கு பார்ப்போம்.\nஆட்சி எண் 3 ஐக் கொண்டவர், படைப்பாற்றல் மிக்கவராக இருப்பார்.\nஇவரின் தகவல் தொடர்பு ஆற்றல் மிகவும் சிறப்பானதாக இருக்கும். கவிதை, நடிப்பு, எழுத்து, கலை , இசை என்று எல்லாவற்றிலும் இவர்கள் சிறப்பாக விளங்குவார்கள்.\nஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு புதிய செயலை செய்து தன்னைச் சுற்றி இருப்பவரைக் கவரும் முயற்சியில் இறங்குவார். இதன் மூலம் அவரின் பன்முக ஆற்றல் மற்றவர்களுக்கு விளங்கும்.\nஎந்தவொரு விஷயத்தையும் செய்யாமல�� சிவனே என்று அமரும் தன்மை இவர்களுக்கு சிறிதளவு கூட கிடையாது.\nமற்றவர்களுடன் இவர்களுக்கு உள்ள தொடர்பு இவர்களுக்கு மிகப் பெரிய வலிமையாக இருக்கும்.\nமிகக் கடினமான யோசனைகளைக் கூட மிக எளிதாகவும் மிகப் பெரிய பிரயத்தனம் இல்லாமலும் இவர்களால் வெளிப்படுத்த இயலும்.\nஎண் 3 ஐ ஆட்சி எண்ணாகக் கொண்டவர்கள், நேர்மறை எண்ணம் கொண்டவர்கள்.\nதியாக மனப்பான்மைக் கொண்டவர். மற்றவரின் நலனுக்காக தனது சௌகரியங்களை இழக்கவும் தயங்க மாட்டார்.\nஇவரின் கவர்ந்திழுக்கும் குணநலம், சுற்றி இருப்பவரை இவர் பக்கம் ஈர்க்கும். ஒட்டு மொத்தமாக கூறினால், வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் நேர்மறை எண்ணத்துடன் வாழ்வார்.\nமிகவும் சிறிய விஷயத்திற்கும் கோபம் கொண்டு தங்கள் உணர்ச்சிகளை இழந்து எரிச்சலடைவார்கள்.\nகடினமான சூழ்நிலையில் , பித்து பிடித்தது போல் நடந்து கொள்வார்கள், மனச்சோர்வுக்கு ஆளாவார்கள்.\nமறுபுறம், மிகுந்த நேர்மறைக் குணம் கொண்டவர்கள், பேசுவதை நிறுத்தவே மாட்டார்கள்.\nஉங்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய விஷயங்கள் என்ன\nஅதிர்ஷ்ட தனிமம் – ஆகாயம்\nஅதிர்ஷ்ட நாள் – செவ்வாய் மற்றும் வெள்ளி\nஅதிர்ஷ்ட நிறம் – மஞ்சள்\nஅதிர்ஷ்ட கல் – நீலக்கல்\nஅதிர்ஷ்ட எண் – 12\nஅதிர்ஷ்ட மாதம் – மார்ச், ஜூன், செப்டம்பர், டிசம்பர்\nஅதிர்ஷ்ட உலோகம் – தங்கம்\nஅதிர்ஷ்ட எழுத்து – C, G, L, மற்றும் S\nஅதிர்ஷ்ட திசை – வடகிழக்கு\nPrevious articleவாய் புண்ணை சீக்கிரம் குணமாக்கணுமா\nNext articleஐ.பி.எல் வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல்\nஇப்படி ரேகை இருந்தால் காதல் கல்யாணம் நடக்க வாய்ப்பே இல்லையாம்\nஉங்களிடம் பணம் அதிகம் சேர வேண்டுமா\nஉங்களது வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகளை எளிதில் விரட்டனுமா\nயாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருவோருக்கான முக்கிய அறிவிப்பு\nகுண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் யாழில் அதிரடியாக ஐவர் கைது\nயாழ். பருத்தித்துறை பகுதியில் வாழும் முஸ்லிம் மக்களின் விபரங்களை திரட்டிய அதிரடி படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-04-25T16:18:30Z", "digest": "sha1:AZ2IFGMZZF2R3K5XSBTNIXAKW5SAF3RL", "length": 12924, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் தனது 94 வயதில் காலமானார் | CTR24 அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் தனது 94 வயதில் காலமானார் – CTR24", "raw_content": "\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nமருவானா எனப்படும் கஞ்சா பயன்பாட்டை சட்ட ரீதியாக்கியதன் பின்னரான காலப் பகுதியில் சாரதிகளினால் வாகனங்கள் செலுத்துவது தொடர்பான குற்றச் செயல்கள் அதிகளவில் பதிவாகவில்லை\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத்\nஅவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு, பாராளுமன்றம் ஒருமனதாக, வாக்கெடுப்பின்றி அங்கீகாரம் \nகனடா முக்கியமாக புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தில் ஒரு மாற்றம்\nதலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்பட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர்\nஇலங்கையின் பாதுகாப்புத்துறையில் முக்கிய பதவிகளில் மாற்றம்\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் தனது 94 வயதில் காலமானார்\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் தனது 94வயதில் காலமானார்.\nநேற்று வெள்ளிக்கிழமை ரெக்ஸசில் (Texas) உள்ள அவரின் வீட்டில் இரவு 10மணி 10 நிமிடமளவில் அவரின் உயிர் பிரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் காலமான இந்த செய்தியை அவரின் மகனும், மற்றொரு முன்னாள் அமெரிக்க அதிபருமான ஜார்ஜ் டபிள்யூ. புஷ் வெளியிட்டுள்ளார்.\nஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ் அமெரிக்காவின் அதிபராக கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டுவரை பொறுப்பு வகித்தவர்.\nஅதற்கு முன்னதாக ரொனால்ட் ரீகன் அதிபராக இருந்த 1981ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரையான 8 ஆண்டு காலம் துணை அதிபராகவும் இவர் இருந்துள்ளார்.\nஇவரது மகனான ஜார்ஜ் டபிள்யூ. புஷ், 2001ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டுவரை இரண்டு தவணைகள் அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்துள்ளார்.\nPrevious Postஇந்தியா, ரஷியா, சீனா இடையே 12 ஆண்டுகளுக்கு பின்னர் முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது Next Postசிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை: சீனாவை விட இருமடங்கு அதிகம் என ஐ.நா அறிக்கையில் தகவல்\nசீனாவை விட இருடமடங்கு வேகமாக வளரும் இந்தியாவின் மக்கள் தொகை...\nமிகப் பெரிய பாதுகாப்பு அம்சங்களை இந்திய லோக்சபா தேர்தலுக்காக பேஸ்புக் நிறுவனம் செய்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சிக்கு தொடர்புடைய 687 பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE/", "date_download": "2019-04-25T15:43:51Z", "digest": "sha1:OPGCEKMAHHW3O2AM4KSWRMCR4JQOSWB5", "length": 7508, "nlines": 60, "source_domain": "kumariexpress.com", "title": "பெரும்பாலான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சந்திரசேகர் ராவ் கட்சிக்கு செல்ல திட்டம்? | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nஆசிய பேட்மிண்டன்: சாய்னா, சிந்து சாதிப்பார்களா\n‘உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காதது வருத்தம்’ – ரிஷாப் பான்ட் பேட்டி\n‘என்னை பதவி நீக்கம் செய்ய முடியாது’ – டிரம்ப் உறுதி\nபட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர் பெயர்களை உடனே சேர்க்க வேண்டும்ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிக்கை\nகன்னியாகுமரி அருகே காயங்களுடன் வாலிபர் பிணம் கொலை செய்யப்பட்டாரா\nHome » இந்தியா செய்திகள் » பெரும்பாலான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சந்திரசேகர் ராவ் கட்சிக்கு செல்ல திட்டம்\nபெரும்பாலான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சந்திரசேகர் ராவ் கட்சிக்கு செல்ல திட்டம்\nமுதல்–மந்திரி சந்திரசேகர் ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கு (டி.ஆர்.எஸ்.) செல்வதற்கு அவர்கள் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nஇந்த மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை 8 எம்.எல்.ஏ.க்கள் இவ்வாறு அணி தாவ திட்டமிட்டு உள்ள நிலையில், மொத்த எம்.எல்.ஏ.க்களில் 3–ல் 2 பங்குக்கும் அதிகமானோர் தற்போது டி.ஆர்.எஸ். கட்சிக்கு வர இருப்பதாக சந்திரசேகர் ராவின் மகளும், எம்.எல்.ஏ.வுமான கல்வகுண்ட்ல கவிதா தெரிவித்து உள்ளார்.\nசந்திரசேகர் ராவின் ஆட்சியில் மாநிலம் வளர்ச்சிப்பாதையில் நடைபோடுவதை பார்த்து காங்கிரஸ், தெலுங்குதேசம் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தங்கள் கட்சிக்கு வர இருப்பதாக அவர் தெரிவித்தார். அதே நேரம் பெரும்பாலான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அணி மாற திட்டமிட்டு இருப்பது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nPrevious: 3 மாதங்களில் 149 கட்சிகள் பதிவு: இந்தியாவில் 2,293 அரசியல் கட்சிகள் – தேர்தல் கமி‌ஷன் தகவல்\nNext: 7 தொகுதிகளை விட்டுத்தருவதாக அறிவிப்பதா காங்கிரஸ் மீது மாயாவதி, அகிலேஷ் யாதவ் பாய்ச்சல்\nசாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\nசாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\nசட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்-நடிகை கஸ்தூரி\nவிஜய்க்கு வில்லனாக ஜ��க்கி ஷெராப்\nகடற்கரை-செங்கல்பட்டு-அரக்கோணம் சுற்றுவட்ட மின்சார ரெயில் சேவையால் பயணிகள் மகிழ்ச்சி\nடி.வி. நிகழ்ச்சி நடுவராக மாறும் அனுஷ்கா\nதென் மண்டல ஆக்கி: வருமான வரி அணி வெற்றி\nநடிகர் சிவகார்த்திகேயன் வாக்கு சேர்க்கப்படுமா தலைமை தேர்தல் அதிகாரி பரபரப்பு பேட்டி\nஅக்‌ஷய் குமாருக்கு மோடி பேட்டி:காங்கிரஸ் தலைவர் ராகுல் கருத்து\nதலைமை நீதிபதி மீது பெண் உதவியாளர் கூறியபாலியல் புகார் பற்றி முழு விசாரணைசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கருத்து\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயத்துக்கு தனி பட்ஜெட்ராகுல் காந்தி உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://solachy.blogspot.com/2017/01/blog-post_27.html", "date_download": "2019-04-25T16:17:22Z", "digest": "sha1:M4KD6ZRNARA2O4GNDPQZT6XNYGLRUHJN", "length": 6089, "nlines": 125, "source_domain": "solachy.blogspot.com", "title": "சோலச்சி கவிதைகள் : தமிழ் நெஞ்சம் இதழ்", "raw_content": "\nதமிழ் நெஞ்சம் இதழில் எனது \"காட்டு நெறிஞ்சி \" கவிதை நூல் குறித்து தோழர் கவிஞர் ஈழபாரதி அவர்கள் விமர்சனம் எழுதியுள்ளார்கள். தோழர் ஈழபாரதி அவர்களுக்கும் ஆசிரியர் குழுவுக்கும் தோழர் நந்தவனம் சந்திரசேகரன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nPosted by சோலச்சி கவிதைகள் at 02:25\nLabels: காட்டு நெறிஞ்சி விமர்சனம்\nசோலச்சி புதுக்கோட்டை 27 January 2017 at 08:15\nசோலச்சி புதுக்கோட்டை 27 January 2017 at 08:22\nதிண்டுக்கல் தனபாலன் 27 January 2017 at 08:26\nசோலச்சி புதுக்கோட்டை 27 January 2017 at 17:43\nசோலச்சி புதுக்கோட்டை 29 January 2017 at 13:23\nநான்தான் நன்றி சொல்ல வேண்டும் நண்பரே\nசோலச்சி புதுக்கோட்டை 29 January 2017 at 13:51\nநான்தான் நன்றி சொல்ல வேண்டும் நண்பரே\nசோலச்சி புதுக்கோட்டை 29 January 2017 at 13:22\nசோலச்சி புதுக்கோட்டை 29 January 2017 at 13:51\n''சோலச்சி'' என்னும் நான் அரசுப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன். \"முதல் பரிசு\" , \"கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும் \" என்ற சிறுகதை நூல்களும் \"காட்டு நெறிஞ்சி\" \"விரிசல்\" என்ற கவிதை நூல்களும் எழுதியுள்ளேன். ''முதல் பரிசு'' சிறுகதை நூல்: 2017 கல்பாக்கம் சாலோம் அறக்கட்டளை விருது மற்றும் 5000/-(ஐயாயிரம் ரூபாய்) பொற்கிழி. \"கருப்புச்சட்டையும் கத்திக்கம்புகளும்\" சிறுகதை நூல்: 13.08.2017 சென்னை பொதிகை மின்னல் விருது மற்றும் 3000/- (மூவாயிரம்) பொற்கிழி. 23.12.2018 ராஜபாளையம் மணிமேகலை மன்றத்தின் சிறுகதைச் செம்மல் விருது மற்றும் ரூபாய் 5000/- (ஐந்தாயிரம்) பொற்கிழி. 17.02.2019 புதுச்சேரி தமிழ்ச் சங்கம் விருது மற்றும் ரூபாய் 3000/- (மூவாயிரம்) பொற்கிழி. பேச : 9788210863\nஅவிழ்த்து விடச் சொல்.... - சோலச்சி\nஊரு உலகம் ...... - சோலச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/TamilNadu/2018/09/09130349/1008058/Lok-Adalat-in-Tamilnadu-ended-75000-cases.vpf", "date_download": "2019-04-25T15:49:15Z", "digest": "sha1:6ZXSAQMUTP7IZH5R7CLQAR32FDSE3ZUJ", "length": 8313, "nlines": 73, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "தமிழகம் முழுவதும் நடைபெற்ற லோக் அதாலத் : முடிவுக்கு வந்த 75,000 வழக்குகள்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழகம் முழுவதும் நடைபெற்ற லோக் அதாலத் : முடிவுக்கு வந்த 75,000 வழக்குகள்...\nபதிவு : செப்டம்பர் 09, 2018, 01:03 PM\nதமிழகம் முழுவதும் நடந்த லோக் அதாலத்தில், சுமார், 179 கோடி ரூபாய் மதிப்பிலான 75 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.\nதமிழகம் முழுவதும் நடந்த லோக் அதாலத்தில், சுமார், 179 கோடி ரூபாய் மதிப்பிலான 75 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. சென்னை உயர் நீதிமன்றத்தில் 10 அமர்வுகள் மதுரை கிளையில் 6 அமர்வுகள் என மாவட்ட நீதிமன்றம் உட்பட தமிழகம் முழுவதும் 447 அமர்வுகளில் காசோலை மோசடி வழக்குகள், தொழிலாளர் பிரச்சனை தொடர்பான வழக்குகள், சிவில் வழக்குகள் உள்ளிட்ட 2 லட்சத்து 8 ஆயிரத்து 916 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் சுமார் 179 கோடி ரூபாய் மதிப்பிலான, வழக்குகள் தீர்வு காணப்பட்டதாக தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது\nலோக் அதாலத்- மொத்தம் 86,638 வழக்குகளில் தீர்வு...\nதமிழகம் முழுவதும் நடந்த லோக் அதாலத்தில் 283 கோடியே 88 லட்சத்து 35 ஆயிரத்து 155 ரூபாய் மதிப்பிலான, 86 ஆயிரத்து 638 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.\nடி.டி.வி. தினகரனுடன் டி.ராஜேந்தர் சந்திப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை, திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் சென்னையில் சந்தித்தார்.\nகடல் சீற்றம்.. கடல் அரிப்பு... இடிந்து விழுந்த வீடுகள்...மக்கள் வேதனை\nகடல் சீற்றம், கடலரிப்பு காரணமாக 14 வீடுகள் இடிந்து நாசமான நிலையில், உடனடியாக அலை தடுப்புச் சுவர் மற்றும் தூண்டில் வளைவு அமைத்து தருமாறு கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅரசியலுக்கு வர விருப்பமில்லை - நடிகர் விஜய் சேதுபதி\nஅரசியலுக்கு வர தனக்கு விருப்பமில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.\nஉலகம் முழுவதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் இருப்பதாக பிராவோ பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nரஷ்ய, வடகொரிய அதிபர்கள் இன்று முக்கிய பேச்சு\nரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ இன்று சந்தித்து பேசினார்.\nகருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் 90 % மாடுகள் விற்பனை\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் நடைபெறாமல் இருந்த, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை இன்று மீண்டும் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/Aavanapadam/2018/07/11225703/1003403/Documentary-on-Thailand-Cave-Rescue--11072018.vpf", "date_download": "2019-04-25T15:47:09Z", "digest": "sha1:IGB6OWCXCON4LJWGNSZ3NL2PATA6JE25", "length": 3665, "nlines": 68, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "குகைக்குள் சிக்கிய குழந்தைகள் - 11.07.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுகைக்குள் சிக்கிய குழந்தைகள் - 11.07.2018\nகுகைக்குள் சிக்கிய குழந்தைகள் - 11.07.2018\nகுகைக்குள் சிக்கிய குழந்தைகள் - 11.07.2018\nபோடுங்கம்மா ஓட்டு - 23.03.2019\nபோடுங்கம்மா ஓட்டு - 23.03.2019\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 ச���ாற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islamiyapenmani.com/2012/08/blog-post_20.html", "date_download": "2019-04-25T16:35:24Z", "digest": "sha1:4EYTYWYOCIF6DN647HRKO6MSKK2NPH6M", "length": 32813, "nlines": 309, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "நீங்க 'ரமலான் முஸ்லிமா'????", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nஇறைவனின் மாபெரும் உதவியோடு அருட்கொடையாம் ரமலானை கடந்து வந்திருக்கிறோம். சற்று பொருத்து யோசித்து பார்ப்போம்\nஇந்த ரமலான் நம்மில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது\nரமளானில் அதிகமாக குர் ஆன் ஓதினோம்...\nஅதிகமாக இரவு வணக்கம் புரிந்தோம்...\nதான தர்மங்கள் அதிகம் செய்தோம்....\nநோன்பு வைத்து கொண்டு டிவி பார்க்காமல் இருந்தோம்........\nபொய் பேசுவதை தவிர்த்து கொண்டோம்..\nகோபப்படுவதை, சண்டையிடுவதை தவிர்த்தோ அல்லது குறைத்து கொண்டோம்.\nவெட்டி பேச்சு பேசுவதை குறைத்து கொண்டோம்....\nஅல்லாஹ்விற்கே எல்லா புகழும்..... இத்தகைய நல்ல காரியங்கள் எல்லாம் ரமளானுக்கு மட்டுமே உரித்தானதா இத்தகைய நற்காரியங்களை ரமலான் அல்லாத நாட்களிலும் நாம் செய்ய வேண்டும் என்பதற்காக வல்லோன் ஏற்படுத்திய பயிற்சி வகுப்பே நோன்பு\n\" என நாம் ஆச்சர்யப்படலாம்.... மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்காக, நன்மை தீமையை பிரித்து அறிவிக்க கூடிய வேதத்தை ரமளானில் அல்லாஹ் அருளினான். இந்த வேதத்தை(தியரி) படித்தால் மட்டும் போதாது மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்காக, நன்மை தீமையை பிரித்து அறிவிக்க கூடிய வேதத்தை ரமளானில் அல்லாஹ் அருளினான். இந்த வேதத்தை(தியரி) படித்தால் மட்டும் போதாது அதை செயல்முறை பயிற்சியின் (ப்ராக்டிகல்) மூலமாக மனிதன் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக இறைவன் ஒரு மாதம் எடுக்கும் பயிற்சி வகுப்பே நோன்ப��� அதை செயல்முறை பயிற்சியின் (ப்ராக்டிகல்) மூலமாக மனிதன் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக இறைவன் ஒரு மாதம் எடுக்கும் பயிற்சி வகுப்பே நோன்பு இதன் மூலம் மனிதன் இறை அச்சம் உடையன் ஆகிறான். அதனால் தான் அல்லாஹ் \"நோன்பு எனக்குரியது இதன் மூலம் மனிதன் இறை அச்சம் உடையன் ஆகிறான். அதனால் தான் அல்லாஹ் \"நோன்பு எனக்குரியது அதற்கு நானே கூலி கொடுக்கிறேன்\" என கூறுகிறான்.\nபொதுவாக நாம் ரமளானில் தவிர்த்து கொண்ட காரியங்களை மற்ற மாதங்களிலும் தவிர்த்து இதே போல நற்செயல்கள் செய்தால்தான், நம்முடைய 'நன்மை அக்கவுண்டில்' மேலும் மேலும் நன்மையை சேர்க்க முடியும். இல்லையென்றால் நம் நிலை என்னவாகும் தெரியுமா\nநாம் கேரளாவிற்கு அவசர வேலையாக மூன்று நாட்கள் செல்லவிருக்கிறோம் என வைத்து கொள்ளுங்கள். அதற்கு தேவையான உடைகள், அணிகலன்கள், பிரஸ், பேஸ்ட், சீப்பில் இருந்து குடிக்க தண்ணீர், ஜூஸ், பிஸ்கட் என்ன என்ன தேவைப்படுகிறதோ எல்லா பொருட்களையும் எடுத்து வைத்து விட்டோம். அப்படியே கொஞ்சம் நெருப்பு கங்கையும் எடுத்து வைத்து விட்டோம் என்னாகும் நம் நிலை ஊர் சென்று பார்த்தால் பொருட்கள் அனைத்தும் பொசுங்கிவிடும் அது போலவே, நாம் பாடுபட்டு சேர்த்த கொஞ்ச, நஞ்ச நன்மைகளையும் நம்முடைய தீமைகளால் பாழடித்துவிடுகிறோம்.\nநாம் சிறுவயதில் இருந்து வருடா வருடம் நோன்பு வைக்கிறோம் ஆனால், நம்மிடம் உள்ள தீய குணங்களான அற்ப விசயத்திற்கும் பொய் சொல்லுதல், பிறரை குறை சொல்லுதல், கோபப்படுவது, சண்டை போடுவது, வெட்டி பேச்சுகள் பேசுவது எதுவும் குறைந்த பாடில்லை ஆனால், நம்மிடம் உள்ள தீய குணங்களான அற்ப விசயத்திற்கும் பொய் சொல்லுதல், பிறரை குறை சொல்லுதல், கோபப்படுவது, சண்டை போடுவது, வெட்டி பேச்சுகள் பேசுவது எதுவும் குறைந்த பாடில்லை அப்புறம் எப்படி நாம் இறையச்சம் உடையவராக ஆக முடியும் அப்புறம் எப்படி நாம் இறையச்சம் உடையவராக ஆக முடியும் நமக்கு முப்பது வயது என்றால் ஒவ்வொரு வருட நோன்பும் நம்மை பண்படுத்தி, சீர்திருத்தி இருக்க வேண்டும் நமக்கு முப்பது வயது என்றால் ஒவ்வொரு வருட நோன்பும் நம்மை பண்படுத்தி, சீர்திருத்தி இருக்க வேண்டும் பத்து வயதில் இருந்த நம்மிடம் இருந்த பொய் பேசும் பழக்கமும், இருபது வயதில் நம்மிடம் வந்த புறம் பேசும் பழக்கமும், வெட்டி பேச்சும் நம் நாற்பது வயதிலும், ஐம்பது வயதிலும் தொடர்ந்தால் நாம் வைத்த நோன்பு நம்மை பண்படுத்தவில்லை என்பதே உண்மை\nஉடனடியாக இப்பழக்கங்களை நம்மால் ஒரே நாளில் குறைக்க முடியாது. நாம் அனைவரும் இந்த பெருநாளில் ஒரு உறுதிமொழி எடுத்து கொள்வோம். அடுத்து வரும் மாதங்களில் இத்தகைய தீய பண்புகளை செய்வதை விட்டும் இறைவனிடம் பாதுகாவல் தேடி, பாவங்கள் மன்னிக்கப்பட்ட புது மனிதனாக ஈதுல் பித்ர் உடைய நாளில் அடி எடுத்து வைப்போம் இன்ஷா அல்லாஹ்...\nநாம் வருடக்கணக்காக சுமந்து வந்த பாவ மூட்டைகளுக்காக இம்மாதத்தில் பாவமன்னிப்பு கேட்டு உள்ளோம்.... அடுத்து வரும் வருடங்களில் நிறைய நன்மைகளை பார்சல் செய்து கொண்டு செல்ல நாம் அனைவரும் உறுதிமொழி எடுத்து கொள்வோம்.\nஇன்னும் என்று என்றும் உயிர் வாழ்பவனே வானம்,பூமி படைப்பினங்கள் அனைத்தையும் நிலை நிறுத்துபவனே வானம்,பூமி படைப்பினங்கள் அனைத்தையும் நிலை நிறுத்துபவனேஉன்னுடைய அருளின் பொருட்டால் வேண்டுகிறேன்.என்னுடைய காரியங்கள் அனைத்தையும் சீராக்குவாயாக. கண் இமைக்கும் நேரம் கூட என் மனோ இச்சையிடம் என்னை ஒப்படைத்துவிடாதேஉன்னுடைய அருளின் பொருட்டால் வேண்டுகிறேன்.என்னுடைய காரியங்கள் அனைத்தையும் சீராக்குவாயாக. கண் இமைக்கும் நேரம் கூட என் மனோ இச்சையிடம் என்னை ஒப்படைத்துவிடாதே என்ற து ஆ வை தினமும் தவறாமல் கேட்போம்.(ஹாக்கிம் 545)\nஇன்னும் ரமளானில் விடுபட்ட நோன்புகளை காலம் தாழ்த்தாமல் உடனடியாக நோற்க வேண்டும். சுன்னத்தான நோன்புகளான ஷவ்வால் நோன்பு, அரபா நோன்பு வைத்து நன்மைகளை அள்ளலாம்.\n‘ஒருவர் ரமழானில் நோன்பு நோற்று, அடுத்து ஷவ்வாலின் ஆறு நாட்கள் தொடர்ந்து நோன்பு வைத்தால், காலம் முழுவதும் நோன்பு வைத்தவர் போலாவார்” என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ அய்யூப்(ரழி), நூல்: முஸ்லிம்\nஅரஃபா நாளில் நோன்பு வைப்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ‘சென்று போன மற்றும் வர உள்ள வருடங்களின் பாவங்களை அது அழிக்கும்’ என பதில் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ கதாதா(ரழி). நூல்:முஸ்லிம்.\nஅல்லாஹ் குர் ஆனில் கூறுகிறான்....\nமெய்யாகவே நாம் உங்களுக்கு மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும் ஆடையை அளித்துள்ளோம். ஆயினும், தக்வா எனும் ஆடையே மேலானது.\nநாம் ரமளானில் தக்வா என��னும் ஆடையை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் என ரப்புல் ஆலமீன் கொடுத்த பயிற்சியை போடுபோக்குதனமாக விட்டு விட்டு ஷவ்வால் பிறந்ததும் தொழுகையை விட்டு விடுகிறோம்....\nஇல்லையென்றால் நேரம் தவறி சேர்த்து வைத்து களாவாக தொழுவது என அசட்டையாக இருக்கிறோம்.. பள்ளிகள் எல்லாம் வெறிச்சோடு கிடக்கும். முசல்லாகளுக்கு விடுமுறை கொடுக்கப்படும். திக்ரு செய்த விரல்கள் டிவி ரிமோட்டை அழுத்தி கொண்டு இருக்கும்.\nகாலையில் தயாரித்த டீயை மாலை குடிப்பீர்களா சாப்பிடுவது, குடிப்பது மட்டும் சரியான நேரத்தில் ப்ரெஸ் சாக வேண்டும் நமக்கு. படைத்தோனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வதில் சோம்பேறித்தனம். இதன் மூலம் ரமளானில் நாம் அணிந்த தக்வா என்னும் ஆடையை மெல்ல மெல்ல கழட்டி வைத்து விடுகிறோம்.\nதக்வா என்னும் ஆடையை அடிக்கடி அணிய விரும்புபவர் சுன்னத் ஆன நோன்புகளான13,14,15 ,மற்றும் திங்கள்,வியாழன் நோன்புகளை நோற்கலாம். இதனால் நம்மிடையே உள்ள தீமைகளை களையலாம்.... ரமளானுடைய நோன்பும் நமக்கு கடுமையாக தெரியாது\nஇன்னும் ரமளானில் நாம் நேரத்தை சரியான முறையில் பயன்படுத்துவதற்கான பயிற்சி வகுப்பிலும் நம்மை அறியாமல் கலந்து கொண்டுள்ளோம் தஹஜ்ஜத் தொழுது எளிதாக சொர்க்கம் செல்ல நினைப்பவர்கள் ரமளானில் அதிகாலையிலே அலாரம் வைத்து எழுவதைப் போல் சவ்வாலிலும் அதையே பழக்கமாக்கி தொழுது கொள்ளலாம்.\nஇரவில் சீக்கிரம் தூங்கும் பழக்கமும் நமக்கு வந்துவிடும். பெருநாள் அன்று நம்முடைய மாற்று மத சகோதரர்களுக்கு அழைப்பு பணி செய்யும் விதமாக விருந்திற்கு அழைப்பதும் சிறந்ததாகும்.காலத்தை சரியான முறையில் பயன்படுத்தி அடுத்த ரமலானிற்குள் நிறைய நன்மைகள் கொள்ளையடிக்கும் மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்குவானாக\n''இந்த உலகம் நம்மை விட்டு சென்று கொண்டு இருக்கிறது.ஆனால்,மறு உலகம் நம்மை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது.இரண்டுக்கும் குழந்தைகள் உண்டு.மறு உலகத்தின் குழந்தைகளாக இருங்கள்.இவ்வுலகத்தின் குழந்தைகளாக இருக்காதீர்கள்.இன்று செயல் மட்டும் தான் கேள்வி இல்லை.நாளை கேள்வி மட்டும்தான்.செயல் இல்லை.மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் மரணத்தருவாயில்தான் விழித்து கொள்கிறார்கள்.(புகாரி)\nPosted by ஆஷா பர்வீன்\nLabels: ஆஷா பர்வீன், சுய பரிசோதனை, ரமலான���, ரமலான் ஸ்பெஷல்\nதீனுனைய நல்ல நிறைய விஷயங்கள்\n//சகோதரி.ஆஷா பர்வீன் மாஷா அல்லாஹ் மிக அருமையான பதிவு வாழ்த்துகள்///\nதங்களின் எழுத்துப் பணி தொடரட்டும்\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் 20 August 2012 at 23:12\nமாஷா அல்லாஹ்.. ரமலானில் பல நன்மைகள் செய்து வரும் எத்தனையோர் பேர் ரமலான் முடிந்தவுடன் பரீட்சை காலம் முடிந்தது போல் சகஜமான வாழ்க்கைக்கு வந்துவிடுவது என்னவோ மிக உண்மையான விஷயம்...\nசரியான நேரத்தில் சரியான, சிந்திக்க வேண்டிய பதிவு...\nஅல்லாஹ் உங்களுக்கு ஈருலகிலகிலும் வெற்றியை தருவானாக ஆமின்..\nவ அழைக்கும் சலாம் சகோதரி\nசரியான நேரத்தில் சரியான, சிந்திக்க வேண்டிய பதிவு...\nஅல்லாஹ் உங்களுக்கு ஈருலகிலகிலும் வெற்றியை தருவானாக ஆமின்..\nதிண்டுக்கல் தனபாலன் 21 August 2012 at 01:15\nபல தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது...\nபதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... வாழ்த்துக்கள்...\nஇந்த வாரத்துக்கு மிக தேவையான பதிவு.ரமலானுக்குப் பிறகு ஓடிப் போன அனைவரையும் பள்ளியின் பக்கம் அழைத்து வர இந்த பதிவு உதவட்டும்.\nஅருமையான ஆக்கம் சகோதரி. இது மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில், அனுமதியுண்டு என்ற நம்பிக்கையில், இதை எங்கள் வலைப்பக்கத்தில் தங்கள் பெயருடன் இடுகிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரி, ஆஷா பர்வீன் அருமையான ஆக்கம் தொடந்து எழுதுங்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.\n//பள்ளிகள் எல்லாம் வெறிச்சோடு கிடக்கும். முசல்லாகளுக்கு விடுமுறை கொடுக்கப்படும். திக்ரு செய்த விரல்கள் டிவி ரிமோட்டை அழுத்தி கொண்டு இருக்கும்.// உன்மையான வரிகள்.\nவ அழைக்கும் சலாம் சகோ.\nதாமதமாக வருவதற்கு மன்னிக்கவும் வேலையின் பழு காரணமாக வலையுலகில் அடிக்கடி வர இயலவில்லை ஆகையால் பதிவர்கள் மனம் பொறுக்கவும்.\nஅருமையான கட்டுரைகள் இஸ்லாமிய பெண் மணியில் இடம் பெறுவதை நினைக்கும் பொது மனம் சந்தோஷமாக இருக்கின்றது மாஷா அல்லாஹ்.\nAssalamu alaikum அருமையான கட்டுரை\nதங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சகோ....\nஅல்லாஹ் உங்கள் எண்ணத்தை ஏற்றுக்கொள்வானாக.\nரமலானில் எதைக்கற்றோமோ அதை வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க அல்லாஹ் நல்லுதவி புரிவானாக\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள ச��ோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nடீக்கடை என்னும் முகநூல் குழுமம் நடத்திய அறிவியல் கட்டுரைப் போட்டிகளில் பெண்கள் எழுதிய கட்டுரை பிரத்யேக அனுமதியுடன் உங்கள் இஸ்லாமிய பெண்மணி...\nஇரண்டு வருடங்களுக்கு முன்னே பிறந்து இரண்டே நாளாகிய பச்சிளம் குழந்தையை மருத்துவமனை வளாகத்தின் அருகே உள்ள முட்புதரில் பெற்ற தாயே வீசிச்சென்...\nமுன்குறிப்பு : த மிழக முஸ்லிம்களில் பலர் நபி (ஸல்) அவர்கள் பற்றியும், இஸ்லாம் பற்றியும் குறிப்பேடுகள் வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் உள்ள...\nபேரிடரில் பேருதவிய இஸ்லாமியப் பெண்கள் ( ஆவணத் தொகுப்பு )\nச ற்று ஓய்ந்திருக்கும் சென்னை மற்றும் கடலூரின் வெள்ள பாதிப்புகள் மனதில் ஆறுதலை விதைத்துள்ளது. கடைகோடியில் இருந்த மனிதன் முதல் கோடீஸ்வரன்...\nஉலகம் உற்று நோக்கும் சாதனைப் பெண்மணி - ஃபஜிலா ஆசாத்\nதமிழ்கூறும் இஸ்லாமியர்கள் வட்டத்தை உற்றுநோக்கும் ஆர்வங்கொண்டவராக இருந்தால் இவரை உங்களுக்கு தெரியாமல் இருக்கவாய்ப்பில்லை. நீங்...\nஇ ஸ்லா த்தைப் பொறுத்தவரை, குடும்பப் பொருளாதாரப் பொறுப்பு ஆண்களுக்கானது என்பதால், பணம் சம்பந்தப்பட்ட ஸகாத்தும் ஆண்களுடைய கடமையே என்கிற தவற...\nதந்தை மளிகைக்கடையில் - மகள்கள் மருத்துவத்துறையில்\nசமீபத்தில் வெளியான +2 தேர்வு முடிவுகளில் சமூகவலைதளங்களும் பரபரப்பாகின. தத்தம் உறவுகள் எடுத்த மதிப்பெண்களை பதிவிட்டு உற்சாகத்தை வெளி...\nதிருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்\nரமலானும், அந்த ஏழு நாட்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/first-time-butler-opens-about-mankad-incident-in-ipl", "date_download": "2019-04-25T15:53:05Z", "digest": "sha1:WMYWO7XNG6A537ACTDXDXFFRC42G6JES", "length": 17454, "nlines": 378, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "'மன்கட்' விதி குறித்து முதல்முறையாக மனம் திறந்த ஜோஸ் பட்லர்", "raw_content": "\nபன்னிரண்டாவது சீசன் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 23 ஆம் தேதி முதல் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடர் ஆரம்பித்து இரண்டு வாரங்கள் கூட முழுமையடையாத நிலையில், நிறைய சுவாரசியமான நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. அதில் முக்கியமான நிகழ்வான 'மன்கட்' விவகாரம் குறித்து அதில் பாதிக்கப்பட்டவரான ஜோஸ் பட்லர் மனம் திறந்துள்ளார். இந்த விவகாரம் சற்று ஓய்ந்துள்ள நிலையில் இதுகுறித்து பட்லர் பேசியுள்ளார். இந்த சீசனின் நான்காவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை பஞ்சாப் அணி எதிர்கொண்டது.\nஅந்தப் போட்டியில் இரண்டாவதாக பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி இலக்கை நோக்கி சுலபமாக சென்று கொண்டிருந்தது. பட்லர் அரைசதம் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போதுதான் ஆச்சரியம் அளிக்கும் விதமாக அஸ்வின் பட்லரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்து வெளியேற்றினார். பட்லர் அவுட் ஆனதும் ஆட்டத்தின் போக்கு பஞ்சாப் அணிக்கு சாதகமாக மாறியது .அந்தப் போட்டியில் பஞ்சாப் அணி எளிதாக வென்றது. அஸ்வின் பட்லரை அவுட் செய்த விதம் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் விவாதப் பொருளாக மாறியது. ஒரு புறம் பட்லருக்கு ஆதரவாகவும் அஸ்வினுக்கு எதிராகவும் ரசிகர்கள் விமர்சனங்களை செய்து வந்தனர். அஸ்வின் கிரிக்கெட்டின் புனிதத்தை கெடுத்து விட்டார் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அஸ்வினின் இந்த செயலுக்கு எதிராக பல முன்னணி வீரர்களும் முன்னாள் வீரர்களும் போர்க்கொடி தூக்கினர். மறுபுறம் அஸ்வின் செய்தது சரியே என்றும் அது ஐசிசி விதிகளுக்கு உட்பட்டே அவுட் தரப்பட்டது என்றும் வாதிட்டனர்.\nஇந்த மன்கட் சர்ச்சை குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த பட்லர் கூறியுள்ளதாவது, \"கண்டிப்பாக மன்கட் விதி கிரிக்கெட் விதிகளில் இருக்க வேண்டும். பேட்ஸ்மேன் பந்து வீசுவதற்கு முன்பே பிட்சில் பாதி தூரத்தை கடந்துவிடுவது கிரிக்கெட் விதிகளுக்கு எதிரானதாகும். இந்த விதியை வடிவமைத்த விதத்தைப் பார்க்கும்போது அதில் சிறிது தவறு இருப்பதாக தெரிகிறது. பவுலர் பந்தை வெளியிடும் வரை பேட்ஸ்மேன் கிரீசில் இருப்பது கட்டாயமாகிறது. ஆனால் நான் அவுட் செய்யப்பட்ட விதத்தை பார்க்கும்போது பந்துவீசும் நேரம் வரை நான் கிரீசில் தான் இருந்தேன். நான் வெளியே போகும் வரை காத்திருந்து என்னை அஸ்வின் அவுட் செய்தார். இதை கவனிக்கத் தவறிய அம்பயர்கள் எனக்கு தவறாக அவுட் கொடுத்து விட்டனர்\".\nஇவ்வாறு ஜோஸ் பட்லர் கூறினார். இந்த நிகழ்விற்குப் பின் குருனால் பாண்டியா போட்டியின் போது ஒருமுறை பேட்ஸ்மேனுக்கு எச்சரிக்கை அளித்தார். அது பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இனிமேல் மன்கட் செய்யும் போது ஒரு முறை எச்சரிக்கை செய்த பின்பே அவுட் செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான ரசிகர்கள் இந்த முறை கிரிக்கெட் விளையாட்டின் புனிதத்தை கெடுக்கும் விதமாக இருப்பதால் இந்த முறையை எதிர்க்கின்றனர் .அதனால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகாமல் இருக்க இனிமே பந்து வீசுபவர்கள் மன்கட் முறையில் அவுட் செய்யும் போது முன்னரே எச்சரிக்கை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇன்று நடக்கும் லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.\nஐபிஎல் 2019 கிங்ஸ் XI பஞ்சாப் ராஜஸ்தான் ராயல்ஸ்\n\"கிரிக்கெட் விதிகளின்படி நான் செய்ததில் எந்த தவறும் இல்லை\" - பட்லரின் சர்ச்சைக்குரிய அவுட் குறித்து அஸ்வின் கருத்து.\nஐபிஎல் 2019: கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் வெற்றிக்கான 3 காரணங்கள்\nIPL 2019: மன்கட் முறையில் அவுட்டான பட்லர் - அஷ்வினின் சர்ச்சைக்குரிய விக்கெட்\nஐபிஎல் 2019, மேட்ச் 32, KXIP vs RR, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nராஜஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது பஞ்சாப் அணி\nராஜஸ்தான் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பஞ்சாப் அணி\nஐபிஎல் 2019: சர்ச்சைக்குரிய முறையில் ஜாஸ் பட்லரை ரன்-அவுட் செய்த ரவிச்சந்திரன் அஸ்வின்\nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \nஐபிஎல் 2019 : தோனியின் செயல் குறித்து பயிற்சியாளர் பிளமிங் மனந்திறப்பு\nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 1 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/top-5-indian-players-who-have-highest-batting-average-in-ipl", "date_download": "2019-04-25T16:18:34Z", "digest": "sha1:MONOQ6UNJ2IEYI2LDTHZG4VBAHTVTYGP", "length": 18887, "nlines": 391, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல்-ல் அதிக பேட்டிங் ஆவ்ரேஜ் வைத்துள்ள டாப்-5 இந்தியர்கள்!!!", "raw_content": "\nமுதல் 5 /முதல் 10\n2008 முதல் வருடம் தோறும் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பல இந்திய வீரர்கள் தங்களின் திறமையை வெளிக் கொண்டுவரும் இடமாகவும் உள்ளது. இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன்களான ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், விராத்கோலி மற்றும் தோணி ஆகிய அனைவரும் தனித்தனி அணிகளில் பிரிக்கப்பட்டு தங்களது அணிக்காக வெறித்தனமாக ரன்களை குவித்து வருகின்றனர். தங்களது அதிரடி பேட்டிங் மூலம் தங்களது பேட்டிங் சராசரியை கட்டுக்குள் வைத்துக் கொள்கின்றனர். இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் அதிக சராசரி வைத்துள்ள முதல் 5 இந்திய வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.\n( குறிப்பு: குறைந்தபட்சம் 500 ரன்கள் அடித்த வீரர்களை மட்டுமே கணக்கில் எடுத்துள்ளோம். )\n#5) சச்சின் டெண்டுல்கர் - 34.37\nஇந்த வரிசையில் ஐந்தாவது இடம் வகிப்பவர் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர். 2008 முதல் 2013 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இதில் அவர் விளையாடிய கடைசி சீசனிலும் அணிக்கு கோப்பையை பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஐபிஎல்-ல் அதிவேகமாக 1000 மற்றும் 2000 ரன்களை கடந்த இந்தியர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் இவர். மொத்தம் 78 போட்டிகளில் விளையாடி, ஒரு சதமும், 13 அரை சதமும் விளாசியுள்ளார். இவரின் சராசரி 34.83 ஆகும். இதன் மூலம் இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடிக்கிறார் சச்சின் டெண்டுல்கர்.\n#4) ரிஷப் பண்ட் - 37.89\nஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடும் ரிஷப் பண்ட், இந்த வரிசையில் நான்காவது இடத்தைப் பிடிக்கிறார். 2016 ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக அறிமுகமானார் ரிஷப் பண்ட். அதன்பின் தனது அதிரடியால் இந்திய அணியிலும் இடம் பிடித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் ருத்ரதாண்டவம் ஆடுகிறார் இவர். இதுவரை 39 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், ஒரு சதம் மற்றும் 9 அரை சதங்களுடன் 1326 ரன்கள் குவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் இந்த சீசனில் முதல் போட்டியிலேயே 27 பந்துகளில் 78 ரன்கள் குவித்து அசத்தினார். அதிரடியாக ஆடி ரன்களை குவிப்பதால் இவரின் சராசரி தற்போது 37.89-ஐ நெருங்கி உள்ளது. இதேபோல் இவர் இந்த சீசன் முழுவதும் விளையாடும் பட்சத்தில் இவரின் சராசரி இன்னும் அதிகரித்து இந்த பட்டியலில் முதலிடத்தை கூட தொடலாம்.\n#3) கேஎல் ராகுல் - 37.51\nஇந்திய அணிக்காக டி20 போட்டியில் இருமுறை சேசிங்கில் சதமடித்த கேஎல் ராகுல் இந்த வரிசையில் மூன்றாம் இடம் வகிக்கிறார். இதுவரை 54 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 1388 ரன்கள் குவித்துள்ளார். கடந்தாண்டு முதல் ஆரம்பம் முதலே தன் அதிரடியை காட்ட துவங்கி விட்டார். இதன் மூலம் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள���ளார் இவர். ஐபிஎல் தொடரில் 10 அரைசதங்கள் அடித்துள்ள ராகுலின் பேட்டிங் சராசரி 37.51 ஆகும்.\n#2) விராத்கோலி - 38.11\nஇந்திய அணியின் கேப்டனான விராத்கோலி இந்த வரிசையில் இரண்டாம் இடம் வகிக்கிறார். சர்வதேச கிரிக்கெட்-ல் மூன்று வகையான போட்டிகளிலும் 50-க்கும் மேலாக சராசரி வைத்துள்ள ஒரே வீரர் இவர் தான். ஐபிஎல் தொடரில் அனைத்து சீசனிலும் பெங்களூர் அணிக்காக மட்டுமே விளையாடி வரும் இவர் இதுவரை அந்த அணிக்காக 4954 ரன்கள் குவித்துள்ளார். இதில் 4 சதங்களும், 34 அரை சதங்களும் அடங்கும். ஐபிஎல் தொடரில் ஒரே சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரரும் இவரே. இப்படி பல சாதனைகளுக்கு சோந்தக்காரரான இவரின் ஐபிஎல் சராசரி 38.11.\n#1) மகேந்திர சிங் தோணி - 40.16\nதற்போதைய சென்னை அணியின் கேப்டனும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான தோணி இந்த வரிசையில் முதலிடம் வகிக்கிறார். ஐபிஎல் போட்டியில் பெரும்பாலும் 5வது மற்றும் 6வது இடங்களிலேயே களமிறங்கும் இவர் பெரும்பாலான போட்டிகளில் ஆட்டமிழக்காமலே கடைசி வரை களத்தில் உள்ளார். எனவே இவரின் சராசரி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் 40க்கும் மேல் சராசரி வைத்துள்ள ஒரே இந்தியரும் இவரே. 176 போட்டிகள் விளையாடியுள்ள இவரின் சராசரி 40.16 ஆகும்.\nஐபிஎல் 2019: ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்ற போகும் 3 கிரிக்கெட் உலக ஜாம்பவான்கள்\nஐபிஎல் 2019, மேட்ச் 37, DC vs KXIP, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் தொடரில் அதிக சராசரியை கொண்ட வீரர்கள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிக ரன்களை குவித்த டாப் 5 வீரர்கள்\nஐபிஎல் 2019: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏற்படவுள்ள 2 மாற்றங்கள்\nஐபிஎல் 2019: மேட்ச் 23, CSK vs KKR, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் தொடரில் விளையாட தகுதியான 3 அசோசியேட் அணி வீரர்கள்\nஐபிஎல் 2019, மேட்ச் 38, SRH vs KKR, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள டாப்-3 இடதுகை பந்துவீச்சாளர்கள்\nஐபிஎல் 2019: மேட்ச் 22, KXIP vs SRH, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://solachy.blogspot.com/2016/12/blog-post_16.html", "date_download": "2019-04-25T16:32:15Z", "digest": "sha1:V2KBL3ICD6TYB6RS6GBWQOXJSGRXRK2S", "length": 7177, "nlines": 103, "source_domain": "solachy.blogspot.com", "title": "சோலச்சி கவிதைகள் : திமுக ��லைவர் .....", "raw_content": "\n27.07.2002 அன்று சென்னை மாநகரின் முன்னாள் மேயர் சா.கணேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கத்தின் நூல் வெளியீட்டு விழாவில் திமுக தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் பற்றி நான் எழுதி பாடிய பாடல்.....\nஊரு உலகத்திலே உந்தன் புகழ் ஓங்குதய்யா\nசிறப்போடு வாழ்ந்து வாராய்.... (தன்னா..)\nஉள்ளங்கள் மறப்பதில்லை ... (தன்னா...)\n(நான் எந்த அரசியல் கட்சியையும் சாராதவன். பாராட்டும் போது பாராட்டுவதும் , தவறு என்று தெரியும் நேரத்தில் தைரியமாக சுட்டிக்காட்டவும் ஒருபோதும் தயங்க மாட்டேன். ஈழத்தமிழர்களுக்காக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த போது முன்னாள் முதல்வர் அவர்களை பாராட்டியதும் பல நேரங்களில் சுட்டிக்காட்டியதும் குறிப்பிடதக்கது.)\nவிரைவில் நலம் பெற மனதார வாழ்த்துகிறேன்.\nPosted by சோலச்சி கவிதைகள் at 17:27\n''சோலச்சி'' என்னும் நான் அரசுப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன். \"முதல் பரிசு\" , \"கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும் \" என்ற சிறுகதை நூல்களும் \"காட்டு நெறிஞ்சி\" \"விரிசல்\" என்ற கவிதை நூல்களும் எழுதியுள்ளேன். ''முதல் பரிசு'' சிறுகதை நூல்: 2017 கல்பாக்கம் சாலோம் அறக்கட்டளை விருது மற்றும் 5000/-(ஐயாயிரம் ரூபாய்) பொற்கிழி. \"கருப்புச்சட்டையும் கத்திக்கம்புகளும்\" சிறுகதை நூல்: 13.08.2017 சென்னை பொதிகை மின்னல் விருது மற்றும் 3000/- (மூவாயிரம்) பொற்கிழி. 23.12.2018 ராஜபாளையம் மணிமேகலை மன்றத்தின் சிறுகதைச் செம்மல் விருது மற்றும் ரூபாய் 5000/- (ஐந்தாயிரம்) பொற்கிழி. 17.02.2019 புதுச்சேரி தமிழ்ச் சங்கம் விருது மற்றும் ரூபாய் 3000/- (மூவாயிரம்) பொற்கிழி. பேச : 9788210863\n34வது வீதி கலை இலக்கிய களம்\nஆதாரின் அவல நிலை ...\nகாட்டு நெறிஞ்சிக்கு - கவிஞர் ஈழபாரதி\nமுதல் பரிசு சிறுகதை நூல் குறித்து சுகன்யா ஞானசூரி\nவீதி கலை இலக்கியக் களம்\nகேள்வி கேளடா... - சோலச்சி\nகாட்டு நெறிஞ்சி நூல் குறித்து வீரகடம்ப கோபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%82-50%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2/", "date_download": "2019-04-25T16:26:15Z", "digest": "sha1:VTMPT7WSG7PW42FS76Z3VCSJK6GECUGV", "length": 11438, "nlines": 105, "source_domain": "tamilthamarai.com", "title": "டீசலலை ரூ.50க்கும், பெட்ரோலை ரூ.55க்கும் விற்பனை செய்ய முடியும் |", "raw_content": "\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜ��.,வுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைரியம் வேண்டும்\nடீசலலை ரூ.50க்கும், பெட்ரோலை ரூ.55க்கும் விற்பனை செய்ய முடியும்\nசத்தீஷ்காரில் விவசாயத் துறை வளர்ச்சி மிகவும் சிறப்பாக உள்ளது. நெல், கோதுமை, சிறு தானியங்கள் மற்றும் கரும்பு உற்பத்தி மாநிலத்தில் மிகவும் சிறப்பாக உள்ளது, மாநிலம் பயோ எரி பொருள் உற்பத்தியில் முக்கிய மையமாக ஆகமுடியும். மாநிலத்தின் ஜாத்ரோபாவில் உள்ள பயோர் எரி பொருள் உற்பத்தி மையத்தால், விமானத்திற்கு எரிபொருள் வழங்கப் பட்டது, பயோ எரிபொருளால் இயங்கும் விமானம் தெக்ராடன்னிலிருந்து டெல்லிக்கு சென்றது. பயோ எரிபொருள் உற்பத்தியின் மையமாக மாநிலம் உருவாகினால் விவசாயிகள், பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க முடியும்.\nபயோ-டெக்னாலஜி தொடர்பான ஆய்வினை மேற்கொள்வதற்கு ராஞ்சியில் மையம் ஒன்றை அமைக்கவேண்டும். எத்தனால், மெதனால், பயோ-எரிபொருள் பயன்பாட்டை தொடங்கினால் பெட்ரோலியத்தை நம்பியிருப்பது குறையும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் குறையும்.\nநெல், கோதுமை, கரும்பு உள்ளிவற்றின் கழிவுகள் தற்போது உபயோகமின்றி கொட்டப் படுகின்றன. இதனை பயன் படுத்தி பயோ எரிபொருளை நாம் தயாரிக்க முடியும்.\nகச்சா எண்ணெய்க்கு மாற்றாக எத்தனால், மெத்தனால் மற்றும் எரிவாயு பயன் பாட்டை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் இந்தியாவில் விவசாயிகளுக்கு பெரியளவில் பயன் வந்துசேரும். பெட்ரோல், டீசலுக்காக நாம் 8 லட்சம் கோடி செலவு செய்கிறோம். இதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிவடைகிறது.\nபெட்ரோலிய அமைச்சகம் 5 எத்தனால் ஆலைகளை அமைத்துவருகிறது. இதன் மூலம் நெல், கோதுமை, கரும்பு கழிவுகளில் இருந்து எரிபொருள் தயாரிக்கப்படும். இது சாத்திய மானால் இந்தியாவில் டீசல்விலை லிட்டருக்கு ரூ.50க்கும், பெட்ரோல் விலை ரூ.55க்கும் விற்பனை செய்யமுடியும்.\nஇது போலவே பொதுப் போக்குவரத்து வாகனங்களான பேருந்து, ஆட்டோ, வாடகைகார், போன்றவற்றுக்கு எத்தனால், பயோ எரி பொருள் கட்டாயம் ஆக்கப்படும். இதுகுறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது''.\nசட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேசிய��ு:\nஎத்தனால் வாங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த மத்திய…\nபயோ எத்தனாலில் இயங்கும் வாகனங் களை தயாரிக்க அனுமதி\nஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் பெட்ரோல் விற்பனை…\nபெட்ரோலியத்தை இறக்குமதி செய்யாத நாடாக இந்தியா விரைவில்மாறும்\nபெட்ரோல் மற்றும் டீசலின்விலை அடுத்த சிலநாள்களில்…\nபெட்ரோல் மீதான வாட்வரியை குறைத்தது ராஜஸ்தான் அரசு\nஇந்தியா, டீசல், நிதின் கட்காரி\nஉலக எரி சக்தி நுகர்வோர் சந்தையில் 3வது � ...\nபாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு இந்தியா � ...\nநான்காவது தொழில்புரட்சி அதிக வேலை வாய� ...\nபயங்கரவாதம் எந்தவடிவில் இருந்தாலும் அ ...\nமக்கள் நேர்மையாளர்களாக மாறாதவரை ஜனநாய ...\nமக்கள் அவரவர் அறிவுக்கு தகுந்தாற்போல் வாக்களிக்கிறார்கள் மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என ...\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,� ...\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைர ...\nமேற்கு வங்கத்தில் நரேந்திர மோடி போட்ட� ...\nஏகபட்ட மர்மங்களையும் திருப்பங்களையும� ...\nராகுல் காந்தியின் பேச்சு நீதிமன்ற அவம� ...\nகோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, ...\nஉடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை ...\nமுருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்\nமுருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-6-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-04-25T15:44:37Z", "digest": "sha1:IQLAA5FSP73UCFXCLTAQIM6MBPBWWE7Q", "length": 11448, "nlines": 110, "source_domain": "tamilthamarai.com", "title": "தமிழகத்திற்கு 6 மாதத்திற்குள்ளாக ஒன்றரை லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் |", "raw_content": "\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,வுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்க�� தைரியம் வேண்டும்\nதமிழகத்திற்கு 6 மாதத்திற்குள்ளாக ஒன்றரை லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள்\nமாமதுரை மக்கள் இயக்கம் மற்றும் மதுரை எய்ம்ஸ் மக்கள் இயக்கம்சார்பில் மதுரை மாவட்டத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனையை அளித்ததற்காக மத்திய அரசுக்கும் பிரதமர் நரேந்திரமோடிக்கும் நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது.\nமதுரை அண்ணா நகரில் நடைபெற்ற எய்ம்ஸ் நன்றி அறிவிப்பு பொதுகூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றனர்.\nபொதுக் கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் பேசியதாவது:-\nமத்தியில் பாஜக.ஆட்சி வருவதற்கு முன் பலகாலம் காங்கிரசும், 10 ஆண்டு காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியும் ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு எத்தனை திட்டங்களை கொண்டுவந்தனர்.\n10 மத்திய மந்திரிகள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இருந்தபோதிலும் 10 கோடிக்கான திட்டத்தைக்கூட மதுரைக்கு கொண்டு வராதவர்கள் திமுக.காரர்கள்.\nமத்தியில் நிதி அமைச்சராக உள்துறை அமைச்சராக இருந்தவர்கள் தமிழகத்திற்கு துரோகம்தான் செய்தனர்.\nமத்தியில் பாஜக.வின் மோடி ஆட்சி முதல் பட்ஜெட்டிலேயே தமிழகத்திற்கு எய்ம்ஸை அறிவித்தது.எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டவுடனே நான்யோசித்தது தமிழகத்தில் எந்தபகுதியில் எய்ம்ஸை அமைப்பது என்பதுதான்.\nமதுரை தோப்பூரை பற்றி எனக்குதெரியாது. தென் பகுதியில் உள்ள 12 மாவட்டங்கள் பயன்பெறும் என்றுதான் மதுரையில் எய்ம்ஸ் வர பாடுபட்டேன். எந்த மாவட்டத்திற்கும் எய்ம்ஸ் வரக் கூடாது என்று நான் சொல்லவில்லை.\nமதுரைக்கு வரவேண்டும் என்பதில் நான் குறியாக செயல்பட்டேன். இதனால் என்மீது பல எம்.பி.க்களுக்கும் மத்திய மந்திரிகளுக்கும் கோபம்கூட இருக்கும்.\nநான் மத்திய சுகாதாரதுறை மந்திரி நட்டாவை சந்திக்கும் போதெல்லாம் எய்ம்ஸை பற்றிதான் பேசுவேன். இதனால் என் பெயரேயே எய்ம்ஸ் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎய்ம்ஸை தமிழகத்திற்கு அளித்த பிரதமர்மோடிக்கு ஏன் தமிழக அரசு நன்றி தெரிவிக்க வில்லை.\nதமிழகத்திற்கு 6 மாதத்திற்கு உள்ளாக மட்டும் ரூபாய் ஒன்றரைலட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை கொண்டுவந்து உள்ளது மோடி அரசு இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.\nஎய்ம்ஸ் மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nப��ரதமர் தமிழகத்தில் தேர்தல்பரப்புரை கூட்டத்தில்…\n‘எய்ம்ஸ்’ மருத்துவ மனைக்கு பிரதமர் மோடி அடிக்கல்…\nஎய்ம்ஸ் அடிக்கல் நாட்டுவிழாவில் பிரதமர் மோடி\nதேர்தல் பிரச்சாரத்தை மதுரையில் தொடங்கும் மோடி ஒரு…\nஎய்ம்ஸ், பொன் ராதாகிருஷ்ணன், மக்கள் இயக்கம்\nநிச்சயம் அவர் தூங்கியிருக்க மாட்டார்\nஇளைஞர்களின் முன்னேற்றத்திற்கு முட்டு� ...\nபொன். ராதாகிருஷ்ணன் பிபிசி.,க்கு அளித்த ...\nசாதனைகளை கூறி நாங்கள் வாக்குகேட்போம்\nமக்கள் நேர்மையாளர்களாக மாறாதவரை ஜனநாய ...\nமக்கள் அவரவர் அறிவுக்கு தகுந்தாற்போல் வாக்களிக்கிறார்கள் மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என ...\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,� ...\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைர ...\nமேற்கு வங்கத்தில் நரேந்திர மோடி போட்ட� ...\nஏகபட்ட மர்மங்களையும் திருப்பங்களையும� ...\nராகுல் காந்தியின் பேச்சு நீதிமன்ற அவம� ...\nசங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை ...\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nதொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2016-magazine/201-oct/3453-maniammai.html", "date_download": "2019-04-25T16:10:32Z", "digest": "sha1:BGF4SK4OXYCIFKLBQ62AYNBQZUIL3TMQ", "length": 30633, "nlines": 110, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - அன்னை மணியம்மையாரின் தாய்மை உணர்ச்சி மக்கள் கண்களை அருவிகளாக்கியது!", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> அக்டோபர் 01-15 -> அன்னை மணியம்மையாரின் தாய்மை உணர்ச்சி மக்கள் கண்களை அருவிகளாக்கியது\nஅன்னை மணியம்மையாரின் தாய்மை உணர்ச்சி மக்கள் கண்களை அருவிகளாக்கியது\nவெளியூர் பயணம் புறப்பட வேண்டி-யிருந்ததால் பசவலிங்கப்பா தனது உரையை உடனே துவக்க வேண்டியிருந்தது. உணர்ச்சிமிக்க அந்த ஆங்கில உரையை திருப்பூர் இறையனார் தமிழில் மொழி-பெயர்த்தார். பசவலிங்கப்பா உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போதே தவத்திரு குன்���க்குடி அடிகளார் மேடைக்கு வந்துவிட்டார்.\n“தொண்டுக் கனியின் தொடர்பணி’’ என்ற கருத்தரங்கிற்கு தனது கருத்தாழமிக்க தலைமை உரையை ஆற்றினார்.\nஇரண்டாம் நாள் மாலை நிகழ்ச்சியில், குவைத் செல்லபெருமாள் அவர்கள் வழங்கிய பொன்னாடையை தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள், கூடியிருந்த ஆயிரமாயிரம் கழகக் குடும்பங்களின் உணர்ச்சி ஆரவாரங்-களுக்கிடையே,\n“தந்தை பெரியார் மறைவுக்குப் பிறகு இந்த இயக்கத்தின் தளபதியாக இருந்து வழிநடத்திச் செல்லும் பொதுச்செயலாளர் வீரமணி அவர்களின் சீரிய தொண்டைப் பாராட்டி இந்த ஆடையைப் போர்த்தி வாழ்த்துகிறேன்’’ என்றார்.\nஅடுத்து செல்லபெருமாள் அளித்த தங்கமெடலை, “இதுபோன்ற ஆபரணங்களை நமது அருமைப் பொதுச்செயலாளர் அவர்கள் அணிவதை விரும்பமாட்டார் என்றாலும், நம்முடைய பேரன்பான வேண்டுகோளுக்காக இதை சிறிது நேரம் அணிந்திருப்பார்’’ என்று கூறி பலத்த கரவொலிக்கிடையே அணிவித்தார்.\nதங்கமெடலையும் பொன்னாடையையும் பெற்றுக்கொண்டு உணர்ச்சி தழுதழுக்க, அப்போது, “நான் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு உங்கள் முன் நிற்கிறேன். அடிகளார் அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு ஆற்றிய உரை நம் எல்லோருடைய உள்ளத்தையும் ஆழமாக தொட்டுவிட்டிருக்கிறது. அந்த உரையைக் கேட்டு உங்களைப் போல் நானும் பாதிப்புக்-குள்ளாகி இங்கே நின்றுகொண்டிருக்கிறேன்’’ என்றேன்.\nஇதே இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னால் தந்தை பெரியார் அவர்களுக்கு வேன் வழங்கும் விழாவை நாம் நடத்தியபோது, தஞ்சை தோழர்கள் இதுபோன்று மோதிரத்தை தந்தை பெரியாரிடம் அளித்து எனக்கு அணிவிக்கச் செய்தார்கள். அப்போதுகூட கழகத் தோழர்கள், “அய்யா, நீங்கள் போட்ட மோதிரத்தை வீரமணி கழற்றி விட்டாரய்யா’’ என்று சொல்லியபோது, “அவர் எப்போதுமே அப்படித்தான்’’ என்று அய்யா சொன்னார்கள். அந்த நிகழ்ச்சிகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன.\nஎனது திருமணத்தின்போதுகூட, நானும் எனது துணைவியாரும் மாற்றிக்கொண்ட மோதிரத்தைக்கூட தேவை இல்லை என்று அப்புறப்படுத்தி விட்டோம்.\n‘நான் தந்தை பெரியாரின் அடிமையாக வாழ்நாள் முழுவதும் இருந்துவிட்டவன்.’ என் நெஞ்சத்திலே என்றென்றும் அய்யா அவர்கள் இருந்துகொண்டிருக்கிறார்கள்.\n“சபலத்திற்கு ஆளாகாதே’ என்று என்னை எச்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.’’ வழக்கம்போல�� இந்த தங்க மெடலையும், நான் துவங்க இருக்கும் மகளிர் பாலிடெக்னிக்கிற்கு வழங்க என்னை நீங்கள் அனுமதிக்க வேண்டும். ஒரே ஒரு வேண்டுகோளை மட்டும் சொல்ல விரும்புகிறேன். இந்த மெடலுக்கு நடுவே இருக்கும் அய்யாவின் உருவம் பதிக்கப்பட்ட கல்லை மட்டும், இதன் நினைவாக எனக்கு வழங்க வேண்டும் என்று அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.\nஎனக்கென்று தனித் தகுதி எதுவும் கிடையாது. இதோ இங்கே பல்லாயிரக்-கணக்கில் அமர்ந்திருக்கும் நமது கழக குடும்பத்தின் சக்திதான் என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது. இந்த உறுதிமிக்க கொள்கைக் குடும்பம் இருக்கும்வரை நமக்கு வேறு எந்த தகுதியும் சக்தியும் தேவையில்லை. எனது இறுதி மூச்சின் கடைசி காற்று அடங்கும்வரை பெரியார் தொண்டனாக _ பெரியாரின் அடிமையாக என்றென்றும் உழைப்பேன்; உழைப்பேன் என்று கூறி அமைகிறேன்’’ என்று குறிப்பிட்டு என்னுரையை நிறைவு செய்தேன்.\nதொடர்ந்து நடைபெற்ற விழாவில் என்.ஜி.ஓ. சங்க தலைவர் சிவ.இளங்கோ உரையைத் தொடர்ந்து, சிங்கப்பூர் தமிழர் சீர்திருத்த சங்கத் தலைவர் முருகு.சீனிவாசன் அவர்கள் தங்களுடைய சங்கத்தின் சார்பிலும், சங்கத் தலைவர் விக்டர் அவர்களின் சார்பிலும் நினைவுப் பரிசு ஒன்றை அடிகளாரிடம் அன்பளிப்பாக வழங்கினார்.\nஇந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று சிறப்பித்த குவைத் செல்லபெருமாள் அவர்கள், “மண்ணுக்கும் அப்பால் மனித ஒருமைப்-பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்த அந்த மானிடத் தலைவரின் சிறப்பை இங்கு பார்க்கிறோம். எல்லாமும் எல்லார்க்கும் என்ற தத்துவம் கண்ட தளநாயகரின் சிறப்பு காண தொலை தூரத்திலிருந்து வந்துள்ளார்கள். பல்வேறு தொல்லைகளுக்கு அப்பால் இங்கே வந்துள்ளார்கள். அவர்கள் இரண்டு லட்சம் ரூபாய் செலவழித்து இங்கு வந்துள்ளார்கள். இலட்சத்தால் மதிப்பு பெற விரும்புகிறவர்கள் அல்ல; இலட்சியத்தால் மதிப்பு பெற விரும்புகிறவர்கள்’’ என்று உரையாற்றினார்.\nஅத்தகைய சூழ்நிலையை மாற்ற நீண்ட நாட்களாக 30, 35 ஆண்டுகாலமாக அய்யா வழியில் இந்தக் கொள்கையை பரப்பி வருகிறார்கள். அவர்களுடைய தொண்டிற்கு பாராட்டாக நம்மாலான சிறப்பு விருதினை வழங்கி பெருமைப்படுத்த விரும்புகிறோம். பாராட்டிற்குரிய அத்தனைபேரும் இங்கு இல்லை என்றாலும், அங்குள்ளவர்களும் சேர்த்து இங்கு வந்துள்ளவர்கள் விருதினைப் பெற்றுச் சென்று கொடுக்க வேண்டி அழைக்கிறேன்’’ என்று தெரிவித்து விருதுகளை வழங்கினார்கள்.\n4. மலேசிய தி.க. துணைபொதுச் செயலாளர் க.பாலசுப்ரமண்யம்\n5. மலேசிய தி.க. இளைஞர் பிரிவு தலைவர் சி.தருமலிங்கம்.\n6. இலங்கைத் தோழர் பாண்டியன்\n7. மலேசியா தி.க. இளைஞர் பிரிவு செயலாளர் கா.கோபால்\n8. மலேசியா தி.க. ‘கெடா’ மாநில செயலாளர் இரா.ப.தங்கமணி\n9. மலேசியா கல்விக்குழு உறுப்பினர் தீனதயாளன்\n10. மலேசியத் தோழர் மனோகரன்\n11. இலங்கைத் தோழர் முத்துக்கிருட்டினன்\n12. இலங்கைத் தோழர் தேகதயாபரன்\nவராத தோழர்களுக்கு சிங்கப்பூர் திருச்சுடர் இராமசாமி அவர்களிடமும், சிங்கை நாகரெத்தினம் அவர்களிடமும் கொடுத்து அங்குபோய் கொடுத்துவிட வேண்டுகோள் விடுக்கப்பட்டது.\nஅடுத்து தமிழ்நாடு ஜனதா (எஸ். கட்சித் தலைவர் டாக்டர் சந்தோஷம் உரையாற்றினார்கள்.)\nஅதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பிரம்மபிரகாஷ், அகில இந்திய பிற்படுத்தப்-பட்டோர் குழு உறுப்பினர் சுப்ரமணியம், மராட்டிய மாநிலத்திலிருந்து வந்திருந்த பேராசிரியர் சந்திரமோகன் வாக், ஆந்திராவி-லிருந்து வந்திருந்த கோரா அவர்களின் மகன் விஜயம், ஆந்திராவின் புரட்சிக்கவிஞர் ஜவாலாமுகி ஆகியோர் உரையாற்றியதற்குப் பிறகு இறுதியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில துணைப் பொதுச் செயலாளரும் ஜனசக்தி ஆசிரியருமான தா.பாண்டியன் சுமார் இரண்டரை மணி நேரம் உணர்ச்சிபூர்வமாக உரை நிகழ்த்தினார். அப்போது, தந்தை பெரியாரின் 60 ஆண்டு தொண்டு நல்ல முத்துக்களை தமிழகத்துக்கு ஈன்று தந்திருக்கிறது என்பதற்கு இந்த ஒரு சான்றே போதும் நீங்கள் பிள்ளைகளை எந்த முறையில் வளர்க்கிறீர்களோ, அந்த முறையில்தான் சமுதாயத்தின் வளர்ச்சியும் இருக்கும்.\nஅதனால்தான் தந்தை பெரியார் அவர்கள் பெண்கள் விடுதலைக்கு பாடுபட்டார். சீர்திருத்த திருமண முறையைக் கொண்டு வந்தார் சட்டரீதியாகவும், சமூக ரீதியாகவும் அதற்கு அங்கீகாரம் கிடைக்கச் செய்தார்.\nஇன்றைக்கு இந்தியாவில், தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு சட்டம் கிடையாது. தமிழ்நாட்டை பொருத்தவரை சமூக மாற்றங்களுக்கு முதலிடம் _ பழைய பத்தாம் பசலித்தனங்களுக்கு இரண்டாவது இடம்தான் என்ற அளவில், மற்ற மாநிலங்களுக்கே வழிகாட்டக்கூடிய வகையில் தமிழகம் இருக்கிறது. இது தமிழ்நாட்டுக்கு ��ெரியார் தொண்டுக்குக் கிடைத்த வெற்றி என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்கள்.\nஅரசு கட்டிலில் இருப்பவர்கள்கூட, பெரியார் விழாவை நடத்தாமல் நாடாள முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது என்று குறிப்பிட்டார்கள்.\nபிற்படுத்தப்பட்ட கமிஷன் உறுப்பினர் கே.சுப்ரமணியம் அவர்கள் தன் உரையில்,\nஅன்றைக்கு இருந்த தமிழகத்தையும் இன்றைக்குள்ள தமிழகத்தையும் எண்ணிப் பார்க்கிறேன். பெரியாரின் பெரும் சாதனையை உணர்கிறேன் என்று பெருமிதமுடன் கூறினார்.\nதொடர்ந்து திருச்சி பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மாணவர்களின் ஓரங்க நாடகம் நடந்தது. தந்தை பெரியார் எழுதிய “வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரம்’’ என்ற நாடகத்தை சிறப்பாக நடத்தினர். அதைத் தொடர்ந்து பேராசிரியர் அறிவரசு, மதுரை தமிழரசன் ஆகியோர் பங்கேற்ற பகுத்தறிவுக் காலட்சேப நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருந்தது.\nஅய்யாவின் நூற்றாண்டு நிறைவு காணும் அன்று, அய்யா சிலைக்கும், அண்ணா சிலைக்கும் நான் மலர் மாலைகள் சூட்டினேன். தஞ்சை இடுகாட்டிற்குச் சென்று, கழக மாவீரர்கள் அஞ்சாநெஞ்சன் அழகிரி, பரிபூரணத்தம்மாள், இலட்சுமி அம்மையார், கோ.ஆளவந்தார் ஆகியோரின் கல்லறைகளுக்கு நான் மலர் வளையங்கள் வைத்து மரியாதை செலுத்தினோம். பின்பு தொழிலாளர் அரங்கம் திராவிடர் கழக விவசாய _ தொழிலாளர் பிரிவு செயலாளர் குடந்தை ஏ.எம்.ஜோசப் அவர்களது தலைமையில் நடைபெற்றது. நாகை _ திருவாரூர் வட்ட திராவிடர் கழக _ திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கத் தலைவர், நாகை எஸ்.கணேசன் வரவேற்புரை ஆற்ற, திருச்சி மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் லால்குடி முத்துச்செழியன் பி.ஏ., சிறப்புரை ஆற்றினார்.\nஆசிரியர் பகுத்தறிவு அணி தொடக்க விழா “Fort” (Forum of Rationalists’ Teachers)” தொடர்ந்து நடைபெற்றது. புள்ளம்பாடி ஆரோக்கியசாமி பி.ஏ., பி.டி., பிறகு அன்பரசன் வழிமொழிய, நான் அமைப்பைத் துவக்கி வைத்தேன்.\nதந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு ‘விடுதலை’ மலரை சிங்கப்பூர் தமிழர் சீர்திருத்த சங்கத் தலைவர் முருகு சீனிவாசன் வெளியிட்டார். முதல் மலரை கழகப் பொருளாளர் கா.மாகுப்புசாமி ரூ.101 அளித்துப் பெற்றுக்கொண்டார். மலேசியா, சிங்கப்பூர் தோழர்கள் அதிக விலை கொடுத்து மலரைப் பெற்றுக்கொண்டனர்.\nபட்டிமன்றம் துவங்கியது. தஞ்சை மாவட்ட திராவிடர் மாணவர் கழக செயலாளர் துரை.சக்கரவர்த்தி பி.எஸ்சி. வரவேற்புரை நிகழ்த்தினார். பெரியார் பேருரையாளர் பேராசிரியர் ந.இராமநாதன் நடுவராக இருந்து பட்டிமன்றத்தை நடத்தித் தந்தார். பட்டி-மன்றத்தின் தலைப்பு _ ‘தந்தை பெரியார் தொண்டில் விஞ்சி நிற்பது கடவுள் ஒழிப்பா, ஜாதி ஒழிப்பா\n என்ற அணியின் தலைவராக கழகப் பிரச்சார செயலாளர் என்.செல்வேந்திரனும், அவரது அணியில்-பேராசிரியர் பழமலை, நாஞ்சில் சி.எம்.-பெருமாள் ஆகியோரும், ஜாதி ஒழிப்பு அணியின் தலைவராக திருப்பூர் அ.இறையனும், அவரது அணியில் பட்டுக்கோட்டை இரெ.இளவரி, புலவர் சுபாஷ்சந்திரன் ஆகியோரும், பெண்ணடிமை ஒழிப்பே என்ற அணியில் மதுரை யாதவர் கல்லூரி முதல்வர் பேராசிரியர் தி.மு.க. முன்னாள் அமைச்சர் தமிழ்க்குடிமகனும், அவரது அணியில் பேராசிரியர் நெடுஞ்செழியன், மாணவர் தோழர் கவுதமன் ஆகியோரும் பங்கு கொண்டு மிகச் சிறப்பாக வாதிட்டனர். நடுவர் தனது தீர்ப்பில் தந்தை பெரியாரின் தொண்டில் விஞ்சியது “கடவுள் ஒழிப்பே’’ என்று தீர்ப்பு வழங்கினார்.\nதிருச்சி பெரியார் மாளிகையில் சிறு குழந்தை முதலாக வளர்ந்த ஹேமலாவுக்கும், மணமகன் ஆறுமுகத்திற்கும் வாழ்க்கைத் துணை ஒப்பந்த விழா மேடையில் நடைபெற்றது.\nநெஞ்சுருக்கும் நிகழ்ச்சியாக அத்திருமணம் நடைபெற்றது. அன்னை மணியம்மையார் அவர்கள் ஒவ்வொரு குழந்தைக்கும் தேவையான ஏற்பாடுகளை செய்து, அவரவர்களுக்கென்று ஒரு தனிப் பையில் துணிமணிகள், நகைகள், வைத்து அதைத் தன் கையாலேயே குறிப்பு எழுதி வைத்திருந்ததை, நான் எடுத்துப் படித்துக் காட்டியபொழுது, கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களின் கண்களும் நீர்வீழ்ச்சிகளாயின.\nநாகரசம்பட்டி திருமதி என்.வி.விசாலாட்சி அம்மையார் அவர்களின் தலைமையில் வாழ்க்கைத் துணை ஒப்பந்தத்தை நான் நிறைவேற்றி வைத்தேன்.\nஇயக்க வரலாறான தன் வரலாறு(224) : பழச்சாறு கொடுத்து பிரபாகரனின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தேன்\nபுரட்சிக்கவிஞர் பற்றி புரட்சித் தந்தை\nஅன்னை மணியம்மையார் நூற்றாண்டு தொடக்க சிறப்புக் கட்டுரை : அரசியல் மணி என்னும் அணையா விளக்கு\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (42) : ஆண் பெண்ணாக மாறி மீண்டும் ஆணாக மாற முடியுமா\nஆசிரியர் பதில்கள் : தி.மு.க. பக்கமே வெற்றி அலை\nஆய்வுக் கட்டுரை : சிந்து வெளியுடன் ஒன்றுபடும் கீழடி நாகரிகம்..\nஎத்த��்களை முறியடிக்கும் எதிர்வினை (34) : தாழ்த்தப்பட்டோர் உயர்வுக்காக தந்தை பெரியார் கூறியவை\nகண்டுப்பிடிப்புகள் : தண்ணீரை சுத்திகரிக்கும் ‘லெவி’\nகண்டுப்பிடிப்புகள் : பதினைந்து மடங்கு பெரிதாக காட்டும் லென்ஸ்\nகவர் ஸ்டோரி : பெரியார் நூலை மோடி படிக்க வேண்டும்\nகவிதை : காவிக் கூட்டணி கதையை முடிப்போம்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : ஆளுமையின் அடையாளம் அன்னை மணியம்மையார்\nதலையங்கம் : இரட்டை வேடம் அம்பலம்\nநிகழ்வுகள் : தஞ்சை திராவிடர் கழக மாநில மாநாட்டில் திராவிட இயக்கப் போர்வாள் வைகோ உணர்ச்சியுரை\nபதிப்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்திய தந்தை பெரியார்\n : கப்பலை இயக்கும் தமிழச்சி\nபெரியார் பேசுகிறார் : முத்தமிழரங்கம் ஒத்திகையில் பாராட்டுரை\nமருத்துவம் : நலம் காக்கும் நார்ச்சத்து\nமுற்றம் : குறும்படம் அனிச்சம்\nவாழ்வில் இணைய ஏப்ரல் 16-30 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/13779", "date_download": "2019-04-25T15:51:24Z", "digest": "sha1:TNGYUXKEY6KKE2EOYCTOUFUNM7QRBWJP", "length": 12570, "nlines": 189, "source_domain": "www.arusuvai.com", "title": "கையில் காயம்/தழும்பு ‍‍- உதவி/வீட்டு வைத்தியம் தேவை ப்ளீஸ்! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகையில் காயம்/தழும்பு ‍‍- உதவி/வீட்டு வைத்தியம் தேவை ப்ளீஸ்\nகையில் காயம்/தழும்பு -என்ன மாதிரி கேர் எடுக்கலாம்\nஎன் பொண்ணு (9 வயது) ஒரு பத்து நாள் முன்பு சைக்கிள் விளையாடும்போது கீழே விழுந்து முழங்கையில் நல்லா காயம் ஆகிவிட்டது. பெரிய சிராய்ப்பு, இரத்தம் வந்து ரொம்பவே அழுதுவிட்டாள் : ( அதற்கு, தினமும் ஆன்ட்பையாக்டிக் க்ரீம் வைத்து பேன்ட் எய்ட் போட்டுவிட்டு கேர் பண்ணியதில் இப்ப ஒரு மாதிரியா காயம் ஆறிவருகிறது. வலியும் தற்போது சுத்தமா இல்லை - எங்காவது, அதிலாவது இடித்துக்கொண்டால் (காயம் உள்ள இடத்தின் மேல்) வலிக்கிறது. என் கவலை, காயம் நல்லா ஆறிவரும் அதே நேரத்தில், அந்த இடத்தில் தழும்பா அப்படியே இருக்கு. (நான் சின்ன வயசில இந்த மாதிரி எல்லாம் அடிப்பட்டு தழும்பு போட்டுட்டதெல்லாம் நியாபகம் வருது.) சீக்கிரம் தழும்பு மாற எதாவது வீட்டு வைத்தியம் இருக��கா : ( அதற்கு, தினமும் ஆன்ட்பையாக்டிக் க்ரீம் வைத்து பேன்ட் எய்ட் போட்டுவிட்டு கேர் பண்ணியதில் இப்ப ஒரு மாதிரியா காயம் ஆறிவருகிறது. வலியும் தற்போது சுத்தமா இல்லை - எங்காவது, அதிலாவது இடித்துக்கொண்டால் (காயம் உள்ள இடத்தின் மேல்) வலிக்கிறது. என் கவலை, காயம் நல்லா ஆறிவரும் அதே நேரத்தில், அந்த இடத்தில் தழும்பா அப்படியே இருக்கு. (நான் சின்ன வயசில இந்த மாதிரி எல்லாம் அடிப்பட்டு தழும்பு போட்டுட்டதெல்லாம் நியாபகம் வருது.) சீக்கிரம் தழும்பு மாற எதாவது வீட்டு வைத்தியம் இருக்கா அதற்கு என்ன பண்ணலான்னு யாராவது தோழிகள் தெரிஞ்சா சொல்லி உதவுங்களேன், ப்ளீஸ்\n தழும்பு சீக்கிரம் மாற இந்த எண்ணை போடுங்க.. மிச்சம் இருந்தா நமக்கும் முகத்திலும் போடலாம்\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\n\"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - \"9 முறை எழுந்தவனல்லவா நீ\n- ரொம்ப தேங்ஸ் இலா. கண்டிப்பா இன்னைக்கே CVS-ல ட்ரை பண்ணறேன். Thanks again\nஎன் பெண்குழந்தை 6 மாதம்\nஎன் பெண்குழந்தை 6 மாதம் இருக்கும் போது தன் கைகளால் தனது காலை பிடித்து வாயில் வைக்க முயற்ச்சி செய்யும் போது அவளது விரல் நகத்தினால் கீரிக்கொண்டாள். சிறிய காயம் தான் ஏற்பட்டது. இப்பொழுது 10 நடக்கிறது இன்னும் காயத்தழும்பு மறையாமல் பெரியதாகத்தான் ஆகிறது. தழும்பு மறைய ஏதாவது வழி இருக்கிறதா\nஎன் பெண்குழந்தை 6 மாதம்\nஎன் பெண்குழந்தை 6 மாதம் இருக்கும் போது தன் கைகளால் தனது காலை பிடித்து வாயில் வைக்க முயற்ச்சி செய்யும் போது அவளது விரல் நகத்தினால் கீரிக்கொண்டாள். சிறிய காயம் தான் ஏற்பட்டது. இப்பொழுது 10 நடக்கிறது இன்னும் காயத்தழும்பு மறையாமல் பெரியதாகத்தான் ஆகிறது. தழும்பு மறைய ஏதாவது வழி இருக்கிறதா\nவிளக்கம் போதவில்லை. நீங்கள் முதலில் உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். பிறகு தேவையானால் ஒரு தோல் தொடர்பான மருத்துவரைப் பார்க்கலாம்.\nமூட்டில் நீர் கோர்த்து உள்ளது நீக்க வழி சொல்லுங்கள்\nசளியால் காதடைத்துள்ளது help pls\niui பண்ணலாமா பண்ணகூடாதா குழப்பமா இருக்கு\n\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3\"\nதயவு செய்து பதில் கூறுங்கள் தோழிகளே\nகருவுற்று 75 நாட்கள் ஆகின்றது\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?cat=883", "date_download": "2019-04-25T16:33:45Z", "digest": "sha1:QEK7U2744JVPZ4MAC4OD5I4GHUX4INKJ", "length": 16392, "nlines": 171, "source_domain": "www.vallamai.com", "title": "மகளிர் தினம் (2013) - வல்லமை", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nமரபுவழி அறிதலில் தாய்க்குலத்தின் பங்கு\nFeatured, அறிவியல், பத்திகள், மகளிர் தினம் (2013)\nதேமொழி உலக வரலாற்றில் பெண்களின் பங்களிப்பு; அவர்கள் தாங்கள் வாழும் சமுதாயத்திற்கு ஆற்றும் பணிகள் சரியான முறையில் மதிக்கப்படுவதில்லை என்றும், அவர்களது திறமைகள் அங்கீகரிக்கப் படுவதில்லை என்ற குறைபாடும் காலம் காலமாகப் பெண்களாலும், அவர்கள் நலம் விரும்பும் ஆண்கள் சிலராலும் எடுத்துரைக்கப்படுகிறது. எனினும் பெண்களின் பங்களிப்பு எந்த அளவு இன்றியமையாததாக இருக்கிறது என்பதினை மறுக்க முடியாத அறிவியல் ஆதாரங்கள் உண்டு. புவியில் தோன்றி, அதனை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருப்பதன் காரணமாக மற்ற உயிரினங்களை விட மேம்பாடு அடைந்த வாழ்வினை வாழ்வது மனித இனம். சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு ...\tFull story\nTags: தேமொழி, நுண்பொருள் காண்பதறிவு\nபுதுயுகம் படைக்கும் மகளிர் தின மகிழ்ச்சி வாழ்த்துகள்..\nFeatured, இலக்கியம், கட்டுரைகள், மகளிர் தினம், மகளிர் தினம் (2013)\nஇராஜராஜேஸ்வரி ஏட்டையும் பெண்கள் தொடுவது தீது என்று எண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்; வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார். வீ‌ட்டையு‌ம், நா‌ட்டையு‌ம் ஒரு சேர ஆள முடியு‌ம் எ‌ன்று பெண்கள் ‌நிரூ‌பி‌த்து‌க் கொ‌ண்டு‌ள்ளன‌ர். பட்டங்கள் ஆள்வதும், ...\tFull story\nமணிக்கொடி ஏற்றிய வெற்றிக்கொடி …\nFeatured, இலக்கியம், கவிதைகள், மகளிர் தினம், மகளிர் தினம் (2013)\nஜெயஸ்ரீ ஷங்கர் \"மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்... ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்...\" இந்த சாதாரண சினிமாப் பாடலின் அசாதாரணமான வரிகள், ஒவ்வொருவரின் சாதாரண இதயத்திலும் கூட அசாதாரண அதிர்வலைகளை நிச்சயமாக எற்படுத்தி இருக்கும். சாதிக்க நினைக்கும் இதயங்களுக்கு இந்த வரிகள் தான் ஊக்கபானமாக இருந்திருக்கும். இதைப் பற்றி சிந்தனை செய்யும் போதே, சிந்தனைகள் செய���ாகி செயல் புத்தகமாகி எழுதிய புத்தகம் அனைத்தையும் தாண்டிச் சென்று புகழ்க்கொடியை விரித்து \"வெற்றிக் கொடி \" ஏந்தி ...\tFull story\nகனவுத் தொழிற்சாலையின் கன்சல்டன்டாக நான்\nFeatured, இலக்கியம், கட்டுரைகள், மகளிர் தினம், மகளிர் தினம் (2013)\nபேரா. நாகராசன் கன்சல்ட்டன்ட் என்று நான் என்னைச் சொல்லிக் கொண்டால் அது இன்சல்ட்தான் ஆனாலும் தொழிற்துறையில் அந்த வார்த்தை மட்டும்தான் அப்போது என் வேலையைக் குறிக்க ஓரளவு உதவி செய்தது. என் கல்வியும் நான் பெற்ற மதிப்பெண்களும் எனக்கு ஒரு சாதாரண வேலையைக்கூட வாங்கித் தராது என்பதை மற்றவர்களைவிட நான் தெளிவாக அறிந்திருந்தேன். ஆனாலும் சிவகாமிப்பாட்டி மட்டும் ஒரு மாற்றுக்கருத்தை எனனைப்பற்றி முன்மொழிந்து கொண்டிருந்தார். கண்ணில் பூவிழுந்து பார்வை சரியில்லாதபோதும் என் ...\tFull story\nFeatured, இலக்கியம், மகளிர் தினம், மகளிர் தினம் (2013)\nகாந்திமதி கண்ணன்: இச்சருகின் தோற்றம்..., ஓசோ...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: இரவு பூக்கள் கிழக்கும் மே...\nDr. Hepsy Rose Mary.A: எனது கட்டுரையைப் பொருத்தமான பட...\nகி.அனிதா: அந்தியில் நீயும் ஓய்வெடுக்க ஆழ...\nShenbaga Jagatheesan: இருளை விரட்டு... அந்தியில் ...\nஆ.செந்தில் குமார்: சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்...\nகாந்திமதி கண்ணன்: நேற்று நீ மறைந்ததால் தான் எங...\nமு.கேசவன்.: சொந்த நாட்டிலிருந்து அகதியாக ப...\nமுனைவர்.பா.அரிபாபு: வல்லமை எனக்கு நண்பர்கள் வழியாக...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: நம்பிக்கை அழுகின்ற பிள்ளைக்...\nK.Anitha: என் அழுகுரல் கேட்கவில்லையா \nஆ. செந்தில் குமார்: நேரமில்லை.. °°°°°°°°°°°°°°°°°...\nShenbaga Jagatheesan: திறமை வளர்த்திடு... சின்னப்...\nவெ. பரமசிவம்: என்னுடைய ஆய்வுக் கட்டுரையைத் த...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: அன்னையின் மடியில் பகலவன் ...\nShenbaga Jagatheesan: விடியும் வேளை... விடியும்வர...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எம்.ஜெயராமசர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.engkal.com/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-25T15:51:38Z", "digest": "sha1:SWZORXIV5I5DNNWXQGLDI4Y7ED2YIFTT", "length": 47626, "nlines": 132, "source_domain": "www.engkal.com", "title": "அக்டோபர்மாதபலன்கள்/ Monthly Rasipalankal", "raw_content": "\nசமையலுக்கு உபயோகப்படுத்தும் பொருட்களின் மருத்துவகுணம்\nஉங்கள் நோய் எளிதில் குணமடைய\nஉதட்டை சுற்றியிருக்கும் கருமை நீங்க மற்றும் உதடு மென்மையாக\nவிஷ கடிக்கு சித்த மருத்துவம்\nமேஷம் ராசி நண்பர்களுக்கு , மூத்தோர் சொல் கேட்டு நடப்பது வெற்றியை உண்டாக்கும். உடல் நலத்தில் சிறு சிறு தொந்தரவுகள் ஏற்பட்டு பின் சீராகும். வரவுக்கு ஏற்ற செலவுகளும் காத்து கொண்டு இருக்கும். சுப காரியங்களில் ஏற்பட்ட தடை நீங்கும் திருமண காரியங்கள் விரைவில் கைகூடும். பூர்வ புண்ணியச் சொத்துகள் பல தடங்கலுக்கு பின் கைக்கு வரும். பயணங்கள் போன்றவற்றில் எதிர்பார்த்ததை விட அதிக செலவுகள் செய்ய வேண்டி வரும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றங்கள் வரும். மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும். புதிய வண்டி, வாகன சேர்க்கை உண்டு. கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.நண்பர்கள் நல்ல அறிவுரைகள் குடும்பத்தில் நன்மதிப்பை பெற்றுத் தரும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் அரசு மற்றும் தனியார்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுக்கு உட்படுவீர்கள். கடுமையான பணிசுமைக்கு ஆளாக நேரிடும். யாரிடமும் யாரைப் பற்றியும் குறை கூற வேண்டாம். முடிந்து போனது என்று நினைத்த தண்டச் செலவுகள் புதிய கோணத்தில் உருவெடுக்கும். பிறமதத்தினர் உறுதுணையாக இருந்து நம்பிக்கை அளிப்பார்கள். மாணவர்கள் முழுக்கவனத்துடன் செயல்பட்டு நல்லதரத்தை எட்டி பிடிப்பார்கள். ஆசிரியர்களின் நல் ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு சாதகமாக அமையும். பரிகாரம்: செவ்வாய்கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம்பழத்தில் தீபமேற்றி வழிபாடு செய்வதால் விரயச்செலவுகள் இல்லாமல் விரும்பிய செலவுகள் செய்யும் நல்வாய்ப்பை பெறலாம்.\nசந்திராஷ்டம தினங்கள்: 12, 13, 14 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும்.\nபாசமிகுந்த ரிஷப தோழர்களே, முக்கிய முடிவுகள் வெற்றியைத் தரும்.மாணவர்கள் தங்கள் படிப்பில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தாலும் சில கேளிக்கை விஷயங்களை மனம் நாடுவதால் அவப்பெயர் உண்டாகலாம். ஒரு சிலர் பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு மாறும் யோகம் வரும். தெய்வ அருளால் ஆரோக்கிய உடலும், ஆயுள் பலமும் இனிதே உருவாகும். காலம் தாழ்த்தாமல் உணவு அருந்துங்கள். உடல் நலம் சீராகும்.அரசியல்வாதிகள் அரசு சார்ந்த விசயங்களில் கையெழுத்து இடும்பொழுது கவனம் தேவை. வீடு, மனை வாகன விசயங்களில் ஒப்பந்தங்களில் நல்ல முடிவுகள் ஏற்படும். மற்ற விசயங்களில் சாதகமான சூழ்நிலை நிலவும்.வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்க முடியும். வசதி, வாய்ப்புகள் அதிகரிக்கும். உடன் பிறப்புகளால் பல நன்மைகள் கிடைக்கும். நண்பர்கள் வட்டாரம் பெருகும். நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனப்பிரச்னை மற்றும் பொருளாதார பிரச்சனைகள் தானாக விலகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் ஒன்றின் பின் ஒன்றாக கிடைக்கும். தொழிலில், வியாபாரத்தில் நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும். தந்தை வழி சொத்துகள் பல்கி பெருகிட புதிய வழிமுறைகள் உருவாக்கித் தரும். உணவு பழக்க வழக்கங்களில் தகுந்��� கட்டுப்பாடு கடைப்பிடித்தல் நலம் தரும்.உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பதிலளிக்க முடியாமல் தவிப்பார்கள். மேலதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். உடன்பணிபுரிபவர்களிடம் அனுசரனையாக நடப்பது உத்தமம்.\nசந்திராஷ்டமம் : 14,15,16,17 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும்.\nஉதவி செய்யும் மனமுடைய மிதுன ராசி அவர்களுக்கு, உங்கள் மனதில் எதிரி என்ற நிலையில் இடம் பெற்றவர் செய்ய நினைத்த கெடுதல்கள் தூள் தூளாகும். வாழ்க்கைத் துணையின் பேச்சால் அவ்வப்போது படபடப்பு போன்ற விஷயங்கள் வந்து போகும். பிள்ளைகளால் இருந்து வந்த மனக்கசப்பு மாறி நிம்மதி நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் மனைவி வழியில் சில ஆதாயங்களை பெற முடியும். நண்பர்கள் வகையில் ஒரு சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. முயற்சிகள் எதுவானாலும் வெற்றியடைய வாய்ப்புண்டு. எதிர்பார்ப்புகள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் நிறைவேறும். கணவன் மனைவியிடையே வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கடன் பிரச்சனை தீர விரைவில் வழி கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். குடும்ப தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும்.எடுத்த காரியங்களை முடிப்பதில் சில தாமதங்கள் உண்டாகும். வண்டி, வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. உத்யோகத்தில் வரும் பிரச்சனைகளை சமாளிக்க முடியும். தொழில், வியாபாரம் விரிவாக்கம் ஏற்படும். காசோலை சம்மந்தமான விசயங்களில் கவனம் தேவை. முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம். உடன் பணிபுரிவோரை அனுசரித்து போவது சிறந்தது. யாரையும் நம்பி படித்து பார்க்காமல் கையெழுத்து போட வேண்டாம்.\nசந்திராஷ்டமம் : 17,18,19 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும்.\nகனவை நினைவாகும் கடக ராசி நேயர்களே, வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம். தகுந்த நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். ஏற்கனவே வாங்கிய பழைய கடனை ஓரளவு குறைக்க முடியும். குடும்பத்தில் தாயின் அன்பும், வீடு, மனையில் பெண் தெய்வ சக்திகளின் அனுகூல பிரவேசமும் நிகழ்ந்து புதிய உற்சாகம் பெறுவீர்கள். விவசாய நிலங்கள் வைத்திருப்பவர்கள் பங்காளிகள் மற்றும் பக்கத்து நிலக்காரர்களால் இடைஞ்சல் அனுபவிக்கும் மார்க்கம் உண்டு. அதனால் நன்மையே உண்டாகும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் தங்கள் வீட்டிலிருந்து மனம் மகிழ்ச்சி தரும் வகையிலான செய்தி ஒன்றை பெறுவார்கள். அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் ஆவண விசயங்களில் கவனத்துடன் இருப்பது அவசியம். பெற்றோர்களின் ஆலோசனை முக்கிய நேரத்தில் கிடைக்கும். தடைப்பட்ட திருமண காரியம் விரைவில் கைகூடும். பிரயாணத்தால் நிறைய ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி ஏற்பாடுகள் நடைபெறும். வெளியூர் பயணம் சென்று வர அதிகப்படியான வாய்ப்புள்ளது. உத்யோகத்தில் பெரிய ஆதரவு உண்டு. தொழில், வியாபாரத்தில் பெரியளவில் சாதிக்க முடியும்.பெண்கள் குடும்ப நிர்வாகத்தில் தேவையான பொருட்கள் சமயத்தில் கிடைக்காமல் பதட்டத்திற்கு ஆளாவார்கள். ஒரு சிலருக்கு பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு மாறும் சூழ்நிலை உருவாகும். வண்டி, வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் உங்களை தேடி வரும்.\nசந்திராஷ்டமம் : 19,20,21,22 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும்.\nமற்றவர் மனதை புரிந்து நடக்கும் சிம்மம் ராசி தோழர்களே, தேவையில்லாத காரியங்களில் தலையிட்டு சிக்கலில் சிக்கி கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் ஆரம்பத்தில் ஒரு சில பிரச்சனைகளை சந்தித்தாலும் மாத இறுதியில் நன்மைகளை எதிர்பார்க்கலாம். ,தொழிலில், வியாபாரத்தில் பெரிய முதலீட்டை தவிர்க்கவும். கடந்த காலத்தில் எதிரித்தனம் பாராட்டியவர்கள் வீட்டில் நடக்கும் சுபகாரியம் ஒன்றில் கலந்து கொள்ள உங்கள் வீட்டுக்கு விசேஷ அழைப்பிதழ் வரும். கவனமுடன் செயல்பட்டு தவிர்த்து விடுவது நன்மை பயக்கும். தந்தை வழி தொழில்களை பின்பற்றி பணிபுரிவோர்கள் தகுந்த முன்னேற்றம் பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து ஆதாயங்களும், பணவரவுகளும் தட்டி பறிக்க திருடர்களும், ஏமாற்றுப் பேர்வழிகளும் முயற்சி செய்வார்கள். வண்டி, வாகனங்களில் செல்லும் போது அதிக கவனம் தேவை. அடிக்கடி வாகனம் பழுதாகும். குடுமத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் ஆடம்பர பொருள் சேர்க்கை உண்டு. கடன் வாங்குவதையும், கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது. பண வரவில் இழுபறி நிலை நீடிக்கும். இக்கட்டான நேரத்தில் நேரங்களில் மௌனம் சாதிப்பது நல்லது. திடீர் பயணம் ஏற்பட்டு அலைச்சல�� உண்டாக்கும். நேர்மையாக நடந்து கொண்டால் மட்டுமே பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கலாம். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் போது எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.\nசந்திராஷ்டமம் : 22,23,24 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும்.\nகன்னி ராசி அன்பர்களே, தொழிலதிபர்கள் புதிய முதலீடுகள் செய்வதை இப்பொழுது ஒத்திப் போடுவது சிறந்தது. ஆடம்பர எண்ண்ங்களை ஒதுக்கி விட்டு, கிடைத்த லாபத்தை பயன்பாடு உள்ள வகையில் பயன்படுத்துங்கள். புதிய முயற்சியில் இறங்கி அதில் பெரியளவில் வெற்றி பெற முடியும். குடும்பத்தில் ஆடம்பர செலவு அதிகமாகும். திருமணம் ஆகாத ஆண், பெண் இரு பாலருக்கும் விரைவில் திருமண நடைபெறும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை உதவியாக இருக்கும். குடும்பத்துடன் தூரத்து பயணம் செல்ல வேண்டிவரும். குடும்பத்தில் உங்களின் பேச்சுக்கு நல்ல மதிப்பு, மரியாதை இருக்கும். புது வீடு, மணை வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உத்யோகத்தில் நல்ல பல சலுகைகள் கிடைக்கும்.மேலதிகாரிகள் உங்களை மனதில் வைத்து தான் அடுத்த கட்ட நிலைக்கு உங்களை அழைத்துச் செல்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை. தந்தையின் வழி தொழில் செய்பவர்கள் தந்தையின் நீண்ட கால திட்டம் ஒன்றை உங்கள் மூலமாக நிறை வேற்றும் சிந்தனை தந்தையின் மனதில் அதிகரிக்கும்.குடும்பத்தில் தாயின் உடல் நலத்தில் கவனமும், வீட்டு பாதுகாப்பில் தகுந்த கவனமும் செலுத்துவது நன்மை தரும். சொந்த வீடு வைத்திருப்பவர்கள் வீட்டு பத்திரங்களை நம்பிக்கையில்லாத நபர்களிடம் கொடுப்பது சிரமம் தரும். கவனம் தேவை. பெண்கள் சுயவேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ள பெண்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியின் தன்மையை உணர்ந்து செயல்பட்டு நல்ல முன்னேற்றம் காண்பார்கள். ஆபரணச் சேர்க்கையிலும் அனுகூல பலன்கள் உண்டு. வேலைப்பளு காரணமாக உணவு உண்ண நேரமில்லாமல் வயிற்றுத் தொந்தரவு ஏற்படலாம். அலர்ஜி போன்ற உபாதைகளும் வரலாம்.ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பர். நண்பர்கள் உங்களுக்கு தேடி வந்து உதவி செய்வர். கடன் வாங்குவதை தவிர்க்க பார்ப்பீர்கள்.\nசந்திராஷ்டமம் : 24,25,26 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும்.\nஎந்த ஒரு பிரச்சனையும் சுலபமாக தீர்வு காணும் துலாம் ராசி தோழர்களே, கணவன் மனைவிடையே அன்பும் அன்யோன்யமும் அதிகரிக்கும். மனதில் குழப்ப நிலை நீடிக்கும். உடன் பிறந்தவர்களுக்கு வேண்டிய உதவியை செய்து தர முடியும். வண்டி, வாகன சேர்க்கை ஏற்படும். தடைகள், சிக்கல்கள் எல்லாவற்றையும் உடைத்தெறிய முடியும். வெளிவிவகாரப் பேச்சுகளை தவிர்த்து குடும்ப ஒற்றுமையை பாதுகாக்கவும். ஆயுள், ஆரோக்கிய பலம் உண்டாகும். அவ்வப்போது படபடப்பு தன்மை ஏற்பட்டு பின்னர் விலகும். விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் அமைதி நிலவும்.வேலைப்பளு காரணமாக உடல் சோர்வு ஏற்படலாம். மன உலைச்சலால் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படலாம். மனதை தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள். நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். உங்களைப் புகழ்ந்து பேசுபவரை நம்ப வேண்டாம். புத்திசாலித்தனமாக அவரிடம் இருந்து தப்பித்துக் கொள்ளுங்கள். பெண்கள் குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு பொருளாதார ரீதியிலும் உடல் ஆரோக்கியத்திலும் வளமான நன்னிலைகள் உண்டாகும். ஆபரணச் சேர்க்கை எதிர்பார்ப்புகள் மங்கலமாய் நிறைவேறும். சேமிப்பு பெருகும். இதை உங்களின் குழந்தையின் பேரில் சேர்த்தால் எதிர்காலத்தில் நிம்மதியாக வாழ வழிபிறக்கும். அரசியல்வாதிகள் கடந்த கால தவற்றை எண்ணாமல் புதிய முயற்சிக்கு வித்திடுவீர்கள். புதிய முயற்சிகளில் யாருடைய உதவியும் இல்லாமல் தனியாளாக நின்று செயல் படுவீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். மனக்கவலை மறந்து மன மகிழ்ச்சி ஏற்படும். வெளியூர் பயணங்கள் அதிகம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும்.\nசந்திராஷ்டமம் : 26,27,28 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும்.\nஎளிமையான தோற்றத்தில் காணப்படும் விருச்சகம் ராசி தோழர்களே, சகோதரர்கள் வகையில் கருத்து மாறுபாடுகளை உருவாக்க எதிரித்தனம் செய்வோர் தந்திரமாக செயல்படுவார்கள்.உத்தியோகஸ்தர்கள் வெளிநாட்டுப் பயணம் சென்று திரும்பும் வாய்ப்புகள் சிலருக்கு அமையலாம். நல்ல அனுபவங்களும் ஏற்பட்டு ஆதாய வரவினங்கள் தகுந்த முறையில் கிடைக்கப் பெறுவீர்கள். உடன் பணிபுரிபவர்களின் நம்பிக்கைக்கு பாத்திடமாவீர்கள். புதிய கடன்கள் வாங்கி பழைய கடன்களை அடைக்க நேரிடும். பெண்கள் குடும்பத்தில் சகல தேவைகளையும் மனநிறைவுடன் பூர்த்தி செய்வார்கள். ஆபரணச் சேர்க்கை அனுகூலமாக உள்ளது. உங்களின் ஆலோசனை மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்படும். பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு உங்களுக்கு மன மகிழ்ச்சி உண்டாகும். மனைவி வழி சொந்தங்களினால் அனுகூலமான பலனை கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் பெற்றோர்களின் அன்பையும், ஆதரவும் கிடைக்கும். மனதில் புதிய தெம்பும் தைரியமும் உண்டாகும்.கணவன் மனைவிடையே சிறு சிறு பிரச்சனைகள் வந்து போகும். வாழ்க்கைதுணையின் மூலம் ஆதாயம் உண்டு. ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உத்யோகத்தில் எல்லாரையும் அனுசரித்து செல்லவும். புதிய தொழில் துவங்கும் யோகங்களும் வந்து சேரும். கணவனின் அன்பும், ஆதரவும், ஆலோசனையும் உங்களுக்கு மன நிறைவைக் கொடுக்கும். மாணவர்கள் தங்கள் படிப்பில் முழுமன ஈடுபாட்டுடன் செயல்படும் சூழ்நிலைகள் உள்ளது. நண்பர்களால் சிறு இடையூறு தரும் கவனச்சிதறல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.\nசந்திராஷ்டமம் : 1,2,3 & 28,29,30 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும்.\nமதிப்பும் மரியாதையும் மிகுந்த தனுசு ராசி நண்பர்களே, குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்கு சென்று நேர்த்தி கடனை நிறைவேற்ற முடியும். முக்கிய இடத்தில் இருந்து வரவேண்டிய செய்திகள் நல்ல செய்தியாக இருக்கும். உத்யோகத்தில் பொறுமை அவசியம். புதியதாக தொழில் துவங்க நிறைய வாய்ப்புள்ளது.குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்த சிறு சிறு மனஸ்தாபங்கள் சூரியனைக் கண்ட பனி போல் விலகி விடும். மனைவி, கணவணுக்கு சிறிய காய்ச்சலுக்கு கூட தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்வது மிக அவசியம். மனைவி மற்றும் அவர் குடும்பத்தவரின் உதவியான செயல்களால் உங்களுக்குடைய கடன் வகைகளை ஓரளவு சரி செய்யலாம். அன்றைய வேலையை அன்றே செய்து முடிப்பீர்கள். ஓய்வில்லாமல் உழைக்க வேண்டி வரும். மேலதிகாரிகளை அவமரியாதை செய்து விடாதீர்கள்.உடல்நலத்தில் தகுந்த கவனம் செலுத்துவதால் மட்டுமே ஆரோக்கியத்தை பெறமுடியும். குடும்ப நிர்வாகம் கவனிக்கும் பெண்கள், பணக் கஷ்டம் எதுவுமின்றி சிறந்த முறையில் குடும்பத்தை நிர்வகிப்பார்கள்.உத்தியோகஸ்தர்கள் கடந்த சில காலமாக அனுபவித்து வந்த பிரச்சனைகளிலிருந்து முழுமையாக விடுபட வேண்டிய கால கட்டம். தூர தேசத்திலிருந்து வரும் செய்திகள் திக��குமுக்காட வைக்கும்.உடன்பிறப்பு வகையில் சுப விரயங்கள் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் உரிய நேரத்தில் கிடைக்கும். புது வாகனம் வாங்குவது குறித்து யோசனை வரும். வீட்டில் ஏதேனும் சுப நிகழ்ச்சி நடைபெறும். அடிக்கடி பிரயாணம் மேற்கொள்ள வேண்டிய மாதம்.\nசந்திராஷ்டமம் : 3,4,5 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும்.\nஅனைவரிடமும் அன்பாக பழகும் மகரம் ராசி தோழர்களே, பூர்விக சொத்து வகையில் பணம் வரும். ஏற்கெனவே இருந்த பழைய பிரச்சனைகள் படிப்படியாக குறையும். எதிர்பார்க்கும் இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் வரலாம். உடன் பணிபுரிபவர்கள், உங்களிடம் எதிரித் தனம் காட்டியவர்கள் சிலர் சமரச முயற்சிகளில் ஈடுபடுவார்கள். மறப்போம், மன்னிப்போம் பாணியில் நடந்து கொள்ளுங்கள். பெண்கள் அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள், பிறரது குறுக்கீடு எதுவுமின்றி சுயமான சிந்தனையுடன் செயல்பட்டு அதிகாரிகளிடத்தில் நற்பெயர் பெறுவார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள், வீட்டுக்குத் தேவையான அனைத்தையும் வாங்கி சிறந்த குடும்ப நிர்வாகியாக திகழ்வார்கள். மனதில் புதிய உற்சாகம் ஏற்படும். நீண்ட நாட்களாக தடைபட்ட விஷயங்கள் இந்த மாத சாதகமாக முடியும். பயண அலைச்சல்கள் அதிகம் இருந்தாலும் அதற்கேற்ற அனுகூலமான பலன்களும் உண்டு. உத்யோகத்தில் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பான முறையில் நடக்கும். ஆபரணச்சேர்க்கை சாதகமான நிலையில் உண்டு.அரசியல்வாதிகள் பிறர் பேச்சுகளை நம்பி ஏமார வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். எதிலும் கவனம் தேவை.அலைச்சல் அதிகம் ஏற்படக் கூடும் ஆகையால் நேரத்திற்கு உணவருந்தி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.\nசந்திராஷ்டமம் : 5,6,7 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும்.\nஅன்புள்ள கும்ப ராசி நேயர்களே, அடுத்தவர்களின் கருத்துக்கு இடம் கொடாமல் நீங்களே முடிவெடுத்துக் கொண்டால் பிரச்சனைகளுக்கு இடமே இல்லை. மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும். பதவி உயர்வை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான தகவல் கிடைக்கும்.பெண்கள் குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள், அதிக பட்ச வேலைகளை தானே விரும்பி ஏற்றுக் கொண்டு செயல்படுவர். அரசியல்வாதிகள் மூத்த தலைவர் ஒருவரால் நீங்கள் புகழப்படுவீர்கள். உடனிருப்போரின் தகுந்த ஒத்துழைப்பை பெற முயற்சிப்பீர்கள்.பயணங்களால் வீண் அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உத்யோகத்தில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். தகுந்த கவனத்துடன் செயல் படுங்கள் ஆதாயம் கிட்டும். மாணவர்கள் தங்கள் படிப்பில் தேவையான கவனம் செலுத்துவதால் அனைவரிடமும் நற்பெயர் பெறமுடியும்.உங்களுக்கு எதிராக வரும் தடைகளை புத்தி கூர்மையால் தடுக்கவும். உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளவும். எதிர்பாராத வகையில் மருத்துவ செலவுகள் வரும். எந்த காரியத்தை செய்ய நினைத்தாலும் கடவுளை வேண்டிக்கொண்டு செய்வது நல்லது. குடும்பத்தவரின் தகுந்த ஒத்துழைப்பு ஊக்கம் பெறச் செய்யும். ஆபரணங்களை தகுந்த முறையில் பாதுகாப்புடன் அணிந்து செல்வது சிரமங்கள் வராது தவிர்க்கும். அதே நேரம், ஆடை, ஆபரணங்கள் ஏராளமாக சேரும்.\nசந்திராஷ்டமம் : 7,8,9, ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும்.\nகடவுள் பக்தி மிகுந்த மீனம் ராசி தோழர்களே, உங்கள் பிடிவாத போக்கை தளர்த்திக் கொள்வதால் நன்மை உண்டாகும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடன் பணிபுரிவோரின் நற்செயல்கள் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் பணிபுரியும் அலுவலகத்தின் ஒத்துழைப்பால் இனிதே நடக்கும்.குடும்பத்தில் நடக்கும் சுப காரியங்களை முன்னின்று நடத்தி வைக்க முடியும். வெளியூர் தொடர்புகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் ஆதாயம் கிடைக்க நல்லோர் உடன் இருத்தல் வேண்டும். நம்மவர் என்று எண்ணி எதிலும் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். அரசு விவகாரங்களில் பொறுமையாக கையாள வேண்டிய விசயங்கள் அனைத்தையும் அப்படியே சற்று தள்ளிப்போடுவது உத்தமம். படிப்பில் புதிய உத்வேகத்துடன் செயல்பட திறமையான நண்பர் ஒருவர் கிடைப்பார்.குடும்பத்தில் சுப விரைய செலவுகள் அதிகம் உண்டு. கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். குடும்பத்தில் ஒரு சில மருத்துவ செலவுகள் வந்து போகும். வெளிநாடு சென்று வரும் யோகங்களும் உண்டாகும். வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருங்கள். மாணவர்கள் தங்கள் படிப்பிற்கு தேவையான அத்தனை உதவிகளையும் தந்தையிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள்.\nசந்திராஷ்டமம் : 9,10,11,12 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/07/Ranil_22.html", "date_download": "2019-04-25T16:34:59Z", "digest": "sha1:ND7NX2ZBCOMBWRS76EI5AFKQOFHGWQB6", "length": 6993, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு- மக்கள் வங்கியில் கடன்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / யாழில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு- மக்கள் வங்கியில் கடன்\nயாழில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு- மக்கள் வங்கியில் கடன்\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் சுயதொழில் மேற்கொள்கின்ற சுயதொழில் முயற்சியாளர்களுக்கான கடனுதவித் திட்டம் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலுள்ள மக்கள் வங்கியில் இன்று நடைபெற்றது.\nதலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க இந்த கடனுதவித் திட்டத்தினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.\nநிகழ்வில் கலந்து கொண்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கு காசோலைகளையும் வழங்கி வைத்தார்.\nஇந்த நிகழ்வில் அமைச்சர்களான மங்கள சமரவீர,அகிலாவிராஜ் காரியவசம், இராஜங்க அமைச்சர்கள் மக்கள் வங்கி உத்தியோகத்தர்கள், கடனுதவிபெறுபவர்கள் கலந்து கொண்டனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றித��ை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/08/sunitha.html", "date_download": "2019-04-25T16:06:38Z", "digest": "sha1:XRNXALFDXQJPNJIC6C3JHQDTPT2SBLT2", "length": 10772, "nlines": 85, "source_domain": "www.tamilarul.net", "title": "மீண்டும் விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / மீண்டும் விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்\nமீண்டும் விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்\nபூமி உள்ளிட்ட கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.\nஇங்கு ஆய்வுகளை முன்னெடுப்பதற்காக சுழற்சி முறையில் வீரர்கள் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுவது வழக்கமாகும்.\nஇந்த ஆய்வு மையத்துக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்தபடி பூமியில் ஏற்படும் மாற்றங்கள், செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆய்வுசெய்து வருகின்றனர்.\nமேலும், விண்வெளி மையத்தில் தங்கி இருப்பவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர உபகரணங்களும் அனுப்பப்படுகிறது.\nஇதுவரை அந்த பணிக்கு ரஷ்ய தயாரிப்பான ‘ஸ்பேஸ் கேப்ஸ்யூல்’ எனப்படும் விண்வெளி ஓடம் மூலம்தான் போக்குவரத்து நடைபெற்று வந்தது.\nஇதற்கிடையில், பூமியை தவிர வேறு சில கிரகங்களில் மனித குடியேற்றங்களை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விண்வெளி ஆய்வு மையங்கள் ஈடுபட்டு வருகின்றன.\nஅந்த வகையில், சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதற்கு மனிதர்களை ஏற்றிச்செல்லும் வகையில் வர்த்தக ரீதியிலான விண்வெளி ஓடங்களை அமெரிக்காவை சேர்ந்த பிரபல தனியார் ரொக்கெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் உருவாக்கியுள்ளது.\nநாசா விண்வெளி மையத்திலிருந்து பயணிக்கவுள்ள இந்த குழுவினருக���கான ‘டிராகன் கேப்ஸ்யூல்’ மற்றும் போயிங் சி.எஸ்.டி.-100 ஸ்டார்லைனர்’ என இரண்டு வகையான விண்வெளி ஓடங்களை வடிவமைத்துக் கொடுத்திருக்கிறது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்.\nஇந்த நிலையில், எதிர்வரும் 2019ஆம் ஆண்டு சோதனை ஓட்டமாக விண்வெளிக்கு இந்த ஓடங்கள் செல்லும் முதல் பயணத்தில் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட ஒன்பது பேர் அடங்கிய குழுவினர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஅமெரிக்காவின் சார்பில் 2011ஆம் ஆண்டுக்கு பின்னர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் முதல் குழு இதுவென தெரிவிக்கப்படுகின்றது.\nஅமெரிக்காவிலிருந்து இந்த விண்வெளி ஓடங்கள் புறப்பட்டு செல்வது தமது நாட்டின் விண்வெளி ஆய்வுத்துறையின் மிக முக்கியமான வளர்ச்சி என ஹூஸ்டனில் நேற்று(வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட நாசா ஜோன்சன் ஆய்வு மையத்தின் நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் குறிப்பிட்டுள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/01/17143758/1021975/CM-participating-in-MGR-Birthday-meeting.vpf", "date_download": "2019-04-25T16:08:24Z", "digest": "sha1:2Q6YOZRPQLZPHRCS3DVIX6EIBFQHFUMT", "length": 8944, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் : முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்கிறார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஎம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் : முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்கிறார்\nசென்னையை அடுத்த காட்டுப்பாக்கத்தில் நாளை நடைபெறும் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவுள்ளார்.\nசென்னையை அடுத்த காட்டுப்பாக்கத்தில் நாளை நடைபெறும் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவுள்ளார். முன்னதாக பூந்தமல்லியில் கட்டப்பட்டுள்ள நகராட்சி அலுவலகத்தை, முதலமைச்சர் திறந்து வைக்கிறார். முதலமைச்சர் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்தின் மேடை நாடாளுமன்றத்தின் முகப்பு போல வடிவமைக்கப்பட்டு வருகிறது.\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு திறப்பு\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னையில் அவரது நினைவாக நூற்றாண்டு விழா வளைவு அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.\nஎம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா - பிரமாண்ட ஏற்பாடு\nஅதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50 ம் ஆண்டு பொன்விழா ஆகியவை , சென்னை - நந்தனம் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில், நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறுகிறது.\nடி.டி.வி. தினகரனுடன் டி.ராஜேந்தர் சந்திப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை, திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் சென்னையில் சந்தித்தார்.\nகடல் சீற்றம்.. கடல் அரிப்பு... இடிந்து விழுந்த வீடுகள்...மக்கள் வேதனை\nகடல் சீற்றம், கடலரிப்பு காரணமாக 14 வீடுகள் இடிந்து நாசமான நிலையில், உடனடியாக அலை தடுப்புச் சுவர் மற்றும் தூண்டில் வளைவு அமைத்து தருமாறு கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\n\"இடைத் தேர்தலுடன் வேலூர் தொகுதி தேர்தலை நடத்த வேண்டும���\" - ஏ.சி.சண்முகம்\nவேலூர் மக்களவைத் தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் ஏ.சி.சண்முகம் மனு அளித்துள்ளார்.\nகருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் 90 % மாடுகள் விற்பனை\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் நடைபெறாமல் இருந்த, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை இன்று மீண்டும் நடைபெற்றது.\n\"தமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க அதிநவீன படகுகள்\" - கடலோர காவல்படை ஏடிஜிபி தகவல்\nதமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க 19 அதிநவீன படகுகளை மத்திய அரசு வழங்க உள்ளதாக, கடலோர காவல்படை ஏடிஜிபி வன்னியபெருமாள் தெரிவித்துள்ளார்\nபொன்னேரியில் களைகட்டிய சித்திரை தேரோட்டம்\nதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கரிகாலசோழனால் கட்டப்பட்ட சவுந்தரவல்லி தாயார் கோயில் சித்திரை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/137164", "date_download": "2019-04-25T16:40:13Z", "digest": "sha1:Q3W25NKFVBX3TIUYM4UOBS26PT2M5T7W", "length": 7012, "nlines": 94, "source_domain": "www.todayjaffna.com", "title": "ஒன்பது கல் மோதிரம்... யாருக்கு அதிர்ஷ்டம் கொட்டும் தெரியுமா? - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome பல்சுவை ஒன்பது கல் மோதிரம்… யாருக்கு அதிர்ஷ்டம் கொட்டும் தெரியுமா\nஒன்பது கல் மோதிரம்… யாருக்கு அதிர்ஷ்டம் கொட்டும் தெரியுமா\nபல்சுவை தகவல்:முத்து, வைரம், வைடூரியம், மாணிக்கம், நீலம், மரகதம், புஷ்பராகம், பவளம், கோமேதகம் ஆகிய ஒன்பது கல் கொண்ட நவரத்தின மோதிரங்கள் நம் வாழ்க்கையின் பல்வேறு பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கிறது.\nவைரம்- வாழ்க்கையில் அபரிதமான பலன்களை தரும், அதாவது எதிர்மறை எண்ணங்களை போக்கி மனதை தெளிவாக்கி, அதிஷ்டத்தை அழைத்து வரும்.\nமாணிக்கம்- சமூகத்தில் உயர்ந்த நிலையை பெற்ற�� தர உதவுவதுடன், நம் உடலின் ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ளும்.\nமரகதம்- அறிவை பிரகாசிக்க செய்து, ஞாபக சத்தியை அதிகரிக்கும், மறதி குணம், மந்த புத்தி, நரம்பு தொடர்பான நோய்களை போக்கும்.\nபுஷ்பராகம்- கண் பார்வையின் திறன் அதிகரிக்கும், திடீரென அதிர்ஷ்டங்களும் நம்மை தேடி வரும்.\nவைடூரியம்- எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும் பில்லி, சூன்யம், ஏவல், செய்வினை ஆகிய கோளாறுகள் வராமல் தடுத்து, எதிர்ப்பு சக்திகளை முறியடிக்கும்.\nபவளம்- வீரம் அதிகரிப்பதுடன், கட்டு மஸ்தான, கம்பீரமாக உடலின் அமைப்பை பெறலாம்.\nமுத்து- உடல் குளிர்ச்சி அடையும், மனம் தெளிவாகும்.\nநீலக்கல்- ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்கள் நீங்கும்.\nகோமேதகம்- உடலின் வெப்பம் சீராக வைத்துக் கொள்ள உதவும்.\nஇத்தகைய ஒன்பது நவரத்தினக் கல்லினை கொண்ட ஒவ்வொரு ரத்தினத்திலும் ஒவ்வொரு பலன்கள் இருந்தாலும், இந்த நவரத்தின மோதிரத்தை அனைவரும் அணிந்துக் கொள்ள முடியாது.\nPrevious articleகனடாவில் மகளை கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்த தந்தை இப்போதை நிலை\nNext articleஇந்திய ராணுவத்தினரை கொலை செய்த சிவப்பு வண்ண கார் தகவல் வெளியாகியது\nஇப்படி ரேகை இருந்தால் காதல் கல்யாணம் நடக்க வாய்ப்பே இல்லையாம்\nஉங்களிடம் பணம் அதிகம் சேர வேண்டுமா\nஉங்களது வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகளை எளிதில் விரட்டனுமா\nயாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருவோருக்கான முக்கிய அறிவிப்பு\nகுண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் யாழில் அதிரடியாக ஐவர் கைது\nயாழ். பருத்தித்துறை பகுதியில் வாழும் முஸ்லிம் மக்களின் விபரங்களை திரட்டிய அதிரடி படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/female_christian-baby-names-list-W.html", "date_download": "2019-04-25T16:42:50Z", "digest": "sha1:L75HCBPCT2ZYRP7VRJYOGMP3JP52FQNF", "length": 19175, "nlines": 522, "source_domain": "venmathi.com", "title": "christian baby names | christian baby names Girls | Girls christian baby names list W - venmathi.com", "raw_content": "\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவ��ஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஆண்களைவிட பெண்கள்தான் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பத்தில் ஒரு பெண்ணுக்கு...\nவிஷாலிடம் ரஜினி என்ன சொன்னார் தெரியுமா\nவிஷாலிடம் ரஜினி என்ன சொன்னார் தெரியுமா\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nஹோம் மூவி மேக்கர்���் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் இந்தப்...\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு...\nஅச்சு அசலாக விஜய் மாதிரியே இருக்கானே இந்த பையன் Vijay Tamil...\nஅச்சு அசலாக விஜய் மாதிரியே இருக்கானே இந்த பையன் Vijay Tamil Dubsmash | tamil tiktok\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து...\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி டேட்டா வழங்கும்...\nஏர்டெல் நிறுவனம், அதன் போட்டியாளர்களை எதிர்க்கும் மிகப்பெரிய முயற்சியொன்றில் களமிறங்கியுள்ளது....\nநம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் Tamil Dubsmash...\nபாருங்களன் நம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் என்று\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅன்பு பயம் அறியாதது. பயத்திற்குக் காரணம் சுயநலநோக்கம் தான். சுயநலத்திற்கும், சிறுமைத்தனத்திற்கும்...\nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/11/blog-post_825.html", "date_download": "2019-04-25T16:28:34Z", "digest": "sha1:Q3G4QNSJNVY646GURQJMRIXYBERXPKIW", "length": 8712, "nlines": 181, "source_domain": "www.yarlitrnews.com", "title": "ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர் !!! - Yarlitrnews", "raw_content": "\nஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர் \nபூடான் நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு 15 மாதங்களுக்கு முன்னர் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. ஆனால் அவை வயிற்றால் ஒட்டிப்பிறந்தன. நிமா, தவா என்று பெயரிட்டு வளர்க்கப்பட்டு வந்த இந்தக் குழந்தைகள், எதைச்செய்தாலும் சேர்ந்தே செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் சிரமப்பட்டு வந்தனர்.\nஇந் நிலையில், ஒரு தொண்டு அமைப்பின் உதவியுடன் அந்தக் குழந்தைகள் தங்களது தாயுடன் அறுவை சிகிச்சைக்காக அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.\nஅங்குள்ள ராயல் குழந்தைகள் மருத்துவமனையில் அவர்கள் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர் ஜோ கிராமெரி தலைமையில் 18 மருத்துவ நிபுணர்கள் 2 குழுவினராக பிரிந்து 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்தனர்.\nமுடிவில் குழந்தைகள் இருவரும் வெற்றிகரமாக தனித்தனியே பிரித்தெடுக்கப்பட்டனர்.\nஇந்த குழந்தைகள் வயிறு ஒட்டிப்பிறந்ததுடன், கல்லீரலும் இணைந்தே இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅறுவை சிகிச்சை செய்த டாக்டர் ஜோ கிராமெரி கூறும்போது,\n‘‘ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகளை வெற்றிகரமாக பிரித்து விட்டோம் என்று அவர்களின் தாயாருக்கு தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். நம்பிக்கையுடன்தான் இந்த அறுவை சிகிச்சையை செய்தோம். இப்போது அது வெற்றி பெற்றிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2010/12/06/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2019-04-25T15:45:53Z", "digest": "sha1:5CNY55MFDY3DTYFO2ROWWD5NLIFEULOH", "length": 18360, "nlines": 266, "source_domain": "chollukireen.com", "title": "மட்டர் பரோட்டா | சொல்லுகிறேன்", "raw_content": "\nதிசெம்பர் 6, 2010 at 11:35 முப பின்னூட்டமொன்றை இடுக\nமட்டர் பரோட்டா செய்ய ப்ரோஸன் பட்டாணியை உபயோகித்தால்\nசீஸன் இல்லாத சமயத்திலும் செய்ய முடிகிறது.\nடிபன் டப்பாவில்லெடுத்துப்போக , மிருதுவாக இருக்கும்.\nநான் சின்ன அளவில் செய்ய கணக்கு கொடுக்கிறேன்.\nஒரு 6, 7 செய்து பாருங்கள்.\n2 டீஸ்பூன்—எண்ணெய், துளி உப்பு\nபூரணம் தயாரிக்க—-பச்சைப் பட்டாணி —-ஒன்றறைகப்\nசீரகப்பொடி, கரம் மஸாலாப்பொடி வகைக்கு கால் டீஸ்பூன்\nதனியாப் பொடி, மாங்காய்ப்பொடிவகைக்கு அரை டீஸ்பூன்\nபரோட்டா செய்ய—வேண்டிய அளவு-எண்ணெய்,அல்லது, நெய்\nருசிக்கு உப்பு, ஒரு இதழ் உரித்த பூண்டு,\n2 உறித்த ஸாம்பார் வெங்காயம்\nமாவுடன்,எண்ணெய், உப்பு கலந்து பிசறி சிறிது சிறிதாக\nதண்ணீர் சேர்த்து ரொட்டி இடும் பதத்திற்கு மாவை மென்மையாகப்\nப்ரோஸன் பட்டாணியைச் சுடு தண்ணீரில் சுத்தம் செய்து\nவெங்காயம்,பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து வடித்த பட்டாணியை\nமிக்ஸியிலிட்டு ஜலம் விடாமல் நைஸாக அரைத்து எடுக்கவும்.\nநான்ஸ்டிக் கடாயில் எண்ணெயைச் சூடாக்கி அரைத்த விழுதைச்\nசேர்த்துக் கிளறவும்.அடி கநமான வாணலி நல்லது.\nநிதான தீயில், விடாது கிளறி கலவை கெட்டியாகும்போது,பொடி\nகையில் ஒட்டாத பதம் வரும்படி கிளறி இறக்கவும்.\nஇம்மாதிரி, பூரணம் செய்த���, ப்ரிஜ்ஜில் வைத்து எப்போது வேண்டுமோ\nஆறின கலவையை சமனாக உருட்டி வைக்கவும்.\nமாவைச் சற்று பெறியதாக உருட்டி வைப்போம்.\nமாவைச் சிறு வட்டமாக குழவியினால் இட்டு ,சிறிதுஎண்ணெயைத்\nதடவி, அதன் மேல் பூரணத்தைச் சிறியவில்லையாகத் தட்டி வைத்து\nவட்டத்தின் விளிம்பினால் பூரணத்தை மூடுவோம்.\nஆலுபரோட்டா, போளி செய்வது போல இதுவும் அதே முறைதான்\nமேல் மாவில் உருண்டைகளைப் பிரட்டி, குழவியின் உதவியால்\nகாயும், கல்லில் பரோட்டாவைப் போட்டு ,மேலே ஈர பதம் குறையும்\nபோதே திருப்பிப் போடவும். விளிம்பில் சற்று அழுத்தம் கொடுத்து,\nநெய்யோ, எணெணெயோ மேலே ஸ்பூனினால் தடவி திருப்பவும்.\n.நன்றாக உப்பிக் கொண்டு மேலெழும்பும்.\nஇப்பாகத்திலும் நெய் தடவி, திருப்பியினால் சற்று அழுத்தம் கொடுத்து\nசிவக்க பரோட்டாக்களைச் செய்து எடுக்கவும்.\nதயிர்,சட்னி கூட்டு கறி, ஊறுகாய், டால், ரொட்டியின் ஜோடி வகைகள்\nஅரிசி உப்புமா\tகடுகுக்கீரை வதக்கல்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« நவ் ஜன »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nபச்சை சுண்டைக்காய் மெந்தியக் குழம்பு.பலாக் கொட்டையுடன்.\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nகதை, கவிதை, ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/16/10-12-2018-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF/", "date_download": "2019-04-25T16:52:48Z", "digest": "sha1:VGCOG2OYHTVHRNIMKPKMJ3WD7FRTUJUY", "length": 18333, "nlines": 354, "source_domain": "educationtn.com", "title": "10.12.2018 ஜாக்டோ-ஜியோ வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவு.(தமிழாக்கம்)!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Jacto/Geo 10.12.2018 ஜாக்டோ-ஜியோ வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவு.(தமிழாக்கம்)\n10.12.2018 ஜாக்டோ-ஜியோ வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவு.(தமிழாக்கம்)\n10.12.2018 ஜாக்டோ-ஜியோ வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவு.(தமிழாக்கம்)\n*10.12.2018 ஜாக்டோ-ஜியோ வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவு.(தமிழாக்கம்)*\n*_2. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எண். 16 74/2017ன் 21.09.2017 அன்றைய\nஉத்தரவுப்படி, மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு அறிக்கையை ஆராய்ந்து அமல்படுத்த அமைக்கப்பட்ட அலுவலர் குழு தனது அறிக்கையை வழங்கி, அதனைத் தொடர்ந்து நிதித்துறை அரசாணை எண். 303 நாள். 11.10.2017 வெளியிடப்பட்டது. மேற்குறிப்பிட்ட அரசாணையின்படி புதிய ஊதியம் 01.01.2016 முதல் கருத்தியலாகவும் 01.10.2017 முதல் பணப்பலனாகவும் நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட ஊதிய முரண்பாடு மற்றும் அது சார்பான கோரிக்கைகள் சரி செய்ய அரசு நிதித்துறை அரசாணை எண். 57 நாள். 19.02.2018ன் படி ஒரு நபர் குழுவை அமைத்தது. ஊழியர்கள் 01.01.2016 முதல் பணப்பலன் வழங்கப்படவில்லை என்றும் அதற்கான கோரிக்கையினை திரு. சித்திக், இஆப, நிதித்துறை செயலர் (செலவினம்) அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவில் வழங்கி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஒரு நபர் குழுவால் மேற்குறிப்பிட்ட ஊழியர்களின் கோரிக்கையானது அரசாணை எண். 57 நாள். 19.02.2017ல் அது சார்பான வாசகம் குறிப்பிடாததால் கருத்தில் கொள்ளப்படவில்லை என அறிய வருகிறது._*\n*3. அரசாணையில் உள்ள வார்த்தைகளை நன்கு முழுமையாக ஆராய்ந்தோம். அது சார்பான குறிப்புகள் உள்ள பகுதியை படித்தும் மத்திய அரசு 01.01.2016 முதல் பணப்பலன் வழங்கியதை கருத்தில் கொண்டும் குறிப்புகளின் படி ஊழியர்களின் 01.01.2016 முதல் பணப்பலன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கிறோம். ஆகவே அரசாணை எண். 57 நாள். 19.02.2017ன் படி அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு இந்த கோரிக்கையையும் பரிசீலிக்க வேண்டும் என பரிந்துரைக்கிறோம்.*\n*_4. அரசு கூடுதல் வழக்கறிஞர் ஒரு நபர் குழுவின் கால அளவு 31.07.2017ல் நிறைவு பெற்று, தொடர்ந்து கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கடைசியாக 30.11.2018 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார். குழு நாளது வரை தனது அறிக்கையினை சமர்ப்பிக்காததால், அரசு குழுவின் காலக்கெடுவை நீட்டிக்க பரிந்துரைக்கிறோம் மேலும் ஒரு நபர் குழு ஊழியர்களின் 01.01.2016 முதல் பணப்பலன் வேண்டும் கோரிக்கையினை பரிசீலனை செய்யுமாறு பரிந்துரைக்கிறோம்._*\n*5. அரசு கூடுதல் வழக்கறிஞர், பழைய ஓய்வூதியமே தொடர வேண்டும் என்பதற்கான திரு. ஸ்ரீதர், இஆப, தலைமையிலான வல்லுநர் குழு அறிக்கையின் நகலினை பெற்று சீலிடப்பட்ட கவரில் இந்த வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்.*\n*_6. குழு குறிப்பின்படி நல்ல முடிவினை வழங்கி, அறிக்கையை அரசுக்கு 05.01.2019 அன்றோ அதற்கு முன்னரோ வழங்க வேண்டும். அறிக்கை நகலுடன் அரசின் நிலைப்பாட்டையும் சேர்த்து 7 ஜனவரி 2019 அன்று நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்._*\n*_7. வழக்கு 7 ஜனவரி 2019க்கு ஒத்திவைக்கப்படுகிறது._*\n*8. எதிர்மனுதாரர் (3 முதல் 7 வரை) வழக்கறிஞர் முன்னதாக ஊழியர் சங்கங்கள் 11.12.2018 வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடாது என உறுதி வழங்கியுள்ளார். இந்த வழக்கு 7 ஜனவரி 2019 வரை ஒத்தி வைக்கப்படுவதால், முந்தைய உறுதிமொழி தொடரும்.*\n*(அன்பு நண்பர்களே நீதிமன்ற இடைக்கால ஆணையில் எந்த இடத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் அல்லது மாநில அரசுக்கு இணையான ஊதியம் அல்லது ஊதிய முரண்பாடுகள் முதுகலை ஆசிரியர்கள் ஊதியம் குறித்து பேசியதாக எங்களுக்கு எதுவும் தெரியவில்லை உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் கூறவும்.*)\nPrevious articleபுதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் (NHIS) கீழ் அனுமதிக்கப்பட்ட நோய்களுக்கு, NHIS திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் அவசர கால சிகிச்சை மேற் கொண்டால், ஆகும் மருத்துவ செலவினை விதிகளுக்கு உட்பட்டு பணமாகப் பெற்றுக் கொள்ளலாம் எனபதற்கான அரசாணை வெளியீடு.\nNext articleபெய்ட்டி புயலின் வேகம் குறைவு: வானிலை மையம் தகவல்\nஅரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டு கிடைக்கவில்லை கலெக்டரிடம் ஜாக்டோ ஜியோ புகார்\n‘ஜாக்டோ – ஜியோ’வின் ஒரு விரல் புரட்சி அழைப்பு\nதேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களின் தபால் வாக்குகளை முழுமையாக செலுத்தி 100 % விழுக்காடு வாக்குப்பதிவு எய்துவது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் ஜாக்டோ ஜியோ மனு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFLASH NEWS : இன்று 25.04.2019 மதுரை உயர்நீதிமன்றத்தில் அங்கன்வாடி மைய வழக்கு விசாரணை...\nFLASH NEWS : இன்று 25.04.2019 மதுரை உயர்நீதிமன்றத்தில் அங்கன்வாடி மைய வழக்கு விசாரணை...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ��ண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nநம்புங்க இது 4,000 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொந்தளிக்கும் ஆசிரியர்கள்…\nநம்புங்க இது 4,000 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொந்தளிக்கும் ஆசிரியர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1833", "date_download": "2019-04-25T16:06:49Z", "digest": "sha1:ZQ5SZOPZ7YZTNNNAPQS32X6WXYG2AXDA", "length": 13889, "nlines": 400, "source_domain": "ta.wikipedia.org", "title": "1833 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2586\nஇசுலாமிய நாட்காட்டி 1248 – 1249\nசப்பானிய நாட்காட்டி Tenpō 4\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1833 (MDCCCXXXIII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.\n2 தேதி அறியப்படாத நிகழ்வுகள்\nஜனவரி 23 - போக்லாந்து தீவுகளை பிரித்தானியா மீண்டும் கைப்பற்றிக் கொண்டது.\nமார்ச் 3 - அகிலத்திரட்டு அம்மானையின்படி, நாராயணனின் அவதாரமாக அய்யா வைகுண்டர் திருச்செந்தூரில் பிறந்தார்.\nஆகஸ்ட் - பிரித்தானியாவின் நாடாளுமன்றம் பிரித்தானியப் பேரரசில் உள்ள அனைத்து அடிமைகளுக்கும் விடுதலையை அறிவித்தது.\nஆகஸ்ட் 12 - சிக்காகோ ந்கரம் உருவாக்கப்பட்டது.\nசெப்டம்பர் 29 - மூன்று வயதுள்ள இரண்டாம் இசபெல்லா ஸ்பெயின் அரசியாக முடிசூடினாள்.\nநவம்பர் 12-13 - அலபாமாவில் லியோனீட் விண்கற்கள் (Leonid meteor) வீழ்ந்தன.\nநவம்பர் 25 - சுமாத்திராவில் 8.7 நிலநடுக்கம் ஏற்பட்டது.\nரஷ்ய ஓவியர் கார்ல் பிரியூலொவ்வின் பொம்பெய்யின் கடைசி நாள் ஓவியம் 1833 இல் ரோமில் முதன் முதலாகக் காட்சிப்படுத்தப்பட்டது.\nசியாமின் இளவரசர் மொங்கூட் தம்மாயுத பௌத்தம் என்ற பிரிவை ஆரம்பித்தார்.\nஇலங்கை ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது (1833)\nஇலங்கையில் அமெரிக்க மிஷனின் மீது விதிக்கப்பட்ட தடை அகற்றப்பட்டது.\nஇலங்கையின் முதலாவது குழந்தைகள் பள்ளி யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பில் அமெரிக்கன் மிஷனைச் சேர்ந்த எக்கார்ட் என்ற பெண்மணியினால் ஆரம்பிக்கப்பட்டது.\nஇலங்கையில் கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம் அமுல்படுத்தப்பட்டது.\nஅக்டோபர் 31 - அல்பிரட் நோபல், நோபல் பரிசை உருவாக்கிய சுவீடன் அறிவியலாளர் (இ. 1896)\nபேர்டினண்ட் வ���ன் ரிச்தோஃபென், ஜெர்மனிய புவியியலாளர் (இ. 1905)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/mercedes-amg-cla-35-revealed-017336.html", "date_download": "2019-04-25T16:12:27Z", "digest": "sha1:ALVFGQOGCMUN4HMO6OISGKFKARJVBHGK", "length": 18686, "nlines": 357, "source_domain": "tamil.drivespark.com", "title": "சிஎல்ஏ வரிசையில் அதிக சக்தி வாய்ந்த காரை களமிறக்கிய பென்ஸ்... காரின் ரம்மியமான புகைப்படங்கள் உள்ளே...! - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவையே மெய்சிலிர்க்க வைத்த ஜாவா: அனைத்தும் தலைகீழாக மாறிக்கொண்டிருக்கும்போது ஜாவா செய்த செயல்\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nசிஎல்ஏ வரிசையில் அதிக சக்தி வாய்ந்த காரை களமிறக்கிய பென்ஸ்... காரின் ரம்மியமான புகைப்படங்கள் உள்ளே\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அதன் சிஎல்ஏ வரிசையில் அதிக சக்தி வாய்ந்த காரை அறிமுகம் செய்துள்ளது. காரைக் குறித்த சில முக்கிய தகவல்களை இந்த பதிவில் காணலாம்.\nஜெர்மனியைச் சார்ந்த லக்சூரி கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ், அதன் சிஎல்ஏ லைன் அப்பில் அதிக சக்தி வாய்ந்த மாடல் ஒன்றை அறிமுகம் செய்த���ள்ளது. அந்த வகையில், பென்ஸ் சிஎல்ஏ35 என்ற நான்கு கதவு கொண்ட கூப் மாடல் காரை அந்த நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது.\nபென்ஸின் இந்த புதிய மாடல் குறித்த புகைப்படங்கள் அண்மையில் இணையதளத்தில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து, பென்ஸின் ரசிகர்கள் இந்த புதிய மாடலின் வருகையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில், தான் இந்த புதிய சக்தி வாய்ந்த சிஎல்ஏ35 மாடலை பென்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.\nஇந்த புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ 35 மாடலின் எக்ஸ்டீரியர் டிசைனானது, மற்ற சிஎல்ஏ வரிசையில் வந்திருக்கும் மாடலைக் காட்டிலும் சில சிறப்பு மாற்றங்களைக் பெற்றிருக்கின்றன. அவ்வாறு, இந்த காரின் முகப்பு பகுதியில் மூன்று முனைகளைக் கொண்ட மெர்சிடிஸ் பென்ஸ் லோகோவை புதிய வடிவிலான ரேடியேட்டர் கிரில் அமைப்பில் பொருத்தியுள்ளனர்.\nMOST READ: வங்காளதேச சாலைகளை கிறங்கடிக்க தயாராகும் தமிழக தயாரிப்புகள்...\nஇதைத்தொடர்ந்து, சிஎல்ஏ35 மாடலில் 18 இன்ச் கொண்ட அல்லாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப 19 இன்ச்-ஆகவும் மாற்றிக் கொடுக்கப்படுகிறது. இந்த புதிய நான்கு கதவுகளைக் கொண்ட பெர்ஃபார்மென்ஸ் காரின் பின்பகுதியும் சிறிதளவில் மாற்றத்தைப் பெற்றுள்ளது. அவ்வாறு, புதிய வடிவிலான டெயில் லைட், சைலன்சர், புதிய பூட்லிப் ஸ்பாய்லர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.\nஇந்த புத்தம் புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி சில்ஏ35 மாடலில் 2.0 லிட்டர் டர்போ சார்ஜட் 4-சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 302 பிஎச்பி பவரை 5,800 ஆர்பிஎம்-லும், 400என்எம் டார்க்கை 3,000 முதல் 4,000 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மேலும், இந்த எஞ்ஜினில் 7 ஸ்பீடு டுயூவல் கிளட்ச் ஆடோமேடிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.\nஇதேபோன்று, இதன் எஞ்ஜின் சக்தியானது, அனைத்து வீல்களுக்கும் கடத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0-த்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை வெறும் 4.9 விநாடிகளில் தொட்டுவிடும். மேலும், இது உச்சகட்டமாக மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது.\nMOST READ: 18 ஆண்டுகளாக சாலையை கலக்கி வரும் பல்சருக்கு நிகழவிருக்கும் சோகம்: பஜாஜ் அறிவிப்பால் ரசிகர்கள் சோகம்\nஇந்த காரின் விலை மற்றும் விற்பனைக் குறித்த தக���ல் அதிகாரப்பூர்வகமாக வெளியிடப்படவில்லை. கூடிய விரைவில் மெர்சிடிஸ் பென்ஸின் இந்த புதிய தலைமுறை சிஎல்ஏ35 மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, பென்ஸ் நிறுவனம் அதன் ஏ கிளாஸ் செடான் ரக கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மெர்சிடிஸ் பென்ஸ் #mercedes benz\nஇந்தியர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டிய எம்ஜி ஹெக்டர் கார் குறித்து வெளியான புதிய தகவல் இதுதான்\nஉலகிலேயே இந்த தொழில்நுட்பத்தை வெளியிடும் முதல் நிறுவனம் இதுதான்: என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nரூ.2.94 லட்சத்தில் புதிய மாருதி ஆல்ட்டோ 800 கார் அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Books/345-book-about-tamilnadu-politics.html", "date_download": "2019-04-25T16:19:40Z", "digest": "sha1:3JBBEBAAETX3I2MOSNSHQJIDFPGLM2YJ", "length": 10053, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "ரஜினியை மிரட்டினாரா நரசிம்ம ராவ்? | book about tamilnadu politics", "raw_content": "\nரஜினியை மிரட்டினாரா நரசிம்ம ராவ்\nஅரசியலில் தீவிரமாக இயங்கிவரும் 25 தமிழகத் தலைவர்களையும் வெங்கய்ய நாயுடு, எடியூரப்பா ஆகிய பக்கத்து மாநிலத்துத் தலைவர் களையும் துக்ளக் இதழுக்காகப் பேட்டி கண்டு, அதை நூலாகவும் தொகுத்திருக்கிறார் பத்திரிகையாளர் ரமேஷ். கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலிலதாவை மையமாகக் கொண்டிருந்த தமிழக அரசியலில், அவர்களோடு சேர்ந்தும் பிரிந்தும் மீண்டும் சேர்ந்தும் இயங்கிய சில அரசியல் தலைவர்களின் அனுபவங்கள் வழியாக மூவரது இயல்பையும் அணுகுமுறையையும் புரிந்துகொள்ள முடிகிறது. திராவிடக் கட்சிகளோடு இணங்கியும் பிணங்கியும் அரசியல் நடத்திவரும் பொதுவுடைமை இயக்கம், காங்கிரஸ் இயக்கம், பாஜக மற்றும் தலித் இயக்கத்தின் தலைவர்களும் தங்களது அரசியல் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.\n1989-ல் முதல்வர் கருணாநிதி இலவச மின்சாரத்தை அறிவித்தார் என்று நினைவுகூர்கிறார், அப்போதைய மின்சாரத் துறை அமைச்சர் துரைமுருகன். ஆனால், குமரி அனந்தனோ, அத்திட்டம் தன்னால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை என்றும் எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் சுதந்திர தின விழாவில் அறிவிக்கப்பட்டது என்றும் கூறியிருக்கிறார். எம்ஜிஆர் ��ட்சியில், இரண்டரை ஏக்கர் நிலம் நன்செய் அல்லது ஐந்து ஏக்கர் புன்செய் நிலம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. கருணாநிதி அந்த வரம்பை நீக்கி, அனைவருக்கும் இலவச மின்சாரம் வழங்க உத்தரவிட்டார் என்கிறார். இப்படி தமிழக அரசியல் களத்தில் தொடர்ந்து பேசப்பட்டுவரும் சில விஷயங்களை இந்தப் புத்தகம் இன்னும் தெளிவாக்கு கிறது. எனினும், இருள் சூழ்ந்திருக்கும் சில பகுதிகளை அப்படியே கடந்து விடவும் முயற்சிக்கிறது.\n1996 தேர்தலில் காங்கிரஸ் தனியாகத் தேர்தலைச் சந்தித்தால், ஆதரிக்கத் தயாராக இருப்பதாகக் கூறி, அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவைச் சந்தித்தார் ரஜினிகாந்த். அப்போது ரஜினி பிரதமரால் மிரட்டப்பட்டார் என்கிறார் ப.சிதம்பரம். பிரதமரைச் சந்தித்துவிட்டு வந்த ரஜினி, அதுபற்றி தன்னிடம் கூறியதற்கு மாறாக ப.சிதம்பரத்தின் கருத்து இருக்கிறது. எனவே, அதைப் பிரசுரிக்க மாட்டேன் என்று சோ.ராமசாமி மறுத்துவிட, ப.சிதம்பரமும் பேட்டியைத் தொடர்வதற்கு மறுத்து விட்டார். உண்மை என்னவென்பதைச் சந்தித்தவர்தான் உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது. ஆனாலும், திரை நட்சத்திர அந்தஸ்தைக் கொண்டு அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை நமது அரசியல் தலைவர்கள் ரஜினிக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.\nஎனது அரசியல் பயணம், பேட்டி-தொகுப்பு:\nஅல்லயன்ஸ், சென்னை-4, விலை ரூ.500.\n''காளியை விட பெட்டர் கேரக்டர் ரஜினி பண்ணலை; விஜயனை விட கொடூர வில்லன் இன்னமும் வரலை’’ - இயக்குநர் வசந்தபாலன் பெருமிதம்\nரசிகர்களை ஏமாற்றமாட்டேன்; கட்சி ஆரம்பிப்பது எப்போது\nஇந்தியளவில் ட்ரெண்ட்டாகும் #அடுத்த_ஓட்டு_ரஜினிக்கே: உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள்\n'தர்பார்' அப்டேட்: ரஜினிக்கு வில்லனான கவுதம் மேனன் ஹீரோ\n''என்னை அறிமுகப்படுத்திய குரு மகேந்திரன் சார்’’ - சின்னி ஜெயந்த் உருக்கம்\n - புகைப்படம் மூலம் பதிலடி கொடுத்த டிசைனர்\nரஜினியை மிரட்டினாரா நரசிம்ம ராவ்\nகீழடி: இங்கேயும் ஒரு சமவெளி நாகரிகம்\nநமது நாய் இனங்களை அறிவோம்\nபண மதிப்பிழப்பு – கறுப்புப் பணம் ஒழிந்ததா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Navaratri%20Special/7300-nalam-tharum-navarathiri.html", "date_download": "2019-04-25T16:37:22Z", "digest": "sha1:YLSCGZ3TSHFG3NDZCHVIGR5LIB2VCRPP", "length": 9892, "nlines": 117, "source_domain": "www.kamadenu.in", "title": "நலம் தரும் நவராத்திரி : சிவராத்திரி... நவராத்திரி! | nalam tharum navarathiri", "raw_content": "\nநலம் தரும் நவராத்திரி : சிவராத்திரி... நவராத்திரி\nசிவராத்திரி சிவனுக்கு உகந்தது; தேவியருக்கு உகந்தது நவராத்திரி ‘நவம்’ என்ற சொல் ஆன்மிகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. ‘நவ நவமாய் பெருகும்’ என்று ஆச்சார்யர்கள் சிலாகிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.\nநவக்கிரகம், நவரத்தினம், நவதானியம், நவயோகம், நவரசம், நவபாஷாணம், நவகற்பம், நவமேகம், நவநிதிகள் என்று ஒன்பதின் பெருக்கத்தை விசேஷமாகச் சொல்கின்றன இந்த வார்த்தைகள். அந்த வகையில், நாடு முழுவதும் ஒன்பது நாட்களுக்கு விமரிசையாக கொண்டாடப்படுகிறது நவராத்திரி\nபுரட்டாசி மாதம் அமாவாசைக்கு பிறகு பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே நவராத்திரி காலம்.\nநவராத்திரி பண்டிகை முடிந்து வரும் தசமி திதியை ‘விஜயதசமி’ என்று கொண்டாடி நிறைவு செய்கிறோம்.\nபொதுவாகவே, பிரதமை, அஷ்டமி, நவமி ஆகிய திதிகளை சுபகாரியங்கள் செய்ய விலக்கி வைக்கிறோம் அல்லவா. அந்த திதிகளையும் சிறப்பிப்பதற்காகவும், எல்லா திதிகளிலும் இறையம்சம் என உணர்த்துவதற்காகவும் நவராத்திரியில் இந்த திதிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். .\nநவராத்திரியில் வரும் நவமி நாள் ஆயுத பூஜை என்றும் சரஸ்வதி பூஜை என்றும் கொண்டாடப்படுகிறது. மாணவர்கள் புத்தகங்கள், நோட்டு, பேனா, பென்சில் முதலானவற்றை வைத்து வணங்குவார்கள். கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என்று சகல துறைகளில் இருப்பவர்களும் ஆயுத பூஜையை விமரிசையாகக் கொண்டாடுவார்கள்.\nநவராத்திரியில் வரும் தசமி நாள் விஜயதசமி இந்த நாளில் தொடங்கப்படுகிற எந்தச் செயலும் வெற்றிகரமாக முடியும் என்பது ஐதீகம். இந்த நாளில் ஞானம், வித்தை மற்றும் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வணங்குவதால் எல்லா வளமும், நலமும் உரமும் கிடைத்து சகல கலைகளிலும் சிறந்து திகழலம்; பேரும்புகழுடன் வாழலாம் என்பது ஐதீகம்\nமேலும் இந்தநாளில் கல்வி கற்கவும், புது கணக்கு ஆரம்பிக்கவும், முக்கிய பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் இடுவதற்கும் கலைகள் விருத்தியடையவும் வழிபடுவது மிகவும் உன்னதமானது.\nநலம் தரும் நவராத்திரி: சக்திக்கு உகந்த ஒன்பது நாட்கள்\nபோகிற போக்கில்: கண் நிறைந்த நவராத்திரி\nமன இருள் நீக்கும் நவராத்திரி\n100/100 சதவீதம் தேர்ச்சியில் அரசுப்பள்ளிகள் விகிதம் பெரும் சரிவு: கல்வியாளர்கள் அதிர்ச்சி\nஉலகின் மதிப்பு மிக்க நிறுவனம்: அமேசான், ஆப்பிளை முந்திய மைக்ரோசாஃப்ட்\nகாவலர்கள் குடியிருப்பு ஒதுக்கீட்டில் புதிய முறை: உயர் நீதிமன்றம் அதிரடி\nஅண்ணா பல்கலைகழகம் பி.இ, பி.டெக் சேர்க்கை நடைமுறை: இணையதள முகவரி வெளியீடு\nஇலங்கை பயங்கரவாதத் தாக்குதல்: தற்கொலைத் தாக்குதல் நடத்திய மகன்களின் பணக்கார வியாபாரித் தந்தை கைது\nசமூக நல்லிணக்கத்திற்கு திருமாவளவன் மிகப்பெரிய அச்சுறுத்தல்: எச்.ராஜா சாடல்\nநலம் தரும் நவராத்திரி : சிவராத்திரி... நவராத்திரி\n500 முன்னாள், இந்நாள் கைதிகளுக்கு வேலை கொடுத்த தெலங்கானா சிறைத்துறை\nஉறைந்து போன இமாச்சல பிரதேசத்தின் ஸ்பிடி பள்ளத்தாக்கு: பூஜ்யத்துக்கும் கீழ் தட்பவெப்ப நிலை\nலிஸ்ட் ஏ போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற கெய்ல்: சதத்துடன் முடித்தார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2019/04/niti-aayog.html", "date_download": "2019-04-25T16:02:07Z", "digest": "sha1:W4ZGHV2YEWBWDD7WYM42HP467MVS6VBL", "length": 26192, "nlines": 317, "source_domain": "www.tnpscshouters.com", "title": "நிதி ஆயோக் / NITI Aayog | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nநிதி ஆயோக் (NITI Aayog) அல்லது நீதி ஆயோக் என்பது இந்தியாவின் மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள ஒரு குழுவாகும். இதில் நிதி (NITI - National Institution for Transforming India) என்பதன் பொருளாகும். இது 2015, சனவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து செயல்பட துவங்கியுள்ளது. இதன் தற்போதைய துணைத் தலைவராக ராஜிவ் குமார் உள்ளார்.\n2015 ல், NDA அரசாங்கத்தால், திட்டமிடப்பட்ட கமிஷனை மாற்றுவதற்கு, இது ஒரு மாதிரியை முன்வைத்தது.\nபிரதம மந்திரி முன்னாள் அலுவலக அதிகாரியாக இருக்கிறார். ஆளும் சபையின் நிரந்தர உறுப்பினர்கள் தில்லி முதலமைச்சர்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் லெப்டினென்ட் கவர்னர், மற்றும் ஒரு துணை தலைவர் பிரதமர் நியமிக்கும் இணைந்து, அனைத்து மாநில முதல்வர்கள் உள்ளன.\nமேலும், முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் இருந்து தற்காலிக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த உறுப்பினர்களில் ஒரு மூத்த நிர்வாக அதிகாரி, நான்கு முன்னாள் அதிகாரிகளும் இரண்டு பகுதி நேர உறுப்பினர்களும் உள்ளனர்\nஇந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மாநிலங்களில் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி மத்திய திட்டக்குழு ஏற்படுத்தப்பட்டது.\nஇந்தத் திட்டக் குழுவின் முதல் தலைவராக அப்போதைய பிரதமர் நேரு இருந்தார். இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு மத்திய திட்டக் குழுவை கலைத்துவிட்டு, மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய குழு அமைக்கப்படும் என அறிவித்தார்.\nஇதன்படி 2015, சனவரி 1 ஆம் தேதி திட்டக் குழுவுக்குப் பதிலாக நிதி ஆயோக் என்ற புதிய அமைப்பு மத்திய அரசால் உருவாக்கப்பட்டது.\nதேசிய முன்னுரிமைகள் மற்றும் தேசிய இலக்குகளின் வெளிச்சத்தில் மாநிலங்களின் செயலில் ஈடுபடும் உத்திகளைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு பார்வை பார்வை உருவாக்க.\nவலுவான நாடுகளை வலுவான நாடு என்று அங்கீகரித்து, மாநிலங்களுடன் கட்டமைக்கப்பட்ட ஆதரவு முயற்சிகள் மற்றும் வழிமுறைகள் மூலம் ஒத்துழைப்பு கூட்டாட்சி வளர்ப்பதற்கு.\nகிராம மட்டத்தில் நம்பகமான திட்டங்களை வகுக்கும் வழிமுறைகளை மேம்படுத்துவதோடு, அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் இந்த படிப்படியாகவும் ஒருங்கிணைக்க வேண்டும்.\nதேசிய பாதுகாப்பு நலன்களை பொருளாதார மூலோபாயத்திலும் கொள்கைகளிலும் சேர்க்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதற்காக.\nபொருளாதார வளர்ச்சியில் இருந்து குறைவாக இருக்கும் அபாயத்தை நம் சமூகத்தின் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.\nமூலோபாய மற்றும் நீண்ட கால கொள்கை மற்றும் நிரல் கட்டமைப்புகள் மற்றும் முன்முயற்சிகள் வடிவமைத்து செயல்படுத்த மற்றும் அவர்களின் முன்னேற்றம் மற்றும் அவர்களின் செயல்திறனை கண்காணிக்க.\nகண்காணிப்பு மற்றும் கருத்துக்கணிப்பு மூலம் கற்றுக் கொள்ளப்படும் படிப்புகள் புதுமையான முன்னேற்றங்களைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன, இதில் இடைநிலை திருத்தங்கள் தேவைப்படுகின்றன.\nஅறிவுரை வழங்குவதற்கும், முக்கிய பங்குதாரர்களுக்கும் தேசிய மற்றும் சர்வதேச போன்ற மனநிலையில��ன சிந்தனைக் குழாய்களுக்கும், அதேபோன்று கல்வி மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் இடையிலான கூட்டுவை ஊக்குவிப்பதற்காக. தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்களின் கூட்டுறவு சமூகம், பயிற்சியாளர்கள் மற்றும் பிற பங்காளர்களால் அறிவு, கண்டுபிடிப்பு மற்றும் தொழில் முனைவோர் ஆதரவு அமைப்பு உருவாக்க.\nஅபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்த துரிதப்படுத்துவதற்காக, உள் துறை மற்றும் உள் துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு ஒரு தளத்தை வழங்குதல்.\nமாநில-ன்-கலை வள மையத்தை பராமரிக்க, நிலையான மற்றும் சமமான அபிவிருத்திக்கான ஆராய்ச்சியின் ஒரு களஞ்சியமாகவும், பங்குதாரர்களுக்கான அவர்களின் பரப்புரைக்கு உதவும்.\nதேவையான ஆதாரங்கள் மற்றும் ஆதாரங்கள் உள்ளிட்ட திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் செயல்படுத்தப்படுவதை தீவிரமாக கண்காணிக்கவும் மதிப்பீடு செய்யவும்.\nதிட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் அமலாக்க மேம்படுத்துதல் மற்றும் திறன் மேம்பாட்டு திட்டத்தில் கவனம் செலுத்துதல்.\nசெயலாளர் மற்றும் பிராந்திய ஒன்றியத்தின் (டெல்லி மற்றும் பாண்டிச்சேரி தவிர) நிர்வாக குழு மாநிலங்களின் முதன்மை மந்திரிகள் மற்றும் லெப்டினன்ட் ஆகியவை உள்ளடங்கிய மண்டல கவுன்சில்கள் பிராந்தியத்தில் யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மாநில அல்லது பிராந்தியத்தில் குறிப்பிட்ட பிரச்சினைகள் மற்றும் அவசரநிலைகளை எதிர்கொள்ள வேண்டும்.\nமுழு நேர நிறுவன கட்டமைப்பு ஒரு துணைத் தலைவர், ஐந்து முழு நேர உறுப்பினர்கள், இரண்டு முன்னணி சங்கங்கள் மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்கள், முன்னாள் அதிகாரப்பூர்வ திறன், நான்கு முன்னாள் அலுவலக உறுப்பினர்கள் அமைச்சர்கள் குழு, தலைமை நிர்வாக அதிகாரி, நிர்வாகிக்குப் பின்னால், ஒரு செயலகம்.\nபல்வேறு துறைகளில் நிபுணர்களும் நிபுணர்களும் பிரதமர் பிரதமராக பொறுப்பேற்றவுடன் தற்போது NITI Aayog இல் துணை தலைவர்: ராஜீவ் குமார் முன்னாள் அலுவலக உறுப்பினர்கள்: ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, பியுஷ் கோயல் மற்றும் ராதா மோகன் சிங் சிறப்பு அழைப்பிதழ்கள்: நித்ன் கட்காரி, பிரகாஷ் ஜவடேகர் மற்றும் தாவார் சந்த் கெலோட்டட்\nமுழு நேர உறுப்பினர்கள்: பைப் டெப்ராயி (பொருளாதார வல்லுனர்), [வி. கே. சரஸ்வத் (முன்னாள் டி.ஆர��.டி.ஓ தலைமை), ரமேஷ் சந்த் (வேளாண் நிபுணர்) மற்றும் டாக்டர். வினோத் பால் (பொது சுகாதார நிபுணர்) பிரதம நிறைவேற்று அதிகாரி (தலைமை நிர்வாக அதிகாரி): அமிதாப் காந்த் ஆளும் கவுன்சில்: மாநிலங்களின் அனைத்துத் தலைவர்களும் (டெல்லி மற்றும் புதுச்சேரி), அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் லெப்டினென்ட் கவர்னர் மற்றும் சிறப்பு அழைப்பிதழ்கள்\nE-Governance இல் Blockchain பயன்பாட்டிற்கு NITI Aayog ஒரு முன்முயற்சியை எடுத்துள்ளது மற்றும் 'இந்தியா சாய்ன்' என்ற டெக் ஸ்டாக் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் ஒரு நாடு முழுவதும் தடுப்பு நெட்வொர்க்கை உருவாக்க நித்திய ஆயோக்கின் லட்சிய திட்டம் வழங்கிய பெயர் இந்தியா சயன்.\nபிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், \"செயற்கை நுண்ணறிவு, மெஷின் கற்றல், திங்ஸ், பிளாக்ஹைன் மற்றும் பிக் டேட்டா ஹோல்ட் இந்தியா ஆகியவை உலகின் பொருளாதார மன்றம்\" என்றார்.\nஇந்தத் திட்டம் இந்தியாவின் ஸ்டேக்கை இந்தியாவின் சங்கிலி இணைப்பதே ஆகும், அந்தத் திட்டத்தின் முதுகெலும்பாக இருக்கும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு.\nபிளாக்ஹெயின் கணினியில் NITI ஆயோக் முன்முயற்சி ஒப்பந்தங்களை விரைவாக செயல்படுத்துகிறது, மோசடி நடவடிக்கைகளைத் தடுக்கிறது, மற்றும் மானியங்களை திறம்பட வழங்குவதன் மூலம் விவசாயிகளுக்கு உதவுகிறது.\nஇந்த திட்டம் பெரிய பதிவு முறையின் முறை மற்றும் பொது நன்மையளிக்கும் முதல் படியாகும்.\n22:18 மத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஎங்களுடைய WHATAPP GROUP 1 ஆனது FULL - ஆன காரணத்தால் புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER 2 என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nTNPSC GROUP 2 MAIN EXAM STUDY MATERIALS அனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள பொது தமிழ் , பொது அறிவியல் மற்றும், HI...\nTNPSC TAMIL NOTES நாடகத்தந்தை பம்மல் சம்பந்த முதலி...\nஇந்தியாவில் பணவீக்கம் / INFLATION IN INDIA\nநிதிக்கொள்கை / FISCAL POLICY\nஇந்தியாவில் வெளிநாட்டு நேரடி முதலீடு / Foreign dir...\nதென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு / Association...\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம...\nநிதி ஸ்திரத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சில் / F...\nஇந்திய ரிசர்வ் வங்கி / Reserve Bank of India\nவிக்ரம் சாராபாய் விண்வெளி மையம்\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Def...\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (Internatio...\nமூன்றாம் பாலினத்தவர் நலத் திட்டங்கள்\nஅம்மா உடற்பயிற்சி மையம் & சென்னை சிற்றுந்து\nஅம்மா கைபேசிகள் & அம்மா மடிக் கணினிகள்\nஅம்மா காய்கறிக் கடைகள் & அம்மா சிறு கடன்கள் திட்டம...\nகுரூப் 1 முதல்நிலைத் தேர்வு: சான்றிதழ்களை பதிவேற்ற...\nகுரூப் - 1 தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு TNPSC GROUP 1...\nகிராமப்புற மற்றும் நகர்ப்புற துப்புரவு - Rural and...\nஅம்மா விதைகள் திட்டம் & அம்மா மருந்தகம்\nஅம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள் & அம்மா சிமெண்ட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/154497-eps-slams-stalin-in-ooty-campaign.html", "date_download": "2019-04-25T16:45:09Z", "digest": "sha1:556HNVJ5LWMOLT25JGIDYJY3JWP6J6E3", "length": 20037, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "`தலையில் தலைப்பாகை, தோளில் சால்வை!'- நீலகிரியில் முதல்வர் எடப்பாடி பிரசாரம் | EPS slams stalin in Ooty campaign", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:00 (08/04/2019)\n`தலையில் தலைப்பாகை, தோளில் சால்வை'- நீலகிரியில் முதல்வர் எடப்பாடி பிரசாரம்\n``ஸ்டாலின் குட்டு வெளிப்பட்டுவிட்டது'' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.\nநீலகிரி தனி தொகுதி வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து நீலகிரி மாவட்டம் ஏடி.சி சந்திப்பு பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார். தலையில் தலைப்பாகை, சால்வையுடன் காணப்பட்ட முதல்வர், அ.தி.மு.க ஆட்சியின் சாதனைகளைப் பேசியபின் ஸ்டாலின் குறித்து மிகுந்த காட்டமாகப் பேசினார். ``அம்மா வழியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் எங்கள் ஆட்சியைப் பற்றி எந்தக் குறையும் சொல்ல முடியாத ஸ்டாலின் வேறு வழியில்லாமல் கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தை வைத்து நாடகமாடுகிறார். கொடநாடு சம்பவம் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டை பேசிவருகிறார்.\nகுற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தி.மு.க வழக்கறிஞர்கள் வாதாடி ஜாமீன் வாங்கிக்கொடுத்தனர். இந்தக் கொலை சம்பவத்தில் என்னைச் சிக்கவைக்க வேண்டும் என்ற நோக்கில் சயான் மற்றும் மனோஜ் என்ற குற்றவாளிகளை அழைத்து முதல்வரை தொடர்புபடுத்தி பேசச் செய்தவர் ஸ்டாலின். தற்போது அவர்கள் ஓட்டலில் பேசிய வீடியோ வெளியாகி ஸ்டாலின் குட்டு வெளிப்பட்டுவிட்டது. அரசியல் ஆதாயத்துக்காக நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். எங்கு சென்றாலும் என்னையும், அமைச்சர்களையும் பேசுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார். ஓட்டல்கள், செல்போன் கடைகளில் வன்முறையில் ஈடுபடுவது தி.மு.கதான், நாங்கள் இல்லை\" என்றார்.\nகருணாநிதி இருக்கும் வரை ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பதவி மட்டுமே வழங்கியிருந்தார். கருணாநிதி மறைவுக்குப் பின் இவராகவே தலைவராகி விட்டார். கருணாதியிக்கு உடல் நலம் பாதித்தது முதல் ஸ்டாலின் அவரை வீட்டு சிறையில் வைத்துவிட்டார். கருணாநிதிக்கு தொண்டைப் பிரச்னை மட்டுமே இருந்துள்ளது. ஆனால் அவரை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று உயர் சிகிச்சை அளிக்காதது ஏன். கூலிப்படை தலைவராக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். கருணாநிதி உயிருடன் இருக்கும் போது ஸ்டாலினுக்கு ஏன் தலைவர் பதவி தரப்படவில்லை. அவர் மீது கருணாநிதிக்கு நம்பிக்கை இல்லை. ஜெயலலிதாவிற்கு உயர்தர சிகிச்சை அளித்ததுபோல் ஏன் கருணாநிதிக்கு அளிக்கப்பட வில்லை ஸ்டாலின் நினைத்திருந்தால் வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று உயர் சிகிச்சை அளித்து கருணாநிதியைக் காப்பாற்றியிருக்கலாம். கருணாநிதி இறந்த பிறகு இவராகவே தலைவராகிவிட்டார்.\nகோவை கல்லூரி மாணவியைக் கொன்றது ஏன் - கைதான உறவினர் அதிர்ச்சி வாக்குமூலம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\nசிம்பன்ஸி ஸ்மார்ட்போன் பயன்படுத்திப் பார்த்திருக்கீங்களா\n`பாலம் உடைந்ததாக வதந்தி பரப்புகிறார்கள்; அது தகர ஷீட்தான்' - மார்த்தாண்டம் பாலம் சர்ச்சைக்கு அதிகாரி விளக்கம்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன���” - அஷ்வின் சொன்ன பதில்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?cat=488", "date_download": "2019-04-25T16:23:40Z", "digest": "sha1:X44TSWXQZY4NFIJ2GQR3GYSB5FSGUF45", "length": 14379, "nlines": 112, "source_domain": "blog.balabharathi.net", "title": "நேர்காணல் | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\nமேன்மை இதழில் வெளியான நேர்காணல்\nசிறார்களிடம் தொடர்ந்து உரையாடுவது காலத்தின் கட்டாயம் யெஸ்.பாலபாரதி – தொடர்ச்சியாகச் சிறார் இலக்கியத்தில் இயங்கி வரும் இவர், ‘ஆமை காட்டிய அற்புத உலகம்’, ‘சுண்டைக்காய் இளவரசன்’, ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ மற்றும் ‘புதையல் டைரி’ ஆகிய சிறார் நூல்களை எழுதியுள்ளார். தனது படைப்புகளில் கதை சொல்வதோடு நின்றுவிடாமல் சிறார்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளையும், அவற்றுக்கான … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், ஆட்டிச நிலையாளர்கள், ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சந்திப்பு, சிறுகதை, சிறுவர் இலக்கியம், தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு, நேர்காணல்\t| Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், அனுபவம், குழந்தை வளர்ப்பு, சரவணன் பார்த்தசாரதி, சிறுவர் இலக்கியம், சிறுவர் கதை, நேர்காணல், பேட்டி, மேன்மை, வளர்ச்சிக்கான பயிற்சிகள், behavioral therapies, developmental therapies\t| Leave a comment\nஎனக்கு கிடைத்த சுதந்திரத்தை என் மகனுடன் பகிர்ந்தேன் – நேர்காணல் ஞாநி\nஉங்களின் சிறு வயது பற்றிச்சொல்லுங்களேன் நான் இன்னும் கூட உள்ளுக்குள் சின்னப் பையன் தான். (சிரிக்கிறார்). அதனால அரசியல் சட்டப்படியான சின்ன வயசான 5 வயதுக்கு கீழே இருந்தப்ப எனக்கு என்ன நடந்துதுச்சுன்னு வேணா பேசலாம். கொஞ்சம் சிக்கல் இருந்தது. அதைக் கூட பின்னாலதான் உணர்ந்தேன் . அப்பாவுக்கு இரண்டு மனைவியர். நான் இரண்டாவது … Continue reading →\nPosted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு, நேர்காணல்\t| Tagged குழந்தை வளர்ப்பு, நேர்காணல், பேட்டி\t| Leave a comment\nமகிழ்ச்சியான அப்பா நான் – நடிகர் ப்ருத்விராஜ் நேர்காணல்\nசின்னத்திரை தொடங்கி, பெரிய திரை வரைக்கும் நீண்ட அனுபவம் கொண்டவர் நடிகர் ப்ரித்விராஜ் (என்கிற) பப்லு. கலைத்துறையைக் கழித்துவிட்டுப் பார்த்தால் – அவர் ஒரு அ��்பான கணவர், கனிவான தந்தை, பொறுப்பான குடிமகன். செல்லமேவின் ஏப்ரல் இதழுக்காக அவரிடம் நாம் கண்ட நேர்காணல் இது… செல்லமே: உங்களுடைய வீட்டில் யாரோட ஆட்சி\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், அப்பா, ஆட்டிசம், ஆட்டிஸம், ஆவணம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சந்திப்பு, தன் முனைப்புக் குறைபாடு, நேர்காணல்\t| Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், குழந்தை வளர்ப்பு, நடத்தை சீராக்கல் பயிற்சிகள், நடிகர் பப்ல்லு, நடிகர் ப்ருத்வி ராஜ், நேர்காணல், பேச்சுப் பயிற்சி, பேட்டி, வீகேன், behavioral therapies, developmental therapies, educational therapies, sensory problems\t| 1 Comment\n‘குழந்தைகளுக்கு அறநெறிக் கதைகள் தேவையில்லை’ – ஆயிஷா நடராஜன் பேட்டி\nதமிழில், சிறுவர் இலக்கியம் என்பதே மிகவும் குறுகி வருகிறது. இருப்பினும் சோர்ந்துவிடாமல் அத்துறையில் சிலர் தங்கள் பங்களிப்பைச் செய்துகொண்டேதான் இருக்கிறார்கள். புகழ்பெற்ற ‘ஆயிஷா’ நாவலை எழுதிய நடராஜன் அவர்களுள் ஒருவர். கல்வியாளரான இவருக்கு, இந்திய அரசின் மதிப்புமிகு பால சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டிருக்கிறது. அவரிடம் செல்லமே மாத இதழுக்காக எடுக்கப்பட்ட பேட்டி எடுத்தோம். அதிலிருந்து.. … Continue reading →\nPosted in கட்டுரை, சந்திப்பு, நேர்காணல்\t| Tagged ஆயிஷா, இரா.நடராஜன், சிறவர் இலக்கியம், சிறுவர் இலக்கியம், சிறுவர் கதை, சிறுவர் நூல், நேர்காணல், பூந்தளிர், பேட்டி\t| 1 Comment\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nசின்னச் சின்ன ஆசை :2 (கனியின் தோழன்)\nஅஞ்சலி : பிரபஞ்சன் எனும் ஆசான்\nகுழந்தைக் கவிஞர் பிறந்தநாள் இன்று\nகுழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்\nஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்\nதன் முனைப்புக் குறைபாடு (29)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வ���சிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-04-25T15:45:28Z", "digest": "sha1:KW2ZCQURAPVIVYZUGWH7TXLEQLP6MRI5", "length": 14065, "nlines": 152, "source_domain": "ctr24.com", "title": "வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் | CTR24 வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் – CTR24", "raw_content": "\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nமருவானா எனப்படும் கஞ்சா பயன்பாட்டை சட்ட ரீதியாக்கியதன் பின்னரான காலப் பகுதியில் சாரதிகளினால் வாகனங்கள் செலுத்துவது தொடர்பான குற்றச் செயல்கள் அதிகளவில் பதிவாகவில்லை\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத்\nஅவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு, பாராளுமன்றம் ஒருமனதாக, வாக்கெடுப்பின்றி அங்கீகாரம் \nகனடா முக்கியமாக புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தில் ஒரு மாற்றம்\nதலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்பட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர்\nஇலங்கையின் பாதுகாப்புத்துறையில் முக்கிய பதவிகளில் மாற்றம்\nவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nவாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.\nமுதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் ஆகும். அதாவது நல்ல கிரிமிநாசினி என்றும் சொல்லலாம். தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.\nவாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கர���ப்பாக இருக்கும்.\nவாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.\nசாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.\nதளிரான வாழை இலையை நெருப்பினால் ஏற்பட்ட புண், வெந்நீர் பட்டதால் உண்டான புண் ஆகியவற்றில் வைத்துக் கட்ட அந்த புண்கள் உலர்ந்து விடும். அப்போது, முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்.\nபுண்களுக்கு துணியில் எண்ணெய் நனைத்து வைத்து கட்டும்போது, அதன் மேல் வாழை இலையையும் வைத்து கட்டி வர, அந்த துணி எண்ணெய் தன்மையுடனேயே இருக்கும். அதனால் புண் விரைவில் ஆறிவிடும்.\nவாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும்.\nPrevious Postதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்... Next Postகண் கருவளையத்தை போக்க சில குறிப்புகள்...\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை: சீனாவை விட இருமடங்கு அதிகம் என ஐ.நா அறிக்கையில் தகவல்\nசீனாவை வ���ட இருடமடங்கு வேகமாக வளரும் இந்தியாவின் மக்கள் தொகை...\nமிகப் பெரிய பாதுகாப்பு அம்சங்களை இந்திய லோக்சபா தேர்தலுக்காக பேஸ்புக் நிறுவனம் செய்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சிக்கு தொடர்புடைய 687 பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=84733", "date_download": "2019-04-25T16:10:04Z", "digest": "sha1:CFTDLCVJAHD6S3AL7WOXJBL36C7DXANM", "length": 28518, "nlines": 205, "source_domain": "www.vallamai.com", "title": "நலம் .. நலமறிய ஆவல் – 103", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » Featured, இலக்கியம், கட்டுரைகள், பத்திகள் » நலம் .. நலமறிய ஆவல் – 103\nநலம் .. நலமறிய ஆவல் – 103\nFeatured, இலக்கியம், கட்டுரைகள், பத்திகள்\n“எனக்குப் பல பெண்களுடன் நட்புடன் கூடிய தொடர்பு இருந்தது. ஆனால், எதுவுமே கல்யாணத்தில் முடியவில்லை” என்று ஏக்கத்துடன் கூறினார் ஒருவர். பிறருடன் சரியான முறையில் பழகத் தெரியாததுதான் காரணம்.\n`வாழ்நாள் முழுவதும் இப்படி ஒருவருடன் கழிக்க முடியுமா’ என்று அயர்ந்தே பெண்கள் இவருடன் நீண்டகாலத் தொடர்பு வேண்டாமென ஒதுக்கியிருப்பார்கள்.\nவெற்றிகரமான உறவுகள் அமைய வேண்டுமானால், பிறருடன் எப்படிப் பழகுவது என்று சிறுவயதிலிருந்தே போதிப்பது அவசியம். மூன்று வயதுக் குழந்தையிடம், `வணக்கம் சொல்லு’ என்று சொல்லிக்கொடுப்பதில் ஆரம்பிக்கிறது இப்பழக்கம்.\n’ என்று தானே வலியப்போய் கையை நீட்டும் குழந்தை கலகலப்பானவனாக, பிறர் மெச்ச வளரும்.\nஏழு வயதானாலும், தாயின் பின்னால் ஒரு சிறுவன் ஒளிந்துகொண்டால் எங்கோ பிழை. “வெளியில் வந்தால் வெட்கப்படுவான்’ என்று அவனை ஆதரித்துப் பேசும் பெற்றோர் அவனுக்கு நன்மை செய்வதில்லை.\n“எனக்கு எப்படிப் பேச வந்தது” என்று ஆச்சரியப்பட்டாள் நான்கு வயதான லதா.\n“நாங்கள் உன்னுடன் பேசுவதைக் கேட்டு, தானே வந்துவிட்டது”.\nஇந்த விளக்கத்தைக் கேட்டபின், லதா எங்கு போனாலும் தன் `லேடி பொம்மை’யை எடுத்து வருவது வழக்கமாகப் போயிற்று. போகும் வழியில் அதனுடன் ஓயாமல் பேசிக்கொண்டிருப்பாள்.\n” என்று யாராவது கேட்டால், “நான் பேசினா, அப்புறம் என்னோட பொம்மையும் என்கூட பேசும்” என்று பதிலளித்தாள் சிறுமி. நமக்கு வேடிக்கையாக இருந்தாலும், அந்த வயதில் அவளுக்கு நம்பிக்கை இருந்தது. அடுத்த வருடம் அதை மறந்துவிட்டாள். வயதாக ஆக, குழந்தைகளின் தன்மையும் மாறுகிறதே\nநான்கு வயதான பாபு அவனுடைய இரண்டு வயதுத் தங்கையுடன் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபடுவான். ஆண்பிள்ளை. அதிலும் வயதில் பெரியவன். நிச்சயம் அவன்தான் வெற்றி பெறுவான் என்று `பந்தயத்தை’ நடத்திய தந்தைக்குப் புரிந்துவிட்டது.\n அவள் முதலில் ஓட ஆரம்பிக்கட்டும்,” என்று தந்தை சொல்ல, ஏற்றுக்கொண்டான் பாபு. அவள் பாதி தூரம் போனதும், “இப்போ நீ ஓடு” என்று பச்சைக்கொடி காட்டப்பட்டது.\nஇருவரும் ஒரே சமயத்தில் இறுதிக்கட்டத்தில் வர, “இரண்டுபேருக்கும் வெற்றி” என்று தந்தை மகிழ்ச்சியுடன் கூவினார்.\nசற்று விழித்துவிட்டு, பாபுவும் அதை ஏற்றுக்கொண்டான், அப்பா சொன்னால் சரியாகத்தான் இருக்குமென்று.\nதினமும் பாபுவுடன் உட்கார்ந்து விளையாடுவாள் அவன் தாய். `இரு. இப்போது நான் ஆடவேண்டும். அப்புறம் நீ’ என்று காத்திருக்க வேண்டிய அவசியத்தை மறைமுகமாக உணர்த்தினாள்.\nபாலர் பள்ளியில் சேர்ந்தபோது, “என் மேசைக்கு வந்து கலர் பென்சில்களை எடுத்துப் போங்கள்,” என்று ஆசிரியர் அறிவித்தபோது, பாபு மட்டும் முண்டியடித்துக்கொண்டு ஓடவில்லை.\n” என்று ஆசிரியர் புகழ்ச்சியாகச் சொன்னதன் அர்த்தம் அவனுக்கு விளங்கவில்லை. ஏதோ பாராட்டுகிறார் என்றவரை புரிந்தது.\n” என்று வீட்டில் கேட்டபோது, “Wait my turn\nஇப்படி வளரும் குழந்தைகள் சிறுபிள்ளைத்தனமாக பிறருடன் போட்டி போடுவது கிடையாது. சிறு வயதிலேயே விட்டுக்கொடுத்துப் போவார்கள். இதனாலேயே பல நண்பர்கள் வாய்ப்பார்கள்.\nபெற்றோருக்கு ஒரே குழந்தையாக வளர்பவர்களுக்கு பிறருக்கு விட்டுக்கொடுக்கும் அவசியம் இருப்பதில்லை. இதனாலேயே நல்ல நட்பை இழக்கக்கூட���ம்.\nசகோதரர்கள் இருவர் ஒற்றுமையாக விளையாடிக்கொண்டிருந்தார்கள். அடுத்த வீட்டிலிருந்த பையன் அவர்களைவிட சற்றே சிறியவன். அவனும் அவர்களுடன் சேர்ந்து விளையாட வரும்போது, “சீக்கிரம் ஆரம்பி. அப்போதான் பாதி விளையாட்டிலே சேர்த்துக்க முடியாதுன்னு சொல்லலாம்,” என்று பெரியவன் கூற, இருவர் மட்டுமே அவசரமாக விளையாட ஆரம்பித்தார்கள்.\n” என்று நான் பரிதாபப்பட, “அவன் தப்பு தப்பா ஆடுவான். ஆனா, அவன் செய்யறதுதான் சரின்னு சண்டை பிடிப்பான், அழுவான்’ என்று பதில் வந்தது. இவர்களுக்குச் சண்டை போட்டுப் பழக்கமில்லை. எல்லோருடனும் மரியாதையாகப் பழகவேண்டும் கற்றுக்கொடுக்கப்பட்டிருந்தது.\nபெற்றோரோ, வயதின் மூத்தவர்களோ மரியாதையாகப் பேசினால், குழந்தைகள் தாமே அப்படி நடப்பார்கள். நாம், `Please,” என்று ஒரு வேலை சொல்லி, அதைச் செய்து முடித்த சிறுவனிடம் `thank you,” என்று தவறாமல் நன்றி கூறினால் அவனுக்கும் அந்தப் பழக்கம் தன்னையுமறியாமல் வந்துவிடும்.\n ஒரு குழந்தைக்கு நன்றி சொல்வதா’ என்ற மனப்பான்மை பெரியவர்களுக்கு இருந்தால், எப்படி குழந்தைகளுக்கு நற்புத்தி புகட்டுவது\nதன்னைப்பற்றியே நினைத்துக்கொண்டிருப்பது சிறுபிள்ளைகளின் இயல்பு. ஆறு அல்லது ஏழு வயதில் பிறரது உணர்ச்சிகளும் புரியவேண்டும். புரிய வைக்கவேண்டியது பெற்றோரின் கடமை.\nபுத்தகங்கள் படிக்கும்போதும், திரைப்படங்கள் படிக்கும்போதும் தென்படும் பாத்திரங்களைத் தாமாகவே பாவிக்கும்போது, பிறருடைய உணர்ச்சிகள் புரிந்துபோகும். மாறுபட்ட கருத்துக்களையும் ஏற்கும் பக்குவம் உண்டாகும்.\nபுதிய இடங்களுக்குப் போகும்போது பலதரப்பட்ட மனிதர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. உங்கள் குழந்தைகளுடன் அப்படி எங்காவது செல்லும்போது, அவன் வயதொத்த குழந்தைகளுடன் பழக வழி செய்யலாமே\n” என்ற புன்சிரிப்புடன் ஆரம்பித்தாலே போதும். இன்னொருவர் மகிழ்ச்சியுடன் பேசுவார். `நீ எங்கிருந்து வந்தாய் என்ன படிக்கிறாய்’ என்று பேச்சை வளர்த்தினால், நட்பு வளரும்.\nஒன்றாகப் பிரயாணம் செய்யும்போது, `இந்த இடம் எவ்வளவு அழகாக இருக்கிறது’ `இங்கு எல்லாரும் மிகவும் உதவியாக இருக்கிறார்கள்’ `இங்கு எல்லாரும் மிகவும் உதவியாக இருக்கிறார்கள்’ என்று பொதுப்படையாகப் பேசுவது பிறரை நம் பால் ஈர்க்கும்.\n இவள் என்ன மாதிரி டீச்சர்” என்று தன் வகுப்புத்தோழிகள் ஏளனமாக ஓர் ஆசிரியைப்பற்றிக் கூறுவதாக என்னிடம் தெரிவித்தாள் என் மகள்.\n“ஒரு டீச்சரைப் பார்த்து அப்படியெல்லாம் சொல்லக்கூடாது,” என்று கண்டித்தேன்.\n“நான் சொல்லலே. மத்த பொண்கள்தான்,” என்றாள் அழுத்தமாக. புறம் கூறினால், பிறர் நம்மைக் கவனிப்பார்கள் என்று தோன்றிப்போகும் பலருக்கும். இது கீழ்த்தரமான புத்தி.\n“அதைத் திரும்பக்கூடச் சொல்லாதே. ஒங்கம்மாவும் டீச்சர். என்னைப்பத்தி மத்தவா அப்படிப் பேசினா ஒனக்கு எப்படி இருக்கும்\nஇருப்பினும், புறம் கூறுவதுகூட சில சமயங்களில் நன்மை பயக்கலாம். எப்போதென்றால், ஒருவரின் செய்கையால் அவருக்கோ, பிறருக்கோ தீங்கு விளையக்கூடும் என்னும்போது.\nஆரம்பப்பள்ளியில் படித்துவந்த சங்கர் பேரங்காடிகளுக்குச் சென்று ரப்பர், பென்சில் போன்ற சிறு சாமான்களை நோட்டமிடுவதுபோல் அபகரித்துவிடுவான். அவைகளைத் தன்னுடன் படிக்கும் பிற பையன்களுக்குக் கொடுப்பான். அவனுக்கு அப்பொருட்கள் தேவையே இல்லை. ஆனால், சாமர்த்தியமாக கடைக்காரர்களை ஏமாற்றுகிறோம் என்ற பெருமைக்காக அப்படிச் செய்துவந்தான்.\nகோபி என்ற அவனுடைய சகமாணவன் தன் தாயிடம் விஷயத்தைச் சொல்ல, அவள் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தாள்.\nநடந்தது தவறு என்று தெரிந்து, அதை நிறுத்த அச்சிறுவன் எடுத்த முயற்சி பாராட்டப்பட வேண்டியது. நட்பு நிலைக்க வேண்டும் என்பதற்காக அநீதிகளைப் பொறுத்துப்போக வேண்டியதில்லை.\nபிறருடன் பழகுவது நல்ல குணம் என்றாலும், சிலரை விலக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.\nஅதனால்தான், `புதிய இடத்தில் முன்பின் தெரியாதவர்களிடம் உன்னைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருக்காதே’ என்று குழந்தைகளைப் பழக்குகிறோம்.\nஆகாயவிமானத்தில் தனியாகப் பயணம் செய்யும் இளம்பெண்ணிடம் பேச்சுக்கொடுத்தால், பராமுகம்தான் பதிலாகக் கிடைக்கும். `புதியவர்களை நம்பாதே’ என்று அவளுக்குப் படித்துப் படித்துச் சொல்லியிருப்பார்கள்\nமுதல் முறையாகச் சந்திக்கும்போதே நம்மிடம் மிகுந்த நட்புடன் இனிமையாகப் பேசுகிறவர்களிடம் கவனமாக இருத்தல் நலம்.\nஎழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா. இவருடைய அனைத்து உளவியல் கட்டுரைகளையும் மின்னூலில் வாசிக்க : http://freetamilebooks.com/ebooks/unnai-nee-arinthal/\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nபழந்தமிழக வரலா���ு – 6 »\nகாந்திமதி கண்ணன்: இச்சருகின் தோற்றம்..., ஓசோ...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: இரவு பூக்கள் கிழக்கும் மே...\nDr. Hepsy Rose Mary.A: எனது கட்டுரையைப் பொருத்தமான பட...\nகி.அனிதா: அந்தியில் நீயும் ஓய்வெடுக்க ஆழ...\nShenbaga Jagatheesan: இருளை விரட்டு... அந்தியில் ...\nஆ.செந்தில் குமார்: சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்...\nகாந்திமதி கண்ணன்: நேற்று நீ மறைந்ததால் தான் எங...\nமு.கேசவன்.: சொந்த நாட்டிலிருந்து அகதியாக ப...\nமுனைவர்.பா.அரிபாபு: வல்லமை எனக்கு நண்பர்கள் வழியாக...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: நம்பிக்கை அழுகின்ற பிள்ளைக்...\nK.Anitha: என் அழுகுரல் கேட்கவில்லையா \nஆ. செந்தில் குமார்: நேரமில்லை.. °°°°°°°°°°°°°°°°°...\nShenbaga Jagatheesan: திறமை வளர்த்திடு... சின்னப்...\nவெ. பரமசிவம்: என்னுடைய ஆய்வுக் கட்டுரையைத் த...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: அன்னையின் மடியில் பகலவன் ...\nShenbaga Jagatheesan: விடியும் வேளை... விடியும்வர...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எம்.ஜெயராமசர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன���\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/10/blog-post_391.html", "date_download": "2019-04-25T16:23:05Z", "digest": "sha1:G2J7XNCN4XIGZVFQJF7V7OL4UQBVB3QZ", "length": 8459, "nlines": 180, "source_domain": "www.yarlitrnews.com", "title": "''ராட்சசன்'' படத்தை கைப்பற்றியது சன் டிவி !! - Yarlitrnews", "raw_content": "\n''ராட்சசன்'' படத்தை கைப்பற்றியது சன் டிவி \nவிஷ்ணு விஷால் இயக்கி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ராட்சசன் படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகளை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.\nசன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த ஆண்டில் இரு மிகப்பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்துள்ளது. ஒன்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசுடன் நடிகர் விஜய் மீண்டும் இணைந்துள்ள சர்கார். மற்றொன்று கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட.\nஇந் நிலையில் சன் நெட்வொர்க் குழுமம் மேலும் ஒரு வெற்றிப் படத்தைக் கைப்பற்றியுள்ளது. ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு நடித்த ராட்சனனின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகளை சன் டிவி நிறுவனம் பெற்றுள்ளது.\nமுண்டாசுப்பட்டி இயக்குனர் ராம்குமாருடன் விஷ்ணு மீண்டும் இணைந்த ராட்சசன், கடந்த ஐந்தாம் திகதி வெளியாகி மூன்று வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.\nமுழுக்க முழுக்க த்ரில் குறையாமல், தொழில்நுட்ப யுக்திகளை சிறப்பாக கையாண்டு அமைக்கப்பட்ட திரைக்கதை படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.\nதற்போது இந்தப் படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவியும், டிஜிட்டல் உரிமையை சன் நெக்ஸ்டும் பெற்றுள்ளன.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-04-25T16:40:33Z", "digest": "sha1:GGBUUTBLLPYCKPHC2PWBJFANIVTEYLRD", "length": 9777, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இலத்திரன்வோல்ட்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா ப���ச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇலத்திரன்வோல்ட் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமக்னீசியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரும்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுற ஊதாக் கதிர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைட்ரசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீரியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்சியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொட்டாசியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயுரேனியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலுமினியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரேடியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரிமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலித்தியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎதிர்மின்னி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரிலியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோரான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுரோமியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈலியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆக்சிசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுளோரின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகந்தகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநியான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிலிக்கான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிக்கல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோடியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாதரசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தகவற்சட்டம் அலுமினியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தகவற்சட்டம் சிலிக்கான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாசுபரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தகவற்சட்டம் பாஸ்பரஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தகவற்சட்டம் குளோரின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுளோரின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தகவற்சட்டம் ஆர்கான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்கான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தகவற்சட்டம் ஈலியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தகவற்சட்டம் நைட்ரசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தகவற்சட்டம் நியான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தகவற்சட்டம் கந்தகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தகவற்சட்டம் மக்னீசியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தகவற்சட்டம் ஸ்காண்டியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇசுக்காண்டியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தகவற்சட்டம் தைட்டானியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதைட்டானியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தகவற்சட்டம் வனேடியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவனேடியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாங்கனீசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோபால்ட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுத்தநாகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nருபீடியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇசுட்ரோன்சியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-25T16:11:50Z", "digest": "sha1:2F2GZ4C2JZSAMEUY3UK3TJDW7GTQCW67", "length": 5868, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "பரந்தன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n- மாவட்டம் வட மாகாணம்\nகால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)\n9°26′13″N 80°24′20″E / 9.43694°N 80.40556°E / 9.43694; 80.40556 பரந்தன் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஓர் நகரம் ஆகும். இப்பகுதியில் உப்பளம் அமைந்துள்ளது. இப்பகுதியில் 1990() இற்கு முன்னதாக ஓர் இரசாயணத் தொழிற்சாலை ஒன்று இருந்து பின்னர் மூடப்பட்டுள்ளது. நீண்டகாலமாக இயங்கா நிலையில் இருக்கும் இவ்விரசாயணத் தொழிற்சாலை உள்நாட்டு யுத்தத்தினால் பெரிதும் சேதமடைந்துள்ளது.\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nகிளிநொச்சி மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2019, 04:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=84554", "date_download": "2019-04-25T16:12:55Z", "digest": "sha1:7VBXWHSFQGS2M2RCQO2QAXFPPNMT6QHI", "length": 12737, "nlines": 95, "source_domain": "www.newlanka.lk", "title": "எப்போதும் இந்த ராசிகாரர்களிடம் மட்டும் ஜாக்கிரதையா இருங்க.. எந்தெந்த ராசிகாரர்கள் தெரியுமா? « New Lanka", "raw_content": "\nஎப்போதும் இந்த ராசிகாரர்களிடம் மட்டும் ஜாக்கிரத���யா இருங்க.. எந்தெந்த ராசிகாரர்கள் தெரியுமா\nவாழ்க்கையில் எப்போதும் எல்லா நேரத்திலும் ஒரு சிலரை மட்டும் வாழ்க்கையில் நம்பவே முடியாது. ஏனென்றால் அவர்கள் எல்லா நேரத்திலும் நமக்கு சாதமாகவே இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.வாழ்க்கையில் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியமான விஷயம். ஒருத்தரையும் நம்பாமல் இருப்பதும் தப்பு எல்லாரையும் நம்புவதும் தப்பு போன்ற நிறைய அறிவுரைகளை நாம் கேட்டு இருப்போம். ஒரு குழந்தை பிறந்து வளர ஆரம்பிக்கும் போதே அவர்களுக்கு யாரை நம்ப வேண்டும் யாரை நம்பக் கூடாது போன்ற அறிவுரைகளை பெற்றோர் கூற ஆரம்பித்து விடுகிறார்கள்.இந்த நம்பிக்கைக்கும் உங்கள் ராசிக்கும் சம்பந்தம் உள்ளது என்று ஜோதிடம் கூறுகிறது. கீழ்க்காணும் ராசிக்காரர்களுடன் நம்பிக்கை ஏற்படுத்துவது முன்னாடி இரண்டு முறை யோசிப்பது நல்லது என்று இந்த ஜோதிடம் கூறுகிறது. சரி வாங்க அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.\nரிஷப ராசிக்காரர்கள் தங்களுடைய இலக்குகளை அன்போடு அணுகுவார்கள். இவர்கள் தங்கள் அருகில் உள்ள நண்பர்களை உண்மையாக நேசிப்பார்கள். ஆனால் அவர்களுடைய அன்பாலயே உங்களை இரண்டாம் நிலைக்கு தள்ளிவிடுவார்கள். ஆனால் ரிஷப ராசிக்காரர்கள் அவர்களின் சொந்த எதிர்ப்பார்ப்புகளுக்கு தான் முன்னுரிமை அளிப்பார்கள். எனவே ரிஷப ராசிக்கார்களை முழுமையாக புரிஞ்சு கிட்டு நம்பிக்கை மேற்கொள்வது நல்லது.\nதுலாம் ராசிக்காரர்கள் பொதுவாக உணர்ச்சி மிக்கவராக இருப்பார்கள். ஒரு நபரின் உணர்வுகளை காயப்படுத்த வேண்டாம் என்று இவர்கள் நினைப்பதால் மற்றவர்களுடன் பொய் சொல்வார்கள். இவர்கள் நிறைய பேர்களிடம் நல்ல உறவு வைத்திருப்பது தான் இவர்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. இருவர் நெருங்கிய நண்பர்களாக இல்லாத போதும் இவர்களுக்கிடையே துலாம் ராசிக்காரர்கள் நடுவில் இருந்து செயல்படுவீர்கள். மற்றொரு நபரின் உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் அவர்கள் பொய் சொல்லும் போது மற்றொரு வாதத்தை தவிர்ப்பதற்காக நீங்கள் பெரிய பொய் சொல்ல முயல்வீர்கள்.\nஇவர்கள் அன்பு – அரட்டைக்கு பேர் போனவர்கள். இதனாலேயே அவர்கள் எல்லாவற்றையும் விரும்புவார்கள். இவர்கள் அருகில் உட்காரும் போது அவர்களின் ஆர்வம் சில அனுபவங்களை பகிர்ந்து கொள்ள தூண்டும். ஆனால் இது உ��்களிடையே ஒரு நெருங்கிய உறவை ஏற்படுத்தினாலும் அடுத்த தடவை உங்கள் ரகசியங்களை இவர்கள் வெளிக்காட்டி வேடிக்கை காண்பித்து விடுவார்கள். ஏனெனில் உங்களுடைய ரகசியங்களை காப்பதில் இவர்கள் வெகுளியாகவே இருப்பார்கள். எனவே உங்கள் மிதுன ராசி நண்பர்களை உண்மையிலேயே அறிந்து கொண்டு செயல்படுங்கள்.\nசாகச காதலன் என்றால் அது தனுசு ராசிக்காரர்கள் தான். இவர்கள் உங்களுடைய ரகசியங்களை எளிதாக கண்டுபிடித்திடும் சாகசக்கார்கள். எது சரி எது தவறு என்று இலக்கை குறித்த எண்ணத்தோட இவர்கள் இருப்பதால் நட்பில் மிகுந்த ஈடுபாடு கொள்வதில்லை. இதனால் இவர்கள் நல்ல நண்பர்கள் இல்லை என்று கூறிவிட முடியாது. நண்பர்கள் மேல் அக்கறையோடும் இருப்பார்கள்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleமஹிந்த தரப்பிற்கு இடியாக விழுந்த ஐக்கிய தேசியக் கட்சியின் திட்டவட்டமான அறிவிப்பு….\nNext articleஜனாதிபதி மைத்திரியின் தீர்மானத்திற்கு எதிராக குமார வெல்கம போர்க்கொடி… முழு நாடும் அழிந்து விடுமென எச்சரிக்கை…\nதமிழர்களின் வரலாற்றை உலகறியச் செய்யும் 20 ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த அதிசயத் தீவு…\nஇலங்கையில் வாழ்ந்த கற்கால மனிதர்கள்…. ஈழத் தமிழ் ஆதிக் குடிகளின் பிரமிக்க வைக்கும் தொல்பொருட்சான்றுகள்…\nமசாஜ் நிலையத்திற்கு சென்ற நபருக்கு ஏற்பட்ட நிலைமை – பொலிஸாரிடம் சிக்கிய பெண்கள்\nஇந்த வருடம் பொங்கல் வைக்கும் நேரம்\nஇலங்கையின் வரலாற்றிலிருந்து அழிந்து போகும் நிலையில், ஒரு சைவக் கிராமம்… பலரும் அறியாத நம்ப முடியாத ஆலயத்தின் கதை…\nபார்ப்போரை வியக்க வைக்கும் சங்கிலிய மன்னனின் போர் வாள்….\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/01/16204304/1021917/Karnataka-Congress-Leader-Dinesh.vpf", "date_download": "2019-04-25T16:32:06Z", "digest": "sha1:B2BHRPAWQ2VJ4463TKTM24TIXNF5NCUZ", "length": 10037, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"பா.ஜ.க. வின் முயற்சி படுதோல்வியை சந்தித்துள்ளது\" - தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் மாநிலத் தலைவர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"பா.ஜ.க. வின் முயற்சி படுதோல்வியை சந்தித்துள்ளது\" - தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் மாநிலத் தலைவர்\n\"பா.ஜ.க. வின் முயற்சி படுதோல்வியை சந்தித்துள்ளது\" - தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் மாநிலத் தலைவர்\nகர்நாடக அரசியலில், திடீர் திருப்பமாக குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டு விட்டது. காங்கிரஸ் தலைவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை என கூறப்பட்ட அக்கட்சியின் எம்எல்ஏக்களில் ஒருவரான பீமா நாயக், பெங்களூரு வந்து, மேலிட பொறுப்பாளர் வேணுகோபாலை சந்தித்தார். 18 ம் தேதி கூடும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்க அனைவரும் உறுதி அளித்துள்ளதாக வேணுகோபால் தெரிவித்தார். இதற்கிடையே, பெங்களுருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், அனைவரும் ஒற்றுமையாக உள்ளதாகவும், இந்த ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது என்றும் உறுதிபட தெரிவித்தார்.\nஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்\nமேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.\nஅனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.\n\"கர்நாடகா இடைத்தேர்தலில் கூட்டணி பலன் தந்துள்ளது\" - ப.சிதம்பரம்\nகூட்டணி பலன் தந்துள்ளது என்ற பாடத்தை இதன் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nராணுவ போலீஸ் பணிக்கு பெண்களிடம் இருந்த விண்ணப்பங்கள் வரவேற்பு\nஇந்திய ராணுவ போலீஸ் பணிக்கு பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ராணுவம் அறிவித்துள்ளது.\nவாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியில்லை - காங்கிரஸ் அறிவிப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் அஜய் ராயை வேட்பாளராக இன்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது\nஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய பாதிப்பு இருக்காது - நாகப்பன், பொருளாதார நிபுணர்\nஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என பொருளாதார நிபுணர் நாகப்பன் கருத்து தெரிவித்துள்ளார்.\nநெருப்புடன் விளையாடுகிறீர்கள் - உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை விசாரிப்பது தொடர்பாக பிற்பகல் 2 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nஜம்மு காஷ்மீர் முன்னாள் அமைச்சர் வீட்டில் வருமான வரிசோதனை\nஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் அமைச்சர் இம்ரான் ராசா அன்சாரி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.\nஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/election/154746-know-about-your-constituency-cuddalore.html", "date_download": "2019-04-25T16:29:11Z", "digest": "sha1:OCMZSDWFZWNNFBZDJ74GRTKUKCEN7VMH", "length": 29949, "nlines": 446, "source_domain": "www.vikatan.com", "title": "காந்தியின் அஞ்சலை; மோடியின் நல்லாட்சி; கரன்ஸி சப்ளை! - கடலூரைக் கைப்பற்றப் போவது யார்? | Know about your constituency: Cuddalore", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:47 (11/04/2019)\nகாந்தியின் அஞ்சலை; மோடியின் நல்லாட்சி; கரன்ஸி சப்ளை - கடலூரைக�� கைப்பற்றப் போவது யார்\nகூட்டணி பலம், சாதிய ஓட்டு எனக் கடலூரின் வெற்றி வேட்பாளர் யார் என்பதற்கான விடையை அறிந்துகொள்ளக் காத்திருக்கின்றனர் தொகுதிவாசிகள்.\nகடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி என 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது\n`வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என உலகுக்கு அன்பை போதித்த அருட்பெருஞ்சோதி ராமலிங்க அடிகளார் பிறந்த மண். வடலூர் அருகே உள்ள மருதூர் கிராமத்தில் பிறந்தவர். இறைவன் ஜோதி வடிவில் இருக்கிறார் என்பதை எடுத்துரைக்கும் வகையில், சத்திய ஞானசபையை நிறுவினார். ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்க, தர்மசாலையை நிறுவினார். அன்று முதல் இன்று வரை அணையா நெருப்பின் மூலம் ஏழைகளின் பசி தீர்க்கப்பட்டு வருகிறது. மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் சித்தி பெற்றதாகவும் தகவல் உண்டு. அவரது மரணம் குறித்த குழப்பம் இன்றளவும் தீர்க்கப்படாத ஒன்றாகவே இருந்து வருகிறது.\nஆங்கிலேயே ஆட்சி காலத்தில் மிகச் சிறந்த கடல் வாணிபத்தலமாக விளங்கியது கடலூர். தமிழகத்தின் தலைநகராகச் சிலகாலம் இருந்ததாகவும் தகவல் உண்டு. மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாகும். சிப்காட் தொழிற்சாலைகள், நெய்வேலி என்.எல்.சி நிறுவனம் ஆகியவை இம்மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. பண்ருட்டி பலாப்பழம், முந்திரி வெகு பிரபலம். பாடலீஸ்வரர் கோயில், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர், திருவந்திபுரம் தேவநாதசாமி ஆகியவை பிரசித்திபெற்ற கோயில்கள்.\nவெள்ளையர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த காலம் அது. இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும் இருக்கும் சுதந்திரம் மறுக்கப்பட்ட அந்த நாள்களில் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டவர் அஞ்சலையம்மாள். கடலூர் முதுநகரில் பிறந்த அஞ்சலையம்மாள் காந்தியடிகளில் ஒத்துழையாமை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். போராட்டமே வாழ்க்கை எனக் கொண்டவர். தன்னுடைய பெரும்பாலான நாள்களை சிறைவாசத்திலே கழித்தவர். 1927-ம் ஆண்டு நீலன் சிலை அகற்றும் போராட்டம், உப்பு சத்தியாகிரகம், தனிநபர் சத்தியாகிரகம் எனப் பல போராட்டங்களில் ஈடுபட்டார். கடலூர், திருச்சி, வேலூர் என இவர் கால்படாத சிறைகளே இல்லை. 1932-ம் ஆண்டு வேலூர் சிறையில் அஞ்சலையம்மாள் இருந்தபோது அவர் நிறைமாத கர்ப்பிணி. பிரசவத்துக்காகப் பரோலில் வெளியில் வந்தார். குழந்தை பிறந்ததும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இவரின் மன தைரியத்தை காந்தியே வியந்து பாராட்டியிருக்கிறார்.\nநீலன் சிலை அகற்றம் போராட்டத்தில் தன் 9 வயது மகள் அம்மா கண்ணுவோடு சேர்ந்து போராட்டம் செய்தார். தாயும் மகளும் சிறை சென்றனர். அம்மாக்கண்ணு காந்தியடிகளின் மனதை வென்றார். அவருக்கு லீலாவதி எனப் பெயர் சூட்டி தனது வார்தா ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டார் காந்தி. சொந்த வீட்டை அடமானம் வைத்து காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார். மூன்று முறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்திருக்கிறார்.\nகடலூரில் காங்கிரஸ் கட்சி அதிகமுறை வெற்றி பெற்றுள்ளது. இதுவரை நடந்த 16 நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க கட்சிகள் மாறி, மாறி வெற்றி பெற்றுள்ளன. த.மா.கா. வேட்பாளர் ஒருமுறையும் சுயேச்சை வேட்பாளர் ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளனர். இங்கு தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் சம பலத்தில் உள்ளன. அதேபோல் பா.ம.க., தே.மு.தி.க, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கும் கணிசமான வாக்குகள் உள்ளன.\nதொகுதியின் தற்போதைய தலையாய பிரச்னை\n1. ஹைட்ரோ கார்பன் திட்டம்\n2. என்.எல்.சி நிறுவனம் சுரங்க விரிவாக்கத்துக்குக் நிலம் கையகப்படுத்துவது\nஆங்கிலேயர் காலத்தில் கடல் வாணிபத்தளமாக இருந்ததாக வரலாறு கூறுகிறது. ஆனால், அதற்கான சுவடுகளே தற்போது இல்லை. மாவட்டத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழிற்சாலைகள் இல்லை என்பது நீண்டகாலக் குறை. வளர்ச்சித் திட்டங்கள் ஏதும் இல்லாமல் பின்தங்கிய மாவட்டமாகவே உள்ளது. என்.எல்.சிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டபோது மக்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்படும் என வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஆனால், அதற்கான எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை.\nதற்போதைய நிலவரப்படி கட்சிகள் செல்வாக்கு என்ன\nகடலூர் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க வேட்பாளராக டாக்டர்.கோவிந்தசாமி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்துத் தி.மு.க-வில் தொழிலதிபர் ரமேஷ் போட்டியிடுகிறார். மாவட்டத்தில் தி.மு.க, அ.தி.மு.க என இரண்டு கட்சிகளும் சம பலத்தில் உள்ளன. பா.ம.க வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமி, கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க ஆதரவுடன் தேர்தல் பணி, பிரசாரம் செய்து வருகிறார். தி.மு.க. தரப்பிலோ, இன்னும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளையே ஒருங்கிணைக்காமல் உள்ளனர். தேர்தல் பணிக்காக பணத்தை இறக்காததால், தி.மு.க. உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். மறுபுறம், அ.ம.மு.க, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியவற்றின் வேட்பாளர்களும் தீவிரமாகத் தேர்தல் வேலை பார்த்து வருகின்றனர்.\nஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் `டாப்-5’ காரணிகள்\n2. கூட்டணி கட்சியினரின் ஒருங்கிணைப்பின்மை\n3. வேட்பாளர்களின் சொந்த செல்வாக்கு\n5. மத்திய, மாநில அரசுகள் மீதான எதிர்ப்பு\nபா.ம.க. வேட்பாளர் டாக்டர் ஆர். கோவிந்தசாமி தனது பிரசாரத்தில், \"மத்தியில் நிலையான பாதுகாப்பான ஆட்சியை மோடியால்தான் தர முடியும். தமிழக அரசு கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி நல்லாட்சி செய்து வருகிறது. கடலூர் தொகுதியில் வேலைவாய்பை உருவாக்கும் புதிய தொழிற்சாலைகளைக் கொண்டு வருவேன். மத்தியிலும் மாநிலத்திலும் நல்லாட்சி தொடர எனக்கே வாக்களியுங்கள்\" என்கிறார். தி.மு.க வேட்பாளர் ரமேஷ், \"நீட் தேர்வை ரத்து செய்வோம், கல்விக் கடன் ரத்து செய்யப்படும். மீண்டும் மாநில பட்டியலுக்குக் கல்வியைக் கொண்டு வருவோம். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.6,000 ஆயிரம் வீதம் வருடத்துக்கு ரூ.72,000 தரப்படும்\" என வாக்குறுதி அளிக்கிறார். கூட்டணி பலம், சாதிய ஓட்டு எனக் கடலூரின் வெற்றி வேட்பாளர் யார் என்பதற்கான விடையை அறிந்துகொள்ளக் காத்திருக்கின்றனர் தொகுதிவாசிகள்.\nசெங்கோட்டையன் வியூகம்; கணேசமூர்த்தி கலக்கம்; பூத்துக்கு 1 லட்சம் - ஈரோட்டில் வெற்றி யாருக்கு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்��� - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\nசிம்பன்ஸி ஸ்மார்ட்போன் பயன்படுத்திப் பார்த்திருக்கீங்களா\n`பாலம் உடைந்ததாக வதந்தி பரப்புகிறார்கள்; அது தகர ஷீட்தான்' - மார்த்தாண்டம் பாலம் சர்ச்சைக்கு அதிகாரி விளக்கம்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n\"3டி-யில் ஒரு பாம்பு படம்... ராகவா லாரன்ஸ் இயக்கும் 'கால பைரவா' அப்டேட்\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`சியர்ஸ், ஒரு வீடியோ கால் - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மா\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2019-04-25T16:31:46Z", "digest": "sha1:FAD4MDRVCILYIFXYYJ2ON7B6GBCR3OB2", "length": 10645, "nlines": 61, "source_domain": "kumariexpress.com", "title": "தோவாளையில் பூக்கள் பதனிடும் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nஆசிய பேட்மிண்டன்: சாய்னா, சிந்து சாதிப்பார்களா\n‘உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காதது வருத்தம்’ – ரிஷாப் பான்ட் பேட்டி\n‘என்னை பதவி நீக்கம் செய்ய முடியாது’ – டிரம்ப் உறுதி\nபட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர் பெயர்களை உடனே சேர்க்க வேண்டும்ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிக்கை\nகன்னியாகுமரி அருகே காயங்களுடன் வாலிபர் பிணம் கொலை செய்யப்பட்டாரா\nHome » கன்னியாகுமரி செய்திகள் » தோவாளையில் பூக்கள் பதனிடும் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் பொன்.ராதாகிருஷ்ணன் பே��்டி\nதோவாளையில் பூக்கள் பதனிடும் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nதேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இவர் நேற்று தோவாளையில் பிரசாரம் செய்தார். பின்னர் அங்குள்ள மலர் வணிக வளாகத்துக்கு சென்று பூ வியாபாரிகளை சந்தித்து தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.\nதொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், “தமிழக அரசால் தோவாளையில் மலர் வணிக வளாகம் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. நாங்கள் வெற்றி பெற்றால் தோவாளையில் சென்ட் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு பூக்கள் நேரம் ஆக ஆக அழுகிவிடும் நிலையில் ஏற்படுவதால் வியாபாரிகள் நஷ்டம் அடைகிறார்கள். எனவே தோவாளையில் பூக்கள் பதனிடும் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இங்கு தமிழக அரசு சார்பில் 2 கோடி ரூபாய் செலவில் திருமண மண்டபம் கட்டப்பட உள்ளது. வருமான வரித்துறை சோதனையை கண்டு தவறு செய்தவர்கள் தான் அஞ்ச வேண்டும். நான் வந்த வாகனத்தையும் மறித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். நான் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன். அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்கள் என்பது தவறு. தமிழகத்தில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், சட்டசபை தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்“ என்றார்.\nஇதைத் தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் மாலையில் வடுகன்பற்று அகத்தியர் கோவில் முன் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் கவற்குளம், சந்தையடி, இடையன்விளை, வெள்ளையந்தோப்பு, ஈச்சன்விளை, அகஸ்தீஸ்வரம் பள்ளி, தெற்கு வடுகன்பற்று, மலையன்விளை, கருங்குளத்தான்விளை, சரவணந்தேரி, நாடான்குளம், சுக்குபாறை தேரிவிளை, ஏழுசாட்டுபத்து, சமாதானபுரம், ஞானதீபம் பள்ளிக்கூடம் உள்பட பல்வேறு இடங்களுக்கு திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்தார்.\nஅவருடன் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சென்று தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர். பிரசாரத்துக்காக சென்ற மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பல்வேறு இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.\nPrevious: பிறந்த நாளையொட்டி அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு\nNext: தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்று கனவு காண்கிறார் மு.க.ஸ்டாலின் சரத்குமார் பேட்டி\nசாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\nசாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\nசட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்-நடிகை கஸ்தூரி\nவிஜய்க்கு வில்லனாக ஜாக்கி ஷெராப்\nகடற்கரை-செங்கல்பட்டு-அரக்கோணம் சுற்றுவட்ட மின்சார ரெயில் சேவையால் பயணிகள் மகிழ்ச்சி\nடி.வி. நிகழ்ச்சி நடுவராக மாறும் அனுஷ்கா\nதென் மண்டல ஆக்கி: வருமான வரி அணி வெற்றி\nநடிகர் சிவகார்த்திகேயன் வாக்கு சேர்க்கப்படுமா தலைமை தேர்தல் அதிகாரி பரபரப்பு பேட்டி\nஅக்‌ஷய் குமாருக்கு மோடி பேட்டி:காங்கிரஸ் தலைவர் ராகுல் கருத்து\nதலைமை நீதிபதி மீது பெண் உதவியாளர் கூறியபாலியல் புகார் பற்றி முழு விசாரணைசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கருத்து\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயத்துக்கு தனி பட்ஜெட்ராகுல் காந்தி உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/final.aspx?id=VB0002471", "date_download": "2019-04-25T16:43:22Z", "digest": "sha1:EPKRU3BTE7PBLBGTWVJ4CU4EPQEDRAKW", "length": 2698, "nlines": 22, "source_domain": "viruba.com", "title": "கைப் பிடியளவு கடல் @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபதிப்பு ஆண்டு : 1976\nபதிப்பு : முதற் பதிப்பு(1976)\nபதிப்பகம் : மணி பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : கவிதைகள்\nஅளவு - உயரம் : 18\nஅளவு - அகலம் : 12\nசிவராமுவின் கவிதைகளைப் பற்றிப் பேசும் போது படிம விசேஷத்தன்மைதான் முதலில் சொல்லத்தோன்றும். காரணம், அவை அவர் கவிதைகளில் பிரதான அம்சம் என்பது மட்டுமில்லை, அவற்றின் விவிசித்திரத் தன்மையும் கூட. அவற்றின் உக்ரத் தன்மையும் சேர்ந்தது. கூட்டுக்கலப்பானது ஆழ்ந்தது. ரொம்ப அந்தரங்கமானது. இரண்டாயிரம் ஆண்டுத் தமிழ்க் கவிதை படிமப் போக்கில் கண்டிராத ஒரு தொனியை (சித்தர்கள் பாட்டில் கொஞ்சம் இருக்கலாம்) அவர் படிமங்களில் காண்கின்றோம். சிவராமு ரு விசித்திர படிமவாதி - யுனீக் இமேஜிஸ்ட். இந்தப் படிமங்களின் அந்தரங்கத்துள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/07/9_03.html", "date_download": "2019-04-25T15:57:46Z", "digest": "sha1:VU4Q7WCQQSIN2MXLCBMTWN4XRD4SMDWY", "length": 11439, "nlines": 193, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: கேள்வியும் பதிலும் - 9", "raw_content": "\nகேள்வியும் பதிலும் - 9\n9. தொழிற்சாலை / நிர்வாகம் போன்றவற்றில், தொழிற்சங்க யூனியன் என்ற ஒன்று அடிக்கடி வேலைநிறுத்தம் செய்வது பற்றி உங்கள் கருத்து என்ன அதனால், நம் இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகள் பாதிக்கப்படுமா அதனால், நம் இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகள் பாதிக்கப்படுமா\nஅதாவது ஒத்துழையாமை என இதனைச் சொல்லலாம். எனக்கு இதுப் பிடிக்கவில்லை அதனால் நான் ஒத்துழைக்கப் போவது இல்லை என தனது பக்கம் உள்ள நியாயத்தை வலியுறுத்திப் போராடுவதாகும். வேலை நிறுத்தம் செய்த அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா ஒருமுறை பாடம் கற்பித்தார், அவருக்கு இவர்கள் மறுமுறை பாடம் கற்பித்தார்கள். இப்படி அடிக்கடி வேலை நிறுத்தம் செய்வது தவறு. தொழிலாளர்கள் தான் பணி செய்யும் நிர்வாகத்தின் பெயரை நிலைநிறுத்த முயற்சி செய்ய வேண்டும், நிர்வாகத்தினரும் தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொள்ள வேண்டும். தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் பரஸ்பர ஒற்றுமையும் விட்டுக்கொடுக்கும் தன்மையும் இருக்கும்பட்சத்தில் இந்த பிரச்சினைகள் வரப்போவதில்லை. வியாபார உலகம் என்றான பின்னர் வெறும் கதையில் வேண்டுமென்றால் அவ்வளவு சிறப்பாக இருந்தது இவ்வளவு ஒற்றுமையாக இருந்தனர் என எழுதி வைத்துக் கொள்ளலாம். வேலைநிறுத்தம்தனை கூடுமானவரை தவிர்த்தால் நிர்வாகமும் தொழிலாளர்களும் பலன் பெறுவார்கள்.\n நடந்து கொண்டுதானே இருக்கிறது. இந்த வேலை நிறுத்தம் பற்றி எண்ணும் முன்னால் முதலீடு செய்ய வேண்டும் என வருபவர்களின் எண்ணத்தை ஒடுக்கும் சக்திகள் பல உண்டு என்னும் உண்மையை தற்போது வந்த திரைப்படம் சொன்னது உண்மையில்லை என அனைவரும் நினைக்க வேண்டுமா\nவெளிநாட்டு முதலீட்டினை தடுக்கும் சக்திகளை பற்றி, ஏன் ஒரு மாநில அரசையே ஏமாற்றிய உள்ளூர் வெளியூர் கூட்டு பற்றிய விபரம் அறிவேன். இருப்பினும் அந்த வெளிநாட்டு நிர்வாகம் வேறொரு மாநில அரசின் உதவியுடன் முதலீடு செய்ய உள்ளது. ஆக இது போன்ற பிரச்சினைகள் எல்லாம் லாபம் கிடைக்குமெனில் வெளிநாட்டு நிறுவனங்கள் பெரிதாக கருத்தில் கொள்ளப்போவது இல்லை. பொருளாதார ஏற்றத்தாழ்வுதான் எல்லாம் காரணம்.\nஏ(எ)துங்க மகிழ்ச்சியான வாழ்க்கை - 3\nகவிதை காலப்போக்கில் இலக்கணங்களை இழந்துவிடுமா\nஉண்டியலுல காசு போடறுதுக்குப் பதிலா\nபுத்தகம் வாங்கலையோ புத்தகம் - நான் கூவி விற்கும் ப...\nபகவத் கீதையைத் தீண்டியபோது - 2 (தர்மம், அதர்மம்)\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 6 (நிறைவுப் பகுதி)\nஎழுத்தைப் புறக்கணிக்கும் அகங்கார சொரூபம்\nநுனிப்புல் - ஆழிப்பதிப்பகம் திரு. செந்தில்நாதன் அவ...\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 5\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 4\nதிரு. ரஜினிகாந்த் படங்களும், பல பதிவுகளும்\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 3\nவலைப்பூ திரட்டிகளுக்கும் வாசகர்களுக்கும் நன்றி\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 2\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 1\nசில்வண்டுகள் - 10 (முற்றும்)\nபகவத் கீதையைத் தீண்டியபோது - 1\nகேள்வியும் பதிலும் - 13\nபகுத்தறிவு ஒரு மூடப் பழக்கவழக்கம்.\nகேள்வியும் பதிலும் - 12\nநான் சந்தித்த வழக்குகள் - 3\nநான் சந்தித்த வழக்குகள் - 2\nநான் சந்தித்த வழக்குகள் - 1\nகேள்வியும் பதிலும் - 10\nகேள்வியும் பதிலும் - 9\nகாதல் மட்டும் - 12\nகேள்வியும் பதிலும் - 8\nகேள்வியும் பதிலும் - 7\nகேள்வியும் பதிலும் - 6\nகேள்வியும் பதிலும் - 5\nகேள்வியும் பதிலும் - 4\nஒரு வலைப்பூவில் பதிவராக இருப்பது என்பது\nகேள்வியும் பதிலும் - 3\nகேள்வியும் பதிலும் - 2\nகேள்வியும் பதிலும் - 1\nவேத நூல் - 10 (நிறைவுப் பகுதி)\nவேத நூல் - 9\nவேத நூல் - 8\nவேத நூல் - 7\nவேத நூல் - 6\nவேத நூல் - 5\nவேத நூல் - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2013/12/30/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-11/", "date_download": "2019-04-25T16:00:28Z", "digest": "sha1:IGPVU4ZUPUPIK3ONMMJ3UTDO4HAQR4FC", "length": 31302, "nlines": 363, "source_domain": "chollukireen.com", "title": "அன்னையர்தினம். 11 | சொல்லுகிறேன்", "raw_content": "\nதிசெம்பர் 30, 2013 at 8:48 முப 8 பின்னூட்டங்கள்\nவேளைக்கீரை அம்மாவின் மனதில் புகுந்து விட்டது.\nஏதோ பார்த்துக்கொண்டே இருந்தால்தானே டக்குனு ஏதாவது வரும்.\nவேளையும் வரும்,ப்ராப்தமும் வரு்ம் மனதில் இப்படி தோன்றியது.\nஅம்மாவிற்கு ஊரிலுள்ள பிள்ளைகளெல்லாம் மனதின் தணிக்கைக்\nகுழுவில் வந்து போயினர்.அடுத்தத் தெரு பூரா பணக்காரர்கள்.\nஜிவி மாமா அந்தத் தெருவின் பெரியமனிதர். யாவரும் சுலபமாக அணுகிப்\nபேசக் கூடியவர். சின்னச் சின்ன வைத்தியத்திற்கு பேர்போனவர்.\nகுறைகளைச் சொன்னாலும் தீர்த்து வைக்கக் கூடியவர். ஸரி\nஅவரையணுகிதான் தீர்வு காணவேண்டும். அவர் உறவிலும்\nஇரண்டொரு பிள்ளைகள் ஞாபகத்திற்கு வந்தது. ஸாயங்காலம் வாசத்\nதிண்ணையில், ஈஸிசேரில் படுத்திருக்கும் ஸமயம் போவதென்று\nபுடவையை இழுத்து தலைப்பை ஸரியாக மடித்து சொருகிக் கொண்டு\nஒழுங்காக தலைப்பால் போர்த்திக்கொண்டு, வாயில்படி ஏறும் போதே\nஎப்படி இருக்கேள் இரண்டுபேரும். அவரே வந்து விடுகிறார்.\nஇல்லே உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்.\nஇல்லே இங்கேயே திண்ணையிலே உட்காரலாம்.\nஅதிகமாக பேச ஒன்றும் இல்லே.\nஸரிஸரி.உட்காரு. ராஜு மாமிக்கு தீர்த்தம் கொண்டுவா.\nஎன்னம்மா யாருக்கானும் உடம்புகிடம்பு ஸரியில்லையா\nஅதெல்லாம் ஒண்ணுமில்லே. எங்காத்திலே இரண்டு பொண் பசங்க\nஓ. தெரியுமே அம்மா. புத்திசாலிப் பொண்கள்\nகலியாணம் பண்ணணுமே. அவர் ஒன்றும் முயற்சியே எடுக்கவில்லை.\nபையன் போன பின் அவர் மாதிரியே போயிடுத்து.\nஅதிகம் பேசினாலும் கோபம் வரது.\nவிடும்மா. அதெல்லாம் ஸுபாவங்கள். தெரிந்த விஷயம் தானே.\nநீங்க ஏதாவது வரன் பார்த்துச் சொல்லணும்.\nஉங்க உறவில்கூட ஸ்ரீநிவாஸன் இருக்கான். நீங்க பார்த்துச் சொன்னால்\nஅதிகப் பணம் காசு கிடையாது.\nஅதெல்லாம் தானாக வரும்,போகும், அதுக்கெல்லாம் கவலையில்லை.\n..ஸ்ரீநிவாஸனா வேண்டாம்மா,வேண்டாம். அது தத்தாரி.\nநம்ம பசங்க கண்காணாது இருந்தாலும், சோத்துக்கு கஷ்டப்படாத இடமா\nஇருக்கணும். பாக்கலாம்மா, அவனுக்குத் தெரியுமா நீ வந்தது.\nஇல்லே உங்களைப் பார்த்து கேட்கப்போறேன்னு சொல்லி இருக்கேன்.\nவரன் தேடு்ம் படலம் ஆரம்பமாகிவிட்டது,\nநம்ம தெருவில் வேண்டியவர்களே. கிட்டண்ணா பேரன்.\nஎங்களுக்குச் சேப்பு பெண் வேணும் என்று அடுத்த பெண்ணுக்கு அச்சாரம்\nபோட்டு பேச ஆரம்பித்து விட்டார்கள்.\nஎன்ன செய்வது அம்மா நிறம் கம்மி. அம்மாவைப்போல் அவள்.\nநிறம்தான் கம்மி. பொருமையான நல்ல பெண்.\nசின்னது அப்பாவைப்போல் நல்ல நிறம்.\nஎந்த நிறம் இருந்தாலும் அம்மாவிற்கு யாவும் ஒரே ஸமம்தானே\nஅத்தை சொல்லுவாள் அவளுக்கென்று பிறந்தவன் எங்கும் ஓடிப்போக\nமாட்டான் விசாரப்படாதே என்பாள் . இது தினமும் நடைமுறை.\nஅவர்கள் அம்மாமார்களுக்கு பெண் வைரத்தோட்டுடன் வரவேண்டுமென்று\nநல்ல பெண் எங்களுக்கு ஆக்ஷேபணையே இல்லை. தோடு போட்டால்\nபோதும்,ஸம்மதமா கேளுங்கள் என்று தூது.\nகடவுளே வேண்டாம் இந்த ஸம்பந்தம். நாளைக்கே அதுவேண்டும் ,இது\nவேண்டும் என்று ஆரம்பித்து விட்டால் எங்கே போவது\nஇவளையொத்த பெண்களுக்கெல்லாம் கல்யாணம் அது இது என்று\nநாமும் எப்படியாவது வரன் பார்த்து முடிக்க வேண்டும் என்ற அம்மாவின்\nவெளியூர் வரன் ஒன்று செவ்வாய்தோஷமுள்ள ஜாதகம். மற்றொன்று\nஇடையே அம்மாவின் அண்ணாவின் மருமகள் பிரஸவத்தின்போது\nமாமாவின் பிள்ளைக்கு போலியோ வந்து கால் ஊனம்.\nசென்னை வந்து படிக்க வைத்து ஒரு வேலையும் வாங்கி வைத்துவிட்டார்கள்.\nஅம்மாவின் வயது அவருக்கு. பண்டாபீஸில் வேலை. அதே கட்டிடத்தில்\nதாய்தப்பனில்லாத மிக ஏழைப்பெண் கிடைத்து கலியாணமாகி இருந்தது.\nஅந்தப் பெண்ணிற்கு பிரஸவம் மிகக் கஷ்டம்.\nஐந்து ஆறு குழந்தைகளுக்குப் பிரகு இரண்டு குழந்தைகள் தங்கின.\nஇவ்வளவு கஷ்யமாயிற்றே, ஒருவருக்கும்,குடும்பக் கட்டுப்பாடு,அது\nஇது என்று தெரியாத காலம்.\nபிரஸவகாலத்திலே முடியாமற்போய் அப்படியே காலமாகி விட்டாள்\nஅந்த சமயம் உபசாரத்திற்கு அம்மா போயிருந்தாள்.\nவேண்டியவர்கள் பலரும் ஒறுசேரக் கூடும் ஸமயமல்லவா\nவந்தவர்கள் பலரிடமும்ஜாதகத்திற்கு சொல்லி வைத்தாள். எல்லோரும் என்ன பிரமாதம்\nகாரியம்முடிந்து ஊர் திரும்புவதற்கு முன்னே வேண்டியவர்கள்\nநீ ஒருமுறை ஆத்துக்கு வா. என்று கூப்பிட்டார்கள்.\nஅங்கு போன போது அவர்களுக்குத் தெரிந்தவர்களைக் காட்டி\nஅறிமுகம் செய்து, இந்த மாமிக்கு வேண்டியவர்கள் யாரோ இருக்கிரார்கள்.\nஅவர்களுக்குத் தெரிந்தவர்களுக்கு பெண் வேண்டுமாம். பார்க்கிராயா\nஅதுக்கென்ன இப்போ பார்த்தால் போகிறது. ஜாதகம் அனுப்புகிறேன்.\nவிலாஸப் பரிவர்த்தனை ஆகிறது. வீட்டுக்கு வந்து கிளம்புமுன்\nஎங்கே போயிருந்தாய் பெரிம்மா கேட்கிராள்.\nஅதாந் காயத்ரி மாமி கூப்பிட்டாளே\nஜாதகம்கேக்கப் போனயா, ஆமாம் அதனாலென்ன\nஅத்தையை அழைத்துக் கொண்டு ஊருக்கு வந்தாயிற்று.\nநடுவிலா னமாமிக்கு கடிதம் போட்டு, விசாரித்து அவர்கள் அட்ரஸ்\nஅத்தை சொல்கிறாள் நாலு இடத்தில் பார்க்கத்தைன் வேணும்.\nஉனக்கு இவர்கள் மட்டும் தான் பேத்திகளா\nஇவ வேறெ எதோ கதை ஆரம்பிக்கிரா. விடு உன் வேலையைப்பார்.\nஇந்த மனுஷரோ யாரோ,எங்கேயோ ஜாதகம் அனுப்ப வாங்க,\nஇதெல்லாம் நான் எழுத மாட்டேன்.\nஸரி சின்னவளை விட்டு எல்லாம் செஞ்சுகிறேன்.\nஅ��்த மெட்ராஸ் வரன் அதிகம் கேட்க மாட்டார்கள்.\nஅதைத்தான் பார்க்கணும். அம்மா மனதில் கணக்குப் போட\nஉங்கள் யாவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்,\n2014 ஆம் ஆண்டே நல்லபடி வருகவருக. யாவருக்கும் வாழ்த்துகள்\n8 பின்னூட்டங்கள் Add your own\n1. திண்டுக்கல் தனபாலன் | 8:58 முப இல் திசெம்பர் 30, 2013\nவரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்….\nநன்றி தனபாலன். நல்லதே நடக்கட்டும். அன்புடன்\nநிஜமாக நடப்பவை கதையை விட சுவாரஸ்யமாக இருக்கிறது. எப்படி வரன் பார்த்தார்கள், எப்படி திருமணம் ஆயிற்று என்று படிக்கக் காத்திருக்கிறேன்.\nஅப்படியா எழுதினால் ஆயிற்று. சுவாரஸ்யம் வாழ்க்கையில் இருக்கிரது. அன்புடன்\nஅந்த நாளிலேயே ஒரு பெண்ணின் மன தைரியம் எந்தளவிற்கு வலிமையானது என்பதை அம்மாவின் செயல்கள் உணர்த்துகின்றன. அம்மாவின் மனக்கணக்கு நிறைவேறியதா என்பதைக் கேட்க நாங்களும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறோம்.\nவேளைக்கீரையை வைத்து ஏதோ சொல்கிறீர்கள், அது என்னவென்று எனக்கு விளங்கவில்லை. முடிந்தால் சொல்லுங்கள் அம்மா. இங்கு மகள் வந்திருக்கிறாள். பேத்தி வந்தாயிற்றா மாற்றம் ஏதாவது தெரிகிறதா \nஉங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா \nவேளைக்கீரை என்பது ஒரு செடிதான். அது பூத்துக் காய்க்கும்போது பெண்களுக்கும் வரன் அமைந்து, வாழ்க்கை அதிருஷ்டமாகப் போகும் என்ற ஒரு நம்பிக்கை. தானாக முளைக்கும் செடிதான் வேளை.\nநல்ல நேரத்திற்கு வேளை வரவேண்டும் என்று சொல்லுவார்கள். அந்த நல்ல கலியாண வேளை\nஎங்கள் வீட்டில் முளைத்த அந்த செடி மூலம் வரவேண்டுமென்பது அம்மாவின் ஆசை.\nபேத்தி ஸுதந்திரமாக வேலை சிறிது செய்கிறாள்.\nவாழ்த்துகளுக்கு நன்றி. உங்கள் யாவருக்கும் நல் வாழ்த்துகள்.. அன்புடன்\nவரன் பார்க்கும் படலம்… மேலும் தெரிந்து கொள்ள ஆவல்… ஆமாம் கீரையை பற்றி சொல்வது எனக்கும் விளங்கவில்லை…\nசித்ராவிற்கு சொல்லி இருக்கிறேன் வேளைக்கீரையைப் பற்றி.வாழ்த்துகளுக்கு நன்றி.\nஉங்கள் யாவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.\nஅன்புடன் வரன் இன்னுந் கிடைக்கலே.பார்க்கணும். அன்புடன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« நவ் ஜன »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nபச்சை சுண்டைக்காய் மெந்தியக் குழம��பு.பலாக் கொட்டையுடன்.\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nகதை, கவிதை, ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%EF%BB%BF", "date_download": "2019-04-25T16:10:46Z", "digest": "sha1:4ZIIX64CAZMTQTZFWWFPBAVRBAUQ4AMD", "length": 14527, "nlines": 154, "source_domain": "gttaagri.relier.in", "title": "மாடுகள் தரும் மின்சாரம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமுன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் விளாத்திகுளம் மார்க்கண்டேயனின் இயற்கை வேளாண் பண்ணையில் ஏறத்தாழ 50 பணியாளர்களுக்கு ஆண்டு முழுவதும் நேரடி வேலைவாய்ப்பும் 150 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் என்கிற அளவுக்கு வளர்ந்துள்ளது. வழக்கமான பால் பண்ணையைப் போல் இல்லாமல், முழுமையாக முறைப்படுத்தப்பட்ட பண்ணையாக இது உள்ளது.\nதிட்டமிட்டபடி தீவன வளர்ப்பு, கிடைக்கும் தீவனங்களை மாடுகளுக்குக் கொடுப்பது முதல், பால் கறப்பது, அதைப் பொதிவு செய்து சந்தைக்கு அனுப்புவது, பால் தவிர்த்த மாடுகளின் துணைப்பொருட்களான சாணம், மாட்டுச் சிறுநீர் ஆகியவற்றை மதிப்பு கூட்டுவது, குறிப்பாகப் பஞ்சகவ்யம் போன்ற இயற்கை இடுபொருட்களைத் தயாரிப்பது, சாணத்திலிருந்து சாண எரிவாயு எடுப்பது, அதை மேலும் மதிப்பு கூட்டுதலாக மின்சாரம் எடுப்பது என்று அருமையானதொரு மாதிரிப் பண்ணையை இவர் நடத்திவருகிறார்.\nமாடுகளுக்கான தீவனத்தைப் பொறுத்த அளவில் கோ-4 புல், சுபா புல் போன்ற பசுந்தீவனங்களையும், இருங்கு சோளம் எனப்படும் நாற்று சோளத் தட்டையின் காய்ந்த தீவனத்தையும் பயன்படுத்துகிறார். அடர்தீவனத்துக்கு தானியங்களை வாங்கிப் பண்ணையிலேயே ஒரு எந்திரத்தை வைத்து அரைத்து எடுத்துக்கொள்கிறார். மாடுகளுக்கு முறையான அளவில் தீவனங்கள் கொடுக்கப்படுகின்றன.\nஇந்தப் பண்ணையில் பஞ்சகவ்யம் தயாரிக்கவும் மண்புழு உரம் தயாரிக்கவும் தனித்தனிப் பகுதிகள் உள்ளன. பஞ்சகவ்யத்துக்கு சாணம், சிறுநீர், பால், தயிர், நெய் போன்றவை பண்ணையிலிருந்து பெறப்படுகின்றன. சாணத்தையும் சிறுநீரையும் எடுத்துச் செல்ல மோட்டார் பம்ப் அமைக்கப்பட்டுள்ளது. அதிக அளவு கிடைக்கும் சாணம், சிறுநீர் ஆகியவையும் மாட்டுக் கொட்டகையைக் கழுவும் நீரும் ஒன்றாகக் கலக்கப்பட்டுக் குறிப்பிட்ட சதவீதத்தில் நிலத்துக்குள் குழாய் வழியாகப் பீய்ச்சிப் பஞ்சகவ்யம் தயாரிக்கப்படுகிறது.\nபஞ்சகவ்யத்தைப் புட்டிகளில் அடைத்து, அதை உழவர்களுக்கு விளக்கிச் சொல்ல விளம்பர/விற்பனைத் தூதர்களையும் மார்க்கண்டேயன் ஏற்பாடு செய்துள்ளார். இவர்கள் உள்ளூர் பொருளாதாரம் பற்றியும், ரசாயனங்களின் தீமை பற்றியும் உழவர்களிடம் விளக்கிக் கூறிப் பஞ்சகவ்யத்தை விற்பனை செய்கின்றனர். ஆனால், இதன் விற்பனை வேகம் குறைவாகத்தான் உள்ளது.\nசாணத்தில் பெரும்பகுதி சாண எரிவாயுக் கிடங்குக்குச் செல்கிறது. அதில் கிடைக்கும் வாயுவைக் கொண்டு மின்னியற்றி (Generator) ஒன்றை இவர் இயக்குகிறார். இந்த மின்சாரம் உருவாக்கும் எந்திரத்தை, இவர் தானே முயற்சி செய்து வடிவமைத்துள்ளார். கார் எந்திரத்தை மாற்றியமைத்து இதைச் சாத்தியப்படுத்தியுள்ளார். பண்ணையின் ஏறத்தாழ 30 சதவீத மின்சாரத் தேவையையும், இனிப்பு, சமையல் கூடத்தின் தேவையையும் இந்தச் சாண எரிவாயுவே நிறைவு செய்துவிடுகிறது.\n‘நான் சாண எரிவாயுக் கலனை அமைக்கும்போது 50 மாடுகளுக்குரியதாக அமைத்துவிட்டேன். இப்போது வளர்க்கும் 150 மாடுகளுக்கும் தேவையான அளவில் கலனைப் பெரிதாக அமைத்திருந்தால், பண்ணையின் முழு மின்சாரத் தேவையையும் இதன் மூலமாகவே நிறைவு செய்திருக்கலாம்’ என்கிறார் மார்க்கண்டேயன். அத்துடன் ‘நாங்கள் அவசரத் தேவைக்காக வாங்கி வைத்திருந்த இயற்கை எரிவாயு உருளை (gas cylinder) இன்னும் அப்படியே உள்ளது’ என்று கூறிச் சிரிக்கிறார்.\nஒரு தொழிற்சாலைபோல இவருடைய பண்ணை அனைத்து திட்டமிடலுடனும் நடக்கிறது. முறையான கால அட்டவணை பின்பற்றப்படுகிறது. பணியாளர்களுக்குச் சீருடை கொடுக்கப்பட்டுள்ளது, பணியாளர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. அவர்களது குழந்தைகள் படிக்க நடுவண் கல்வி முறை (CBSE) படிப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.\nஏறத்தாழப் பொதுத்துறை நிறுவனங்களில் கிடைக்கும் வசதிகளைப் போலப் பணியாளர் களுக்கு இங்கே வசதிகள் கிடைக்கின்றன. நிலக்கிழார் முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தொழில் உற்பத்தி முறை உத்திகள் இந்தப் பண்ணையில் பின்பற்றப்படுகின்றன. இத்தனை இருந்தும் வேளாண் வேலைக்கு ஆட்கள் வருவது குறைவாகத்தான் உள்ளது எனத் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் மார்க்கண்டேயன்.\nகட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் | தொடர்புக்கு: adisilmail@gmail.com\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவெள்ளாடு வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி...\nமண்ணில்லாமல் 19 ரூபாய் செலவில் 8 கிலோ பசுந்தீவனம்...\nநாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம்...\nபணம் கொடுக்கும் பசு மாடு செல்வம்\nமானாவாரியில் மகத்தான மகசூல் பெற ராகி பயிர் சாகுபடி\n← இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு வீடியோ\nOne thought on “மாடுகள் தரும் மின்சாரம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jeyamohan.in/112627", "date_download": "2019-04-25T15:42:50Z", "digest": "sha1:OKIZQGOFEPRHZUNHZTB5SDGQK7EY77L7", "length": 41999, "nlines": 118, "source_domain": "jeyamohan.in", "title": "மனுஷ்யபுத்திரன்,புதுத்திறனாய்வு", "raw_content": "\nதங்களுடைய புதிய காலம் என்ற விமர்சன நூலை இன்றுதான் முழுமையாக வாசிக்க முடிந்தது. எந்தக் கோட்பாட்டின் துணுயுமின்றி சுந்தரராமசாமி தரும் அனுபவ அழகியல் பதிவுகள் போல, அதில் படைப்பாளிகளின் படைப்பு நுணுக்கங்களைக் கண்டறிந்து விளக்கமாக எழுதியிருந்தீர்கள். இவ்வாறான விமர்சன நூல்கள் சமகாலத்தில் தங்களிடமிருந்து வருவதில்லை என்பது சற்று அயர்ச்சியைத் தருகிறது. ஒரு படைப்பாளியின் படைப்புலகினை எடுத்துக் கொண்டால் அவர்களது படைப்பின் நுணுக்கங்களையும் அதிலுள்ள அநாதியான பாகங்களையும் ஆராய்ந்து கட்டுரையினை மிகவும் பிரயோஜனமாக ஆக்கும் வல்லமையுள்ளவர்கள் எனக்குத் தெரிந்து தமிழ் எழுத்தாளர்களில் இருவர்தான். ஒருவர் சுந்தரராமசாமி. மற்றையவர் ஜெயமோகன்.\nமேலும் மனுஷ்யபுத்திரன் மீதான தங்களுடைய விமர்சனத்தை வாசித்திருந்த பலர் அதன் நேர்மைத் தன்மையைக் கருதிப் பராட்டுக்களைக் கூறியிருந்தனர். இன்ன���ரு புறம் வழக்கம்போல உங்களுக்கு இந்துத்துவ முத்திரை குத்திக்கொண்டிருந்தார்கள். இந்த இருவரையும் பொருட்படுத்தாமல் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து விடுவதுண்டு என்று ஒருமுறை ஒரு எதிர்வினைக்கான பதிலில் எழுதியிருந்தீர்கள்.\nஇங்கு முத்திரை குத்தும் பலர் தாங்கள் புதிய காலம் என்ற நூலில் மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் பற்றி “கடவுளற்றவனின் பக்திக் கவிதைகள்”என்ற தலைப்பில் மிக நீளமான ஒரு கட்டுரை எழுதியதையும் அந்தக் கட்டுரையைப் போல் வேறு யாரும் அதற்கு முன்பும் பின்பும் மனுஷ்யபுத்தினைப் பற்றி அவ்வளவு நுணுக்கமாக எழுதியதில்லை என்பது எனது வாசிப்பு அனுபவம். அதில் எவ்வித காழ்ப்பும் அற்ற விமர்சனத்தன்மை மலிந்திருந்தது. அதனை வாசிக்கும் ஒரு வாசகனுக்கு தற்போதைய தங்களுடைய மனுஷ்யபுத்திரன் பற்றிய இந்துமத விவாதங்கள் ஓரளவுக்குப் புரிதலைத் தந்திருக்கும்.\nஅந்தக் கட்டுரையில் மனுஷ்யபுத்திரன் கவிதைகள் பற்றி இப்படிக் கூறியிருப்பீர்கள்.\n“மனுஷ்யபுத்திரன் கவிதைகளை தமிழின் எழுச்சிவாத அழகியல்க் கூறு நவீனக் கவிதைக்குள் அடைந்த வெளிப்பாடு என்று கூறலாம். எழுச்சிவாதத்தின் கட்டற்ற இலக்கிய வடிவம், நேரடியான உணர்ச்சி வெளிப்பாடு, உச்சப்படுத்தும் போக்கு ஆகியவற்றின் மூலம் உருவானவை அவரது கவிதைகள். சுகுமாரன் கவிதைகளைவிட மேலும் நெகிழும் தன்மை கொண்டவை. அந்தவகையில் நெகிழ்ச்சியையே அழகியலாகக் கொண்ட தமிழ் பக்திக் கவிதைகளுக்கு சமகால நீட்சியாக அமைபவை அவை. ஆனால் நவீன அரசியல் மனத்தால் வெளிப்படுத்தப்படுபவை. கடவுளையும் ஆன்மீகத்தையும் வெளியேற்றிவிட்டு அங்கே அரசியலைக் குடியேற்றிக் கொண்ட மனம் அது”\nஇவற்றை விடுத்து இன்றைய நாட்களில் அரசியல் நோக்கங்களால் உள்வாங்கப்பட்டுத் தனது கவிதையை மனுஷ் எழுதியுள்ளார். அதில் அநேகமாகத் தேவி என்பது குறிப்பது இந்துமதப் பெண் கடவுளைத்தான் என்பது வெளிப்படை. அதனைப் பட்டவர்த்தனமாகத் தாங்கள் தோலுரித்து எழுதியுள்ளீர்கள். ஆனால் இந்துத்துவர்கள் மற்றும் போலி நாத்திகர்கள் கூறுவது போல அல்லாமல் சக படைப்பாளியின் கருத்துரிமையையும் தங்களது நிரந்தரமான பண்பாட்டு நம்பிக்கைத் தளத்தையும் அதில் இருத்தி அந்த எதிர்வினையை எம்மால் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.\nநமது தமிழ்ச் சூழலில் ��வ்வொன்றுக்கும் யாரோ ஒருவர்தான் காரணம் என்று கூறி நமது அடிப்படைப் பிழைகள் ஏற்க மறுக்கப்படுகின்றது என்பதே உண்மை. மதமாற்ற வெறியர்கள் உருவாக்கிய அனைத்துக்கும் பிராமணர்கள் காரணம் என்பது போல ஏதோ ஒன்றைத் தூக்கியபடி வந்துவிடுகின்றனர்.\nஒரு தருணம் தாங்கள் கூறிய விடயம் ஒன்றுதான் ஞாபகம் வருகிறது. இப்பொழுது நான் வெண்முரசு எழுதிக்கொண்டிருக்கிறேன் ஆதலால் அரசியல் விவாதங்களைத் தவிர்த்துக் கொண்டுள்ளேன் என்று. அதற்கான அர்த்தம் தற்போதுதான் புரியத் தொடங்குகிறது.\nஎன்னுடையது டி.எஸ்.எலியட்டையும், ஐ.ஏ.ரிச்சர்ட்ஸையும் தொடக்கமாகக் கொண்ட, பின்னாளில் அமெரிக்காவில் புதுத்திறனாய்வு [new criticism] என்ற பேரில் வளர்ச்சியடைந்த திறனாய்வுமுறை. ஆல்லன் டேட்[ Allen Tate] கிளிந்த் புரூக்ஸ் [ Cleanth Brooks] ராபர்ட் பென் வாரன் [ Robert Penn Warren] ஆகியோர் இதன் முன்னோடிகள். இதுவரையிலான திறனாய்வுமுறைமைகளில் இலக்கியம் என்னும் தனித்த அறிதல்முறைக்கு மதிப்பளிக்கக்கூடிய, இலக்கியத்தை நுண்ணுணர்வால் வாசிக்கக்கூடிய, இன்னொரு அறிவுத்துறையின் துணைக்கருவியாகச் செயல்படாத இலக்கியத் திறனாய்வு முறை அதுதான்\nஅந்த முறை எல்லா அறிவுத்துறைகளின் அறிதல்ளையும் பயன்படுத்திக்கொள்ளும். பல்வேறு அறிவுத்துறைகளின் கலைச்சொற்களை தன் சொற்சூழலில் பொருள் அளித்து கையாளும். கதைமாந்தரை ஆராய்வதற்கு உளவியல் திறனாய்வு, ஆசிரியனை அறிய அவன் வாழ்க்கையையும் ஆளுமையையும் கூர்ந்துநோக்கும் வாழ்க்கைவரலாற்றுத் திறனாய்வு ஆகியவற்றைக் கையாளும். படைப்பின் பின்புலத்தை உணர வரலாற்று ஆய்வுகளையும் சமூகவியல் ஆய்வுகளையும் பயன்படுத்திக்கொள்ளும். இந்த அறிவுத்துறைகள் எல்லாம் எந்த வகையில் ஒன்றாகின்றன என்றால் அவ்விமர்சகனின் சிந்தனையிலும் ஆளுமையிலும்தான் என்பதே பதிலாகும்\nஇந்த விமர்சன முறை படைப்பின் மீதான தன் கண்டடைதல்களை மொழியினூடாக வாசகனின் நுண்ணுணர்வுக்கு உணர்த்தி விட முடியுமென நம்பும். இலக்கியவிமர்சனமும் ஒருவகை இலக்கிய ஆக்கமே என்று கொள்ளும். ஆகவே படிமங்களை, அணிமொழிகளை, உருவகங்களைப் பயன்படுத்தும். டி.எஸ்.எலியட் இன்றுவரை இலக்கியவிமர்சனத்தில் அவர் கையாண்ட நுட்பமான படிமங்களுக்காகவே நினைவுகூரப்படுகிறார் .இன்றுவரை புனைவுகளை வாசிப்பதில் அவ்விமர்சனமுறை உருவாக்கிய திறப்ப��களை பிறவிமர்சன முறைகள் அளிக்கவில்லை.\nபிற விமர்சனமுறைமைகள் கல்வித்துறை சார்ந்தவை. ஆகவே புறவயத்தன்மையை, முறைமையை மிகையாக நம்புபவை. இலக்கியவாசிப்பு – விவாதத்தில் புறவயத்தன்மையோ முறைமையோ ஓர் எல்லைக்குமேல் பயனற்றவை என்பது ஓரு கண்கூடான உண்மை. ஒரே முறைமையை கையாண்டு ஒருவர் நுட்பமாக வாசித்து எழுதவும் இன்னொருவர் மொண்ணையாக எழுதவும் இயலும் என்னும் நிலையில் வாசகன் என்னும் நிலையின் தனித்திறனே இலக்கியவிமர்சனத்தைத் தீர்மானிக்கமுடியும். அந்த தனிப்பட்ட ரசனைக்கு இடமளிக்கும் திறனாய்வு முறை அது. அதேசமயம் அந்த ரசனையின் விளைவான கண்டடைதல்களை கூடுமானவரை புறவயமாக முன்வைக்கத் தேவையான முறைமைகளைக் கொண்டுள்ளது. ரசனையை புறவயமாக ஆக்கும் பெருமுயற்சி என அதைச் சொல்லலாம்.\nஆகவே இந்த விமர்சனமுறை மேற்கோள்களை நம்புவதில்லை. விமர்சனத்துக்கென புறவய வடிவைக் கொண்டிருப்பதுமில்லை. விமர்சகனின் தனிப்பட்ட அனுபவங்களுக்கு ஓர் எல்லைவரை இடமளிக்கிறது. வெளிப்பாட்டை ஒரு இலக்கியப்படைப்பின் வடிவம்போலவே ஒவ்வொருமுறையும் புதிதாக நிகழ்த்துகிறது. தமிழில் இந்த விமர்சன முறைமையின் தொடக்கப்புள்ளி என சி.சு.செல்லப்பாவைச் சொல்லவேண்டும். முன்னரே ரசனைவிமர்சனம் வ.வே.சு அய்யர்,ரா.ஸ்ரீ.தேசிகன் போன்றவர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தபோதிலும் ‘அலசல் விமர்சனம்’ என்றபேரில் இந்த ஆய்வுமுறையை செல்லப்பாதான் விரிவாக நிகழ்த்தினார். அதற்கான தேவையையும் வழிமுறைகளையும் கலைச்சொற்களையும் விளக்கி எழுதினார்.\nதமிழ்க் கல்வித்துறைக்குள் இத்தகைய விமர்சனத்தை உருவாக்கியவர் பேராசிரியர் ஜேசுதாசன். அவர் அதை ‘கண்ணாடியைத் திருப்பித்திருப்பிப் பார்த்து நம்மைப்பார்த்துக்கொள்வதுபோல வாசகன் படைப்பை அணுகுவது’ என்று வரையறை செய்தார். படைப்பின் ஓர் அம்சம் கூட விடப்படலாகாது என்றும், படைப்பின் பின்புலமும் ஆசிரியனின் வாழ்க்கையும் முழுமையாகவே கருத்தில்கொள்ளப்படவேண்டும் என்றும் அவர் சொன்னார். கல்வியாளர்களால் முற்றாக ஒதுக்கப்பட்ட சி.சு.செல்லப்பாவை கல்லூரிக்கு வரவழைத்து இந்தத் திறனாய்வுமுறை பற்றி வாசகர்களிடையே வகுப்பெடுக்கச் சொன்னார்\nஆனால் பேராசிரியர் நவீன இலக்கியம் பற்றிப் பெரிதாக ஏதும் எழுதவில்லை. அவருடைய ஆளுமை அணுக்கமான மாணவர்கள���டன் பேசிக்கொண்டிருப்பதிலேயே செலவாகியது. அவருடைய மாணவர்களில் வேதசகாயகுமார், ராஜமார்த்தாண்டன் அந்தவகையான ஆய்வுமுறையை முன்னெடுத்து முக்கியமான நூல்களை எழுதினர். புதுமைப்பித்தன் பற்றிய வேதசகாயகுமாரின் ஆய்வும், புதுக்கவிதை பற்றிய ராஜமார்த்தாண்டனின் ஆய்வும் முன்னோடி முயற்சிகள்.\nவேதசகாயகுமார் புதுமைப்பித்தனைப்பற்றிய விமர்சன ஆய்வை மேற்கொண்டபோது பேராசிரியர் புதுமைப்பித்தனின் பின்புலம் பற்றிய விரிவான ஆய்வும் அவருடைய எழுத்துக்களின் முழுமையான தொகையும் தேவை என வலியுறுத்தினார். ஆகவே கிட்டத்தட்ட பத்தாண்டுக்காலம் அலைந்து தேடி புதுமைப்பித்தனின் அறியப்படாத பல கதைகளை வேதசகாயகுமார் கண்டடைந்தார். சிலகதைகள் தழுவல்கள் என்றும் கண்டுபிடித்தார்.அது அன்று பெரிய விவாதங்களை உருவாக்கியது. ஆனால் விமர்சன ஆய்வுக்கு அப்படிச் சார்புகள் இல்லை என்பதே அவருடைய நிலைபாடாக இருந்தது.\nஇந்தியமொழிகள் அனைத்திலுமே முக்கியமான விமர்சகர்களாகக் கருதப்படுபவர்கள் இந்த மரபைச் சேர்ந்தவர்களே. தமிழில் சுந்தர ராமசாமியின் விமர்சனம் இந்த மரபை ஒட்டியது. வெங்கட் சாமிநாதனை இம்மரபில் சேர்க்கவியலாது. அவருடையது ரசனை விமர்சனம், ஆனால் வெளிப்பாட்டில் முறைமை இல்லாதது. ஒருவகை நீள் உரையாடல் அது.\nஇந்தியாவெங்கும் இவ்வகை விமர்சனங்களை பெரும்பாலும் படைப்பாளிகளே எழுதியிருக்கிறார்கள் என்பதைக் காணலாம். கன்னடத்தில் ராமச்சந்திர ஷர்மா, யூ.ஆர்.அனந்தமூர்த்தி ஆகியோர் எழுதிய விமர்சனங்கள் இவ்வகைப்பட்டவை. மலையாளத்தில் ’சாகித்ய பஞ்சானன்’ என அழைக்கப்பட்ட பி.கே.நாராயணபிள்ளை இம்மரபின் தொடக்கப்புள்ளி. குட்டிக்கிருஷ்ண மாரார், எம்.பி.பால் போன்ற பெரும் விமர்சகர்கள் இம்மரபினர். இதன் முதன்மை விமர்சகர் கே.பி.அப்பன்.\nநீங்கள் சுட்டிய அந்நூலில் உள்ள என் விமர்சனங்கள் இவ்வகைப்பட்டவை. ஒட்டுமொத்தமாகவும் நுணுக்கமாகவும் அப்படைப்பாளிகளையும் படைப்பையும் அணுகும் பார்வை கொண்டவை. யுவன் சந்திரசேகரின் தமிழ் ஸ்மார்த்தப் பின்புலம், மதுரைவட்டாரத்தில் அவர் பிறந்து வளர்ந்தது அவருடைய ஆக்கங்களை எப்படித் தீர்மானிக்கிறது என அது ஆராய்கிறது. அவருடைய ஆக்கங்களில் உள்ள செவிவழிநுட்பத்தின் ஊற்றிடம் அது. ஜோ.டி.குரூஸை மீனவ வரலாற்றுப் பண்பாட்டுப்புலத்தில் வைத்து புரிந்துகொள்ள முயல்கிறது. அவ்வாறே மனுஷ்யபுத்திரனின் உடற்குறை எப்படி அவருடைய கவிதைக்கூறுகளை, வாழ்க்கை நோக்கை உருவாக்கியிருக்கிறது என நோக்குகிறது.\nஉடற்குறையால் இளமையில் ஒதுக்கப்பட்டவர் மனுஷ்யபுத்திரன். அந்த ஒதுக்குதலில் இருந்து தன் ஆற்றலைத் திரட்டி எழுந்துவந்தவர். அந்த உடற்குறை ஒரு ஆழ்படிமமாக அவர் உள்ளத்தில் இருக்கக் கூடும். அதிலிருந்தே அனைத்து ஒடுக்கப்பட்டமக்களுடனும் அவர் தன்னை அடையாளம் கண்டுகொள்கிறார். எல்லாவகையான அடக்குமுறை, ஒடுக்குமுறைகளையும் எதிர்க்கிறார். அவருடைய அரசியலை அது முடிவுசெய்கிறது. அவருடைய கவிதைகளின் மையவிசை அந்த எதிர்ப்பரசியலே. அந்த அரசியலின் உண்மையான வேகமே அவருடைய கவிதைகளின் அழகியலை உருவாக்குகிறது. அதன் முன்னோடிகள் சுகுமாரன், ஆத்மாநாம். அவர்களின் நவீனத்துவ வடிவிலிருந்து மேலும் நெகிழ்வான ஒன்றை அவர் உருவாக்கிக் கொண்டார். ரூமி போன்றவர்களின் கவிதைகளில் இருந்து உருவான அவ்வடிவம் பக்திக்கவிதைகளுக்குரிய நெகிழ்ச்சி கொண்டது. இதுவே அவ்விமர்சனத்தின் சுருக்கம். அதையே கடவுளற்றவனின் பக்திக் கவிதைகள் என்று மதிப்பிட்டேன்.\nஎன் நோக்கில் மனுஷ்யபுத்திரனைப்பற்றிய ஒட்டுமொத்தமான மதிப்பீடாக, ஆய்வாக வெளிவந்தது இந்தக் கட்டுரைதான். இன்று வாசித்தாலும் அக்கட்டுரையின் உண்மையான ரசனையும், நேர்மையான மதிப்பீடும் மனுஷ்யபுத்திரனை பெருமதிப்புடன் அணுகி ஆராய்வதைக் காணமுடியும். ஆனால் நம் சூழல் மிக விந்தையானது. மிக எளிய அரசியல்சரிகளால் ஆனது இது. அறிவுஜீவிகள் என்பவர்கள்கூட இந்த சில்லறை உணர்ச்சிகளில் திளைக்கிறார்கள். அரசியல்சரிகள் அன்றாட வாழ்க்கைக்கு முக்கியமானவையே. ஆனால் தத்துவம், இலக்கியவிமர்சனம் போன்ற அறிவுத்துறைகளுக்கு அவை பொருந்தா. இலக்கியவிமர்சனம் வாசிப்பவன் எளிமையான வழிப்போக்கன் அல்ல, அவன் தேர்ந்த இலக்கிய வாசகன். அவனுக்குத்தெரியும், என்ன பேசப்படுகிறது என்று. ஆனால் என் கட்டுரை வந்தபோது மனுஷ்யபுத்திரனை ஊனமுற்றவர் என முத்திரை குத்துகிறேன் என குற்றம்சாட்டப்பட்டது. வசைகள், எதிர்ப்புகள். விளக்கம் சொல்லிச் சொல்லி நாட்கள் வீணாயின.\nஅதற்குக் காரணம் இணையச் சூழல். எல்லாரும் ஏதாவது சொல்லலாம் என்னும் வசதி. சம்பந்தமில்லாதவர்களெல்லாம் உள்ளே புகுந்து எனக்கு வகுப்பெடுக்கவும் என்னை வசைபாடவும் தொடங்கினார்கள். மனுஷ்யபுத்திரனுக்கு அவர் மீது 1991 முதல் நான் கொண்டுள்ள நட்பும் மதிப்பும் உள்ளூரத் தெரியும். ஒரு தருணத்திலும் அவருடைய ஆளுமையை, கவிஞர் எனும் இடத்தை மறுத்தவன் அல்ல. அவருக்கு நான் எழுதிய நீண்ட நீண்ட கடிதங்களை இப்போதும் மானசீகமாக எழுதிக்கொண்டேதான் இருக்கிறேன். என் கட்டுரையின் சாரமும் அவருக்குத் தெரியும். பின்னர் அவரே அதைப்பற்றி என்னிடம் பேசியிருக்கிறார். ஆயினும் அப்போது அவர் அந்த அலையில் நீந்த விழைந்தார் .நான் அப்போதும் அவருடைய கவிதைகளின் நல்ல வாசகனாகவே இருந்தேன். சென்ற ஆண்டு அவருடைய பெருந்தொகைகள் வெளிவந்தபோது ஒட்டுமொத்தமான ஒரு நோக்கை முன்வைக்கமுடியுமா எனக் கோரி எனக்கு அவற்றை அனுப்பி வைத்தார்.\nமனுஷ்யபுத்திரனின் உண்மையான அரசியல் உண்மையான கவிதைகளை உருவாக்கியது. அவ்வரசியல் அன்றும் எனக்கு உவப்பானது அல்ல. நான் சந்தித்தபோது அவர் தீவிர இடதுசாரிக் குழுக்களுடன் தொடர்பிலிருந்தவர். ஆயினும் அக்கவிதைகள் முக்கியமானவை என நினைத்தேன். இன்றைய அரசியல் என்ன என்று அனைவருக்கும் தெரியும். இதில் மிகையான பரப்புணர்ச்சிகளுக்கு அப்பால் ஆழமான நம்பிக்கையும் அதுசார்ந்த தீவிரமும் உண்டு என நம்பும் எவரும் இருப்பார்களா இருந்தார்கள் என்றால் அவர்களுக்கு கவிதையுடன் என்ன தொடர்பு இருக்கமுடியும்\nஇன்று நான் பின்னர் வந்த படைப்பாளிகளைப் பற்றி அவ்வகையில் விரிவான கட்டுரைகளை எழுத விரும்பவில்லை. குறிப்பிடும்படி எவரேனும் எழுதினால் சுட்டிக்காட்டுவதுடன் நின்றுவிடவே நினைக்கிறேன். இந்நூல் எழுதப்பட்டு உருவான மனக்கசப்புகளின்போது மனுஷ்யபுத்திரன் கவிதைகள் மேல் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த அருண்மொழி மேற்கொண்டு சமகால எழுத்தாளர்களைப்பற்றி எழுதவேண்டாம் என மீண்டும் மீண்டும் சொன்னாள். அதை நான் ஏற்றுக்கொண்டேன்\nஏனென்றால் இன்றைய சமூக ஊடகச் சூழல் அப்படி. இலக்கியவிமர்சனங்கள் பொதுவாக நீளமானவை, ஒட்டுமொத்தமான மதிப்பீட்டை முன்வைப்பவை. சமூகவலைத்தளக்காரர்கள் அவற்றை முழுமையாக வாசிப்பதில்லை. ஆனால் எதையாவது சொல்ல விரும்புவார்கள். சில்லறை அரசியல்நிலைபாடுகளின் அடிப்படையில் அவற்றில் ஒருசில துண்டுகளை வெட்டி எடுத்து விளக்கமளித்து கும்மியடிக்க ஆர���்பிப்பார்கள். நாம் நினைப்பதற்கு நேர் எதிரானவையாக அவை இருக்கும். நான் சொன்னது அதுவல்ல என நான் திரும்பத்திரும்பக் கூச்சலிடவேண்டியிருக்கும். அந்த எழுத்தாளனும் அந்த கூட்டு உணர்ச்சிகளுக்குள் சென்று நம்மீது கடும் காழ்ப்பை அடைகிறான்.\nஇலக்கியவிமர்சனத்தின் நோக்கம் கூட்டுவாசிப்பை உருவாக்குவது. அதனூடாக வாசிப்பின் கூர்மையை பெருக்குவது, எல்லாக்கோணங்களையும் திறப்பது. இன்று எல்லா தரப்புமே உச்சகட்ட அரசியல்நிலைகளில் எதிரெதிராக நின்றுகொண்டிருக்கிறார்கள். எவரும் எதையும் செவிகொள்வதாக இல்லை. அது இப்படி உடனடியாக வம்புகளாக ஆகும் என்றால் விமர்சனம் என்பது தேவையற்ற நேரவிரயம், உழைப்புவிரயம் என்று தோன்றுகிறது.\nமனுஷ்யபுத்திரன் கவிதைகள் – ஒரு கேள்வி\nமனுஷ்யபுத்திரன்,சாரு நிவேதிதா,உயிர்மை – ஒரு விளக்கம்\nகடவுளற்றவனின் பக்திக் கதைகள் : மனுஷ்யபுத்திரன் கவியுலகு\nகோவை புத்தகக் கண்காட்சி- இலக்கிய உரையாடல்கள்\nசிங்கப்பூர் விஷ்ணுபுரம் இலக்கியவட்டச் சந்திப்பு,2016\nவிஷ்ணுபுரம் காவிய முகாம் 2016 -ஒரு பதிவு\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–8\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்ச���ரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Crime%20Corner/3267-hyderabad-techie-allegedly-raped-says-was-given-paan-laced-with-drugs.html", "date_download": "2019-04-25T16:19:25Z", "digest": "sha1:G4VVRH5G4IO35PCBKPCKO7WU7EUUD3DA", "length": 8488, "nlines": 106, "source_domain": "www.kamadenu.in", "title": "போதை வெற்றிலை தந்து பெண்ணை பலாத்காரம் செய்த பான்மசாலாக் கடைக்காரர் கைது | Hyderabad Techie Allegedly Raped, Says Was Given Paan Laced With Drugs", "raw_content": "\nபோதை வெற்றிலை தந்து பெண்ணை பலாத்காரம் செய்த பான்மசாலாக் கடைக்காரர் கைது\nஹைதராபாத்தில் போதை வெற்றிலையைக் கொடுத்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக பான்மசாலாக் கடைக்காரர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nஹைதராபாத்தைச் சேர்ந்தவர் உபேந்திரா (33). இவருக்கும் ஹைதராபாத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவருக்கும் ஃபேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டிருக்கிறது. 4 ஆண்டுகளாக நீடித்த இந்த நட்பு ஒருகட்டத்தில் காதலாக மலர்ந்திருக்கிறது. ஆனால், உபேந்திரா தனக்கு ஏற்கெனவே திருமணமானதை மறைத்திருக்கிறார்.\nஇந்நிலையில், உபேந்திராவை சந்திக்க அந்தப் பெண் நேரில் சென்றிருக்கிறார். அப்போது பான்மசாலா வெற்றிலை ஒன்றை அப்பெண்ணுக்கு உபேந்திரா கொடுத்துள்ளார். அப்பெண்ணும் அதை சாப்பிடிருக்கிறார். சிறிது நேரத்திலேயே அவர் மயங்கிவிட அப்பெண்ணை உபேந்திரா பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். சில ஆபாச புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவர் எடுத்திருக்கிறார். நடந்ததை அறிந்த அந்தப்பெண் உபேந்திராவிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தியிருக்கிறார். ஆனால், உபேந்திரா திருமணம் செய்ய மறுத்ததோடு ஆபாசப் படங்களை வெளியிட்டுவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்திருக்கிறார்.\nஅந்தப் பெண்ணின் புகார் அடிப்படையில் போலீஸர் ஐபிசி 376, (பாலியல் பலாத்காரம்) 417 (ஏமாற்றுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்க�� பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், உபேந்திரா அந்தப் பெண்ணுக்கு போதை மருந்து கலந்த பான் மசாலா கொடுக்கவில்லை எனக் கூறிவருகிறார். மேலும், அவரை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்றும் கூறிவருகிறார்.\n'ஓய்வுபெறும்வரை எதையும் சொல்லமாட்டேன்'- தோனியின் பதிலால் அதிர்ந்த ஹர்ஷாபோக்லே\nதோனி பேசினார்; வாட்ஸன் முடித்தார்: மீண்டும் முதலிடத்தில் சிஎஸ்கே: சன்ரைசர்ஸ்க்கு பதிலடி\nநியூஸிலாந்து புறப்பட்டார் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் வில்லியம்ஸன்: மும்பை அணியில் முக்கிய வீரர் இல்லை\nசேப்பாக்கத்தில் ஹைதராபாத்துடன் இன்று மோதல்: மீண்டெழும் முனைப்பில் சிஎஸ்கே\nஐபிஎல் இறுதிப்போட்டி சென்னையிலிருந்து மாற்றம்: பிசிசிஐ முடிவு..ஆனாலும் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரேயொரு ஆறுதல்..\nதுப்பாக்கி முனையில் பலவந்த முயற்சி: எதிர்த்துப் போராடிய பெண்ணின் முகத்தில் ஆசிட் வீச்சு\nபோதை வெற்றிலை தந்து பெண்ணை பலாத்காரம் செய்த பான்மசாலாக் கடைக்காரர் கைது\nபாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடும் ஷாருக்கானின் உறவினர்\nஜுராசிக் வேர்ல்டு - ஃபாலன் கிங்டம்... எப்படி படம்\nரஜினியின் அரசியல் மேடையா காலா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-04-25T16:21:31Z", "digest": "sha1:HULG5VOUQUWFZJAWMQGORUPOZY6RVCLV", "length": 13483, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "யூடியூப்பிற்கு போட்டியாக புதிய வசதியை அறிமுகம் செய்யும் பேஸ்புக் | CTR24 யூடியூப்பிற்கு போட்டியாக புதிய வசதியை அறிமுகம் செய்யும் பேஸ்புக் – CTR24", "raw_content": "\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nமருவானா எனப்படும் கஞ்சா பயன்பாட்டை சட்ட ரீதியாக்கியதன் பின்னரான காலப் பகுதியில் சாரதிகளினால் வாகனங்கள் செலுத்துவது தொடர்பான குற்றச் செயல்கள் அதிகளவில் பதிவாகவில்லை\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத்\nஅவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு, பாராளுமன்றம் ஒருமனதாக, வாக்கெடுப்பின்றி அங்கீகாரம் \nகனடா முக்கியமாக புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தில் ஒரு மாற்றம்\nதலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்பட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர்\nஇலங்கையின் பாதுகாப்புத்துறையில் முக்கிய பதவிகளில் மாற்றம்\nயூடியூப்பிற்கு போட்டியாக புதிய வசதியை அறிமுகம் செய்யும் பேஸ்புக்\nஉலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்கும் யூடியூப் ஆனது வீடியோக்களின் இடையே விளம்பரங்களையும் காட்சிப்படுத்தி வருகின்றது.\nஇந்த விளம்பரங்கள் மூலம் வீடியோக்களை டவுன்லோடு செய்பவர்களும் வருமானத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.\nஇதேபோன்றதொரு வசதியினை பேஸ்புக் நிறுவனம் தரவுள்ளது. இதன்படி பேஸ்புக்கில் டவுன்லோடு செய்யும் வீடியோக்களின் இடையே விளம்பரங்கள் வர உள்ளது. எனினும் இவ்வாறு விளம்பரங்கள் வரும் வீடியோக்களுக்கு சில சிறப்பியல்புகள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி வீடியோக்கள் குறைந்தது 90 நொடிகள் ஓடக் கூடியதாக இருக்க வேண்டும். இவ்வாறான வீடியோக்களில் 20 நொடிகள் பின்னர் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படும்.\nமேலும் குறித்த விளம்பரங்கள் அனைத்தும் பாரம்பரிய தொலைக்காட்சிகளில் மேற்கொள்ளப்படும் விளம்பரங்களப் போன்றே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ் விளம்பரங்களின் ஊடாக வீடியோக்களை டவுன்லோடு செய்பவர்களுக்கு 55 சதவீத லாபத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாள் தோறும் பேஸ்புக் ஊடாக பில்லியன் கணக்கான வீடியோக்கள் பார்வையிடப்படுவது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postஆன்மிகவாதி சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்(1863) JAN 12 Next Postகாளையடக்கும் போட்டி தொடர்பான வழக்கின் தீர்ப்பை பொங்கல் நாளிற்கு முன்னதாக வழங்குவதற்கு சாத்தியம் இல்லை\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியா��ு\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை: சீனாவை விட இருமடங்கு அதிகம் என ஐ.நா அறிக்கையில் தகவல்\nசீனாவை விட இருடமடங்கு வேகமாக வளரும் இந்தியாவின் மக்கள் தொகை...\nமிகப் பெரிய பாதுகாப்பு அம்சங்களை இந்திய லோக்சபா தேர்தலுக்காக பேஸ்புக் நிறுவனம் செய்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சிக்கு தொடர்புடைய 687 பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalmurasu.com/?p=13892", "date_download": "2019-04-25T16:52:11Z", "digest": "sha1:HR7ZQQFVZBNNGATI5W34GSCLXZ3NWRIT", "length": 6036, "nlines": 34, "source_domain": "makkalmurasu.com", "title": "நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும்: நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கணிப்பு - மக்கள்முரசு", "raw_content": "\nYou are here: Home நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும்: நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கணிப்பு\nநடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும்: நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கணிப்பு\nநடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும்: நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கணிப்பு\nபொருளாதா�� மந்த நிலை 2013-14-ம் ஆண்டு தொடங்கியது. ஆனால் அந்த மந்த நிலை தற்போது முடிவடைந்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் வளர்ச்சி விகிதம் 6.7 முதல் 7 சதவீதமாக இருக்கும். அடுத்த நிதி ஆண்டில் 7.5 சதவீதமாக பொருளாதார வளர்ச்சி இருக்கும் என நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்திருக்கிறார்\n2016-17-ம் நிதி ஆண்டின் வளர்ச்சி விகிதம் 7.1 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு பண மதிப்பு நீக்க நடவடிக்கையை மத்திய அரசு எடுத்ததால், பொருளாதாரத்தில் பாதிப்பு உருவானது. அதன் தொடர்ச்சியாக நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டு வளர்ச்சி விகிதம் 5.7 சதவீதமாக குறைந்தது. இந்த நிலைமையில் நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி விகிதம் 7% வரை இருக்கும் என ராஜீவ் குமார் கணித்திருக்கிறார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: நடப்பு நிதி ஆண்டை விட அடுத்த நிதி ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் இந்த வளர்ச்சி நீடித்து இருக்கும். நாட்டின் பொருளாதாரம் 2007-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை சிறப்பாக இருந்தது. அதன் பிறகு 2013-ம் ஆண்டு மந்த நிலைமை உருவானது. 2007-ம் ஆண்டு முதல் வளர்ச்சி இருப்பதற்கான காரணம் அப்போது பல கட்டுமானத் திட்டங்களுக்கு கடன் கொடுக்கப்பட்டது. தவிர இந்த கடன்கள் சரியாக ஆராயாமல் வழங்கப்பட்டன. 2013-ம் ஆண்டு முதல் இந்த கடன்கள், வாராக் கடன்களாக மாறின. அதனை தொடர்ந்து இறங்குமுகம் தொடங்கியது. என்னுடைய கணிப்பு படி கடந்த ஜூலையுடன் இந்த சரிவு முடிந்துவிட்டதாகவே கருதுகிறேன் என்று ராஜீவ் குமார் கூறினார்.\nஇனிமையான பயணத்திற்கு இனி ‘Ryde’ தான் பெஸ்ட் ; சினேகா புகழாராம்\nபொங்கலை முன்னிட்டு கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகள்\nதினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்செல் பிளான் விபரம்\nவர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 122 புள்ளிகள் உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2019-04-25T16:43:41Z", "digest": "sha1:XKVPIKNFAVPPKMOIMWVVBX2RS35SHVXE", "length": 8887, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "பிரதமாக முதன் முறையாக தனது சொந்த ஊர் சென்ற மோடிக்கு மக்கள் உற்சாகமாக வரவேற்ப்பு |", "raw_content": "\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,வுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்\nவாரணாசியில் இன்று ���ிரமாண்ட பேரணி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைரியம் வேண்டும்\nபிரதமாக முதன் முறையாக தனது சொந்த ஊர் சென்ற மோடிக்கு மக்கள் உற்சாகமாக வரவேற்ப்பு\nபிரதமாக பதவியேற்ற மூன்றரை ஆண்டுகளில் முதன் முறையாக தனது சொந்த ஊரான குஜராத்மாநிலம் வாத்நகர் சென்ற பிரதமர் நரேந்திரமோடியை மக்கள் மேளதாளங்கள் முழங்க உற்சாகமாக வரவேற்றனர். பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்ப தற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி குஜராத் சென்றுள்ளார். நேற்று தேசியநெடுஞ்சாலை திட்டப்பணி ராஜ்கோட் பசுமை விமான நிலைய பணிகளுக்கு அடிகள் நாட்டியவர் இன்று தனது சொந்த ஊரான வாத் நகர் சென்றார்.\nதனிவிமானம் மூலம் அங்கு சென்றவர், பின்னர் காரில் புறப்பட்டுச்சென்று வழி நெடுகிலும் மக்களை சந்தித்தார். பிரதமராக பதவியேற்ற பின்னர் இது வரை சொந்த ஊருக்கு செல்லாதமோடி தற்போது செல்வதால் அவரை வரவேற்பதற்காக சொந்த ஊர் திருவிழாக் கோலம் போன்று காணப்பட்டது. பிரதமர் மோடியைக் காண வழிநெடுக மக்கள் கூட்டம் திரண்டிருந்தது. காரில் கதவுகளை திறந்து நின்றபடி வந்த மோடியை மேளதாளங்கள் முழங்க, மலர்கள் தூவி மக்கள் வரவேற்றனர்.\n66வது பிறந்த நாளை முன்னிட்டு தாய் ஹிராபாவிடம் ஆசிபெற்றார்\nகுஜாராத் பயணத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கினார்\nசொந்த ஊருக்கு வா தங்கச்சி\nதாயார் ஹிராபாயை மோடி சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார்\nமக்களை யாராலும் ஏமாற்ற முடியாது\nகலாம் மணிமண்டபத்தை பிரதமா் மோடி திறந்து வைக்கிறாா்\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nஅக்‌ஷய் குமாருடன் பிரதமர் பேட்டி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைர ...\nவாரிசு அரசியலில் உள்ளவர்கள் தரம்தாழ்ந ...\nமக்கள் நேர்மையாளர்களாக மாறாதவரை ஜனநாய ...\nமக்கள் அவரவர் அறிவுக்கு தகுந்தாற்போல் வாக்களிக்கிறார்கள் மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என ...\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,� ...\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைர ...\nமேற்கு வங்கத்தில் நரேந்திர மோடி போட்ட� ...\nஏகபட்ட மர்மங்களையும் திருப்பங்களையும� ...\nராகுல் காந்தியின் பேச்சு நீதிம���்ற அவம� ...\nமஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை\nகுடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் ...\nஉணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்\nநம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் ...\nஉணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/aishwarya-rajesh", "date_download": "2019-04-25T16:22:57Z", "digest": "sha1:GHSPJC5WFFLKIWMC3FOCBDREURHP6CQC", "length": 8115, "nlines": 135, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Aishwarya Rajesh, Latest News, Photos, Videos on Actress Aishwarya Rajesh | Actress - Cineulagam", "raw_content": "\nபெரும் வரவேற்பை பெற்ற இளம் நடிகையின் ஐட்டம் பாடல் ஓரே நாளில் ஓஹோவென பார்வைகளை அள்ளி சாதனை\nபாலிவுட் படங்களுக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.\nஇதை எதிர்பார்க்கவே இல்லை.. நிச்சயதார்த்தம் முடிந்து மேடையில் கண்ணீர் விட்ட ஆல்யா மானஸா\nராஜா ராணி சீரியல் ஜோடியாக ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் விஜய் டெலிவிசன் அவார்ட்ஸ் மேடையில் நடைபெற்று முடிந்துள்ளது.\nஅஜித்தை புகழ்ந்து தள்ளிய பேரழகான ஹீரோயின் ஷாலினியை பற்றி என்ன சொன்னார் தெரியுமா\nஅஜித்த புகழாதவர்கள் இல்லை என்று சொல்லலாம். அவரை நேரில் பார்த்தவர்கள்,\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nபிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஸின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nஹாட்டாக போட்டோஷூட் நடத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்\nஐஸ்வர்யா ராஜேஷிற்கு கிடைத்த லக்\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\n கனா படத்தின் ஒத்தயடி பாதயில பாடல் செய்த பெரும் சாதனை\nகனா தெலுங்கு ரீமேக் உறுதியானது\nசிவகார்த்திகேயனுடன் முதன் முறையாக ஜோடி சேர்கிறாரா இந்த முன்னணி நடிகை, ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு\nபெண்களை ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் கும்பலின் டெக்னிக்கை தோலுரித்த பெண் பாடலாசிரியர்\nஇ��்த நடிகருடன் டேட்டிங் செல்ல ஆசை: ஐஸ்வர்யா ராஜேஷ்\nஐஸ்வர்யா ராஜேஷை ஏமாற்றிவிட்டு ஓடிய காதலன்\nநயன்தாராவை இரண்டாம் இடத்திற்கு தள்ளிய பிரபல நடிகை\nசிவகார்த்திகேயனின் மகள் பாடிய வாயாடி பெத்த புள்ள வீடியோ சாங் இதோ\nமணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோயின் இவர் தான்\nஆங்கில பத்திரிக்கையின் காலண்டருக்கு பிரபல நடிகைகளின் ஹாட் போட்டோசூட் புகைப்படங்கள்\nசர்ச்சையான பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்\nகனா பட விவகாரம்: பகிரங்க மன்னிப்பு கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்\nகனா பட வெற்றியால் குத்தாட்டம் போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்\nஓடாத படத்துக்கு சக்‌ஷஸ் மீட்டா கனா வெற்றி விழா மேடையில் ஐஸ்வர்யா ராஜேஷ் அதிரடி பேச்சு\nஐஸ்வர்யா ராஜேஷை மேடையில் இருந்து இறங்க சொன்ன சிவகார்த்திகேயன்\nசமீபத்தில் வெளியான படத்தை பாராட்டி தள்ளிய சர்கார் இயக்குனர் முருகதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=482319", "date_download": "2019-04-25T16:53:38Z", "digest": "sha1:HV74CBNMEW6OVVFFSDJVFHUNGYIPIDI3", "length": 13182, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "இன்று உலக தண்ணீர் தினம் : நீரை சேமிப்போம்... வரும் தலைமுறைகளை வாழ வைப்போம் | World Water Day: Save water ... Let's keep living generations - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nஇன்று உலக தண்ணீர் தினம் : நீரை சேமிப்போம்... வரும் தலைமுறைகளை வாழ வைப்போம்\nஇன்று உலக தண்ணீர் தினம். ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. ‘வாட்டர் ஈஸ் தி எலிக்சர் ஆப் லைப்’ என்பார்கள். அதாவது, இந்த உலகை, உலக உயிர்களை வாழவைக்கும் அமிர்தம் போன்றது நீர். உலகில் உள்ள நீர் வள ஆதாரங்களை மேம்படுத்தி, நீர் பற்றாக்குறையைப் போக்கவும், மக்களிடையே நீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், க்டந்த 1993-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாம் வாழ்ந்து வரும் புவியானது 30% நிலப்பரப்பாலும், 70% நீராலும் சூழப்பட்டுள்ளது. ஆனால் 30% நிலப்பரப்பில் வசிக்கும் மக்களுக்கு தேவையான நீர் தற்போது வறண்டு கொண்டே வருகிறது.\nசமீபத்தில் நடத்திய ஆய்வின்படி உலகில் சுமார் 200 நகரங்கள��ல் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. இதில் தென் ஆப்பிரிக்காவின் உள்ள கேப்டவுண் நகரம் டே ஜீரோ எனப்படும் தண்ணீரில்லா நிலைக்கு சென்றது நமக்கு ஒரு எச்சரிக்கை மணி ஆகும். இந்த வரிசையில் நமது இந்தியாவில் பெங்களூரு நகரமும் உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.\nபாரீஸ் ஒப்பந்தப்படி 2 டிகிரி செல்சியஸைக் கடக்காத வகையில் உலக வெப்பத்தை பாதுகாத்தாலும் கூட மனிதர்களாகிய நதம் இதுவரை ஏற்படுத்திய சுற்றுச்சூழல் மாசுகளுக்கான கேடுகளைச் சந்தித்து தான் ஆக வேண்டும். உணவு இல்லை என்றாலோ, உடை இல்லை என்றாலோ உற்பத்தி செய்து கொள்ளலாம். நீர் இல்லை என்றால் எந்த சக்தியாலும் உற்பத்தி செய்யவே முடியாது. நீர் இல்லை என்றால் எந்த உயிருள்ள ஜீவனும் வாழ முடியாது.\nஉலகில் மூன்றில் ஒருவருக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. ஐந்தில் ஒருவருக்கு சுகாதாரமான நல்ல குடி தண்ணீர் கிடைப்பதில்லை. அதை குடிப்பதால் மக்களுக்கு நோயும் ஏற்படுகிறது. குளிர்பானம் தயாரிக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளனர். அந்த அனுமதியை ரத்து செய்தால் 3 அல்லது 5 மாவட்டங்களின் குடிநீர் தட்டுப்பாடு குறையும். தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏராளமான தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. அதனை சேமிக்க புதிய அணைகள், சிறிய தடுப்பணைகளை கட்டி நீரை சேமிக்கலாம். மாயமான மழைநீர் சேமிப்புவறட்சியை தவிர்க்க இயற்கை கொடுத்த வரம் மழை. அவ்வப்போது பெய்யும் மழையை வீணாக்காமல் நிலத்தடியில் சேகரித்தால், கோடை காலத்திலும் குடிநீர் பஞ்சம் வராது.\nஉலகத்தில் 97.5 சதவீதம் உப்பு சுவை கொண்ட நீர் உள்ளது. மீதமுள்ள 2.5 சதவீதம் சுத்தமான நீர். இதில் 2.24 சதவீதம் துருவ பகுதிகளில் பனிப்பாறைகளாகவும், பனிக்கட்டிகளாகவும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எஞ்சியுள்ள 0.26 சதவீத தண்ணீரைதான் குடிநீராகவும், விவசாயத்துக்கும் பயன்படுத்தும் நிலை உள்ளது. மக்களின் தேவையை இந்த தண்ணீர் பூர்த்தி செய்வது கேள்வி குறிதான்.உலகில் கிடைக்க கூடிய சொற்ப அளவு குடிநீரும் கழிவுகளால் மாசடைந்து வருகிறது. ஆண்டுதோறும் 40 ஆயிரம் டன் கழிவுகள் நீரை மாசுபடுத்தி வருகின்றன. நிலத்தடி நீரும் உறிஞ்சப்பட்டு நீர்வள ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுக்க தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைக���் சுகாதாரமற்ற தண்ணீரால் ஏற்படும் தொற்றுநோயால் இறப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. மாசுபட்ட குடிநீரால் டைபாய்டு, அமிபியாசிஸ், ஜியார்டியாசிஸ், அஸ்காரியாசிஸ், கொக்கி புழு, தோல் நோய், காது வலி, கண் நோய், வயிற்று போக்கு உள்ளிட்ட நோய் தாக்குதல்கள் ஏற்படுகிறது.\nநிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டியது, நீர் ஆதாரங்களை காக்க வேண்டியது, குடிநீர் மாசுபடாமல் இருக்க உதவுவது மக்களின் சமுதாய கடமையாகும். ‘தண்ணீர் மாசு படாமல் பாதுகாப்போம். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவோம். நீர்நிலைகளை பாதுகாப்போம். தண்ணீர் வீணாவதை தடுப்போம்’ என்ற உறுதிமொழியை உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில் ஏற்று அதை நிறைவேற்ற பாடுபடுவோம்.\nஉலக தண்ணீர் தினம் நீர் சேமிப்பு நீர் சிக்கனம்\nஅசத்தும் புதிய மஹிந்திரா தார்\nபுது அவதாரம் எடுக்கும் பஜாஜ் பல்சர்\nபவர்புல் வால்வோ எக்ஸ்சி 60, வி60 போல்ஸ்டார்\nகளம் இறங்கும் புதிய கேடிஎம் பைக்\n3வது இடம் யாருக்கு விட்டுத் தருமா டெல்லி; எட்டி பிடிக்குமா பஞ்சாப்\nவாழைப்பூவின் மருத்துவப் பயன்கள் கொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nகிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்\nவரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nஇரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2013/08/my-daughter-menushahs-art.html", "date_download": "2019-04-25T16:19:11Z", "digest": "sha1:LKA6CPFWQMHAC4JHILXHTUTD2Y4K4XBA", "length": 14001, "nlines": 305, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: My daughter Menushah's Art", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசெவ்வாய், 27 ஆகஸ்ட், 2013\nஎனது மகள் மெனுஷா சிவபாலன் வரைந்த படங்கள்\nநேரம் ஆகஸ்ட் 27, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுத்திரை பதிக்க இனிய வாழ்த்து.\n27 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 10:13\n28 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 12:57\nஉங்கள் மகளின் கலை வண்ணம் பார்த்தேன்.மிக அருமையான படைப்புகள்.எனக்கு ரொம்பவும் பிடித்தது தாயும் மகளும் பாசத்துடன் இருப்பது.\n28 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 1:43\nஅடடா, எல்லா ஓவியங்களும் அழகாக உள்ளன. வாழ்த்துக்களைச் சொல்லிவிடுங்கள்\n28 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 1:38\nஅழகான ஓவியங்கள் மெனுஷாவிற்கு வாழ்த்துக்கள்.\n29 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 2:35\n29 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 12:09\nநீங்கள் கூட ஒரு கைவேலைப்பாட்டுக் கலைஞர் அல்லவா. உங்கள் பூவேலைகள் மேனுஷா பார்த்திருக்கின்றார் . தன்னுடைய நன்றியையும் வாழ்த்துகளையும் கூறும்படிக் கூறினார்\n30 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 8:10\nமிக்க நன்றி . உங்கள் வாழ்த்து மேனுஷாவை மேலும் வளப்படுத்தும்\n30 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 8:11\nமிக்க நன்றி . எனக்கும் அது மிகப்பிடிக்கும்\n30 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 8:13\nமிக்க நன்றி. வாழ்த்துகளே வளர் கலைஞர்களுக்கு தேவைப்படுகின்றது\n30 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 8:14\n30 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 8:16\n30 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 8:17\n30 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 5:16\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n01.04.19 வெற்றிமணி பத்திரிகையில் வெளியாகிய என்னுடைய கட்டுரை காட்சிகள் பல எண்ணங்களையும் உணர்வுகளையும் தட்டி எழுப்புகின்றது. ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஅகத்தான் (கணவன் ) கடமை\nமாரிகாலத்தில் கோடை காலத்தைவிட முன்னமே வானம் இருண...\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.piraivasi.com/2016/07/22-2.html", "date_download": "2019-04-25T16:19:33Z", "digest": "sha1:YL43RH7UVYZC3ORWZPUBC5JIV6GOR2AU", "length": 5945, "nlines": 35, "source_domain": "www.piraivasi.com", "title": "பிறைவாசி: ஹிஜ்ராவின் கொள்கை என்ன?", "raw_content": "\nஹிஜ்றா கமிட்டி என்போர் லண்டனில் அமாவாசை என்று நடக்கும் என்று ஆங்கிலக் காலண்டரில் பார்த்து லண்டனில் அதன் மறுநாள் என்ன ஆங்கில நாளோ அந்நாளில் மாதத்தின் முதல் நாளை அனுஷ்டிக்கும் வழக்கம் உடையவர்கள். உதா. லண்டன் நேரப்படி ஆங்கில கலண்டரில் திங்கள் கிழமை இரவு 11:30 க்கு அமாவாசை நடப்பதாக வைத்துக்கொண்டால், ஆங்கில கலண்டர் வழக்கப்படி இரவு 12 மணிக்கு செவ்வாய்கிழமை துவங்கி விடும். இவர்களுக்கு அந்த செவ்வாய்கிழமை மாதத்தின் முதல் நாளாகி விடும். இன்னுமொரு உதாரணம். (ஆங்கிலக் காலண்டரில் நள்ளிரவு 12 மணிக்கு நாள் துவங்கும் என்பதை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.) லண்டன் நேரப்படி புதன் கிழமை இரவு 1:30 மணிக்கு அமாவாசை நடக்கிறது என்றால் அன்று பகல் கடந்து மீண்டும் இரவு 12 மணியாகும்போது ஆங்கில காலண்டரில் வியாழக்கிழமை துவங்கும். இவர்கள் 12 மணிக்கு துவங்கும் அந்த வியாழக்கிழமையில் மாதத்தின் முதல் நாளை அனுஷ்டிப்பார்கள். இதுதான் இவர்களின் காலண்டரின் தத்துவம்.\nஇதை நீங்கள் சரி பார்க்கவேண்டுமெனில். இவர்களுக்கு லண்டன் நேரத்தில் அமாவாசையைக் கணித்துக்கொடுத்த Fred என்பாரின் இணையதளத்திற்குச் செல்லுங்கள். லிங்க் இதோ http://astropixels.com/ephemeris/phasescat/phases2001.html . ஆங்கில வருடத்தில் அமாவாசை எப்போது நடக்கும் என்பதை new moon எனும் தலைப்பில் லண்டன் நேரத்தில் fred குறிப்பிட்டிருப்பார்.\nஇரண்டையும் மேற்சொன்ன அளவீட்டின்படி ஒப்பிட்டுப்பாருங்கள்.\nஉதா: ஜனவரி 10 அன்று இரவு ௦1:31க்கு லண்டனில் அமாவாசை. இவர்கள் காலண்டரில் ஜனவரி 11 ரபியுல் ஆகிர் ஆரம்பம்.\nமே 6 அன்று இரவு 7:30 க்கு லண்டனில் அமாவாசை. இவர்கள் காலண்டரில் மே 7 ஷஅபான் ஆரம்பம்.\nஇவர்கள் காலண்டர் எப்படி தயாரிக்கிறார்கள். அதற்கும் குர்ஆன் ஹதீஸுக்கும் ஏதாவது த��டர்பிருக்கிறதா எனும் தகவல்களுக்கு இந்த லிங்கை பின்தொடருங்கள் piraivasi.com/2015/10/17.html\nவிஞ்ஞானம் பகுதி-4: விஞ்ஞான ஒளியில் மனாசில்\nகிப்லா மாற்றம் யூத சதியா\nபிறை மீரான்: ஹிஜிரா கமிட்டியின் பின் வாசல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/10/blog-post_548.html", "date_download": "2019-04-25T16:42:42Z", "digest": "sha1:N4O4AVUQ5A5G3XSX3TWFHNJHBZFANR3O", "length": 9482, "nlines": 204, "source_domain": "www.yarlitrnews.com", "title": "சிக்கன் குருமா செய்வது எப்படி ??? - Yarlitrnews", "raw_content": "\nசிக்கன் குருமா செய்வது எப்படி \nசிக்கன் - 250 கிராம்\nபெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)\nதக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nதுருவிய தேங்காய் - 1/4 கப்\nபச்சை மிளகாய் - 1\nசோம்பு - 1 டீஸ்பூன்\nமிளகாய் தூள் - 1 டீஸ்பூன்\nமல்லித் தூள் - 2 டீஸ்பூன்\nகசகசா - 1 டீஸ்பூன்\nஎண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்\nபிரியாணி இலை - 1\nபட்டை - 1/4 இன்ச்\nபூண்டு - 6 பற்கள்\nமுதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் பச்சை மிளகாயை போட்டு லேசாக வதக்கி, பின் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு, அத்துடன் பச்சை மிளகாயையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மென்மையான பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.\nபின்னர் சிக்கனை நன்கு கழுவி, சுத்தம் செய்து, மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி தனியா வைத்துக் கொள்ள வேண்டும்.\nபின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் பூண்டு, வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.\nபிறகு அதில் சிக்கனை சேர்த்து நன்கு வதக்கி, உப்பு தூவி 5-7 நிமிடம் வதக்கி, பின் 2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, குறைவான தீயில் 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும்.\nவிசில் போனதும், குக்கரை திறந்து, அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, தண்ணீர் ஊற்றி, 10 நிமிடம் நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சிக்கன் குருமா ரெடி\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/174528?shared=email&msg=fail", "date_download": "2019-04-25T15:43:27Z", "digest": "sha1:G62Y25I3QWKPPTS5WAMAE5ED2AATTB4V", "length": 21488, "nlines": 116, "source_domain": "malaysiaindru.my", "title": "தமிழ்ப்பள்ளிகளில் “டோப் டென்” பாலர் பள்ளி சிக்கல்கள் – Malaysiaindru", "raw_content": "\nமக்கள் கருத்துஏப்ரல் 10, 2019\nதமிழ்ப்பள்ளிகளில் “டோப் டென்” பாலர் பள்ளி சிக்கல்கள்\nகடந்த ஞாயிறன்று தமிழ் காப்பக இயக்கத்தின் பன்மை வகுப்பு எதிர்ப்புக் கூட்டத்திற்கு நானும் நண்பர் மணியமும் சென்றிருந்தோம்.\nஒரு சிலரைத்தவிர எல்லாம் பழமையான ம இ கா கூட்டத்து கல்வி மான்கள்தான்.\nபன்மை வகுப்பு திட்டத்தை ஒத்திப்போட முடிவானது.\n என்ன காரணம் காட்டி ஒத்திப்போடுவது பற்றி யாரும் சொல்லவில்லை. தீர்மானமும் கல்வி அமைச்சரை சந்திக்கப்போவதாகவும் சொன்னார்கள்.\nகல்வி அமைச்சில் இப்போதைய ஆலோக மன்ற உறுப்பினர் அதாவது முன்னாள் தலையாசியர் மன்ற தேசிய தலைவர் கூட வந்திருந்தார். 1 நிமிடம் பேசினார்.\nபிரபல பிற முன்னாள் ஆசியர்களும், முன்னாள் த.ஆசிரியர்கள்,முனைவர்கள்,,பெரிய பெரிய ஆய்வியல் வித்வான்கள் எல்லாம் இருந்தார்கள்.\nஎப்போதும் போல 60 ஆண்டுக்கால இன்றைய அறிவுக்கு உதவாத பழைய அனுபவ பல்லவி பாடம்தான் நடத்தினார்கள்.\nநாட்டில் 450 பள்ளிகளில் பாலர் பள்ளிகள் இல்லை பொறுப்பில் இருந்த அதிகார ஆளுமைவாதிகள், அடிப்படை பாலர் பள்ளிகள் முக்கியத்துவமும் மாணவர் பற்றாக்குறைக் காரணக்குறிப்புகளை பற்றியெல்லாம் பேசினார்கள்.\nஅரசியல் வழி ஒரு துணைக் கல்வி அமைச்சர் சீன தனியார் பாலர் பள்ளிகளுக்கு நிதிகளுக்கு வாக்குறுதிகள் தருவதை செய்திகளில் பார்க்கின்றோம்.\nமலாய் இனத்தவர்களுக்கு கிராமம் தோறும், புது வீட்டுமனை திட்டங்களில் தடிக்கா, தக்ஷ்கா, புக்ஷ்கா என்றும்,இன்னும் இசுலாமிய பாலர் பள்ளிகள் இயல்பாக நடப்பதுண்டு.\n450 தமிழ் பாலர் பள்ளிகளுக்கு மட்டும் இந்த ஏமாந்த நிலை. பாலர் பள்ளிக்கும் தமிழ்ப்பள்ளிகள் மாணவர் பற்றாக்குறைக்கும் நேரடி சம்பந்தம் உண்டு. தமிழ்க் கல்வி சார்பு பொறுப்பாளர்கள் BN அரசு தந்த வாய்ப்புகளை தவற விட்டுவிட்டு, இப்போ பன்மை வகுப்பு வேண்டாம் என்று சிந்திக்க சந்திக்கிறார்கள். நாட்டில் ஆயிரக்கணக்கில் தன் முனைப்பு பயிற்சிகள் \nதமிழ்ப்பள்ளிகள்அல்லது தனியார் தமிழ் பாலர் பள்ளிகள் அரசு சார்பில் நிலைப்பெறாத வரையில் பன்மை வகுப்பு பற்றி பேச, எதிர்க்கவோ ஆசிரியர்கள் குறிப்பா முன்னாள் கூட்டமும் ���ரசியல் வாதிகளின் அரசூதிகள்தான் பொறுப்பு என்பேன்.\nஅதிகமான தமிழ் ஆசிரியர்களை கொண்ட மஇகாவும் தூங்கியது.\nதமிழியல் மணி மன்றங்கள், இயக்கங்கள், தமிழ் அறவாரியம் உட்பட பல பல பயிற்சிகள் என்று ஏமாந்து அரசின் பன்மை வகுப்புக்கு வழி விட்டதுதான் உண்மை\nஅமைச்சின் தமிழ்த்துறை நிருவாக அதிகாரிகள் முதல் துரோகத்தனம் மன்னிக்க முடியாததாகும்.\n“தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு” என்று அரசியல் ஆர்ப்பாட்ட சுலோகங்கள் ஏந்திய செடிக்கின் டத்தோ ராஜேந்ததிரன் கூட நிகழ்வில் இருந்தார்.\nஇண்டியன் புளு பிரிண்டில் கூட தமிழ் பாலர் பள்ளிகளுக்கு பரிந்துரை ஏதும் செய்யவில்லை என்ற கோபம் நமக்குண்டு.\nஅவர் பேசுகையில் “எல்லா மொழி பள்ளிகளிலும் பன்மை வகுப்பு திட்டமுள்ளது” என்று அவருக்கே உரித்தான அரசு சமாதான சிபாரிசுதான் செய்தார்.\nஇந்நாட்டில் மலாய், சீனப் பள்ளிகளின் நிலை வேறு.\nஆனால் 200 ஆண்டுக்கால தமிழ்ப்பள்ளிகளின் வரலாறு வேறு.\nபாலர் பள்ளி இழப்புகளுக்கு அரசியல், அரசு தந்த அவமானங்கள் இன்றும் தொடர்கிறது.\n“தமிழ் மொழியே நமது தேர்வென்று” சொல்ல நம் இயக்குநர்கள் ஆய்வியல் வழியற்று,”பள்ளிக்கே” என்று கட்டடங்களுக்கு அரசியல் பொதுச் சாயம் பூசினர்.\nஅரசு சொத்தான கட்டடங்களை காட்டி அரசியலுக்கு ஓட்டு சேர்த்த பல உண்ணிகள் பண தின்னிகளாக சமூக மாற்றத்துக்கு சுமார் 2 பில்லியனை கரைத்துள்ளனர்.\nபள்ளி கட்டிடங்களை மீண்டும் அரசு சொத்தாக்கி ஏமாந்து போனதுதான் அதர்ச்சி தரும் மிச்சம் \n1.நாடு முழுக்க “தமிழ் பாலர் பள்ளிகள் வேண்டும்” என்ற பிரசாரம் மட்டுமே அரசியல், அரசுக்கு கேற்கும்.\nபன்மை வகுப்பு நிறுத்தம்,பாலர் பள்ளி அமைத்தல், மாணவர்கள் சேர்க்கை வழி மட்டுமே சாத்திய முடியுவாகும்.\nபாலர் மாணவர்கள், பெற்றோர்கள், சமூகத்தலைவர்கள், அரசியல் அரசு,அதிகாரிகள் குறிப்பா தலைமை ஆசிரியர்களின் மொழி, இனம் கடபாடு வழி மட்டுமே நிலை நாட்ட முடியும்.\nநாம் அதிகம் நம்பி இருந்த தமிழ் அறவாரியம் கூட பன்மை வகுப்பு எதிர்ப்பில் , பாலர் பள்ளி மேம்பாட்டில் இப்போதுதான் கை வைக்க முனைகிறது என்பதில் மகிழ்ச்சிக்கொள்கிறோம்.\nதமிழ்ப்பள்ளி பாலர் பள்ளிகள் திட்டத்தில் தமிழ் அறவாரியம் புதிய கோணத்தில் எல் பி எக்ஷ் அமைப்புக்கு தரவு செய்தது போன்று கையாண்டு இருக்க வேண்டும்.\nபாலர் பள்ளிகள் வழி மட்டுமே மாணவர் எண்ணிக்கைகளை அதிகரிக்க முடியும்.இதனால் மட்டுமே PT 1 முதல் PT 3 வரை தமிழ் மொழி தேர்வுகளில் மாணவர் நாட்டமும் அக்கறையும் நிலை நிறுத்தப்படும்.\nஆண்டாண்டு சீனப்பள்ளிகளில் 12 ஆயிரம் இண்டிய மாணவர்களும், 52 % தேசியப் பள்ளிகளிலும் இண்டியர்கள், தமிழர்கள் போய் தொலைவதற்கு காரணங்களை காண்போம்:\n1.தமிழ்ப்பள்ளிகளில் பாலர் பள்ளிகள் இல்லாமை.\n2.பள்ளி வாரியங்கள், பெ ஆ சங்கங்கள், பழைய மாணவர் சங்கங்கள், தலைமையாசிரியர்கள் திமிரான போக்கால் பாலர் பள்ளிகள் அமைக்க முன்வராத அலட்சியத்தனம்.\nபாலர் பள்ளிகளுக்கேற்ப வகுப்பறைகள் அல்லது நிலம் இருந்தும் அரசு மானியம் இல்லாமை.\nஇடை நிலைப்பள்ளிகளில் தமிழ் மொழிக்கு கட்டாயம் பாட திட்டம் ஏற்படாதது. இ. நிலைப்பள்ளிகளில் தமிழ் மொழி இயக்கம் இல்லாமை. மாணவர்களை, பெறோர்களை மிரட்டும் ஆதிக்கத்தனம் செய்வது.\n5.தமிழ்ப் பள்ளிகள் தூரம் , பொருளாதாரம் ஈடுகட்ட முடியாத 50% ஏழைகள் வறுமையின் கீழ் B4 அடியில் மிதப்பவர்களின் வாழ்வாதார சூழல்.\n6.இயக்கங்கள் அரசு பணத்தை திட்டம் போட்டு அரசியல் தனமா திருடி தொண்டு நிலை மாறி வணிக வசூல் மயமாகிப்போனது.\n7.மக்களுக்கு தமிழ்பள்ளிகள் மீது தலைமைத்துவ ஆளுமை மீது நம்பிக்கையின்மை ஏற்பட்டது.\nசமுதாயம் அடுத்தக் கட்ட தமிழ்ப்பள்ளி, தமிழ் மொழி, மேன்மைக்கு இளைஞர்களை, யுவதிகளை தயார் செய்யாது, பணமே பிரதானம் என்ற சந்தர்ப்பவாத சுய நல போக்கில் சமுதாயத்தை முன் வைத்து சுய முதலீட்டு மாயை செய்வது.\nகூட்டம் போடுவது. தீர்மானங்கள் போடுவது. வந்திருக்கும் பிரமுகர்கள் கூட்டத்தை காட்டி படம் பிடித்து, அத்தோடு காணமல் போனவர்கள் பெரும் பெரும் தலைவர்களானதால் சமுதாயம் ஏமாந்து நம்பிக்கை, இழந்தது. தமிழனையும் தமிழ்ப்பள்ளிகளின் கோளாறு தலைமைத்துவத்தை நம்ப மறுக்கும் அறிவுமிக்க பாமரர்கள்.\n10.ஊடகங்கள் தமிழ்மொழி, தமிழர்கள், இண்டியர்கள், சமயம் , ஆன்மிகம், இந்துத்துவம், சிவனியம், தமிழ் சமயம், சைவ சித்தாந்தம் போன்ற முழுமையான நெறிகள், ஆய்வுகள் தெரியாமல், கணினியில் ‘கோப்பிபேக்ஷ்டு” வித்தையில் நிருபராகி இனத்தையும் மொழியையும் சமயத்தையும் போட்டு குழப்புவதால் வெறுத்துப் போன மக்கள் “மலாய் பள்ளிகளே போதுமட சாமிங்களா ” என்று ஒதுங்கிய மக்கள் கூட்டம்.\nஇறுதியாக செடிக் டத்தோ ராஜேந்திரன் அவர்கள் பொறுப்பிலிருந்து விலகியபோது, செடிக்கின் மீத நிதியான 90 மில்லியனை அரசு மெச்சிக்க அரசிடம் திரும்பக் கொடுத்து அரசுக்கு ” அறம்” காத்த தமிழ் சேதம் செய்ததால் சுமார் 50 பள்ளிகளில் பாலர் பள்ளி அமையும் வாய்ப்பை இழந்த ஏக்கத்தை எண்ணி தமிழியம் தவிக்கிறது.\nபலர் கேற்கலாம் “நாங்கள் என்ன செய்கிறோம் என்று\nமொழித்துறையில் பொறுப்பில், பதவியில்,சம்பளத்தில், அரசு ஓய்வூதியத்தில் இருப்பவர்கள், இருந்தவர்கள் ஏன் வழி காட்டாமல் தூங்குகிறார்கள்\nசமுதாயத்து மொழி, இன தோல்விகள் எல்லாம் படித்த பதவியர்கள் மேம்மட்ட பகட்டு,விளம்பர அரசியல் ஆடுவதால் “மொழி ஆளுமை சக்தி” ஆட்டங்கண்டுள்ளது.\nதமிழ் மொழி காப்பகம் போன்ற இன்னும் பல இயக்கங்கள் மீண்டும் முயற்சி , முயற்சி என்று முயற்சிக்காமல் தமிழ்ப் பள்ளி பாலர் பள்ளிகள் அமைத்தல், மாணவர்கள் சேர்க்கையில் முடிவான மீட்சி ஆய்வு திட்டம் செய்து பிரதமர் வரை போக வேண்டும். அத்துடன் PT 1 முதல் PT 3 மாணவர்களின் தமிழ் மொழி ஆர்வமும் ஆதிக்கம் பெற உணர்வுகள் தமிழ் குருதியோடு ஊக்கம் பெற வேண்டும்.\nமலேசிய தமிழர்களை மடைமாற்றம் செய்ய முனையும்…\nபுதிய மலேசியாவில் தமிழர் உரிமைகள் நிராகரிக்கப்படுகிறதா\nதமிழர் தாயக மண்ணில் தமிழர் ஆட்சி…\nம. நவீண் அறிக்கை வெளியிட்டதால் இம்மாநிலத்தில்…\nதமிழர்கள் தமிழர் நாட்டில் யாருக்கு ஓட்டு…\nமலேசிய தமிழ் இந்திய வாடகை வாகன…\nஇன்று உலக காடுகள் தினம்\nதமிழர் இனத்தின் எதிரியான வை.கோபால்சாமி நாயுடுவுக்கு…\nதமிழ் சீன மொழிப் பள்ளிகள் தேவையில்லையென…\nதமிழின துரோகி தலைமையில் தமிழ் நூல்…\nமலேசிய இந்தியனால் மலேசியத் தமிழர்களின் அரசியல்…\nதமிழர்களால்தான் மலேசியாவில் தமிழ்க் கல்விக்கு பாதிப்பு…\nஅமைச்சர் பதவியிலிருந்து பொ.வேதமூர்த்தி பதவி விலக…\nநம் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவோம், பிறந்த…\nமலேசிய நாம் தமிழர் இயக்கம் மற்றும்…\nசீபில்டு மாரியம்மன் திருகோவிலில் அத்துமீறி அராசகம்…\nசுபாங் சீபில்டு தமிழர் திருக்கோவிலில் தமிழர்கள்…\nமாவீரர் நாள் எழுச்சி நாள் (27…\nசீ பீல்டு ஆலய விவகாரத்தில் சிலாங்கூர் சட்ட மன்றம், கணபதி ராவ் ஒருதலைப்பட்ச நிலை கொள்ள வேண்டாம்\nதமிழீழத்திற்கு ஆதரவான ஐயா பழ. நெடுமாறனின்…\nடான்ஸ்ரீ சோமா அறவாரியத்தின் 10 ஆயிரம்…\nதாய்மொழியை வாய்மொழியாக்கினால் ‘தமிழ்வெறியர்’, மின்னல் வானொலி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/media", "date_download": "2019-04-25T15:45:54Z", "digest": "sha1:HQGPK2CJSVXJ53XABFB3AE62VHMPWL7Y", "length": 15809, "nlines": 212, "source_domain": "lankasrinews.com", "title": "Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபோட்டியில் கோஹ்லியை கெட்ட வார்த்தையில் பேசியது ஏன் தமிழக வீரர் அஸ்வின் கொடுத்த விளக்கம்\nகிரிக்கெட் 4 hours ago\nதங்க மங்கை கோமதிக்கு முதல் ஆளாக தேடிச் சென்று உதவிய நடிகர் ரோபோ சங்கர்... குவியும் பாராட்டுகள்\n மைதானத்தில் அஸ்வினை கிண்டல் செய்த கோஹ்லி\nகிரிக்கெட் 8 hours ago\nகடவுள் இல்லை.. உதவாமல் வீடியோ எடுத்தனர் இலங்கை குண்டு வெடிப்பில் தந்தையை பறிக்கொடுத்த மகள் கண்ணீர் விட்டு கதறல்\nகனடாவில் வாழ்வை தொடங்கும் ஆசையில் வந்த இந்திய குடும்பம்: நீச்சல் குளத்தில் வாழ்விழந்த பரிதாபம்\nதென் ஆப்பிரிக்காவில் கன மழை வெள்ளப்பெருக்கு: 60 பேர் உயிரிழப்பு\nஏனைய நாடுகள் 10 hours ago\nகொழும்பில் புத்த மதத்தை சேர்ந்த தற்கொலை குண்டுதாரியா லட்சக்கணக்கானோர் பார்வையிட்ட வீடியோவின் பின்னணி\nகொழும்பு ஹொட்டலில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் தடுமாறிய தற்கொலைதாரி: சிசிடிவி காட்சிகள் வெளியானது\nதன் மகனை கொலை செய்த குற்றவாளியை நோக்கி தாய் கூறிய வார்த்தை\nஅமெரிக்கா 17 hours ago\nஉயிரை பறிக்கும் முன்னர் குழந்தையுடன் கொஞ்சிய தீவிரவாதி: ரத்தக்களறியாகிய ஆலயத்தில் அலறிய மக்கள்\nஇலங்கை குண்டு வெடிப்பில் தீவிரவாதியை முதலில் அடையாளம் கண்ட நபர்.. கண்கலங்க வைக்கும் பின்னணி\nமாமிசம் அரைக்கும் ராட்சத இயந்திரத்திற்குள் விழுந்த இளம்பெண் பலி\nஅமெரிக்கா 1 day ago\nநான் பிரதமர் ஆவேன் என்று நினைத்து பார்த்ததே இல்லை\nஇந்தியா 1 day ago\nதாக்குதலுக்கு முன் உறுதிமொழி எடுத்த பயங்கரவாதிகள்: சற்றுமுன் வெளியான வீடியோ\nஅதிரடி காட்டிய வாட்சன்... 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி\nகிரிக்கெட் 2 days ago\nமீண்டும் பற்றியெரியும் பிரான்ஸ் தெருக்கள்: இம்முறை மஞ்சள் மேலாடை போராட்டங்கள் காரணம்\nபிரான்ஸ் 2 days ago\nஅருகருகில் புதைக்கப்பட்ட குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் சடலங்கள்\nஆமைகளின் கண்ணீரை அருந்தும் வண்ணத்துப் பூச்சிகள்\nவிஞ்ஞானம் 3 days ago\nபைப் ரிப்பேர் செய்ய நதியில் இறங்கியவரின் இடுப்பை கவ்விய முதலை: பின்னர் நடந்த சோகம்\nஏனைய நாடுகள் 3 days ago\nஇலங்கையில் அவசர நிலை பிரகடனம் வருவதற்கு முன்னே வீட்டிற்குள் பதுங்கிய மக்கள் வெறிச்சோடி காணப்படும் சாலைகளின் வீடியோ\nவாக்குப்பெட்டியை சுமந்த பெண் மாவட்ட ஆட்சியர்.. குவியும் பாராட்டு\nபெரும் சத்தம் கேட்டது... மருமகன்- மகன் இறந்துட்டாங்க இலங்கை குண்டு வெடிப்பில் கண்ணீர் விட்டு கதறிய தந்தை\nதசைப்பிடிப்பிலிருந்து மீண்டு வந்த டோனி\nகிரிக்கெட் 4 days ago\nசிக்ஸ் லைனில் பறந்து கேட்ச் பிடித்து அக்சர் பட்டேலிடம் தூக்கி எறிந்த இங்ராம்..நொந்து போய் வெளியேறிய கெய்ல் வீடியோ\nகிரிக்கெட் 5 days ago\nகோஹ்லியை தொடர்ந்து தமிழக வீரர் அஸ்வினை அசிங்கப்படுத்திய தவான்..அரங்கமே அதிர்ந்த வீடியோ\nகிரிக்கெட் 5 days ago\nநடு ரோட்டில் இன்னொரு பெண்ணுடன் பிடிபட்ட கணவன்: நிறைமாத கர்ப்பிணி மனைவி அதிரடி\nஏனைய நாடுகள் 5 days ago\n13 குழந்தைகளை சங்கிலியால் கட்டிப்போட்டு சித்திரவதை செய்த பெற்றோர் வழக்கில் தீர்ப்பு\nஅமெரிக்கா 5 days ago\nஇறுதிச்சடங்கில் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்த பெண்கள்..திடீரென்று உள்ளே நுழைந்து குரங்கு செய்த நெகிழ்ச்சி செயலின் வீடியோ\nதெற்காசியா 6 days ago\nபிரான்ஸ் தேவாலய தீ விபத்தில் ஹீரோவாக செயல்பட்டு சேதத்தை தவிர்த்த ரோபோர்ட் முதல் முறையாக வெளியான வீடியோ\nபிரான்ஸ் 6 days ago\nதமிழக வீரர் அஸ்வினை அநியாயத்துக்கு அசிங்கப்படுத்திய கோஹ்லி..கொல்கத்தா போட்டியில் நடந்த வீடியோ\nகிரிக்கெட் 6 days ago\nஇதை படிக்கலனா படிச்சிடுங்க ப்ளீஸ்\n10 வருட காதலுக்கு பிறகு திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகர் மானஸ்- அழகான ஜோடியின் புகைப்படம் இதோ\nகவர்ச்சி உடையில் கணவருடன் கடற்கரையில் நடிகையின் ரொமான்ஸ் கண்ணை பரிக்கும் ஹாட் போட்டோக்கள்\nபுதிய படத்தில் செம்ம கவர்ச்சி உடையில் நடிகை கஸ்தூரி\nஉயிரை பறிக்கும் முன்பு குழந்தையுடன் கொஞ்சிய தீவிரவாதி.. ரத்தக்களறியாகிய ஆலயத்தில் அலறிய மக்கள்\nதளபதி63ல் ஷாருக்கான் ரோல் இதுதான் பாலிவுட் மீடியாவில் செய்தி - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nதிருமணம் ஆகாமலேயே கர்ப்பமான பிரபல நடிகை- காதலருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படம் இதோ\nஇலங்கையில் தீவிரவாதியாக மாறியது தொழில் அதிபர் மகன்களா.... ஜீரணிக்கமுடியாத திடீர் திருப்பம்\nஇலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு முன் உறுதிமொழி எடுத்த பயங்கரவாதிகள்.. வெளியான அதிர்ச்சி வீடியோ காட்சி..\n2 நாட்கள் அமைதிக்கு பிறகு இலங்கையில் மீண்டும் இன்று தியேட்டர் அருகே வெடி சத்தம்\nதனது மகள் போஷிகாவை பார்க்க அனுமதி கேட்ட தாடி பாலாஜி- அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்\nகொழும்பு புறநகர் பகுதியில் பெண்ணை போல புர்கா அணிந்து சென்ற ஆண்\nஅனுசரித்து போக சொன்ன இயக்குனர், அம்பலப்படுத்திய நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/12/12/case.html", "date_download": "2019-04-25T15:59:46Z", "digest": "sha1:WLJIXDKN3AC2E4NIQR4AF4FQGSFEGTME", "length": 16213, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "தம்பிதுரை மனைவியின் கல்லூரிக்கு எதிராக வழக்கு | Case filed against college of TN ministers wife - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் இன்றும் மரியாதை\n19 min ago கருணாநிதி நினைவிடத்திற்கு ஸ்டாலின் மீண்டும் வருகை.. திமுக உறுப்பினர்களுடன் ஆலோசனை\n38 min ago இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்பு.. அமெரிக்கா எச்சரிக்கை.. பதற்றம்\n1 hr ago கங்கை நதியில் ஆரத்தி காட்டி வழிபாடு.. தொண்டர்களுடன் சேர்ந்து பூஜை செய்த மோடி\n1 hr ago உயிரை விட்ட உரிமையாளர்.. உடலை விட்டு பிரிய மறுத்த வளர்ப்பு நாய்\nFinance அட நிஜமாவா .. சில மளிகை பொருட்கள் விலை ரூ.1 மட்டும்.. பிளிப்கார்ட்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nMovies தல பிறந்தநாளை சன் டிவியில் 'விஸ்வாசம்' பார்த்து கொண்டாடுங்க\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புத�� சோகம்\nதம்பிதுரை மனைவியின் கல்லூரிக்கு எதிராக வழக்கு\nஅமைச்சர் தம்பிதுரையின் மனைவி பானுமதி தலைவராக உள்ள அதியமான் பொறியியல் கல்லூரிக்கு எதிராகசென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த மனுவை சென்னையைச் சேர்ந்த வக்கீல் சுவாமிநாதன் என்பவர் தாக்கல் செய்துள்ளார். தனது மனுவில் அவர்கூறியிருப்பதாவது:\nதமிழ்நாடு நில சீர்திருத்த சட்டப்படி, பொறியியல் கல்லூரிகளுக்கு 25 ஏக்கர் நிலமும், கலைக் கல்லூரிகளுக்கு 10ஏக்கர் நிலமும் இருக்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் நிர்ணயித்துள்ளது.\nஆனால் ஓசூரில் உள்ள அதியமான் பொறியியல் கல்லூரிக்குச் சொந்தமாக ஓசூர், தேன்கனிக்கோட்டை,ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் 216.38 ஏக்கர் நிலம் உள்ளது.\nஇந்த நிலப் பரப்பை தொழில்நுட்பக் கவுன்சிலும் அங்கீகரித்துள்ளது. ஆனால் இது சட்டவிரோதமானது.உச்சவரம்பைத் தாண்டி, மிக அதிக அளவிலான நிலப்பரப்பைக் கொண்டிருக்கிறது அதியமான் பொறியியல்கல்லூரி.\nதமிழ்நாடு நிலச் சீர்திருத்த சட்டத்தின் படி நிலப்பரப்பை கொண்டிராத சில பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணாபல்கலைக்கழகம் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. ஆனால் அதியமான் பொறியியல் கல்லூரி தொடர்பாக அதுஎந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஎனவே, அதியமான் கல்லூரிக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரம் சட்டவிரோதமானதே. சட்டத்திற்கு விரோதமாககொடுக்கப்பட்டுள்ள அங்கீகாரத்தை ரத்து செய்து கோர்ட் உத்தரவிட வேண்டும். அதுவரை கல்லூரியின்செயல்பாடுகளை முடக்கி வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார் சுவாமிநாதன்.\nஇந்த மனு தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி நாகப்பன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது அரசு வழக்கறிஞர் என்.ஆர். சந்திரன் குறுக்கிட்டு, \"இது பொது நலன் வழக்கு அல்ல. நிலப்பரப்புதொடர்பான அரசு உத்தரவு பாரபட்சமான முறையில் அனுப்பப்படவில்லை. மொத்தம் 66 பொறியியல்கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டது\" என்றார்.\nஇதையடுத்து அதுதொடர்பான தகவல்களை கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும்இவ்வழக்கு தொடர்பான விசாரணையும் ஒத்திவைக்கப்பட்டது. x uĀ APmkPЦlt;/b>\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழ்நாடு என் அடையாளம் என்று கூற கூசுகிறது.. மஸ்கட்டிலிருந்து ஒரு குமுறல்\nமொட்டின் வாசத்தை போல சுகமான காலம்\nதிரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ\nஜிஎஸ்டி... குட்நைட்... ஸ்வீட் டிரீம்ஸ்... டேக் கேர் #gstrollout #GSTTryst #GST\nஅத்தனை அழகையும் ஓரம் தள்ளி விட்டு\nஅப்போ வெளிநாட்டுல டவுன்லோட் பண்ணிப் பார்க்கலாமா பாஸு\n2 இலைக்கே 4 லாரின்னா.. \"தோப்பு\" வச்சிருக்கவங்க எல்லாம் எவ்ளோ பாவம்\nபடித்தது சிவில்.. செய்வது சாக் ஆர்ட்.. மனதில் ததும்பி நிற்பது கின்னஸ் ஆசை.. வாவ் வீரமணி\nஏன்டி உன் வீட்டுக்காரர் கிட்ட இதையெல்லாம் கேட்க மாட்டியா\nபேரென்னம்மா மஞ்சுளா.. எப்படிப் போறான்.. மஞ்சளா போறான்\nகருப்புச்சட்டையும்.. கத்திக் கம்புகளும்.. சிறுகதை நூல் வெளியீடு\nஉன்னாலே மாறுதடி.. உயிர் வானவில்லாய் ஆகுதடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-04-25T15:55:27Z", "digest": "sha1:A4DQKV5XZCYXMXJYVTOU2OJS36SOVLHV", "length": 16210, "nlines": 153, "source_domain": "ctr24.com", "title": "ஃபேஸ்புக் லைட்டின் புதிய அறிமுகம் | CTR24 ஃபேஸ்புக் லைட்டின் புதிய அறிமுகம் – CTR24", "raw_content": "\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nமருவானா எனப்படும் கஞ்சா பயன்பாட்டை சட்ட ரீதியாக்கியதன் பின்னரான காலப் பகுதியில் சாரதிகளினால் வாகனங்கள் செலுத்துவது தொடர்பான குற்றச் செயல்கள் அதிகளவில் பதிவாகவில்லை\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத்\nஅவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு, பாராளுமன்றம் ஒருமனதாக, வாக்கெடுப்பின்றி அங்கீகாரம் \nகனடா முக்கியமாக புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தில் ஒரு மாற்றம்\nதலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்பட்ட 8 தொடர் குண்டுவெடிப்ப�� சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர்\nஇலங்கையின் பாதுகாப்புத்துறையில் முக்கிய பதவிகளில் மாற்றம்\nஃபேஸ்புக் லைட்டின் புதிய அறிமுகம்\nஃபேஸ்புக் நிறுவனம் தனது சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஃபேஸ்புக் லைட், மெசெஞ்சர் லைட் போன்ற சேவைகளையும் அறிமுகம் செய்தது. இதில் மெசெஞ்சர் லைட் கடந்த வருடம் வெளியானது. முதல்கட்டமாக ஒரு சில நாடுகளில் மட்டும் வெளியான மெசெஞ்சர் லைட், பின்னர் பல நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது.\nஃபேஸ்புக் லைவ், ஹை குவாலிட்டி வீடியோ ஸ்ட்ரீமிங், கலர் கலரான ஸ்டேட்டஸ் வசதிகள் என 4G யூசர்களுக்கு ஃபேஸ்புக் மொபைல் அப்பில் நிறைய வசதிகள் இருந்தாலும், ஒரு 2G யூசர் எதிர்பார்ப்பது என்னவோ, ஸ்டேட்டஸ் மற்றும் கமென்ட்ஸ் வசதிகளை மட்டும்தான். இந்த அடிப்படை வசதிகளை மட்டுமே தந்து ஹிட் அடித்தது ஃபேஸ்புக் அப்பின் லைட் வெர்ஷன். அதே வரிசையில் மெசெஞ்சர் லைட்டும் இடம் பிடிக்குமா\nமுழுமையான மெசெஞ்சர் அப் சைஸ் 50 MB என்றால், இந்த லைட் வெர்ஷன் 5 MB-யிலேயே முடிந்துவிடுகிறது. அதிக மெமரியை எடுத்துக்கொள்ளும் சிக்கல் இல்லாததால், குறைந்த அளவு இன்டர்னல் மெமரி கொண்ட போன்களுக்கும் ஏற்றபடி மெசெஞ்சர் லைட் இருக்கிறது.\nமெசெஞ்சரின் முழு வெர்ஷனில் இருக்கும் Gif ஃபையில் அனுப்பும் வசதி, சட் பாட்ஸ், வொய்ஸ் கோல் மற்றும் வீடியோ கோலிங், ஸ்டோரீஸ், சட்டிங்கில் இருக்கும் எமோஜி ரியாக்ஷன்கள் போன்றவை எல்லாம் இதில் இருக்காது. வீடியோ கோலிங் மற்றும் வோய்ஸ் கோலிங் வசதிகளுக்குப் பெரும்பாலானோர் மெசெஞ்சரைப் பயன்படுத்துவதே கிடையாது என்பதால், அவை இல்லை என்பதெல்லாம் இதில் குறையே இல்லை.\nமற்றபடி, வட்ஸ்அப் போலவே இன்ஸ்டன்ட்டாக மெசேஜ்கள் அனுப்பவும், உரையாடவும் இந்த லைட் அப் நல்ல ஒப்ஷன். குறிப்பாக மொபைலின் ஃபேஸ்புக் அப்பில் மெசேஜ் பக்கம் சென்றாலே, மெசெஞ்சரை இன்ஸ்டால் செய்யச் சொல்லும் ஃபேஸ்புக்கிற்காக விருப்பமின்றி 100 MB-களுக்கு மேல் இனி இழக்கத் தேவையில்லை.\nகுறைவான டேட்டாவை இழுக்கும் அண்ட்ரொய்டு லைட் அப்பை இன்ஸ்டால் செய்தே சமாளித்துக் கொள்ளலாம். எனவே மெசெஞ்சர் பயன்படுத்துபவர்களை விடவும், ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்குத்தான் இது சிறப்பாக இருக்கும்.\nமொத்தத்தில் குறைவான அப் சைஸ், 2G நெட்வொர்க்கிற்கிலும் கைகொடுக்கும் ��ேகம், குறைவான டேட்டா பயன்பாடு, அந்த மெசெஞ்சரின் அதே தோற்றம், குறைவில்லாத அடிப்படை அம்சங்கள் எனப் பயன்படுத்த எளிமையாக இந்த அப் இருக்கிறது.\nஇந்த வசதிகளுடன் கூடுதலாக, ட்ரெண்ட்டிற்கு ஏற்ப எமோஜிக்கள் மற்றும் Gif ஒப்ஷன்களையும் சேர்த்தால் நிச்சயம் லைட் வெர்ஷனுக்கு ஒரு லைக் போடலாம். அண்ட்ரொய்டு போன்களுக்கான இந்த அப்பை கூகுள் ப்ளே ஸ்டோரில் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.\nPrevious Postகும்கி-2 இல் இசையமைப்பாளராக நிவாஸ் பிரசன்னா ஒப்பந்தம் Next Postபுதிய ஆளுநர் ஜூலி பெயட்டினுக்கு வழங்கப்பட்டுள்ள சக்திவாய்ந்த அதிகாரங்கள்\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை: சீனாவை விட இருமடங்கு அதிகம் என ஐ.நா அறிக்கையில் தகவல்\nசீனாவை விட இருடமடங்கு வேகமாக வளரும் இந்தியாவின் மக்கள் தொகை...\nமிகப் பெரிய பாதுகாப்பு அம்சங்களை இந்திய லோக்சபா தேர்தலுக்காக பேஸ்புக் நிறுவனம் செய்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சிக்கு தொடர்புடைய 687 பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் ட���ஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-04-25T16:12:55Z", "digest": "sha1:G5UMINHIBTED5UACESPU47BFOR4ME3VQ", "length": 14739, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "ரொறன்றோவில் இரண்டு ஈழத்தமிழர்கள் உட்பட எட்டுப் பேரைக் கொலை செய்த புறூஸ் மக்காதருக்கு ஆயுட்காலச் சிறைத்தண்டனையுடன் 25 ஆண்டுகளுக்கு பிணை மனுக்கோர முடியாது | CTR24 ரொறன்றோவில் இரண்டு ஈழத்தமிழர்கள் உட்பட எட்டுப் பேரைக் கொலை செய்த புறூஸ் மக்காதருக்கு ஆயுட்காலச் சிறைத்தண்டனையுடன் 25 ஆண்டுகளுக்கு பிணை மனுக்கோர முடியாது – CTR24", "raw_content": "\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nமருவானா எனப்படும் கஞ்சா பயன்பாட்டை சட்ட ரீதியாக்கியதன் பின்னரான காலப் பகுதியில் சாரதிகளினால் வாகனங்கள் செலுத்துவது தொடர்பான குற்றச் செயல்கள் அதிகளவில் பதிவாகவில்லை\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத்\nஅவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு, பாராளுமன்றம் ஒருமனதாக, வாக்கெடுப்பின்றி அங்கீகாரம் \nகனடா முக்கியமாக புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தில் ஒரு மாற்றம்\nதலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்பட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர்\nஇலங்கையின் பாதுகாப்புத்துறையில் முக்கிய பதவிகளில் மாற்றம்\nரொறன்றோவில் இரண்டு ஈழத்தமிழர்கள் உட்பட எட்டுப் பேரைக் கொலை செய்த புறூஸ் மக்காதருக்கு ஆயுட்காலச் சிறைத்தண்டனையுடன் 25 ஆண்டுகளுக்கு பிணை மனுக்கோர முடியாது\nரொறன்றோவில் இரண்டு ஈழத்தமிழர்கள் உட்பட எட்டுப் பேரைக் கொலை செய்த புறூஸ் மக்காதருக்கு ஆயுட்காலச் சிறைத்தண்டனையுடன் 25 ஆண்டுகளுக்கு பிணை மனுக்கோர முடியாது என்று நீதிபதி அறிவி;த்த தீர்ப்பில் குறிப்பிட்டார்.\nஸ்கந்தராசா நவரெட்ணம், கிருஷ்ணா கனகரட்ணம் உள்ளிட்ட எட்டுப்பேரை தொடர்கொலையாக புரிந்தமையை ஏற்றுக்கொண்ட மக்காதர் நீதிமன்றில் மன்னிப்புக் கோரியிருந்த நிலையில், இன்று அவருக்கான இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.\n50 ஆண்டுகள் வரை பிணையில் வெளிவரமுடியாத தீர்ப்பை வழங்குவது தொடர்பில் இடம்பெற்று வந்த வாதப் பிரதிவாதங்களின் நிறைவில், ஆயுட் தண்டனையுடன் 25 ஆண்டுகள் வரை பிணையில் வெளிவர விண்ணப்பிக்க முடியாது என்றும் நீதிபதி அறிவித்தார்.\nஇதன்படி, தற்பொழுது 67 அகவையுடைய மக்காதருக்கு 91 அகவை வரை நன்நடத்தை கோரி விண்ணப்பிக்க முடியாது.\nபொதுமக்களின் பாதுகாப்பு, மக்காதரின் அகவை, சமூகத்தில் இவ்வாறான சம்பவங்கள் மீள இடம்பெறுவதனை தடுத்தல் ஆகிய காரணிகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.\nகடந்த 2010ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையில் மக்காதர் இந்த தொடர் படுகொலைச் சம்பவங்களை மேற்கொண்டுள்ளதாகவும், கொலையுண்ட அனைவரும் பாலியல் முறைகேடு மற்றும் சித்தரவதைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாக புகைப்படங்களின் உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் மூலம் உறுதியாகியுள்ளது\nPrevious Postஒலிம்பிக் போட்டி ஆகியனவற்றுக்கான பதக்கங்கள் இலத்திரனியல் கழிவுகளில் கிடைக்கும் உலோகங்களைக் கொண்டு உருவாக்கப்பட உள்ளது. Next Postபௌத்தமயமாக்கலையும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும் தடுத்து நிறுத்துமாறு ....\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை: சீனாவை விட இருமடங்கு அதிகம் என ஐ.நா அறிக்கையில் தகவல்\nசீனாவை விட இருடமடங்கு வேகமாக வளரும் இந்தியாவின் மக்கள் தொகை...\nமிகப் பெரிய பாதுகாப்பு அம்சங்களை இந்திய லோக்சபா தேர்தலுக்காக பேஸ்புக் நிறுவனம் செய்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சிக்கு தொடர்புடைய 687 பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/chennai-vijay-edappadi", "date_download": "2019-04-25T15:45:06Z", "digest": "sha1:YRDWZFQTQSJZMB24LXXAD7QFACZEEYD2", "length": 8439, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் விஜய் சந்தித்து பேசினார்! | Malaimurasu Tv", "raw_content": "\nதிரைத்துறை பெண்களுக்கு மரியாதை இல்லை | நடிகை ரோஹிணி வேதனை\nகூத்தாண்டவர் கோவில் விழாவில், திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி..\nகாவிரி ஆற்றில் 2-வது நாளாக சிறுமியின் உடல் தேடும் பணி தீவிரம்..\nடிக்-டாக் செயலியால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை..\n மகிழ்ச்சியுடன் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி\nமே 19 வரை மோடி திரைப்படம் வெளியிடக்கூடாது \nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவாரணாசியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்துகிறார் பிரதமர்\nமிகப்பெரிய உருளைக் கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி \nஇலங்கை தலைநகர் கொழும்பு அருகே மீண்டும் குண்டு வெடிப்பு \nஇலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nஇந்தியா மற்றும் நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\nHome மாவட்டம் சென்னை சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் விஜய் சந்தித்து பேசினார்\nசென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் விஜய் சந்தித்து பேசினார்\nசென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் விஜய் சந்தித்து பேசினார்.\nவரும் 18 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படம் பல்வேறு தடைகளை கடந்து வெளியாக உள்ளது. இந்த நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் வீட்டிற்கு சென்ற நடிகர் விஜய் அவரை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது மெர்சல் திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை குழு சான்றிதழ் வழங்காதது குறித்து முதலமைச்சரிடம் விஜய் முறையிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், திரையரங்க கட்டண உயர்வுக்கு அனுமதியளித்ததற்கும், கேளிக்கை வரியை குறைத்ததற்கும் முதலமைச்சரிடம் விஜய் நன்றி தெரிவித்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி – நடிகர் விஜய் இடையிலான சந்திப்பின் போது செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு உடனிருந்தார்.\nPrevious articleதமிழகத்தில் 6 மாதத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார்-சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\nNext articleதிமுக தலைவர் கருணாநிதி தனது கொள்ளு பேரனுடன் சிரித்து மகிழும் காட்சி வெளியாகியுள்ளது\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீகாந்த் வாக்களித்த விவகாரம்|அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்\n மகிழ்ச்சியுடன் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி\nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/finance/39865-vegetable-prices-down-in-koyambedu.html", "date_download": "2019-04-25T16:18:43Z", "digest": "sha1:J2IUQL2Q3TL3HRUB72FKES7672LKL7FW", "length": 6478, "nlines": 67, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோயம்பேடு: காய்கறிகள் விலை 60% வரை குறைவு! | Vegetable prices down in Koyambedu", "raw_content": "\nகோயம்பேடு: காய்கறிகள் விலை 60% வரை குறைவு\nசென்னை கோயம்பேடு ‌சந்தையில் காய்கறிகளின் விலை 60‌ சதவிகிதம் வரை கு‌‌றைந்து��்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.\nநாள்தோறும் கோயம்பேடு சந்தைக்கு 280 லாரிகளில் காய்கறிகள் வந்த நிலையில்,‌ தற்போது கூடு‌லாக 70 ‌லாரிகளில் காய்கறிகள்‌ வருவதா‌கக் கூறுகின்றனர். கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், சின்ன‌ வெங்காயம், பின்ஸ், அவரை, தக்காளி உள்ளிட்ட ‌காய்கறிகளி‌ன் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.\nகடந்த மாதத்தில் ஒரு கிலோ 120 ரூபாயாக‌ இருந்த சின்ன ‌வெங்காயம்‌ ‌தற்போது 30 ரூபாய்க்கும், 60 ரூபாய்க்கு விற்ற பீன்ஸ், ‌‌கேரட் உள்ளிட்ட‌‌ காய்கறி‌கள் 15 ரூபாய்க்கும் விற்பதாகக் கூறுகின்றனர்.\nகடந்த மாதங்களில் 50 ரூபாய் வரை விற்ற தக்காளி தற்போது ஒரு‌ கிலோ 8 ரூபாய்‌க்கும் விற்கப்படுகிறது.‌ சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு ‌பகுதிகளிலிருந்து மட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நா‌கா ஆகிய மாநிலங்களிலிருந்தும் காய்கறி‌‌கள் வரத்து அதிகரித்துள்ளதால் விலை‌ குறைந்துள்ளதாக வியாபாரிக‌ள் தெரிவிக்கின்றனர்.\nஅதிபர் சிறிசேனவின் கோரிக்கையை ஏற்று இலங்கை பாதுகாப்புச் செயலர் ராஜினாமா\nவாரணாசி மோடி பேரணியில் ஓபிஎஸ் மற்றும் ரவீந்திரநாத் பங்கேற்பு\nதேர்தலுக்குப் பிறகு பிரச்சார குப்பைகளை அகற்றும் கேரள வேட்பாளர்கள்\nகுண்டு வெடிப்பு நிகழ்த்திய 9 பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியீடு\nமுறையாக குழந்தைகளை தத்தெடுக்கும் விதிமுறைகள் என்ன - ஒரு சட்டப் பார்வை\n''பெரிய முதுகுப்பையுடன் வந்த ஒருவரை என் கணவர் தடுத்து நிறுத்தினார்'' - இலங்கை குண்டுவெடிப்பை நினைவுகூறும் மனைவி\n\"தங்கம் வெல்வது என் வாழ்நாள் கனவாக இருந்தது\"- தங்கமங்கை கோமதி மாரிமுத்து\n“நிழல் இல்லாத நாள் இன்று” - அறிவியல் விளக்கம் என்ன\nமனம் திறந்த பிரதமர் மோடி... டாப் 10 அம்சங்கள்..\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்து இன்று தீர்ப்பு\nஇன்றைய தினம் - 25/04/2019\nசர்வதேச செய்திகள் - 25/04/2019\nபுதிய விடியல் - 25/04/2019\nஇன்றைய தினம் - 24/04/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 25/04/2019\nகிச்சன் கேபினட் - 24/04/2019\nநேர்படப் பேசு - 24/04/2019\nடென்ட் கொட்டாய் - 22/04/2019\nதடம் பதித்த தமிழர்கள் (பி. ராமமூர்த்தி) - 20/04/2019\nஅகம் புறம் களம் - 20/04/2019\nவாக்காள பெருமக்களே - 16/04/2019\nவாக்காள பெருமக்களே - 15/04/2019\nகட்சிகளின் கதை - திமுக - 13/04/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/aramanayil-ayambathu/20559-arai-maniyil-50-evening-22-03-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-04-25T16:31:49Z", "digest": "sha1:CETG5BQ6G4CAPOIKKOVGPR2BIOCMT4IU", "length": 6477, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரை மணியில் 50 (மாலை) - 22/03/2018 | Arai Maniyil 50 (Evening) - 22/03/2018", "raw_content": "\n3 குழந்தைகளை விற்றதாக ராசிபுரத்தில் கைதான குழந்தை விற்பனை தரகர் அமுதா வாக்குமூலம்; விருப்ப ஓய்வுபெற்ற செவிலியரும் தரகருமான அமுதாவிடம் போலீசார் தீவிர விசாரணை\nசர்வதேச உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் இந்தியாவின் மனு பாகர், சவுரப் சவுத்ரி தங்கம் வென்றனர்\nஇணையதள குற்றங்களை தடுப்பது தொடர்பாக சமூக வலைதள பிரதிநிதிகளுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை நடத்தி ஜூன் 6ல் அறிக்கை தர வேண்டும் - சைபர் குற்றங்களை தடுக்க சமூகவலைதள கணக்குகளில் ஆதார் எண்ணை இணைக்க கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇலங்கையின் நுவரெலியா நகரில் ஹவேலியா பகுதியில் 200 டெட்டனேட்டர்கள் கண்டெடுப்பு\nஇலங்கையின் கொழும்பு கடற்கரை முத்துவாரம் பகுதியில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு, சிறப்பு அதிரடிப்படை மேற்கொண்ட அதிரடி சோதனையில் ஆயுதங்களுடன் மூவர் கைது\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை விசாரிக்க இருந்த குழுவிலிருந்து நீதிபதி ரமணா விலகல்; நீதிபதி ரமணா விலகலால் நாளை தொடங்கவிருந்த விசாரணையில் தாமதம் ஏற்படலாம் என தகவல்\nவாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை; மோடியை எதிர்த்து அஜய்ராய் போட்டி\nஅரை மணியில் 50 (மாலை) - 22/03/2018\nஅரை மணியில் 50 (மாலை) - 22/03/2018\nஅரை மணியில் 50 (மாலை) - 06/04/2018\nஅரை மணியில் 50 (காலை) - 01/04/2018\nஅரை மணியில் 50 (காலை) - 31/03/2018\nஅரை மணியில் 50 (மாலை) - 20/03/2018\nஅரை மணியில் 50 (மாலை) - 04/03/2018\nஅரை மணியில் 50 (மாலை) - 02/03/2018\nஅதிபர் சிறிசேனவின் கோரிக்கையை ஏற்று இலங்கை பாதுகாப்புச் செயலர் ராஜினாமா\nவாரணாசி மோடி பேரணியில் ஓபிஎஸ் மற்றும் ரவீந்திரநாத் பங்கேற்பு\nதேர்தலுக்குப் பிறகு பிரச்சார குப்பைகளை அகற்றும் கேரள வேட்பாளர்கள்\nகுண்டு வெடிப்பு நிகழ்த்திய 9 பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியீடு\nமுறையாக குழந்தைகளை தத்தெடுக்கும் விதிமுறைகள் என்ன - ஒரு சட்டப் பார்வை\n''பெரிய முதுகுப்பையுடன் வந்த ஒருவரை என் கணவர் தடுத்து நிறுத்தினார்'' - இலங்கை குண்டுவெடிப்பை நினைவுகூறும் மனைவி\n\"தங்கம் வெல்வது என் வாழ்நாள் கனவாக இருந்தது\"- தங்கமங்கை கோமதி மாரிமுத்து\n“நிழல் இல்லாத நாள் இன்று” - அறிவியல் விளக்கம் என்ன\nமனம் திறந்த பிரதமர் மோடி... டாப் 10 அம்சங்கள்..\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்து இன்று தீர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-25T16:17:30Z", "digest": "sha1:R4IN4DBEPHORUTUSBDQNFCTEOAYQT2XV", "length": 15146, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "குவிவுப் பல்கோணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீரான ஐங்கோணம் ஒரு குவிவுப் பல்கோணமாகும்\nகுவிவுப் பல்கோணம் (convex polygon) என்பது, தனக்குத்தானே வெட்டிக் கொள்ளாத எளிய பல்கோணம் ஆகும். இப்பல்கோணத்தின் வரம்பின் மீதமையும் எந்த இரு புள்ளிகளையும் இணைக்கும் கோட்டுத்துண்டு பல்கோணத்திற்கு வெளியில் செல்லாது. அதாவது குவிவுப் பல்கோணம், உட்புறத்தைக் குவிவுக் கணமாகக் கொண்ட எளிய பல்கோணமாக இருக்கும்.[1] ஒரு குவிவுப் பல்கோணத்தின் அனைத்து உட்கோணங்களும் 180 பாகையைவிடக் குறைந்த அல்லது சமமான அளவுள்ளவையாகும். ஒரு கண்டிப்பான குவிவுப் பல்கோணத்தின் உட்கோணங்கள் எல்லாம் 180 பாகையைவிடக் குறைந்த அளவாக இருக்கும்.\nகுவிவாக இல்லாத பல்கோணம் குழிவுப் பல்கோணம் எனப்படும்.\nஒரு எளிய பல்கோணத்தின் குவிவுத்தன்மைக்கான பண்புகள்:\nஒவ்வொரு உட்கோணத்தின் அளவும் 180 பாகைக்குக் குறைந்ததாகவோ அல்லது சமமானதாகவோ இருக்கும்.\nபல்கோணத்தினுள் அல்லது வரம்பின் மேலமையும் இரு புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் மேலுள்ள ஒவ்வொரு புள்ளியும் பல்கோணத்தின் உட்புறம் அல்லது வரம்பின் மீது இருக்கும்.\nபல்கோணத்தின் ஒவ்வொரு விளிம்பாலும் வரையறுக்கப்படும் அரைத்தளத்தில் அப்பல்கோணம் முழுவதுமாக அடங்கியிருக்கும்.\nஒவ்வொரு விளிம்புக்கும், அவ்விளிம்பாக அமையும் கோட்டின் ஒரே பக்கத்தில் பல்கோணத்தின் அனைத்து உட்புள்ளிகளும் அமையும்.\nஒவ்வொரு உச்சியிலும் அமையும் கோணத்தின் கரங்களின் மீதோ அல்லது உட்புறமோ பல்கோணத்தின் மற்ற உச்சிகள் அமைந்திருக்கும்.\nஇரு குவிவுப் பல்கோணங்களின் வெட்டும் ஒரு குவிவுப் பல்கோணமாக இருக்கும்.\nஹெல்லியின் தேற்றம்: குறைந்தபட்சம் மூன்று குவிவுப் பல்கோணங்கள் கொண்ட ஒரு பல்கோணத்தொகுப்பில், ஒவ்வொரு மூன்று பல்கோணங்களின் வெட்டு வெற்றற்றதாக இருந்தால், அந்த முழுத் தொகுப்பின் வெட்டும் வெற்றற்றதாக இருக்கும்.\nகிரெயின்-மில்மேன் தேற்றம்: ஒரு குவிவுப் பல்கோணம், அதன் உச்சிகளின் குவிவு மேலோடாக (convex hull). அதாவது குவிவுப் பல்கோணம் முழுவதுமாக அதன் உச்சிகளால் வரையறுக்கப்படுகிறது. பல்கோணத்தின் முனைகளைக் கொண்டு பல்கோணத்தின் முழு வடிவையும் மீளப்பெறலாம்.\nஒரு குவிவுப் பல்கோணத்தினுள் அமையும் முக்கோணங்களுக்குள், மிகப் பெரிய பரப்பளவு கொண்டதாகவும் பல்கோணத்தின் உச்சிகளில் மூன்றை அதன் உச்சிகளாகக் கொண்டதாகவும் ஒரு முக்கோணம் இருக்கும்.[2]\nA பரப்பளவு கொண்ட குவிவுப் பல்கோணத்தை அதிகபட்சம் 2A பரப்பளவுள்ள முக்கோணத்துக்குள் வரையலாம். பல்கோணம் இணைகரமாக இருந்தால் அம்முக்கோணத்தின் பரப்பளவு 2A க்குச் சமமாக இருக்கும்.[3]\nஒரு தளத்திலமைந்த ஒரு குவிவு வடிவம் C எனில், அதனுள் வரையப்படும் செவ்வகம் r இன் ஒத்தநிலை வடிவம் R , C இன் சூழ்தொடு வடிவாகவும், ஒத்தநிலை விகிதம் அதிகபட்சம் 2 ஆகவும் இருக்கும். மேலும் 0.5 × Area ( R ) ≤ Area ( C ) ≤ 2 × Area ( r ) {\\displaystyle 0.5{\\text{ × Area}}(R)\\leq {\\text{Area}}(C)\\leq 2{\\text{ × Area}}(r)} .[4]\nஒரு குவிவுப் பல்கோணத்தின் சுற்றளவை π {\\displaystyle \\pi } ஆல் வகுக்கக் கிடைக்கும் அளவு அப்பல்கோணத்தின் சராசரி அகலமாக இருக்கும். எனவே ஒரு குவிவுப் பல்கோணத்தின் அகலம், அப்பல்கோணத்தின் சுற்றளவுக்குச் சமமான சுற்றளவு கொண்ட வட்டத்தின் விட்டமாக இருக்கும்.[5]\nஒரு வட்டத்தினுள், பல்கோணத்தின் உச்சிகள் வட்ட வளைவரை மேல் அமையுமாறு வரையப்படும் ஒவ்வொரு பல்கோணமும் தனக்குத்தானே வெட்டிக்கொள்ளாத ஒவ்வொரு பல்கோணமும் குவிவுப் பல்கோணமாகும். ஆனால் குவிவுப் பல்கோணங்கள் ஒவ்வொன்றையும் வட்டத்துக்குள் வரையமுடியாது.\nஒரு எளிய பல்கோணத்தின் கண்டிப்பான குவிவுத்தன்மைக்கானப் பண்புகள்:\nஒவ்வொரு உட்கோணமும் கண்டிப்பாக 180 பாகைகளை விடக் குறைவானதாக இருக்கும்.\nபல்கோணத்தின் உட்புறத்திலமையும் இரு புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டு அல்லது பல்கோணத்தின் வரம்பின் மீது ஆனால் ஒரே விளிம்பில் அமையாத இரு புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டு ஒவ்வொன்றும் கண்டிப்பாகப் பல்கோணத்தின் உட்புறத்தில் அமையும்.\nஒவ்வொரு வி��ிம்புக்கும், பல்கோணத்தின் உட்புறம் அல்லது அந்தக் குறிப்பிட்ட விளிம்பு மேல் இல்லாத ஆனால் பல்கோணத்தின் வரம்பின் மீதமையும் புள்ளிகள் எல்லாம் அக்குறிப்பிட்ட விளிம்பை வரையறுக்கும் கோட்டுக்கு ஒரேபக்கத்தில் அமைகின்றன\nஒவ்வொரு உச்சியிலும் உள்ள கோணத்துக்குள் பல்கோணத்தின் மற்ற உச்சிகள் அடங்கியிருக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 நவம்பர் 2018, 12:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=893490", "date_download": "2019-04-25T16:48:32Z", "digest": "sha1:5MH5Z6QLV7O76M4DSWLMUQW5WYEFGXCZ", "length": 37404, "nlines": 297, "source_domain": "www.dinamalar.com", "title": "Uratha sindhanai | ஏமாற்றும் அரசியல்வாதிகளை தடுக்க வழி என்ன?- பி.எஸ்.பசுபதிலிங்கம்,ஓய்வு பெற்ற அரசு அதிகாரி,சமூக ஆர்வலர்| Dinamalar", "raw_content": "\nகோகோய் விவகாரம்: பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா நியமனம்\nநாமக்கல்: குழந்தைகள் விற்பனை சம்பவத்தில் செவிலியர் ...\nடில்லி ரசாயன ஆலையில் தீ விபத்து\nஅனைவருக்கும் வங்கி கணக்கு: பிரதமர் மோடிக்கு ராகுல் ... 10\nதேர்தல் அதிகாரி சஸ்பெண்ட்: மத்திய நிர்வாக ...\nநிரவ் மோடியின் 13 சொகுசு கார்கள் 'ஆன்லைனில்' ஏலம் 1\nபொன்னமரவதி:பெண் போலீஸ் தற்கொலை முயற்சி\nஇடைத்தேர்தலுக்கு ஏப்.27, 28 ல் வேட்பு மனு பெற ...\nஇலங்கை பயங்கரவாதிகள் புகைப்படம் வெளியீடு 35\nஏமாற்றும் அரசியல்வாதிகளை தடுக்க வழி என்ன- பி.எஸ்.பசுபதிலிங்கம்,ஓய்வு பெற்ற அரசு அதிகாரி,சமூக ஆர்வலர்\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 185\nபொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு 146\nதாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் \nஇலங்கை குண்டுவெடிப்பு: வேன் டிரைவர் கைது 95\nஇலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு 31\nதினமலர் தலைப்பு : ஓர் விளக்கம் 418\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 185\nபிரதமர் மவுனம் காப்பது ஏன்\nவரும் மே மாதத்திற்குள் லோக்சபா தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் துவங்கி விட்டன. 2014 ஜன., 1ம் தேதியன்று, 18 வயது பூர்த்தி அடைந்த, அனைத்து நபர்களுக்கும் ஓட்டுரிமை வழங்க, ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. அடுத்த கட்டம், மக்களுக்கு பாடம் நடத்துவது ���ான்.\nநான், கடந்த, 35 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பணிக்காலத்தில், நடந்த ஒவ்வொரு தேர்தலிலும், ஒரு அரசு அலுவலர் என்ற அளவில், பல பணிகளில் ஈடுபட்டுள்ளேன்.\nஓட்டு பெட்டிகளை கிட்டங்கியிலிருந்து எடுத்து வருவது முதல், துடைத்து சுந்தம் செய்து தயார் செய்வது, ஓட்டுச் சீட்டுகளை அச்சடிப்பது முதல், தேர்தல் பணிகளின் கடைசி கட்ட பணியான பெட்டிகளை, 'சீல்' வைத்து கருவூலத்திற்கு எடுத்துச் சென்று பாதுகாப்பில் ஒப்படைப்பது வரை, பலவகை பணிகளை செய்திருக்கிறேன்.ஆனால், ஒவ்வொரு சமயமும், இப்படி செய்தால் நன்றாக இருக்குமே... அப்படி செய்தால் சரியாக இருக்குமே என்றெல்லாம் சிந்தித்தது உண்டு. 'ஏழை சொல் அம்பலம் ஏறாது' என்பர். அதுதான் நடந்தது. ஒவ்வொரு அதிகாரியும், தன் மனம் போன போக்கில் உத்தரவிடுவர்; ஆனால், பெயர் மட்டும், இந்தியா முழுவதும் தேர்தல் ஆணையத்தின் ஒரே உத்தரவு நடைமுறைப்படுத்துவதாக பேச்சு. இதற்காக, மாநிலத் தேர்தல் அதிகாரி, முதலில் வகுப்பு நடத்துவார். அதை அறிந்து வந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் (மாவட்ட ஆட்சியர்), தன் கீழ் உள்ள அலுவலர்களுக்கு பாடம் நடத்துவார். கடைசியாக, களப்பணி அலுவலர்களுக்கு பாடத்தை ஊட்டி விடுவார். ஆனால் நடப்பது என்னவோ, பல இடங்களில் குழப்பம் தான்.\nஇன்றைய மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கும் முறைகளில், பல குறைபாடுகள் இருப்பது நாடறிந்த உண்மை. தேர்தல் ஆணையத்திடம் எந்த ஒரு கோரிக்கை வைத்தாலும், உடனே, 'அது நடைமுறை சாத்தியம் இல்லை' என்று ஆரம்பிப்பர். உதாரணமாக, மின்னணு வாக்குப் பெட்டி வரும் போது, அரசியல்வாதிகள் மட்டுமின்றி, அதிகாரிகளும் பலப்பல குழப்பங்கள், சந்தேகங்களை எழுப்பினர். உண்மையில் வாக்காளர்கள், தெளிவாகவும் புத்திசாலியாகவும் தான் இருக்கின்றனர்.இதற்கு ஒரு முக்கிய உதாரணம் சொல்லலாம். 2001ம் ஆண்டு நடைபெற்ற தமிழக, சட்டசபை தேர்தலில் தான், முதல் முதலாக அனைத்து தொகுதிக்கும் மின்னணு வாக்குப்பெட்டி எடுத்துச் செல்லப்பட்டு, மக்கள் முன்னிலையில் செயல் விளக்கம் காட்டப்பட்டது. வித்தை காட்டும் இடத்தில் மக்கள் கூடுவது போன்று, சிறிது கூட்டம் கூடியது. சிலர் தாமே ஓட்டுப்பதிவு செய்து, விளங்கிக் கொண்டனர். ஆனால், தேர்தல் நாளன்று புதிய இயந்திரத்தில் மிகச் சரியாக, எந்த ஒரு சிறு குழப்பமோ, சந்தேகமோ இன்றி, தாம் விரும்பும�� வேட்பாளருக்கான பொத்தானை அழுத்தி, தங்களுக்கான மக்கள் பிரதிநிதியை தெள்ளத் தெளிவாக தேர்ந்தெடுத்தனர். ஆனால், ஓட்டுச்சாவடிக்கு சென்ற அலுவலர்கள் முதல், பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்ட அலுவலர்கள் வரையிலும், பலருக்கு குழப்பமும், சொதப்பலும் ஏற்பட்டது. இன்று வரையிலும், முற்றிலும் தெளியாதவர்கள் இருக்கின்றனர்.\nதேர்தல் முடிந்த பின், தோற்றவர் மட்டும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் தப்பு செய்ததாகவோ அல்லது அதில் தில்லு முல்லு செய்யப்பட்டதாகவோ அறிக்கை விடுவதற்கு, வாக்குப்பதிவு இயந்திரம் பயன்பட்டது. இதுவே வெற்றி பெற்றுவிட்டால், வாய் திறக்கமாட்டார்கள்.ஓட்டுப்பதிவு யாருக்கு செய்தோம் என்பது, மக்களுக்குத் தெரியவில்லையாம். நீதி மன்றம் தலையிட்டு உத்தரவிட, இப்போது ஒரு பிரிண்டரை இணைத்து, அவர்கள் ஓட்டளித்ததும் ஒரு சீட்டு வெளிவருமாம் அதில் அவர் யாருக்கு ஓட்டளித்தார் என்பது, தெளிவாக அச்சாகியிருக்கும். அது வாக்காளரிடம் வழங்கப்படும்.மின்னணு வாக்குப்பதிவு செய்யப்பட்டதும், வழங்கப்படும் சீட்டுக்களை எண்ண வேண்டும் என்று, மீண்டும் அரசியல்வாதிகள் கோரிக்கை வைக்க மாட்டார்களாசந்தேகம் உள்ளவர்களுக்கு விளக்கம் சொல்லி தீர்த்து வைக்கலாம். ஆனால், சந்தேகத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு, எப்படி தெளிவைத் தருவது\nஇதெல்லாம் ஒரு புறம் இருக்க, சமீபத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது, எந்த ஒரு வாக்களராவது, போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரைக்கூட தாம் தேர்ந்தெடுக்க விரும்பாத பட்சத்தில், கடைசியாக ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம், யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்று, ரகசியமாக தெரிவிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது. போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் நிராகரிக்கப்பட்டு, கடைசி பொத்தானுக்கு வாக்காளர்கள் அதிக ஓட்டளித்து விட்டால், அப்போது மறு தேர்தல் நடத்தப்பட மாட்டாது. போட்டியிட்ட வேட்பாளர்களில் யார் அதிக எண்ணிக்கையில் ஓட்டு பெற்றுள்ளாரோ (அதாவது நிராகரித்ததாக குறிப்பிட்டு ஓட்டளிக்கப்பட்டதைவிட குறைந்த ஓட்டு பெற்ற வேட்பாளரில் யார் அதிகம் ஓட்டு பெற்றாரோ) அவர் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவார். இது எப்படி இருக்கு. தேர்தல் ஆணையம், தான் பிடித்த முயலுக்கு ���ூன்று கால் என்ற போக்கில்தான் நடக்குமா என்பது விளங்கவில்லை.இப்படிப்பட்ட முடிவெடுக்கும்போது, 'நோட்டா' பொத்தான்தான் எதற்குவேட்பாளர் அனைவரையும் நிராகரிக்கும் வகையில் பதிவுசெய்யப்பட்டு, அனைத்து ஓட்டுகளும் கடைசி பொத்தானுக்கு விழுந்து விட்டால், என்ன செய்வர்வேட்பாளர் அனைவரையும் நிராகரிக்கும் வகையில் பதிவுசெய்யப்பட்டு, அனைத்து ஓட்டுகளும் கடைசி பொத்தானுக்கு விழுந்து விட்டால், என்ன செய்வர் வேட்பாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்வதா\nஇந்தியாவில் தேர்தல் நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே குறையை வைத்து, நடைமுறையில், நான் அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் என்று நடைமுறையை சிக்கலாக்குவதில், தேர்தல் ஆணையம், தன் நேரத்தையும், திறனையும் வீணடித்துக் கொண்டிருக்கிறது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.தொலைதூர நிலங்களிலிருந்து, தேர்தல் பார்வையாளர்களாக ஐ.ஏ.எஸ்., அலுவலர்களையும், இன்னும் ஓட்டுச்சாவடி அளவு வரை மைக்ரோ பார்வையாளர்களையும் நியமித்து, தேர்தல் நடத்தி விட்டால் போதுமா அவர்கள் அடிக்கிற லூட்டியும், கூத்தும் சொல்லில் அடங்காது என்பது தனிக்கதை.குற்றம் செய்தவர்களையும், தண்டனை பெற்றவர்களையும் அரசியலில் இருந்து களையெடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் எழுந்தது தான், சுப்ரீம் கோர்ட்டின் சமீபத்திய தீர்ப்பு. அதன் அடிப்படையில், இருவர் பதவி இழப்பையும் சந்தித்து விட்டனர்.\nஆனால், அதற்குள் அப்படி யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, ஆளும் கட்சி ஒரு சட்டத்திருத்தத்தை உத்தேசித்து, அதிலும் சில நாடகம் ஆடி, கடைசியில், பிரதமர் மற்றும் அவரது அமைச்சரவையின் இறையாண்மை கேவலப்படுத்தப்பட்டது போன்ற நிகழ்வுகள் அரங்கேறியது தான் மிச்சம்.மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி, சரியில்லாதவர் என்றால், அவரை திரும்ப அழைக்கும் நடைமுறையும் கிடையாது.\n●முதலில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடி, கும்மாளம் அடிக்கும் தேர்தல் திருவிழா திட்டத்தையே மாற்ற வேண்டும். இப்படி செய்வதால், ஒட்டுமொத்தமாக பிரசாரம் செய்து, பொய் வாக்குறுதிகள் கொடுத்து விட்டு ஆட்சியை பிடிப்பது, பதவிக் காலத்தை மன்னராட்சியாக நடத்துவது போன்றவை தடுக்கப்படும்.மொத்த சட்டசபை தொகுதிகளை, ஐந்தாகப் பிரித்து விட வேண்டும், ஒவ்வொரு ��ண்டும், ஐந்தில் ஒரு பங்கு இடங்களுக்கு தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும். முதல் ஆண்டில், குறிப்பிட்ட ஐம்பது தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தால், அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிதிநிதிகள், ஐந்து ஆண்டுகள் பதவி வகிப்பர். ஆறாவது ஆண்டு, அந்தத் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படும். அடுத்த ஐந்தில் ஒரு தொகுதி வாக்காளர்கள் மட்டும், அடுத்த ஆண்டு தேர்தலை சந்திப்பர். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அதிலிருந்து ஐந்து ஆண்டு பதவி வகிப்பர். ஆக, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு குறிப்பிட்ட ஐந்தில் ஒரு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும். இப்படி நடைமுறை வந்துவிட்டால், கட்சி மாறி, மக்கள் முகத்தில் கரி பூசுவது, ஓட்டளித்து தேர்வு செய்த மக்களை கண்டுகொள்ளாமல் இருப்பது, அதிகார போதையில் எப்படியும் செய்யலாம் என்ற எண்ணம் கொள்வது ஆகியவை தடுக்கப்படும்.\n●இந்த நடைமுறையால், ஆட்சியாளர்கள் தாங்கள் மனம் போன போக்கில் திட்டம் போடுவதும், பொது மக்களுக்கு பயனில்லாத திட்டங்களை போட்டு, அரசு கஜானாவை காலி செய்வதும் தடுக்கப்படும். ஆட்சியாளர்கள், தங்கள் செயல்பாடுகள் மக்களிடம் எந்த அளவிற்கு செல்லுபடியாகிறது என்று, தங்களுக்கு தாங்களே மார்க் போட்டு, சுய மதிப்பீடு செய்து கொள்வர். அதற்கு தக்கபடி தங்கள் செயல்பாடுகளை செம்மைப்படுத்திக் கொள்வர்.\n●அதிக இடங்களை பிடித்து, ஆட்சி அதிகாரத்திற்கு வருபவர், தம் செயல்பாடுகள் சரியில்லையெனில் அடுத்த ஆண்டு நடைபெறக் கூடிய அந்தாண்டுக்கான பகுதிகளின் தேர்தல் மூலம் தங்கள் கட்சி பிரதிநிதிகளின் பலம் குறைந்து ஆட்சி பறிபோய் விடும் என்பதால் எதிலும் அடக்கி வாசிப்பர். உண்மையான மக்கள் சேவைக்கு தங்களை திருப்பிக் கொள்வர். தேர்தல் கமிஷன் சிந்திக்குமா\nவீட்டுக்கு ஹீரோ, நாட்டுக்கு வில்லன்: - ஆர்.நடராஜன் (13)\nகலைத்து விடுங்கள் காங்கிரஸ் கட்சியை...- வி.கோபாலன்,வங்கி அதிகாரி (பணிநிறைவு)(14)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஇன்றைய செய்தி மனதுக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. இது போன்ற செய்திகளை அடிக்கடி போட்டு மக்களுக்கு தெரியபடுதிகொண்டெ இருக்க வேண்டும். நிச்சயம் மாற்றம் வரும் . பசுபதிலிங்கம் அவர்களின் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் . நன்றி .\nஅனைத்தும் அருமை, ஆனால் தாங்கள் வி��ாதித்த விஷயங்கள், நமது மனக்குமுறல்கள் யாருக்கு கேட்கும் என்று நம்புகிறீர்கள்.....\nமிக சரியாக சொன்னீர்கள் பி.எஸ்.பசுபதிலிங்கம் ஐயா அருமையான யோசனை, நடைமுறைப்படுத்துமா தேர்தல் ஆணையம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்�� விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவீட்டுக்கு ஹீரோ, நாட்டுக்கு வில்லன்: - ஆர்.நடராஜன்\nகலைத்து விடுங்கள் காங்கிரஸ் கட்சியை...- வி.கோபாலன்,வங்கி அதிகாரி (பணிநிறைவு)\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/09/blog-post_474.html", "date_download": "2019-04-25T15:51:07Z", "digest": "sha1:M7OCPFXLWM4MDTN3JRQP522KG6FHMK5R", "length": 7946, "nlines": 166, "source_domain": "www.padasalai.net", "title": "வீட்டு கடனை திரும்ப செலுத்த அரசு ஊழியர்களுக்கு புதிய விதி!! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories வீட்டு கடனை திரும்ப செலுத்த அரசு ஊழியர்களுக்கு புதிய விதி\nவீட்டு கடனை திரும்ப செலுத்த அரசு ஊழியர்களுக்கு புதிய விதி\nஅரசு ஊழியர்கள், வீடு கட்டுவதற்காக வாங்கிய முன்பணத்தை, அரசுக்கு மொத்தமாக திருப்பி செலுத்த வசதியாக, புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nதமிழகத்தில், அரசு ஊழியர்கள், சொந்தமாக வீடு கட்ட, வங்கிகளில் கடன் பெறுவதற்கு பதில், அரசே குறிப்பிட்ட தொகையை, முன்பணமாக வழங்குகிறது. தற்போதைய நிலவரப்படி, 40 லட்சம் ரூபாய் வரை, முன்பணமாக பெற முடியும். இத்தொகை, மாத தவணையாக, சம்பளத்தில் பிடித்தம் செய்யப் படும். இதற்கு, குறைந்த பட்ச வட்டியும் விதிக்கப் படும்.\nதவணை காலம் முடிவதற்குள், அசல் தொகையை, மொத்தமாக செலுத்த விரும்பும், அரசு ஊழியர்களுக்கு, சரியான விதிமுறைகள் இல்லை. அசல் தொகையை, மொத்தமாக செலுத்த தேவையான நிதி ஆதாரம் பற்றி, அரசுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இதில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வாக, புதிய விதிமுறைகளை, அரசு பிறப்பித்துள்ளது.\n வீட்டுக்கடன் முன் பணத்தை, முன்னதா கவே திருப்பி செலுத்த விரும்புவோர், அதற்கான நிதி, எவ்வழியில் திரட்டப்பட்டது என்பதற் கான ஆதாரத்துடன், தங்கள் துறையின் மேலதிகாரிக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும்\n இந்த விண்ணப்பம், அரசு ஊழியர் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா என, அந்த மேலதிகாரி ஆராய வேண்டும்\n துறை மேலதிகாரியின் அனுமதிக்கு பின், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர், அசல் தொகையை, எந்த அதிகாரியிடம் செலுத்த வேண்டுமோ, அவரிடம் மீண்ட���ம் விண்ணப்பிக்க வேண்டும்.\n அப்போது, துறை அதிகாரி அனுமதி கொடுத்துள்ள விபரத்தை, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கும், தலைமை கணக்காயருக்கும் தெரிவிக்க வேண்டும். இதன் பிறகே, பணத்தை செலுத்த முடியும்\n பணத்தை செலுத்தியதும், அதுகுறித்த ஆவணங்களை, தலைமை கணக்காயருக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2010/01/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B2/email/", "date_download": "2019-04-25T15:57:23Z", "digest": "sha1:6YGHNULKK6BJNIO3JMNFCENAI42SMFSN", "length": 16865, "nlines": 161, "source_domain": "chittarkottai.com", "title": "புதிய முறைமையை நோக்கி உலகம்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\n45 வயதை தொட்டாச்சா இதெல்லாம் தேவை\n வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா\nசாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்\n எடையைக் குறைக்க சுலபமான வழி \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,708 முறை படிக்கப்பட்டுள்ளது\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\n20 -ம் நூற்றாண்டு முடிந்து 21-ம் நூற்றாண்டு பிறந்தது இப்போதுதான் நிகழ்ந்தது போலிருக்கிறது ஆனால் இந்த நூற்றாண்டின் முதலாவது 10 ஆண்டுகள் ஒரு நொடிபோலப் பறந்து போய்விட்டது ஆனால் இந்த நூற்றாண்டின் முதலாவது 10 ஆண்டுகள் ஒரு நொடிபோலப் பறந்து போய்விட்டது இதோ… அடுத்த பத்தாண்டுக்குள் நுழையப் போகிறோம்\nகடந்த பத்தாண்டுகளில் உலகத்துக்கு நல்லவையும் ந��ந்தன; கெட்டவையும் நிகழ்ந்தன. ஆனால் … எட்டு ஆண்டுகாலம் அமெரிக்காவின் அதிபராக இருந்த புஷ் என்ற ஒரு மனிதரின் அவசரம் -அகங்காரத்தால் நிகழ்ந்த ‘அப்பாவி மரணங்கள்’தான் நம்மை இன்னும் கூட நம்மை எந்த முன்னேற்றத்தையும் ரசிக்க விடாமல் வருத்திக் கொண்டே இருக்கின்றன. அவர் ஆண்ட -உலகத்தை ஆட்டிவைத்த- அந்த 8 ஆண்டுகளின் விளைவுகளும் -பாதிப்புகளும் உடனடியாக ஒரு முடிவுக்கு வராமல், அடுத்த ஆண்டுகளுக்குள்ளும் பிரவேசிக்கின்றன என்பதுதான் நம்மை சஞ்சலத்துக்கு உள்ளாக்கும் இன்னொரு அதிர்ச்சி \nஆனாலும் பிறக்கப்போகும் புதிய பத்தாண்டின் முதல் வருடத்தில் சில நம்பிக்கைக் கீற்றுக்கள் தெரிகின்றன\nஅமெரிக்க அதிபராக ஒபாமா வந்திருக்கிறார்; அவரது அணுகுமுறைகள் சில வித்தியாசமானவையாக இருக்கின்றன; சில புதிய பாதைகளையும் அடையாளம் காட்டுகின்றன.\nஅமெரிக்க – ஐரோப்பிய -ரஷ்ய ஏகாதிபத்தியம் பலவீனமடைந்து, இதுவரை குறைத்து மதிப்பிடப்பட்ட ஆசியநாடுகளான இந்தியா-சீனா உலக ரயிலுக்கு எஞ்சின் போல செயல்படலாம் என்ற நம்பிக்கை அழுத்தமாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது\nகல்வி மேம்பாடு- பரவலான அறிவியல் வளர்ச்சி உலகத்தின் பின்னடைந்த -வளரும் நாடுகளின் மனிதவள மூலதனத்தை ஏற்றம் பெறச்செய்துள்ளன\nநமது நாட்டைப் பொறுத்தவரை பன்முக வளர்ச்சியைக் காண்கிறோம். பொருளாதாரப் பின்னடைவு சுருங்கி வளர்ச்சிவேகம் அதிகரித்திருக்கிறது\nஅரசியல் ரீதியாக மதவாத சக்திகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, மதச் சார்பின்மை பேசும் கட்சிகளை மக்கள் பரவலாக அடையாளம் காணத்தொடங்கியிருக்கிறார்கள்.\nஅரசியல்-அதிகார ஊழல்போன்ற ஊடுருவல்களின் – பின்னிழுப்புகளையும், அழுத்தங்களையும் புறந்தள்ளிவிட்டு மருத்துவம், போக்குவரத்து,தொழில் உற்பத்தி, ஏற்றுமதி -இறக்குமதி சார்ந்த துறைகளில் காணப்படும் அபரிமிதமான முன்னேற்றம் நிம்மதி தருகிறது\nஎல்லாம் வல்ல இறைவன் புதிய பத்தாண்டுளில் உலக மக்களின் நிம்மதிகளுக்கு வேட்டுவைக்கும் எல்லா வகையான நச்சு சக்திகளையும் நீக்கிவிட்டு, அமைதியும், சமாதானமும், மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்த ஓர் உலகத்தை உருவாக்கும் நல்லவர்களால் நிரப்புவானாக, ஆமீன்\nநன்றி: நர்கிஸ் – துணைத்தலையங்கம் -டிசம்பர் – 2009\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\n« தங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசோலார் சிஸ்டம் சப்ளையர் ரேட்டு – ஒரு ஒப்பீடு\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.1\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nசந்தோஷம் விளையணுமா… விவசாயம் பண்ணுங்க \nஆணின் உயிரணுவே ஆண்,பெண் குழந்தைக்கு காரணம்\nஒளி வீசும் தாவரங்களும் மீன்களும்\nநினைவாற்றலை வளர்க்க எளிய வழிகள் 1/2\nபொட்டலில் பூத்த புதுமலர் 3\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முன்னுரை\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\nஇந்தியாவில் இஸ்லாம் – 4\nடாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்\nவரலாற்றின் மிச்சத்தில் இருந்து தனுஷ்கோடி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/01/22/", "date_download": "2019-04-25T15:56:52Z", "digest": "sha1:WK45UIZDXC47RLJDPR5WNGIH5CF4SYOM", "length": 12448, "nlines": 150, "source_domain": "chittarkottai.com", "title": "2011 January 22 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nநரக சிகிச்சையை அறுவை சிகிச்சையாக மாற்றியவர்\nதர்பூசணிய இலேசாக மதிப்பிட வேண்டாம்\nசிறுநீர்: சில சிக்கல்கள், உண்மைகள்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,054 முறை படிக்கப்பட்டுள்ளது\nசகோதரர் யூஸா எவன்ஸ் (Yusha Evans), இருபத்தொன்பது வயது இளைஞர��ன இவர், இஸ்லாத்திற்கு வந்த கடந்த பனிரெண்டு வருடங்களில் செய்த பணிகள் இன்றியமையாதவை. மாதம் இருவராவது இவரது தாவாஹ் பணியால் இஸ்லாத்தை தழுவி வருகிறார்கள். பல்கலைக்கழகங்களால் விரும்பி அழைக்கப்படும் நபர்களில் ஒருவராய் இருக்கிறார்.\nஇன்றைய இளைய தலைமுறை முஸ்லிம்களுக்கு பெரும் உத்வேகமாய் இருக்கக்கூடிய இவர் மனோதத்துவம் பயின்றவர். இவர் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கலிபோர்னியாவில் “How the Bible Led me to Islam” . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\n30 வகை பாரம்பரிய சமையல் 1/2\nகறுப்புப் பணம் வெள்ளை ஆனது இப்படி… இப்படி\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 1/2\nகணவன்,மனைவி இடையே புரிதல் இருந்தால் விவாகரத்து எதற்கு..\nஇந்திய அமெரிக்கப் பேராசிரியருக்கு கெளரவம்\nசிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் சந்திக்கும் ஆபத்துக்கள்\nசுவாச மரணங்கள் :சுவாசிக்கும் முன் யோசி\nஇஸ்ரா – மிஃராஜ் வின்வெளிப் பயணங்கள் (வீடியோ)\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 1/2\n3டி தொலைக்காட்சி : அச்சுறுத்தும் அவதாரம்\nரத்த சோகை என்றால் என்ன \nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – சிப்பாய்கள்\nதவ்பா – பாவமன்னிப்பு (ஆடியோ)\n10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nஒளரங்கசீப் – கிருமி கண்ட சோழன்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=23706", "date_download": "2019-04-25T16:55:51Z", "digest": "sha1:O7YLNHOFFRCAAHOQPX4WNCT7VGTFVJNL", "length": 7274, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "கலவை ஸ்ரீகாரீசநாதர் கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > களஞ்சியம்\nகலவை ஸ்ரீகாரீசநாதர் கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்\nஆற்காடு: ஆற்காடு அடுத்த கலவையில் உள்ள ஸ்ரீ தர்மசம்வர்த்தினி சமேத ��்ரீகாரீசநாதர் கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆற்காடு அடுத்த கலவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகாரீசநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பிரமோற்சவ விழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு பிரமோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.\nகலவை தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் முன்னிலையில் கொடியேற்றப்பட்டு பிரமோற்சவ விழா துவங்கியது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 26ம் தேதி வரை பிரமோற்சவ விழா நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு தினமும் வெவ்வேறு வாகனங்களில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும் 22ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவ விழா\nவத்திராயிருப்பில் பங்குனிப் பொங்கல் திருவிழா : பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்\nதிருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோயில் சித்திரை திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது\nமீனாட்சி கோயிலில் சித்திரை திருவிழா : அம்மன், சுவாமி வீதி உலா\nஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா : கொடியேற்றத்துடன் துவங்கியது\nவாழைப்பூவின் மருத்துவப் பயன்கள் கொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nகிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்\nவரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nஇரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sdcncrouter.com/ta/chencan-gm3012ah5-composite-board-cnc-processing-center.html", "date_download": "2019-04-25T16:24:04Z", "digest": "sha1:LLE5E2DICHWCEGC5CYPNDSHKPBBY4SJW", "length": 22086, "nlines": 283, "source_domain": "www.sdcncrouter.com", "title": "Chencan GM3012AH5 கூட்டு வாரியம் தேசிய காங்கிரஸ் செயலாக்க மையம் - சீனா சாங்டங் Chenan இயந்திர", "raw_content": "\nஐந்து அச்சு செயலாக்க மையம்\nஆர்.வி. கலப்பு பேனல்கள் செயலாக்க மையம்\nமரம் தேசிய காங்கிரஸ் திசைவி\nஐந்து அச்சு செயலாக்க மையம்\nஆர்.வி. கலப்பு பேனல்கள் செயலாக்க மையம்\nமரம் தேசிய காங்கிரஸ் திசைவி\nChencan SG2030T பூஞ்சைக்காளான் தேசிய காங்கிரஸ் திசைவி\nChencan GM3012AH5 கூட்டு வாரியம் தேசிய காங்கிரஸ் செயலாக்க மையம்\nChencan AT1224AD ஏடிசி தேசிய காங்கிரஸ் கூட்டு சார்ந்த திசைவி மையம்\nChencan MS1325AC 4 அச்சு உட் ஏடிசி தேசிய காங்கிரஸ் திசைவி\nகொண்டதற்காக F விற்பனை Chencan M1325A தேசிய காங்கிரஸ் வூட் திசைவி மெஷின் ...\nChencan GM3012AH5 கூட்டு வாரியம் தேசிய காங்கிரஸ் செயலாக்க மையம்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nChencan GM3012AH5 தானியங்கி கருவி மாற்றம் சுழல் + ஐந்து அச்சு இயந்திர ஸல், கிடைமட்ட 360 டிகிரி தன்னிச்சையான சுழற்சி கோணம், இந்த இயந்திரம் குழு பொருட்கள் முன் தட்டு, பக்க சுற்றி, சாய்வு கட்டிங் மற்றும் தட்டுவதன், அரைக்காமல், தோண்டுதல் செய்ய மற்றும் வேலை முடியும் உருவாக்கும் இறக்குமதி தத்தெடுக்க பிற தொழில்நுட்ப.\nஇயந்திரம் 'உகந்த கட்டுமான வடிவமைப்பு அடைய கணினி சார்ந்த அமைப்புகள் தத்தெடுக்க. ஐந்து அரைக்கும் இயந்திரம் (3.3 * 8 மீ) ஆழமான செயலாக்கம் இறக்குமதி பிறகு உள் மன அழுத்தம், சிதைப்பது இல்லாமல் நீண்ட கால பயன்பாட்டில், அகற்ற சிகிச்சை வயதான பிறகு ஒட்டுமொத்த எஃகு அமைப்பு, துணை மட்டு படுக்கையில், தாமதமாக சட்டசபை இணைச் மற்றும் மூன்று அச்சு உறுதி உயர அளவின், படுக்கை அமைப்பு, இணைச் செவ்வை ஸ்திரத்தன்மை, தையல் ரயில் நீட்டிப்பு முறையைப் பயன்படுத்துவதால், மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட லேசர் இணையாக்கி அளவுத்திருத்தத்தின் பயன்படுத்த உறுதிப்படுத்துவதற்காக;\nமுக்கிய மற்றும் துணை இரட்டை விட்டங்களின், முக்கிய பீம் தாங்கி சுழல் உட்பட பிரிக்கப்பட்டுள்ளது மேலும் நிலையான பாலம் இரட்டை உத்திர Gantry அமைப்பு, கத்தி, கத்தி நூலகம், மின்னணு கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் வெற்றிட கூறுகள் தாங்கி துணை பீம் பார்த்தேன். உறுதிப்படுத்த என்று பெரிய பக்கவாதம் சமிக்ஞை கடத்தலின் ஸ்திரத்தன்மை மற்றும் செயலாக்க நிலைத்தன்மையின் கீழ் 10 மீட்டர்கள் Y அச்சுக்கு வரை இயந்திரம். முக்கிய மற்றும் துணை வாயில்கள், தடித்த தோலுடன் சதுர எஃகு பற்ற வைக்கப்பட்டிருக்கும் உள் விலா சேர்ந்து வலுவடைந்தது, பின்னர் சிதைப்பது அழுத்தத்தை குறைக்க மற்றும் விறைப்பு மேம்படுத்த கடுமையான வயதான சிகிச்சை உள்ளாகி;\nஐந்து அச்சுக்கு இணைப்பு stepless மாறி கோணம் வடிவமைப்பு, எந்த கோணத்தில் வேகமாக நேரியல் வெட்டும் அடைய தட்டு நேராக வெட்டும் வெளி எல்லைக்கோடு மற்றும் சிலாண்டில் வேகமாக வெட்டும் இணைக்கும், 450mm கத்தி, 140mm அதிகபட்ச ஆழம் அதிகபட்ச விட்டம் சேர்க்க முடியும்;\nகூலிங் பேன் முறை ஏரோசால், வெவ்வேறு குளிர்ச்சி நடுத்தர தேர்வு வெவ்வேறு செயலாக்க பொருட்கள் படி பெற்றிருக்கும், வேலை துண்டு பயன்படுத்த முடியும் மற்றும் கருவிகள் கட்டிங், தட்டு ஏற்படும் பாரம்பரிய குளிர்ச்சி தவிர்க்க, கத்தி குளிர்ச்சி பார்த்தேன்;\nவெற்றிடம் பரப்புக்கவர்ச்சி அட்டவணை: துணை கிரிட் வடிவத்தைப் வெற்றிடம் பரப்புக்கவர்ச்சி அட்டவணை பயன்பாடு, பகிர்வு கட்டுப்பாடு, அகலம் (எக்ஸ் அச்சு) இணைந்து அட்டவணையில் திசையில் சிறந்த மூலமும் திறன் கொண்ட பல வெற்றிடம் குழாய்கள், பயன்படுத்துகின்ற, நிலையான டி ஸ்லாட் அமைக்க;\nநியூமேடிக் நிலைப்படுத்தல் கருவியாக்கல்: X அச்சுக்கு மற்றும் Y அச்சுக்கு நிலைப்படுத்தல் சிலிண்டர் அமைக்க, வெவ்வேறு அளவுகளில் பயண அளவைப் பொறுத்து;\nநியூமேடிக் லிப்ட் உருட்டுதல் அமைப்பு: மேஜையில் வாயு தூக்கும் மேடையில் நிறுவல் முன் மற்றும் பொருள் பின்பக்க முனைகளிலும் கூட்டுக் குழு வசதி;\n9. உயர் மட்ட துல்லியம், அதிவேக மற்றும் உயர் விறைப்பு நேரியல் வழிகாட்டி தண்டவாளங்கள், அதிக சுமையில் சிறந்த கேரி திறன், நல்ல எதிர்ப்பு உடைகள் பண்புகள் பெற்றிருக்கும்;\n• ஸ்பிண்டில்'ஸ்: எந்திரவியல் BT40 சுழல்;\n• கட்டிங் சா: 5 அச்சு சுழற்ற;\n• அட்டவணை: வெற்றிட & டி ஸ்லாட் அட்டவணை;\n• ஜப்பான் YASKAWA செர்வோ மோட்டார்கள் மற்றும் இயக்கி;\n• உண்மையான 5 அச்சு செயல்பாடு தைவான் Syntec கட்டுப்பாடு அமைப்பு;\n• XY அச்சு: வடிவ அடுக்குப் பற்சக்கர ஒலிபரப்பு இறக்குமதி;\n• இஜட் அச்சு: தைவான் TBI அதிக துல்லியம் பந்து திருகு;\n• இஸ்ஸட்: தைவான் HIWIN 6 நிலை சதுர ரயில்;\n• கருவி பத்திரிகை: வட்டம் 8 கருவி வைத்திருப்பவர் வகை கருவி பத்திரிகை;\n• தானியங்கி உயவு அமைப்பு;\n• தானியங்கி எண்ணெய் மூடுபனி அமைப்பு;\n• கேபிள்: ஜெர்மனி Igus கேபிள்;\n• பிற மின் கூறுகளை ஸ்னைடர் அல்லது சீமன்ஸ் பயன்படுத்துகின்றனர்;\nபயன்பாடுகள் தொழில் மற்றும் பொருள்:\nதொழில்: இது சூரியன் அறை செயலாக்க போன்ற குளிரூட்டப்பட்ட விஷயங்களுக்கும், காப்பு விஷயங்களுக்கும் தேவையான அவை மரம், கண்ணாடியிழை, பட்ட கலவை தாள், அலுமினியம், கடின பிளாஸ்டிக், அக்ரிலிக், காப்பு பொருட்கள் மற்றும் பிற பெரிய தாள் வகையான, பெரிய குழு உற்பத்தி மற்றும் செயலாக்கம், பொருந்தும் , அறையில், ஆர்.வி., துறையில் பேரக்ஸ், விரைவான வீடுகள் போன்றவை பதிவு;\n2.Material: பெரிய குழு தட்டு ஒரு உலோகத்தை அல்லது ரொட்டி அமைப்பு, உள்ளே மற்றும் அலுமினிய அல்லது கண்ணாடி எஃகு தகடு க்கான தோல் வெளியே, உட்புற புதைக்கப்பட்ட தட்டு 6mm எஃகு தட்டு, கார்பன் எஃகு தகடு இருக்க முடியும், நிரப்பு பாலியூரிதீன் நுரை, இபிஎஸ் இருக்க முடியும் நுரை அல்லது XPS நுரை, கண்ணாடி அல்லது அலுமினியம் வெளி மேல்பரப்பில் வழக்கமாக பாதுகாப்பு படத்தின் ஒரு அடுக்கு இணைக்கப்பட்டுள்ளது;\nமுந்தைய: Chencan AT1224AD ஏடிசி தேசிய காங்கிரஸ் கூட்டு சார்ந்த திசைவி மையம்\nப்ளூ யானை CNC திசைவி\nதலைமை CNC திசைவி போரிங்\nCNC திசைவி மெஷின் வாங்க\nமுகாம் ஹவுஸ் கட்டிங் மெஷின்\nகார்பைட் ராட் கட்டிங் மெஷின்\nகார்பன் ஃபைபர் கட்டிங் மெஷின்\nமலிவான சீன CNC பிளாஸ்மா கட்டிங் மெஷின்\nமலிவான CNC அரைக்கும் மெஷின்\nமலிவான CNC பிளாஸ்மா கட்டிங் மெஷின்\nமலிவான CNC திசைவி 1325\nவிற்பனைக்கு மலிவான CNC திசைவி\nமலிவான CNC திசைவி மெஷின்\nசீனா CNC திசைவி மெஷின்\nCNC 3d திசைவி மெஷின்\nCNC அக்ரிலிக் கட்டிங் மெஷின்\nCNC விற்பனைக்கு மெஷின் செதுக்குவது\nCNC செதுக்குதல் இயந்திரம் உற்பத்தியாளர்கள்\nCNC செதுக்குதல் இயந்திரம் விலை\nCNC கணினி வழி திசைவி\nCNC கட்டிங் மெஷின் விலை\nCNC இபிஎஸ் கட்டிங் மெஷின்\nCNC ஃபிளேம் கட்டிங் மெஷின்\nCNC நுரை கட்டிங் மெஷின்\nவிற்பனைக்கு CNC நுரை திசைவி\nCNC Intellicarve செதுக்குதல் இயந்திரம்\nCNC கத்தி கட்டிங் மெஷின்\nCNC பிளாஸ்மா கட்டிங் மெஷின்\nCNC பிளாஸ்மா கட்டிங் மெஷின் சீனா\nCNC செய்தது கட்டிங் மெஷின்\nCNC திசைவி 1325 விலை\nCNC திசைவி 3d செதுக்குதல்\nகூட்டு வாரியம் CNC செயலாக்க மையம்\nநுரை வாரியம் கட்டிங் மெஷின்\nMdf வாரியம் கட்டிங் மெஷின்\nபிவிசி நுரை வாரியம் கட்டிங் மெஷின்\nChencan GM3010AH5 கூட்டு வாரியம் தேசிய காங்கிரஸ் Processin ...\nChencan S1530B தேசிய காங்கிரஸ் திசைவி எஸ் செதுக்குவது மெஷின் ...\nChencan நிறுவனம் 13000 ㎡ நவீன ஆலை வெறுப்படைந்த 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், 60 தொழில்முறை தொழில்நுட்ப கொண்டவர்களாக இருந்தனர் சாங்டங் மாகாணத்தில் Qihe பொருளாதார அபிவிருத்தி மண்டல அமைந்துள்ளது.\nமுகவரியைத்: மேற்கு Mingjia சாலை, Qihe பொருளாதார அபிவிருத்தி மண்டலம், சீன சாங்டங் மாகாணம்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?cat=735", "date_download": "2019-04-25T16:03:30Z", "digest": "sha1:S3WBQB475JXZ34725IB3PZO5AQNPLWCO", "length": 12788, "nlines": 153, "source_domain": "www.vallamai.com", "title": "குரு பெயர்ச்சி பலன்கள் - வல்லமை", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nArchive for the ‘குரு பெயர்ச்சி பலன்கள்’ Category\nகுரு பெயர்ச்சி பலன்கள்: (28.05.2013 முதல் 12.06.2014 வரை)\nஇலக்கியம், கட்டுரைகள், குரு பெயர்ச்சி பலன்கள், ஜோதிடம்\nகாயத்ரி பாலசுப்பிரமணியன் இந்த ஆண்டு, குரு பகவான் மே 28-ம் தேதி, வைகாசி மாதம் 14-ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை இரவு 9.03 மணியளவில், ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். 12 ராசிகளுக்கு உரிய பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அனைவரும் குருவின் அருளைப் பெற, கீழே கொடுக்கப்பட்டுள்ள துதிப் பாடலைப் படித்து வரவும். மறைமிகு கலை நூல் வல்லோன் வானவர்க் கரசன் மந்திரி கறைசொரி கற்ப கப்பொன் னாட்டினுக் கதிப னாகி நிறைதனஞ் சிவிகை ...\tFull story\nகுருபெயர்ச்சி (17.5.2012 முதல் 27.5.2013 வரை)\nகுரு பெயர்ச்சி பலன்கள், ஜோதிடம், பொது\nசுபர் என்றழைக்கப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை இடம் மாறும் கிரகமாவார். இவர் வருட கிரகங்கள் என்றழைக்கப்படும் பட்டியலில் முக்கியத்துவம் வாய்ந்தவராக விளங்குபவர். மனிதனுக்கு திருமணம் என்னும் பாக்கியத்தை வழங்குவதால், குரு பகவானின் பெயர்ச்சிப் பலன்கள், ஜோதிட உலகில் முக்கியமான ஒரு இடத்தைப் பெறுகிறது. மனிதனுக்கு ஆத்மபலத்தினை அளிக்கக் கூடியவர் குரு. ஆத்ம பலத்தின் அடிப்படையில்தான் மனித வாழ்வின் ஏற்றம் அமைகிறது. இந்��� ஆண்டு குரு பகவான் 17.5.2012 அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ...\tFull story\nகாந்திமதி கண்ணன்: இச்சருகின் தோற்றம்..., ஓசோ...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: இரவு பூக்கள் கிழக்கும் மே...\nDr. Hepsy Rose Mary.A: எனது கட்டுரையைப் பொருத்தமான பட...\nகி.அனிதா: அந்தியில் நீயும் ஓய்வெடுக்க ஆழ...\nShenbaga Jagatheesan: இருளை விரட்டு... அந்தியில் ...\nஆ.செந்தில் குமார்: சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்...\nகாந்திமதி கண்ணன்: நேற்று நீ மறைந்ததால் தான் எங...\nமு.கேசவன்.: சொந்த நாட்டிலிருந்து அகதியாக ப...\nமுனைவர்.பா.அரிபாபு: வல்லமை எனக்கு நண்பர்கள் வழியாக...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: நம்பிக்கை அழுகின்ற பிள்ளைக்...\nK.Anitha: என் அழுகுரல் கேட்கவில்லையா \nஆ. செந்தில் குமார்: நேரமில்லை.. °°°°°°°°°°°°°°°°°...\nShenbaga Jagatheesan: திறமை வளர்த்திடு... சின்னப்...\nவெ. பரமசிவம்: என்னுடைய ஆய்வுக் கட்டுரையைத் த...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: அன்னையின் மடியில் பகலவன் ...\nShenbaga Jagatheesan: விடியும் வேளை... விடியும்வர...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எம்.ஜெயராமசர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்ல��ையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/13030414/For-Tamil-Nadu-Golden-Jubilee-YearDistrictlevel-art.vpf", "date_download": "2019-04-25T16:36:46Z", "digest": "sha1:33Z4RHVMDRHKTSDNSI7EOOMPVCDWEZWS", "length": 12548, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "For Tamil Nadu Golden Jubilee Year District-level art galleries Collector info || தமிழ்நாடு பொன்விழா ஆண்டை முன்னிட்டுமாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் கலெக்டர் தகவல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் விசாரணை குழுவில் நீதிபதி இந்து மல்கோத்ரா\nதமிழ்நாடு பொன்விழா ஆண்டை முன்னிட்டுமாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் கலெக்டர் தகவல் + \"||\" + For Tamil Nadu Golden Jubilee Year District-level art galleries Collector info\nதமிழ்நாடு பொன்விழா ஆண்டை முன்னிட்டுமாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் கலெக்டர் தகவல்\nதமிழ்நாடு பொன்விழா ஆண்டை முன்னிட்டு மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடைபெற உள்ளதாக கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.\nசென்னை மாகாணம் என்றிருந்ததை தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தமிழக அரசு தமிழ்நாடு பொன்விழா ஆண்டு விழாவாக கொண்டாட முடிவு செய்துள்ளது. இதன்படி தமிழ் வளர்ச்சித்துறை, கலை பண்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை சார்பில் மாணவ- மாணவிகளுக்கு மாவட்ட மற்றும் மாநில அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் கலை பண்பாட்டு துறை சார்பில் ராமநாதபுரம் கவுரிவிலாஸ் அரண்மனையில் செயல்பட்டு வரும் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நாளை (சனிக்கிழமை) மாவட்ட அளவில் நாட்டுப்புற நடனம், தமிழிசை வாய்ப்பாடு, பரதநாட்டியம் (பாரதியார், பாரதிதாசன் பாடல்கள்) ஆகிய கலைப்போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் 15 வயது முதல் 30 வயதுடையவர்கள் கலந்து கொள்ளலாம். மாணவ- மாணவிகள் மற்றும் தொழில்முறை கலைஞர்கள் போட்டிகளில் பங்கேற்கலாம்.\nஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2ஆயிரம் வீதம் வழங்கப்படும். மாவட்ட அளவில் முதல் மூன்று பரிசுகள் பெறுபவர்கள் மாநில அளவில் நடைபெறும் மாநில கலைப்போட்டிகளில் பங்கு பெறலாம். மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கப்பதக்கம், 2-ம் பரிசாக ரூ.25ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கப்பதக்கம், 3-ம் பரிசு ரூ.10ஆயிரம்மற்றும் 4 கிராம் தங்கப்பதக்கம் வழங்கப்படும்.\nமாவட்ட அளவிலான கலைப்போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று மாவட்ட அரசு இசைப்பள்ளிக்கு நேரடியாக காலை 9 மணிக்கு வருகை தந்து தங்களது பெயர்களை பதிவு செய்து கலைப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம். மேலும் விரங்களுக்கு 94449 49739, 90036 10073 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சினிமா இயக்குனர் அட்லி மீது துணை நடிகை பரபரப்பு புகார்\n2. ஆண்டிப்பட்டியில், நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்ற கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை - 4 பேரிடம் போலீசார் விசாரணை\n3. பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு: 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு\n4. ராட்சத அலையில் சிக்கி இளம்பெண் சாவு இன்னொருவர் கதி என்ன\n5. தாரமங்கலத்தில், பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - வரதட்சணை கொடுமையால் பரிதாபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/08/flash-news-2.html", "date_download": "2019-04-25T15:56:18Z", "digest": "sha1:XAYHOW2YMXP7IJQFE7NY53GK3TZ5LRKZ", "length": 5731, "nlines": 163, "source_domain": "www.padasalai.net", "title": "Flash News: மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு. மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்���ியுள்ளது - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories Flash News: மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு. மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது\nFlash News: மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு. மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு அளிக்க இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஓப்புதல் அளிக்கபட்டது.\nஇன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2% உயர்த்த அளித்து\nமத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 62.03 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெறுவார்கள்.\nஅகவிலைப்படி உயர்வு ஜூலை 1 முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/136323", "date_download": "2019-04-25T16:18:32Z", "digest": "sha1:J5KMPWZEJM7P2QOMUMV3VJTLV3LM7UHP", "length": 6768, "nlines": 89, "source_domain": "www.todayjaffna.com", "title": "இறக்கும் நிலையில் பூமிக்குரிய சூரியன் படிகமாக மாறிவருவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome பல்சுவை இறக்கும் நிலையில் பூமிக்குரிய சூரியன் படிகமாக மாறிவருவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.\nஇறக்கும் நிலையில் பூமிக்குரிய சூரியன் படிகமாக மாறிவருவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.\nபல்சுவை தகவல்:இறக்கும் நிலையில் பூமிக்குரிய சூரியன் படிகமாக மாறிவருவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.\nஅண்டத்திலுள்ள சூரியன்களுக்கும் ஆயுட்காலம் உண்டு என ஏற்கனவே விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nஇந்நிலையில் பூமிக்கு சொந்தமான சூரியனும் படிப்படியாக இறப்படைந்து வருவதாகவும், இதனால் திட பளிங்கு நிலைக்கு மாறிவருவதாகவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nஐரோப்பிய விண்வெளி நிறுவனமானது “கையா“ செயற்கைக்கோளின் உதவியுடன் இதற்கான ஆதாரங்களை திரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த செயற்கைக்கோள் மூலம் பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு கனடா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ம��ற்கொண்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nமிகப் பெரிய வெள்ளை குள்ள நட்சத்திரங்கள் தங்கள் முடிவுகாலம் வரும் போது திடமான உலோக படிகங்களாக மாற்றமடைந்து வருவதாக கூறப்படுகின்றது. இதற்கமைய சூரியனும் 10 பில்லியன் ஆண்டுகளில் படிக வெள்ளை குள்ளகிரகமாகும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.\nPrevious articleகனடாவில் 16 மணித்தியாலங்கள் ஓடுபாதையில் சிக்கிய விமானம்\nNext articleயாழ். வலி வடக்கில் வீடொன்றின் கூரையை பிரித்து உள் நுழைந்த கும்பல்\nஇப்படி ரேகை இருந்தால் காதல் கல்யாணம் நடக்க வாய்ப்பே இல்லையாம்\nஉங்களிடம் பணம் அதிகம் சேர வேண்டுமா\nஉங்களது வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகளை எளிதில் விரட்டனுமா\nயாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருவோருக்கான முக்கிய அறிவிப்பு\nகுண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் யாழில் அதிரடியாக ஐவர் கைது\nயாழ். பருத்தித்துறை பகுதியில் வாழும் முஸ்லிம் மக்களின் விபரங்களை திரட்டிய அதிரடி படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/139249", "date_download": "2019-04-25T16:31:04Z", "digest": "sha1:2FQ7SBPNZLYPYSYHLGQSQGTIDA2ZNRR4", "length": 18764, "nlines": 136, "source_domain": "www.todayjaffna.com", "title": "உங்கள் பிறந்த மாதத்தை வைத்தே உங்கள் காதல் வாழ்க்கையை தெரிந்து கொள்ளலாம்! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome பல்சுவை உங்கள் பிறந்த மாதத்தை வைத்தே உங்கள் காதல் வாழ்க்கையை தெரிந்து கொள்ளலாம்\nஉங்கள் பிறந்த மாதத்தை வைத்தே உங்கள் காதல் வாழ்க்கையை தெரிந்து கொள்ளலாம்\nஉங்களுடைய பிறந்த மாதத்தை வைத்து எப்படி உங்கள் வாழ்க்கை எப்படி என்று இங்கு பார்ப்போம்.\nஒன்றாம் எண், நீங்கள் சுதந்திரமானவர், எதையும் ஆராய்ந்து கணக்கிடுபவர் என்று கூறுகிறது. நீங்கள் பிறவியிலேயே தலைமைத்துவ குணம் கொண்டவர்.\nநீங்கள் புதியவற்றை உருவாக்கும் திறன் கொண்டவர் என்றும், காரியங்களை எப்படியாவது நடத்திக் காட்டி விடுபவர் என்றும் உங்களை சுற்றியிருப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.\nவேறு எதைக் குறித்தும் யோசிக்காமல், மற்றவர்கள் உங்கள் தலைமையை ஏற்று பின்பற்றி வருமளவுக்கு நீங்கள் கவர்ச்சிகர ஆளுமையாக விளங்குவீர்கள்.\nஜனவரி மாதம் பிறந்தவர்கள், மற்றவர்களைக் காட்டிலும் பாரம்பரிய வாழ்வில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.\nபிப்ரவரி மாதத்திற்கான எண் இரண்டு. நீங்கள் உணர்வுப் பூர்வமானவர்களாக இருப்பார்கள். உண்மையான அன்பைத் தேடி அலைபவர்கள்.\nஅன்பு காட்டும் உறவே உங்கள் உலகம். இளம் வயதில் பெண்களே முக்கிய பங்கு வகிப்பார்கள். ‘காதல்’ உங்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்\nமூன்றாம் எண்ணின் ஆளுகைக்கு உட்பட்ட நீங்கள், சரியான நேரத்தில் சரியான இடத்தில் போய் நிற்பீர்கள்.\nபுகழின் உச்சியில் அமரக்கூடிய அதிர்ஷ்டம் உங்களுக்கு உண்டு. பணத்தை ஏராளமாய் சம்பாதிப்பீர்கள். அதே வேகத்தில் இழந்தும் போவீர்கள்.\nகொஞ்சம் வஞ்சிக்கக்கூடிய தன்மை உங்களுக்கு உண்டு. ஆகவே, ஏதாவது உறவை இறுக்கமாக பற்றிக்கொள்ளுங்கள்.\nஏப்ரல் மாதத்திற்கு ஏற்ற எண் நான்காகும். பிடிவாதம், மற்றவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கும் எஜமான்தன்மை போன்றவை உங்கள் குணங்கள்.\nமிகவும் புத்திக்கூர்மையும், புதியவற்றை உருவாக்கும் கிரியேட்டிவ் திறனும் உங்களுக்கு உண்டு.\nஉங்கள் தலைமை பண்பும், கவர்ச்சிகர ஆளுமையும் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு சிஷ்யர்களை பெற்றுத்தரும்.\nஆனால், ரொம்பவே எஜமான் தோரணை காட்டி மற்றவர்களை விரட்டி விட்டு விடாமல் கவனமாக இருங்கள்.\nஇந்த மாதம் பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருக்கும். லிம்போமா என்னும் இரத்தம் சம்பந்தப்பட்ட புற்றுநோய் (NHL) பாதிப்புக்குள்ளாகக்கூடிய வாய்ப்பு சற்று கூடுதலாக இருக்கும்.\nஉங்களைப் பற்றி நீங்களே கொடுக்கும் பிம்பம் உங்கள் வாழ்வில் முதன்மையானது. மிகச்சிறந்த இசை வல்லுநராக, தேர்ந்த நடிகராக, புகழ்பெற்ற எழுத்தாளராக நீங்கள் வருவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும்.\nதிருமணம் உங்களைப் பொறுத்தவரைக்கும் மிகவும் புனிதமான ஒன்று. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மிகவும் மரியாதை கொடுப்பீர்கள்.\nகலகலப்பாக இருக்கும் குணம் உள்ளவர். ஆகவே, எப்போதும் நண்பர்களுடனே இருப்பீர்கள்.\nஇந்த மாதம் பிறக்கும் குழந்தைகள் நோய் எதிர்ப்பு திறனோடு தொடர்புடைய சில விசித்திர குறைபாடுகளை கொண்டிருக்க வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.\nஜூன் மாதம் பிறந்தவர்களுக்கான எண் ஆறு. நீங்கள் ரோமியோ, ஜூலியட் போல ரொமண்டிக் பேர்வழியாக இருப்பீர்கள்.\nகொஞ்சம் பொறாமைபிடித்த ஆசாமி நீங்கள். காதலில் அசத்துபவர். ரொம்ப தைரியமானவர். உங்கள் காதல் வாழ��வு கொஞ்சம் சிக்கலாகவே போய்க்கொண்டிருக்கும்.\nகுழந்தைகளை விட, முதியவர்களோடு நேரம் செலவிடவே உங்களுக்கு அதிக பிடிக்கும். இந்த மாதம் பிறந்தவர்களுக்கு தற்கொலை எண்ணம் கொஞ்சம் அதிகமாம். ஜாக்கிரதையாக இருங்கள்.\nயாராலும் புரிந்து கொள்ள முடியாமல் உங்கள் நடவடிக்கைகள் எல்லாம் இரகசியமாகவே இருக்கும். பொதுவாக அமைதியான சுபாவம் கொண்டவர்.\nஆனால், சந்தோஷமாகி விட்டால் அல்லது பதற்றப்பட்டு விட்டால் உங்கள் மறுபக்கம் மற்றவர்களுக்கு தெரிந்து விடும். கடின உழைப்பு, நேர்மை இரண்டும் உங்களுக்கு நற்பெயர் ஈட்டித் தரும்.\nமற்றவர்களின் உணர்வுகளை ரொம்பவே மதிப்பீர்கள். ஆகவே, மற்றவர்கள் உங்களை நண்பராய் நினைப்பார்கள்.\nமூடு மாறிக்கொண்டே இருக்கும் ஒரு மனிதர் நீங்கள். எளிதில் காயப்பட்டு விடக்கூடியது உங்கள் மனம். மன்னிப்பது உங்கள் குணம். பழிவாங்கும் குணம் அற்றவர்.\nஜோக் அடிப்பது உங்களுக்கு கை வந்த கலை. சுற்றியிருப்பவர்களை குறித்து அக்கறை கொண்டவர்கள் நீங்கள். பயம் என்றால் என்ன என்று தெரியாதவர். ஆகவே, உறுதியான முடிவுகளை எடுப்பீர்கள்.\nதலைமைத்துவ பண்புகளை வளர்த்துக்கொள்வீர்கள். மிகவும் உதாரமாக உதவும் குணம் கொண்டவர். மற்றவர்களை ஆறுதல்படுத்துபவர். ஈகோ கொஞ்சம் தூக்கலான ஆள் நீங்கள்.\nசுதந்திரமாக யோசிக்கும் திறன், உங்களை தலைவராக மிளிர வைக்கும். உற்சாகம், கவலை இரண்டுக்கும் மாறி பயணப்படுவீர்கள். அது நீங்கள் பிறந்த மாதத்தினால் ஏற்படுவது.\nஒன்பதாம் எண்ணின் ஆளுகையில் உள்ளவர் நீங்கள். உங்கள் புத்திக்கூர்மையும், விட்டுக்கொடுக்கும் திறனும் வாழ்வில் அதிகப்படியான முக்கியத்துவத்தை அளிக்கும்.\nஅறிவும் ஆன்மீகமும் உங்கள் வாழ்வை சரியான விதத்தில் அமைக்க உதவும். எதிரான சூழ்நிலைகளை தனிப்பட்ட விதத்தில் எடுத்துக்கொள்ளும் ஆபத்து உங்களிடம் உண்டு.\nஎப்போதும் வெற்றியின் அரவணைப்பில் இருப்பவர் நீங்கள். செப்டம்பர் மாதம் பிறக்கும் குழந்தைகள் வைட்டமின் டி குறைபாடு கொண்டிருப்பார்கள்.\nஅக்டோபர் மாதம் பிறந்தவர்களுக்கான எண் பத்து. அதில் உள்ள ஒன்று என்ற எண்ணின் அதிர்வே உங்கள் வாழ்வை ஆக்ரமிக்கும்.\nஅதிர்ஷ்ட தேவதை உங்கள் பக்கம் இருப்பாள். ஒன்றை அடையவேண்டும் என்று நினைத்துவிட்டால், அடைந்தே தீருவீர்கள். வாக்குவாதத்தில் ஈடுபடுவது உ��்களது குறை. பழி தீர்ப்பது, வஞ்சிப்பது உங்களோடு பிறந்த குணங்கள்.\nஉங்கள் துறையில் புகழ்பெற்ற தலைவராக வாய்ப்பு அதிகம். அக்டோபர் மாதம் பிறந்தவர்கள், ஆஸ்துமா தொல்லையினால் அவதிப்படுவார்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.\nநவம்பர் மாதத்திற்கான எண் 11. இரண்டாம் எண்ணுக்கான அதிர்வு உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்தும். நீங்கள் உணர்வுப்பூர்வமானவர். நேர்மறை சிந்தனையுடைய மனிதராக விளங்குவீர்கள்.\nஉணர்ச்சிகரமே உங்களை ஆரோக்கிய பிரச்னையில் சிக்க வைக்கும். மன ரீதியான பிரச்னைகளை எதிர்கொள்ள வாய்ப்பு உண்டு.\nஆனால், அவற்றை கடந்து வந்துவிட்டால், மற்றவர்களை ஊக்குவித்து தூண்டி உயர்த்தக்கூடிய நல்ல ஆசானாக திகழ்வீர்கள்.\nடிசம்பர் மாதம் பிறந்தவர்களுக்கான எண் 12. மூன்றாம் எண்ணே உங்கள் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.\nயதார்த்தமாக யோசிக்கும் தத்துவவாதி. நிலையான வாழ்க்கை முறையில் நம்பிக்கை கொண்டவர் நீங்கள்.\nசில நேரங்களில் பொறுப்புகளை குறித்து போதிய கவனமில்லாமல் இருப்பீர்கள். உங்களை சுற்றியிருக்கும் அதிர்ஷ்டத்தின் காரணமாக அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கை இருக்கும்.\nPrevious articleவவுனியாவில் கொத்தாக மிதிவெடிகள் போலீசார் மீட்பு\nNext articleபஞ்சாப் அணியை தெறிக்க விட்ட பொல்லார்டு: கடைசி பந்தில் திரில் வெற்றி\nஇப்படி ரேகை இருந்தால் காதல் கல்யாணம் நடக்க வாய்ப்பே இல்லையாம்\nஉங்களிடம் பணம் அதிகம் சேர வேண்டுமா\nஉங்களது வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகளை எளிதில் விரட்டனுமா\nயாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருவோருக்கான முக்கிய அறிவிப்பு\nகுண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் யாழில் அதிரடியாக ஐவர் கைது\nயாழ். பருத்தித்துறை பகுதியில் வாழும் முஸ்லிம் மக்களின் விபரங்களை திரட்டிய அதிரடி படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-04-25T16:24:07Z", "digest": "sha1:6RHADBIXQLQBPMOSMZ3TTC2ZAID5PQFY", "length": 5940, "nlines": 131, "source_domain": "adiraixpress.com", "title": "அமமுக வேட்பாளரை நேரில் சந்தித்த காதிர் முஹைதீன் கல்லூரி நிர்வாகிகள்..! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅமமுக வேட்பாளரை நேரில் சந்தித்த காதிர் முஹைதீன் கல்லூரி நிர்வாகிகள்..\nஅமமுக வேட்பாளரை நேரில் ச���்தித்த காதிர் முஹைதீன் கல்லூரி நிர்வாகிகள்..\nதஞ்சை அமமுக வேட்பாளர் முருகேசன் அவர்களை நேற்று(10/04/2019) MKN ட்ரஸ்ட் நிர்வாகிகள் நேரில் சென்று வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.\nதஞ்சை நாடாளுமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் பொன்.முருகேசன் அவர்களை மரியாதை நிமிதமாக காதிர் முகைதீன் கல்லூரியின் MKN ட்ரஸ்ட் நிர்வாகி ஆஷிக் அஹமது மற்றும் முன்னாள் நிர்வாகி ஜனாப். ரபீக் அஹமது ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.\nM.S செப்டிக் டேங்க் க்ளீனிங் சர்வீஸ்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=26666", "date_download": "2019-04-25T15:45:52Z", "digest": "sha1:GTA42X4KDUJGUIID55NOGRHGDCL3ZACB", "length": 9613, "nlines": 121, "source_domain": "kisukisu.lk", "title": "» ஆண்களுக்கு கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு", "raw_content": "\nகோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஒரே பாஸ்வேர்ட் எது\nவைரலாகும் கொரில்லா செல்பியும், மரணமும்\nகோமாவில் 27 ஆண்டுகள் இருந்த தாயை மீட்ட மகன்\nஇரவில் வெந்நீர் குடிப்பது நல்லதா\n← Previous Story உரையாற்ற இருக்கும் உலகின் அதிநவீன ரோபோ\nNext Story → இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது…\nஆண்களுக்கு கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு\nகுழந்தை பிறப்பை தடுக்க பெண்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆண்களுக்கு அதுபோன்ற மாத்திரைகள் எதுவும் இல்லை. கருத்தடை ஆபரேசன் மூலம் குழந்தை பிறப்பு தடுக்கப்படுகிறது.\nதற்போது பெண்களை போன்று ஆண்களுக்கும் கருத்தடை மாத்திரை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு டைமெதென்ட்ரலோன் அன்டிகோனேட் அல்லது ‘டி.எம்.ஏ.யூ’ என பெயரிடப்பட்டுள்ளது.\nஇந்த மாத்திரையை ஆண்கள் தினமும் ஒன்று வீதம் எடுத்துக் கொள்ள வேண்டும். இது பாதுகாப்பானது. குழந்தை பிறப்பை தடுக்க கூடியது. மாத்திரையால் எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவாஷிங்டன் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டெபானி பேஜ் உள்ளிட்ட பேராசிரியர்களால் இந்த மாத்திரை கண்டுபிடிக்க���்பட்டது. 18 முதல் 50 வயது வரையிலான நல்ல உடல் நலத்துடன் கூடிய 100 பேரிடம் இந்த மாத்திரை பரிசோதிக்கப்பட்டது.\nதினமும் சாப்பிடும் இத்தகைய மாத்திரைக்கு பதிலாக ஊசி மருந்து அல்லது ஜெல் போன்றவைகளை உருவாக்கலாம் என பெரும்பாலான ஆண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nMSV யின் இறுதிப்பயணம் ஆரம்பம்…\nசினி செய்திகள்\tJuly 15, 2015\nஆண்களுக்கும் கருத்தடை மாத்திரை – முதல்கட்ட ஆய்வு வெற்றி\nபிரபல நடிகைகளுக்கும் பாலியல் பிரச்சினை உண்டு…\nசினி செய்திகள்\tAugust 30, 2017\nதிரைபார்வை\tMay 2, 2016\nஒரு இனத்தை காப்பாற்றும் முயற்சியில் தொழில்நுட்பம்..\nதொழில்நுட்பம்\tJuly 21, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா ���ோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60605126", "date_download": "2019-04-25T16:15:02Z", "digest": "sha1:R24UH5CYBBPSRDAGTVUT7PAJQ2Q2CT2Z", "length": 35581, "nlines": 771, "source_domain": "old.thinnai.com", "title": "அக், யாத்ரா | திண்ணை", "raw_content": "\nதீராநதியில் அக் பரந்தாமன் எழுதியிருக்கும் கட்டுரை வெளியாகியிருக்கிறது. அக் தொகுப்பு நூல்வெளியாவது மகிழ்சசி தருகிறது. எனக்கு சிறு பத்திரிகைகள் அறிமுகமான போது அக் இதழ்களைபார்க்க, படிக்க விரும்பினேன். நண்பர் ஒருவர் வசம் சில இதழ்கள் இருந்தன. வேறொரு நண்பரிடம்வேறு சில இதழ்களை கண்டேன். தருமு சிவராமுவின் கவிதைகளைத் தொகுத்து ஒரு சிறு வெளியீடாக அக் பரந்தாமன் கொண்டு வந்தார். அதையும் பார்த்திருக்கிறேன். சிவராமு கொடுத்தபிரதி யாருக்கோ படிக்க கொடுத்தது திரும்பி வரவேயில்லை. கலைக்க முடியாத ஒப்பனைகள் என்ற வண்ணதாசன் சிறுகதைத் தொகுப்பினை அக் வெளியீடாக பரந்தாமன் கொண்டுவந்தார். அதுவும் எனக்கு கைக்கு கிடைக்கவில்லை.மிக அற்புதமான வடிவமைப்பு, செய்நேர்த்தி கொண்ட நூல் எனபலரும் சொல்லிக் கேட்டிருந்தேன்.ஆனால் அதைப் பார்த்தவர்களை விட அதைப் பற்றிப் பேசியவர்களே அதிகம் போலும் :). தற்செயலாக ஒரு நாள் ஒரு நடைபாதைக் கடையில் அதைப் பார்த்தேன், உடனே வாங்கிவிட்டேன். நான் கேள்விப்பட்டது உண்மைதான்.கெட்டி அட்டை,அற்புதமான வடிவமைப்பு, எழுத்துருக்கள், தமிழ் நூல்களில் காணக்கிடைக்காத தரமான காகிதம். இப்போது அந்தப் பிரதி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் அந்த நூலின் இறுதியில் அந்த நூல் வெளியீடு குறித்து வண்ணதாசனுக்கும், பரந்தமானுக்கும் நடந்த கடிதப்போக்குவரத்து பதிவாயிருந்தது என் மனதில் இப்போது நிழலாடுகிறது. ஈரம் கசியும் வார்த்தைகளுடன் ஒரு நூலினை சிறப்பாக கொண்டுவர அவர் பட்ட சிரமங்களை பரந்தாமன்எழுதியிருப்பார். தன் அச்சகத்தினை விற்றே அவர் அதைக் கொண்டு வந்தார் என்று நினைக்கிறேன்.லினோகட் போன்றவற்றை சிறு பத்திரிகைகளில் முதன் முதலில் பயன்படுத்தியவர்அவர்தான் என்று நினைக்கிறேன், தேசிய அளவில் அச்சுத் தொழிலுக்கான பரிசினை அவர் பெற்றிருக்கிறார்.அக் நின்ற பின் அவர் என்ன செய்தார், அச்சகத்துறையில் முழு வீச்���ில் இறங்கிவிட்டாரா அல்லது வேறு தொழிலை மேற்கொண்டாரா\nபல சிறுபத்திரிகைகள் போல் அக் தொடர்ந்து வெளிவரவில்லை.இப்போது அக்கை அடிப்படையாக ஒரு தொகுப்பு நூல் வருவது காலத்தின் தேவையும் கூட.அப்படி அற்புதமாக வடிவமைக்கப்பட்ட நூலை யார் நடைபாதைக் கடையில் கிடைக்கும் வண்ணம் விற்றிருப்பார்கள். எனக்கு கிடைத்த பிரதி அந் நூல் ஒரு பரிசிற்கு தேர்வுக் குழுவிற்கு அனுப்பட்ட பிரதி.\nவெ.சாவின் கட்டுரை தொகுப்புகளை படிக்கும் போதுதான் யாத்ரா என்று ஒரு சிற்றிதழ் வந்ததையும் அறிந்தேன். அதன் சில இதழ்களைப் பார்த்திருக்கிறேன். யாத்ராவும் ஒரு முக்கியமான சிறு பத்திரிகைதான்.அது பெரும்பாலும் கலை, இலக்கியம் சார்ந்தவற்றையே வெளியிட்டது. அதில் சுஜாதாவின் பல படைப்புகளின் மூலம் எவையெவை என்று சுட்டிக்காட்டும் ஒரு கட்டுரையைப் படித்ததாக நினைவு. இத்தொகுப்பில் அதுவும் இடம் பெற்றிருக்கிறதா.(சுஜாதா எங்கிருந்தெல்லாம், எவற்றையெல்லாம் தழுவி எழுதினார் என்பதை ஆய்வது சுவாரசியமாக இருக்கும், தேவையும் கூட.அண்மையில் ஸ்ரீகாந்த மீனாட்சி சுஜாதாவின் அறிவியல்\nசிறுகதை ஒன்றின் மூலம் எதுவென்பதைக் தன் வலைப்பதிவில் எழுதியிருந்தார்).\nஇப்படி பழைய சிறு பத்திரிகைகளிலிருந்து தொகுப்பு நூல்கள் வெளிவருவது இன்றைக்குத்தேவை.70 களிலும் 80 களிலும் பல சிரமங்களுக்கிடையே வெளியான சிறுபத்திரிகைகளில்அன்று இலக்கியம் பிரதான கவனம் பெற்றாலும் இலக்கியத்திற்கு அப்பாற்பட்ட துறைகளைப்பற்றியும் கட்டுரைகள், விவாதங்கள் இடம் பெற்றுள்ளன. இவை மீண்டும் பார்வைக்கு வரும்போது சிறு பத்திரிகை என்றால் அதில் இல்க்கியம், கலை சார்ந்தவையே இடம் பெற்றன என்றஎண்ணம் வலுவற்றுப் போகும். மேலும் இன்றைக்கு எழுதுபவை எத்தகைய குப்பைகள் என்பதை அன்று வெளியான, சான்றுகளுடன் எழுதப்பட்ட காத்திரமான கட்டுரைகளைப் படிக்கும் போது அறிந்து கொள்ள முடியும்.\nசிறு பத்திரிகைகளுக்கான digital archive தேவை. குறைந்த பட்சம் என்னென்ன கட்டுரைகள், கதைகள், கவிதைகள் வெளியாகியுள்ளன என்பதையறிய ஒரு அட்டவணையாவது தேவை. இதுவரை எவற்றிலிருந்து தொகுப்பு நூல்கள் வெளிவந்துள்ளன, எவற்றிலிருந்து வரவில்லை என்பதை பட்டியலிட்டால் பயனுள்ளதாக இருக்கும். நான் அறிந்த வரை பிரக்ஞை தொகுப்பு நூல் வெளியாகவில்லை.இன்று பலருக���கு அப்படி ஒரு சிறு பத்திரிகை வந்ததே தெரியாது.\nகீதாஞ்சலி (72) ஐம்புலங்களுக்கு ஏது விடுவிப்பு ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nசெர்நோபில் அணுமின் உலை விபத்தில் உலகெங்கும் பரவிய கதிரியக்கம் -3\nத னி ம ர ம் நாளை தோப்பாகும் – 2\nதிண்ணை புதிய வடிவமைப்பு குறித்து\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 20\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-20 முடிவுக் காட்சி)\nபசுந்தளிர் – ஒரு புகைப்படத் தொகுப்பு\nநடப்பன , பறப்பன – ஒரு புகைப்படத் தொகுப்பு\nஅண்மைக் காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள் பற்றி…\nஒரு தலை ராகமும் மீனா மிஸ்ஸ¤ம்\nகாலத்துள் புதைந்து கிடைக்கும் உறவுகளும் உண்மைகளும்\nஇங்கே இப்ப நல்ல நேரம்-முத்துலிங்கத்தின் வெளி\nசாயல் படிவது ‘காப்பி’யடித்தல் ஆகுமா\nதமிழ் தொழுகையில் குர்ஆனிய வசனங்கள்\nஎடின்பரோ குறிப்புகள் – 15\nழான் பிரான்சுவா லையோதர்த் – (1924 – 1998)\nகடித இலக்கியம்\t(‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்) – கடிதம் – 4\nகொண்டாடக் கூடிய ஒரே ஒரு வெற்றி\nஇந்து அறநிலையத் துறையும், சில மடங்களும், இந்துத்துவாவும்\nசுந்தர் காளியின் “திருமுகமும்,சுயமுகமும்” – பண்பாட்டாய்வுக் கட்டுரைகள் புத்தகம்\nமே 11 – 14 ஓண்டெரியோவில் தமிழ் ஆய்வாளர்கள் கருத்தரங்கு\nசிந்திக்கும் திறன் கொண்ட சிந்தனையாளர்களுக்கு\nஆத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்….. (3)\nபுலம் பெயர் வாழ்வு 10 – மதம் \nபுதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 3 : நிச்சலன நிருத்தியம்\nபுதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 2 : மன்னர் மிலிந்தாவின் கேள்விகள் – வாதிக்க வருகிறீர்களா- அரசராகவா \nPrevious:கீதாஞ்சலி (71) உன்னோடு என் கலப்பு ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nNext: வாழ்த்துகிறேன் , வணங்குகிறேன்\nகீதாஞ்சலி (72) ஐம்புலங்களுக்கு ஏது விடுவிப்பு ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nசெர்நோபில் அணுமின் உலை விபத்தில் உலகெங்கும் பரவிய கதிரியக்கம் -3\nத னி ம ர ம் நாளை தோப்பாகும் – 2\nதிண்ணை புதிய வடிவமைப்பு குறித்து\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 20\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-20 முடிவுக் காட்சி)\nபசுந்தளிர் – ஒரு புகைப்படத் தொகுப்பு\nநடப்பன , பறப்பன – ஒரு புகைப்படத் தொகுப்பு\nஅண்மைக் காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள் பற்றி…\nஒரு தலை ராகமும் மீனா மிஸ்ஸ¤ம்\nகாலத்துள் புதைந்து கிடைக்கும் உறவுகளும் உண்மைகளும்\nஇங்கே இப்ப நல்ல நேரம்-முத்துலிங்கத்தின் வெளி\nசாயல் படிவது ‘காப்பி’யடித்தல் ஆகுமா\nதமிழ் தொழுகையில் குர்ஆனிய வசனங்கள்\nஎடின்பரோ குறிப்புகள் – 15\nழான் பிரான்சுவா லையோதர்த் – (1924 – 1998)\nகடித இலக்கியம்\t(‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்) – கடிதம் – 4\nகொண்டாடக் கூடிய ஒரே ஒரு வெற்றி\nஇந்து அறநிலையத் துறையும், சில மடங்களும், இந்துத்துவாவும்\nசுந்தர் காளியின் “திருமுகமும்,சுயமுகமும்” – பண்பாட்டாய்வுக் கட்டுரைகள் புத்தகம்\nமே 11 – 14 ஓண்டெரியோவில் தமிழ் ஆய்வாளர்கள் கருத்தரங்கு\nசிந்திக்கும் திறன் கொண்ட சிந்தனையாளர்களுக்கு\nஆத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்….. (3)\nபுலம் பெயர் வாழ்வு 10 – மதம் \nபுதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 3 : நிச்சலன நிருத்தியம்\nபுதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 2 : மன்னர் மிலிந்தாவின் கேள்விகள் – வாதிக்க வருகிறீர்களா- அரசராகவா \nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/TamilNadu/2018/08/17082657/1006057/Coonoor-Vehicles-Fire-MysteryPeople-Issue.vpf", "date_download": "2019-04-25T16:32:43Z", "digest": "sha1:JN6TICENUDK3LKELT4T4HSXLVFOKLDK5", "length": 9074, "nlines": 79, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அணைப்பதற்குள் வாகனங்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இது குறித்து குன்னூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nடி.டி.வி. தினகரனுடன் டி.ராஜேந்தர் சந்திப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை, திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் சென்னையில் சந்தித்தார்.\nகடல் சீற்றம்.. கடல் அரிப்பு... இடிந்து விழுந்த வீடுகள்...மக்கள் வேதனை\nகடல் சீற்றம், கடலரிப்பு காரணமாக 14 வீடுகள் இடிந்து நாசமான நிலையில், உடனடியாக அலை தடுப்புச் சுவர் மற்றும் தூண்டில் வளைவு அமைத்து தருமாறு கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\n\"இடைத் தேர்தலுடன் வேலூர் தொகுதி தேர்தலை நடத்த வேண்டும்\" - ஏ.சி.சண்முகம்\nவேலூர் மக்களவைத் தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் ஏ.சி.சண்முகம் மனு அளித்துள்ளார்.\nகருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் 90 % மாடுகள் விற்பனை\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் நடைபெறாமல் இருந்த, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை இன்று மீண்டும் நடைபெற்றது.\n\"தமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க அதிநவீன படகுகள்\" - கடலோர காவல்படை ஏடிஜிபி தகவல்\nதமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க 19 அதிநவீன படகுகளை மத்திய அரசு வழங்க உள்ளதாக, கடலோர காவல்படை ஏடிஜிபி வன்னியபெருமாள் தெரிவித்துள்ளார்\nபொன்னேரியில் களைகட்டிய சித்திரை தேரோட்டம்\nதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கரிகாலசோழனால் கட்டப்பட்ட சவுந்தரவல்லி தாயார் கோயில் சித்திரை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/male_muslim-baby-names-list-R.html", "date_download": "2019-04-25T15:46:09Z", "digest": "sha1:XNDYVZ7FZH66XMA23STGT5WLUDUIPVEQ", "length": 19790, "nlines": 593, "source_domain": "venmathi.com", "title": "muslim baby names | muslim baby names Boys | Boys muslim baby names list R - venmathi.com", "raw_content": "\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உட��ே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nசத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன், இந்தப் படத்தைத்...\nLKG படம் பற்றி ஆர்.ஜே.பாலாஜியின் LKG பட விமர்சனம்\nLKG படம் பற்றி ஆர்.ஜே.பாலாஜியின் LKG பட விமர்சனம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n65-இன்ச் கொண்ட இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல 'க்யுஎல்இடி\" யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக்...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nசினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சூப்பர்...\nசினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சூப்பர் டீலக்ஸ் படத்தின் ரிலிஸ்...\nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?tag=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%87", "date_download": "2019-04-25T16:16:00Z", "digest": "sha1:TYMMHINLQN5QPWTWC2N6ODFQ3TD7DAPO", "length": 15023, "nlines": 118, "source_domain": "blog.balabharathi.net", "title": "செல்லமே | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\nஆட்டிசம் – செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்\nஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸாடர் (ASD) என்பதைத்தான், சுருக்கமாக ஆட்டிசம் என்று சொல்கிறோம் நாம். இப்பிரிவின�� கீழ் பல நிலைகள் உள்ளன. எல்லாவற்றிற்கும் தனித்தனிப் பெயர்கள் இருந்தாலும், அத்தனையும் ஆட்டிசம் என்ற ஒரே குடையின் கீழ்தான் வரும். நேரடியாக கண்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பது, ஒரே மாதிரியான செயலை மீண்டும் மீண்டும் செய்வது, பிற குழந்தைகளுடன் கலந்து விளையாடாமல் … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆவணம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம், விளம்பரம்\t| Tagged Autisam, AUTISM, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், குழந்தை வளர்ப்பு, சமூகம், செல்லமே, நடத்தை சீராக்கல் பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சிகள், behavioral therapies, developmental therapies, educational therapies, sensory problems, speech therapy\t| 2 Comments\nதிக்குவாய் – சரியாகப் பயிற்சியும் முயற்சியும் போதும்\nதிக்குவாயன் பாலா.. இப்படித்தான் படிக்கும் காலங்களில் பள்ளி, தெரு எல்லா இடங்களிலும் அழைக்கப்பட்டேன். ஒரு வயதுக்குள்ளாகவே பேச்சு வந்த குழந்தைகளில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன். ஒன்னரை வயது நடந்து கொண்டிருந்த போது, வீட்டில் இருந்த சைக்கிள் தலையில் விழுந்து, பலத்த அடிபட்டுவிட்டது. அள்ளிப்போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள் பெற்றோர். பதிநான்கு தையல் போட்டு விட்டு, ”பையனுக்கு இனி … Continue reading →\nPosted in அனுபவம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு\t| Tagged அனுபவம், குழந்தை வளர்ப்பு, செல்லமே, திக்குவாய், பேச்சுப் பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சிகள், speech therapy\t| 3 Comments\nஉழைப்பின் பயனை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள் என்று உங்களிடம் சொன்னால், சண்டைக்கு வந்தாலும் வருவீர்கள் படிக்கிற பிள்ளைக்கு இப்போ எதற்கு உழைப்பு பற்றி எல்லாம் என்று கேள்வி தோன்றலாம். உண்மையில் நாம் சொல்லவரும் உழைப்பு என்பது, நீங்கள் நினைக்கிற மாதிரியான உழைப்பு மட்டுமல்ல படிக்கிற பிள்ளைக்கு இப்போ எதற்கு உழைப்பு பற்றி எல்லாம் என்று கேள்வி தோன்றலாம். உண்மையில் நாம் சொல்லவரும் உழைப்பு என்பது, நீங்கள் நினைக்கிற மாதிரியான உழைப்பு மட்டுமல்ல என்னடா இது கட்டுரையின் தொடக்கத்திலேயே குழப்புகிறேன் என்று நினைக்க வேண்டாம். மேற்கொண்டு … Continue reading →\nPosted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு\t| Tagged உழைப்பு, கட்டுரை, கல்வி, குழந்தை வளர்ப்பு, செல்லமே\t| Leave a comment\n “ அப்ப குழம்பு எது ஊத்தும்”னு வேடிக்கையா க��ட்குறது நம்மில் பல ஆளுங்க வழக்கம். ஆனால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 29 லட்சம் குழந்தைகள் சுகாதாரமின்மையால் இறந்து போகின்றனர் என்று ஒரு புள்ளி விபரம் சொல்கிறது. இதில் ஐந்து லட்சம் பேர் இந்தியக் குழந்தைகளாம்”னு வேடிக்கையா கேட்குறது நம்மில் பல ஆளுங்க வழக்கம். ஆனால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 29 லட்சம் குழந்தைகள் சுகாதாரமின்மையால் இறந்து போகின்றனர் என்று ஒரு புள்ளி விபரம் சொல்கிறது. இதில் ஐந்து லட்சம் பேர் இந்தியக் குழந்தைகளாம் பதினைந்து வயது வரையிலான சிறார்களுக்கு அடிக்கடி … Continue reading →\nPosted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு\t| Tagged கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சுகாதாரம், செல்லமே, நலம்\t| Leave a comment\nகட்டுரைக்குள் செல்லும்முன் கொஞ்சம் கொசுவர்த்தியைச் சுற்றிக்கொள்ளுங்கள். சில ஆண்டுகளுக்குமுன், பள்ளி விட்டு வீட்டுக்கு வரும் பிள்ளை, பள்ளிப்பையைத் தூக்கி எறிந்துவிட்டு நண்பர்களோடு விளையாட, தெருவில் இறங்கி ஓடிவிடுவான். அவனை வீட்டுக்குள் கொண்டுவந்து சாப்பிட வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். பள்ளியின் வகுப்பறையிலும், வீட்டுப்பாடம் செய்யும்போதும் மட்டும்தான் ஒரே இடத்தில் அன்றைய பிள்ளைகள் இருப்பார்கள். (நீங்கள் மட்டும் … Continue reading →\nPosted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு\t| Tagged உடற்பயிற்சி, கட்டுரை, குழந்தை வளர்ப்பு, செல்லமே, நலம்\t| Leave a comment\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nசின்னச் சின்ன ஆசை :2 (கனியின் தோழன்)\nஅஞ்சலி : பிரபஞ்சன் எனும் ஆசான்\nகுழந்தைக் கவிஞர் பிறந்தநாள் இன்று\nகுழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்\nஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்\nதன் முனைப்புக் குறைபாடு (29)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் வ��டுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://solachy.blogspot.com/2016/12/34.html", "date_download": "2019-04-25T16:15:56Z", "digest": "sha1:NME42LLSQMNUPJAZEUJ4UQR2F3KXN5HC", "length": 14447, "nlines": 151, "source_domain": "solachy.blogspot.com", "title": "சோலச்சி கவிதைகள் : 34வது வீதி கலை இலக்கிய களம்", "raw_content": "\n34வது வீதி கலை இலக்கிய களம்\n\"வீதி கலை இலக்கிய களம் \" 35வது கூட்டம் 25.12.2016 அன்று காலை 10.00 மணிக்கு புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் ஆக்ஸ்போர்டு உணவுக் கல்லூரியில் நடை பெற்றது. கூட்டத்திற்கு கவிஞர் ரேவதி தலைமை ஏற்க நான் (சோலச்சி) வரவேற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன்.\nசிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த திருவில்லிபுத்தூர் கவிஞர் சி.அன்னக்கொடி அவர்கள் மற்றும் சேலம் கவிஞர் கூ.ரா.அம்மாசையப்பன் அவர்களை வரவேற்று வாழ்த்து கூறி நிகழ்ச்சி தொடங்கியது.\nமுதல் நிகழ்வாக மறைந்த முந்நாள் முதல்வர் மாண்புமிகு டாக்டர் செல்வி ஜெ.ஜெயலலிதா மற்றும் கவிஞர் இன்குலாப் அவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பிறகு கவிஞர் மிடறு முருகதாஸ் அவர்கள் கவிஞர் இன்குலாப்பின் \"மனுசங்கடா \" பாடலைப்பாட நிகழ்ச்சி தொடந்தது.\nகவிஞர் மா.கை.நாகநாதன், பொன்னமராவதி கவிஞர் அ.கருப்பையா (பணிநிறைவு பெற்ற ஆசிரியர்) , கவிஞர் பவல்ராஜ், கவிஞர் சாமியப்பன், கவிஞர் சிவக்குமார், கவிஞர் பாரதி செல்வன், கவிஞர் பாரதி ஏகலைவன், சிறுகதை எழுத்தாளர் செம்பைமணவாளன், கவிஞர் காசாவயல் கண்ணன், போன்ற கவிஞர்கள் கவிதை வாசித்தார்கள். கவிதை தலைப்பு \"நான் சொல்றத கேளுங்க \" என்று கொடுக்கப்பட்டிருந்தது. கவிஞர்கள் சிலர் அவர்களது தலைப்பில் எழுதி வாசித்தனர்.\nகுழந்தைச் செல்வங்கள் சமத்துவபுரம் பள்ளி மாணவி வெர்ஜினும் நிலையப்பட்டி பள்ளி மாணவி ஜனனியும் மிகச் சிறப்பாக பாடல்கள் பாடினார்கள். கவிஞர் பவல்ராஜ் அவர்கள் காதல் பாடல் ஒன்றை இசையுடன் பாட அனைவரும் தன்னை மறந்து தாளம் போட நிகழ்ச்சி மிகச் சிறப்பாக அமைந்தது. பதிலுக்கு நானும்\n-என்று என் மனைவிக்காக நான் எழுதிய பாடல்களை பாட நிகழ்ச்சி கலகலப்பாக சென்றது.\nசேலம் கவிஞர் கூ.ரா.அம்மாசையப்பன் அவர்களின் \"ஞாபக நடவுகள் \" கவிதை நூலினை எங்கள் அம்மா கவிஞர் மு.கீதா அவர்கள் நூல் விமர்சனம் செய்தார்கள். ஏற்புரை வழங்கிய கவிஞர் கூ.ரா.அம்மாசையப்பன் அவர்கள் நன்றி தெரிவித்ததோடு மிடறு முருக��ாஸ், கவிஞர் மு.கீதா, எனது (சோலச்சி) கவிதைகள் குறித்தும் தற்கால கவிதைகள் குறித்தும் மிகச் சிறப்பானதொரு உரையை வழங்கிய விதம் மிகவும் பாராட்டுக்குரியது.\n- இவை கவிஞர் கூ.ரா.அம்மாசையப்பன் அவர்களின் கவிதைகளில் சில.\nகவிஞர் மா.மு.கண்ணன் அவர்கள் இயற்கை மருத்துவம் குறித்து சிறப்பானதொரு கட்டுரையை வழங்கினார்கள். படைப்பாளர்களின் ஒவ்வொருவரின் நிகழ்வுக்கு பின்னர் அவர்களது படைப்பு குறித்த விவாதமும் சிறப்பாக நடந்தேறியது.\nநிகழ்ச்சிகள் அனைத்தையும் உற்றுநோக்கிக்கொண்டு இருந்த கவிஞர் சி.அன்னக்கொடி அவர்களின் சிறப்புரை மிகவும்‌ சிறப்பானதாகவே இருந்தது. இவர் ஆற்றோரம் மண்ணெடுத்து, மனசோடு பேசு, விதைகள் விழுதுகளாய் என்கின்ற மூன்று கவிதை நூல்களும் கருவறை முதல் கல்லறை வரை என்கிற பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு நூலும் எழுதியுள்ளார்.\nமரண அடி நிச்சயம் ....\nபோட்டு வைத்திருந்தாள் - மருமகள்\n-இது இவரது கவிதைகளில் சில.\nபுதுக்கோட்டை மக்களுக்கே தெரியாத பல செய்திகளை சங்க பாடல்களிலிருந்து எடுத்துக்காட்டுகளுடன் கூறி புதுக்கோட்டைக்கு புகழ் சேர்த்த விதம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.\nசிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடையும் நூல்களும் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.\nநிகழ்வின் கடைசி நிகழ்வாக மாற்று உணவுமுறை குறித்து செயல் விளக்கமும் வீடியோவும் காட்டப்பட்டது. மாற்று உணவுமுறை குறித்து எங்கள் அம்மா கவிஞர் மு.கீதா அவர்கள் விளக்கினார்கள். கவிஞர் மிடறு முருகதாஸ் நன்றி கூற மதியம் 1.25 க்கு நிகழ்வு சிறப்பாக நிறைவு பெற்றது.\nPosted by சோலச்சி கவிதைகள் at 10:12\nசோலச்சி புதுக்கோட்டை 30 December 2016 at 05:14\nசோலச்சி புதுக்கோட்டை 30 December 2016 at 05:14\n''சோலச்சி'' என்னும் நான் அரசுப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன். \"முதல் பரிசு\" , \"கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும் \" என்ற சிறுகதை நூல்களும் \"காட்டு நெறிஞ்சி\" \"விரிசல்\" என்ற கவிதை நூல்களும் எழுதியுள்ளேன். ''முதல் பரிசு'' சிறுகதை நூல்: 2017 கல்பாக்கம் சாலோம் அறக்கட்டளை விருது மற்றும் 5000/-(ஐயாயிரம் ரூபாய்) பொற்கிழி. \"கருப்புச்சட்டையும் கத்திக்கம்புகளும்\" சிறுகதை நூல்: 13.08.2017 சென்னை பொதிகை மின்னல் விருது மற்றும் 3000/- (மூவாயிரம்) பொற்கிழி. 23.12.2018 ராஜபாளையம் மணிமேகலை மன்றத்தின் சிறுகதைச் செம்மல் விருது மற்றும் ரூபாய் 5000/- (ஐந்தாயிரம்) பொற்கிழி. 17.02.2019 புதுச்சேரி தமிழ்ச் சங்கம் விருது மற்றும் ரூபாய் 3000/- (மூவாயிரம்) பொற்கிழி. பேச : 9788210863\n34வது வீதி கலை இலக்கிய களம்\nஆதாரின் அவல நிலை ...\nகாட்டு நெறிஞ்சிக்கு - கவிஞர் ஈழபாரதி\nமுதல் பரிசு சிறுகதை நூல் குறித்து சுகன்யா ஞானசூரி\nவீதி கலை இலக்கியக் களம்\nகேள்வி கேளடா... - சோலச்சி\nகாட்டு நெறிஞ்சி நூல் குறித்து வீரகடம்ப கோபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=23708", "date_download": "2019-04-25T16:59:45Z", "digest": "sha1:RON7PKG4UFAWX3EEMCMKDYLGSU6WQKKI", "length": 6725, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "திருமானூர் மகா மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > களஞ்சியம்\nதிருமானூர் மகா மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா\nஅரியலூர்: அரியலூர் மாவட்டம், திருமானூர் கொள்ளிட கரையின் வடபுறம் பேருந்து நிலையம் அருகில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. பக்தர்கள் கொள்ளிடம் ஆற்றிலிருந்து அலங்கரிக்கப்பட்ட அம்மன் திரு உருவபடத்துடன் பூக்கூடைகளை ஊர்வலமாக எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு வந்தனர். தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பூக்களால் கோயிலில் உள்ள மகா மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதனையடுத்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வாணவேடிக்கை, கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஆண்டாள் கோயிலில் வசந்த உற்சவ விழா\nவத்திராயிருப்பில் பங்குனிப் பொங்கல் திருவிழா : பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்\nதிருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோயில் சித்திரை திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது\nமீனாட்சி கோயிலில் சித்திரை திருவிழா : அம்மன், சுவாமி வீதி உலா\nஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா : கொடியேற்றத்துடன் துவங்கியது\nவாழைப்பூவின் மருத்துவப் பயன்கள் கொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nகிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்\nவரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nஇரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2017/06/blog-post_97.html", "date_download": "2019-04-25T16:28:29Z", "digest": "sha1:ABISDICJNQQHGUWIEXNUJ22437NF7IJD", "length": 29050, "nlines": 298, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: சீர்கெட்ட வாழ்வு", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nதிங்கள், 26 ஜூன், 2017\nநேரமோ 10. நித்திரையோ கண்ணைச் சுருட்டுகிறது. நாள் முழுவதும் வேலை செய்து வீடு வந்து ஓய்ந்து ஒரு பிடிச் சோற்றைக் கையால் குழைத்துச் சாப்பிட்டாலேயே மனம் நிம்மதியடைகிறது. என்னதான் இரண்டாவது வேலை ரெஸ்டோரன்டில் செய்தாலும் இந்த ஐரோப்பியர்களுடைய உணவு எந்தப் பிடிப்பும் இல்லாத அவர்களைப்போலவே காரம், புளிப்பு இல்லாமல் சப்பென்று இருக்கும். கட்டிக் குழம்பை சோற்றில் ஊற்றி கையால் பிசைத்து ருசித்துச் சாப்பிடும் சுவைக்கு எதுவும் ஒப்பில்லை. பசிக் களை நீக்கினால், பாய்ந்து வரும் உறக்கம். சிறிதுநேரம் இருந்துவிட்டு உறங்கவேண்டும் என்று புத்தி பலர் புகட்டினாலும் மூளையதைப் புரிந்து கொண்டு நடப்பதாகத் தெரியவில்லையே. முடியாத காரணத்தால் ஓசையிடும் தொலைக்காட்சியை நிறுத்திவிட்ட விசாகன் எழுந்தான். படுக்கையை நெருங்கினான்.\nஅழைப்புமணி ஓசை நித்திரை மயக்கத்தை நீக்கியது. இந்த நேரத்தில் யாரது வாசல்மணியை அழுத்துவது இப்போதெல்லாம் பாரிஸ், ஜேர்மனி பகுதியில் நிம்மதியாக வாழத்தான் முடிகிறதா. களவு, கொள்ளை, கற்பழிப்பு, கொலை, அச்சுறுத்தல் அப்பப்பா... நிம்மதியைத் தொலைத்துவிட்டு வாழவேண்டிய சூழ��நிலை. பரிதாபம் பார்த்துப் படுகுழியில் விழுந்த நிலை இந்த ஐரோப்பியர்களுக்கு வந்திருக்கின்றது. பொதுவாகவே ஐரோப்பிய நாடுகளில் வீடுகள் பாதுகாப்பு மதிலோ, சாளரக் கம்பிகளோ கொண்டிருப்பதில்லை. ஆனால், இன்றைய சூழ்நிலை இவற்றுக்கெல்லாம் அவசியத்தைக் காட்டிநிற்கின்றன. மெதுவாக சாளரத்தைத் திறந்து கீழ் நோக்கி இருட்டில் பார்வையைச் செலுத்திய விசாகனுக்கு ஆச்சரியம். என்ன .... தீபன் இப்போதெல்லாம் பாரிஸ், ஜேர்மனி பகுதியில் நிம்மதியாக வாழத்தான் முடிகிறதா. களவு, கொள்ளை, கற்பழிப்பு, கொலை, அச்சுறுத்தல் அப்பப்பா... நிம்மதியைத் தொலைத்துவிட்டு வாழவேண்டிய சூழ்நிலை. பரிதாபம் பார்த்துப் படுகுழியில் விழுந்த நிலை இந்த ஐரோப்பியர்களுக்கு வந்திருக்கின்றது. பொதுவாகவே ஐரோப்பிய நாடுகளில் வீடுகள் பாதுகாப்பு மதிலோ, சாளரக் கம்பிகளோ கொண்டிருப்பதில்லை. ஆனால், இன்றைய சூழ்நிலை இவற்றுக்கெல்லாம் அவசியத்தைக் காட்டிநிற்கின்றன. மெதுவாக சாளரத்தைத் திறந்து கீழ் நோக்கி இருட்டில் பார்வையைச் செலுத்திய விசாகனுக்கு ஆச்சரியம். என்ன .... தீபன் இவன் என்ன இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ளாமல் வந்திருக்கிறான். ஓடிப்போய் கதவைத் திறந்தான். தள்ளாடித் தள்ளாடி வாசல் படியை வந்தவனிடம் இருந்து மதுவின் வாசைன விசாகனை வந்தடைந்தது.\n'தீபன் என்னடா இது. இந்தநேரத்தில்\n'என்ர மச்சான் எனக்கு ஏலாதுடா. என்னால ஏலாது. இதெல்லாம் ஒரு வாழ்க்கையா... இன்றைக்கு மட்டும் நான் இங்க படுக்கட்டா. ஏன்டா நான் ஐரோப்பிய நாட்டுக்கு வந்தனான் ஓடிஓடி உழைச்சனான் இப்ப ஒன்றுமில்ல. ஒன்றுமில்ல. இந்தப் போத்தல் மட்டும்தான் எனக்கிருக்கு. மனிசி, பிள்ளைளகள்..........‘‘ ஓ....... என்று சத்தமாக அழுதான். ஆண்கள் அழுதால், அது விசித்திரம். பொதுவாகவே மனதைக் கல்லாக்கி எதையும் தாங்கும் சக்தி அவர்களுக்கு உண்டு. அழுவதென்றால், அவர்கள் மதுவுக்கும் மாதுக்கும் அடிமையாக வேண்டும். அப்போதுதான் அழுகையும் அவர்களை வந்தடையும்.\nஅவனைச் சமாதானப்படுத்திய விசாகன். அன்று தீபனைத் தன் வீட்டில் தங்க வைத்தான். இரவு படுத்தானோ, புரண்டானோ யாரறிவார். விசாகன் நாள் களைப்பில் நன்றாகவே உறங்கிவிட்டான். விடிந்த பொழுது காலை 5 மணி கடமைக்காக எழுந்திருந்த விசாகன். ஏற்கனவே பொழுது புலர்ந்துவிட்ட தீபனைக் கண்டான்.\n என்றவனிடம் “சுத்தமாய் இல்லை‘‘ என்று பதிலளித்துவிட்டு தேநீருக்கும் காத்திருக்காமல் வீடு செல்ல ஆயத்தமானான். விசாகன் வேண்டுதலும் பதிலளிக்காததால், நடந்தது உரைக்க விருப்பில்லை என்று உணர்ந்து கொண்ட விசாகன்.\n‘‘மச்சான் குடிச்சுக் குட்டிச் சுவராகாதே. எப்படி இருந்தனீ. இப்படி குடிச்சுத் தேயிறியே. மனிசி பிள்ளகள நினைச்சுப் பார்க்கக் கூடாதா\n போடா.. டேய்... “என்றபடி பதிலுக்குக் காத்திருக்காது. வெளியேறினான். சொந்தக்கதையை வெளிப்படுத்த அவன் விரும்பவில்லை என்பது அவன் சொல்லித் தெரிய வேண்டியதில்லையே.\nசொந்தவீட்டின் மேல்பகுதியில் தனியனாய் வசித்துவரும் தீபன் நிலையைப் பின் பிறர் கூறக் கேட்ட விசாகனும் மனம் மிக வருந்தினான். தாயாரிடம் சென்று உணவருந்தி வாழும் அவன் வாழ்க்கையின் சோகத்தை புரிந்து கொண்ட விசாகனும் இவன் குடிப்பது போதைக்கு அல்ல. அவன் இறப்பை அவனே தேடிக்கொள்ள என்னும் சூட்சுமம் அப்போதுதான் விசாகனுக்குப் புரிந்தது.\nவேலை வீடு என்று வாழ்ந்து வரும் விசாகனுக்கு பல நாள் தொடர்பில்லாத தீபன் பற்றி நினைத்துப் பார்க்க நேரம் கிடைக்கவில்லை. அன்றொருநாள் வேலைத்தளத்திலே விரைவாகப் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது ஒரு தொலைபேசி தொடர்ந்து அடித்துத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தது. வேலைத்தளத்திலே உத்தரவு பெற்று தொலைபேசியை அழுத்தினான். தீபனின் அம்மாவே மறுமுனையில்\n“விசாகன் என்ர பிள்ள 2,3 நாளா சாப்பாட்டுக்கு வரல்ல. பிள்ளைக்கு என்னவோ, ஏதோ தெரியாது போய்ப் பார்க்கக் கூட எனக்கு அனுமதியில்ல. அவனை ஒருக்காப் போய்ப் பார்க்கிறியா மகன். எனக்கு மனம் திக்குத் திக்கென்று அடிக்குது‘‘ தாயின் தவிப்பை சொற்கள் தாராளமாகக் காட்டின.\n“ஓமம்மா. வையுங்க. நான் மற்ற வேலைக்குப் போகமுதல் போய்ப் பார்க்கிறன். பார்த்திட்டு உங்களுக்குச் சொல்றன். நீங்கள் ஒன்றுக்கும் பயப்படாதீங்கள். அவனுக்கு ஒன்றும் நடந்திருக்காது‘‘ என்ற விசாகன் வேலை முடிந்து தீபன் வீட்டை அடைந்தான்.\nஅழைப்புமணியை அழுத்தியபோது தீபன் மனைவியே கதவைத் திறந்தாள். தீபனைப் பற்றி விசாரித்தபோது மேலே இருக்கின்றார் என்ற பதிலுடன் மேலே போகும்படிச் சைகை காட்டினாள். மேலே சென்ற விசாகனுக்கு வயிற்றைக் குமட்டிக் கொண்டு வந்தது. பலநாள் துப்பரவு செய்யப்படாத வீட்டினுள் கெட்ட வாடையுடன் சாளரங்கள் என்றுமே மூடப்பட்டு சாக்கடை போன்ற மணமும் அருவருப்பை அள்ளித் தந்தது. மூக்கை இறுகப் பொத்தியபடி உள்ளே நுழைந்தான். வெளிவரத் துடித்துக்கொண்டிருக்கும் வாந்தியை அடக்கியபடி கட்டிலில் சரிந்து கிடக்கும் தீபனைக் கண்டான். அருகே போய் அவனை எழுப்பியபோதே தெரிந்தது. ஐயகோ....... நெஞ்சை நிமிர்த்தி ஜாம்பவானாக விதவித ஆடையுடன் கம்பீரமாகத் திரிந்த தீபன் உயிரற்று மடிந்து கிடக்கும் நிலையது கண்டு துடித்துப் போய்விட்டான் விசாகன்.\nகீழே ஓடிவந்து காவல்துறைக்கு தொலைபேசி அழைப்பு விட்டவுடன் காவல் துறையும் விரைவு வாகனமும் விரைந்து வந்தது. பரிசோதித்த வைத்தியர் உயிர் பிரிந்து ஒரு நாளுக்கு மேலாகிவிட்டது என்று கூறியபடி உடலை உடன் கொண்டு சென்றனர். சொந்தவீட்டிலே, அநாதைப் பிணமாக ஒருநாள் முழுவதுமாகக் கிடந்த மனிதனை ஏறெடுத்தும் பார்க்காத மனிதர்களும் வாழுகின்ற புலம்பெயர் வாழ்க்கையானது தொடரும் நாட்களில் இன்னும் மோசமான நிலைக்குத் தான் போகப்போகின்றதா என்பது பற்றி நினைக்க நினைக்க வேதனையாக இருக்கின்றது. யாரும் எப்படியும் வாழலாம் என்னும் மனங்களெல்லாம் கொடூர வஞ்சனைப் பிண்டங்களாகிப் போய்விட்டன. அன்பு, பாசம், விட்டுக்கொடுப்புக்கள், மரியாதை, சமூகபயம், எதுவுமே இன்றி சுயநலப்பிசாசுகள் வாழுகின்ற பூமியில் நாமும் வாழுகின்றோம் என்னும்போது பயமாக இருக்கின்றது. தீபன் ஒரு தடவையாவது தனது நிலையைச் சொல்லியிருக்கலாம். ஆறுதலாக அதற்குரிய பரிகாரத்தை வேறுவழியில் வேறுயாரிடமாவது அறிவுரை மூலம் பெற்றிருக்கலாம். ஆனால், தமக்குள்ளேளே போட்டு மறைத்து அநியாயமாக சின்ன வயசிலே வாழாமல் மடிந்துவிட்டானே. இப்படி எத்தனை ஆண்வர்க்கம், தமது குடும்பப் பிரச்சினைகளைத் தமக்குள்ளே போட்டு மறைத்து மாண்டுபோகின்றார்கள். சொல்லி அழ நாதியற்று குடிக்கு அடிமையாகித் தமது விதியைத் தாமே தேடிக்கொள்ளுகின்றார்கள் என்று எண்ணிபடி வீடுநோக்கிப் புறப்பட்டான் விசாகன்.\nநேரம் ஜூன் 26, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுலம்பெயர்ந்த தேசமாக இருக்கட்டும் தாயகத்திலும் இதைப்போன்றுதான் நடக்கிறது.கதையில் மனி விழுமையத்தை அழகாக படம்பிடித்து காட்டியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்\n27 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 9:41\n//சொந்தவீட்டிலே, அநாதைப் பிணமாக ஒருநாள் முழுவதுமாகக�� கிடந்த மனிதனை ஏறெடுத்தும் பார்க்காத மனிதர்களும் வாழுகின்ற புலம்பெயர் வாழ்க்கையானது தொடரும் நாட்களில் இன்னும் மோசமான நிலைக்குத் தான் போகப்போகின்றதா என்பது பற்றி நினைக்க நினைக்க வேதனையாக இருக்கின்றது.//\nகதையைப்படிக்க மிகவும் சோகமாகவும் வருத்தமாகவும் உள்ளது. எந்தவொரு பிரச்சனைகளையும் மனதிலேயே வைத்துக்கொள்ளாமல் ஒருசில நெருங்கிய நண்பர்களிடமோ, சொந்தங்களிடமோ பகிர்ந்து கொள்வதுதான் மிகவும் நல்லது.\nகுடியினால் ஏற்படும் தீமைகளுக்கு இந்தக்கதை நல்லதொரு உதாரணமாக உள்ளது.\n30 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 3:50\n30 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 4:07\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n01.04.19 வெற்றிமணி பத்திரிகையில் வெளியாகிய என்னுடைய கட்டுரை காட்சிகள் பல எண்ணங்களையும் உணர்வுகளையும் தட்டி எழுப்புகின்றது. ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nஉலகின் முகவரியை இழந்த விடாதீர்கள்\nகல்லாய்க் காலம் கழித்த அகலிகை குற்றவாளியா\nநன்றி மறந்தோர் தம்மை மறந்தோராவார்\nஎன்னையே நான் அறியேன் நூல் விமர்சனம்\nகாலம் எனும் காற்று எனைப் புரட்டிப் போட்டாலும்...\nஹைக்கூ பற்றிய கண்ணோட்டம். கவித...\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/11/6_9.html", "date_download": "2019-04-25T16:21:59Z", "digest": "sha1:MGWITFGZ2UVQPYHJ5HQNLWNADZDLWE4Z", "length": 7239, "nlines": 178, "source_domain": "www.yarlitrnews.com", "title": "முல்லைத்தீவில் குளம் உடைந்து காணாமல் போனவர்களில் 6 பேர் உயிருடன் மீட்பு !! - Yarlitrnews", "raw_content": "\nமுல்லைத்தீவில் குளம் உடைந்து காணாமல் போனவர்களில் 6 பேர் உயிருடன் மீட்பு \nமுல்லைத்தீவு, குமுலமுனை கிழக்கு பகுதியில் நித்தகேக்குளம் உடைந்ததில் குளத்திற்கு அருகில் இருந்தவர்கள் காணாமல் போயுள்ளனர்.\nஇவ்வாறு காணாமல் போயிருந்தவர்களில் ஆறு பேரை விமானப் படையினர் உயிருடன் மீட்டுள்ளனர்.\nமேற்படி குளம் உடைந்ததால் குளத்திற்கு அருகில் உள்ள வீட்டில் இருந்த தாய், தந்தை, குழந்தை மற்றும் குளத்திற்கு அருகில் விவசாயத்தில் ஈடுபட்டிருந்த சிலரும் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும், குளம் உடைந்ததால் அப்பகுதியில் உள்ள அனைத்து விவசாய நிலங்களும் அழிவடைந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2016/07/blog-post_11.html", "date_download": "2019-04-25T16:27:22Z", "digest": "sha1:3YVTL22DVFOTBPAO3HQ2V6LCZYZN5O3K", "length": 23933, "nlines": 304, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: படிக்கப் படிக்க", "raw_content": "\nபடிக்கப் படிக்கப் படிப்பும் சுவைக்குமே\nஅடிக்கடி அதைமீட்டுப் படிக்க இனிக்குமே\nகொடுக்கவும் வேண்டவும் கணக்கும் வேண்டுமே\nகொடுக்கக் கொடுக்கக் கூட்டலும் பெருக்கலுமே\nவேண்ட வேண்டக் கழித்தலும் பிரித்தலுமே\nகணிக்கக் கணிக்கக் கணக்கும் இனிக்குமே\nபழகப் பழகப் படமும் வரைவோமே\nகட்டிக் கட்டிக் கட்டுரையும் எழுதுவோமே\nஎழுத எழுதக் கதையும் புனைவோமே\nஎண்ண எண்ணக் கவிதையும் ஆக்குவோமே\nஇளைக்க இளைக்க விளையாடவும் இயலுமே\nஉதைக்க உதைக்க ஆடவும் தோன்றுமே\nஇசைக்க இசைக்கப் பாடவும் வருமே\nஆடியோ பாடியோ நடிக்கவும் முடியுமே\nஇப்பதிவிற்கான முழுமையான விளக்கம் உண்டு. அதைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.\nகாணொளியின் படத்தொகுப்பு அருமை. இணைப்புக்கு செல்கிறேன்\nஇப்போதெல்லாம் உங்கள் வலைத்தளத்தில் புதிது புதிதாய் புதுமைகள் செய்யத் தொடங்கி விட்டீர்கள் எனறே நினைக்கின்றேன். வீடியோவை ரசித்தேன். அடுத்தமுறை வீடியோ படம் எடுக்கும்போது, காமிராவை ச��ியான கோணத்தில் வைக்கவும். முடிந்தவரை செல்ஃபியைத் தவிர்த்து விடுங்கள். பாராட்டுக்கள்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 2 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 285 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 74 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 40 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 56 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 39 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீ��் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nநீட்டல், குறுக்கலல்ல; காரமான பதிவே தேவை\nஇவங்க மூடினால் தான், அவங்க நிறுத்துவாங்க\nஒளிந்திருக்கும் ஒளிஒலிப் (Video) படக்கருவியில்...\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகா��்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியி��ுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/petrol-and-diesel-price-hike-today-january-31/", "date_download": "2019-04-25T15:45:20Z", "digest": "sha1:KAUDR7WWKC6742MCPJR7XMEJLK5YF4SE", "length": 4654, "nlines": 78, "source_domain": "dinasuvadu.com", "title": "இன்றைய( ஜனவரி 31 ) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்….!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nவணிகம் எரிபொருள் இன்றைய( ஜனவரி 31 ) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்….\nஇன்றைய( ஜனவரி 31 ) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்….\nசர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளது.இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருந்தது. சில நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது.தற்போது மீண்டும் உயர்வை தொடங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக பெட்ரோல் டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இன்றைய பெட்ரோல் விலை 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 73.80 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 லிட்டர் டீசல் விலை ரூ.69.52 காசுகளுக்கு விற்பனையாகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nPrevious articleபப்ஜி விளையாட்டை இந்தியா முழுவதும் தடை செய்யுங்கள்இல்லையென்றால் வழக்கு தொடருவேன்மகாராஷ்டிரா முதல்வருக்கு 11 வயது சிறுவன் கடிதம்\nNext articleஇந்திய அணிக்கு பதிலடி கொடுத்த நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் கெத்தாக வெற்றிபெற்றது நியூசிலாந்து\nஇன்றைய(ஏப்ரல் 25) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்\nஇன்றைய(ஏப்ரல் 24) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்\nஇன்றைய(ஏப்ரல் 23) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/07204926/Trade-union-strike-in-Kerala-Tamil-bus-terminates.vpf", "date_download": "2019-04-25T16:34:43Z", "digest": "sha1:TR732V64ZBZ5XLYWYJXVIG4WBQH2DCX6", "length": 11374, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Trade union strike in Kerala: Tamil bus terminates parking lot || கேரளாவில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்: தமிழக பஸ்கள் களியக்காவிளையுடன் நிறுத்தம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் விசாரணை குழுவில் நீதிபதி இந்து மல்கோத்ரா\nகேரளாவில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்: தமிழக பஸ்கள் களியக்காவிளையுடன் நிறுத்தம் + \"||\" + Trade union strike in Kerala: Tamil bus terminates parking lot\nகேரளாவில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்: தமிழக பஸ்கள் களியக்காவிளையுடன் நிறுத்தம்\nகேரளாவில் தொழிற்சங்கங்களின் போராட்டத்தையொட்டி தமிழக பஸ்கள் களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டன.\nமோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கத்தினர் நாடுமுழுவதும் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்திருந்தனர். அதன்படி, கேரளாவில் நேற்று பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை.\nகேரள–தமிழக எல்லையான களியக்காவிளையில் கேரள அரசு பஸ்கள், வாகனங்கள் எதுவும் வரவில்லை. இதனால், களியக்காவிளை பஸ் நிலையத்தில் கேரள பஸ்கள் வந்து நிற்கும் இடம் வெறிச்சோடி காணப்பட்டது.\nநாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு தினமும் ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று வேலைநிறுத்தம் காரணமாக தமிழக அரசு பஸ்கள் அனைத்தும் எல்லைப்பகுதியான களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டன. இதனால், திருவனந்தபுரத்துக்கு செல்ல வேண்டிய பயணிகள் கடும் அவதியடைந்தனர்.\nகளியக்காவிளையில் இருந்து கேரள பகுதியான பாறசாலை, இஞ்சிவிளை வழியாக பனச்சமூடு, கொல்லங்கோடு போன்ற தமிழக பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. வேலைநிறுத்தத்தால், நேற்று கேரள பகுதி வழியாக இயங்கும் தமிழக பஸ்கள் மாற்றுப்பாதையில் இயங்கின. குறிப்பாக களியக்காவிளையில் இருந்து பனச்சமூடுக்கு செல்லும் பஸ்கள் மேக்கோடு வழியாகவும், கொல்லங்கோடு செல்லும் பஸ்கள் கோழிப்போர்விளை வழியாகவும் இயங்கின.\nஇதற்கிடையே குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லகூடிய பயணிகள் ரெயில் நிலையங்களில் குவிந்தனர். இதனால், கேரளாவுக்கு செ���்ற ரெயில்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சினிமா இயக்குனர் அட்லி மீது துணை நடிகை பரபரப்பு புகார்\n2. ஆண்டிப்பட்டியில், நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்ற கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை - 4 பேரிடம் போலீசார் விசாரணை\n3. பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு: 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு\n4. ராட்சத அலையில் சிக்கி இளம்பெண் சாவு இன்னொருவர் கதி என்ன\n5. தாரமங்கலத்தில், பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - வரதட்சணை கொடுமையால் பரிதாபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/09/trinko.html", "date_download": "2019-04-25T15:55:46Z", "digest": "sha1:UOOMHZGO4CDLMC6B276FKNRPTBF4A76V", "length": 7466, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "திருகோணமலையில் சிறிலங்கா கடற்படைக்கு பயிற்சி அளிக்கும் அமெரிக்கப் படை அதிகாரிகள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / திருகோணமலையில் சிறிலங்கா கடற்படைக்கு பயிற்சி அளிக்கும் அமெரிக்கப் படை அதிகாரிகள்\nதிருகோணமலையில் சிறிலங்கா கடற்படைக்கு பயிற்சி அளிக்கும் அமெரிக்கப் படை அதிகாரிகள்\nஒருங்கிணைந்த கடல்சார் திறன்கள் பயிற்சிகளை வழங்க ஆரம்பித்துள்ளது.\nதிருகோணமலை டொக்யார்ட்டில் உள்ள சிறப்பு படகு படையணியின் அரங்கில் நேற்று முன்தினம் இந்த பயிற்சிநெறியின் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.\nஅமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின், போதைப்பொருள் முறியடிப்பு படையணி, மற்றும் கூட்டு ஒருங்கிணைப்பு அதிரடிப்படை –மேற்கு ஆகியவற்றின் ஏழு அதிகாரிகள் இந்தப் பயிற்சிகளை வழங்கவுள்ளனர்.\n4 ஆவது அதிவேக தாக்குதல் படகு அணியைச் சேர்ந்த 16 பேர் மற்றும் சிறப்பு படகு படையணியைச் சேர்ந்த 16 பேர் உள்ளிட்ட 32 சிறிலங்கா கடற்படையினருக்கு, இந்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.\nஎதிர்வரும் 14 ஆம் நாள் வரை இந்தப் பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/142902-%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?do=reportComment&comment=1026496", "date_download": "2019-04-25T16:52:21Z", "digest": "sha1:VWCIAXERKYBHLGJSKTZY45A3NGPRCDGO", "length": 6795, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "யேர்மனியில் உள்ள சைவக் கோவில்கள் - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nயேர்மனியில் உள்ள சைவக் கோவில்கள்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nரசிக்க .....ருசிக்க ..... ரெசிப்பி காணொளிகள் \nமௌலவி ஓருவரை தேடி வவுனியா பொலிசார் வலைவீச்சு\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\nமட்டக்களப்பு பிரபல ஹாஜியார் உணவகத்தில் பலர் கைது\nதற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் - விபரம் இதோ\nரசிக்க .....ருசிக்க ..... ரெசிப்பி காணொளிகள் \nவணக்கம் தாமரை.ஆக்கிப் போடுங்கள் சாப்பிட்டுப் பார்க்கலாம்.\nமௌலவி ஓருவரை தேடி வவுனியா பொலிசார் வலைவீச்சு\nஅந்தாள் வெளிநாடு போகேக்கை விமான நிலையத்தில இருந்து வீடியோ போட்டவர் என்று இங்கை தான் வாசித்த நினைவு.\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\nஇனக்கலவரம் எப்போது நடக்க வேண்டுமென்பதை அரசியல்வாதிகள் தான் நிர்ணயிக்க வேண்டும். இதைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.\nமட்டக்களப்பு பிரபல ஹாஜியார் உணவகத்தில் பலர் கைது\nதற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் - விபரம் இதோ\nமதம் மாறி இருக்கும் மாறின ஆக்களை பயன்படுத்துவது ஒரு வேளை அவர்களுக்கு புண்ணியமாக இருக்கலாம் இவளுக்கு என்ன கொடுக்க போறானே மேல் லோகத்தில் இருப்பவன்\nயேர்மனியில் உள்ள சைவக் கோவில்கள்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2019-04-25T15:59:55Z", "digest": "sha1:IPDNJFIHW5OCN3UXT6RHKJLABCXH7KWJ", "length": 13818, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "இரண்டு புதிய ஏவுகணைக் கட்டமைப்புக்களை,உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா | CTR24 இரண்டு புதிய ஏவுகணைக் கட்டமைப்புக்களை,உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா – CTR24", "raw_content": "\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில��� காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nமருவானா எனப்படும் கஞ்சா பயன்பாட்டை சட்ட ரீதியாக்கியதன் பின்னரான காலப் பகுதியில் சாரதிகளினால் வாகனங்கள் செலுத்துவது தொடர்பான குற்றச் செயல்கள் அதிகளவில் பதிவாகவில்லை\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத்\nஅவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு, பாராளுமன்றம் ஒருமனதாக, வாக்கெடுப்பின்றி அங்கீகாரம் \nகனடா முக்கியமாக புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தில் ஒரு மாற்றம்\nதலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்பட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர்\nஇலங்கையின் பாதுகாப்புத்துறையில் முக்கிய பதவிகளில் மாற்றம்\nஇரண்டு புதிய ஏவுகணைக் கட்டமைப்புக்களை,உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா\nஅமெரிக்காவிற்கு எதிர்பை வெளிப்படுத்தும் வண்ணம் இரண்டு புதிய ஏவுகணைக் கட்டமைப்புக்களை எதிர்வரும் 2021ம் ஆண்டளவில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.\nதரைவழியாக தாக்குதல் நடத்தக்கூடிய ஏவுகணைகளே இவ்வாறு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரஸ்ய தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுக்கியத்துவம் வாய்ந்த அணுவாயுத கட்டுப்பாட்டுச் சட்ட உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகிக் கொள்வதனை தொடர்ந்து இவ்வாறு ஆயுதங்களை ரஸ்யா அறிமுகம் செய்ய உள்ளது.\nபனிப்போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அணுவாயுதங்களை களைவதற்கு இணங்கும் உடன்படிக்கையை இடைநிறுத்திக் கொள்வதாக ரஸ்ய அரச தலைவர் விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.\nஅணுவாயுத களைவு தொடர்பில் அமெரிக்காவும், ரஸ்யாவும் ஒருவரை மாறி ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டே இந்த உடன்படிக்கையிலிருந்து விலகிக் கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஅமெரிக்கா புதிய ஏவுகணை கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அதேவிதமான ஓர் முயற்சியில் ரஸ்யாவும் இறங்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nPrevious Postஈழத்தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுதல், இனவழிப்புக் குற்றங்கள், போர்க்குற்றங்களிற்கான சர்வதேச நீதி விசாரணை மற்றும் தமிழர்களின் சுயநிர்ண�� உரிமையை வலியுறுத்தி ஸ்பெயின் நாட்டின் க Next Postஅமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் நிலவி வரும் பொருளாதார முரண்பாட்டு நிலைமைகளினால் பாரிய தாக்கங்களை எதிர்நோக்க நேரிடலாம்\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை: சீனாவை விட இருமடங்கு அதிகம் என ஐ.நா அறிக்கையில் தகவல்\nசீனாவை விட இருடமடங்கு வேகமாக வளரும் இந்தியாவின் மக்கள் தொகை...\nமிகப் பெரிய பாதுகாப்பு அம்சங்களை இந்திய லோக்சபா தேர்தலுக்காக பேஸ்புக் நிறுவனம் செய்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சிக்கு தொடர்புடைய 687 பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2011/02/blog-post_10.html", "date_download": "2019-04-25T15:57:27Z", "digest": "sha1:R4MZKR44ELMTQZQB4A6JI7LRGGITVMR3", "length": 16822, "nlines": 270, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரி���லும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: வா ழ்க்கையில் வெற்றி காணும் வழிமுறை", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவியாழன், 10 பிப்ரவரி, 2011\nவா ழ்க்கையில் வெற்றி காணும் வழிமுறை\nஇறைவன் நமக்கு அற்புதமான சக்தியைக் கொடுத்திருக்கின்றான். அந்த சக்தியே மனம். மனதைக் கொண்டிருப்பதனாலேயே நாம் மனிதர்களாகின்றோம். வளமுடன் வாழ வழி காட்டுவது அந்த மனம்தானே. இந்த மனதின் சக்தியை சிதற விடாமல் ஒரு குறிக்கோள் குவித்தோமேயானால், நாம் எண்ணுகின்ற எக் காரியங்களிலும் வெற்றியை அடையலாம்.\nஅடுப்பில் ஒரு பாத்திரத்தினுள் நீர் கொதித்துக் கொண்டிருக்கும் போது, அந்தப் பாத்திரத்தின் மூடி தள்ளியதைப் பார்த்த ஜேம்ஸ்வர்ட் தனது கவனம் முழுவதையும் அதில் செலுத்தி நீராவிக்குத் தள்ளும் சக்தி இருக்கின்றது, என்று அறிந்து ரயில் என்ஜினைக் கண்டுபிடித்தார். அப்பிள் மரத்தில் இருந்து விழும் பழம் கீழ் நோக்கி விழுவதை அவதானித்து ஏன் விழுகின்றது மேலே செல்லவில்லை. என்று சிந்தித்துத் தனது கவனம் முழுவதையும் ஒருமுகப்படுத்திய சேர்.ஐசாக்.நியூட்டன் புவியீர்ப்பு சக்தியைக் கண்டறிந்தார். லூதர் பர்பாங் ஆண்டுக்கணக்கில் ஆராய்ச்சி செய்து செடி கொடிகளுக்கு உயிர் இருக்கின்றது என்று கண்டறிந்தார். எனவே, எண்ணங்கள் ஒருமுகப்படுத்தப்படல் வேண்டும். சூரியனுடைய கதிர்களை ஒரு கண்ணாடி லென்ஸ் மூலம் குவிக்கும் போது ஒளிக்கதிர்கள் ஒன்றாக திரண்டு லென்ஸை ஊடுருவிச் சென்று எரிக்கின்ற நெருப்பாக மாறுகிறது. திரண்டு ஒரு நிலைப்பாடும் எண்ணம் உச்சத்தை அடையும். ஒரு செயல் வெற்றியடைய வேண்டுமானால் முழுமனத்தையும் செலுத்துவது, முழு ஆற்றலையும் ஒன்று குவிப்பது, முழு அறிவையும் புகுத்துவது போன்ற 3 திறன்களும் ஒன்றிணைய வேண்டும். அப்போது தான் வெற்றி கிட்டும்.\nகல்வியானது அடிப்படை அறிவுக்கு வித்திடும். மூளையை இயங்க வைக்கும். அந்தக் கல்வி என்னும் ஏணியைப் பிடித்து ஏறிவிட வேண்டும். ஆனால், அந்த ஏணியில் ஏறும் போதும் அதன் தன்மையை அறிந்துதான் காலை வைக்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் ஒரு குறிக்கோளைப் பிரார்த்தனை மூலம் ஒவ்வொரு நாளும் மனம் ஒன்றி;க் கேட்கும் போது மனதில் ஆழமான உறுதி ஏற்படும். பிரா��்த்தனை என்ற பெயரில் எமது மனதிற்கு நாமே கட்டளையிடுகின்றோம் அல்லவா. இதன் மூலம் ஆழமாகப் பதியும் முயற்சியில் மனம் ஒன்றி விடும். வாகனம் ஓட்டும் போது எப்படிச் செலுத்துகின்றோம் அப்படியேதான். இந்த மனித உடலால் எதுவுமே செய்ய முடியாது. மனம்தான் எல்லாவற்றிற்கும் காரணம். அதனை வெற்றி கொள்ளுங்கள். வெற்றி என்பது நாம் விரும்பியதெல்லாம் வெற்றி கண்டு விடுவதல்ல. எம்முடைய தீமைகளைத் தீய எண்ணங்களை தீய ஆசைகளை தீய செயல்களை வெற்றி கௌ;வது. இவையெல்லாவற்றையும் வென்றுவிட்டால், பிறரால் நாம் குறை கூறப்பட மாட்டோம். குறையில்லாமல் வாழுகின்ற வாழ்க்கையே மேன்மையான வாழ்க்கை. இவ்வாழ்க்கையுடன், நாம் கொண்ட ஒரு குறிக்கோளை நோக்கி மனம் ஒருமைப்பாட்டுடன் செல்லும் போது வெற்றி அடையலாம்.\nநேரம் பிப்ரவரி 10, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n01.04.19 வெற்றிமணி பத்திரிகையில் வெளியாகிய என்னுடைய கட்டுரை காட்சிகள் பல எண்ணங்களையும் உணர்வுகளையும் தட்டி எழுப்புகின்றது. ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஇனியும் வேண்டாம் இன்னொரு துரோகம்\nஇனியும் வேண்டாம் இன்னொரு துரோகம்\nவா ழ்க்கையில் வெற்றி காணும் வழிமுறை\nஅடித்தாரைச் சொல்லியழு ஆக்கினைகள் பண்ணிவைப்போம்\nதீயை அணைத்ததனால், தீயும் என் உள்ளம்\nவெள்ளை அங்கிக்குள் கரையும் பருவம்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=89465", "date_download": "2019-04-25T16:19:23Z", "digest": "sha1:XD5KR6545TPKUDLJP4JHZ3MRBCTYBOYD", "length": 23924, "nlines": 272, "source_domain": "www.vallamai.com", "title": "படக்கவிதைப் போட்டி – 190", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » Featured, home-lit, இலக்கியம், கவிதைகள், நுண்கலைகள், படக்கவிதைப் போட்டிகள், படக்கவிதைப் போட்டிகள், வண்ணப் படங்கள் » படக்கவிதைப் போட்டி – 190\nபடக்கவிதைப் போட்டி – 190\nFeatured, home-lit, இலக்கியம், கவிதைகள், நுண்கலைகள், படக்கவிதைப் போட்டிகள், படக்கவிதைப் போட்டிகள், வண்ணப் படங்கள்\nவணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nஷாமினி எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.\nஇந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (08.12.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.\nஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.\nபோட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\nTags: சாந்தி மாரியப்பன், படக்கவிதைப் போட்டி, மேகலா இராமமூர்த்தி, ராமலஷ்மி, ஷாமினி\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\n5 Comments on “படக்கவிதைப் போட்டி – 190”\nஎழும் அலைதனை கடந்திட முயன்றாயோ\nஅலை வந்து அடித்திடும் கரைதனில்\nஅலைபாயும் மனம் கொண்டு நின்றிட\nமரம் கொண்டு எழும் அலைதனில் சறுக்கி\nஉன்னக்கென இடம் ஒன்றை பிடித்து\nகாலங்காலமாய் கரையை கடக்க முயன்று\nஎழுவதும் வீழ்வதுமாய் அலைகள் ஓய்ந்ததில்லை\nஅளவாய் இருக்கும் வரை அழகாய் தோன்றும் அலை கூட\nஅதிர்ஷ்டம் வந்து சுனாமியாய் கரையை கடக்க\nவாகை சூடும் வெற்றியில் பலரது வாழ்வை அள்ளி சென்றதே\nநல்நோக்கம் கொண்டு ஆக்கம் தரும் செயலில்\nமனம் தளராமல் முயன்றிடு வெற்றி உனதாகும்\nஊரே கை கோர்த்து உன்னை கொண்டாடும்\nபான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,\nவானகமும் வையகமும் வணங்கிக்கொள்ளும் ஆழிதாமே,\nவாழ்க்கையெனும் ஓடந்தனில் வழியறியா உள்ளங்களை\nஇன்னல்கள் இறுக்கினாலும் இருள் சூழாது\nஇதந்தந்து இன்னொளி தான் காட்டிடுமே,\nகலையாத கனவுகளைக் கண்முன்னே காட்சிப்படுத்திடுமே,\nகற்பனைக்கும் எட்டிடா வகையில் கப்பலாக வந்து,\nதத்தளிக்கும் தங்கங்களைத் தம்கரந்தான் ஏந்திடுமே,\nவிடையற்ற வினாக்களுடன் வருந்திடும் வறியவனுக்கும்\nவடக்கிருந்து வரும் அலைதான் வாழ்த்துச்செய்தி அனுப்பிடுமே,\nஇன்னல்கள் போக்கிடுமே, இன்பந்தான் நல்கிடுமே,\nவருந்திடும் உள்ளத்தார்க்கு வான்புகழ் தான் வழங்கிடுமே,\nஅல்லல் தனை அடக்கி அலைகடல் தான்\nதுன்பக்கடல் துடைத்திடாதோ என்றே தான்\nசமுத்திரம் மீதினிலே சறுக்கிடும் வேளைதனில்\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« சிவ. விவேகானந்தனந்தனின் பெண்ணரசுக் காவியத்தில் சடங்குகளும் நம்பிக்கைகளும்\nதமிழ் இணையப் பல்கலை ( 14 டிசம்பர் 2018) »\nகாந்திமதி கண்ணன்: இச்சருகின் தோற்றம்..., ஓசோ...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: இரவு பூக்கள் கிழக்கும் மே...\nDr. Hepsy Rose Mary.A: எனது கட்டுரையைப் பொருத்தமான பட...\nகி.அனிதா: அந்தியில் நீயும் ஓய்வெடுக்க ஆழ...\nShenbaga Jagatheesan: இருளை விரட்டு... அந்தியில் ...\nஆ.செந்தில் குமார்: சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்...\nகாந்திமதி கண்ணன்: நேற்று நீ மறைந்ததால் தான் எங...\nமு.கேசவன்.: சொந்த நாட்டிலிருந்து அகதியாக ப...\nமுனைவர்.பா.அரிபாபு: வல்லமை எனக்கு நண்பர்கள் வழியாக...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: நம்பிக்கை அழுகின்ற பிள்ளைக்...\nK.Anitha: என் அழுகுரல் கேட்கவில்லையா \nஆ. செந்தில் குமார்: நேரமில்லை.. °°°°°°°°°°°°°°°°°...\nShenbaga Jagatheesan: திறமை வளர்த்திடு... சின்னப்...\nவெ. பரமசிவம்: என்னுடைய ஆய்வுக் கட்டுரையைத் த...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: அன்னையின் மடியில் பகலவன் ...\nShenbaga Jagatheesan: விடியும் வேளை... விடியும்வர...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எம்.ஜெயராமசர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ��சி. ஜெயபாரதன்\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jeyamohan.in/36406", "date_download": "2019-04-25T16:09:33Z", "digest": "sha1:LJHS3DU5NS25ZNFTAXLULTKCUITFAPMB", "length": 10564, "nlines": 96, "source_domain": "jeyamohan.in", "title": "வாசலில் நின்ற உருவம் பற்றி…", "raw_content": "\nவாசலில் நின்ற உருவம் பற்றி…\nவாசலில் நின்ற உருவம் வாசித்தேன். கதையை ஒரு நல்ல முயற்சி என்றுதான் சொல்லமுடியும்.. முழுமையான இலக்கியப்படைப்பாக அமையவில்லை.\nஏன் என்று சொல்ல சிலவற்றைச் சுட்டுகிறேன்\n1. இவ்வகைக் கதைகள் எண்பதுகளுடன் முடிந்துவிட்டன. முற்றிலும் மன ஓட்டங்கள் வழியாகவே செல்லக்கூடியவை. புறவுலகுடன் மெல்லிய தொடர்பு மட்டுமே கொண்டவை. இவை நவீனத்துவகாலக் கதைகள் என்று சொல்லலாம். காஃப்காத்தனமானவை. இன்று இவற்றை வாசிக்கையில் இவற்றின் சட்டகம் சற்று சலிப்பூட்டுகிறது\n2. இவ்வாறு மன ஓட்டங்கள் வழியாகச் செல்லும்போது அந்த மனமொழி அன்றாடவாழ்க்கை சார்ந்த நேரடியான விவரணையாக இருப்பது கதையை இன்னும் சற்று கீழிறக்குகிறது. அந்த மனமொழி இன்னும் சற்று உள்ளடுக்குகள் கொண்டதாக இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதாவது இன்னும் படிமங்கள் கொண்டதாக.\n3. கதை என்பது எப்போதுமே ‘நிகழ்வது’தான் . நினைப்பது அல்ல. நிகழ்வதுடன் இயல்பாக இணைந்துள்ள நினைப்புகளுக்கே கதையில் உண்மையான வல்லமை கைகூடும். இக்கதையில் நிகழ்வுகள் மிக குறைவாக, அழுத்தமற்றவையாக உள்ளன\nஆனாலும் கதை முக்கியமானதாக இருப்பது ஒரு சிறிய எல்லைக்குள் மூன்றுதலைமுறையின் தந்தை மகன் உறவின் நிறபேதங்கள் செறிவாக ஓடிமறைவதனால்தான். அவ்வகையில் வாசித்து முடித்தபின் கதை அளிக்கும் மெல்லிய அதிர்வு மனதில் நீடிக்கிறது.\n11. வாசுதேவன் சுனீல்கிருஷ்ணன் [email protected]\n10. வேஷம் பிரகாஷ் சங்கரன் [email protected]>\n9. கன்னிப்படையல் ராஜகோபாலன் [email protected]\n7. வாசலில் நின்ற உருவம் கே ஜே அசோக் குமார்\n6. வாயுக்கோளாறு ராஜகோபாலன் [email protected]\n5. பீத்தோவனின் ஆவி வேதா\n4. தொலைதல் ஹரன் பிரசன்னா [email protected]\n3. காகிதக்கப்பல் சுரேந்திரகுமார் [email protected]\n2. யாவரும் கேளிர் சிவா கிருஷ்ணமூர்த்தி [email protected]\nபுதியவர்களின் கதைகள் 7, வாசலில் நின்ற உருவம்- கே.ஜே.அசோக்குமார்\nTags: அசோக், வாசலில் நின்ற உருவம்\n‘வெண்முரசு’ – நூல் ��தினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 44\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1921_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-25T16:30:17Z", "digest": "sha1:J6Y7YPAUCI56X7UD3H35HLWYXEWWD6GY", "length": 17047, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "1921 பக்கிங்காம் மற்றும் கர்னாட்டிக் ஆலை வேலைநிறுத்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "1921 பக்கிங்காம் மற்றும் கர்னாட்டிக் ஆலை வேலைநிறுத்தம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1921 பக்கிங்காம் மற்றும் கர்னாட்டிக் ஆலை ���ேலைநிறுத்தம் (1921 Buckingham and Carnatic Mills strike) என்பது பிரித்தானிய இந்தியாவின், சென்னை மாகாணத்தின் தலைநகரான சென்னையில் பின்னி அண்டு கோவால் நிர்வகிக்கப்பட்டுவந்த பக்கிங்காம் மற்றும் கர்னாட்டிக் ஆலையில் நடந்த வேலை நிறுத்தமாகும். 1921 சூன் முதல் அக்டோபர் வரை நீடித்த இந்த வேலைநிறுத்தம், சென்னை பொருளாதாரத்தில் கடுமையான இழப்புகளை ஏற்படுத்தியது. மேலும் இது அப்போதைய ஆளுங்கட்சியான நீதிக்கட்சியில் பிளவை ஏற்படுத்தியது. பல ஆதி திராவிடர் தலைவர்களை அதைவிட்டு வெளியேறும் கட்டாயத்துக்கும் ஆளாக்கியது.\nசென்னை தொழிலாளர் சங்கமானது இந்தியாவில் முதன்முதலில் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் சங்கங்களில் ஒன்றாகும். இது பி. பீ. வாடியா மற்றும் வி. கலியாணசுந்தரம் முதலியார் ஆகியோரால் 1918 ஏப்ரல் 3 அன்று நிறுவப்பட்டது.[1] பக்கிங்காம் மற்றும் கர்னடிக் மில்லில் தொழிற்சங்கம் துவக்கப்பட்டு செயற்பட்டு வந்தது. இந்நிலையில் தொழிலாளர்களின் தங்கள் வேலை நிலைமைகளுக்கு எதிராக 1920 ஆம் ஆண்டு, அக்டோபர் - திசம்பரில் வேலைநிறுத்தம் செய்தனர்.[2] 1920 திசம்பர் 9 ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களுக்கு பதிலடி கொடுத்து போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கமானது காவல்துறையை துப்பாக்கிச் சூடு நடத்துமாறு உத்தரவிட்டது.\nகுறைந்த ஊதியம் மற்றும் மோசமான பணி நிலைமை போன்றவை தொழிலாளர்கள் மத்தியில் பரந்த அளவிலான அமைதியின்மையை ஏற்படுத்தியது. அவர்களது கோரிக்கைகளை இந்திய தேசியவாதிகளான இராசகோபாலாச்சாரி, எஸ். கஸ்தூரிரங்க ஐயங்கார், ஏ. ரெங்கசுவாமி ஐயங்கார், சிங்காரவேலு செட்டி, வி. சக்கராஜ் செட்டியார், சத்தியமூர்த்தி ஆகியோரால் ஆதரிக்கப்பட்டது. மேலும் இந்திய தேசிய காங்கிரசு ஆதரித்து, அதன் ஒத்துழையாமை இயக்கவாதிகளால் வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட்டது. அதேசமயம் நீதிக்கட்சியானது பிரித்தானிய ஆட்சிக்கு ஆதரவாக இருந்தது.[3]\n1921 மே 20 அன்று, பாக்கிங்காம் மற்றும் கர்னாடிக் ஆலையின் நூற்பாலைப் பிரிவுத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரிக்கைகளை வைத்தனர். இந்தக் கோரிக்கைகளை ஏற்க நிர்வாகம் ஒப்புக் கொள்ள மறுத்தது. இதையடுத்து வேலைநிறுத்தம் குறித்து அதிகாரப்பூர்வமாக சூன் 20 அன்று அறிவித்த பிறகு போராட்டமானது தீவிரம் பெற்றது. தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்துக்க�� காங்கிரசின் வி. கலியாணசுந்தரம் முதலியார் தலைமை தாங்கினார்.[4] இந்திய தேசிய காங்கிரசு 1921 சூலை 10 இல் ஒரு கூட்டத்தைக் கூட்டியது; இந்தக் கூட்டத்தில் பாக்கிங்காம் மற்றும் கர்னாடிக் ஆலைத் தொழிலாளர்களுடன், சி. ராஜகோபாலாச்சாரி, கலந்துரையாடி, அவர்களின் நிலையை ஆதரித்தார்.\nவேலைநிறுத்தம் ஆறு மாதங்களுக்கு நீடித்தது. போராட்டத்தை ஒடுக்க அதிகாரிகள் இரக்கமற்ற வழிமுறையைக் கையாண்டனர். 1921 ஆகத்து அன்று, காவல் துறையால் ஆறு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.[5] கிட்டத்தட்ட அனைத்து நீதிக் கட்சித் தலைவர்களும் இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகளுடன் கைகோர்த்து வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு கொடுத்தனர்.[3] நீதிக் கட்சித் தலைவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு வழங்கிய ஆதரவில் சாதி அடையாளங்கள் செல்வாக்கு பெற்றிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது,[6] தொழிலாளர்கள் மத்தியில் சாதிரீதியாக பிளவு ஏற்பட்டது இதற்குக் காரணமாக வேலைநிறுத்தத்தில் இணைந்திருந்த ஆதிதிராவிடர்கள் மற்றும் இந்திய கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக நிர்வாகம் தனது உத்தியை தந்திரமாக வகுத்தது எனப்பட்டது.[3]\nவேலைநிறுத்தத்தில் இருந்து ஆதி திராவிட தொழிலாளர்கள் ஒதுங்கி இருந்ததை, சென்னை மாகாண முதலமைச்சர், பனகல் அரசர் மற்றும் ஓ. தானிச்சச்சலம் செட்டி ஆகியோரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.[7] இந்த வேலைநிறுத்தத்தில் ஆதி திராவிட தொழிலாளர்கள் மற்றும் இந்திய கிருத்துவத் தொழிலாளர்கள் கலந்து கொள்ளாமல், பணிக்குச் சென்றதால் கருங்காலிகளாக கருதப்பட்டு போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டனர். இது படிப்படியாக சாதி இந்துக்கள் மற்றும் ஆதிதிராவிடர்கள், இந்திய கிறிஸ்தவர்கள் ஆகியோர் இடையேயான மோதலாக உருவானது.[6] 1921 சூலை 28 அன்று சாதி இந்து கும்பல் ஒன்று புலியந்தோப்பு ஆதி திராவிடர் கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தி நூற்றுக் கணக்கான குடிசைகளை எரித்தது. காவல்துறையும், அரசு அதிகாரிகளும், ஆதி திராவிடர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டி நீதிக்கட்சித் தலைவர் தியாகராஜ செட்டியார் ஆங்கிலேய அரசுக்கு கடிதம் எழுதினார். இதைஅடுத்து ஏற்பட்ட பல முரண்பாடுகளின் விளைவாக 1923 இல் ஆதி திராவிடர் தலைவர் எம். சி. இராஜா நீதிக் கட்சியுடனான தன் உறவை முழுமையாக துண்டித்துக் ��ொண்டார்.\nஇந்த வேலைநிறுத்தம் இறுதியில் அக்டோபர் மாதத்தில் சி. நடேச முதலியாரின் மத்தியஸ்தம் மூலம் முடிவடைந்தது. அந்த மாதம், சென்னை தொழிலாளர் சங்கத்தின் தலைவரான சர் பி. தியாகராய செட்டியிடம் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆனால் ஒரு சிலரைத் தவிர, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களில் பெரும்பாலானோர் மீண்டும் அனுமதிக்கப்படவில்லை.\nஇந்திய விடுதலைப் போரில் தமிழகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 செப்டம்பர் 2018, 06:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/imran-tahir-curious-to-start-the-ipl-season-in-chennai/", "date_download": "2019-04-25T16:25:51Z", "digest": "sha1:4DKXYQHA45ZY64GE5I4X5CASAAQ45XVB", "length": 10915, "nlines": 111, "source_domain": "www.cinemapettai.com", "title": "நீங்க ரெடியா, நாங்கள் வேட்டைக்கு ரெடி - மார் தட்டும் சி எஸ் கே வீரரின் லேட்டஸ்ட் ட்வீட் : ஐபில் 2019 - Cinemapettai", "raw_content": "\nநீங்க ரெடியா, நாங்கள் வேட்டைக்கு ரெடி – மார் தட்டும் சி எஸ் கே வீரரின் லேட்டஸ்ட் ட்வீட் : ஐபில் 2019\nநீங்க ரெடியா, நாங்கள் வேட்டைக்கு ரெடி – மார் தட்டும் சி எஸ் கே வீரரின் லேட்டஸ்ட் ட்வீட் : ஐபில் 2019\nலெக் ஸ்பின்னர் தாஹிருக்கு 39 வயது ஆகிறது.பாகிஸ்தானின் லாகூர் நகரில் பிறந்தவர், தென் அப்பிரிக்காவுக்காக சர்வதேச கிரிக்கெட் ஆடினார். தன் லெக் ஸ்பின் மூலமாக டி 20 போட்டிகளில் எதிர் அணியை திக்கு முக்காட வைப்பது இவரின் ஸ்பெஷல். மேலும் விக்கெட் எடுத்தவுடன் அதை கொண்டாடும் விதமாக அதி வேகத்தில் மைதானத்தை சுத்தி ஓடும் ஸ்டைலுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது இவருக்கு.\nசென்ற சீசன் சி எஸ் கே அணி இவரை தேர்வு செய்தது. இவரும் ஹர்பஜனும் தங்கள் பந்துவீச்சில் சென்னை ரசிகர்களை கவர்ந்ததை விட தங்களின் தமிழ் டீவீட்டுகளால் தான் அசத்தினார். அதிலும் தாஹிர் “எடுடா வண்டிய” , “போடுடா விசில்” மற்றும் ரஜினியின் பன்ச் வாசகங்களை போட்டு ஒரு கலக்கு கலக்கினார். “பராசக்தி எக்ஸ்பிரஸ்” என்ற பட்டப்பெயரும் இவருக்கு வந்து சேர்ந்தது.\nஇந்நிலையில் புதிய சீசன் துவங்குவதை பற்றி ட்வீட் ஒன்றை தட்டியுள்ளார். “என் இனிய தமிழ் மக்களே, நலம்; நலம் அறிய ஆவல். நமது சிங்கார சென்னையில் ஐபில் போட்டிகள் துவங்கும் நாட்களை எண்ணி காத்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் ஆட்டைக்கு ரெடியா, நாங்கள் வேட்டைக்கு ரெடி. எடுடா வண்டியை, போடுடா விசில” என்பதே அது.\nஇந்த டீவீட்டுக்கு சி எஸ் கே சார்பில் லியோ என்பவர் பதில் தந்தார். “நானும் பராசக்தி எஸ்பிரஸுக்காக நாட்களை எண்ணி காத்துக்கொண்டிருக்கிறேன்” என்பது அது.\n10000 லைக்குகளை பெற்றது இந்த ட்வீட். உடன் சென்னை ரசிகர்களும் இம்ரானுக்கு பதில் தந்தனர்.\nநீ எப்படி இருக்க தல என்ன ரொம்ப நாளா ஆளையே காணும்😜\nRelated Topics:இம்ரான் தாஹிர், ஐபில், கிரிக்கெட், சி.எஸ்.கே\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2015/apr/23/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A-1102558.html", "date_download": "2019-04-25T16:22:10Z", "digest": "sha1:3EI7RXFXCAH4LZ5D6Q6BBYYQGWJP2KWF", "length": 6371, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "திடக்கழிவு மேலாண்மை பயிற்சி- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nBy தேனி | Published on : 23rd April 2015 03:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செ���்யுங்கள்\nதேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து பயிற்சி வகுப்பு நடைபெற்றது.\nமாவட்ட ஆட்சியர் ந.வெங்கசடாசலம் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் முருகேசன், செயற்பொறியாளர் சங்கரஜோதி, மகளிர் திட்ட அலுவலர் உஷாதேவி, புதுவாழ்வு திட்ட மேலாளர் கழுகாசல மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nமாவட்டத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து உள்ளாட்சி பிரநிதிகள், ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு நிர்வாகிகள், கிராம வறுமை ஒழிப்பு சங்க நிர்வாகிகள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/15/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2665977.html", "date_download": "2019-04-25T15:47:39Z", "digest": "sha1:HPM3B3O7JRRV233PU3CIWLXW5OMJ3XLX", "length": 6508, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "ராகுல் குற்றச்சாட்டுக்கு ராஜ்நாத் சிங் மறுப்பு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nராகுல் குற்றச்சாட்டுக்கு ராஜ்நாத் சிங் மறுப்பு\nBy DIN | Published on : 15th March 2017 01:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபண பலத்தைப் பயன்படுத்தி கோவா, மணிப்பூர் மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தை பாஜக பறித்துள்ளது என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுத்துள்ளார்.\nஇதுதொடர்பாக, நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க���கிழமை கூறியதாவது:\nகாங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. கோவா சட்டப் பேரவையில், மனோகர் பாரிக்கர் தனது பெரும்பான்மையை நிரூபிப்பார் என்றார் ராஜ்நாத் சிங்.\nமுன்னதாக, ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசியபோது, உண்மையில் கோவா, மணிப்பூர் மாநிலங்களில் காங்கிரஸ் தான் வெற்றி பெற்றது. எனினும், ஜனநாயகத்தைக் குறைவாக மதிப்பிடும் பாஜக பண பலத்தின் மூலமாக அந்த மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தைப் பறித்துள்ளது என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2015/oct/20/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-1207335.html", "date_download": "2019-04-25T16:10:03Z", "digest": "sha1:MWNOU4YAH6DQ2F76MJ6AAC75NGWG6Y3S", "length": 6974, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "டென்னிஸ் தரவரிசை: யுகி பாம்ப்ரி முன்னேற்றம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nடென்னிஸ் தரவரிசை: யுகி பாம்ப்ரி முன்னேற்றம்\nBy DN | Published on : 20th October 2015 12:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசர்வதேச டென்னிஸ் போட்டி தரவரிசையில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி முதல் முறையாக நூறு இடங்களுக்குள் முன்னேறியுள்ளார்.\nசர்வதேச டென்னிஸ் சங்கம் அண்மையில் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்திய இளம் வீரர் யுகி பாம்ப்ரி (23), 99-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். கடைசி 3 ஏடிபி சேலஞ்சர் போட்டிகளில் யுகி பாம்ப்ரி ஷாங்காய் சேலஞ்சரில் சாம்பியன் பட்டமும், தைவான் போட்டியில் 2-ஆவது இடமும், தஷ்கென்ட் போட்டியில் அரையிறுதி வரையிலும் முன்னேறியிருந்தார். இதைத் தொடர்ந்து அவர் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.\nஇதேபோல, சாகேத் மைனேனி 161-ஆவது இடத்து��்கு முன்னேறியுள்ளார். சோம்தேவ் தேவ்வர்மன் 181-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.\nஆடவர் இரட்டையர் தரவரிசையில் ரோஹன் போபண்ணா 15-ஆவது இடத்திலும், லியாண்டர் பயஸ் 36-ஆவது இடத்திலும் உள்ளனர்.\nபூரவ் ராஜா 96-ஆவது இடத்தில் உள்ளார். மகளிர் இரட்டையர் தரவரிசையில் இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்ஸா தொடர்ந்து முதலிடத்தை அலங்கரிக்கிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/3396", "date_download": "2019-04-25T16:07:50Z", "digest": "sha1:IRXA5NEEDOTY777JDECIRNSUX2F7T2L6", "length": 9698, "nlines": 67, "source_domain": "globalrecordings.net", "title": "Ghorani மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 3396\nROD கிளைமொழி குறியீடு: 03396\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A16511).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Shughni)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A07921).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nGhorani க்கான மாற்றுப் பெயர்கள்\nGhorani க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Ghorani\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுர��யுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/hotvideo/1702", "date_download": "2019-04-25T15:45:09Z", "digest": "sha1:ZK7OCEBCXPK5JFYGOHOCEJABWWS6DNEI", "length": 10803, "nlines": 231, "source_domain": "www.hirunews.lk", "title": "Hot Video - இலங்கையில் மனித உரிமைகள் பேரவை அலுவலகம் - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nHot Video - இலங்கையில் மனித உரிமைகள் பேரவை அலுவலகம்\nமற்றுமொரு உந்துருளி படையினரால் வெடிக்க வைக்கப்பட்டது\nதாக்குதலை ஏன் தடுக்கவில்லை.. பொறுப்பு யாருடையது\nசெயலிழக்கச் செய்யப்பட்ட மற்றும் ஓர் வெடி குண்டு...\nவெடிப்பு சம்பவம் தொடர்பில் கட்சித் தலைவர்கள் கண்டனம்\nவெடிப்பு சம்பவம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வௌியிட்டுள்ள அதிரடி கருத்து...\nகோடி கணக்கில் செலவு செய்து புற்று நோயாளர்களை குணப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரங்களுக்கு நேர்ந்துள்ள கதி\nமர நிழலில் ஓய்வெடுக்கு ஒதுங்கிய ஊழியருக்கு காத்திருந்த பேராபத்து\nவெற்றிகரமாக இடம்பெற்ற இரவணா – 1\n10 பேரின் உயிரை பறித்த கோர விபத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட செல்பி புகைப்படம்...\nதமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணியாக செயற்பட வேண்டும் - விக்னேஸ்வரன்\nஅடுத்த கூட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி...\nஇலங்கை பிரஜைகள் 04 பேர் லண்டனில் கைது..\nஅமெரிக்க குடியுரிமையை ரத்து செய்யும் நடவடிக்கை வெற்றி - கோட்டபய\nஇறக்குமதி செய்யப்படும் பழங்களில் பூச்சிக்கொல்லிகள் இல்லை\nமின்சாரத் தடை இன்று நள்ளிரவுடன் நிறுத்தம் - மத்திய மலை நாட்டில் மலை\nகோட்டபாயவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் மேலும் ஒரு வழக்கு தாக்கல்\nமதுஷ் விரைவில் நாடு கடத்தப்படுவார்..\nசுதந்திர கட்சியின் தீர்மானத்தால் பேச்சிவார்த்தையில் சிக்கல் இல்லை\nமற்றுமொரு உந்துருளி படையினரால் வெடிக்க வைக்கப்பட்டது\nவடகொரிய தலைவரும், ரஷ்ய ஜனாதிபதியும் சந்திப்பு\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் யுன்க்கும்,...\nவரலாற்று முக்கியத்துவமிக்க சந்திப்பு இன்று\nவடகொரியத் தலைவர் கிம் ஜோன் அன்னுக்கும்,...\nதென்னாப்பிரிக்கா வௌ்ளம் - 51 பேர் பலி\nகிழக்கு ரஷ்யா சென்ற வட கொரிய தலைவர் - ஏன் தெரியுமா\n���ஷ்ய ஜனாதிபதி விளாடீமீர் புட்டினை...\nஇன்றைய நாயண மாற்று விகிதம்\nமரக்கறிகளின் விலை அதிகரிக்கும் அபாயம்\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை முதற்கட்ட நிதிச் சந்தையில் அழுத்தம்\nநோட்ரெ-டாம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீப்பரவல்\nஇயேசு கிறிஸ்த்துவிற்கு அணியப்பட்டதாக நம்பப்படும் முள்முடி... Read More\nஇவர்கள் தொடர்பில் அறிந்தால் உடனே அழையுங்கள்..\nதற்கொலை குண்டுதாரிகள் தொடர்பில் வௌியான காணொளியில் பெண் குண்டுதாரி\nதற்கொலை குண்டுதாரி எவ்வாறு குண்டுகளை வெடிக்கச் செய்தார்..\nஅரச தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள விசேட அறிக்கை..\nநீர்கொழும்பில் இருந்த 600 பாகிஸ்தான் பிரஜைகள் நிட்டம்புவைக்கு..\nஉலக கிண்ண தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு\nகிங்ஸ்லெவன் பஞ்சாப்பை வீழ்த்திய ரோயல் செலஞ்சர்ஸ்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி\nஇலங்கை குண்டு வெடிப்பில் இருந்து உயிர் தப்பிய நடிகை ராதிகா\n'மன்னர் வகையறா' திரைப்படம் இன்று பிற்பகல் ஹிரு டி.வியில்..\nகோர விபத்தில் சிக்கி இரு நடிகைகள் பலி..\nபிரபல நடிகையின் தற்போதைய நிலைமை..\nபிரபல தமிழ் நடிகர் மரடைப்பால் மரணம்\nஇசை மழையில் நனைய தயாராகுங்கள் ஏ ஆர் ரஹ்மான் அதிரடி அறிவிப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/miss-india-2018", "date_download": "2019-04-25T16:31:42Z", "digest": "sha1:BANCOTYD7BWI4LN5GRMZJQ5RPCTWKFG2", "length": 8006, "nlines": 86, "source_domain": "www.malaimurasu.in", "title": "மிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழக பெண் – அனுகீர்த்தி வாஸ் | Malaimurasu Tv", "raw_content": "\nதிரைத்துறை பெண்களுக்கு மரியாதை இல்லை | நடிகை ரோஹிணி வேதனை\nகூத்தாண்டவர் கோவில் விழாவில், திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி..\nகாவிரி ஆற்றில் 2-வது நாளாக சிறுமியின் உடல் தேடும் பணி தீவிரம்..\nடிக்-டாக் செயலியால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை..\n மகிழ்ச்சியுடன் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி\nமே 19 வரை மோடி திரைப்படம் வெளியிடக்கூடாது \nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவாரணாசியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்துகிறார் பிரதமர்\nமிகப்பெரிய உருளைக் கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி \nஇலங்கை தலைநகர் கொழும்பு அருகே மீண்டும் குண���டு வெடிப்பு \nஇலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nஇந்தியா மற்றும் நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\nHome இந்தியா மிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழக பெண் – அனுகீர்த்தி வாஸ்\nமிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழக பெண் – அனுகீர்த்தி வாஸ்\nதமிழகத்தைச் சேர்ந்த அனுகீர்த்தி வாஸ் என்ற இளம் பெண் மிஸ் இந்தியா 2018 பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளார்.\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மிஸ் இந்தியா இறுதிப் போட்டி நடைபெற்றது. 30 போட்டியாளர்களுடன் பங்கேற்ற அனுக்ருதி வாஸ், அனைவரையும் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார். உலக அழகி மனுஷி ஷில்லர் அவருக்கு மகுடம் சூட்டினார்.\n19 வயதாகும் அனுக்ருதி வாஸ், சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை பிரஞ்ச் படித்து வருகிறார். சிறந்த நடனக் கலைஞரான அவர், மாடலிங் மற்றும் சினிமா நடிப்பில் ஆர்வம் கொண்டவர். தற்போது மிஸ் இந்தியா பட்டத்தை வென்றதன் மூலம் இந்தியா சார்பில் உலக அழகிப் போட்டியிலும் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.\nஇந்தப் போட்டியில் அனுவுக்கு அடுத்த இடத்தை ஹரியானாவின் மீனாட்சி சவுத்ரி பெற்றுள்ளார். 3வது இடத்தை ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரேயா ராவ் பெற்றுள்ளார்.\nPrevious articleதகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் 3-வது நீதிபதி விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும் – எர்ணாவூர் நாராயணன்\nNext articleபாளையங்கோட்டை காவல் நிலையத்தில், வாகனங்களுக்கு தீ வைப்பு..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீகாந்த் வாக்களித்த விவகாரம்|அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்\n மகிழ்ச்சியுடன் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி\nமே 19 வரை மோடி திரைப்படம் வெளியிடக்கூடாது \nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/setupboxintamilnaduinthecabletvin", "date_download": "2019-04-25T16:30:36Z", "digest": "sha1:5E2VWTMB73V4D6YRW3KMXJFPNJKFMFIT", "length": 8823, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "இலவச செட்டாப் பாக்ஸ் தமிழகத்தில் நாளை முதல் விநியோகிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது! | Malaimurasu Tv", "raw_content": "\nதிரைத்துறை பெண்களுக்கு மரியாதை இல்லை | நடிகை ரோஹிணி வேதனை\nகூத்தாண்டவர் கோவில் விழாவில், திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி..\nகாவிரி ஆற்றில் 2-வது நாளாக சிறுமியின் உடல் தேடும் பணி தீவிரம்..\nடிக்-டாக் செயலியால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை..\n மகிழ்ச்சியுடன் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி\nமே 19 வரை மோடி திரைப்படம் வெளியிடக்கூடாது \nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவாரணாசியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்துகிறார் பிரதமர்\nமிகப்பெரிய உருளைக் கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி \nஇலங்கை தலைநகர் கொழும்பு அருகே மீண்டும் குண்டு வெடிப்பு \nஇலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nஇந்தியா மற்றும் நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\nHome மாவட்டம் சென்னை இலவச செட்டாப் பாக்ஸ் தமிழகத்தில் நாளை முதல் விநியோகிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி...\nஇலவச செட்டாப் பாக்ஸ் தமிழகத்தில் நாளை முதல் விநியோகிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது\nஇலவச செட்டாப் பாக்ஸ் தமிழகத்தில் நாளை முதல் விநியோகிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nதமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த கட்டணத்தில் டிவி சேனல்களை ஒளிபரப்பி வருகிறது. இந்தநிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தெளிவாக பார்க்கும் விதமாக, டிஜிட்டல் ஒளிபரப்பு சேவையை தமிழகத்திற்கு கொண்டு வர அரசு முனைப்புடன் செயல்பட்டது. டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்\nஇலவசமாக வழங்க வலியுறுத்தி, மத்திய அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தது. இந்தநிலையில், இலவச செட்டாப் பாக்ஸ் நாளை முதல் தமிழகத்தில் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பழனிசாமி இதை தொடங்கி வைப்பதாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 125 ரூபாய் கட்டணத்தில் 180 சேனல்கள் பார்க்க முடியும். இந்தியாவிலேயே முதன் முதலாக இலவச செட்டாப் பாக்ஸ் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபின்வாசல் வழியாக திமுக எப்போதும் ஆட்சிக்கு வராது – மு.க.ஸ்டாலின்.\nNext articleமுதல்வருடன் திருச்சி, திருநெல்வேலி, விழுப்புரம் மாவட்ட எம்எல்ஏக்கள் சந்திப்பு\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீகாந்த் வாக்களித்த விவகாரம்|அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்\n மகிழ்ச்சியுடன் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி\nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/29/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-04-25T16:15:08Z", "digest": "sha1:5YLVC5WKNQSMFXSBKT6BFPFTCQXALTVE", "length": 12556, "nlines": 346, "source_domain": "educationtn.com", "title": "மருத்துவம்:சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome மருத்துவம் மருத்துவம்:சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் – ஒரு மாதத்தில்\nமருத்துவம்:சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் – ஒரு மாதத்தில்\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் – ஒரு மாதத்தில்\nசர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nதனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.\nஇரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.\nஇதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.\nஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.\nPrevious articleEMIS school profile பதிவுகளின் அடிப்படையில் report அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே அனுப்பப்பட்ட username மற்றும் password கொண்டு தங்கள் ஒன்றியத்தின் progress பார்த்துக்கொள்ளலாம்.\nNext articleதலைச்சுற்றுக்கு கறிவேப்பிலை தைலம்\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nதினம் பிளாக் டி என்று ���ழைக்கப்படும் தேநீரை அருந்துவதன் மூலமாக நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFLASH NEWS : இன்று 25.04.2019 மதுரை உயர்நீதிமன்றத்தில் அங்கன்வாடி மைய வழக்கு விசாரணை...\nFLASH NEWS : இன்று 25.04.2019 மதுரை உயர்நீதிமன்றத்தில் அங்கன்வாடி மைய வழக்கு விசாரணை...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nடிப்ளமா நர்சிங் படிப்பு தர வரிசை வெளியீடு\nடிப்ளமா நர்சிங் படிப்பு தர வரிசை வெளியீடு தமிழகத்தில், டிப்ளமா நர்சிங் படிப்புக்கான தரவரிசை பட்டியல், நேற்று வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள, 23 அரசு டிப்ளமா நர்சிங் கல்லுாரிகளில், 2,000 இடங்கள் உள்ளன. நடப்பாண்டில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், ஜூலை,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=158518&cat=464", "date_download": "2019-04-25T16:51:25Z", "digest": "sha1:D4D2TEZH6NSXW4XPU7JGTT6A6LUZUKSI", "length": 32773, "nlines": 679, "source_domain": "www.dinamalar.com", "title": "மாநில ஹாக்கி: மதுரை அணி சாம்பியன் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » மாநில ஹாக்கி: மதுரை அணி சாம்பியன் டிசம்பர் 25,2018 00:00 IST\nவிளையாட்டு » மாநில ஹாக்கி: மதுரை அணி சாம்பியன் டிசம்பர் 25,2018 00:00 IST\nமதுரை மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில், மாவட்டங்களுக்கு இடையிலான ஹாக்கி போட்டிகள் ரேஸ்கோர்ஸ், எல்லீஸ்நகர், திருநகர் மற்றும் அமெரிக்கன் கல்லுாரி மைதானங்களில் நாக்அவுட் மற்றும் லீக் முறையில் நடைபெற்றன. ரேஸ்கோர்சில் நடந்த நாக் அவுட் போட்டியில் சென்னை, தஞ்சை, தூத்துக்குடி, மதுரை அணிகள் மோதின. அரை இறுதி போட்டியில் மதுரை அணி தஞ்சை அணியை 4 - 2 என்ற கோல் கணக்கிலும், தூத்துக்குடி அணி சென்னை அணியை 4-3 என்ற கோல் கணக்கிலும் வென்றன. இறுதி போட்டியில் மதுரை அணி, தூத்துக்குடி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் கோப்பையை வென்றது. மூன்றாவது இடத்திற்கான போட்டியில் சென்னை அணி, தஞ்சை அணியை 6- 2 கோல் கணக்கில் வென்றது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்கள், ஜன.7 முதல் 22 வரை சென்னையில் நடக்கும் தேசிய ஹாக்கி சாம்பியன் போட்டிக்காக, தமிழக அணி சார்பில் பங்கேற்கின்றனர். பரிசளிப்பு விழாவில் தொழிலதிபர்கள் குமார், பிரபாகரன், சீனிவாசன் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் கண்ணன், செயலாளர் ரமேஷ் செய்திருந்தனர்.\nஅமெரிக்கன் கல்லூரி மகளிர் ஹாக்கி சாம்பியன்\nமாவட்ட வாலிபால் அணி தேர்வு\nஇறுதி கட்டத்தில் கால்பந்து போட்டிகள்\nICF.,ல் தேசிய ஹாக்கி போட்டி\nICF.,ல் தேசிய ஹாக்கி போட்டி\nதேசிய நாடக விழாவில் காந்தியின் கொள்கைகள்\nதூத்துக்குடி - சீனா நேரடி கப்பல்\nICF,SDAT அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி\nமாரி 2 - திரை விமர்சனம்\nதேசிய ஹாக்கி; தென் மத்திய ரயில்வே சாம்பியன்\nகழக விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி : உதயகுமார் விளக்கம்\nபாரிஸ் பாரிஸ் - டீசர்\nகூடைபந்து: லீக் சுற்றில் யார்\nதேசிய ஊரக விளையாட்டு போட்டிகள்\nகூடைபந்து: திண்டுக்கல், தஞ்சை வெற்றி\nசென்னையில் கரை ஒதுங்கிய திமிங்கலம்\nஹேண்ட்பால் பெண்கள் அணி தேர்வு\nமாற்று திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள்\nதஞ்சை கோவிலில் ரவிசங்கருக்கு தடை\nகால்பந்து: ரத்தினம் அணி வெற்றி\nசென்னையில் காஸ்மோ டென்னிஸ் போட்டி\nவாலிபால்: அகர்வால் பள்ளி சாம்பியன்\nதூத்துக்குடி வழக்குகள் சிபிஐ வசம்\nஹாக்கி போட்டியை நிறுத்திய போலீஸ்\nஐவர் கால்பந்து: எம்.ஆர்.எப்., சாம்பியன்\nசென்னையில் சீனியர் வாலிபால் துவக்கம்\n2018 ஆண்டின் இறுதி பிரதோஷம்\nபழங்குடிகள் - போலீஸ் தள்ளுமுள்ளு\nகண்ணன், ராதை ஆரத்தி தட்டுகள்\nவாலிபால்: தமிழ்நாடு, ராஜஸ்தான் சாம்பியன்\nதேசிய ஸ்கேட்டிங் ஆம்பூர் மாணவர்கள் சாதனை\nகால்பந்து லீக்: ரத்தினம் அணி வெற்றி\nமாநில கேரம்: சென்னை வீரர்கள் அசத்தல்\nமாநில கபடி: கற்பகம் பல்கலை., சாம்பியன்\nமூனு சீட்டு லாட்டரியில் தேமுதிக செயலாளர்\nலஞ்சம் வாங்கிய பி.டி.ஓ., செயலாளர் கைது\nகேரளா பந்த்: தமிழக பஸ்கள் நிறுத்தம்\nதமிழக தலைவரை ராகுல் முடிவு செய்வார்\nஸ்டெர்லைட்டை திறக்கலாம் தேசிய பசுமை தீர்ப்பாயம்\nஒளிவுமறைவின்றி தகவல்களை அளித்த முதல் பல்கலைக்கழகம்\nதென்னிந்தியாவின் முதல் இரும்பு பாலம் திறப்பு\nஹாட் பாக்ஸ் மற்றும் கவர் அன்பளிப்பு\nசபரிமலையில் சென்னை பெண்கள் முயற்சி தோல்வி\nதேசிய வில்வித்தை போட்டி ஸ்ரீஹரி,ஸ்ரீஹரிணி தங்கபதக்கம்\nமத்திய அரசு நிவாரணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்\nஇறுதி அஞ்சலிக்கு சென்ற மனைவி, மகன் பலி\nதி.மு.க., மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆகிறதா\nஎன் தலைவர் சிம்பு தான் மகத் பேட்டி\nஉலக ஊசு சாம்பியன்ஷிப் போட்டியி��் தமிழக மாணவர்\nஏகதசிக்கு 60,000 லட்டு; 4 டன் பூ\nஆவண சுவடுகள் தமிழக வரலாறு சொல்லும் நூல்\nமதுரை கூடலழகர் கோயிலில் பரமபத வாசல் திறப்பு\nஎய்ம்ஸ் இருந்திருந்தால் ஜெ.,வை காப்பாற்றியிருக்கலாம் - உதயகுமார்\nமாநில வாலிபால் போட்டி: IOB,SDAT அணி வெற்றி\nகைகளால் பைபிள் எழுதி சென்னை பெண் சாதனை\nஹீரோ ஐ லீக் கால்பந்து: காஷ்மிர் வெற்றி\n7 மணி நேரத்தில் மதுரை செல்ல தேஜஸ் ரயில்\nபரமக்குடி வைகை ஆற்றில் மதுரை ஐகோர்ட் குழு ஆய்வு\nவெளங்காத ஸ்டாலின் ; கூட்டணி கலைஞ்சுருச்சு - உதயகுமார்\nதீப்பெட்டி ஆலையில் தீ விபத்து- 2 பேர் காயம்\nஜீப் - சரக்கு வேன் மோதல் : சுகாதார ஆய்வாளர் பலி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசென்னையில் தென்மண்டல ஹாக்கி போட்டி\nநெல் கொள்முதல் தாமதம்: விவசாயிகள் வேதனை\nபோலிஸ் பாதுகாப்புடன் கெயில் பைப் பதிப்பு\nஅறிவு, மனப்பக்குவம், அரசியல் : விஜய்சேதுபதி\nஏரியே... நீயே தூர்வாரி எங்களை காப்பாத்து\nகமல்நாத் ஸ்விஸ் ட்ரிப்; ரூ.1.6 கோடி செலவு\nமுதலை இழுத்து சென்ற உடல் மீட்பு\nஅனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 2பேர் பலி\nகள்ளச்சாராய லாரி சாலையில் கவிழ்ந்தது\n'தர்பார் லீக்ஸ்' - தடுமாறும் படக்குழு\nஇரு கொலையில் 7 பேர் சிக்கினர்\nவேளாண் பல்கலைக்கழக விளையாட்டு விழா\nஒகேனக்கலில் திரண்ட சுற்றுலா பயணிகள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nநெல் கொள்முதல் தாமதம்: விவசாயிகள் வேதனை\nகமல்நாத் ஸ்விஸ் ட்ரிப்; ரூ.1.6 கோடி செலவு\nஒகேனக்கலில் திரண்ட சுற்றுலா பயணிகள்\nஜெ.,வின் சொத்து மதிப்பு ரூ.16 கோடி\nஅதிகாரிகள் மீதுதான் தவறு; சத்யபிரதா சாஹு\nஏர் இண்டியா விமானத்தில் தீ திடுக் வீடியோ |Air India Delhi | flight caught fire |\nகுமரி கிராமங்களில் கடல் சீற்றம்\nஏரியே... நீயே தூர்வாரி எங்களை காப்பாத்து\nபோலிஸ் பாதுகாப்புடன் கெயில் பைப் பதிப்பு\nமுதலை இழுத்து சென்ற உடல் மீட்பு\nகள்ளச்சாராய லாரி சாலையில் கவிழ்ந்தது\nஇரு கொலையில் 7 பேர் சிக்கினர்\nதஞ்சை கோவிலில் இந்தி கல்வெட்டுகள் கிளம்பும் புது பிரச்சனை\n பூஜ்ய நிழல் நாள் |Zero Shadow day\nசிறுவன் ஜல சமாதி கலெக்டர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஅரசனூரில் காற்று: வாழைகள் சேதம்\nஇன்ஜினியரிங் மூளை : பாலிஹவுஸ் விவசாயம்\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nசென்னையில் தென்மண்டல ஹாக்கி போட்டி\nவேளாண் பல்கலைக்கழக விளையாட்டு விழா\nஉலக கபடி போட்டி பயிற்சி\nமருத்துவக் கல்லூரிகளுக்குள் விளையாட்டுப் போட்டி\nதேசிய 'ஐ லீக்' கால்பந்து: கோவை அணி தேர்வு\nதென்மண்டல ஹாக்கி: கோவில்பட்டி வெற்றி\nகத்தார் ஓட்டத்தில், திருச்சி பெண் தங்கப்பதக்கம்\nஎன்.ஜி.பி., கல்லூரியில் விளையாட்டு வீரர்கள் தேர்வு\nஹரிகிருஷ்ண பெருமாள் கோயில் கருடோற்சவம்\nஹரிகிருஷ்ண பெருமாள் கோயில் கருடோற்சவம்\nசிவாஜிநகர் முத்தலாம்மன் கோயில் தேரோட்டம்\nஅறிவு, மனப்பக்குவம், அரசியல் : விஜய்சேதுபதி\n'தர்பார் லீக்ஸ்' - தடுமாறும் படக்குழு\nலாயர் இல்ல முழுநேர நடிகை தான்\nஎனக்கு பிடித்த ஹுரோயின் மஞ்சிமா.. கவுதம் கலகல|\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Lifestyle/3565-sunday-athikarithu-varum-payanangal.html", "date_download": "2019-04-25T16:19:01Z", "digest": "sha1:WKAPWJT6A3XJPKO3KB2TQUVHVV5Y7XEI", "length": 15636, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "சண்டே..! அதிகரித்து வரும் பயணங்கள்! | sunday athikarithu varum payanangal", "raw_content": "\n எனவே, அதையொட்டிய குதூகலங்களும் கொண்டாட்டங்களும் இப்போது அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. காரை எடுத்துக்கொண்டு சென்னைக்கு அப்பால் செல்வதோ வாடகைக் காரை புக் செய்துகொண்டு, கோயில்குளம் என்று போவதோ அதிகரித்திருக்கிறது.\nகணவனும் மனைவியும் வேலைக்குச் சென்றால்தான் குடும்பத்தையும் குழந்தைகளையும் செம்மையாக பராமரிக்க, பேண முடியும் என்பது இப்போதைய பொருளாதாரக் கணக்கு. கணவன் ஒரு பக்கம் ஓட, மனைவி இன்னொரு பக்கம் ஓட, இருவரும் சந்திக்கும் போது பேசமுடியவில்லையே... என்று ஞானஒளி சிவாஜி பாட்டு கணக்காக, ஞாயிற்றுக்கிழமையை அக்கடா கிழமை, அப்பாடா கிழமை என்பதாக மட்டுமே உபயோகப்படுத்திக் கொள்கின்றனர். இது கடந்த சில வருடங்களில் அத��கரித்தபடியே இருக்கிறது.\nசென்னைக்கு உள்ளேயோ புறநகரிலோ கஷ்டப்பட்டு, கடனைஉடனை வாங்கி (வேற வழி) ஒரு வீடு வாங்கிக்கொள்கிறார்கள். கணவரின் சம்பளத்தில் இ.எம்.ஐ., மனைவியின் சம்பளத்தில் குடும்பம், பள்ளி, மருத்துவம் என்று கணக்கிட்டுக்கொள்கின்றனர். நடுவே கணவன் ப்ளஸ் மனைவிக்கு இன்கிரிமெண்ட், இன்செண்ட்டீவ் என வரும். இது வருடத்துக்கு ஒருமுறையோ இரண்டு முறையோதான் ஆனால் இருபது தடவை கார் லோன் தருவதாகக் கூவிக்கூவி, நாக்கில் தேன் தடவி ருசி காட்டும் வங்கிகள் ஏராளம்.\n‘எப்பப் பாத்தாலும்தான் கால் டாக்ஸி புக் பண்ணவேண்டியிருக்கு. நமக்கே நமக்குன்னு ஒரு கார் இருந்துச்சுன்னா, அங்கே இங்கே போகலாம், வயசான உங்க அம்மாவை (ஆஹா) கூட்டிக்கிட்டு கோயில்குளம்னு போகலாம். ஒரு கார் வாங்கிடலாம்ங்க’ என்று மெல்ல ஆரம்பிக்கிற பேச்சு, ஒருநாள் காருக்கு மாலையெல்லாம் போட்டு, காருக்கு முன்னே குடும்ப சகிதமாக நின்றபடி செல்ஃபி எடுத்து பேஸ்புக்கில் அப்லோடு செய்து, குடும்பத்தின் புதிய உறுப்பினராக கார் வந்திருப்பதை பறையறிவிப்பார்கள்.\nபிறகென்ன... வாராவாரம் எந்த ஆரவாரமும் இன்றி, திருவண்ணாமலை பக்கமோ செஞ்சி மலைக்கோ மாமல்லபுரத்துக்கோ திருச்சியைச் சுற்றியோ, தஞ்சாவூர் பக்க கோயில்களுக்கோ போய்விட்டு வருவார்கள்.\n‘’கார் இருக்குன்னு கோயிலுக்கோ அங்கே இங்கேயோ போகறதில்ல. ஏதோவொரு ரிலாக்ஸ் தேவையா இருக்கு எல்லாருக்குமே. ஒருவித ஸ்ட்ரெஸ்லதான் எல்லாருமே ஓடிக்கிட்டிருக்கோம். ஐ.டி.கம்பெனி, பிபிஓ கம்பெனின்னு முன்னாடி தனியா பிரிச்சுப் பாக்கும்படியா அதோட சட்டதிட்டங்கள் இருந்துச்சு. இப்ப, நம்மூரு கம்பெனிங்க கூட, ஐடி செக்டார்க்கு வந்தாச்சு, ஒரு கார்ப்பரேட் செட்டப்போடதான் ஒர்க்கர்ஸை அணுகுறாங்க. இதுல ரொம்பவே நொந்து நூலாயிடுறாங்க. அது கணவனுக்கா இருக்கட்டும். மனைவிக்கா இருக்கட்டும். ஒரு ஸ்ட்ரெஸ்... ஒரு டென்ஷன்... ஒரு டிப்ரஷன். ரிலாக்ஸ் தேவையா இருக்கு. அதான் இப்போ ஞாயித்துக்கிழமைல, வெளியூர் போற கார்களின் எண்ணிக்கை அதிகரிச்சிருக்கு’’ என்கிறார் நண்பர் ஒருவர்.\n‘’மாசம் முப்பத்தி அஞ்சாயிரம் ரூபா வீட்டுக்காக இஎம்ஐ கட்டவேண்டியதா இருக்கு. காருக்கு நாலாயிரத்து எழுநூத்தி நாப்பது ரூபா. போதாக்குறைக்கு கிரெடிட் கார்டு முன்னாடி சுகமா இருந்தாலும் 20 தேத��க்கு மேல, ‘ஹலோ... ஹலோ’ன்னு பணம் கட்டச் சொல்லி ஒரு தேதியைச் சொல்லும். சென்னைதான் சோறு போடுதுன்னாலும் ஒரு பயம். சொந்த ஊரு, திருநெல்வேலியைத் தாண்டி ஒரு கிராமம். ஊர் பேரைச் சொன்னாக் கூட யாருக்கும் தெரியாது. அவ்ளோ தூரம் காரை எடுத்துக்கிட்டுப் போகமுடியாது. அதனால திருவண்ணாமலைப் பக்கம் காலைல கிளம்பி போயிட்டு, நைட்டு வந்துருவோம். கோயில், மலை, கிரிவலம், ஆஸ்ரமம்னு இதமா இருக்கும் மனசு’’ என்று தத்துவார்த்தமாகப் பேசுகிற அந்த இளைஞருக்கு வயது 36.\n’’எங்கிட்ட சொந்தமா கார் இல்ல. ஆனாலும் மாசம் ரெண்டு ஞாயித்துக்கிழமையாவது திருத்தணிப் பக்கமோ, திருவாலங்காடு பக்கமோ, இந்தப் பக்கம் திருவக்கரை, புதுச்சேரின்னோ போயிட்டு வந்துருவோம். ஆறு மணி நேரம், எட்டுமணி நேரம்னு பேக்கேஜ் டிராவலிங்கெல்லாம் இருக்கு. அது கொஞ்சம் கையைக் கடிக்காம இருக்கு. ஒரு ஞாயித்துக்கிழமை இப்படிப் போயிட்டு வந்தா, ஏதோவொரு எனர்ஜி. என்னவோ ஒரு விடுதலை உணர்வு’’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.\n‘’ஞாயித்துக்கிழமையானா, சென்னைக்குள்ளே எங்கே போவீங்க பீச்சுக்குப் போனா, அங்கே நசநசன்னு கசகசன்னு வெய்யிலு. ஷாப்பிங் மால் பிக்னிக் ஸ்பாட் மாதிரி ஆயிருச்சு. 200 ரூபா எண்டர்டெய்ன்மெண்ட்டுக்கு 2 ஆயிரத்துக்கு செலவு செய்யணும். தேவையே இல்லாம அதைஇதைன்னு எதையாவது வாங்கணும். சரி, லேட்டா எந்திரிச்சோமா, கறியோ மீனோ எடுத்தோமா, டிவியைப் பாத்தோமான்னு இருக்கமுடியல. அன்னிக்கிதான் பேப்பரை முழுசாப் படிக்கமுடியும். அடிக்கிற வெயிலுக்கு நான் வெஜ் மேல இருக்கிற ஆசை குறைஞ்சிக்கிட்டே வருது. டிவியைப் போட்டாலே, அறுத்தெடுக்கறானுங்க. ஆக, வீட்லயும் இருக்கமுடியல. சென்னைக்குள்ளேயும் சுத்தமுடியல. எங்கே நிம்மதி எங்கே நிம்மதின்னு தேடிக்கிட்டு ஓடவேண்டியிருக்கு. என்னத்த சொல்றது போங்க பீச்சுக்குப் போனா, அங்கே நசநசன்னு கசகசன்னு வெய்யிலு. ஷாப்பிங் மால் பிக்னிக் ஸ்பாட் மாதிரி ஆயிருச்சு. 200 ரூபா எண்டர்டெய்ன்மெண்ட்டுக்கு 2 ஆயிரத்துக்கு செலவு செய்யணும். தேவையே இல்லாம அதைஇதைன்னு எதையாவது வாங்கணும். சரி, லேட்டா எந்திரிச்சோமா, கறியோ மீனோ எடுத்தோமா, டிவியைப் பாத்தோமான்னு இருக்கமுடியல. அன்னிக்கிதான் பேப்பரை முழுசாப் படிக்கமுடியும். அடிக்கிற வெயிலுக்கு நான் வெஜ் மேல இருக்கிற ஆசை குறைஞ்சிக்கிட்டே வருது. டிவியைப் போட்டாலே, அறுத்தெடுக்கறானுங்க. ஆக, வீட்லயும் இருக்கமுடியல. சென்னைக்குள்ளேயும் சுத்தமுடியல. எங்கே நிம்மதி எங்கே நிம்மதின்னு தேடிக்கிட்டு ஓடவேண்டியிருக்கு. என்னத்த சொல்றது போங்க’’ என்று அலுப்பும் சலிப்புமாக ஞாயிற்றுகிழமை, பரனூர் தாண்டி, மதுராந்தகம் கடந்து பறந்துகொண்டிருக்கிறார்கள் மனிதர்கள்\n100/100 சதவீதம் தேர்ச்சியில் அரசுப்பள்ளிகள் விகிதம் பெரும் சரிவு: கல்வியாளர்கள் அதிர்ச்சி\nஉலகின் மதிப்பு மிக்க நிறுவனம்: அமேசான், ஆப்பிளை முந்திய மைக்ரோசாஃப்ட்\nகாவலர்கள் குடியிருப்பு ஒதுக்கீட்டில் புதிய முறை: உயர் நீதிமன்றம் அதிரடி\nஅண்ணா பல்கலைகழகம் பி.இ, பி.டெக் சேர்க்கை நடைமுறை: இணையதள முகவரி வெளியீடு\nஇலங்கை பயங்கரவாதத் தாக்குதல்: தற்கொலைத் தாக்குதல் நடத்திய மகன்களின் பணக்கார வியாபாரித் தந்தை கைது\nசமூக நல்லிணக்கத்திற்கு திருமாவளவன் மிகப்பெரிய அச்சுறுத்தல்: எச்.ராஜா சாடல்\nகூகுளில் ‘திடீர்’ பிரபலமான மதுரை ‘தோப்பூர்’: ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையால் வந்த மவுசு\nடெல்லியில் காணாமல்போன சிறுவன் பஞ்சாபில் மீட்பு: 6 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்துடன் இணைப்பு\nஹாட் லீக்ஸ்... பளிச்சென வந்தாரே..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Series/5630-chinnamanasukkul-seena-perunchuvar-26.html", "date_download": "2019-04-25T16:42:21Z", "digest": "sha1:MHIKHULHOB5MAZD3M7KZZRWRY3X76LIC", "length": 29333, "nlines": 145, "source_domain": "www.kamadenu.in", "title": "சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் 26: நான் என்பது… | chinnamanasukkul seena perunchuvar - 26", "raw_content": "\nசின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் 26: நான் என்பது…\nநான் வந்திருக்கிறேன் என்றார் கதவைத் தட்டியவர்.\nஇரண்டு பேருக்கு இங்கே இடமில்லை என்று சொன்னார் உள்ளே இருந்தவர்.\nநான்தான் என்றார் கதவைத் தட்டியவர்.\nஇரண்டு பேருக்கு இங்கே இடமில்லை என்று மீண்டும் சொன்னார் உள்ளே இருந்தவர்.\nநீதான் என்றார் கதவைத்தட்டியர். கதவு திறக்கப்பட்டது\nஇது ஒரு சூஃபிக்கதை. பாரசீக கவிஞானி ஜலாலுத்தீன் ரூமியின் ’மஸ்னவி’ என்ற ஆன்மிக காவியத்தில் இக்கதை வருகிறது.\nஇதை ஏன் இங்கே சொல்கிறேன் என்கிறீர்களா உங்களுக்காகத்தான். அல்லது நமக்காகத்தான். நம் வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் என்ன காரணம் என்று இந்த கதை சூசகமாகச் சொல்கிறது. அப்படி என்ன கா��ணம்\nநான் எனும் அகந்தைதான் நமது எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம். அந்த அகந்தை அழகால், உயரத்தால், நிறத்தால், பணத்தால், புகழால், படிப்பால், பதவியால், ஜாதியால், மதத்தால் – இப்படி எதனால் வேண்டுமானாலும் கெட்டிதட்டிப் போயிருக்கலாம். அதற்கு உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை என்று நாம் நினைக்கும்போதுதான் பிரச்சினை உருவாகிறது.\nஒரு குரு தன் மாணவனைப் பரிசோதிப்பதற்காக மாறுவேஷத்தில் வந்தாராம். அப்போது அந்த ஊரின் ராஜா யானை மீது ஊர்வலமாக வந்துகொண்டிருந்தார். சாலையோரம் நின்று அதைப் பார்த்துக்கொண்டிருந்தார் அந்த சீடர். அவர் அருகில் சென்ற குரு, ‘என்ன நடக்கிறது இங்கே’ என்று சீடரைக் கேட்டார்.\n‘ராஜா யானை மீது அம்பாரியில் வந்துகொண்டிருக்கிறார்’ என்று சீடர் சொன்னார்.\n’இதில் ராஜா யார் யானை எது’ என்று குரு கேட்கவும் சீடர் கடுப்பாகி, என்ன இவ்வளவு மடையனாக இருக்கிறானே என்றெண்ணியவராக, ‘மேலே இருப்பவர்தான் ராஜா, கீழே இருப்பது யானை’ என்று சொன்னார்.\n‘புரிகிறது, புரிகிறது, ஆனால் மேலே என்றால் என்ன கீழே என்றால் என்ன’ மீண்டும் கேட்டிருக்கிறார் குரு\nபயங்கரக் கடுப்பாகிப்போன சீடர் சட்டென்று அவர் தோளின்மீது ஏறி அமர்ந்து, ‘இப்போது நான் மேலே, நீ கீழே’ என்றார்.\n‘புரிகிறது, புரிகிறது, ஆனால் நான் என்பது யார், நீ என்பது யார்’ என்று கேட்டிருக்கிறார் குரு\nஅப்போதுதான் சீடருக்கு அவர் யார் என்று பொறிதட்ட, ’மன்னித்துவிடுங்கள் குருவே’ என்று மரியாதை செய்திருக்கிறார் இந்த அழகான கதையை ரமண மகரிஷி கூறுகிறார். நான், நீ என்று பிரித்துப் பார்ப்பதனால்தானே எல்லாப் பிரச்சினைகளும் வருகின்றன இந்த அழகான கதையை ரமண மகரிஷி கூறுகிறார். நான், நீ என்று பிரித்துப் பார்ப்பதனால்தானே எல்லாப் பிரச்சினைகளும் வருகின்றன இந்த உலக வரலாற்றில் நடந்த, நடந்துகொண்டிருக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் அதுதானே\nநாம் எப்போதுமே அடுத்தவரைப்போல வாழ விரும்புகிறோம். அவரைப்போலவும் இவரைப்போலவும் இருக்க ஆசைப்படுகிறோம். ஜூஸியா என்று ஒரு ஜென் ஞானி இறக்கும் தருவாயில் இருந்தார். அப்போது அவர் அழுதுகொண்டிருந்தார்.\n’நீங்கள்தான் ஒரு ஞானியாயிற்றே, ஏன் அழுகிறீர்கள்’ என்று சீடர்கள் கேட்டனர்.\n‘நான் இறக்கப்போகிறேன். என் இறைவனைக் காணப்போகிறேன். அப்போத�� அவன் என்னிடம் நீ ஏன் ஒரு மோசஸைப்போல வாழவில்லை என்றோ, ஏன் நீ ஒரு ஜீசஸைப்போல வாழவில்லை என்றோ கேட்கப் போவதில்லை. அப்படிக் கேட்டால், என் இறைவா, அவர்களைப்போன்ற குணங்களை நீ எனக்குக் கொடுக்கவில்லையே என்று நான் பதில் சொல்லிவிடுவேன். அவர்களெல்லாம் ஏற்கெனவே வாழ்ந்து சென்றுவிட்டார்கள்.\n’ஆனால், நீ ஏன் ஒரு ஜூஸியாவைப்போல வாழவில்லை என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன் நான் நானாக வாழவில்லையே’ என்று சொல்லி அழுதாராம்\nஅடடா, அற்புதமான கதை. நமக்கானது. நாம் நாமாக வாழவில்லை. நம்முடைய பிரத்தியேகமான, நமக்கான சிறப்புக் குணங்கள் எவை என்று நமக்கே தெரியவில்லை. கலைஞரின் குரலில் பேச முயற்சி செய்பவர்களும், நாகூர் ஹனிபாவின் குரலில் பாட முயற்சி செய்பவர்களும் நூற்றுக்கணக்கில் உள்ளனர். தேர்தல் காலங்களில் ஓட்டுக்கேட்டு ஆட்டோவில் மைக் பிடித்து பேசுபவர்களைக் கேட்டால் தெரியும் அப்படியெல்லாம் ஏன் செய்கிறார்கள் கலைஞரைப்போலப் பேசத்தான் கலைஞர் இருந்தாரே நாகூர் ஹனிபாவைப்போல பாடத்தான் நாகூர் ஹனிபா இருந்தாரே நாகூர் ஹனிபாவைப்போல பாடத்தான் நாகூர் ஹனிபா இருந்தாரே பின் எதற்கு இத்தனை கேவலமான எதிரொலிகள்\nநாம் நம்மைப்போல வாழ பயப்படுகிறோம். பூனைக்குப் பயந்த எலி, ஒரு மந்திரவாதியின் உதவியால் பூனையாகி, நாயாகி, புலியாகி, கடைசியில் மீண்டும் எலியான கதை தெரியுமல்லவா பூனைக்கு பயந்தது எலி. நாய்க்கு பயந்தது பூனை. புலிக்கு பயந்தது நாய். வேடனுக்கு பயந்தது புலி. கடுப்பாகிப்போன மந்திரவாதி மீண்டும் அதை எலியாக்கிவிட்டான். ஏன் பூனைக்கு பயந்தது எலி. நாய்க்கு பயந்தது பூனை. புலிக்கு பயந்தது நாய். வேடனுக்கு பயந்தது புலி. கடுப்பாகிப்போன மந்திரவாதி மீண்டும் அதை எலியாக்கிவிட்டான். ஏன் நீ எதுவாக இருந்தாலும் ஒரு எலியின் மனதோடே இருக்கிறாய், எனவே நீ எலியாகவே இரு என்பதுதான் அவனது தீர்ப்பு\nநமது நிலையும் அப்படித்தான் உள்ளது. நாம் எதுவாக இருக்கிறோமோ அதை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறோம். அதனால் சந்தோஷம், நிம்மதி, அமைதி எல்லாம் போய்விடுகிறது. அவரை மாதிரியும், இவரை மாதிரியும் வாழ முயற்சி செய்து தோற்று ஒரு மாதிரியாகிப் போகிறோம் நாம் நாமாகவே வாழவேண்டும் என்ற துணிச்சல் நமக்கு வர மறுக்கிறது. நமது சந்தோஷத்தை அதனால் நாமே கெடுத்துக்கொள்கிறோம்.\nநாம் நாமாக வாழ்ந்தால்தானே நாம் யார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும் அவரைப் போலவும் இவரைப் போலவும் இருக்க முயலும்போது பொய்யான சுயம் ஒன்று நமக்குள் உருவாகிறது. அதுதான் நாம் என்று தவறாக நினைத்துக்கொள்கிறோம். அதைத்தான் அகந்தை என்று நான் குறிப்பிடுகிறேன். ஆங்கிலத்தில் Ego என்று அதைச்சொல்கிறார்கள்.\nEgo என்பதற்கு கற்பனை வளமிக்க, கருத்தாழமிக்க ஒரு விளக்கம் சொல்கிறார்கள். Ego என்றால் Edging God Out என்று பொருளாம் ஆஹா, அருமை அகந்தை உள்ளே இருக்கும்போது கடவுள் வெளியில் போய்விடுகிறான் கடவுளின் இடத்தை சாத்தான் ஆக்கிரமித்துக்கொள்கிறான்\nஅப்படியானால் இன்னொருவனைப்போல வாழாமல் தானாகவே இருக்கும் ஒரு மனிதனுக்கு அகந்தையே இருக்காதா என்று நீங்கள் கேட்பதை உணர்கிறேன். இருக்கும். அப்போதும் நான் சொன்னதுதான் சரி. எப்படி என்கிறீர்களா\nநமக்குள் மூன்று மனிதர்கள் இருக்கிறார்கள். உங்களைப்பற்றி அடுத்தவர் என்ன நினைக்கிறாரோ அவர். உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அவர். மூன்றாவது, உண்மையாக நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அவர்\nஅந்த மூன்றாவது மனிதன்தான் உண்மையான நீங்கள். மற்ற இருவரும் உங்கள்மீது உங்களாலும் அடுத்தவர்களாலும் திணிக்கப்பட்ட ஒரு மனிதன் அவன் பொய்யானவன். மாயையானவன். ஆனால் அந்த பொய்யானவனை உண்மைப்படுத்தத்தான் நாம் அனைவரும் வாழ்நாள் பூராவும் முயன்றுகொண்டே இருக்கிறோம். புத்தனைப்போல அமர்ந்து, விவேகானந்தரைப்போல உடுத்தி, மஹாவீரரைப்போல நீங்கள் படுத்துக்கொள்ளலாம். ஆனால் நடு ராத்திரியில் குப்புறப்படுத்து, குறட்டை விட்டு, வேஷ்டி விலகித் தூங்கும்போதுதான் நீங்கள்தான் உண்மையான நீங்களாக இருப்பீர்கள் அவன் பொய்யானவன். மாயையானவன். ஆனால் அந்த பொய்யானவனை உண்மைப்படுத்தத்தான் நாம் அனைவரும் வாழ்நாள் பூராவும் முயன்றுகொண்டே இருக்கிறோம். புத்தனைப்போல அமர்ந்து, விவேகானந்தரைப்போல உடுத்தி, மஹாவீரரைப்போல நீங்கள் படுத்துக்கொள்ளலாம். ஆனால் நடு ராத்திரியில் குப்புறப்படுத்து, குறட்டை விட்டு, வேஷ்டி விலகித் தூங்கும்போதுதான் நீங்கள்தான் உண்மையான நீங்களாக இருப்பீர்கள் மற்றதெல்லாம் உங்கள்மீது நீங்களே திணித்துக்கொண்ட புனித வேஷங்கள்\nஆங்கிலத்தில் personality என்று ஒரு சொல் உள்ளது. ‘ஆளுமை’ என்று தமிழில் சொல்லலா���். ஆனால் அச்சொல்லின் வேரில் ஒரு கதை உள்ளது. கிரேக்க நாடகங்களில் முகமூடி அணிந்து கொண்டு நடிப்பார்கள். அந்த முகமூடிகளுக்கு persona என்று பெயர் அதிலிருந்துதான் ஆங்கிலத்தில் personality என்ற சொல்லே வந்துள்ளது அதிலிருந்துதான் ஆங்கிலத்தில் personality என்ற சொல்லே வந்துள்ளது அப்படியானால் நாம் இந்த சமுதாயத்துக்கு நம்மை இன்னார் என்று காட்டிக்கொள்ளும் நம்முடையை ’பெர்சனாலிட்டி’யே ஒரு வேஷம்தான் அப்படியானால் நாம் இந்த சமுதாயத்துக்கு நம்மை இன்னார் என்று காட்டிக்கொள்ளும் நம்முடையை ’பெர்சனாலிட்டி’யே ஒரு வேஷம்தான் இது எப்படி இருக்கு\nஅந்த வேஷங்களிலேயே, அந்த வேஷங்களுக்காகவே வாழ்ந்து கடைசிவரை நாம் யார் என்று நமக்குத் தெரியாமலே போய்விடுகிறோம் அதனால்தான் உண்மையான சந்தோஷம் என்பது நமக்கு எட்டாத கனியாகிவிடுகிறது. உண்மையான சோகமே அதுதான். ’நான்’ என்பது பெரும்பாலும் பொய்யான சுயமாக இருப்பதனால்தான் ’நான் வந்திருக்கிறேன்’ என்று சொன்னதும் ‘இரண்டு பேருக்கு இடமில்லை’ என்று ரூமியின் ஆன்மிகக்கதையில் வீட்டுக்கு உள்ளிருந்து ஞானி சொல்கிறார். ‘நீதான்’ என்று சொன்னதும் அனுமதி கிடைக்கிறது. ஏன் அதனால்தான் உண்மையான சந்தோஷம் என்பது நமக்கு எட்டாத கனியாகிவிடுகிறது. உண்மையான சோகமே அதுதான். ’நான்’ என்பது பெரும்பாலும் பொய்யான சுயமாக இருப்பதனால்தான் ’நான் வந்திருக்கிறேன்’ என்று சொன்னதும் ‘இரண்டு பேருக்கு இடமில்லை’ என்று ரூமியின் ஆன்மிகக்கதையில் வீட்டுக்கு உள்ளிருந்து ஞானி சொல்கிறார். ‘நீதான்’ என்று சொன்னதும் அனுமதி கிடைக்கிறது. ஏன் நான் வேறு, நீ வேறு என்ற நிலையிலிருந்து நானும் நீயும் அடிப்படையில் ஒன்றுதான் என்பதைப் புரிந்துகொண்டதால் ஞானக்கதவு திறக்கிறது.\n’நான் என்பதும் நீ என்பதும் என்ன’ என்று ரமணரின் கதையில் கேட்கப்படுவதும் அதையே சுட்டுகிறது. உண்மை என்பது காலம், மொழி, இனம், மதம் எல்லாவற்றையும் கடந்ததுதானே எல்லா ஞானிகளும், எல்லாக் கதைகளும் ஒரே பாதையையே காட்டுகின்றன. எல்லாமே நிலவைச் சுட்டும் விரல்கள்தான்\nஎனக்குத் தெரிந்த ஒரு கல்லூரியில் ஒரு துறைத்தலைவர் இருந்தார். அவர் இப்போது உயிரோடு இல்லை. பழைய முதல்வர் பணி ஓய்வு பெற்றதும் நிர்வாகம் வேறு ஒருவரை முதல்வராக நியமித்தது. ஆனால் புதிய முதல்வரை அந்தத் துறை��்தலைவருக்குப் பிடிக்கவில்லை. ஏனெனில் முதல்வராகும் தகுதியும் ஆசையும் அந்த துறைத்தலைவருக்கும் இருந்தது அதில் மண் விழுந்ததாலோ என்னவோ அவருக்கு புதிய முதல்வரைப் பிடிக்காமல் போனது. அவரது துறையில் இருந்த உதவிப்பேராசிரியர் ஒரு விடுமுறை விண்ணப்பக் கடிதத்தை எழுதி, பெறுநர் என்று புதிய முதல்வரின் பெயரைப் போட்டார். அவன் பெயரைப் போடாதே என்று அந்த உதவிப்பேராசிரியரிடம் விதண்டாவாதம் செய்தார் துறைத்தலைவர் அதில் மண் விழுந்ததாலோ என்னவோ அவருக்கு புதிய முதல்வரைப் பிடிக்காமல் போனது. அவரது துறையில் இருந்த உதவிப்பேராசிரியர் ஒரு விடுமுறை விண்ணப்பக் கடிதத்தை எழுதி, பெறுநர் என்று புதிய முதல்வரின் பெயரைப் போட்டார். அவன் பெயரைப் போடாதே என்று அந்த உதவிப்பேராசிரியரிடம் விதண்டாவாதம் செய்தார் துறைத்தலைவர் ’He is not our principal’ என்று எல்லாருக்கும் கேட்கும்படி சப்தம் போட்டார் ’He is not our principal’ என்று எல்லாருக்கும் கேட்கும்படி சப்தம் போட்டார் கடைசியில் அவருடைய விடுப்பு விண்ணப்பக் கடிதத்தில் புதிய முதல்வரின் பெயரை அவரே போடவேண்டி வந்தது\nஅவ்வளவு டென்ஷன், அவ்வளவு கொதிப்பு, அவ்வளவு சப்தம், அவ்வளவு வெறுப்பு, -- எல்லாம் அத்துறைத்தலைவரின் பொய்யான நானுடைய வெளிப்பாடுகள் தென்னை மரம் உயரமாகத்தான் இருக்கும். வாழை மரம் அப்படி வளராது. வானம் மேலேதான் இருக்கும். பூமி கீழேதான் இருக்கும். மாற்றி இருக்க முடியாது. இருந்தால் மனிதர்கள் வாழ முடியுமா தென்னை மரம் உயரமாகத்தான் இருக்கும். வாழை மரம் அப்படி வளராது. வானம் மேலேதான் இருக்கும். பூமி கீழேதான் இருக்கும். மாற்றி இருக்க முடியாது. இருந்தால் மனிதர்கள் வாழ முடியுமா ஒவ்வொன்றுக்கும் தனித்தன்மை உள்ளது. அதை மாற்ற முடியாது. மாற்றவும் கூடாது.\nஉயரமாக இருந்தால் ஜெயித்துவிடலாம் என்று பலர் நினைக்கிறார்கள். அது ஒரு காம்ப்ளான் நம்பிக்கை. காம்ப்ளான் குடிக்கக் குடிக்க காம்பளான் குப்பியிலிருந்த காம்ப்ளானின் உயரம்கூடக் குறையவே செய்யும் உயரம் என்பது உடல் சம்பந்தப்பட்டதே அல்ல என்பது பலருக்குப் புரியவில்லை. ராபர்ட் வாட்லோ என்று ஒரு அமெரிக்கர் இருந்தார். அவர் எட்டடிக்கு மேல் உயரமாக இருந்தார். இல்லினாய்ஸ் நகரின் ராட்சசன் என்று அவர் வர்ணிக்கப்பட்டார். ஆனால் என்ன பயன் உயரம் என்பது உடல் சம்பந்தப்பட்டதே அல்ல என்பது பலருக்குப் புரியவில்லை. ராபர்ட் வாட்லோ என்று ஒரு அமெரிக்கர் இருந்தார். அவர் எட்டடிக்கு மேல் உயரமாக இருந்தார். இல்லினாய்ஸ் நகரின் ராட்சசன் என்று அவர் வர்ணிக்கப்பட்டார். ஆனால் என்ன பயன் பாவம் 22 வயதில் இறந்து போனார்.\nஅறிஞர் அண்ணா, லால் பகதூர் சாஸ்திரி, டெண்டுல்கர், கவாஸ்கர், ஆமிர் கான், நெப்போலியன் போன்றவர்களெல்லாம் குள்ளமானவர்கள்தான். ஆனால் அவர்கள் வாழ்க்கையில் அடைந்த உயரங்களை வரலாறு பெருமையுடன் பதிவு செய்து வைத்துள்ளது. உயரம் என்பது உருவத்தில் இல்லை என்பதை உலகுக்கு உணர்த்திய மிக உயர்ந்த மனிதர்கள் அவர்கள். நான் என்பதை சரியாகப் புரிந்துகொண்டவர்கள். பொய்யான நானிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டவர்கள் அவர்கள். ’முப்பது ரூபாய் கடிகாரமும் சரி, மூன்று லட்ச ரூபாய் கடிகாரமும் சரி, ஒரே நேரம்தான் காட்டும்’ என்று சொன்னாரே ஸ்டீவ் ஜாப்ஸ், அவர் ’நான்’ பற்றிய உண்மையைக் கடைசிநேரத்தில் புரிந்துகொண்டவர்.\nநாமும் பொய்யான சுயத்திலிருந்து நம்மை விடுவித்துக்கொண்டால் துன்பத்திலிருந்து விடுதலை பெறலாம். அல்லவா\nசின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் - 30 : அஷ்டமி, நவமி பாப்பீங்களா\nசின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் 29 : ரோலக்ஸ் மனசு\nசின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் 27: தோற்றப் பிழை\n 26: பெண்ணுக்கு அவசியம் வேலையா\nசின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் 25: நீங்க மன்னிச்சிருக்கீங்களா\n 24 : கல்யாணப்பரிசு, அந்த 7 நாட்கள்\nசின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் 26: நான் என்பது…\nகல்வி உதவித்தொகை பெற தொடங்கப்பட்ட  வங்கிக் கணக்கில் பராமரிப்பு செலவு என பணம் பிடித்தம்: கிராம மாணவர்கள் குழப்பம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/08/visvasam.html", "date_download": "2019-04-25T16:00:45Z", "digest": "sha1:4VU2YPFAJONQKBWAQGCWH7VUYINP76JI", "length": 9100, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "விஸ்வாசம் மாறாத விவேக் ஓபராய்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / விஸ்வாசம் மாறாத விவேக் ஓபராய்\nவிஸ்வாசம் மாறாத விவேக் ஓபராய்\nஅஜித்துக்கு ட்விட்டரில் வாழ்த்து மழை பொழிந்திருக்கிறார் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்.\nநடிகர் அஜித் சினிமாவிற்கு வந்து 26 ஆண்டுகள் ஆனதையொட்டி அதைச் சிறப்பிக்கும் விதமாக ட்விட்டரில் ஹாஸ்டேக் போட்ட��� ட்ரெண்ட் செய்துவருகின்றனர் அஜித் ரசிகர்கள். அமராவதியில் ஆரம்பித்து தற்போது விசுவாசத்தில் வந்து நிற்கும் அஜித்தின் கோலிவுட் திரைப்பயணத்தில் அவர்பெற்ற வெற்றிகள், தோல்விகள், சறுக்கல்கள், வீழ்ச்சிகள்,மீட்சிகள் என பல விஷயங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் பாலிவுட் நடிகரும், அவருடன் விவேகம் படத்தில் இணைந்து நடித்திருந்தவருமான விவேக் ஓபராயும் அஜித்துக்கு தனது வாழ்த்துகளைக் கூறியிருக்கிறார். நேற்று (ஆகஸ்ட் 2) வெளியிட்டுள்ள அவரது ட்விட்டர் பதிவில், “26ஆவது வருடத்தில் பயணிக்கிறீர்கள் நண்பா, உங்களுக்கு வாழ்த்துகள். உங்களது பெருந்தன்மைதான் உங்களை இவ்வளவு உயரத்திற்குக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. உங்களது படங்கள் இன்னும் எங்களை மேலும் மேலும் மகிழ்விக்கவேண்டும்” என்னும் தொனியில் குறிப்பிட்டிருக்கிறார்.\nவிவேக் ஓபராய் இந்தியில் கவனம் செலுத்துவதோடு தென் இந்தியப் படங்களிலும் கூட தற்போது அதிகக் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி, தென் இந்தியப் படங்களில் நடிக்கவைக்கப்பட இங்குள்ளவர்களால் அணுகப்படும் பாலிவுட் நடிகர்களில் முதன்மைத் தேர்வாக இருப்பதும் விவேக் ஓபராயே.\nஏற்கெனவே தமிழ் மற்றும் தெலுங்கில் அறிமுகமாகிவிட்ட விவேக் ஓபராய்,தற்போது மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து ஒரு படம், கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் இணைந்து ஒரு படம் என நடித்துவருவது கவனிக்கத்தக்கது ஆகும்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalmurasu.com/?p=14438", "date_download": "2019-04-25T16:51:36Z", "digest": "sha1:ZRJRFQZE2QD2KEKUQ5QZOLNZCF26FPI7", "length": 11427, "nlines": 49, "source_domain": "makkalmurasu.com", "title": "வருமான வரி சோதனை: சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறையில் தனி அறை தயார் - மக்கள்முரசு", "raw_content": "\nYou are here: Home வருமான வரி சோதனை: சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறையில் தனி அறை தயார்\nவருமான வரி சோதனை: சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறையில் தனி அறை தயார்\nவருமான வரி சோதனை: சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறையில் தனி அறை தயார்\nசசிகலா உறவினர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையையடுத்து, அதிகாரிகள் சசிகலாவிடம் விசாரணை நடத்த பெங்களூரு சிறையில் தனி அறை தயார் செய்யப்பட்டுள்ளது.\nசசிகலா உறவினர்கள் வீடுகளில் 5 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் 187 இடங்களில் நடத்திய சோதனையில் ரூ. 7 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ. 5 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் சிக்கின.\nரூ.1430 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. 70க்கும் அதிகமான போலி நிறுவனங்களை நடத்தி அதன் மூலம் ரூ.1,012 கோடிக்கு முறைகேடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் 15 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.\nஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டில் உள்ள சசிகலாவின் 4 அறைகளிலும், ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன் அறையிலும் நடந்த சோதனையில் லேப்டாப், 2 செல்போன் டேப் மற்றும் ஏராளமான பென் டிரைவ்களும், சில முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.\nஇந்த ஆவணங்கள் மூலம் சசிகலா உறவினர்கள் நடத்தி வந்த போலி நிறுவனங்களின் குறியீட்டு எண்கள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கிடைத்து உள்ளன.\nஇதை அடிப்படையாக கொண்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா, இளவரசியிடம் விசாரணை நடத்த வருமான வரி புலனாய்வுத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.\nஇதற்காக ஒரு பெண் அதிகாரி தலைமையில் 5 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் இன்று முதல் 24-ந்தேதி வரை 3 நாட்களுக்குள் சசிகலாவிடம் முதல் கட்டமாக விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த விசாரணைக்கு சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது.\nசசிகலாவிடம் விசாரணை நடத்த அனுமதி கேட்டு வருமான வரித்துறை சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை பரப்பன அக்ரஹார சிறை தலைமை சூப்பிரண்டு சோமசேகரிடம் கடிதம் கொடுத்தனர்.\nஇந்த கடிதத்தை அவர் கர்நாடக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. மெகரித்துக்கு அனுப்பி வைத்தார். கூடுதல் டி.ஜி.பி.யும் சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகளை அனுமதிக்குமாறு சிறை தலைமை சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nஇதைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் எந்த நேரமும் சசிகலாவிடம் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சிறைக்கு வருவது குறித்து தகவல் எதுவும் வரவில்லை.\nஇது குறித்து சிறை தலைமை சூப்பிரண்டு சோமசேகரிடம் நிருபர்கள் கேட்டபோது, சசிகலாவிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் வருவது குறித்து இதுவரை தனக்கு எதுவும் தகவல்கள் வரவில்லை என்றார். ஆனால் வருமான வரித்துறை அதிகாரிகள் சசிகலாவிடம் விசாரணை நடத்துவதில் ரகசியம் காப்பதாக தெரியவந்துள்ளது.\nமுன்கூட்டியே விசாரணை நடத்தும் நேரத்தை தெரிவித்துவிட்டால் அந்த விசாரணை பாதிக்கும் என்பதால் அவர்கள் எப்போது விசாரணை நடைபெறும் என்பதை அறிவிக்கவில்லை. ஆனால் சிறை நிர்வாகத்தினர் சசிகலாவிடம் விசாரணை நடத்துவதற்கு ஒரு அறையை தயார் செய்து வைத்துள்ளனர்.\nபரப்பன அக்ரஹார பெண்கள் சிறை சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள மீட்டிங்ஹாலில் விசாரணை நடத்த அனுமதி அளித்து உள்ளனர். பெண்கள் சிறை சூப்பிரண்டு முன்னிலையிலேயே இந்த விசாரணை நடைபெற உள்ளது. 3 நாட்களுக்குள் விசாரணை என்றால் சிறை நிர்வாகம் அனுமதியின் பெயரிலேயே சசிகலாவிடம் விசாரணை நடத்தி முடிக்கலாம்.\nஒரு வாரத்துக்கு மேல் விசாரணை என்றால் கோர்ட்டில் அனுமதி பெற்று விசாரணை நடைபெறும்.\nஏற்கனவே கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டியிடம் இதே சிறை வளாகத்தில் வைத்துதான் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.\nஅதேபோலத்தான் சசிகலாவிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள். இந்த விசாரணை விவரங்களை வீடியோவில் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களுடன் வீடியோ கிராபர் ஒருவரையும் அழைத்து செல்ல உள்ளனர்.\nவிசாரணைக்கு வரும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கர்நாடக போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.\nமோடியை தோற்கடிக்க அந்நிய சக்திகள் சதி: பகீர் புகார்\nமோடிக்கு ஆதரவாக திரண்ட தமிழக பத்திரிகையாளர்கள், கலைத்துறையினர்\nமோடி குடும்பத்தின் சொத்து மதிப்பு: திடுக்கிடும் தகவல்கள்\nஸ்டாலினை நம்பாதீங்க மக்களே… தெறிக்க விட்ட‌ விஜயகாந்த், தொண்டர்கள் உற்சாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2014/12/25/%E0%AE%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2019-04-25T16:46:41Z", "digest": "sha1:CV7DSKRQKHV4EGAUW5KBRLBFCLMN2Q4T", "length": 5384, "nlines": 85, "source_domain": "mandaitivu-ch.com", "title": "ஆறாவது ஆகவையில் கால்பதித்து வெற்றிநடை போடும் மண்டைதீவு CH | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« நவ் ஜன »\nஆறாவது ஆகவையில் கால்பதித்து வெற்றிநடை போடும் மண்டைதீவு CH\nஆறாவது ஆகவையில் கால்பதித்து வெற்றிநடை போடும் மண்டைதீவு CH (https://mandaitivu-ch.com/) இணையத்தளத்திற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஉங்கள் இணையத்தள சேவை மென்மேலும் வளர்ச்சி பெற எம் பெருமான் மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயக பெருமானதும் வேப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரியம்பாளினதும் திருவருள் கிடைக்கப் பிரார்த்திக்கின்றோம்.\nஉங்கள் சேவை தொடர வாழ்த்தும்\nமண்டைதீவு இணையத்தின் வளர்ச்சிக்கும் அதற்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அன்பு இதயம் கொண்ட அனைவருக்கும் எனது அன்பு நல்கிய நன்றிகள்\n« மரண அறிவித்தல் கார்த்திகேசு குணரத்தினம் அவர்கள் ஆறாவது அகவையில் மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் (25. 12.2014 ) »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/not-gonna-worry-about-worldcup-spot-concentrating-on-ipl", "date_download": "2019-04-25T15:44:38Z", "digest": "sha1:QNGRUU6PQGSVC6KS26SOPTBLZL2PGJZK", "length": 16132, "nlines": 259, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "உலகக்கோப்பை அணியில் இடம் கிடைப்பது பற்றிய கவலையில்லை : கே எல் ராகுல்.", "raw_content": "\nராகுல் ஓர் திறமையான வீரர் என அனைவரும் அறிவர். தற்போது இந்திய அணிக்கு நான்காம் இடத்தில் விளையாடவிருக்கும் வீரர் யார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதற்கு கே எல் ராகுலும் ஓர் சிறந்த முறையில் போட்டி போட்டுக்கொண்டு வருகிறார். ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு விளையாடி வரும் ராகுல் முதல் இரண்டு போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.\nஇதனால் இவருக்கு உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்குமா என்று பலரும் கேள்விகள் எழுப்பிவந்தனர். எனினும் அதை பற்றி சற்றும் பொருட்படுத்தாமல் மும்பை அணிக்கு எதிரான மூன்றாம் போட்டியில் 57 பந்துகளில் 71 ரன்கள் அடித்து தனது அணிக்கு வெற்றியை பெற்று தந்தார். மேலும் நேற்று சென்னை அணிக்கு எதிரான போட்டியிலும் அரைசதம் அடித்தார்.\nகடந்த வாரம் IANS-சிற்கு பேட்டி அளித்த போது ராகுல் கூறியதாவது, \"ஐபிஎல் போன்ற பெரிய தொடர்களில் முதல் இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடாதது கவலை அளிக்க போவதில்லை. மறுபடியும் ஃபார்மிற்கு திரும்ப ஓர் போட்டி போதுமானது.\" என்று கூறினார்.\nதற்போது ஐபிஎல் தொரில் மட்டுமே கவனம்\nமேலும் அவர் கூறியதாவது \"மிக முக்கியமாக நான் உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவதை பற்றி கவலைப்படுவதில்லை. அது என் சிந்தனைகளை திசை திருப்ப கூடாது.\"\n\"ஓர் வீரராக அனைவரும் தங்களது ஐபிஎல் அணிகளுக்காக சிறப்பாக செயல்பட வேண்டியது கட்டாயம். அதைத்தான் தற்போது நான் செய்து வருகிறேன். உலகக்கோப்பையில் இடம்பெற வேண்டும் என்ற நினைப்பு வந்தால் உங்கள் மீது அதிகளவில் நெருக்கடிகள் ஏற்படும். ஆகையால் அதை பற்றி நான் பெரிதாக சிந்திப்பதில்லை. மேலும் இதில் சிறப்பாக செயல்பட்டால் உலகக்கோப்பை அணியில் இடம்பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கும். தற்போதைய நிலையில் நான் கிங்ஸ் லெவன் அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டும்.\"\n\"முதல் இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடாத காரணத்தினால் அதிகளவில் சர்ச்சைகள் எழுந்தது. வெளியே மற்றும் சமூக வலைத்தளங்களில் வரும் கருத்துகளை நான் படிப்பதே இல்லை. ஐபிஎல் அதிக போட்���ிகள் கொண்ட ஓர் தொடர். இதில் ஃபார்மிற்கு திரும்ப விடாமுயற்சி செய்து ஓர் சிறந்த இன்னிங்ஸ் விளையாடுவது போதுமானது.\" என்றுக் கூறினார்.\nஅவர் தொடர்ந்து கூறுகையில் \"மேலும் ராகுல் ஓரே விதமான ஷாட்களை பல முறை விளையாட முயற்சி செய்து ஆட்டமிழக்கிறார் என்ற விமர்சனம் இருக்கிறது. ஓர் முதல்வவரிசை பேட்ஸ்மேன் டி20 போட்டிகளில் ஆக்ரோஷமாக விளையாடுவது அவசியம்.\"\n\"முதல் 6 ஓவர்களில் முடிந்த வரை அதிக அளவில் ரன்களை குவிக்க வேண்டியது மிக அவசியம். அதில் சில சமயம் தவறான ஷாட்கள் அடிப்பதன் மூலம் ஆட்டமிழப்பது அவ்வப்போது நடக்கும். இதனால் துவண்டு விட கூடாது நாம் செய்யும் தவறுகள் மூலம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்\" என்றார்.\nகீப்பிங் செய்வது குறித்து கேட்டபோது, \"இது ஓர் அணியாக சேர்த்து விளையாடும் விளையாட்டு நான் பௌலிங் செய்வதில்லை ஆகையால் விக்கெட் கீப்பிங் செய்து அணிக்கு உதவுகிறேன். கடந்த வருடம் பஞ்சாப் அணிக்கும் அதற்கு முன்னர் பெங்களூர் அணிக்கும் கீப்பிங் செய்தேன். டி20 போட்டிகளில் இதை நான் விரும்பி செய்து வருகிறேன்.\"\n\"எங்கள் அணியின் கேப்டன் அஸ்வின் ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் அவுட் செய்தது தலைப்பு செய்தி ஆனது. அவர் மீது அதிகளவில் சர்ச்சைகளையும் எழுப்பியது. இதை பற்றியும் நாங்கள் அதிகளவில் கண்டுகொள்ளவில்லை. ஓர் புது அணியாக நாங்கள் பல விஷயங்களை கற்றுக்கொண்டு தொடரில் வெற்றி பெற வேண்டும்.\"\nகெய்லை பற்றி அவர் கூறியதாவது \"மற்றும் எங்கள் அணியின் தூணாக விளங்கி வரும் கிறிஸ் கெய்ல். 39 வயதிலும் இவர் சிறப்பாக விளையாடி கொண்டு வருகிறார். ஐபிஎல் தொடரில் மூத்த வீரரும் ஆவார். ஆனால் எனக்கும் எங்களது அணி வீரர்களுக்கும் கெய்ல் ஓர் இளம் வீரர். இவர் எங்கள் அணியில் இருப்பது மிகவும் புத்துணர்வு அளிக்கும். இவர் இளம் வீரர்கள் உடன் சேர்ந்து விளையாடுவதால் அவர்களும் பயன் அடைகின்றனர். இவரது அனுபவமும் எங்கள் அணிக்கு அதிகம் உதவுகிறது. யாரும் இவருக்கு 40 வயது என்று எண்ணுவதில்லை. மனதால் இன்றும் இவர் இளைஞர் தான். இன்றளவிலும் அவரது பேட்டிங்கிள் புதுவிதமான முயற்சிகள் எடுத்துக்கொண்டு வருகிறார்\" என்றார்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 கிங்ஸ் XI பஞ்சாப்\nஉலகக்கோப்பை 2019: இந்திய அணியுடன் கூடுதலாக இங்கிலாந்து செல்லவிருக்கும் 4 வேகப்பந்து வீச்சாளர்கள்.\nஉலக கோப்பையில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெறும் அதிர்ஷ்டத்தை இழந்த ஆறு வீரர்கள்\nஐசிசி உலக கோப்பை 2019: இந்திய அணியில் மீதமுள்ள நான்கு இடத்திற்கு போட்டியிடும் 6 பேர்\n2019 உலககோப்பை விளையாடும் இந்திய அணி அறிவிப்பு எப்போது.. தேர்வுக்குழு தலைவர் பேட்டி :\nஉலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பெரும் 15 வீரர்கள் யார்\nஇந்திய அணியில் இடம் யாருக்கு\nஜோஃப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து உலககோப்பை அணியில் இடம் பெறாததற்கு காரணம் என்ன\nஇரண்டு ஸ்பின்னர்கள், இரண்டு ஆல்-ரவுண்டர்கள் உலகக்கோப்பை தொடருக்கு கேப்டன் கோலியின் வியூகம்\nMI vs KXIP : இன்றைய போட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் சுவாரசியமான 3 மோதல்கள்.\nஐசிசி உலககோப்பை 2019: பார்மில் உள்ள வீரர்களுக்கு உலககோப்பை அணியில் வாய்ப்பளிக்காமல் ஆச்சரியப்பட வைத்த ஆஸ்திரேலிய அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khanakhazana.org/ta/pappaya-dish-tamil.html", "date_download": "2019-04-25T16:48:07Z", "digest": "sha1:3GO7SLKW457OJRARMHY4DTKN6MESX4VW", "length": 3145, "nlines": 69, "source_domain": "www.khanakhazana.org", "title": "பப்பாளி கூட்டு | Pappaya Dish Recipe in Tamil | Khanakhazana", "raw_content": "\nபப்பாளி - 1 (சிறியதாக)\nபாசிப்பருப்பு - அரை கப்\nமஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்\nபால் - அரை கப்\nதேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்\nசிரகம் - அரை டீஸ்பூன்\nகடுகு - அரை டீஸ்பூன்\nஉளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்\nசீரகம் - அரை டீஸ்பூன்\nஎண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்\nமஞ்சள்தூள் சேர்த்து பருப்பை மலர வேகவையுங்கள். பப்பாளியை தோல், விதை நீக்கி, பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். வெங்காயத்தையும் பொடியாக நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள். பருப்புடன் இவை அனைத்தையும் சேர்த்து, உப்புப் போட்டு நன்கு வேகவிடுங்கள். வெந்ததும் தேங்காய், சீரகத்தை அரைத்து ஊற்றி, பால் சேர்த்து லேசாக மசித்துவிடுங்கள். எண்ணெயைக் காயவைத்து தாளித்து கொட்டுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalmurasu.com/?p=546", "date_download": "2019-04-25T16:53:02Z", "digest": "sha1:RPT3FL2BX2RDCUO7A52XAC5XSZTWUOIB", "length": 14286, "nlines": 41, "source_domain": "makkalmurasu.com", "title": "மாற்றுதிறனாளிகள் போராட்டத்தை கைவிடும்படி அரசு கோரிக்கை", "raw_content": "\nYou are here: Home மாற்றுதிறனாளிகள் போராட்டத்தை கைவிடும்படி அரசு கோரிக்கை\nமாற்றுதிறனாளிகள் போராட்டத்தை கைவிடும்படி அரசு கோரிக்கை\nமாற்றுதிறனாளிகள் ��ோராட்டத்தை கைவிடும்படி அரசு கோரிக்கை\nமாற்றுதிறனாளிகள் போராட்டத்தை கைவிடும்படி அரசு கோரிக்கை 2012-2013 ஆம் ஆண்டில் ரூ.200 கோடி அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாற்றுத்திறனாளிகளுக்காக பல சிறப்புத் திட்டங்கள்செயல்படுத்தப்படுகின்றன. மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித்தொகை, தசைச் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகை, கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை மாதம் ரூ.500லிருந்து ரூ.1000 ஆக உயர்த்தி ஆணையிட்டு 89381 நபர்கள் பயனடைந்து வருகின்றனர்.\nவேலைவாய்ப்பற்ற அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கு, வேலை வாய்ப்பற்றோர் நிவாரணத் தொகை ஷதூவிச்லி இந்த ஆண்டில் ரூ. 11.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளில் மாநில / மாவட்ட அளவில் முதல் மூன்று நிலைகளில் மதிப்பெண் பெறும், சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ரொக்கப் பரிசினை உயர்த்தி, உயர்கல்விபெற உதவித்தொகையும் வழங்கி அரசு ஆணையிட்டுள்ளது.\n2011-2012ஆம் ஆண்டில் பார்வை குறைபாடுடைய 6 வயதிற்குட்பட்ட மாற்று திறனாளி சிறார்களுக்கு, 20 புதிய ஆரம்பநிலை பயிற்சி மையங்கள், 20 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்து கொள்பவர்களை ஊக்குவிக்கும் வண்ணம், பட்டயம் மற்றும் பட்டப்படிப்பு படித்த மாற்றுத் திறனாளிகளுக்கு\nதிருமண உதவித்தொகை ரூ. 50000/- த்துடன் கூடுதலாக மணப்பெண்ணிற்கு திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது.\nவிண்ணப்பிக்கும்அனைவருக்கும் திருமண உதவித்தொகை கிடைக்கும் வகையில் உச்சவரம்பு நீக்கப்பட்டுள்ளது. இரு கால்களும் பாதிக்கப்பட்ட கல்வி பயிலும் மாற்றுத் திறனாளிகள், சுயவேலை புரிபவர்கள் மற்றும் பணிபுரிபவர்களுக்கு 2011-2012 ஆம் ஆண்டு முதல் விலையில்லா 400 பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்படுகிறது. செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு காதுக்கு பின்புறம் அணியும் விலையில்லா காதொலிக் கருவிகள் வழங்க ரூபாய் 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிடப்பட்டுள்ளது.\n23 அரசு சிறப்பு பள்ளிகளில் பயிலும் 1720 மாணவ, மாணவியர் பயனடையும் வகையில் 4 இணை சீருடைகள் வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சிற���்பு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதந்திர உணவு மான்யம் ரூபாய் 450 லிருந்து ரூபாய் 650 ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் மற்றும் முன்பருவப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி குழந்தைகள் மற்றும் ஒரு துணையாளருக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணச் சலுகை வழங்கப்படுகிறது. பார்வைத் திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு தேர்வு எழுதும் உதவியாளர்களுக்கு வழங்கப்படும் தொகை ஒரு தேர்வு தாளுக்கு ரூ.100/- லிருந்து ரூ. 250/- ஆக உயர்த்தி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது. பள்ளி படிப்பை இடை நிறுத்தம் செய்யாமல் இருக்க ஊக்கத் தொகையாக 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூபாய் 1500 ம் , 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூபாய் 1500 ம், 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூபாய் 2000ம் வழங்கப்படுகிறது.\nமேலும், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஒளிரும் மடக்கு குச்சிகள் 5000 பயனாளிகளுக்கு வழங்க ரூபாய் 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிடப்பட்டுள்ளது. குறைந்த பார்வை திறனுடைய மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு பாடநூல்களின் எழுத்துக்களை பெரிதாக்கி படிக்க உதவும் கருவி (Magnifier) ரூபாய் 50 லட்சம் செலவில் 500 மாணவ, மாணவிகளுக்கு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. கை, கால் இழந்த 100 மாற்றுத் திறனாளிகளுக்கு, நவீன செயற்கை அவயம் வழங்க ரூபாய் 70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் மாற்றுதிறனாளிகள் போராட்டத்தை கைவிடும்படி அரசு கோரிக்கை விடுத்துள்ளது .\nசிறப்பு பள்ளிகளில் +2 வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு மடிக் கணிணியுடன், பேசும் மென்பொருள் வழங்கவும் அரசு ஆணையிட்டு, வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 மாற்றுத் திறனாளிகள் தொழிற் பயிற்சி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு, சிறப்பு பணிநியமனம் மூலம் வேலைவாய்ப்பு வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 325 நபர்களை தேர்வு செய்துள்ளது. இதில் 190 நபர்கள் பார்வையற்றவர்கள் ஆவார்கள். இவ்வாறு, தமிழ்நாடு அரசு பல சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.\nஇந்த சூழ்நிலையில், பார்வையற்ற பட்டதாரிகளுக்கான கலை, இலக்கிய சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 26.11.2012 முதல் போராட��டம் நடத்தி வருகின்றனர். சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறையின் மாண்புமிகு அமைச்சர் அவர்கள், அவர்களை 26.11.2012 அன்று நேரில் சந்தித்தும், மேலும் 28.11.2012 அன்று செயலர் மற்றும் ஆணையர் ஆகியோர் முன்னிலையில் சங்க பிரதிநிதிகளை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அவர்கள் சந்தித்தும், கோரிக்கைகள் சம்பந்தமாக சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசித்து, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்கள். போராட்டத்தை கை விடுவதாகக் கூறிச் சென்ற இந்த சங்கப் பிரதிநிதிகள், மீண்டும் போராட்டம் நடத்தி, பொது மக்களுக்கு இடையூறு செய்து வருகின்றனர். எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பார்வையற்ற சங்கப் பிரதிநிதிகள் போராட்டத்தை உடனடியாக கைவிட்டு, அரசுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nமோடியை தோற்கடிக்க அந்நிய சக்திகள் சதி: பகீர் புகார்\nமோடிக்கு ஆதரவாக திரண்ட தமிழக பத்திரிகையாளர்கள், கலைத்துறையினர்\nமோடி குடும்பத்தின் சொத்து மதிப்பு: திடுக்கிடும் தகவல்கள்\nஸ்டாலினை நம்பாதீங்க மக்களே… தெறிக்க விட்ட‌ விஜயகாந்த், தொண்டர்கள் உற்சாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/priyanka-chopra/about", "date_download": "2019-04-25T15:58:48Z", "digest": "sha1:V4SPQFKEOQ6JJM2EVP5FIOBSKTZIQHBT", "length": 4319, "nlines": 115, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Priyanka Chopra, Latest News, Photos, Videos on Actress Priyanka Chopra | Actress - Cineulagam", "raw_content": "\nஇதை எதிர்பார்க்கவே இல்லை.. நிச்சயதார்த்தம் முடிந்து மேடையில் கண்ணீர் விட்ட ஆல்யா மானஸா\nராஜா ராணி சீரியல் ஜோடியாக ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் விஜய் டெலிவிசன் அவார்ட்ஸ் மேடையில் நடைபெற்று முடிந்துள்ளது.\nஅஜித்தை புகழ்ந்து தள்ளிய பேரழகான ஹீரோயின் ஷாலினியை பற்றி என்ன சொன்னார் தெரியுமா\nஅஜித்த புகழாதவர்கள் இல்லை என்று சொல்லலாம். அவரை நேரில் பார்த்தவர்கள்,\nவிஜய் சேதுபதி பிரபல தொகுப்பாளினியுடன் தனி விமானத்தில் சென்றது ஏன்\nபிரபல தொகுப்பாளினியுடன் தனி விமானத்தில் பறந்த விஜய் சேதுபதி\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்���ளித்த பிரபல தொகுப்பாளினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/02/3_21.html", "date_download": "2019-04-25T16:31:04Z", "digest": "sha1:M5YEMWIVLSARKUJXSDKFEDQ3SG6QK4ME", "length": 22149, "nlines": 651, "source_domain": "www.asiriyar.net", "title": "விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடம் ஒதுக்கீடு - Asiriyar.Net", "raw_content": "\nவிளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடம் ஒதுக்கீடு\nவிளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனையருக்கு, வேலைவாய்ப்பில், 3 சதவீதம் இடம் ஒதுக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\n'அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு, வேலைவாய்ப்பில், 2 சதவீதம் இட ஒதுக்கப்படும்' என, 2018 சுதந்திர தின உரையின்போது, தமிழக முதல்வர்,இ.பி.எஸ்., அறிவித்தார்.'ஒதுக்கீட்டை, 3 சதவீதமாக உயர்த்த வேண்டும்' என, விளையாட்டு வீரர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.\nஇதை, தமிழக அரசு ஏற்றது.இதையடுத்து, விளையாட்டு வீரர்கள் மற்றும்வீராங்கனையருக்கு, அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், வேலைவாய்ப்பில், 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டு, அரசாணை பிறப்பித்துள்ளது.\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nகனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nG.O Ms 232 - பாராளமன்ற தேர்தல் 2019 - PO, P1, P2, P3 - களுக்கு தேர்தல் ஊதியம் அறிவித்து அரசாணை வெளியீடு (Date : 15.04.2019)\nபொது தேர்விற்காக... மாணவர்களுக்கு சில டிப்ஸ்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 01.01.2019 முதல் 3% கூடு...\n15.18 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட...\nCTET - கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக வாய...\nநாளை பிளஸ் 2 பொதுத் தேர்வு: 8.87 லட்சம் மாணவர்கள் ...\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: கால அட்டவணை மற்றும��� ...\nதேர்தல் பணிக்கு கிராம அலுவலர்கள், கூட்டுறவு பணியாள...\nஅடிப்படைக் கல்வியில் ஆங்கில மாயை தேவையில்லை- மயில்...\nதேர்தல் அவசரம் : பாராளுமன்ற தேர்தல் 2019 - தேர்தல்...\nபோராட்டங்களில் பங்கேற்ற பள்ளி மற்றும் கல்லூரி ஆசிர...\nமாவட்டக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய தேர...\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயோ மெட்ர...\nஅரசு ஊழியர்களின் பென்சன் வருங்கால வைப்பு நிதிக்கு...\n இரண்டுக்குமே சரித்திரம் இடம் தருகிற...\nமக்களவை தேர்தல் தேதி மார்ச் 7-ல் வெளியாகின்றது\nமருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 52 லட்சம் அரசு ஊ...\nலோக்சபா தேர்தல் பணிக்கு விண்ணப்பம் தராத, 10 ஆயிரம்...\nபடிப்பு பாதியில் நின்றுவிடக் கூடாது’ - அரசுப் பள்...\nதேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு பதறினால் மார்க் ச...\nதமிழக மாணவிக்கு 'கூகுள்' அங்கீகாரம்\nஅனைத்துப் பள்ளிகளிலும் கணினி, இணையதள வசதி : அமைச்ச...\nதேர்வின்போது மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு மணி நேரம்...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுநிலை ஆசிரியர் பதவி உ...\nதேர்வில், 'ஸ்கெட்ச், கிரயான்சு'க்கு தடை : மாணவர்கள...\nசி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு தேதி அறிவிப்பு\nபள்ளி விண்ணப்பத்தில் ஜாதி, மத விவரங்களை கட்டாயம் த...\n2019 மார்ச் பொது தேர்வு - பள்ளி வேலை நாள் அட்டவணை....\nஅரசுப் பள்ளிகளில் ஏப்ரல் இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப...\nFlash News : அங்கன்வாடியில் பணி அமர்த்தப்படும் இடை...\nIncome Tax Refund பெறுபவர்கள் Bank ல் தங்களுடைய P...\nFlash News : அங்கன்வாடியில் பணி அமர்த்தப்படும் இடை...\nஇந்திய எல்லையில் போர் பதற்றம் - எப்போது வேண்டுமானா...\nஅங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த...\n\"அரசுப்பள்ளி சொல்லும் பாடம்\" - தினமலர் தலையங்கம்\nஅரசுப்பள்ளிகளில் முடங்கியது LKG, UKG திட்டம்\nபள்ளிக்கல்வி - 10.03.2019 போலியோ தடுப்பு முகாம் ...\nலஞ்சம் வாங்கும் அதிகாரிகளை தூக்கில் போடவேண்டும் - ...\n3 மாவட்டங்களுக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுற...\nவரும் கல்வி ஆண்டு முதல் 9ம் வகுப்புக்கு முப்பருவ ப...\nபள்ளிக் கல்வி - பொதுத்தேர்வு 2019 - கண்காணிக்கும் ...\nஒரு மாதத்திற்கு 100ஜிபி; 3 மாதத்திற்கு இலவசம் -ஜிய...\nதேர்தல் பணிகளில் ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்ற ...\nEMIS தளத்தில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் 17 இலக்க ID ஒ...\n1000 ஜிபி: ஜியோவின் ஜிகாவுக்கு போட்டியாக ஏர்டெல்லி...\nஅரசு பள்ளியில் காலை உணவு வழங்��ும் திட்டம் - ஆளுநர்...\n9ம் வகுப்புக்கு முப்பருவ பாடத்திட்ட முறை நீக்கம்\n23 அதிகாரிகளுக்கு தேர்வு கண்காணிப்பு பணி\nஇன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ கூட்டத்தின் முக்கிய முட...\nஅனைத்து பள்ளிகளுக்கும் மாணவர்களின் தமிழ் வாசித்த...\nமாணவர்களின் கட்டுரை நோட்டுகள் தொலைந்து விட்டதாக கூ...\nஜாக்டோ ஜியோ வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு - மார்ச் 4...\nDEE - Mid-Day Meals கண்காணிப்பு பணியில் பள்ளி தலை...\nஅரசுப்பள்ளியில் வரைய கருத்துள்ள ஒவியங்கள்\nஜாக்டோ-ஜியோ வழக்கு இன்று ( 25.02.19 ) பிற்பகல் விச...\nகல்வி தொலைக்காட்சி அரசு கேபிள் டிவியில் 200-வது சே...\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வாரத்திற்கு எத்தனை...\nPF Balance: பி.எப். பேலன்ஸ் எவ்வளவு என தெரிந்துகொள...\nCPS - பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு வட்டி விகி...\nஆசிரியர்கள் மார்ச் 1 முதல்,விடுமுறை எடுக்க தடை - ப...\nTRB - ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வை, தேர்தலுக்கு...\nவிடைத்தாளில் அடித்தல், திருத்தம் இருந்தால் தேர்வு ...\nபள்ளிக்கு செல்போனுடன் வரும் மாணவர்கள்\nஅரசு பள்ளியில் CEO மகள்\nபள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டி...\nகுழந்தைகள் விரும்பும் இடமாக இருக்க வேண்டும் பள்ளிக...\nஆசிரியரும் வகுப்பறையும் - படித்ததில் பிடித்தது\nபள்ளிக்கு செல்போனுடன் வரும் மாணவர்கள்\nதேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற நேர நிர்வாகம் அவசிய...\nபோட்டித் தேர்வுக்கு வழிகாட்டும் வகையில் தனி இணையதள...\nகணினி அறிவியல் ஆசிரியர்களுக்கு வந்தாச்சு புது ' செ...\nதமிழக அரசுக்கல்லூரிகளில் விரைவில் புதிதாக கவுரவ வி...\nTNPSC - மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வுக்கான நுழைவு ...\nUPSC - 896 காலியிடங்களுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு...\nதமிழக அரசு வழங்கும் ரூபாய் 2000 பெறுவதற்கான விண்ண...\nசொந்த பணம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஸ்மார்ட் வகுப்பற...\nஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள உறவு எத்தக...\n10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களில் , ...\nதேர்தல் பணியில் ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது - அதி...\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.02.19\nநீதிமன்றம் வெளியிடும் online order வைத்து அதிகாரிக...\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுற�� விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/news-programmes/muthucharam/22028-muthucharam-03-09-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-04-25T16:27:36Z", "digest": "sha1:BJRNXZFSA53RXEEFJ7III2K7YTWAA3YJ", "length": 3828, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முத்துச்சரம் - 03/09/2018 | Muthucharam - 03/09/2018", "raw_content": "\nஅதிபர் சிறிசேனவின் கோரிக்கையை ஏற்று இலங்கை பாதுகாப்புச் செயலர் ராஜினாமா\nவாரணாசி மோடி பேரணியில் ஓபிஎஸ் மற்றும் ரவீந்திரநாத் பங்கேற்பு\nதேர்தலுக்குப் பிறகு பிரச்சார குப்பைகளை அகற்றும் கேரள வேட்பாளர்கள்\nகுண்டு வெடிப்பு நிகழ்த்திய 9 பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியீடு\nமுறையாக குழந்தைகளை தத்தெடுக்கும் விதிமுறைகள் என்ன - ஒரு சட்டப் பார்வை\n''பெரிய முதுகுப்பையுடன் வந்த ஒருவரை என் கணவர் தடுத்து நிறுத்தினார்'' - இலங்கை குண்டுவெடிப்பை நினைவுகூறும் மனைவி\n\"தங்கம் வெல்வது என் வாழ்நாள் கனவாக இருந்தது\"- தங்கமங்கை கோமதி மாரிமுத்து\n“நிழல் இல்லாத நாள் இன்று” - அறிவியல் விளக்கம் என்ன\nமனம் திறந்த பிரதமர் மோடி... டாப் 10 அம்சங்கள்..\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்து இன்று தீர்ப்பு\nஇன்றைய தினம் - 25/04/2019\nசர்வதேச செய்திகள் - 25/04/2019\nபுதிய விடியல் - 25/04/2019\nஇன்றைய தினம் - 24/04/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 25/04/2019\nகிச்சன் கேபினட் - 24/04/2019\nநேர்படப் பேசு - 24/04/2019\nடென்ட் கொட்டாய் - 22/04/2019\nதடம் பதித்த தமிழர்கள் (பி. ராமமூர்த்தி) - 20/04/2019\nஅகம் புறம் களம் - 20/04/2019\nவாக்காள பெருமக்களே - 16/04/2019\nவாக்காள பெருமக்களே - 15/04/2019\nகட்சிகளின் கதை - திமுக - 13/04/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/37192-man-shoots-at-girlfriend-s-leg-both-cook-up-robbery-tale.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-04-25T16:08:45Z", "digest": "sha1:CPQC45EWBYOMVHALGP5PYAI67G3R3CY7", "length": 14200, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காதலியை துப்பாக்கியால் சுட்ட காதலன்: கொள்ளையர்கள் தாக்கியதாக நாடகம் | Man shoots at girlfriend’s leg both cook up robbery tale", "raw_content": "\n3 குழந்தைகளை விற்றதாக ராசிபுரத்தில் கைதான குழந்தை விற்பனை தரகர் அமுதா வாக்குமூலம்; விருப்ப ஓய்வுபெற்ற செவிலியரும் தரகருமான அமுதாவிடம் போலீசார் தீவிர விசாரணை\nசர்வதேச உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் இந்தியாவின் மனு பாகர், ���வுரப் சவுத்ரி தங்கம் வென்றனர்\nஇணையதள குற்றங்களை தடுப்பது தொடர்பாக சமூக வலைதள பிரதிநிதிகளுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை நடத்தி ஜூன் 6ல் அறிக்கை தர வேண்டும் - சைபர் குற்றங்களை தடுக்க சமூகவலைதள கணக்குகளில் ஆதார் எண்ணை இணைக்க கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇலங்கையின் நுவரெலியா நகரில் ஹவேலியா பகுதியில் 200 டெட்டனேட்டர்கள் கண்டெடுப்பு\nஇலங்கையின் கொழும்பு கடற்கரை முத்துவாரம் பகுதியில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு, சிறப்பு அதிரடிப்படை மேற்கொண்ட அதிரடி சோதனையில் ஆயுதங்களுடன் மூவர் கைது\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை விசாரிக்க இருந்த குழுவிலிருந்து நீதிபதி ரமணா விலகல்; நீதிபதி ரமணா விலகலால் நாளை தொடங்கவிருந்த விசாரணையில் தாமதம் ஏற்படலாம் என தகவல்\nவாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை; மோடியை எதிர்த்து அஜய்ராய் போட்டி\nகாதலியை துப்பாக்கியால் சுட்ட காதலன்: கொள்ளையர்கள் தாக்கியதாக நாடகம்\nகாதலியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு கொள்ளையர்கள் சுட்டதாக காதலனும், காதலியும் நாடகமாடய சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.\nடெல்லியை சேர்ந்த காதலர்கள் பியா மல்கோத்ரா, பன்டி குரோவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை காவல்நிலையம் சென்ற பன்டி குரோவர் தனது காதலியை நான்கு பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக கூறியுள்ளார். இதுகுறித்து பியாவிடம் காவலர்கள் விசாரித்தபோது, தனது காதலர் பன்டி குரோவர் மற்றும் அவரது நண்பருடன் ஒரு பிறந்தநாள் விழாவுக்கு சென்றுவிட்டு திரும்பியதாகவும், வரும் வழியில் நான்கு பேர் கொண்ட கும்பல் தங்களை வழிமறித்து கொள்ளையில் ஈடுபட்டதாகவும் அப்போது ஒருவன் மல்கோத்ராவின் காலில் துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவித்தார்.\nஇதனையடுத்து காவலர்கள் பியா மல்கோத்ரா சுடப்பட்டதாக சொன்ன பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இரண்டு நாட்களாக கொள்ளையர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் குரோவரை சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்திற்கு தங்களை அழைத்து செல்லுமாறு காவலர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுகுறித்து அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. பிறகு மூன்று பேரிடமும் காவல்துறையினர் தனித்தனியே விசாரணை மேற்கொண்டனர். அப்போது மூவரும் சொன்ன பதில் முன்னுக்கு பின் முரணாக இருந்துள்ளது. காவல்துறையினரின் கிடுக்கிபிடி விசாரணையில் நடந்த சம்பவத்தை அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nகுரோவரும், பியாவும் காதலர்கள். குரோவர், பெண் ஒருவரை கொலை செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்டு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளிவந்துள்ளார். சிறையில் அவருக்கு தியாகி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குரோவரும், தியாகியும் சனிக்கிழமை அன்று டெல்லியில் உள்ள சுதர்தன் பூங்கா பகுதியில் மது அருந்தியுள்ளனர். அப்போது மதுபோதையில் இருந்த குரோவருக்கும், பியாவுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. பியாவுக்கு, குரோவர் மது அருந்துவது பிடிக்காததால் அவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காதலன் தனது நண்பர் வைத்திருந்த துப்பாக்கியால் பியாவின் காலில் சுட்டுள்ளான். காயமடைந்த பியாவை அவனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளான். பியாவை பரிசோதித்த மருத்துவர்கள் குண்டு காயம் இருப்பதால் சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர். இதனையடுத்து மூவரும் கூடி பேசி இந்த கொள்ளை கதையை தயாரித்துள்ளனர்.\nஆர்.கே.நகர் மக்களின் குறைகளை தெரிவிக்க அதிமுகவின் புதிய இணையதளம்\nஅதிரடியான விலைக் குறைப்பில் ஏர்டெல் ஹாட்ஸ்பாட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசான் பிரான்சிஸ்கோ செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீர் தீ\nஎங்கள் வெற்றிக்கு கங்குலியும், பாண்டிங்குமே காரணம் டெல்லியின் பிருத்வி ஷா பேட்டி\nரஹானே சதம் வீண்: ரிஷாப் அதிரடியில் டெல்லி வெற்றி\nகவுதம் காம்பீர் போட்டியிடும் தொகுதியை அறிவித்தது பாஜக\nரஹானே அதிரடி சதம் - 191 குவித்த ராஜஸ்தான் அணி\nடாஸ் வென்றது டெல்லி : ராஜஸ்தான் முதல் பேட்டிங்\nஆம் ஆத்மி கூட்டணிக்கு நோ - வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்\nபஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி\nகிறிஸ் கெயில் அதிரடி - பஞ்சாப் அணி 163 ரன் குவிப்பு\nஅதிபர் சிறிசேனவின் கோரிக்கையை ஏற்று இலங்கை பாதுகாப்புச் செயலர் ராஜினாமா\nவாரணாசி மோடி பேரணியில் ஓபிஎஸ் மற்றும் ரவீந்திரநாத் பங்கேற்பு\nதேர்தலுக்குப�� பிறகு பிரச்சார குப்பைகளை அகற்றும் கேரள வேட்பாளர்கள்\nகுண்டு வெடிப்பு நிகழ்த்திய 9 பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியீடு\nமுறையாக குழந்தைகளை தத்தெடுக்கும் விதிமுறைகள் என்ன - ஒரு சட்டப் பார்வை\n''பெரிய முதுகுப்பையுடன் வந்த ஒருவரை என் கணவர் தடுத்து நிறுத்தினார்'' - இலங்கை குண்டுவெடிப்பை நினைவுகூறும் மனைவி\n\"தங்கம் வெல்வது என் வாழ்நாள் கனவாக இருந்தது\"- தங்கமங்கை கோமதி மாரிமுத்து\n“நிழல் இல்லாத நாள் இன்று” - அறிவியல் விளக்கம் என்ன\nமனம் திறந்த பிரதமர் மோடி... டாப் 10 அம்சங்கள்..\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்து இன்று தீர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆர்.கே.நகர் மக்களின் குறைகளை தெரிவிக்க அதிமுகவின் புதிய இணையதளம்\nஅதிரடியான விலைக் குறைப்பில் ஏர்டெல் ஹாட்ஸ்பாட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/48820-covai-plantain-farmers-affected-by-flood.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-04-25T15:43:28Z", "digest": "sha1:RKXEUAG2LOO36F7XCUE56IY6V4KYGMZL", "length": 10857, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பரிசலில் வாழை பறிக்கும் விவசாயிகள் - வெள்ளத்தால் நேர்ந்த துயரம் | Covai Plantain Farmers affected by Flood", "raw_content": "\n3 குழந்தைகளை விற்றதாக ராசிபுரத்தில் கைதான குழந்தை விற்பனை தரகர் அமுதா வாக்குமூலம்; விருப்ப ஓய்வுபெற்ற செவிலியரும் தரகருமான அமுதாவிடம் போலீசார் தீவிர விசாரணை\nசர்வதேச உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் இந்தியாவின் மனு பாகர், சவுரப் சவுத்ரி தங்கம் வென்றனர்\nஇணையதள குற்றங்களை தடுப்பது தொடர்பாக சமூக வலைதள பிரதிநிதிகளுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை நடத்தி ஜூன் 6ல் அறிக்கை தர வேண்டும் - சைபர் குற்றங்களை தடுக்க சமூகவலைதள கணக்குகளில் ஆதார் எண்ணை இணைக்க கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇலங்கையின் நுவரெலியா நகரில் ஹவேலியா பகுதியில் 200 டெட்டனேட்டர்கள் கண்டெடுப்பு\nஇலங்கையின் கொழும்பு கடற்கரை முத்துவாரம் பகுதியில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு, சிறப்பு அதிரடிப்படை மேற்கொண்ட அதிரடி சோதனையில் ஆயுதங்களுடன் மூவர் கைது\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை விசாரிக்க இருந்த குழுவிலிருந்து நீதிபதி ரமணா விலகல்; நீதிபதி ரமணா விலகலால் நாளை தொ��ங்கவிருந்த விசாரணையில் தாமதம் ஏற்படலாம் என தகவல்\nவாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை; மோடியை எதிர்த்து அஜய்ராய் போட்டி\nபரிசலில் வாழை பறிக்கும் விவசாயிகள் - வெள்ளத்தால் நேர்ந்த துயரம்\nமேட்டுப்பாளையம் அருகே பவானிசாகர் அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் கரையோரத்தில் பல லட்சம் வாழை மரங்கள் தண்ணீரில் மூழ்கின.\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பொதுப்பணித்துறையினரின் அனுமதியோடு பவானி சாகர் அணையின் நீர்த்தேக்கப் பகுதிகளில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்திருந்தனர். இந்த வாழை சாகுபடி சுமார் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் செய்யப்பட்டுள்ளது. இவை இன்னும் ஓரிரு வாரங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், பல லட்சம் வாழை மரங்கள் தண்ணீரில் மூழ்கின.\nபருவமழை முன்கூட்டியே கொட்டித் தீர்த்ததால் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளதாக இப்பகுதி விவசாயிகள் கண் கலங்குகின்றனர். நீருக்கு வெளியே தெரிகின்ற வாழைத் தார்களையாவது வெட்டி எடுத்து தங்களது இழப்பை ஓரளவேனும் சமாளிக்கலாம் என பரிசல் மூலம் சென்று வாழைத்தார்களை பறிப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், அரசு உரிய இழப்பீடு அளித்து வாழை விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்ற‌னர்.\nமலேரியாவுக்கான புதிய மருந்துக்கு அமெரிக்கா அனுமதி\nஜூலை 25 பாகிஸ்தானில் பொதுத்தேர்தல்: யாருக்கு வாய்ப்பு அதிகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஒரே நாளில் ரூ.1.16 கோடி பணம் பறிமுதல்\n‌மக்கள் நலனுக்காக ஜிஎஸ்டியில் மாற்றம் : பிரதமர் மோடி பேச்சு\n“எதிர்க்கட்சிகளிடம் நாட்டின் பாதுகாப்பு குறித்து எந்தத் திட்டமும் இல்லை”- மோடி\nஇன்று கோவை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி\nதிட்டமிட்டே கொலை செய்தேன் : மாணவி கொலை வழக்கு குற்றவாளி வாக்குமூலம்\nவேட்பாளர்களின் மொபைல் எண்களுடன் வலம் வரும் சமூக ஆர்வலர்\n100‌% வாக்குப்பதிவு : விழிப்பு‌‌ணர்வு ‌‌‌‌ஏற்படுத்து‌ம் ரோபோ\nகோவை மாணவி கொடூரக் கொலையில் ஒருவர் கைது\nஈரானில் வெள்ளம் - உயிரிழப்பு 70 ஆக உயர்வு\nஅதிபர் சிறிசேனவின் கோரிக்கையை ஏற்று இலங்கை பாதுகாப்புச் செயலர் ராஜினாமா\nவாரணாசி மோடி பேரணியில் ஓபிஎஸ் மற்றும் ரவீந்திரநாத் பங்கேற்பு\nதேர்தலுக்குப் பிறகு பிரச்சார குப்பைகளை அகற்றும் கேரள வேட்பாளர்கள்\nகுண்டு வெடிப்பு நிகழ்த்திய 9 பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியீடு\nமுறையாக குழந்தைகளை தத்தெடுக்கும் விதிமுறைகள் என்ன - ஒரு சட்டப் பார்வை\n''பெரிய முதுகுப்பையுடன் வந்த ஒருவரை என் கணவர் தடுத்து நிறுத்தினார்'' - இலங்கை குண்டுவெடிப்பை நினைவுகூறும் மனைவி\n\"தங்கம் வெல்வது என் வாழ்நாள் கனவாக இருந்தது\"- தங்கமங்கை கோமதி மாரிமுத்து\n“நிழல் இல்லாத நாள் இன்று” - அறிவியல் விளக்கம் என்ன\nமனம் திறந்த பிரதமர் மோடி... டாப் 10 அம்சங்கள்..\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்து இன்று தீர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமலேரியாவுக்கான புதிய மருந்துக்கு அமெரிக்கா அனுமதி\nஜூலை 25 பாகிஸ்தானில் பொதுத்தேர்தல்: யாருக்கு வாய்ப்பு அதிகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/oneplus-temporarily-banned-india-008510.html", "date_download": "2019-04-25T15:48:04Z", "digest": "sha1:U47WX63LKXZ4YDSIIN6MVD3LE5FENKBN", "length": 11097, "nlines": 168, "source_domain": "tamil.gizbot.com", "title": "OnePlus Temporarily Banned In India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅடங்கமறு அத்துமீறும் வடகொரியா-ரஷ்யாவுடன் உறவு: கதறும் டிரம்ப் பின்னணி.\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nஇந்தியாவில் ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு இடைக்கால தடை\nஇந்தியாவில் மேலும் ஒரு தடை, இம்முறை ஒன்ப்ளஸ் மீது பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனை, விளம்பரம் மற்றும் இறக்குமதி என அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\n[2014 ஆம் ஆண்டின் த��ைசிறந்த தொழில்நுட்ப கருவிகள்]\nஇது குறித்த உத்தரவை பிறப்பித்த தில்லி உயர்நீதிமன்றம், ஒன் ப்ளஸ் நிறுவனம் சைனோஜென் பிரான்டிங் கொண்ட எந்த கருவிகளையும் இந்தியாவில் விற்பனை, விளம்பரம் மற்றும் இறக்குமதி செய்யக்கூடாது என குறிப்பிட்டுள்ளது. மைக்ரோமேக்ஸ் தொடர்ந்த வழக்கில் ஏம்பியன்ட் சேவைகள் மற்றும் அப்ளிகேஷன் வினியோகிக்க ஒன் ப்ளஸ் நிறுவனம் சைனோஜென் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக தடை விதிக்கப்பட்டாலும் ஒன் ப்ளஸ் நிறுவனத்திற்கு ஆறுதல் அளிக்கும் விதமாக இறக்குமதி மற்றும் விற்பனைக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது இந்தியாவில் இருக்கும் ஒன்ப்ளஸ் கருவிகளை விற்பனை செய்ய முடியும்.\n[அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்கு இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ள 'ஸ்கைப்']\nதடை காலம் குறித்து தற்சமயம் அதிக தகவல்கள் இல்லாத நிலையில் ஒன்பள்ஸ் நிறுவனம் மேல்முறையீடு செய்யுமா என்பதும் கேள்விகுறியாக உள்ளது. இருந்தும் இருந்தாலும் ஒன்ப்ளஸ் சைனேஜென் நிறுவனத்திடம் இழப்பீடு கோர முடியும், ஆனால் இதற்கு கலிபோர்னியா நீதிமன்றம் செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.\n5.7-இன்ச் டிஸ்பிளேவுடன் எல்ஜி எக்ஸ்4 (2019) ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவீடியோ காலில் விளையாட்டாக தூக்கிட முயற்சித்த வாலிபர் மரணம்.\nடிஜிட்டலில் தெறிக்கவிடும் 1.5 லட்சம் தபால் நிலையம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-match-29-kkr-vs-csk-preview-probable-xi", "date_download": "2019-04-25T16:13:08Z", "digest": "sha1:ROMJAK6HKKW25SIFVC5SK76DZX5R2534", "length": 22113, "nlines": 399, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019, மேட்ச் 29, KKR vs CSK, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI", "raw_content": "\nபுள்ளி அட்டவனையில் முதலிடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியை 2019 ஐபிஎல் தொடரின் 29 போட்டியில் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று எதிர்கொள்ள இருக்கிறது.\nஒட்டுமொத்த நேருக்கு நேர்: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணிகள் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 23 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 13 போட்டிகளிலும், கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் 8 போட்டிகளிலும் வெற்றி ப��ற்றுள்ளன.\nஈடன் கார்டன் மைதானத்தில் நேருக்கு நேர்: இந்த மைதானத்தில் இரு அணிகளும் 8 ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளன. இதில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் இரண்டுமே தலா 4 போட்டிகளில் வென்று சமநிலையில் உள்ளன.\n2019 ஐபிஎல் தொடரில் இரு அணிகளின் முந்தைய நேருக்கு நேர்: இந்த வருட ஐபிஎல் சீசனில் இரு அணிகளும் ஏப்ரல் 9 அன்று மோதின. இதில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்த இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் 17.2 ஓவர்கள் முடிவில் அடைந்தது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி அட்டவனையில் முதலிடத்தில் உள்ளது. இந்த வருட சீசனில் விளையாடிய 7 லீக் போட்டிகளில் ஒரேயொரு தோல்வியை மட்டுமே தழுவியுள்ளது சென்னை. கடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நோ-பால் சர்சையால் சென்னை கேப்டன் எம்.எஸ்.தோனி கள நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் ஒருமுறை வென்று புள்ளி அட்டவனையில் முதலிடத்தை சென்னை அணி தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநட்சத்திர வீரர்கள்: எம்.எஸ்.தோனி, ஃபேப் டுயுபிளஸ்ஸி, அம்பாத்தி ராயுடு\nஎம்.எஸ்.தோனி இந்த வருட ஐபிஎல் சீசனில் சிறந்த ஆட்டத்திறனுடன் திகழ்கிறார். 6 போட்டிகளில் பங்கேற்று 214 ரன்களை எடுத்து 3 முறை கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். 2019 ஐபிஎல் தொடரில் சென்னை அணி சார்பாக அதிக ரன்களை எடுத்த எம்.எஸ்.தோனி இதே ஆட்டத்திறனை கொல்கத்தா அணிக்கு எதிராகவும் வெளிபடுத்துவார் என நம்பப்படுகிறது. ஃபேப் டுயுபிளஸ்ஸி மற்றும் அம்பாத்தி ராயுடு சிறந்த பேட்டிங்கை வெளிபடுத்தி வருகின்றனர். எதிரணிக்கு இருவரில் ஏதேனும் ஒருவர் சிறந்த ஆட்டத்திறனுடன் ஆட்டத்தை வெளிபடுத்துகிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஷேன் வாட்சன் ஆட்டத்திறனை கவணித்து வருகிறது. ஏனெனில் இந்த சீசனில் சிறப்பான இன்னிங்ஸ் அவரிடமிருந்து இன்னும் வெளிபடாமலேயே உள்ளது.\nநட்சத்திர வீரர்கள்: தீபக் சகார், இம்ரான் தாஹீர்\nதீபக் சகார் மற்றும் இம்ரான் தாஹீர் ஆகியோர் சென்னை அணியின் நட்சத்திர வீரர்களாக உள்ளனர். இந்த சீசனில் இவர்கள் எடுத்த விக்கெட்டுகள் முறையே 10, 9 ஆகும். கொல்கத்தா அணிக்கு எதிராகவும் தங்களது ஆட்டத்திறனை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷர்துல் தாகூர் மற்றும் மிட்செல் சான்ட்னர் ஆகியோர் பவர்பிளே மற்றும் டெத் ஓவரில் தோனியின் துருப்பு சீட்டாக உள்ளனர்.\nஉத்தேச XI: ஷேன் வாட்சன், ஃபேப் டுயுபிளஸ்ஸி, சுரேஷ் ரெய்னா, அம்பாத்தி ராயுடு, கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி(கேப்டன் & விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஸ்காட் குஜ்லெஜின், இம்ரான் தாஹீர், தீபக் சகார், ஷர்துல் தாகூர்.\nகொல்கத்தா அணி சென்னை அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் மோசமான தோல்வியை தழுவியது. இதற்கு பதிலடி தரும் விதமாக இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி களமிறங்கும் என தெரிகிறது.\nநட்சத்திர வீரர்கள்: ஆன்ரிவ் ரஸல், சுப்மன் கில், நிதிஷ் ராணா, ராபின் உத்தப்பா\nஆன்ரிவ் ரஸல் கொல்கத்தா அணியின் முதுகெலும்பாக திகழ்கிறார். இந்த சீசனில் 303 ரன்களை குவித்து 100.66 என்ற அற்புதமான சராசரியை தன்வசம் வைத்துள்ளார். சென்னை அணிக்கு எதிரான கடந்த போட்டியில் இவர் மட்டுமே நிலைத்து விளையாடி அரைசதம் விளாசினார். எனவே இன்றைய போட்டியில் இவரிடமிருந்து ஒரு பெரிய இன்னிங்ஸை எதிர்பார்க்கலாம்.\nராபி உத்தப்பா மற்றும் நிதிஷ் ராணா கொல்கத்தா அணியின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக உள்ளனர். சென்னை அணிக்கு எதிரான போட்டியிலும் இவர்களது அதிரடி தொடரும். சுப்மன் கில் டெல்லி அணிக்கு எதிரான கடந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 65 ரன்களை எடுத்தார். எனவே இன்றைய போட்டியிலும் ஒரு நல்ல தொடக்கத்தை இவர் கொல்கத்தா அணிக்கு அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநட்சத்திர வீரர்கள்: குல்தீப் யாதவ், ஆன்ரிவ் ரஸல், ப்யுஸ் சாவ்லா\nஆன்ரிவ் ரஸல் இந்த சீசனில் கொல்கத்தா அணி சார்பில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அடுத்தாக ப்யுஸ் சாவ்லா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனவே இன்றைய போட்டியில் சென்னை பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடியை தங்களது பௌலிங்கில் இவர்கள் இருவரும் அளிப்பார்கள் என தெரிகிறது. குல்தீப் யாதவ் மற்றும் சுனில் நரைன் இந்த சீசனில் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளனர். எனவே அணியின் கேப்டன் சென்னை அணிக்கு எதிராக இவர்களின் இயல்பான ஆட்டத்தை எதிர்பார்க்கிறார்.\nஉத்தேச XI: கிறிஸ் லின், சுனில் நரைன், ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், ஆன்ரிவ் ரஸல், குல்தீப் யாதவ், ப்யுஸ் சாவ்லா, பிரஸித் கிருஷ்ணா, ஹாரி குர்னே.\nஐபிஎல் 2019 சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nஐபிஎல் 2019: மேட்ச் 23, CSK vs KKR, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019, மேட்ச் 33, SRH vs CSK, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019, மேட்ச் 26, KKR vs DC, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019, மேட்ச் 25, RR vs CSK, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019, மேட்ச் 38, SRH vs KKR, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019, மேட்ச் 39, RCB vs CSK, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019, மேட்ச் 35, KKR vs RCB, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019: மேட்ச் 15, MI vs CSK, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019: மேட்ச் 17, RCB vs KKR, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019: மேட்ச் 12, CSK vs RR, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/09/Thoppai.html", "date_download": "2019-04-25T15:47:48Z", "digest": "sha1:BG6DCINNILY5H3JBNBIYR37W2WMIT3B7", "length": 7655, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "தொப்பையை குறைக்க நினைப்பவர்கள் கவனத்திற்கு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / மருத்துவம் / தொப்பையை குறைக்க நினைப்பவர்கள் கவனத்திற்கு\nதொப்பையை குறைக்க நினைப்பவர்கள் கவனத்திற்கு\nரொம்ப நாளா உடற்பயிற்சி செய்தும் தொப்பை இன்னும் குறையலையா எல்லாவிதமான டயட் முறையையும் முயற்சி செய்தும் எந்த பலனும் இல்லையா எல்லாவிதமான டயட் முறையையும் முயற்சி செய்தும் எந்த பலனும் இல்லையா அப்ப கட்டாயம் இத படிங்க. மனிதனோட உடம்புல வயிற்று பகுதில தான் எளிதில் கொழுப்பு சேரும்.\nஆனா அத கரைகிறது அவ்ளோ ஈஸி இல்ல. அளவுக்கு அதிகமா சாப்பிடறதால மட்டும் தொப்பை உருவாவதில்லை. இதற்கு வேற சில காரணங்களும் இருக்கு.\nஒருத்தர் அதிக மனஅழுத்தத்திற்கு ஆளாகும் போது அவங்க உடம்புல Cortisol அப்படிங்கிற ஒரு ஹார்மோன் சுரக்கும், இந்த ஹார்மோன் வயிற்று பகுதில கொழுப்பு சேருவதை அதிகப்படுத்தும்.\nஇதேபோல உணவுல அதிக அளவு உப்பு சேர்த்துகிறது, நார்ச்சத்து குறைவான உணவுகள சாப்பிடுவது, நீண்ட நேரம் ஒரே இடத்துல உக்கார்ந்து இருக்கிறது போன்றவையும் வயிற்று பகுதில கொழுப்பு சேகரமாவதை அதிகப்படுத்தி தொப்பையை உண்டாக்கும்.\nஅதனால தொப்பையை குறைக்கிறதுக்கு முன்னாடி மேல சொன்ன விஷங்கள தவிர்த்திங்கனா, சீக்கிரமே தொப்பைய குறைச்சிடலாம்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/6403-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/content/", "date_download": "2019-04-25T16:28:28Z", "digest": "sha1:WUD4Y3SSSJOCMWJPP2VUBG4ZBLGUTTZV", "length": 22191, "nlines": 271, "source_domain": "yarl.com", "title": "வாத்தியார்'s Content - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nகடியும் கேள்வியும்....... பதில் உங்கள் கையில்.....\nவாத்தியார் replied to வாத்தியார்'s topic in யாழ் ஆடுகளம்\nபயணிகளுக்கு ஒரு வயதுப்படி ஒன்பது பேருக்கும் ஒன்பது வயது வழிகாட்டிக்கு ஒன்பது * நாலு சோ முப்பத்தியாறு வய��ு முப்பத்தியாறும் ஒன்பதும் சேர்ந்தால் நாற்பத்தைந்து நூறு வர இன்னும் ஐம்பத்தைந்து தேவை ஓட்டுனருக்கு 55 வயது ஒன்பதும் முப்பத்தியாறும் ஐம்பத்தைந்தும் கூட்டினால் நூறு இதுதான் ஐயா பதில் இது சரி ஆகா சுவியரும் வந்திட்டார்....\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nவாத்தியார் replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரம்; சபையில் சம்பந்தன் ​கேள்வி\nவாத்தியார் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்\nதமிழருக்கும் அவர்களின் பிரச்னைக்குமே சம்பந்தம் இல்லாத ஒருவரை வைத்துக் கொண்டு அவர்களின் அழிவிற்கு இவரால் என்ன காரணம் என வினவுவது இங்கே வேடிக்கையான வாடிக்கை.\n\"இலங்கையில் வடக்கு கிழக்கு இணையாவிட்டால் தமிழர் உரிமை பறிபோகும்\": சி.வி.விக்னேஸ்வரன்\nவாத்தியார் replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்\nசம்பந்தர் பதவிக்கும்.... சுமந்திரன் அரசிற்காகவும்..... போராடும்போது ரணிலுக்கு என்ன குறை. அவர்கள் வரும்போது ஆட்களை லாரியில் ஏற்றி வர அவர்களுக்கு சேவைசெய்ப்பவர்கள் தயாராகத்தான் இருக்கின்றனர்.\nகடியும் கேள்வியும்....... பதில் உங்கள் கையில்.....\nவாத்தியார் replied to வாத்தியார்'s topic in யாழ் ஆடுகளம்\nசரி இன்னொரு கடி விவாகரத்திற்கு முக்கியமான காரணம் என்ன \n\"இலங்கையில் வடக்கு கிழக்கு இணையாவிட்டால் தமிழர் உரிமை பறிபோகும்\": சி.வி.விக்னேஸ்வரன்\nவாத்தியார் replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்\nகூட்டமைப்பினர் விக்கி அய்யாவைத் தங்கள் விருப்பிற்கு தலையாட்ட வைக்க முயன்று தோற்றதன் விளைவும் மாகாண சபை உறுப்பினர்களின் பதவிமோகம் என்ற நிலைப்பாடும் தான் மாகாண சபை சரியான முறையில் இயங்காததன் காரணம் ஆனாலும் விக்கி ஐயா அடிக்கடி எல்லோர் முன்னிலையிலும் கூறும் ஒரு வார்த்தை அபிவிருத்திக்கு முன்னர் தீர்வு எமக்கு முக்கியம் இதை எல்லோரும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.\nகடியும் கேள்வியும்....... பதில் உங்கள் கையில்.....\nவாத்தியார் replied to வாத்தியார்'s topic in யாழ் ஆடுகளம்\nசரி எல்லோரும் கடியை எதிர்பார்ப்பதால் சொல்கின்றேன் வாசி அவர்கள் சரியான பதிலைக் கூறியுள்ளார். 9 *1 = 9 *4 =36 36 +9 =45 100 -45 = 55 இந்த 55 வயது பேரூந்து ஓட்டுனருடையது.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nவாத்தியார் replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nகடியும் கேள்வியும்....... பதில் உங்கள் கையில்.....\nவாத்தியார் replied to வாத்தியார்'s topic in யாழ் ஆடு���ளம்\n2 .22 * 9 = 19 .98 அல்லவா எங்கேயோ உதைக்கின்றதே மூளையைக் கசக்கிச் சமன்பாடாக பிசையாமல் கடி என்ற கோணத்தில் தேடவும்\nவாத்தியார் replied to putthan's topic in இலக்கியமும் இசையும்\nஅனைவருக்கும் வாழ்த்துக்கள் இவர்களது இசைப்பயணம் உலகெங்கும் தொடர்ந்திட வாழ்த்துகின்றோம்\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nவாத்தியார் replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nகடியும் கேள்வியும்....... பதில் உங்கள் கையில்.....\nவாத்தியார் replied to வாத்தியார்'s topic in யாழ் ஆடுகளம்\nகடியும் கேள்வியும்....... பதில் உங்கள் கையில்.....\nவாத்தியார் replied to வாத்தியார்'s topic in யாழ் ஆடுகளம்\nஒரு தரிப்பிடத்தில் வேறு ஒரு பிரயாணிகளும் இல்லாமல் வெறுமையாக வந்த பேரூந்தில்10 பிரயாணிகள் ஏறிப்பயணிக்கின்றனர். அவர்களில் ஒருவர் அந்தப்பயணிகளின் வழிகாட்டி.மற்றையவர்கள் எல்லோரும் ஒரே வயதினர்.இடையில் வேறு எந்தப்பயணிகளும் பேரூந்தில் ஏறவில்லை . வழிகாட்டியின் வயது மற்றைய எல்லாப் பயணிகளினதும் வயதைக் கூட்டி நாலால் பெருக்கினால் வரும் தானத்திற்குச் சமனாகின்றது. ஆனால் வழிகாட்டி எல்லோருடைய வயதைக் கூட்டும் போது 100 என்று வருகின்றது. எப்படி\nகடியும் கேள்வியும்....... பதில் உங்கள் கையில்.....\nவாத்தியார் replied to வாத்தியார்'s topic in யாழ் ஆடுகளம்\nகேள்விக்குறி போட்டதால் அரைவாசிப் புள்ளிகள் வெட்டப்படுகின்றன.\nவாத்தியார் replied to Puyal's topic in யாழ் ஆடுகளம்\nமூன்று கடவுள்களுக்கும் ஒரேயளவிலான பூக்கள் போடப்பட்டிருக்கின்றன என்பதை எப்போதும் தமிழன் எழுத மறந்துவிட்டார்.\nவாத்தியார் replied to Puyal's topic in யாழ் ஆடுகளம்\nவாத்தியார் replied to Puyal's topic in யாழ் ஆடுகளம்\nவாத்தியார் replied to Puyal's topic in யாழ் ஆடுகளம்\nமுதலில் கொண்டு சென்றது 7 ஒவ்வொரு சாமிக்கும் போட்டது 7*2=14 14-8 = 6 6*6 =12 12- 8 =4 4* 4 =8 8-0 =0\nகடியும் கேள்வியும்....... பதில் உங்கள் கையில்.....\nவாத்தியார் replied to வாத்தியார்'s topic in யாழ் ஆடுகளம்\nஅடுத்த கடி .... 30 ஐ 4 ஆல் பெருக்கி வரும் விடையை அரைவாசியால் பிரித்து வரும் விடையுடன் 10 ஐக் கூட்டும்போது வரும் விடை என்ன \nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nவாத்தியார் replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\n‘தியாகி, ‘துரோகி’ என்ற இரு அந்தங்கள்\nவாத்தியார் replied to கிருபன்'s topic in நிகழ்வும் அகழ்வும்\nயாரும் யாரையும் அல்லது எந்தக்கட்சியையும் ஆதரிக்கலாம். ஒரு கட்சியையோ அல்லது ஒரு தனிநபரையோ ஆதரிப்பவர்கள் துரோகிகள் என்றால் எல்லோரும் ��ுரோகிகள் தான். உங்களின் கட்சி நிலைப்பாட்டினை முன்னிறுத்து உங்களைத் துரோகி என்று எழுதியவர்கள் மாற்றுக்கருத்தாக அதனை முன்வைக்கவில்லை என்று நினைக்கின்றேன். ஒருவர மீது வன்முறையில் ஈடுபடுபவர் , அவரை வன்முறைக்குத் தூண்டுபவர், அந்த வன்முறையை ஆதரிப்பவர்கள், அந்த வன்முறைக்கு எந்த விதத்திலும் காரணமாக இருப்பவர்கள் என எல்லோருமே அந்த வன்முறை சார்ந்து இருப்பவர்கள் அதுபோலத்தான் அரசியலில் யார் எந்த நோக்குடன் எவருக்காக யாருடன் சேர்ந்து இருக்கின்றார், யாருக்கு எதிராகச் செயற்படுகின்றார், அவருடைய இலக்கு என்ன , அவரால் ஏதாவது ஒரு குழுவிற்கு நன்மையையும் இன்னொரு குழுவிற்குத் தீமையும் ஏற்படுகின்றதா இப்படிப் பல பல விடயங்கள் ஆராயப்பட்டால் நீங்கள் ஆதரவு கொடுக்கும் கட்சியும் இந்தப்பட்டியலில் வந்தால் அதே போன்ற பார்வையில் நீங்களும் என்னை நோக்கினால் நாம் மட்டும் அல்ல எல்லோருமே எல்லோருக்கும் துரோகிகள் தான் இதற்கு மாற்றுக்கருத்து இருப்பதாக நான் நினைக்கவில்லை.\nகடியும் கேள்வியும்....... பதில் உங்கள் கையில்.....\nவாத்தியார் replied to வாத்தியார்'s topic in யாழ் ஆடுகளம்\nநான் கூறியதுபோல வேகமாக மனத்தால் கூட்டும்போது வரும் விடை 5000 ஆனாலும் சரியான விடை 4100 தான். நாலாயிரத்துத் தொண்ணூறும் பத்தும் ஐயாயிரம் என்றுதான் பலரும் கூட்டியிருப்பார்கள்\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nவாத்தியார் replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\n‘தியாகி, ‘துரோகி’ என்ற இரு அந்தங்கள்\nவாத்தியார் replied to கிருபன்'s topic in நிகழ்வும் அகழ்வும்\nசுதந்தரம் சுய நிர்ணயம் உரிமை இவற்றுக்கு மாற்று தமிழ் ஈழம் தமிழ் ஈழத்திற்கு மாற்றுக்கருத்து... சமஷ்டி சமஷ்டிக்கு மாற்றுக்கருத்து..... ஒரு நாட்டுக்குள் தீர்வு ஒரு நாட்டுக்குள் தீர்வு மாற்றுக்கருத்து.... அதிகாரப்பரவலாக்கல் அதிகாரப்பரவலாக்கல் என்றால் மாற்றுக்கருத்து...... அபிவிருத்தி அபிவிருத்தி என்றால் மாற்றுக்கருத்து...... கிடைப்பதை பெற்றுக்கொள்ளல் கிடைப்பதை பெற்றுக்கொள்வது என்றால் மாற்றுக்கருத்து....... சலுகை சலுகை என்றால் மாற்றுக்கருத்து........ கையூட்டு கையூட்டுப் பெறுவது என்பது தண்டனைக்குரியது ஆரம்பத்தில் எல்லோருமே மனிதர்கள் தான் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கச் சென்றவர்கள் மாற்றுக்கருத்து....... தியாகிகள் கையூட்டல்களைப் பெற்று மக்களின் உரிமைகளைக் குழி தோண்டிப் புதைத்தவர்கள் மாற்றுக்கருத்து........ துரோகிகள் தியாகிகளும் ஒரு காலத்தில் மாற்றுக் கருத்தாளர்கள் தான். துரோகிகளும் ஆரம்பத்தில் தியாகிகளாகத் தெரிந்தவர்கள்தான்\nலண்டன் தமிழர் கடையில் களவெடுத்த வேலையாள்: ஆனால் இப்படி மிரட்டலாமா \nஇந்த பகிரங்க ஒளிப்பதிவை அவரது மனைவி மக்கள் உறவினர்கள் பார்த்தால் எவ்வளவு வேதனைப்படுவார்கள் இந்த காணொளியில் யாரும் அவருக்குத் தண்டனை கொடுத்த மாதிரித் தெரியவில்லை. அநாகரிகமான விதத்தில் அவரை மிரட்டுகின்றார்கள் பேசக்கூடாத வார்த்தைகளை பேசுகின்றனர். ஆனாலும் அவரை மிரட்டி அவர் திருடிய பணத்தின் அளவை அவரின் வாயினாலேயே வரவைக்க முயல்கின்றனர். அது தான் நடக்கின்றது.இதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது அவர் திருடியது என்பதை அவரே ஏற்றுக்கொள்கின்றார் என்பது அவரது பார்வையிலேயே தெரிகின்றது. ஜனநாயகம் மிக்க இந்த யாழ் களத்திலேயே இந்த வீடியோவை வைத்த்து அலசி ஆராயும் பொழுது யு டியூபில் வெளிவந்தது ஆச்சரியப்படத்தக்கதல்ல.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/04/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-04-25T16:31:53Z", "digest": "sha1:C2RPDOAX63IQD5AQYMLSOPYP6TRFB6GQ", "length": 20039, "nlines": 160, "source_domain": "chittarkottai.com", "title": "தீண்டத்தகாத உணவா சோறு? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகொடி இடைக்கு (எடை குறைய) இஞ்சிப் பால்..\nகர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டால் குழந்தைக்கு பாதிப்பில்லை\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகை கால்களில் விறைப்பு (numbness)\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (49) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 7,342 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅவர் ஒரு நீரிழிவு நோயாளி. நீண்ட நாட்களாக மருந்து சாப்பிடுகிறார். ஆனால் இரத்தத்தில் சீனியின் அளவு கட்டுப்படுவதில்லை. முட்டாள்களின் கோபம் போல இவரது குருதிச் சீனியின் நிலை திடீர் திடீரென தாறுமாறாக ஏறி இறங்கிக் கொண்டே இருக்கும். “சாப்பாட்டில் அவதானம் எடுங்கள்” என்றேன். “அப்ப சோறை நிப்பாட்டட்டோ” என்றார். நான் மனத்திற்குள் சிரித்துக் கொண்டு “சோற்றை நிப்பாட்டிப் போட்டு வேறை என்ன சாப்பிடுவியள்” என அப்பாவியாகக் கேட்டேன். “வேறை என்ன இடியப்பம், புட்டு, அப்பம், தோசை இதுகளைத்தான்” என்றாள்.\nஉரல் போல் தொடைகளும், ஊதிய பலூன் போல முகமும் கொண்ட குண்டு மனிதர் இன்னொருவர். அவருக்கும் எடையைக் குறைப்பதற்காக உணவைக் கட்டுப்படுத்தும்படி ஆலோசனை கூறியபோது முன்னவரோடு கதைத்து வைத்தவர் போல “சரி நான் சோத்தை கைவிடுகிறன்” என்றார். “சோறு சாப்பிட வேண்டாம் என நான் சொல்லவில்லையே” என நான் ஆரம்பிக்கவும், என்ன இந்த டொக்டர் மடைத்தனமாகக் கதைக்கிறார் என மனத்திற்குள் எண்ணியவர் போல ஏளனமும் ஆச்சரியமும் கலந்த பார்வையை என்மீது வீசினார்.\nகாச்சல்கார பிள்ளையோடு வந்த அம்மா நான் உணவு பற்றி எதுவும் சொல்லாத போதும் தானாகவே “இவனுக்கு சோத்தை நிப்பாட்டிப் போட்டு பாண் வாட்டிக் கொடுக்கிறேன்” என்றாள்.\nஏன் இவர்களுக்கெல்லாம் சோறு தீண்டத்தகாத உணவாக இருக்கிறது அப்படியும் சொல்ல முடியாது. இவர்கள் யாவரும் வழமையாக சோறுதான் உண்ணுகிறார்கள். ஆனால் நோயுற்ற நேரத்திற்கு மட்டும் சோறு ஏற்புடையதல்ல என எண்ணுகிறார்கள். இவை தவறான\nஆசிய நாட்டவர்கள் அனைவரினதும் பிரதான உணவான அரிசியில் மாப்பொருள் மாத்திரமின்றி புரதம், விற்றமின்கள், கனியங்கள், நார்ப்பொருள் யாவுமே உண்டு. அதிலும் முக்கியமாக தீட்டாத அரிசியிலும், புழுங்கல் (நாட்டு) அரிசியிலும��� இவை அதிக செறிவில் உள்ளது. உண்மையில் தாவர உணவு மட்டும் உண்பவர்களின் தினசரி புரதத் தேவையின் பெரும் பகுதியை அரிசியே நிறைவு செய்கிறது என்பது பலரும் உணராத உண்மையாகும்.\nஇடியப்பம், புட்டு, அப்பம், தோசை போன்ற பலகாரங்கள் யாவற்றினதும் முக்கிய கூறாக அரிசிதான் இருக்கிறது. ஆனால் பருக்கைகளாக அல்லாது மாவாக இருக்கிறது. எனவே முதலாமவர் கூறியது போல சோற்றை முற்றாக நிறுத்தி இடியப்பம், புட்டு, அப்பம், தோசை போன்றவற்றைச் சாப்பிடுவதில் எந்தவித அர்த்தமும் கிடையாது. இரண்டிலும் உள்ளது மாப்பொருள்தான்(Starch). எனவே எதைச் சாப்பிடுகிறோம் என்பது முக்கியமல்ல.\nஇரண்டாமவர் கூறியதுபோல சோற்றை கைவிடுவதிலும் எந்தவிதத்திலும் விஞ்ஞான பூர்வமான காரணமும் கிடையாது. அவர் இவற்றில் எதைச் சாப்பிடுகிறார் என்பதை விட எவ்வளவு சாப்பிடுகிறார் என்பதே முக்கியமானது. மாப் பொருள் உணவுகளான சோறு, இடியப்பம், புட்டு, அப்பம் போன்றவற்றின் அளவைக் குறைத்து, குறைத்த உணவின் அளவுற்கு ஏற்ப நார்ப் பொருள் அதிகமுள்ள கீரை இலை வகைகள், மரக்கறி, பருப்பு, பயறு, சோயா, பழவகைகள் ஆகியவற்றை அதிகரித்துச் சாப்பிட வேண்டும். இதனால் உண்டவை மெதுவாக சமிபாடடையும், விரைவில் மீண்டும் பசிக்காது. எடையும் அதிகரிக்காது.\nகாய்ச்சலின் போது உடலிலிருந்து சக்தி சூடாக வெளியேறுகிறது. அதை ஈடுசெய்யப் போதியளவு போஷாக்குள்ள உணவு உட்கொள்வது அவசியமாகும். சோறு போஷாக்குள்ளது என்பதால் அதையே உட்கொள்ளலாம். விருப்பமில்லையேல் பாற் கஞ்சியாகக் குடிக்கலாம். அல்லது சக்திப் பெறுமானமுள்ள வேறு உணவுகளை உட்கொள்ள வேண்டும். பலரும் காய்ச்சல் என்றவுடன் சோடா வேண்டும் என்பார்கள். சோடா என்று நாம் வழமையாகக் கூறும் மென்பானங்களில் இனிப்புத் தவிர்ந்த போஷாக்கு எவையும் கிடையாது என்பதால் அவை விரும்பத்தக்கவை அல்ல.\nஎனவே நீங்கள் எந்நேரத்திலும், எந்த நோயின் போதும் சோறு சாப்பிடலாம். சோறு சாப்பிடுவதால் எந்த நோயும் அதிகரிக்கப் போவதில்லை. அது தீண்டத்தகாத உணவல்ல. ஆயினும் அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். சோறு ஆனாலும் அளவோடு உண்ணுங்கள்.\nநன்றி: டாக்டர் எம்.கே. முருகானந்தன் – பதிவுகள்\nபருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள் »\n« ஜெர்மனியில் வேலை ரெடி.. உயர் கல்விக்கும் வாய்ப்பு\nஅல்குர்ஆன் ��மிழுடன் அத்தியாயம் வாரியாக\nவிடிவு காலம் – சிறுகதை\n30 வகை சேமியா உணவுகள்\nவீட்டு செலவை குறைக்க முத்தான பத்து தகவல்கள\nசுவர்க்கத்தின் நறுமணத்தைக் கூட நுகராத பெண்கள்\nபித்தப் பையில் கல் உண்டாவது ஏன்\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 4\nபத்ம விபூஷன் டாக்டர் வி. சாந்தா\nமண்ணுக்கு வழிகாட்டும் விண்மீன் விளக்குகள்\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -20\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 3\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AA/", "date_download": "2019-04-25T15:46:05Z", "digest": "sha1:QXOPXNDSJDP5G7ME3WMTMPCZMYUGKJL5", "length": 7208, "nlines": 58, "source_domain": "kumariexpress.com", "title": "உலக கோப்பை அணியில் ரிஷாப் பான்ட் இடம் பெறாதது ஆச்சரியம் அளிக்கிறது – கவாஸ்கர் கருத்து | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nஆசிய பேட்மிண்டன்: சாய்னா, சிந்து சாதிப்பார்களா\n‘உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காதது வருத்தம்’ – ரிஷாப் பான்ட் பேட்டி\n‘என்னை பதவி நீக்கம் செய்ய முடியாது’ – டிரம்ப் உறுதி\nபட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர் பெயர்களை உடனே சேர்க்க வேண்டும்ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிக்கை\nகன்னியாகுமரி அருகே காயங்களுடன் வாலிபர் பிணம் கொலை செய்யப்பட்டாரா\nHome » விளையாட்டுச்செய்திகள் » உலக கோப்பை அணியில் ரிஷாப் பான்ட் இடம் பெறாதது ஆச்சரியம் அளிக்கிறது – கவாஸ்கர் கருத்து\nஉலக கோப்பை அணியில் ரிஷாப் பான்ட் இடம் பெறாதது ஆச்சரியம் அளிக்கிறது – கவாஸ்கர் கருத்து\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் இடம் பெறாதது ஆச்சரியம் அளிக்கிறது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘ரிஷாப் பான்ட் நல்ல பார்மில் இருக்கிறார். ஐ.பி.எல். போட்டியில் மட்டுமின்றி அதற்கு முந்தைய போட்டிகளிலும் பேட்டிங்கில் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அத்துடன் விக்கெட் கீப்பிங்கிலும் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறார். அவரை உலக கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்காதது ஆச்சரியம் அளிக்கிறது’ என்றார்.\nPrevious: ஐதராபாத்துக்கு அதிர்ச்சி அளித்தது: பந்து வீச்சாளர்களுக்கு டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பாராட்டு\nNext: உலக கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு – தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் இடம் பிடித்தனர்\nசாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\nசாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\nசட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்-நடிகை கஸ்தூரி\nவிஜய்க்கு வில்லனாக ஜாக்கி ஷெராப்\nகடற்கரை-செங்கல்பட்டு-அரக்கோணம் சுற்றுவட்ட மின்சார ரெயில் சேவையால் பயணிகள் மகிழ்ச்சி\nடி.வி. நிகழ்ச்சி நடுவராக மாறும் அனுஷ்கா\nதென் மண்டல ஆக்கி: வருமான வரி அணி வெற்றி\nநடிகர் சிவகார்த்திகேயன் வாக்கு சேர்க்கப்படுமா தலைமை தேர்தல் அதிகாரி பரபரப்பு பேட்டி\nஅக்‌ஷய் குமாருக்கு மோடி பேட்டி:காங்கிரஸ் தலைவர் ராகுல் கருத்து\nதலைமை நீதிபதி மீது பெண் உதவியாளர் கூறியபாலியல் புகார் பற்றி முழு விசாரணைசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கருத்து\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயத்துக்கு தனி பட்ஜெட்ராகுல் காந்தி உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamurugan.blogspot.com/2006/06/", "date_download": "2019-04-25T16:30:54Z", "digest": "sha1:5CNR64RK6NLZNCUARRT3ZPTKEIUABN6R", "length": 17393, "nlines": 188, "source_domain": "sivamurugan.blogspot.com", "title": "தொட்டனைத் தூறூம் மனற்கேணி ...: June 2006", "raw_content": "\n178: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 42\nமேலும் சில படங்கள் # 2\nநேபாள மன்னர் வந்து தங்க ரதம் இழுத்த போது\nஆடி வீதியில் தங்க ரதம்\nசுவாமி சந்நிதியில் மீனாட்சி (மிகவும் பழைய படம்)\nLabels: மீனாட்சி அம்மன் கோவில், மீனாட்சி அம்மன் கோவில் படங்கள்\n172: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 41\nமேலும் சில கோவிலின் உட்பிரகார படங்கள் உள்ளன, அதை இந்த பதிவு முதல் ஆரம்பிக்கிறேன். இதில் எந்த படம் எங்கு எடுக்கப்பட்டது, என்று மட்டும் சிறிய விளக்கம் தருகிறேன்.\nஅம்மன் சன்னிதியில் அலங்கார விளக்கு\nஅம்மன் சுவாமி திருவீதி வலம் வருவதை அறிவிக்கும் ஜீவன்கள்\nகோவிலில் மூன்று ஒட்டகங்களும் உள்ளன அதன் படம் கிடைக்கவில்லை.\nLabels: மீனாட்சி அம்மன் கோவில், மீனாட்சி அம்மன் கோவில் பட��்கள்\n171: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 40\nகோபுர காட்சிகள் # 4\nசற்று உயர உயர செல்கிறோம்.\nஅழகான சிற்பங்கள் கொண்ட கோபுரத்தின் உச்சி\nசிறிய கோபுரங்களின் வேலைபாடுகளும் எந்தவித மாற்றமில்லாமல்.\nஉச்சி கோபுரத்தின் மையபகுதி மற்றும் ஒருபகுதி.\nகும்பாபிஷேகம் நடந்த சமயத்தில் ராஜ கோபுரம்.\nஇனி.... அம்மன் கோவிலின் ஒரு மாறுபட்ட கோனத்தில், தோராயமாக 650 அடி உயரத்திலாவது இருக்கும். இதை கடந்த டிசம்பர் மாதத்தில், வெளிவீதீயை உள்ளடக்கிய மதுரையின் படம் ஒரு ந(ன்)பர் மூலமாக மின்னஞ்ஜலில் வந்தது அதிலிருந்து மீனாட்சி அம்மன் கோவில்.\n(இப்படத்தை நீங்கள் எங்காவது பார்த்திருந்தால் அதன் சுட்டியை தந்தால் அதையும் இங்கே இட்டுவிடுகிறேன்.)\nஅடுத்த பதிவு மேலும் சில கோபுரகாட்சிகள்.\nLabels: மீனாட்சி அம்மன் கோவில், மீனாட்சி அம்மன் கோவில் படங்கள்\n170: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 39\nகோபுர காட்சிகள் # 3\nகோபுரங்களை சற்று தள்ளி நின்று பார்த்தால் அழகாகவும் அன்னாந்து பார்த்தால், சிலைகள் அதிகமாகவும், அதன் கலைநயங்களும் தெரியவரும். தற்போது கோபுரத்தை சற்று அன்னாந்து பார்க்கலாம்.\nமேற்க்கு கோபுரம் (உள்ளே இருந்து)\nவடக்கு கோபுரம் (இரவு காட்சி)\nதெற்கு கோபுரம் (இரவு காட்சி)\nசிறிய கோபுரம் (மீனாட்சி அம்மன்)\nதெற்க்கு கோபுரம் (உள்ளே இருந்து).\nஎன்னங்க கழுத்து வலிக்குதா சரி அடுத்த பதிவில் கொஞ்சம் உயர கொண்டு செல்கிறேன் எவ்வளவு உயரம் செல்ல வேண்டுமென்று பின்னூட்டமிட்டல் அவ்வளவு உயரத்திற்க்கு அழைத்து செல்கிறேன். அதிக பட்சமாக 652 அடி (ஆம் செயற்க்கை கோள்ளின் வண்ணப்படம்).\nகுறிப்பு: தெற்கு கோபுரபடம் வலை யேற்றப்பட்ட படங்களில் 200வது படம்.\nLabels: மீனாட்சி அம்மன் கோவில், மீனாட்சி அம்மன் கோவில் படங்கள்\n168: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 38\nகோபுர காட்சிகள் # 2\nகோபுர காட்சிகளுக்கு மேலே செல்லும் முன் கோவிலின் வரைபடம்.\nஇவ்வரைபடம் கோவிலின் எல்லா கோபுரங்களையும் இணைத்து, எல்லா மண்டபங்கள், எல்லா சன்னிதிகளும் உள்ளன.\nஒரு தூரப்பார்வையில் கோவிலின் அனைத்து கோபுரங்கள்.\nஅடுத்த பதிவு, மேலும் சில கோபுரகாட்சிகள்.\nLabels: மீனாட்சி அம்மன் கோவில், மீனாட்சி அம்மன் கோவில் படங்கள்\n166: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 37\nகோபுர காட்சிகள் # 1\nதிசை கோபுரங்கள் - 4 (ராஜ, மேற்க்கு, வடக்கு, தெற்கு)\nவிமானம��� - 2 (அம்மன், சுவாமி)\nஉள் கோபுரங்கள் - 4\nசன்னிதிக்கு பின்னால் உள்ள கோபுரங்கள் - 2\nமேலும் கோபுரங்கள் - 2\nராஜ கோபுரத்திலிருந்து ஒரு கழுகுப்பார்வையில்\nஇரு விமானங்களையும் சேர்த்து பதினான்கு கோபுரங்களை கொண்ட அம்மையின் ஆலயம், காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது. அதை அடுத்து வரும் பதிவுகளில் காண்போம்.\n எந்த நிலையில் எந்த தெய்வங்கள் இருக்கும் என்பதை விளக்கும், தெற்க்கு கோபுரத்தை உதாரணமாக கொண்ட ஒரு விளக்க படம்.\nஇனி கோபுரங்கள், முதலில் முழுமுதல் கடவுளான விக்னேஸ்வரர், கோபுரம் - தெற்கு\nபின் தங்க கலசத்திலிருந்து ஆரம்பிக்கிறேன்.\nஇந்திர விமானம் (சுவாமி சன்னிதி)\nஇந்திர விமானம் (சுவாமி சன்னிதி)\nஇந்திர விமானம் (சுவாமி சன்னிதி)\nLabels: மீனாட்சி அம்மன் கோவில், மீனாட்சி அம்மன் கோவில் படங்கள்\n165: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 36\nநமது ப்ளாகரை கையாள தெரியாமல் கையாண்டதால் சில படங்கள் விடு பட்டது, சில படங்கள் இப்பதிவில்.\nமீனாட்சி அம்மன் சன்னிதி பலி பீடம்\nதிருக்கல்யாணமண்டபத்தில் இசை கலைஞர் இசைவழிபாடு.\nசுவாமி சன்னிதியில் வெளிபிரகாரத்தில் உள்ள, திருக்கல்யாண சன்னிதியில் இருக்கும் அர்தநாரீஸ்வரரின் வண்ணசிலை.\nஅடுத்த பதிவு கோபுர காட்சிகள்.\nLabels: மீனாட்சி அம்மன் கோவில், மீனாட்சி அம்மன் கோவில் படங்கள்\nபிறந்தது மதுரை,தமிழ்நாடு, வேலைசெய்வது இணை மேலாளராய் - பெங்களூருவில், India\n178: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 42\n172: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 41\n171: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 40\n170: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 39\n168: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 38\n166: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 37\n165: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 36\n164: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 35\n163: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 34\n162: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 33\n160: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 32\n159: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 31\n155: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 30\nஅஷ்ட திக்குகளில் இருக்கும் அரசர்களை வென்று வருவதுதான் திக் விஜயம் என்றே நினைத்திருந்தேன்...மேலும்\nதிக்விஜயம் என்ற சொல்லுக்கே இன்று தான் பொருள் புரிந்தது...மேலும்\nதிரு சிவமுருகன் அவர்களே தங்களின் வலைபூவை தவறாமல் பார்த்து வருகிறேன், மிகவும் நன்று ஆனால் இன்று வந்திருக்கும் படத்தை பார்த்து பிரமித்தேன்...மேலும்\nபுட்டுத் திருவிழா மற்றும் ஏனைய பதிவுகளும், படங்களும் அற்புதம். உங்கள் பதிவிலுள்ள புட்டுக்கு மண்...மேலும்.\nஐயா அவசியம் பதிவிடுங்கள் வந்து மீனாக்ஷி சொக்கேசர் தரிசனம் பெறுகிறோம். ஒரு வேண்டுகோள்...மேலும்\nஒரு ஐயம்.மீன் உண்ண விரும்பி மனம் திருந்தி சிவனை வேண்டி பரகதி அடைந்தது சரி. அதற்காக மீனே இல்லாமல் செய்தது...மேலும்.\nகருங்குருவிக்கு மோக்ஷம் அளித்தது என்று திருவிளையாடல் புராணத்திலும் தினசரியிலும் (காலண்டரிலும்) படித்த நினைவிருக்கிறது. இன்று தான் ...மேலும்.\nசிவா, நான் சிறு வயதில் அம்மன் கோவிலுக்குப் போகும்போது(1950-60)வீதிகள் அவ்வளவு விசாலமாக இருக்கும்.இத்தனை விளக்குகள் இல்லாவிட்டாலும் காற்றூம் வெளிஷச்சமும் பொற்றாமரைகுளமும் அழகாக...மேலும்.\nஸ்ரீ மந் நாயகி சுவாமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-04-25T16:17:02Z", "digest": "sha1:LICXAHAKYUGI4LBFMKW2Q6TNPHUDUFRS", "length": 6194, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "அந்தரிட்ச சரஸ்வதி |", "raw_content": "\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,வுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைரியம் வேண்டும்\nவளர்பிறை பிரதமை திதியில் இருந்து நவமி திதிவரை ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை (பார்வதி) வழிபாடு. இடை மூன்று நாட்கள் லட்சுமிவழிபாடு. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி ......[Read More…]\nOctober,11,18, —\t—\tஅந்தரிட்ச சரஸ்வதி, ஆதி லட்சுமி, கஜ லட் சுமி ஆகிய 8 பேரும் அஷ்ட லட்சுமி, கடசரஸ்வதி, கினி சரஸ்வதி, கீர்த்தீஸ்வரி, சந்தான லட்சுமி, சபரி துர்க்கை, சாந்தி துர்க்கை, சித்ரேஸ்வரி, சூரி துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவேதோ துர்க்கை, ஜ்வாலா துர்க்கை, தன லட்சுமி, தானிய லட் சுமி, தீப் துர்க்கை, துர்க்கை, துளஜா, நீலசரஸ்வதி, மகா லட்சுமி, முப்பெரும் தேவி, லட்சுமி, லவண துர்க்கை, வன துர்க்கை, வாகீஸ்வரி, விஜய லட்சுமி, வீர லட்சுமி\nமக்கள் நேர்மையாளர்களாக மாறாதவரை ஜனநாய ...\nமக்கள் அவரவர் அறிவுக்கு தகுந்தாற்போல் வாக்களிக்கிறார்கள் மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை பூர��� அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என வைத்துக்கொள்ளுங்கள் பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என வைத்துக்கொள்ளுங்கள் அந்த இன்னொருவர் முட்டாள்தனம் மற்றும் அறிவற்ற நிலையில் அந்த கட்சிக்கு வாக்களித்திருக்கலாம் அந்த இன்னொருவர் முட்டாள்தனம் மற்றும் அறிவற்ற நிலையில் அந்த கட்சிக்கு வாக்களித்திருக்கலாம்\nநெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ...\nநஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.\nகீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க\nகீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islamiyapenmani.com/2015/11/blog-post.html", "date_download": "2019-04-25T16:22:34Z", "digest": "sha1:G5X5UKRC5DLIIPUTS2WWPAFXV2GTHF44", "length": 29776, "nlines": 200, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "ஆண்கள் குறித்தும் கவலைகொள்வோம்!", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nகோட் அணிந்த மெஞ்ஞானபுர பள்ளி ஆசிரியைகள்\nஇன்றைய நவநாகரீக உலகில் ஆண்,பெண் இருபாலாரும் முகம் சுழிக்கும் ஒரு பெரும் பிரச்சினை தான் ஆடைக் குறைப்பு. ஆடைக் குறைப்பு என்பது முஸ்லிம்களால் மட்டும் எதிர்க்கப்படுவது அன்று . பெண்களின் கண்ணியம் காக்கத் துடிக்கும் பல தரப்பு மக்களாலும் கடுமையாக எதிர்க்கப்படுகிறது. 18 வயது பூர்த்தியடையாத பள்ளி மாணவர்கள் ஆசிரியைகளை கேலி செய்வதும், கிண்டல் செய்யும் சம்பவங்களால் கல்வித்துறையே அதிர்ச்சியடைந்தது. இவ்வாறான பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அரசு தரப்பில் ஆய்வும் முயற்சியும் மேற்கொண்டு வரும் நிலையில் தமிழகத்தில், முதன்முறையாக, திருச்செந்தூர் உடன்குடி அருகே பள்ளி ஆசிர��யைகள், வெள்ளை நிற, \"கோட்' அணிந்து, வகுப்பில் பாடம் நடத்த வேண்டும் என பள்ளி நிர்வாகம் முன்மாதிரி கட்டளை பிறப்பித்தது பல தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்துள்ளது. ஆடைகுறைப்பு பற்றிய விவாதம் நீயா நானாவில் நடந்தது. அதில் ஒரு சகோதரரின் பேச்சு கவனிக்கத்தக்கது. கீழே விடியோவில் பார்க்கவும்.\nஆனால் இன்றைய ஹிஜாப்கள் இந்த கோட்பாட்டில் வருகின்றதா எனில் இல்லை என்றே பதில் சொல்லத் தோன்றுகிறது\nஇன்றைய பெண்களின் ஹிஜாப் உடை எவ்வாறு உள்ளது என்று சற்று சிந்தித்தால் அவை வெறும் அழகிற்காக அணியப்படும் நவநாகரீக ஆடையாகவே உள்ளது என்பதில் ஐயம் இல்லை. இன்று அநேகப் பெண்கள் கருப்பு நிற ஹிஜாப் அணியும் பாங்கிற்கு மாறிவிட்டார்கள். ஆனால் வீதிகளில் ஹபாயா,ஹிஜாப் அணிந்து சில பெண்கள் சென்றால், ஆண்கள் தன்னாலே திரும்பிப்பார்க்கும் நிலையிலேயே அவர்கள் அணிந்துள்ள ஹிஜாப்கள் \"பள பள” ஜிகினாக் கற்களாலும்,மணிகளாலும்,அலங்கார முத்துக்களாலும் கண்ணைக் கவர்ந்து காண்போரை கண்களால் பரவசப்படுத்தும் நிலையிலேயே உள்ளன. போதாக்குறைக்கு எதையெல்லாம் மறைக்கும் படி குர் ஆனும்,ஹதீசும் கட்டளை இட்டதோ அவற்றையெல்லாம் அப்பட்டமாக \"ஆடை அணிந்தும் அணியாத\" தோற்றத்திலேயே உடுத்துகிறார்கள். அங்க அளவுகள் எல்லாம் அப்பட்டமாக வெளியே தெரியும் வண்ணம் நம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வீதிகளில் பவனி வருவதென்பது மறுக்க முடியாத உண்மை. பல்வேறு டிசைன்களில் பர்தாக்களை வாங்கி, அதனை உடலுக்குத் தக்கவாறு பிடித்துத் தைத்துக்கொள்வது, அணியும் ஹிஜாபின் அர்த்தத்தையே மாற்றிவிடுகிறது. ந’ஊதுபில்லாஹ்.\nஇன்னும் அனார்கலி மாடல் புர்காக்கள் வந்துவிட்டது அதில் அலங்காரமே கழுத்துப் பகுதியில் தான் அதில் அலங்காரமே கழுத்துப் பகுதியில் தான் தலைக்கணியும் ஹிஜாப் கொண்டு அதனை மறைப்பதென்றால் மனது துளியும் இடம் தராது. ஏனெனில் அந்த புர்காவின் பெறுமதியே மார்புப்பகுதி அலங்காரங்களில் தான் உள்ளது. இன்னும் சில புர்க்காக்கள், அதன் துணி உடம்பில் ஒட்டி,வலுக்கிக் கொள்ளும் வகையில் flexible, elastic fabric வகை துணியில் தயாரிக்கப்படுகிறது. இவை மேனி அழகையும் , அங்கங்களையும் இன்னும் தூக்கலாக காட்டியபடி தலைக்கணியும் ஹிஜாப் கொண்டு அதனை மறைப்பதென்றால் மனது துளியும் இடம் தராது. ஏனெனில் அந்த புர்காவின் பெறுமதியே மார்புப்பகுதி அலங்காரங்களில் தான் உள்ளது. இன்னும் சில புர்க்காக்கள், அதன் துணி உடம்பில் ஒட்டி,வலுக்கிக் கொள்ளும் வகையில் flexible, elastic fabric வகை துணியில் தயாரிக்கப்படுகிறது. இவை மேனி அழகையும் , அங்கங்களையும் இன்னும் தூக்கலாக காட்டியபடி அந்தத் துணியில் ஹபாயா தான் இப்போதைய \"பேஷனாம்\". அதை அணியும் போது மனசாட்சியே சொல்லும் இதை அணிந்து வீதியில் சென்றால் அத்தனை கண்களும் நம்மையே நோக்கும் என்று. ஆனாலும் நாகரீக மோகம் பேஷனை விட்டுத் தர இடம் கொடாது.\nநம் மார்க்கம் காட்டித் தந்த ஹிஜாப் இதுவன்று. தன் கைகளையும்,முகத்தையும் தவிர அனைத்து உறுப்புகளையும்,கவர்ச்சி இல்லாமல் மறைக்கும் ஆடை தான் ஹிஜாப்,ஹபாயா ( திரை )\nகடைகளில் ஹிஜாப் என்று கேட்டால் கூட அங்கே இஸ்லாம் காட்டிய முறையில் கிடைக்காது. நமக்கு பிடித்த தளர்வான புர்காக்களை கேட்டால் வேற்றுகிரக வாசிகளைப் போல் பார்ப்பவர்களும் உண்டு. அதெல்லாம் அந்த காலம், இப்பலாம் யாரும் அந்த மாதிரியான புர்கா வாங்குவதில்லை என ஒற்றை பதிலைச் சொல்லிவிடுகிறார்கள். அவர்களைச் சொல்லி குற்றமில்லை.பாவம் அவர்களும் என்ன தான் செய்வார்கள் நம் பெண்கள் பல கடைகள் ஏறி,இறங்கி தேடுவது இந்த மாதிரி ஜிகினாக்களைத் தானே நம் பெண்கள் பல கடைகள் ஏறி,இறங்கி தேடுவது இந்த மாதிரி ஜிகினாக்களைத் தானே அதனால் தான் அவர்களும் அதையே நீட்டுகிறார்கள். 1500 ரூபாய்க்கு குறைந்த புர்க்காக்களே இல்லை என்ற நிலைக்கு ஆளாக்கியுள்ளனர் பேஷன் விரும்பும் நம் மங்கைகள்\nஇன்றெல்லாம் சாதாரண ஹபாயாக்கள் தேடுபவருக்கு அவை எளிதில் கிடைப்பதில்லை. இந்த நிலை விரைவில் மாற வேண்டும். அதற்கு முதலில் ஹிஜாபின் நோக்கங்கள் நம்மால் முழுமையாக உணரப்பட வேண்டும். இத்தகைய அலங்காரங்கள் நிறைந்த பர்தாவை அணிவதற்குப் பதிலாக, எளிமையான (முழு உடலையும் மறைக்கும்) மற்ற உடைகள் பலமடங்கு சிறந்தவை. அல்லாஹ் அழகை நேசிக்கக் கூடியவன், எப்போதும் அழுக்கான ஆடைகளே உடுத்தி, கிழிந்தும் பார்ப்பதற்கே அருவருப்பான உடைகளுமே அணிந்து அனைவரின் கண்ணுக்கும் மட்டமாக பெண்களை நிற்கச் சொல்ல வில்லை. அழகானதையே தேர்ந்தெடுக்கச் சொல்கிறான். அவை கண்ணியத்தையும் ஒழுக்கத்தையும் பார்த்த மாத்திரத்தில் விதைக்க வேண்டும் என்பதற்காக ஆடைகளில் அலங்காரங்கள் இருப்பதும் தவற���்ல ஆடைகளில் அலங்காரங்கள் இருப்பதும் தவறல்ல ஆனால் அவை எல்லையை மிகைக்காத வரையில் சரியானவையே\nஇஸ்லாமிய ஆண்களும் சளைத்தவர்களா என்ன பெண்களின் ஹிஜாப் பற்றியே மேடைகளிலும் பிரச்சாரங்களிலும் பேசிப் பேசியே ஆண்களின் ஹிஜாப்பை மறக்கச் செய்துவிட்டனர் பெண்களின் ஹிஜாப் பற்றியே மேடைகளிலும் பிரச்சாரங்களிலும் பேசிப் பேசியே ஆண்களின் ஹிஜாப்பை மறக்கச் செய்துவிட்டனர் பெண்களையே குறை கூறும் ஆண்கள் தங்களின் ஹிஜாப் பேணுதல் பற்றி கவலைக்கொள்வதே இல்லை பெண்களையே குறை கூறும் ஆண்கள் தங்களின் ஹிஜாப் பேணுதல் பற்றி கவலைக்கொள்வதே இல்லை பெண்களுக்கு அறிவுரை சொல்லும் ஆண்கள் என்றேனும் சிந்தித்ததுண்டா சீர்கெட்டு அலையும் இளைஞர்களின் போக்கு குறித்து \nஇன்றைய காலத்தில் பார்க்கும் இடம் எல்லாம் அனாச்சாரங்கள் மலிந்துவிட்டன. கண்ணால் பார்க்கும்,காதால் கேட்கும் எந்த செய்தியிலும் \"கற்பழிப்பு\" என்ற சொல் வரவில்லையானால் அதிசயமே அந்த அளவில் ஆடைக்குறைப்பு மனிதனை பாடாய்ப்படுத்துகிறது.இவற்றிற்கு மனிதன் தீர்வினைத் தேடுவானாயின் அதற்கு ஒரே வழி பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் \"ஹிஜாப்\" பேண வேண்டும் என்ற உண்மை விளங்கும். ஆம், ஆண்களும் பெண்களுக்கீடாகத் தம் ஹிஜாப் பேண வேண்டும். அதைத் தான் சமநிலை பேணும் இஸ்லாமிய மார்க்கம் எடுத்துரைக்கிறது. ஒரு கை தட்டலில் ஓசை வராது என்ற கோட்பாட்டினை இஸ்லாம் கொண்டுள்ளது. சமுதாய மாற்றம் என்பது ஆண்களாலும் பெண்களாலும் தான் கொண்டு வர முடியும் என்பதனை வலியுறுத்துகிறது. அதனால் தான் ஆண்களுக்கும் ஹிஜாப் என்பதனை கட்டாயமாக்கியது. ஹிஜாப் என்பது உடை சம்மந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல\n ஹிஜாப் என்பது திரை. தன்னை, தன் கற்பை பார்வையாலும், ஆடையாலும் காத்துக்கொள்ள இஸ்லாம் காட்டித் தந்த சிறந்த வழி முறை தான் ஹிஜாப். ஆண், பெண் இருபாலருக்குமான மனரீதியான ஹிஜாபிற்கு வித்தியாசமில்லையென்றாலும் உடையளவில் மட்டும் சற்று வேறுபாடு உண்டு. பெண்களுக்கு எந்த அளவு ஹிஜாப் வலியுறுத்தப்படுகிறதோ, ஆண்களுக்கும் அவ்வலியுறுத்தல் சற்றும் குறைவில்லாதது.\nகாலைப்பொழுதும் மாலைப்பொழுதும் பார்க்கில் நடமாடவோ, வாக்கிங் செல்லவோ அவ்வளவு அசவுகரியம் . உடல் முழுதும் மூடிக்கொண்டு ஓட்டப்பந்தயங்களில் ஓட முடியாதா, டென்னீஸ் விளையாட முடியாதா என கேட்பவர்களுக்கும் இதே கேள்வியைத்தான் முன் வைக்கிறோம். ஏன் முழு உடை அணிந்து ஆண்களால் ஜாக்கிங் செல்ல முடியாதா விளையாட முடியாதா சஹாபாக்களிலேயே அதிகம் வெட்கப்படுபவரான உஸ்மான் ரழி அவர்களைக் கண்டதும் தமது உடையை ஒழுங்குபடுத்தினார்கள் நம் நபி (ஸல்). வெட்கம் ஈமானின் ஓர் அங்கம் என்பதை நாம் அறியவில்லையா பல தவறுகள் மட்டுமின்றி, அரைகுறை ஆடையணிவதும் ஒரு தவறு தான். அத்தவறைச் செய்யவும் வெட்கப்பட வேண்டும். பெண்களின் ஆடை குறித்து கவலைக்கொள்ளும் ஆண்கள் சிக்ஸ் பேக் தெரியும் வண்ணம் இறுக்கி தன் உடலை காண்பிக்கும் சட்டைகள் அணிவது யாரை கவர்வதற்காக பல தவறுகள் மட்டுமின்றி, அரைகுறை ஆடையணிவதும் ஒரு தவறு தான். அத்தவறைச் செய்யவும் வெட்கப்பட வேண்டும். பெண்களின் ஆடை குறித்து கவலைக்கொள்ளும் ஆண்கள் சிக்ஸ் பேக் தெரியும் வண்ணம் இறுக்கி தன் உடலை காண்பிக்கும் சட்டைகள் அணிவது யாரை கவர்வதற்காக உள்ளாடைகளும் தெரியும் வண்ணம், தரையோடும் இழுத்துச் செல்லப்படும் கால்சட்டைகளையும் அணிவதை இன்று பல முகச்சுளிப்புகளுடன் பெண்கள் கடந்து விடுகிறோம். இவர்களெல்லாம் திருந்தப்போவது எப்போது \nதாம் அணிந்திருக்கும் அழகிய உடைகளைப் பிறர் காண வேண்டும் என்று பெருமையுடன் நடக்கும் சகோதரர்களே, சகோதரிகளே, கீழ்வரும் ஹதீஸை மனதில் நிறுத்திக்கொள்வோம். இறைவன் நம் அனைவரையும் பாதுகாப்பானாக.\n4240. நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது:\n(முற்காலத்தில்) ஒரு மனிதன் தோள்கள் வரை தொங்கும் தனது தலை முடியையும் தான் அணிந்திருந்த இரு ஆடைகளையும் எண்ணிப் பெருமிதத்தோடு நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது பூமிக்குள் அவன் புதையுண்டு போனான். அவன் மறுமை நாள் நிகழும்வரை பூமிக்குள் குலுங்கியபடி அழுந்திச் சென்றுகொண்டே இருப்பான்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.\nஆடையொழுக்கமும்,. கட்டுப்பாட்டுடன் ஒழுக்கமும் இருபாலினரும் கடைபிடிக்கும் போது தான் சமுதாயத்தில் நிகழும் கலாச்சார சீரழிவுகளுக்கு முற்றுபுள்ளி வைக்க முடியும். இன்ஷா அல்லாஹ் இனி ஹிஜாப் பற்றி பேசுகையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சேர்த்தே உரைப்போம் வளமான சமுதாயத���தினை அமைத்திட இருதரப்பினரையும் உருவாக்க முயற்சிப்போம் இன்ஷா அல்லாஹ்...\nPosted by உம்மு ஜாக்கி\nLabels: ஆண்களின் ஹிஜாப், ஆண்களுக்காக, உம்மு ஜாக்கி, ஹிஜாப்\nரெம்ப நாளாக மனசுல உருத்திக்கிடந்த விசயம்.. அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் உறவே. உம்மு ஜாக்கி\nநம் ஹிஜாப் எப்படி இருக்க வேண்டுமென அழகா சொல்லி இருக்கீங்க... மா ஷா அல்லாஹ்...\nஎடுத்துச் சொன்ன விதமும் அருமை..\nஅருமையான விளக்கம் நன்கு புரியும்படி எழுதி இருக்கீங்க ஜஸாக்கில்லாஹு ஹைரா\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nடீக்கடை என்னும் முகநூல் குழுமம் நடத்திய அறிவியல் கட்டுரைப் போட்டிகளில் பெண்கள் எழுதிய கட்டுரை பிரத்யேக அனுமதியுடன் உங்கள் இஸ்லாமிய பெண்மணி...\nஇரண்டு வருடங்களுக்கு முன்னே பிறந்து இரண்டே நாளாகிய பச்சிளம் குழந்தையை மருத்துவமனை வளாகத்தின் அருகே உள்ள முட்புதரில் பெற்ற தாயே வீசிச்சென்...\nமுன்குறிப்பு : த மிழக முஸ்லிம்களில் பலர் நபி (ஸல்) அவர்கள் பற்றியும், இஸ்லாம் பற்றியும் குறிப்பேடுகள் வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் உள்ள...\nபேரிடரில் பேருதவிய இஸ்லாமியப் பெண்கள் ( ஆவணத் தொகுப்பு )\nச ற்று ஓய்ந்திருக்கும் சென்னை மற்றும் கடலூரின் வெள்ள பாதிப்புகள் மனதில் ஆறுதலை விதைத்துள்ளது. கடைகோடியில் இருந்த மனிதன் முதல் கோடீஸ்வரன்...\nஉலகம் உற்று நோக்கும் சாதனைப் பெண்மணி - ஃபஜிலா ஆசாத்\nதமிழ்கூறும் இஸ்லாமியர்கள் வட்டத்தை உற்றுநோக்கும் ஆர்வங்கொண்டவராக இருந்தால் இவரை உங்களுக்கு தெரியாமல் இருக்கவாய்ப்பில்லை. நீங்...\nஇ ஸ்லா த்தைப் பொறுத்தவரை, குடும்பப் பொருளாதாரப் பொறுப்பு ஆண்களுக்கானது என்பதால், பணம் சம்பந்தப்பட்ட ஸகாத்தும் ஆண்களுடைய கடமையே என்கிற தவற...\nதந்தை மளிகைக்கடையில் - மகள்கள் மருத்துவத்துறையில்\nசமீபத்தில் வெளியான +2 தேர்வு முடிவுகளில் சமூகவலைதளங்களும் பரபரப்பாகின. தத்தம் உறவுகள் எடுத்த மதிப்பெண்களை பதிவிட்டு உற்சாகத்தை வெளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/districts/puduchery/page/10?filter_by=random_posts", "date_download": "2019-04-25T15:44:53Z", "digest": "sha1:56PTQI7DR6LOHDOWPOCDYAUMQBEIGPGA", "length": 7479, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "புதுச்சேரி | Malaimurasu Tv | Page 10", "raw_content": "\nதிரைத்துறை பெண்களுக்கு மரியாதை இல்லை | நடிகை ரோஹிணி வேதனை\nகூத்தாண்டவர் கோவில் விழாவில், திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி..\nகாவிரி ஆற்றில் 2-வது நாளாக சிறுமியின் உடல் தேடும் பணி தீவிரம்..\nடிக்-டாக் செயலியால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை..\n மகிழ்ச்சியுடன் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி\nமே 19 வரை மோடி திரைப்படம் வெளியிடக்கூடாது \nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவாரணாசியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்துகிறார் பிரதமர்\nமிகப்பெரிய உருளைக் கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி \nஇலங்கை தலைநகர் கொழும்பு அருகே மீண்டும் குண்டு வெடிப்பு \nஇலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nஇந்தியா மற்றும் நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\nநியமன எம்.எல்.ஏக்கள் புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் செல்லலாம் என உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு\nபுதுச்சேரியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காவிரி மேலாண் வாரியம் உடனே அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றம்..\nபுதுச்சேரியில் இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை..\nபாஜக-வின் ஜிஎஸ்டி திட்டம் தோல்வியடைந்து விட்டது – நக்மா\nவேதாரண்யத்தில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் 6 வது நாளாக கடலில் மீன்பிடிக்கச்...\nகோடை விடுமுறைக்கு பின் ஜூன் .3 பள்ளிகள் திறக்கப்படும்\nமுதலமைச்சர் சட்டத்தை மதிக்காமல் நடந்துகொள்கிறார் – ஆளுநர் கிரண்பேடி\nசென்னை, நாகை, கடலூர், புதுச்சேரியில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு : வானிலை...\nஎம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வில் தமிழக மாணவி கீர்த்தனா 5ம் இடம் பிடித்து...\nஊழலுக்கு எதிரான லோக் ஆயுக்தா மசோதா நாளை சட்டப்பேரவையில் தாக்கல்..\nஅரசு மீது களங்கம் ஏற்படுத்த ஆளுநர் முயற்சி செய்கிறார் : நாராயணசாமி புகார்.\nநாட்டை சீர்குலைக்கிறது பா.ஜ.க – முதலமைச்சர் நாராயணசாமி\nபாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில், பட்டமளிப்பு விழா | சிறப்பு விருந்த���னராக முதலமைச்சர் நாராயணசாமி...\nமேகதாது தொடர்பாக புதுச்சேரி சட்டசபை சிறப்பு கூட்டம் : 12-ம் தேதி கூடவுள்ளதாக...\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/central-govt-11", "date_download": "2019-04-25T16:02:41Z", "digest": "sha1:MKM7K6SXLLEXG3ENXBFDZ3GIC2SXY2X6", "length": 7858, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "காவிரி நடுவர்மன்றத்தைக் கலைத்து மத்திய அரசு அரசாணை வெளியீடு!! | Malaimurasu Tv", "raw_content": "\nதிரைத்துறை பெண்களுக்கு மரியாதை இல்லை | நடிகை ரோஹிணி வேதனை\nகூத்தாண்டவர் கோவில் விழாவில், திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி..\nகாவிரி ஆற்றில் 2-வது நாளாக சிறுமியின் உடல் தேடும் பணி தீவிரம்..\nடிக்-டாக் செயலியால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை..\n மகிழ்ச்சியுடன் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி\nமே 19 வரை மோடி திரைப்படம் வெளியிடக்கூடாது \nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவாரணாசியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்துகிறார் பிரதமர்\nமிகப்பெரிய உருளைக் கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி \nஇலங்கை தலைநகர் கொழும்பு அருகே மீண்டும் குண்டு வெடிப்பு \nஇலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nஇந்தியா மற்றும் நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\nHome இந்தியா காவிரி நடுவர்மன்றத்தைக் கலைத்து மத்திய அரசு அரசாணை வெளியீடு\nகாவிரி நடுவர்மன்றத்தைக் கலைத்து மத்திய அரசு அரசாணை வெளியீடு\nகாவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து காவிரி நடுவர்மன்றத்தைக் கலைத்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nகாவிரி விவகாரத்தில், மாநிலங்களுக்கிடையேயான பிரச்னை, நீர் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களுக்கு தீர்வு காணும் வகையில், கடந்த 1990 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 2007 ஆம் ஆண்டு காவிரி விவகாரம் தொடர்பாக, நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது. இதனையடுத்து, காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை செயல்படுத்தும் படி உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதால், சுமார் 28 ஆண்டுகளாக இயங்கி வந்த காவிரி நடுவர் ம��்றம் கலைக்கப்பட்டுள்ளது.\nPrevious articleமது அருந்தினால் 2500 ரூபாய் அபராதம் – கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர்\nNext articleகுழந்தைகள் நல்வாழ்வு மையங்களை முறையாக பதிவு செய்ய வேண்டும் என குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி உத்தரவு..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீகாந்த் வாக்களித்த விவகாரம்|அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்\n மகிழ்ச்சியுடன் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி\nமே 19 வரை மோடி திரைப்படம் வெளியிடக்கூடாது \nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/udayakumar-2", "date_download": "2019-04-25T16:10:16Z", "digest": "sha1:MFIFCEV46KJXJO7EQDIJ5EYR4TR3XQJM", "length": 7660, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "மழையை எதிர்கொள்ள தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் | Malaimurasu Tv", "raw_content": "\nதிரைத்துறை பெண்களுக்கு மரியாதை இல்லை | நடிகை ரோஹிணி வேதனை\nகூத்தாண்டவர் கோவில் விழாவில், திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி..\nகாவிரி ஆற்றில் 2-வது நாளாக சிறுமியின் உடல் தேடும் பணி தீவிரம்..\nடிக்-டாக் செயலியால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை..\n மகிழ்ச்சியுடன் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி\nமே 19 வரை மோடி திரைப்படம் வெளியிடக்கூடாது \nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவாரணாசியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்துகிறார் பிரதமர்\nமிகப்பெரிய உருளைக் கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி \nஇலங்கை தலைநகர் கொழும்பு அருகே மீண்டும் குண்டு வெடிப்பு \nஇலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nஇந்தியா மற்றும் நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\nHome மாவட்டம் சென்னை மழையை எதிர்கொள்ள தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nமழையை எதிர்கொள்ள தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nஎதிர்வரும் மழையை எதிர்கொள்ள தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.\nசென்னை எழிலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்மேற்கு பருவமழை காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பாதிக்��ப்பட்ட கிராமங்கள், விளைநிலங்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் வழங்கப்பட்ட நிவாரண உதவிகள் தொடர்பாக புள்ளி விபரமாக எடுத்துரைத்தார். மேலும், எதிர்வரும் மழைக்கு கடந்த ஆண்டு அறிக்கையை வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nPrevious articleமுல்லைப்பெரியார் நீர் திறப்பில் கேரளா தவறான குற்றச்சாட்டு..\nNext articleமுதலமைச்சர் பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன் – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீகாந்த் வாக்களித்த விவகாரம்|அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்\n மகிழ்ச்சியுடன் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி\nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-25T16:47:48Z", "digest": "sha1:E4PFCZOWU6ZWWGG5L5CR3DSRAPII6QWI", "length": 14080, "nlines": 181, "source_domain": "www.kaniyam.com", "title": "வருமானவரிதகராறுகளையும் பிரச்சினைகளையும் தீர்வுசெய்வதற்கானRiverus எனும் பகுப்பாய்வு கருவி ஒரு அறிமுகம் – கணியம்", "raw_content": "\nவருமானவரிதகராறுகளையும் பிரச்சினைகளையும் தீர்வுசெய்வதற்கானRiverus எனும் பகுப்பாய்வு கருவி ஒரு அறிமுகம்\nகணியம் > Analysis Report > வருமானவரிதகராறுகளையும் பிரச்சினைகளையும் தீர்வுசெய்வதற்கானRiverus எனும் பகுப்பாய்வு கருவி ஒரு அறிமுகம்\nஇது ஒரு வருமான வரிச்சட்டஆய்வு, பகுப்பாய்வு கருவியாகும் .நம்முடைய வருமானவரி ஆய்வு அனுபவத்தை விரைவாகவும் செயல்திறன்மிக்கதாகவும் மாற்றுவதற்கு இயந்திர கற்றல் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் இதில் பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது மிகமுக்கியமாக வருமானவரி பிரச்சினையில் ஒரு வினைமுறைத்திறனை உருவாக்கிடவும் அபாயங்களைத் தணித்திடவும் தேவையான உத்திகளை இதனுடைய பகுப்பாய்வை பயன்படுத்தி கண்டுபிடித்திடமுடியும் இந்த கருவியின் வாயிலாக நான்கு இலட்சத்திற்கும் அதிகமான நீதிமன்றத்தினாலும் தீர்ப்பாயங்களாலும் வெளியிடப்பட்டதும் வெளியிடபடாததுமான தீர்ப்புகளிலிருந்தும் உத்திரவுகளிலிருந்தும் தேவையான தகவல்களையும் உத்திகளையும் வகுப்பதற்கான வழிமுற���களை வருமானவரி தொழில்முறையாளர்களுக்கு காண வழிகாட்டிடுகின்றது தற்போது மேலை நாடுகளில் பணிபுரியும் கணக்காய்வாளர்களும் வழக்குரைஞர்களும் இயந்திர கற்றலின் திறனுடன் கூடிய பகுப்பாய்வு கருவிகளை தங்களின் பணிகளுக்காக பயன்படுத்திகொள்கின்றனர் இவ்வாறான கருவிகள் அவர்களுக்கு சிறந்த சேவையை வழங்கி தங்களின் தொழிலில் வெற்றிகரமாக செயல்படஉதவுகின்றது அதன்வாயிலாக தங்களுடைய வாடிக்கையாளரிடம நல்லதொரு பெயரை தக்கவைத்துகொள்ள பேருதவியாய் விளங்குகின்றது .தங்களுடைய பணியில் காலவிரையத்தை தவிர்த்து விரைவாகவும் திறமையாகவும் தங்களுடைய பணியை ஆற்றிடமிகப்பேருதவியாக விளங்குகின்றன. அவ்வாறான பணிகளுக்கு தற்போது இந்தியாவிலும் கணக்காய்வாளர்களும் வழக்குரைஞர்களும் தங்களுடைய பணியை விரைவாகவும் சிறப்பாகவும் செயல்படுத்திட இந்த Riverus எனும் பகுப்பாய்வு கருவிஉதவ தயாராக இருக்கின்றது இதனை பயன்படுத்தி அதிக அளவிலான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் திருப்தியையும் பெற்று தங்களுடைய தொழில்திறனை உயர்த்தி கொள்ளமுடியும் இது காலவிரையம் ஆவதையும் அதிகசெலவாவதையும் தவிர்க்கின்றது\nவருமானவரி கணக்கீட்டில் குறிப்பிட்ட பிரச்சினைதொடர்பான முந்தைய தீர்ப்புகள் யாவை தொடர்ந்து\nஅதனடிப்படையில் தற்போதுஇந்த பிரச்சினையை எவ்வாறு தீர்வுசெய்திடமுடியும் என மிகவிரிவான\nபகுப்பாய்வு செய்து மிகச்சரியான முடிவுகளை ஒருசில நிமிடங்களில் தெரிவுசெய்து செயல்படமுடியும்\nசிறிதளவேயான தகவல்களில் நமக்கு போதுமான அனுபவமில்லை எனவிட்டிடும்போது அந்த\nசிறிதளவேயான தகவல்களினால் பெரிய பாதிப்புஉருவாகி நம்முடையதொழிலின் வெற்றியையே பாதிக்கும்\nஅபாயம் உருவாகிவிடுமல்லவா அவ்வாறான எந்தவொரு சிறிய தகவலைகூட விட்டிடாமல் கணக்கில்\nகொண்டால்தான் நம்முடைய பிரச்சினைக்கான சரியான தீர்வினை காணமுடியும் என்பதன்அடிப்படையில்\nஇந்த கருவியானதுநிறுவனங்களில் ஏற்படும் வருமான வரிதொடர்பான பிரச்சினைகளை 360 கோணஅளவில்\nமுழுவதுமாக ஆய்வுசெய்துமிகச்சரியான தெளிவான முடிவினை எடுத்திடஉதவுகின்றது மேலும்\nவிவரங்களுக்கு https://www.riverus.in எனும்முகவரியில் செயல்படும் இணையதளத்திற்கு செல்க\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/26/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-25T16:19:03Z", "digest": "sha1:DTJZBJ5TSZ6Z7PXLMQ2LV6GUWQJYAYHY", "length": 10451, "nlines": 336, "source_domain": "educationtn.com", "title": "அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் விவரம்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome School Zone அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் மற்றும்...\nஅரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் விவரம்\nPrevious articleஇடைநிலை ஆசிரியர்கள் ஜன., 7ம் தேதி வரை போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் : கல்வித்துறை இயக்குநர் கோரிக்கை\nNext articleசித்திக் தலைமையிலான ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு 2019 ஜனவரி 7-க்குள் அறிக்கை தாக்கல் செய்யும் என பள்ளிக்கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ் தகவல்\nஅங்கீகாரமில்லாத 709 பள்ளிகள்: நடவடிக்கை எடுக்க கல்வித்துறை முடிவு\nபுகார் கூறும் பெற்றோரை மிரட்டும் தனியார் பள்ளிகள்: கோடை விடுமுறையிலும் தொடரும் சிறப்பு வகுப்புகள் – நடவடிக்கை எடுக்க கல்வித் துறை தீவிரம்\nதமிழகப் பள்ளிகளில் புத்தக வங்கி’ – வருடத்திற்கு 8 லட்சம் மரங்களைக் காப்பாற்ற புதிய வழி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFLASH NEWS : இன்று 25.04.2019 மதுரை உயர்நீதிமன்றத்தில் அங்கன்வாடி மைய வழக்கு விசாரணை...\nFLASH NEWS : இன்று 25.04.2019 மதுரை உயர்நீதிமன்றத்தில் அங்கன்வாடி மைய வழக்கு விசாரணை...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nபொதுத்தேர்வில் கலந்து கொள்ள குறைந்தபட்சம் 75% வருகைப் பதிவு அவசியம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/category/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-25T16:05:48Z", "digest": "sha1:SK72I6ONC4SOKNDYV27XCIDPLOHZSWM3", "length": 4544, "nlines": 116, "source_domain": "gttaagri.relier.in", "title": "பாகல் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநிழல் வலை அமைப்பு அமைத்து காய்கறி சாகுபடி நல்ல லாபம்\nதமிழகத்தில் கடும் வறட்சி நிலவுவதால் குறைந்த நீர் செலவில் அதிக மகசூல் பெறும் மேலும் படிக்க..\nகொடிவகை காய்கறிகள் சாகுபடி தொழில்நுட்பப் பயிற்சி\nகொடிவகை காய்கறிகள் (பாகல், புடலை, சுரை, பீர்க்கன், தர்பூசணி, பரங்கி) சாகுபடி தொழில்நுட்பங்கள் மேலும் படிக்க..\nPosted in தர்பூசணி, பயிற்சி, பறங்கி, பாகல், புடலங்காய் Leave a comment\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jeyamohan.in/100576", "date_download": "2019-04-25T15:43:29Z", "digest": "sha1:HUWCRKN5VCUQEKJD56RKMDUN2DTESGMX", "length": 13705, "nlines": 112, "source_domain": "jeyamohan.in", "title": "ஐயையா, நான் வந்தேன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 58 »\nஅய்யய்யா நான் வந்தேன் என்னும் பாடல் பேராசிரியர் ஜேசுதாசனைப்பற்றிய நினைவுகளைப் பீரிடச்செய்தது. அவருக்கு மிகப்பிடித்தமான பாடல் இது. அவர் முகம், சிரிப்பு என நினைவுகள் எழுந்துவந்தபடியே இருந்தன. பாடலை கேட்கும்தோறும் மிக அருகே இருப்பதைப்போல உணர்ந்தேன். தாய்தந்தையர்,, உற்றார் மறையலாம். குருநாதர்கள் மறைவதே இல்லை\nமிகச்சிறிய உடல். மிகச்சிறிய பாதங்கள். காற்றால் கொண்டுசெல்லப்படுவதுபோன்ற நடை. குழந்தைச்சிரிப்பு.மனம் நெகிழ்கையில் முகச்சுருக்கங்களில் வழியும் கண்ணீர். பேராசிரியர் இலக்கியம் மானுடனை எங்கு கொண்டுசெல்லமுடியும் என்பதற்கான சான்று\nஇந்த வயதில் மெல்ல முற்பிறப்பு குறித்த நம்பிக்கைகள் ஆழம்கொள்கின்றன. நாம் எதையோ ஈட்டியபடியே இங்கு வருகிறோம். இல்லையேல் வாழ்நாளெல்லாம் விழியீரமின்றி நினைக்கமுடியாத மாமனிதர்களை நாம் சந்திப்பது நிகழ்வதில்லை.\nஇந்தப்பாடல் பி.சுசீலாவின் குரலால் இந்த அழகைப்பெறுகிறது. ஆனால் அதை���ிட இதன் மொழி. பைபிள் மொழி என்பதனாலேயே இதிலுள்ள பத்தொன்பதாம்நூற்றாண்டு மணம். துஷ்டன் போன்ற வடமொழிச் சொற்கள். முற்றிலும்புதிய சொல்லிணைவுகள். இசையுடன் இணைந்து வரிகளைக் கேட்டால் பல இடங்களில் வியப்பும் பரவசமும் உள்ளது\nதுய்யன் நீர், பாவி எனக்காய் சோரி சிந்தி தயைசெய்வோம் என்றே துஷ்டன் எனை அழைத்தீர்; இதை அல்லாது போக்கில்லை – என்று கொண்டுகூட்டிப் பொருள்கொள்ளவேண்டும்\nஇதில் சோரி என்ற சொல் வருகிறது. குருதி என்று பொருள். கம்பராமாயணத்தில் வரும் சொல்லாட்சி. தூயன் என்பது துய்யன் என்பதும் கம்பராமாயணச் சொல்லாட்சிதான்.இதனால்தான் பேராசிரியர் ஜேசுதாசனுக்கு மிகப்பிடித்தமான பாடலாக இது அமைந்ததுபோலும்\nஇந்த வரிகள் எனக்கு எனக்குரிய பொருள் அளிக்கின்றன. ஆசிரியனிடம் சென்று சேரும் எளிய மாணவன். ஆட்டுக்குட்டி என அவனை அள்ளி நெஞ்சோடணைத்துக்கொள்கிறார் அவர். அவனுடைய அறியாமையே அவர் கைகளில் அமரும் தகுதியை அளிக்கிறது\nஇந்த இரவில் நூறுதடவை இப்பாடலை கேட்கவேண்டும். தெய்வவடிவென அமைந்த பேராசானின் அடிகளை எண்ணி வணங்கவேண்டும்.\nஐயையா, நான் வந்தேன் ;-தேவ\nதுய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தி\nதுஷ்டன் எனை அழைத்தீர் ,-தயை\nசெய்வோம் என்றே; இதை அல்லாது போக்கில்லை ;\nதேவாட்டுக்குட்டி வந்தேன் – ஐயையா\nஉள்ளக் கரைகளில் ஒன்றேனும் தானாய்\nஒழிந்தால்நான் வருவேன் என்று -நில்லேன் ;\nதெள் உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும் ;\nஎண்ணம் .வெளியே போராட்டங்கள் உட்பயம்\nதிண்ணம் அகற்றி எளியேனை ரட்சியும் ,\nதேவாட்டுக்குட்டி வந்தேன் – ஐயையா\nதேற்றிக் கொண்டேன் உந்தன் வாக்குத் தத்தங்களால்\nமட்டற்ற உம் அன்பினாலே தடை எதும்\nமாறி அகன்றதுவே – இனி\nதிட்டமே உந்தம் உடைமை யான் என்றென்றும்\nதேவாட்டுக்குட்டி வந்தேன் – ஐயையா\nமத்துறு தயிர் [சிறுகதை] -2\nகொல்லம் முற்போக்கு எழுத்தாளர் சங்க விழாவில்…\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ –24\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 11\nகவிதை மீது சிறகசைக்கும் தேவதச்சனின் கவிதை-- ‘மண்குதிரை’\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ��லிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE-3/", "date_download": "2019-04-25T16:14:28Z", "digest": "sha1:XADJC5KV6J4JA2GJNHPRKGH7NSU4BJCI", "length": 13290, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "திருமணத்திற்கு பின்னும் படு ஹொட் புகைப்படத்தை", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip திருமணத்திற்கு பின்னும் படு ஹொட் புகைப்படத்தை இணையத்தில் லீக் செய்த ஸ்ரேயா – புகைப்படம் உள்ளே\nதிருமணத்திற்கு பின்னும் படு ஹொட் புகைப்படத்தை இணையத்தில் லீக் செய்த ஸ்ரேயா – புகைப்படம் உள்ளே\nநடிகை ஷ்ரேயா ரஸ்யாவை சேர்ந்த தனது காதலர் (Andrei Koscheev)ஆன்ட்ரெய் கோஸ்ச்சீவ் என்பவரை கடந்த ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி மும்பையில் ரகசிய திருமணம் ஆம் பின்னரும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார்.\nதனது 35 வயதில் திருமணம் செய்து கொண்ட நடிகை ஸ்ரேயா, திருமணத்திற்கு பின்னர் தனது காதல் கணவருடன் தேனிலவு கொண்டாடி வந்தார். இதனால் நடிகை ஷ்ரேயா சினிமாவில் நடிப்பாரா மாட்டாரா என்று ரசிகர்கள் சந்தேகித்து வந்தனர். ஆனால், தற்போது தெலுங்கில் இரண்டு படத்திலும், தமிழில் அரவிந்த் சாமி நடித்து வரும் ‘நரகாசரன் ‘ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.\nசமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா திருமணம் ஆன பின்னர் கூட கவர்ச்சியான ஆடைகளில் புகைப்படம் எடுத்து அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.\nஅந்த வகையில் சமீபத்தில் நடிகை ஷ்ரேயா அட்டை படத்திற்கு படு கவர்ச்சியான ஆடையில் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட பலரும் திருமணத்திற்கு பின்னரும் இப்படியா என்று புலம்பி வருகின்றனர்.\nநாட்டில் நிலவும் பதற்ற நிலைக்காரணமாக பேஸ்புக் முடக்கம்\nதிருமணத்திற்கு பின்னும் போட்டோவுக்கு படு ஹொட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை- புகைப்படம் உள்ளே\nதிருமணத்திற்கு பின்பு இணையத்தில் வைரலாகும் நடிகை சாயிஷாவின் புகைப்படம் உள்ளே\nதேடப்பட்ட WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி வத்தளையில் கைப்பற்றப்பட்டுள்ளது\nவத்தளை, நாயகந்த பகுதியில் வைத்து தேடப்பட்டு வந்த WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி கைப்பற்றப்பட்டுள்ளது வெல்லம்பிட்டி, நவகம்புர பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில்...\nஇன்றும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்…\nநாட்டில் நிலவி வரும் சாதாரணமான சூழ்நிலை காரணமாக இன்றும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இன்று இரவு 10.00 மணி முதல் நாளை அதிகாலை...\nநுவரெலியாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 200 டெட்டனேட்டர்கள் கண்டுப்பிடிப்பு\nநுவரெலியாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஹாவாஎலிய - மகிந்த மாவத்தையில் உள்ள கால்வாயி ஒன்றில் இருந்து 200 டெட்டனேட்டர்கள் மற்றும் தொலை தொடர்பு சாதனங்களும் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளது. இது குறித்த மேலதிக...\nவேலை வாங்கி தருவதாக கூறி 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்திய பெண் – 100 பேர்...\nவேலைக்கு சேர்த்து விடுவதாக கூறி 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் ஒன்று தமிழகத்தில் நடைப்பெற்றுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை எதிர் வீட்டில் வசித்து வந்த வேளாங்கன்னி...\nபெற்றோலிய கூட்டுத்தாபன துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அர்ஜூன ரணதுங்க விடுதலை\nஅண்மையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்கேநபராக கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்கவை விடுதலை செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோடு இதுதொடர்பான மனு இன்று...\nநாளை நண்பகல் தொழுகைக்கு பின் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாமென எச்சரிக்கை\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nமீண்டும் சுழற்சிமுறையில் மின்வெட்டு – மின்சார சபை அறிவிப்பு\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை.\nகொழும்பு சின்னமன் ஹொட்டலில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் விபரம் அம்பலம்\nதீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும்\nதேடப்பட்ட WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி வத்தளையில் கைப்பற்றப்பட்டுள்ளது\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/category/tamil-news/indian-news/page/7/?filter_by=featured", "date_download": "2019-04-25T16:08:26Z", "digest": "sha1:JY4TUIT7FQ7Y3TIJLKXZOT6WH4AJS7GA", "length": 8648, "nlines": 127, "source_domain": "universaltamil.com", "title": "India Archives – Page 7 of 18 – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News India பக்கம் 7\nஇலங்கையில் இன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அரசியல் பிரமுகர்கள்\nதவறுதலாக பாஜகவுக்கு ஓட்டுப்போட்டதால் தன் விரலைத் தானே வெட்டிக்கொண்ட இளைஞன்\nபாலியல் தொல்லை கொடுத்தவனுக்கு பஸ்சில் வைத்தே தர்ம அடி கொடுக்கும் பெண்- வைரல் வீடியோ உள்ளே\nமுன் டயரே இல்லாமல் காரை செலுத்திய சாரதி – வைரலாகும் காணொளி\n10 வருடங்களில் 8000 கருக்கலைப்பு செய்த பெண்\nதாயை கழுத்தறுத்து கொலை செய்த மகன்\nசிறையில் இருந்து தமிழ்நாடு திரும்புகிறாரா சசிகலா\nஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி – காப்பாற்றிய அதிகாரி\nகுழந்தையின் காலை பிடித்து, மண்டையை தரையில் ஓங்கி அடித்து கொன்றேன்\nஇரண்டு மகன்கள் இருக்கிறார்கள். என்னை விட்டுவிடு – பாலியல் தொல்லை கொடுத்ததால் கொலை செய்தேன்\nதரையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்\nபெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தமையால் காதல் ஜோடி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை\nமாவீரர் நாளான நேற்று கடலில் நின்று சத்தியம் செய்துள்ள வைகோ- வீடியோ உள்ளே\nகாதலிக்க மறுப்பு தெரிவத்த பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்- புகைப்படங்கள்...\nமாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி- வீட்டு பாடங்களுக்கு தடை\nமலேசியா அம்மன் விக்கிரகம் மீது சிறுநீர் கழித்து அசிங்கம் செய்த காடையர்- வீடியோ உள்ளே\nகுடும்ப சண்டைக்காக பெற்றகுழந்தைகளை கொலை செய்த அவலம்- திண்டுக்கல்லில் சம்பவம்\nநடுவானில் பறந்த விமானத்தில் பணிப்பெண்ணின் இடுப்பை கிள்ளிய நபர்- பின்னர் நடந்த விபரீதம்\nஇஷா அம்பானியின் தனிப்பட்ட மொத்த சொத்து மதிப்பு எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா\nஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 28 பேர் பலி\nவாயில் ரத்தத்துடன் நான் செத்திருவேன் மா மகள் துடிதுடித்து இறப்பதை பார்த்த தாயின் கண்ணீர்...\nமாணவி முன் சுயஇன்பம் கண்ட ஆண்- பின்னர் நடந்த விபரீதம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE/", "date_download": "2019-04-25T16:27:11Z", "digest": "sha1:HVEYI3LSXOX7GSUPVO3PCTPV5UXY6JCH", "length": 6886, "nlines": 80, "source_domain": "www.cinemapettai.com", "title": "மஹா | Latest மஹா News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nதன் முன்னாள் காதலியுடன் மீண்டும் இணையும் சிம்பு… பரபரப்பில் கோலிவுட்..\nமீண்டும் மகா படத்தின் மூலம் இணையப்போகும் சிம்பு மற்றும் ஹன்சிகா ஜோடி.\nவிக்ரம் வேதா விஜய் சேதுபதியின் கெட் அப் ஸ்டைலில் ஸ்ரீகாந்த். தனுஷ் வெளியிட்ட ஹன்சிகாவின் மஹா படத்தில் நடிக்கும் ஸ்ரீகாந்தின் போஸ்டர்.\nஹன்சிகா 50 : மஹா ஹன்சிகாவின் 50 வது படம். நயன்தாரா நடிப்பது போன்று கதாநாயகியை மையப்படுத்தும் படம். படத்தினை ஜமீல்...\nமீண்டும் ஒரு கலக்கல் போஸ்டரை வெளியிட்ட ஹன்சிகாகவின் “மஹா” படக்குழு.\nஹன்சிகா 50 : மஹா ஹன்சிகாவின் 50 வது படம். நயன்தாரா நடிப்பது போன்று கதாநாயகியை மையப்படுத்தும் படம். மேலும் படத்தினை...\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/category/cinema-news/page/2/www.filmistreet.com/category/cinema-news/", "date_download": "2019-04-25T16:39:35Z", "digest": "sha1:JN35UWUXMAYFWKZ3QQVKIVQKZHEVK3CA", "length": 8179, "nlines": 150, "source_domain": "www.filmistreet.com", "title": "Latest Movie Updates, Tamil Cinema News, Kollywood Updates, Film News", "raw_content": "\nகளவாணி – 2 படத்திற்கு ‘பகுதி’ தடை மட்டும் நீங்கியுள்ளது..\nகளவாணி 2 படத்தை நடிகர் விமல்…\nஅசத்திட்டீங்க அகோரி; காஞ்சனா 3 சூட்டிங்கில் ஆம்புலன்ஸ் வைத்து நடித்து கொடுத்த சம்பத் ராம்\nராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் ‘காஞ்சனா…\nதளபதி 63 படத்தில் பவர்புல்லான கேரக்டரில் ஷாரூக்கான்.\nசென்னையில் கிரிக்கெட் விளையாட்டு நடைபெற்ற போது…\nதளபதி63 சூட்டிங்கில் விபத்து; ஆஸ்பத்திரியில் ஆறுதல் சொன்ன விஜய்\nஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லீ மற்றும்…\nராம்ஷேவா இயக்கத்தில் புதுமுகம் வெற்றி நடிக்கும் “எனை சுடும் பனி” சி.ஐ.டி.அதிகாரியாக பாக்யராஜ் நடிக்கிறார்\nஎஸ்.என்.எஸ்.பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும்…\nமீண்டும் பாலாவுடன் இணையும் ஜிவி. பிரகாஷ்-ஆர்யா-அதர்வா\nநடிகர் விக்ரம் மகன் துருவ் நடிப்பில்…\nதளபதி 63 படத்தில் பவர்புல்லான கேரக்டரில் ஷாரூக்கான்.\nதளபதி63 சூட்டிங்கில் விபத்து; ஆஸ்பத்திரியில் ஆறுதல் சொன்ன விஜய்\nராம்ஷேவா இயக்கத்தில் புதும���கம் வெற்றி நடிக்கும் “எனை சுடும் பனி” சி.ஐ.டி.அதிகாரியாக பாக்யராஜ் நடிக்கிறார்\nமீண்டும் பாலாவுடன் இணையும் ஜிவி. பிரகாஷ்-ஆர்யா-அதர்வா\nகளவாணி 2 படத்திற்கு கோர்ட் தடை; சற்குணம் உருக்கமான வீடியோ\nExclusive ரஜினியுடன் யோகிபாபு; தர்பாரின் தாறுமாறான ஸ்டில்ஸ் வைரல்\nBreaking சிவகார்த்திகேயன்-ஸ்ரீகாந்த் வாக்களித்த விவகாரம்; என்னப்பா நடக்குது..\n‘ஆடுகளம்’ வி.ஐ.எஸ். ஜெயபாலனுடன் இணையும் கஸ்தூரி\n‘பேட்ட’ இயக்குனரிடம் மருமகனுக்கு சான்ஸ் கேட்டாரா ரஜினி…\n‘சிங்கம்’ சூர்யாவை இயக்கும் ‘சிறுத்தை’ சிவா; அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசிதம்பரம் ரயில்வே கேட் பட தயாரிப்பாளர் S.M.இப்ராஹீம் மகள் திருமண விழா\nவிஜய்சேதுபதி – ஸ்ருதிஹாசன் இணையும் எஸ்.பி ஜனநாதனின் லாபம்\nஸ்டுடியோகிரீன் தயாரிக்கும் மெகா பட்ஜெட் ஆக்‌ஷன் திரில்லர் படத்தில் இணைந்து நடிக்கும் STR & கௌதம் கார்த்திக்.\nரஜினி கட்சி. கமல் நட்பு. மோடி திட்டம்.. பற்றி ரஜினி அண்ணன் பேட்டி\nசூப்பர் ஹிட்டான மஜிலி-யை தமிழுக்கு கொண்டு வரும் தனுஷ்\nவைபவ் படத்திற்காக வெங்கட் பிரபுவை வில்லனாக்கிய நிதின் சத்யா\nமக்கள் கருத்தை எதிரொலித்த Filmi Street.; வசூல் வேட்டையாடும் ‘காஞ்சனா3′\nசிவகார்த்திகேயனுக்கு முன்பே கௌதம் கார்த்திக் வரட்டும்; ஞானவேல்ராஜா முடிவு\nஇலங்கையில் 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்; ரஜினி-கமல் இரங்கல்\nகாலேஜ் ஹாஸ்டலில் நடக்கும் சம்பவங்களை சொல்லும் ‘மயூரன்’\n‘ஆகாசகங்கா-2’ படத்திற்காக ரம்யா கிருஷ்ணனை இயக்கும் விக்ரம் பட இயக்குனர்\nஜெயம் ரவியின் 25வது படத்தை இயக்கும் லட்சுமண்\nஆட்சியாளர்கள் மக்களுக்கு நல்லது செய்யனும்… வடிவேலு பேட்டி\nசிவகார்த்திகேயனின் Mr லோக்கல் ரிலீஸ் தள்ளிப் போனது\nஹரீஷ் கல்யாண் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ஜெர்சி\nஓலைச்சுவடி பின்னணியில் உருவாகியுள்ள படம் “ கள்ளத்தனம் “\nமுன்னாள் மிஸ் இந்தியாவை கரம் பிடிக்கவுள்ளார் நடிகர் மஹத்\nஅடிக்கடி அரசியல் பேசும் சிம்பு ஏன் ஓட்டு போடவில்லை தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/deepika-and-priyanka-chopra-feature-in-maxims-list-of-sexiest-women-2017/", "date_download": "2019-04-25T16:18:48Z", "digest": "sha1:FUNNQMLKJCCZJA6IBCLSF3GSDMXFGSA3", "length": 5320, "nlines": 106, "source_domain": "www.filmistreet.com", "title": "செக்ஸியான பெண்கள் பட்டியலில் ரஜினி-விஜய் பட ஹீரோயின்ஸ்", "raw_content": "\nசெக்ஸியான பெண்கள் பட்டியலில் ரஜினி-விஜய் பட ஹீரோயின்ஸ்\nசெக்ஸியான பெண்கள் பட்டியலில் ரஜினி-விஜய் பட ஹீரோயின்ஸ்\nஉலகின் செக்ஸியான 100 பெண்கள் யார் என்ற பட்டியலை ஆண்டுதோறும் ஒரு பிரபல பத்திரிகை (மேக்ஸிம்) வெளியிட்டு வருகிறது.\nதற்போது இந்தாண்டுக்கான உலகின் 100 கவர்ச்சியான பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.\nஇதில் இந்திய நடிகைகளின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது.\nதீபிகா படுகோனே 10வது இடத்திலும் பிரியங்கா சோப்ரா 32 இடத்திலும் உள்ளனர்.\nஇதில் ரஜினியுடன் கோச்சடையான் படத்திலும் தீபிகாவும், விஜய்யுடன் தமிழன் படத்திலும் பிரியங்கா சோப்ராவும் நடித்திருந்தனர்.\nமேலும் இவர்கள் இருவரும் அண்மையில் ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, ரஜினிகாந்த், விஜய்\n, செக்ஸி பெண்கள், செக்ஸி பெண்கள் பட்டியல் தீபிகா படுகோன் பிரியங்கா சோப்ரா, செக்ஸியான பெண்கள் பட்டியலில் ரஜினி-விஜய் பட ஹீரோயின்ஸ், ரஜினி விஜய் ஹீரோயின்ஸ்\nவேகம் எடுக்கும் அஜித்தின் விவேகம்\nஅஜித் வில்லன் விவேக் ஓபராயின் சிறுபிள்ளைத்தனம்\n*டார்ச் லைட்* டீமுக்கு சென்சார் கொடுத்த டார்ச்சர்.; அப்துல்மஜீத் வேதனை\nவிஜய் நடித்த 'தமிழன் 'பட இயக்குநர்…\nகோச்சடையான் விவகாரத்தில் லதா ரஜினிக்கு சம்பந்தமில்லை; தயாரிப்பு நிறுவனம் தகவல்\nரஜினி நடித்த கோச்சடையான் படத்தை தயாரித்த…\nரஜினி-விக்ரம் பட நடிகைகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய விஜய் பட இயக்குனர்\nவிஜய் நடித்த தமிழன் படத்தை இயக்கியவர்…\nவழக்கை லதா ரஜினி எதிர்கொள்ள வேண்டும் என கோர்ட்டு உத்தரவு\nசௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி நடித்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-04-25T15:51:10Z", "digest": "sha1:FIT2WE5VXSXA3F5R25QPSUKM6OCQKKQW", "length": 7775, "nlines": 59, "source_domain": "kumariexpress.com", "title": "அடித்து உதட்டை கிழித்தார் நடிகர் ஜானிடெப் மீது முன்னாள் மனைவி வழக்கு | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nஆசிய பேட்மிண்டன்: சாய்னா, சிந்து சாதிப்பார்களா\n‘உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காதது வருத்தம்’ – ரிஷாப் பான்ட் பேட்டி\n‘என்னை பதவி நீக்கம் செய்ய முடியாது’ – டிரம��ப் உறுதி\nபட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர் பெயர்களை உடனே சேர்க்க வேண்டும்ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிக்கை\nகன்னியாகுமரி அருகே காயங்களுடன் வாலிபர் பிணம் கொலை செய்யப்பட்டாரா\nHome » சினிமா செய்திகள் » அடித்து உதட்டை கிழித்தார் நடிகர் ஜானிடெப் மீது முன்னாள் மனைவி வழக்கு\nஅடித்து உதட்டை கிழித்தார் நடிகர் ஜானிடெப் மீது முன்னாள் மனைவி வழக்கு\nஜானிடெப் 1983-ல் லோரி அன்னி அல்லிசன் என்பவரை மணந்து இரண்டு வருடத்தில் விவாகரத்து செய்தார். அதன்பிறகு ஹாலிவுட் நடிகை அம்பெர் ஹெர்டை 2015-ல் மணந்தார். இந்த திருமணமும் 2 வருடத்தில் முறிந்தது. 2017-ல் விவாகரத்து செய்து பிரிந்தனர்.\nஜானிடெப் மீது அம்பெர் ஹெர்ட் அமெரிக்க பத்திரிகையில் அவதூறாக கருத்து தெரிவித்து இருந்தார். இது ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அம்பெர் ஹெர்ட் ரூ.355 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என்று ஜானிடெப் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஇந்த நிலையில் ஜானிடெப் தன்னை தாக்கி கொடுமைப்படுத்தியதாக புதிய ஆதாரங்களுடன் அவர் மீது அம்பெர் ஹெர்ட் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “ஜானிடெப் போதை பொருள் சாப்பிட்டு என்னை பல முறை தாக்கினார். ஜேம்ஸ் பிரான்கோவுடன் சேர்ந்து நடித்தது பிடிக்காமல் குடித்து விட்டு பொருட்களை எடுத்து என்மீது வீசி காயப்படுத்தினார். பின்னால் உதைத்து கீழே தள்ளினார். ஷூவையும் கழற்றி என்மீது வீசினார். எனது முகத்தில் குத்தினார். இதில் உதடு கிழிந்து ரத்தம் வந்தது” என்று கூறியுள்ளார்.\nPrevious: கர்ப்பமாக இருப்பதாக வதந்தி தீபிகா படுகோனே கோபம்\nNext: புதிய தோற்றத்தில் சல்மான்கான்\nசாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\nசாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\nசட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்-நடிகை கஸ்தூரி\nவிஜய்க்கு வில்லனாக ஜாக்கி ஷெராப்\nகடற்கரை-செங்கல்பட்டு-அரக்கோணம் சுற்றுவட்ட மின்சார ரெயில் சேவையால் பயணிகள் மகிழ்ச்சி\nடி.வி. நிகழ்ச்சி நடுவராக மாறும் அனுஷ்கா\nதென் மண்டல ஆக்கி: வருமான வரி அணி வெற்றி\nநடிகர் சிவகார்த்திகேயன் வாக்கு சேர்க்கப்படுமா தலைமை தேர்தல் அதிகாரி பரபரப்பு பேட்டி\nஅக்‌ஷய் குமாருக்கு மோடி பேட்டி:காங்கிரஸ் தலைவர் ராகுல் கர��த்து\nதலைமை நீதிபதி மீது பெண் உதவியாளர் கூறியபாலியல் புகார் பற்றி முழு விசாரணைசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கருத்து\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயத்துக்கு தனி பட்ஜெட்ராகுல் காந்தி உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95", "date_download": "2019-04-25T16:51:31Z", "digest": "sha1:HH66QRWM3GFYDBGS2IGP2UMZHVQSAJOF", "length": 12911, "nlines": 149, "source_domain": "gttaagri.relier.in", "title": "கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள்\nகோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகளை மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:\nதமிழ்நாட்டில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கோடை வெயிலானது கலப்பினப் பசுக்களில் பால் உற்பத்தி மற்றும் இனப்பெருக்கத்தைப் பாதிக்கக்கூடும். அனைத்து கால்நடைகளிலும் ஒவ்வாமையை ஏற்படுத்தி, அவற்றின் நோய் எதிர்ப்புத் திறனை பாதிக்கவும் வாய்ப்புள்ளது.\nபாலின் அளவு, பாலில் கொழுப்பு மற்றும் கொழுப்பற்ற இதர திடப்பொருட்களின் அளவு ஆகியவை கோடைகாலங்களில் குறைந்துவிடுவதால் பால் உற்பத்தியாளர்களுக்கு லாபம் குறையக்கூடும். கால்நடைகளுக்குச் சரியான கொட்டகை மற்றும் சுற்றுச்சுழலை ஏற்படுத்துவது, அறிவியல் ரீதியான தீவன மேலாண்மை ஆகியவற்றைக் கையாள்வதன் மூலம் கால்நடைகள் மூலம் ஏற்படும் இழப்பைத் தவிர்ககலாம்.\nகோடையில் கால்நடைகளுக்குச் சரியான அளவு இட வசதியுடன் கொட்டகை அமைத்து, அதைச் சுற்றி நிழல் தரும் மரங்கள் வளர்ப்பதன் மூலம் கொட்டகைக்குள் நிலவும் வெப்பத்தைத் தணிக்கலாம்.\nகொட்டகைக் கூரை அலுமினிய தகடுகளால் அமைத்திருந்தால் உட்புறம் கருப்பு மற்றும் வெளிப்புறத்தில் வெள்ளை வர்ணம் மூலம் உட்புற வெட்பத்தைக் குறைக்கலாம்.\nஓடு மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் கூரையாக இருந்தால், தென்னை, பனை ஓலைகள், தென்னை நார்க் கழிவு அல்லது உலர்ந்த புற்கள் பரப்பி அதன் மீது நீரைத் தெளித்து பராமரிக்கலாம். கால்நடைகளை பகல் 11 மணி முத��் மாலை 4 மணி வரை வெளியில் மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது.\nபசுந்தீவனம் மற்றும் கலப்புத் தீவனம் கொடுக்கும் அளவை அதிகரித்து உலர் மற்றும் நார் தீவனம் அளவைக் குறைக்க வேண்டும். நார் தீவனங்களை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொடுக்க வேண்டும்.\nஉலர் தீவனங்களை வைக்கோல் மற்றும் தட்டை மீது உப்பு அல்லது நாட்டு சர்க்கரை கலந்த நீரைத் தெளித்து பதப்படுத்தி பின் வழங்க வேண்டும்.\nபசுந்தீவனத்தில் அதிக புரதச்சத்து கொண்ட குதிரை மசால், முயல் மசால், வேலி மசால் போன்ற பயறு வகை தீவனங்கள் அளிக்க வேண்டும்.\nபோதிய அளவு பசுந்தீவனம் கிடைக்கவில்லையெனில், மர இலைகள், மரவள்ளிக் கிழங்கு திப்பி போன்ற ஈரப்பதம் அதிகமுள்ள தீவனத்தை அளிக்க வேண்டும்.\nபகலில் பசுந்தீவனத்தையும், இரவு நேரங்களில் வைக்கோல் போன்ற உலர்ந்த தீவனத்தையும் ஒரே நேரத்தில் அதிக அளவு அளிப்பதை தவிர்த்து அளவைக் குறைத்து பலமுறை அளிக்க வேண்டும்.\nதாது உப்புகளின் இழப்பைச் சரிகட்ட தாது உப்புக் கலவை 50 சதவீதம் அதிகரித்துக் கொடுக்க வேண்டும். மாடுகளுக்கான குடிநீர் தொட்டிகளின்மேல் சூரிய வெப்பம் தாக்காவண்ணம் கூரை அமைத்து, கால்நடைகளுக்கு எப்போதும் குளிர்ந்த குடிநீர் கிடைக்கச் செய்ய வேண்டும்.\nகோடை ஒவ்வாமையைத் தணிக்கக்கூடிய மூலிகை மருந்துகள் அல்லது நெல்லிக்காய், துளசி அஸ்வகந்தா போன்ற மூலிகைகளை மாடுகளுக்கு கொடுக்கலாம். தவிர 100-200 கிராம் அசோலாவை தீவனத்தில் கலந்து கொடுக்கலாம்.\nகோடையில் கால்நடைகளில் வெப்ப அயர்ச்சி நோய், வெப்ப மடிவீக்கம், இளஞ்சிவப்பு கண்நோய் மற்றும் கல்லீரல் தட்டை புழுக்கள் தாக்க வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க நேரடி சூரிய ஒளி தாக்கத்திலிருந்து கால்நடைகளைக் காத்து, தினமும் இரு வேளை குளிப்பாட்ட வேண்டும். அதிகாலை மற்றும் மாலையில் தீவனத்தை அதிகரித்து, பிற நேரங்களில் குறைத்துக்கொண்டு அதிக அளவு குளிர்ந்த குடிநீர் அளிக்க வேண்டும்.\nகால்நடைகளைக் குளங்கள், நீர்நிலைகளுக்கு அருகில் வளரும் புற்களை மேயாமலும், தண்ணீர் வற்றிய நீர் நிலைகளில் நத்தைகள் காணப்பட்டால், அத்தண்ணீரை அளிக்காமலும் பாதுகாக்க வேண்டும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகறவை மாடுகள் பராமரிப்பு பயிற்சி...\nவெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி...\nமானாவாரி நிலங்களில் தீவன மரங்கள்...\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/07/22000439/Actress-Anjali-Ft.vpf", "date_download": "2019-04-25T16:27:51Z", "digest": "sha1:NTMHRHH3GI3I4NTS37G2PPQNHFHOCE4O", "length": 10704, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actress Anjali Ft || டைரக்டருக்கு ‘நெற்றியடி’ கொடுத்த நடிகை அஞ்சலிபடப்பிடிப்பு நிறுத்தப்பட்டது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் விசாரணை குழுவில் நீதிபதி இந்து மல்கோத்ரா\nடைரக்டருக்கு ‘நெற்றியடி’ கொடுத்த நடிகை அஞ்சலிபடப்பிடிப்பு நிறுத்தப்பட்டது + \"||\" + Actress Anjali Ft\nடைரக்டருக்கு ‘நெற்றியடி’ கொடுத்த நடிகை அஞ்சலிபடப்பிடிப்பு நிறுத்தப்பட்டது\nலிசா என்ற படத்தின் படபிடிப்பின்போது நடிகை அஞ்சலி வீசிய தோசைக்கல் டைரக்டரின் நெற்றியை தாக்கியது.\nபிரபல ஒளிப்பதிவாளரும், விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்த ‘மதுரை வீரன்’ படத்தின் டைரக்டருமான பி.ஜி.முத்தையா அடுத்து, ‘லிசா’ என்ற படத்தை தயாரிக்கிறார். புதுமுக டைரக்டர் ராஜு விஸ்வநாத் டைரக்டு செய்கிறார். கதாநாயகியாக அஞ்சலி நடிக்கிறார்.\n‘ஏமாலி’ படத்தில் கதாநாயகனாக நடித்த ஷாம், வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது, ஒரு திகில் படம். ‘3டி டெக்னாலஜி ஸ்டீரியோ ஸ்கோப்’ என்ற அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாராகிறது. இந்த தொழில்நுட்பத்தில் தயாராகும் முதல் இந்திய திரைப்படம், இது.\nபடத்துக்காக, ஒரு சண்டை காட்சி படமாக்கப்பட்டது. அஞ்சலி, ஒரு தோசைக்கல்லை தூக்கி கேமரா முன்பு வீச வேண்டும். ‘‘ஆக்‌ஷன்’’ என்று டைரக்டர் சொன்னதும், அஞ்சலி வீசிய தோசைக்கல் எதிர்பாராதவிதமாக பறந்து வந்து கேமரா அருகில் நின்ற டைரக்டரின் நெற்றியை தாக்கியது. அதில், அவருடைய கண் புருவம் கிழிந்து ரத்தம் கொட்டியது.\nவலியை பொருட்படுத்தாத டைரக்டர், அந்த காட்சி எப்படி வந்திருக்கிறது என்பதை டி.வி.யில் பார்த்தார். எதிர்பார்த்ததை விட பிரமாதமாக வந்திருப்பதை பார்த்து சந்தோ‌ஷப்பட்ட டைரக்டர், அதன் பிறகே ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டார்.\nஅவர் நெற்றியில் தையல் போட்ட�� திரும்புவதற்கு நேரமாகி விட்டதால், அன்று படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.\nஇந்த படத்தில், இந்தி பட உலகின் பிரபல நடிகர் மக்ராந்த் தேஷ் பாண்டே, மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர், மறைந்த நடிகர் ரகுவரனின் இடத்தை பிடிப்பார் என்று தமிழ் பட உலகில் பேசப்படுகிறது.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. படுக்கைக்கு அழைத்தார் தமிழ் இயக்குனர் மீது மலையாள நடிகை புகார்\n2. சாவித்திரி முதல் சங்கீதா வரை சொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\n3. டி.வி. நிகழ்ச்சி நடுவராக மாறும் அனுஷ்கா\n4. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் -நடிகை கஸ்தூரி\n5. விஜய்க்கு வில்லனாக ஜாக்கி ஷெராப்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/08/06004000/Local-Election-Schedule.vpf", "date_download": "2019-04-25T16:36:36Z", "digest": "sha1:IJ6EDL74HOPRDHLXO7CE5XAOHMCEIF7W", "length": 13654, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Local Election Schedule || உள்ளாட்சி தேர்தல் அட்டவணை ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்யப்படுமா?", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் விசாரணை குழுவில் நீதிபதி இந்து மல்கோத்ரா\nஉள்ளாட்சி தேர்தல் அட்டவணை ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்யப்படுமா\nஉள்ளாட்சி தேர்தல் அட்டவணை ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்யப்படுமா\nகோர்ட்டு அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வரும்போது ஐகோர்ட்டு உத்தரவின்படி, மாநில தேர்தல் ஆணையம், உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்த கால அட்டவணையை தாக்கல் செய்யுமா\nகோர்ட்டு அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வரும்போது ஐகோர்ட்டு உத்தரவின்படி, மாநில தேர்தல் ஆணையம், உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்த கால அட்டவணையை தாக்கல் செய்யுமா\nஉள்ளாட்சி தே���்தல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், ‘உள்ளாட்சி தேர்தலை 2017–ம் ஆண்டு நவம்பர் 17–ந் தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும்’ என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 4–ந் தேதி உத்தரவிட்டனர்.\nஆனால், இந்த உத்தரவை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், செயலாளர் ராஜசேகர் ஆகியோர் அமல்படுத்தவில்லை.\nஇதையடுத்து அவர்கள் மீது தி.மு.க. சார்பில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 31–ந் தேதி) தீர்ப்பு வழங்குவதாக இருந்தது. ஆனால், அன்று தீர்ப்பு வழங்கப்படவில்லை.\nஅதேநேரம், ‘தேர்தல் நடத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டும், இதுவரை ஏன் தேர்தல் நடத்தவில்லை என்பது உள்பட பல கேள்விகளை நீதிபதிகள் சரமாரியாக எழுப்பினார்கள்.\nஅதற்கு மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் நெடுஞ்செழியன், ‘இந்த வழக்கில், மூத்த வக்கீல் ஆஜராக உள்ளதால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.\nஇதையடுத்து விசாரணையை ஆகஸ்டு 6–ந் தேதிக்கு (இன்று) தள்ளிவைத்த நீதிபதிகள், ‘உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை அன்று தாக்கல் செய்யவில்லை என்றால், மாநில தேர்தல் ஆணையர், செயலாளர் ஆகியோர் மீது கோர்ட்டு அவமதிப்புசட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உத்தரவிட்டனர்.\nஇந்த நிலையில், இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று (திங்கட்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது உள்ளாட்சி தேர்தல் கால அட்டவணை தாக்கல் செய்யப்படுமா\nஆனால், உள்ளாட்சி தொகுதிகளை மறுவரையறை செய்யும் பணி முடிவடையவில்லை என்றும், அதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது என்றும் காரணம் கூறி, தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் கால அவகாசம் கேட்கப்படலாம் என்று கூறப்படுகிறது.\nமேலும், இந்த தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் இதுவரை தயாரிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை: ஓட்டுப்போட்ட நடிகர் சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\n2. வாடகை வீட்டில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீத முடிவு\n3. குழந்தை விற்பனை ஆடியோ சர்ச்சை தொடர்பாக முதற்கட்ட விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு\n4. தங்கியிருந்த ஓட்டலில் குண்டு வெடித்தது “மயிரிழையில் உயிர் தப்பினோம்” இலங்கையில் இருந்து திரும்பிய திருப்பூர் தி.மு.க. பிரமுகர் பேட்டி\n5. பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=93141", "date_download": "2019-04-25T16:40:45Z", "digest": "sha1:VFUSAHOESWPZXTPDECVV7ZS52L54PP6P", "length": 9753, "nlines": 93, "source_domain": "www.newlanka.lk", "title": "வடக்கில் கணவனை இழந்த 700 பெண்களிற்கு ஓர் ஆறுதலான செய்தி....! அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை...! « New Lanka", "raw_content": "\nவடக்கில் கணவனை இழந்த 700 பெண்களிற்கு ஓர் ஆறுதலான செய்தி….\nநுண்­நி­திக் கட­னைப் பெற்று அதனை மீளச் செலுத்த முடி­யாத 700 பெண் தலை­மைத்­து­வக் குடும்­பங்­க­ளின் கடன்­கள் முழு­மை­யாகத் தள்­ளு­படி செய்­யப்­பட்­டுள்­ளன. அதற்­கான சான்­றி­தழ் வழங்­கும் நிகழ்வு நாளை மறு­தி­னம் வியா­ழக்கிழமை யாழ்ப்­பா­ணம் வீர­சிங்­கம் மண்­ட­பத்­தில் காலை 10 மணிக்கு நிதி அமைச்­சர் மங்­கள சம­ர­வீர தலை­மை­யில் இடம்­பெ­ற­வுள்­ளது என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.ஐ.நா. மனித உரி­மை­கள் சபை அமர்­வில் நுண் நிதிக் கடன் தொடர்­பில் ஐ.நாவின் சிறப்பு அறிக்­கை­யா­ளர் முன்­வைத்­துள்ள அறிக்கை விவா­திக்­கப்­ப­ட­வுள்ள நிலை­யில் இந்­தச் செயற்­பாடு அர­சால் முன்­னெ­டுக்­கப் ­பட்­டுள்­ளது.\n2017ஆம் ஆண்டு காலப் பகு­தி­யில் வடக்­கில் அதி­க­ள­வில் நுண்­நி­திக் கடன்­கள் பெறப்­பட்­டன. பெண் தலை­மைத்­து­வக் குடும்­பங்­க­ளால் அவை அதி­க­ள­வில் பெற்­றுக் கொள்­ளப்­பட்­டன.நுண்­நி­திக் கடன்­களை மீளச் செலுத்த முடி­யா­மல் பலர் தவ­றான முடி­வு­களை எடுத்து உயி­ரி­ழந்­த­னர். நுண்­நி­திக் கடன்­களை வசூ­லிக்­கச் செல்­வோர் வரம்பு மீறிச் செயற்­பட்­ட­து­டன், பெண் தலை­மைத்­து­வக் குடும்­பங்­க­ளி­டம் பாலி­யல் லஞ்­ச­மும் கோரப்­பட்­டி­ருந்­தது.\n2018ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல­வுத் திட்­டத்­தில் நுண்­நி­திக் கடன்­களை தள்­ளு­படி செய்­யும் யோசனை முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது.அதற்கு அமை­வாக வடக்­கைச் சேர்ந்த 700 பெண் தலை­மைத்­து­வக் குடும்­பங்­க­ளின் நுண்­நி­திக் கடன் தள்­ளு­படி செய்­யப்­பட்­டுள்­ளது.\nநுண்­நி­திக் கட­னைத் தள்­ளு­படி செய்­த­மைக்­கான சான்­றி­தழ், நாளை மறு­தி­னம் வியா­ழக்­கி­ழமை இடம்­பெ­றும் நிகழ்­வில் வைத்து பய­னா­ளி­க­ளி­டம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleஇளந்துபோன இளமையை திரும்பப் பெற உதவும் அற்புதமான பழச்சாறுகள்…\nNext articleஇலங்கையிலுள்ள முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கு அடிக்கப் போகும் யோகம்..\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n இவர்களை கண்டால் உடனடியாக தகவல் தருமாறு பொலிஸார் அவசர கோரிக்கை….\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/12132818/1021517/Flood-Due-to-Shenmagathoopu-Dam-Open.vpf", "date_download": "2019-04-25T15:44:59Z", "digest": "sha1:AEJX7PHE7IQ6J55JRIIA27NIECPBYKA7", "length": 9883, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "செண்பகத்தோப்பு அணையை திறந்ததால் வெள்ளப் பெருக்கு : ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவ, மாணவிகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசெண்பகத்தோப்பு அணையை திறந்ததால் வெள்ளப் பெருக்கு : ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவ, மாணவிகள்\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே படவேடு கிராமத்தில் உள்ள செண்பகத்தோப்பு அணை திறந்து விடப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே படவேடு கிராமத்தில் உள்ள செண்பகத்தோப்பு அணை திறந்து விடப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கமண்டல நதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் மாணவ, மாணவிகள்,பொதுமக்கள் ஆற்றை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே மக்களின் வசதியை கருத்தில் கொண்டு மேம்பாலம் அல்லது தரைப்பாலமாவது கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஜீவசமாதி அடைந்த 70 வயது மூதாட்டி...\nஜெய்பூர் மாநிலத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஆரணி அருகே திருமலை கிராமத்தில் உள்ள ஜெயினர் மடத்தில் ஜீவசமாதியடைந்தார்.\nசாலை பாதுகாப்பு வார விழா : சாலை விபத்துக்களை தடுப்பது குறித்து நாடக நடிகர்கள் நடிப்பு...\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 30வது சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.\nகார்த்திகை தீபம் : அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்\nகார்த்திகை தீப திருநாள் வரும் 23ஆம் தொடங்கவுள்ளதையொட்டி, மணப்பாறை அடுத்த தாதமலைப்பட்டி கிராமத்தில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nதிருமணம் ஆகாமல் குழந்தை பெற்றெடுத்த இளம்பெண் : மருத்துவமனையில் குழந்தையை விட்டு சென்ற அவலம்\nஆரணி அருகே குழந்தை பெற்றெடுத்த இளம்பெண் ஒருவர், மருத்துவமனையிலே விட்டுச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\nடி.டி.வி. தினகரனுடன் டி.ராஜேந்தர் ��ந்திப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை, திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் சென்னையில் சந்தித்தார்.\nகடல் சீற்றம்.. கடல் அரிப்பு... இடிந்து விழுந்த வீடுகள்...மக்கள் வேதனை\nகடல் சீற்றம், கடலரிப்பு காரணமாக 14 வீடுகள் இடிந்து நாசமான நிலையில், உடனடியாக அலை தடுப்புச் சுவர் மற்றும் தூண்டில் வளைவு அமைத்து தருமாறு கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅரசியலுக்கு வர விருப்பமில்லை - நடிகர் விஜய் சேதுபதி\nஅரசியலுக்கு வர தனக்கு விருப்பமில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.\nஉலகம் முழுவதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் இருப்பதாக பிராவோ பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nரஷ்ய, வடகொரிய அதிபர்கள் இன்று முக்கிய பேச்சு\nரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ இன்று சந்தித்து பேசினார்.\nகருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் 90 % மாடுகள் விற்பனை\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் நடைபெறாமல் இருந்த, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை இன்று மீண்டும் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/16043623/1011961/Thanjavur-Female-Baby-issue.vpf", "date_download": "2019-04-25T16:14:50Z", "digest": "sha1:NBLAAX4LO2U3OKRMCKIP255OABFDKUEV", "length": 8588, "nlines": 81, "source_domain": "www.thanthitv.com", "title": "முட்புதரில் இருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தை..!", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமுட்புதரில் இருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தை..\nபிறந்து 10 நாட்கள��� ஆன பெண் குழந்தையை முட்புதரில் இருந்து மீட்ட மக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nதஞ்சை மாவட்டம் திருவையாறு ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் பின்புறம் உள்ள முட்புதரில் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அங்கே கிடந்த பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தையை மீட்ட\nமக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையை வீசிச் சென்றவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nடி.டி.வி. தினகரனுடன் டி.ராஜேந்தர் சந்திப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை, திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் சென்னையில் சந்தித்தார்.\nகடல் சீற்றம்.. கடல் அரிப்பு... இடிந்து விழுந்த வீடுகள்...மக்கள் வேதனை\nகடல் சீற்றம், கடலரிப்பு காரணமாக 14 வீடுகள் இடிந்து நாசமான நிலையில், உடனடியாக அலை தடுப்புச் சுவர் மற்றும் தூண்டில் வளைவு அமைத்து தருமாறு கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅரசியலுக்கு வர விருப்பமில்லை - நடிகர் விஜய் சேதுபதி\nஅரசியலுக்கு வர தனக்கு விருப்பமில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.\nஉலகம் முழுவதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் இருப்பதாக பிராவோ பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nரஷ்ய, வடகொரிய அதிபர்கள் இன்று முக்கிய பேச்சு\nரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ இன்று சந்தித்து பேசினார்.\nகருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் 90 % மாடுகள் விற்பனை\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் நடைபெறாமல் இருந்த, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை இன்று மீண்டும் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://index.lankasri.com/ta", "date_download": "2019-04-25T16:53:25Z", "digest": "sha1:36NKCYKPVE2AOIBTX56XWSUXCTGZ6AKN", "length": 9973, "nlines": 117, "source_domain": "index.lankasri.com", "title": "Lankasri Index - Tamil Web Links | Tamil Online FM Live Radio | Listen Now | Tamil News", "raw_content": "\nஎன் உடல் நடுங்கியது: இலங்கை குண்டுவெடிப்பின் முக்கிய சூத்திரதாரி குறித்து அவரது சகோதரி பேட்டி\nலங்காசிறி நியூஸ் - 2 hours ago\nஐ.எஸ் தீவிரவாதிகள் இலங்கையில் தமிழர்களை மட்டும் குறிவைத்தது ஏன்\nலங்காசிறி நியூஸ் - 3 hours ago\nஇலங்கை விசா நடைமுறையில் அதிரடி அறிவிப்பு... குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து வந்த மாற்றம் என்ன தெரியுமா\nலங்காசிறி நியூஸ் - 4 hours ago\nஇலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்பு சம்பவம்... சந்தேக நபர்களின் புகைப்படங்கள் வெளியீடு\nலங்காசிறி நியூஸ் - 4 hours ago\n10 வருட காதலுக்கு பிறகு திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகர் மானஸ்- அழகான ஜோடியின் புகைப்படம் இதோ\nதற்கொலைப்படை தாக்குதல்தாரிகளின் சடலங்களை புதைக்க அனுமதிக்க மாட்டோம்... வெளியான அதிரடி அறிவிப்பு\nலங்காசிறி நியூஸ் - 5 hours ago\nஇலங்கை குண்டுவெடிப்பில் மாயமான தமிழரின் தாய்.... ஜோதிடத்தை நாடிய மகன்...அவரின் கண்ணீர் பேட்டி\nலங்காசிறி நியூஸ் - 5 hours ago\nபால் வடியும் முகம் கொண்ட இந்த சிறுவன் தீவிரவாதியாக மாறியது எப்படி\nலங்காசிறி நியூஸ் - 6 hours ago\nதற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் தொடர்பில் பொலிஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்: அம்பலமான புகைப்படம்\nலங்காசிறி நியூஸ் - 6 hours ago\nகொழும்பில் 11 கையெறி குண்டுகளுடன் மூன்று பேர் கைது.. நுவரெலியா நகரில் 200 டெட்டனேட்டர்கள் கண்டெடுப்பு\nலங்காசிறி நியூஸ் - 7 hours ago\nஇலங்கை தொடர்பில் இஸ்ரேல் விடுத்துள்ள பகீர் எச்சரிக்���ை: கலங்கடிக்கும் காரணம்\nலங்காசிறி நியூஸ் - 7 hours ago\nரஜினியின் தர்பார் படப்பிடிப்பில் இருந்து லீக்கான நயன்தாராவின் லுக்- ரசிகர்கள் ஷாக்\nமகன்களின் தீவிரவாத செயல்களுக்கு உதவினாரா இலங்கை வர்த்தகர்\nலங்காசிறி நியூஸ் - 8 hours ago\nதீவிரவாதிகளின் அடுத்த இலக்கு பாராளுமன்றமா முக்கிய ஆவணங்களுடன் கைதான இளைஞர்\nலங்காசிறி நியூஸ் - 10 hours ago\n1.5 மில்லியன் மதிப்புள்ள சொகுசு வீட்டில் வசித்து வந்த இலங்கை தற்கொலை குண்டுதாரி: அடுத்தடுத்து வெளியாகும் பின்னணி தகவல்கள்\nலங்காசிறி நியூஸ் - 10 hours ago\nகடவுள் இல்லை.. உதவாமல் வீடியோ எடுத்தனர் இலங்கை குண்டு வெடிப்பில் தந்தையை பறிக்கொடுத்த மகள் கண்ணீர் விட்டு கதறல்\nலங்காசிறி நியூஸ் - 10 hours ago\nவெடிகுண்டு தாக்குதலில் அதிக குடும்ப உறுப்பினர்களை இழந்த பெண்... இரத்தத்துடன் கலந்து வந்த கண்ணீர்\nலங்காசிறி நியூஸ் - 11 hours ago\nஅஜித்திடம் உள்ள நேர்மை ஏன் விஜய் டீமிடம் இல்லை, உதவி இயக்குனர் விளாசல்\nவெடிகுண்டு வெடிக்க தவறியதால் தப்பிய ஏராளமான உயிர்கள்: வெளியான தகவல்\nலங்காசிறி நியூஸ் - 11 hours ago\nகொழும்பில் புத்த மதத்தை சேர்ந்த தற்கொலை குண்டுதாரியா லட்சக்கணக்கானோர் பார்வையிட்ட வீடியோவின் பின்னணி\nலங்காசிறி நியூஸ் - 12 hours ago\nகொழும்பு ஹொட்டலில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் தடுமாறிய தற்கொலைதாரி: சிசிடிவி காட்சிகள் வெளியானது\nலங்காசிறி நியூஸ் - 12 hours ago\nகொஞ்ச மேக்கப் போட்டதுமே ஒரு பெண் எப்படி மாறுகிறார் பாருங்க- ஒரு தெளிவான வீடியோ\nதன்னை விட 30 வயது குறைந்த பெண்ணிற்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த ஜானி டெப் லீக் ஆன புகைப்படம் இதோ\nசீனாவை அதிர வைத்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் முதல் நாள் வசூல், தலையே சுற்றும் பாக்ஸ் ஆபிஸ் சாதனை\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதல் தொடர்பில் கைதான நபர் வெளியிட்ட பகீர் தகவல்\nலங்காசிறி நியூஸ் - 15 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-04-25T16:46:23Z", "digest": "sha1:7YK45XAF2ZY3YJAOL5MEG63LULXFY4E2", "length": 6165, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "கடசரஸ்வதி |", "raw_content": "\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,வுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைரியம் வேண்டும்\nவளர்பிறை பிரதமை திதிய���ல் இருந்து நவமி திதிவரை ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை (பார்வதி) வழிபாடு. இடை மூன்று நாட்கள் லட்சுமிவழிபாடு. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி ......[Read More…]\nOctober,11,18, —\t—\tஅந்தரிட்ச சரஸ்வதி, ஆதி லட்சுமி, கஜ லட் சுமி ஆகிய 8 பேரும் அஷ்ட லட்சுமி, கடசரஸ்வதி, கினி சரஸ்வதி, கீர்த்தீஸ்வரி, சந்தான லட்சுமி, சபரி துர்க்கை, சாந்தி துர்க்கை, சித்ரேஸ்வரி, சூரி துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவேதோ துர்க்கை, ஜ்வாலா துர்க்கை, தன லட்சுமி, தானிய லட் சுமி, தீப் துர்க்கை, துர்க்கை, துளஜா, நீலசரஸ்வதி, மகா லட்சுமி, முப்பெரும் தேவி, லட்சுமி, லவண துர்க்கை, வன துர்க்கை, வாகீஸ்வரி, விஜய லட்சுமி, வீர லட்சுமி\nமக்கள் நேர்மையாளர்களாக மாறாதவரை ஜனநாய ...\nமக்கள் அவரவர் அறிவுக்கு தகுந்தாற்போல் வாக்களிக்கிறார்கள் மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என வைத்துக்கொள்ளுங்கள் பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என வைத்துக்கொள்ளுங்கள் அந்த இன்னொருவர் முட்டாள்தனம் மற்றும் அறிவற்ற நிலையில் அந்த கட்சிக்கு வாக்களித்திருக்கலாம் அந்த இன்னொருவர் முட்டாள்தனம் மற்றும் அறிவற்ற நிலையில் அந்த கட்சிக்கு வாக்களித்திருக்கலாம்\nஉடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் ...\nஉடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் ...\nமுற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.themitquill.mitindia.edu/?tag=tamil", "date_download": "2019-04-25T15:59:56Z", "digest": "sha1:SHRHHLOAUZNS3XADEKNMZONNGKWJIJ4N", "length": 11353, "nlines": 69, "source_domain": "www.themitquill.mitindia.edu", "title": "Tamil – The MIT Quill", "raw_content": "\nநிம்மதி வண்டுக்கு தேன் உண்ட பின் நிம்மதி நதிக்கு கடலில் இணைந்த நிம்மதி வண்டுக்கு தேன் உண்ட பின் நிம்மதி நதிக்கு கடலில் இணைந்த பின் நிம்மதி கார்மேகத்திற்க��� மழையை பொழிந்த பின் நிம்மதி மழைத்துளிக்கு மண்ணில் கலந்த பின் நிம்மதி ஒளிக்கு இருள் நீக்கிய பின் நிம்மதி ஒலிக்கும் ஓசை இசையான பின் நிம்மதி காய்க்கு கனியான பின் நிம்மதி மண்ணில் வாழும் மாந்தர்க்கு உழைப்பின் பலன் கிடைத்த பின் நிம்மதி கவலைகள் ஒழிந்த பின் நிம்மதி வெறுப்புகள்,[…]\nஅவளின் நாணமாய் வளையும் பாதையின் முடியா தூரம் தான் எத்தனை சிநேகிதனாய் மைல் கற்கள் நொடிகள் பாதம் கிழிக்கும் முற்கள் நடக்கையில் மோதும் புதுப் பூங்காற்று மனவெளி வழியில் காதல் நீரூற்று அவள் தீண்டிய கண்ணம் காதல் சின்னம் கைரேகையை மனது அறியும் என் துணை அவள் என்று என்றும் வாழும் நாள்வரை ஓயாமல் துடிக்கும் நினைவில் மூழ்கி முத்தெடுக்கும் என்னைக் கண்டவர்கள் “யார் அவள் சிநேகிதனாய் மைல் கற்கள் நொடிகள் பாதம் கிழிக்கும் முற்கள் நடக்கையில் மோதும் புதுப் பூங்காற்று மனவெளி வழியில் காதல் நீரூற்று அவள் தீண்டிய கண்ணம் காதல் சின்னம் கைரேகையை மனது அறியும் என் துணை அவள் என்று என்றும் வாழும் நாள்வரை ஓயாமல் துடிக்கும் நினைவில் மூழ்கி முத்தெடுக்கும் என்னைக் கண்டவர்கள் “யார் அவள்” என்று என்னைக் கேட்கிறார்கள் தோழி என்று சொல்லத் தான்[…]\nஊனமுற்ற சமுதாயம் உழைப்பை மறந்து ஊழலை நம்பியது, சிறுதுளியும் சேர்ந்து பெருவெள்ளமாக பெருக்கெடுக்க நாடே நஞ்சாகியது, தரமில்லா தாவரங்கள் அரியாசனத்தில் அமர, வாசமான மலர்கள் கால்வாயில் கரைகிறது, சட்டத்தின் எதிரே கள்வனின் மொழியை அரசன் ஏற்க காசோலையே காற்றாகியது, நெழிந்த நாட்டை உயரம் உயர்த்த நீயே உரமாகு என் தோழா கவிஞர்: விஸ்வஜித்ஆகாஷ், நான்காம் ஆண்டு, Automobile Department.\nஅது மழைக்கால மாலை வேலை. குளிர்ந்த காற்று இதமாக வீசி உடலை நடுங்கி கொண்டிருந்தது. அந்த நாளின் கல்லூரி வேலை முடிந்தாகி விட்டது. மாணவர்கள் அவரவர் நண்பர்களுடன் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் நம் பாரம்பர்ய எம்.ஐ.டி சாலையை கடந்து கொண்டிருந்தார்கள். ஆண் நண்பர்கள் சிலர் பெண்களிடம் பேசிக்கொண்டிருந்தனர், எனக்கோ அத்தகைய வாய்ப்பு கூட கிடைக்கவில்லை என்று கூறிவிட முடியாது. என் தயக்கம் என்னை விட்டதில்லை. இதில் என்ன தயக்கம் வேண்டிருக்கிறது என்று தோன்றும். கல்லூரி தொடங்கி சில[…]\n“வீட்டைக் கட்டிப் பார், திருமணம் செய்து பார்” என்பார்கள். திருமணம் எ��்பது இருமனம் ஒருமனமாய் மாறும் ஆனந்தத் தருணம் தானே இதில் என்ன கஷ்டம் இருக்கிறது இதில் என்ன கஷ்டம் இருக்கிறது நம் வாழ்வில் திருமணம் என்பது முக்கியமான ஒன்று. யாராலும் உறவினர்கள் , நண்பர்கள் இல்லத் திருமணங்களில் கலந்து கொள்ளாமல் இருக்க முடியாது. அப்படித் தான் என் நண்பனின் சகோதரி திருமணத்திற்குச் சென்றேன். சென்னையில் கரகரப்பான இரைச்சலைக் கேட்ட காதிற்கு பேருந்தின் ஜன்னல் ஓர இருக்கையில் இதமான தென்றல் காற்று,[…]\nBy Vicky Muraliஉன்னை பார்க்கும் நேரத்தை விட பார்க்காத நேரத்தில் அதிகமாய் பார்க்கிறேன் ..பார்க்கும் நொடியை விட… பார்க்காத நொடியில் காதல்ஒளிந்துகொண்டிருக்கிறது…..பார்க்கும் நொடியை விட… பார்க்காத நொடியில் காதல்ஒளிந்துகொண்டிருக்கிறது…..நீ இருந்திருந்தால் கூட இவ்வளவு காதலித்து இருப்பேனா தெரியாது……நீ இருந்திருந்தால் கூட இவ்வளவு காதலித்து இருப்பேனா தெரியாது……போனதால் மட்டுமே அந்த சுவடுகள் உள்ளது ……இருந்திருந்தால் சுவடுகள் காதல் சுவடுகள் செத்திருக்கும்….போனதால் மட்டுமே அந்த சுவடுகள் உள்ளது ……இருந்திருந்தால் சுவடுகள் காதல் சுவடுகள் செத்திருக்கும்….உதட்டோடு உதடு ஓட்டுவதை விட உன் பார்வைக்காக காத்திருந்த நொடிகளிலே காதல்அதிகம் ….உதட்டோடு உதடு ஓட்டுவதை விட உன் பார்வைக்காக காத்திருந்த நொடிகளிலே காதல்அதிகம் ….காதலித்ததை விட நான் காதல் சொல்லும் முன் கடந்து செல்லும் முன் …இந்த பார்வை காதலா என்னும் சந்தேகத்தில் காதல் அதிகம்[…]\nBy Guru Prasath 29.9.14 அன்று எங்கள் நண்பன் முருகானந்தம் இறந்த போது எனது பேனாவில் வழிந்த கண்ணீர் கவிதையாக…. உயிரற்ற உடல் நீ உயிருள்ள பிணம் நாங்கள். மரணத்திற்கு உன் உடல் சமைக்கப்பட்ட பொழுதிலிருந்து உயிர்ப்பூ இரண்டும் வற்றா உப்புக் குளங்கள். பதினெட்டு வயதில் பரமனைச் சேர்ந்தாயே பாவிகள் நாங்கள் ஏதும் பிழை செய்தோமோ விதியின் சதி உன் மரணம். இதோ இப்பொழுது வானம் அழுகிறது உன் பாதம் பதிந்த பாதைகளை நனைத்து. மூன்று நாட்கள் முழுதும்[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/emailtofriend.asp?URL=kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=43230&cat=1", "date_download": "2019-04-25T16:36:46Z", "digest": "sha1:PRDZ5XQR76XU6I463HFGETJP4KIEGZPR", "length": 8275, "nlines": 127, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nகுறைந்த கட்டணத்தில் தரமான ..\nசிறந்த தனியா��் வணிக கல்வி\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nஇதழியல் துறையில் சிறப்புப் படிப்பு படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nபோட்டித் தேர்வு இல்லாமல் வங்கிகளில் வேலையில் சேர முடியுமா\nஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு சிறந்த படிப்பு தானா\nஎன் பெயர் கருணாநிதி. நான் திருச்சி என்ஐடி -யில், கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் எம்.எஸ் படிக்கிறேன். இன்டஸ்ட்ரியல் பயோடெக்னாலஜி படிப்பில் பி.டெக் முடித்தேன். சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பத்தில் எனக்கு ஆர்வம் உள்ளது. எனவே தகுந்த ஆலோசனை வழங்கவும்.\nபிளஸ் 2 முடித்துள்ளேன். பாலிடெக்னிக்கில் படிக்க முடியுமா இதில் என்ன படிப்புகள் தரப்படுகின்றன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/09014618/Karunanidhis-death-DMK-Including-the-peace-process.vpf", "date_download": "2019-04-25T16:34:51Z", "digest": "sha1:2DXSBDF6RSOJV3AU34N6MRJ7QY24ENRT", "length": 16851, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karunanidhi's death: DMK Including the peace process of various parties || கருணாநிதி மறைவு: தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினர் அமைதி ஊர்வலம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் விசாரணை குழுவில் நீதிபதி இந்து மல்கோத்ரா\nகருணாநிதி மறைவு: தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினர் அமைதி ஊர்வலம்\nகருணாநிதி மறைவையொட்டி தி.மு.க.உள்பட பல்வேறு கட்சியினர் அமைதி ஊர்வலம் சென்றனர். பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர்.\nதி.மு.க தலைவர் கருணாநிதி மறைவையொட்டி ஸ்ரீரங்கம் பகுதி தி.மு.க. சார்பில் நேற்று ராஜகோபுரம் அருகே கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் அப்பகுதியில் சாமியானா பந்தல் அமைத்து அதில் எல்.இ.டி திரை மூலம் சென்னையில் நடந்த இறுதி நிகழ்ச்சியை பொதுமக்கள் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சாத்தாரவீதியில் உள்ள பூச்சந்தையில் பூ வியாபாரிகள் சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.\nமாலை 4.30 மணிக்கு ராஜகோபுரத்தில் இருந்து புறப்பட்ட அமைதி ஊர்வலம் 4 கீழஅடையவளஞ்சான் தெருக்கள் வழியாக மீண்டும் ராஜகோபுரத்தை வந்தடைந்தது. பின்னர் அங்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தி.மு.க முன்னாள் துணை செயலாளர் வீரராகவன் தலைமை வகித்தார். ஜனதா தள மாநில பொதுச்செயலாளர் ஹேமநாதன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜவஹர், கோட்ட தலைவர் சிவாஜி சண்முகம், பாரதீய ஜனதா கட்சி கோவிந்தன், திருவேங்கடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் வேளாங்கண்ணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சுரேஷ், ம.தி.மு.க துணை செயலாளர் மனோகர், வணிகர் சங்கத்தை சேர்ந்த மாரி, தந்தை பெரியார் திராவிட கழகம் விடுதலையரசு ஆகியோர் பேசினர். அமைதி ஊர்வலம் மற்றும் இரங்கல் கூட்டத்தில் தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.\nமணப்பாறை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும், மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் உருவப்படத்தை வைத்து கண்ணீர் மல்க மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதுமட்டுமின்றி சில இடங்களில் கருணாநிதி உருவப் படத்தை வைத்து அமைதி ஊர்வலம் சென்றனர். மருங்காபுரி, வையம்பட்டி ஆகிய ஒன்றியங்களில் உள்ள 88 ஊராட்சிகளிலும், துவரங்குறிச்சியை உள்ளடக்கிய பொன்னம்பட்டி பேரூராட்சியிலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கருணாநிதியின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். கட்சிக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.\nமுசிறி கைகாட்டியில் நடைபெற்ற அமைதி ஊர்வலத்துக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராமசந்திரன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் பூனாட்சி, முன்னாள் எம்.எல்.ஏ ரத்தினவேல், நகர செயலாளர் சுப்ரமணியன், தி.மு.க நகரசெயலாளர் சிவக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் நல்லுசாமி, ராஜா, தே.மு.தி.க சார்பில் மாவட்ட அவைத்தலைவர் ராஜலிங்கம், காங்கிரஸ் வட்டார தலைவர்் ரவிச்சந்திரன், நகர தலைவர் சுரேஷ், விடுதலை சிறுத்தை கட்சி தொகுதி செயலாளர் கலைசெல்வன், திராவிடர் கழகம் ரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர். வாளவந்தி, திருத்தலையூர் உள்ளிட்ட கிராமங்களில் கருணாநிதி உருவ படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மயானத்தில் மொட்டை அடித்து அஞ்சலி செலுத்தினர்.\nதிருச்சி பொன்மலை ரெயில்வே ஆர்மரி கேட் நுழைவாயில் முன்பு, கருணாநிதி படத்துக்கு தி.மு.க.வினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கருணாநிதிக்கு தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, இறுதி ஊர்வலம், நல்அடக்கம் என அனைத்து நிகழ்ச்சிகளையும் பெரிய அளவிலான எல்.இ.டி த���ரை வைத்து அனைவரும் பார்க்கும் வகையில் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.\nவயலூரில், த.மா.கா. விவசாய அணி சார்பாக அதன் மாநிலத் தலைவர் புலியூர் நாகராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் உள்ளிட்டோர் கருணாநிதியின் உருவபடத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர். சோமரசம்பேட்டையில் வணிகர்கள் சங்கத்தின் சார்பாக அமைதி ஊர்வலம் நடைபெற்றது.\nதிருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் கருணாநிதி உருவப்படத்தை அலங்கரித்து வைத்து தி.மு.க.வினர் நேற்று அஞ்சலி செலுத்தினர். திருச்சி மலைக்கோட்டை பகுதி தி.மு.க. சார்பில் இ.பி.ரோட்டில் கருணாநிதி உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளரான தேவதானத்தை சேர்ந்த ரவி, தி.மு.க. தொண்டர்கள் சங்கர், சவுந்தரராஜன் ஆகியோர் மொட்டையடித்து கொண்டனர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சினிமா இயக்குனர் அட்லி மீது துணை நடிகை பரபரப்பு புகார்\n2. ஆண்டிப்பட்டியில், நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்ற கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை - 4 பேரிடம் போலீசார் விசாரணை\n3. பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு: 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு\n4. ராட்சத அலையில் சிக்கி இளம்பெண் சாவு இன்னொருவர் கதி என்ன\n5. தாரமங்கலத்தில், பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - வரதட்சணை கொடுமையால் பரிதாபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2015/apr/18/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-1099985.html", "date_download": "2019-04-25T16:53:52Z", "digest": "sha1:2XHPOMTPUEXRW2EEAHNIT4U3BGGZX3ZX", "length": 7293, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "கப்பல் பொறியாளர் மனைவி தற்கொலை: ஆர்.டி.ஒ. விசாரணை- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nகப்பல் பொறியாளர் மனைவி தற்கொலை: ஆர்.டி.ஒ. விசாரணை\nBy போடி | Published on : 18th April 2015 01:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபோடி அருகே கப்பல் பொறியாளரின் மனைவி வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nபோடி அருகே சிலமலை நடுத்தெருவை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் லண்டனில் கப்பல் பொறியாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் உத்தமபாளையம் அருகே கோகிலாபுரத்தை சேர்ந்த ராஜா மகள் ரம்யா (24) என்பவருக்கும் 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தியாகராஜன் மீண்டும் வெளிநாடு சென்றுவிட்ட நிலையில் ரம்யா தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். இரண்டு தினங்களுக்கு முன் ராஜா தனது மகளை சிலமலை கிராமத்தில் உள்ள தியாகராஜனின் தாயார் இந்திராணி வீட்டில் விட்டுச் சென்றாராம்.\nஇதனிடையே வெள்ளிக்கிழமை காலை ரம்யா விஷம் குடித்து மயங்கினாராம். இதனையடுத்து போடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ராஜா புகாரின் பேரில் போடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ரம்யாவுக்கு திருமணமாகி 2 வருடங்களாவதால் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) சுப்பு, போடி டி.எஸ்.பி. ஸ்ரீநிவாசப்பெருமாள் ஆகியோர் தனி விசாரணை செய்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A/", "date_download": "2019-04-25T15:59:58Z", "digest": "sha1:QBX6AV3API37VZIWZMLZLA2XEV5GRXFC", "length": 11749, "nlines": 68, "source_domain": "kumariexpress.com", "title": "புல்வாமா தாக்குதல் எதிரொலி: அமெரிக்காவில் பாகிஸ்தானை எதிர்த்து இந்தியர்கள் ஆவேச போராட்டம் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nஆசிய பேட்மிண்டன்: சாய்னா, சிந்து சாதிப்பார்களா\n‘உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காதது வருத்தம்’ – ரிஷாப் பான்ட் பேட்டி\n‘என்னை பதவி நீக்கம் செய்ய முடியாது’ – டிரம்ப் உறுதி\nபட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர் பெயர்களை உடனே சேர்க்க வேண்டும்ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிக்கை\nகன்னியாகுமரி அருகே காயங்களுடன் வாலிபர் பிணம் கொலை செய்யப்பட்டாரா\nHome » உலகச்செய்திகள் » புல்வாமா தாக்குதல் எதிரொலி: அமெரிக்காவில் பாகிஸ்தானை எதிர்த்து இந்தியர்கள் ஆவேச போராட்டம்\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி: அமெரிக்காவில் பாகிஸ்தானை எதிர்த்து இந்தியர்கள் ஆவேச போராட்டம்\nகாஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் 14-ந்தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர்.\nபாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றது. அமெரிக்கா, ரஷியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளும் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன.\nஅத்துடன் ஜெய்ஷ் இ முகமது உள்பட தங்கள் மண்ணில் உள்ள அனைத்து பயங்கரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உலக நாடுகள் அழுத்தம் கொடுத்தன.\nஇதற்கிடையில், அயல்நாடுகளில் வசித்து வரும் இந்திய வம்சாவளியினர் புல்வாமா தாக்குதலை கண்டித்து, பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். அந்த வகையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் நூற்றுக்கணக்கான இந்திய வம்சாவளியினர் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்திய சமூகத்தின் சர்வதேச நண்பர்கள் சங்கத்தின் ஹூஸ்டன் நகர கிளை மற்றும் உலகளாவிய காஷ்மீர் பண்டிட் இடம்பெயர்ந்தோர் சங்கத்தின் ஹூஸ்டன் நகர கிளை சார்பில் பிரமாண்ட போராட்டம் நடைபெற்றது.\nஹூஸ்டன் நகர் முழுவதும் நடந்த இந்த போராட்டத்தில் பங்கேற்ற இந்திய ���ம்சாவளியினர் “உலக பயங்கரவாத நாடு பாகிஸ்தான், பயங்கரவாதத்தை நாட்டின் கொள்கையாக பின்பற்றுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்” என்பவை உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.\n“புல்வாமா தாக்குதல் இந்திய இறையாண்மை மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்” என போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய வம்சாவளியினர் கூறினர். மேலும் அவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.\nபோராட்டத்துக்கு முன்னர், மேற்கூறிய 2 சங்கங்களின் மூத்த நிர்வாகிகள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆவேசமாக பேசினர். அவர்கள் கூறியதாவது:-\nஇந்தியாவில் கடந்த 30 ஆண்டு காலமாக தொடர் பயங்கரவாத தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. பாகிஸ்தானில் உருவாக்கப்படும் பயங்கரவாதிகள் இந்திய மண்ணில் இறக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.\nபயங்கரவாத நாடான பாகிஸ்தான், பயங்கரவாதத்தை வணிகமாக்கி உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது. மேலும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகிறது.\nசிறுபான்மையினர் மீதான அட்டூழியங்களுக்கும், பயங்கரவாதத்துக்கு நிதி அளிப்பதற்கும் பாகிஸ்தானை பொறுப்பு ஏற்க செய்ய உலகளாவிய சமூகம் அழுத்தம் தரவேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.\nPrevious: தற்கொலைக்கு முயன்றாரா மைக்கேல் ஜாக்சன் மகள்\nNext: நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் நேரலை காட்சிகளை பரப்பிய இளைஞர் மீது குற்றச்சாட்டு பதிவு\nசாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\nசாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\nசட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்-நடிகை கஸ்தூரி\nவிஜய்க்கு வில்லனாக ஜாக்கி ஷெராப்\nகடற்கரை-செங்கல்பட்டு-அரக்கோணம் சுற்றுவட்ட மின்சார ரெயில் சேவையால் பயணிகள் மகிழ்ச்சி\nடி.வி. நிகழ்ச்சி நடுவராக மாறும் அனுஷ்கா\nதென் மண்டல ஆக்கி: வருமான வரி அணி வெற்றி\nநடிகர் சிவகார்த்திகேயன் வாக்கு சேர்க்கப்படுமா தலைமை தேர்தல் அதிகாரி பரபரப்பு பேட்டி\nஅக்‌ஷய் குமாருக்கு மோடி பேட்டி:காங்கிரஸ் தலைவர் ராகுல் கருத்து\nதலைமை நீதிபதி மீது பெண் உதவியாளர் கூறியபாலியல் புகார் பற்றி முழு விசாரணை��ுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கருத்து\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயத்துக்கு தனி பட்ஜெட்ராகுல் காந்தி உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/numerology/male_1K.html", "date_download": "2019-04-25T15:46:04Z", "digest": "sha1:XA2GCONNVSRNZBODZVKJNOH37LHYSIJ3", "length": 19664, "nlines": 603, "source_domain": "venmathi.com", "title": "baby names in numerology order - Numerology :- 1 - venmathi.com", "raw_content": "\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇப்படியெல்லாமா பேசுவாங்க Tamil Dubsmash | tamil tiktok\nஇப்படியெல்லாமா பேசுவாங்க Tamil Dubsmash | tamil tiktok\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஜோதிடம் ரீதியாக ஒவ்வொரு ராசியினருக்கும் குணாதிசயங்கள் வேறுபடுவதை போன்று அதிர்ஷ்டம்...\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….....\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம்...\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஆண்களைவிட பெண்கள்தான் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பத்தில் ஒரு பெண்ணுக்கு...\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி டேட்டா வழங்கும்...\nஏர்டெல் நிறுவனம், அதன் போட்டியாளர்களை எதிர்க்கும் மிகப்பெரிய முயற்சியொன்றில் களமிறங்கியுள்ளது....\nசிலுக்குவார்பட்டி சிங்கம் சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nஅச்சு அசலாக விஜய் மாதிரியே இருக்கானே இந்த பையன் Vijay Tamil...\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D/&id=41563", "date_download": "2019-04-25T15:53:51Z", "digest": "sha1:Z7TB6TFSTY4VS7BYACV2DXJPHVIFNLDD", "length": 14371, "nlines": 95, "source_domain": "www.tamilkurinji.co.in", "title": " என்னை ஏலம் எடுத்து சேவாக் ஐபிஎல்-ஐக் காப்பாற்றியுள்ளார் க���றிஸ் கெய்ல் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nஎன்னை ஏலம் எடுத்து சேவாக் ஐபிஎல்-ஐக் காப்பாற்றியுள்ளார்: கிறிஸ் கெய்ல்\nசன் ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சு பலத்தைக் குலைத்து அடித்து நொறுக்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாபின் கிங் கிறிஸ் கெய்ல் நேற்று ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் தன்னுடைய ஆட்டம் பற்றி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.\nகிறிஸ் கெய்லை ஏலம் எடுத்த சேவாக், கெய்ல் 2-3 போட்டிகளில் வெற்றி பெற்றுக் கொடுத்தால் கூட அவர் மீது செய்த முதலீட்டை திரும்ப எடுத்து விடுவோம் என்று கூறியிருந்தார்.\nஇந்நிலையில் கெய்ல் கடந்த 2 போட்டிகளில் வெற்றிகர இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார்.\nஅவர் இது குறித்துக் கூறியபோது, “நான் எப்போதும் உறுதியுடன் ஆடுவேன், உலகில் எங்கு சென்று எந்த அணிக்கு ஆடினாலும் என் உறுதியில் மாற்றமில்லை.\nநிறைய பேர் கிறிஸ் கெய்ல் நிரூபிக்க வேண்டும் என்று. விரேந்திர சேவாக் என்னை ஏலம் எடுத்து ஐபிஎல்-ஐக் காப்பாற்றியுள்ளார்.\n‘கிறிஸ் ஓரிரு போட்டிகளை வென்றால் அவர் மேல் இட்ட முதலீட்டுக்கான பெறுமானம் இருக்கும்’ என்று ஒரு நேர்காணலில் சேவாக் கூறியிருந்தார், அவரிடம் இது குறித்து பேச வேண்டும்.\nஇங்கு சதம் எடுத்ததில் மகிழ்ச்சி. இந்தப் பிட்சை மிஸ் செய்��ிறேன், காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. நான் யாருக்கும் எதையும் நிரூபிக்க இங்கு வரவில்லை.\nகிரிக்கெட்டை மகிழ்வுடன் ஆடி நகர்ந்து கொண்டேயிருக்க வேண்டியதுதான்.” இவ்வாறு கூறினார் கிறிஸ் கெய்ல்.\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய விமானப்படை ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குண்டு வீசி அழித்தது. அதன் பின்னர் இரு ...\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை நேற்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து சரமாரியாக குண்டுகளை வீசியது. ...\nஇந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி 40 துணை ராணுவ வீரர்களை கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ...\nபாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்: விமானப் படைக்கு குவியும் வாழ்த்துகள்\nபாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை நடத்திய தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்இந்திய ராணுவத்தின் 12 மிராஜ் ஜெட் போர் விமானங்கள் எல்லை ...\nஎல்லை கட்டுப்பாடு பகுதியில் பயங்கரவாத முகாமை வெடிகுண்டு வீசி அழித்தது இந்திய விமானப்படை\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதே எல்லையை ஒட்டியுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், பயங்கரவாத இயக்கங்கள் முகாம்கள் அமைத்து செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று அதிகாலை ...\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி\nபிஹாரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி இனாயத் கான், புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்துள்ளார்.ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா நெடுஞ்சாலையில் கடந்த வியாழக்கிழமை ...\nதேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்த��\nசமூக ஊடகங்களில் இரு பிரிவினருக்கு இடையே விரோதம் ஏற்படுத்தும் வகையிலும் , தேசவிரோத கருத்துக்களையும் பரப்பிய நொய்டாவைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவரை தேசவிரோத சட்டத்தில் போலீஸார் ...\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 40 ...\nமாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 44 ...\nகாஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்\nகாஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பினர். அவர்கள் அனைவரும் நேற்று அதிகாலை 78 வாகனங்களில் ஜம்முவில் இருந்து ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B1%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2019-04-25T16:34:10Z", "digest": "sha1:3I2SGKEKYCJ2YIVUVRUW2FUOM24UY2NF", "length": 3429, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தேசிய றகர் குழு | Virakesari.lk", "raw_content": "\nகொல்கத்தாவின் நிலைமையை மாற்றினார் தினேஷ் கார்த்திக்\nவவுனியாவில் சந்தேகத்திற்கு இடமான வீடுகள், கடைகள் மீது சோதனை\nமௌலவி ஓருவரை தேடி வவுனியா பொலிசார் வலைவீச்சு\nநெருக்கடியான தருணத்தில் இலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nசந்தேகத்துக்கிடமான லொறிகளுடன் இருவர் கைது\nஜூம்மா தொழுகையை தவிர்த்துக் கொள்ளவும்\nதற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் - விபரம் இதோ\nசிங்கப்பூர் பயணமாகிறது 20 வயதிற்குட்பட்ட றகர் குழு\nஇலங்கை தேசிய றகர் குழுவின் 20 வயதிற்கு கீழ்பட்ட குழுவினர் 20 ஆவது ஆசிய இளைஞர் றகர் போட்டியில் பங்குபற்றுவதற்காக நாளை 11...\nகொல்கத்தாவின் நிலைமையை மாற்றினார் தினேஷ் கார்த்திக்\n15 சிறப்பு சி.ஐ.டி. குழுக்கள் விசாரணையில் ; இதுவரை 78 பேர் கைது\nமுதலில் துடுப்பெடுத்தாட பணித்தது ராஜஸ்தான்\nநாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு கட்சி பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் - ஜனாதிபதி\nஜூம்மா தொழுகையை தவிர்த்துக் கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/19/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-04-25T15:55:22Z", "digest": "sha1:3QTPTK2REN4OIYEZF36DTCB2SSVFZG4W", "length": 12090, "nlines": 338, "source_domain": "educationtn.com", "title": "அறிவோம் அறிவியல் - இ-மெயில் முகவரியில் @ குறியீடு எதற்காகப் பயன்படுகிறது ? - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome அறிவோம் அறிவியல்.. அறிவோம் அறிவியல் – இ-மெயில் முகவரியில் @ குறியீடு எதற்காகப் பயன்படுகிறது \nஅறிவோம் அறிவியல் – இ-மெயில் முகவரியில் @ குறியீடு எதற்காகப் பயன்படுகிறது \nஇ-மெயில் முகவரி பொதுவாக இரண்டு பகுதிகளாக அமைக்கப்பட்டிருக்கிறது. முதல் பகுதியில் பயன்படுத்துபவரின் அடையாளமும் (user id) இரண்டாம் பகுதியில் இ-மெயில் அளிக்கும் நிறுவனத்தின் பெயரும் (domain name) இருக்குமாறு அமைக்கப்பட்டிருக்கிறது. @ குறியீடு பயன்படுத்துபவரின் அடையாளத்தையும் டொமைனின் பெயரையும் தனித் தனியாகப் பிரித்துக் காட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.userid@domain name என்றுதான் இ-மெயில் முகவரி இருக்கும். உதாரணமாக Tinku@gmail.com என்றால், என்னுடைய பெயர் முதலிலும் @-க்குப் பிறகு டொமைனின் பெயரும் இருக்கிறது அல்லவா, இவை இரண்டும் சேர்ந்தால்தான் இ-மெயில் முகவரி. முன்னால் இருக்கும் பெயரை மாற்றி இன்னொரு இ-மெயில் முகவரியை உருவாக்கிக்கொள்ள முடியும்.\nஆனால் பின்னால் இருக்கும் டொமைன் பெயரை மாற்ற இயலாது. சில வெப்சைட்கள் டொமைன் பெயரையும் நம் விருப்பப்படி மாற்றிக்கொள்ள அனுமதிக்கின்றன. அதாவது kalvisiragukakrk@gmail.com என்றெல்லாம் வைத்துக்கொள்ள அனுமதிக்கின்றன. ஆனாலும் @ குறியீடு இல்லாமல் இ-மெயில் முகவரி இல்லை.\nNext articleஅறிவோம் பழமொழி:உப்பிருந்த பாண்டமும் உளவிருந்த நெஞ்சமும் தப்பிடாமல் தண்டுண்டு உடையும்\nநிழலில்லாத நாள்: ஆர்வத்துடன் ஆய்வில் ஈடுபட்ட மாணவர்கள்\nDo You Know: ஈக்கள் அமரும்போது தன்னுடைய முன்னங்கால்களை வேகமாக தேய்த்துக்கொள்வதேன்\nவித்யாசமான கோணத்தில் பூமியின் புகைப்படம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFLASH NEWS : இன்று 25.04.2019 மதுரை உயர்நீதிமன்றத்தில் அங்கன்வாடி மைய வழக்கு விசாரணை...\nFLASH NEWS : இன்று 25.04.2019 மதுரை உயர்நீதிமன்றத்தில் அங்கன்வாடி மைய வழக்கு விசாரணை...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nதிருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு 12.01.2019 சனிக்கிழமை வேலைநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86", "date_download": "2019-04-25T16:51:04Z", "digest": "sha1:VBW3RG2WJYKZTXWME63UK55XLVBD2L4E", "length": 8546, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "நிலக்கடலை அதிக மகசூல் பெறுவது எப்படி? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநிலக்கடலை அதிக மகசூல் பெறுவது எப்படி\nஎண்ணெய் நிலக்கடலையில் அதிக மகசூல் பெற நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுததி​​ 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை கூடுதல் மகசூல் பெறலாம் என்று தருமபுரி மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் மனோகரன் கூறினார்.\nவிதை நிலக்கடலையை விதைக்கும் முன் உயிர் உரங்களான ரைசோபியம் ​(கடலை)​ 3 பாக்கெட்,​​ பாஸ்போ பாக்டீரியா பாக்கெட்டை சூடு குறைந்த அரிசிக் கஞ்சியில் கலந்து 24 மணி நேரத்துக்குள் விதைக்க வேண்டும்.\nவிதைப்புக்கு முன்,​​ ஒரு ஏக்கருக்கு 5 கிலோ கடலை நுண் சத்தை மணலுடன் கலந்து விதைக்க வேண்டும்.\nபயிருக்குத் தேவையான பேரூட்டச் சத்துகளுடன்,​​ ​ நுண்ணூட்டச் சத்துகளும் பயிருக்கு கிடைத்து அதிக மகசூல் பெறலாம்.\nஜிப்சம் 80 கிலோவை மேலுரமாகவும்,​​ அடியுரமாகவும் விதைத்து 40 அல்லது 45 நாள்களில் செடிகள் பூத்து விழுதுகள் இறங்கும் காலத்தில் வயலில் இட்டு மண் அணைக்க வேண்டும்.\nமேலுரமாக இடும்போது,​​ வயலில் போதிய ஈரப்பதம் இருக்க வேண்டும்.\nஇதனால் மண் பொலபொலவென இருப்பதால்,​​ விழுதுகள் இறங்கி காய்ப் பிடிக்க உதவும்.\nகாய்கள் முற்றி,​​ தரமான நிலக்கடலை உருவாக சுண்ணாம்புச் சத்தும்,​​ ​ எண்ணெயில் புரத அளவு அதிகரிக்க கந்தகச் சத்து உதவகிறது.\nபூ,​​ பிஞ்சு உதிர்வதை தடுக்க,​​ பயிர் பூக்கும் தருணத்தில் நாள்க���் கழித்து மீண்டும் நுண்ணூட்டக் கரைசல் தெளிக்க வேண்டும்.\nஇரண்டு கிலோ டி.ஏ.பி.​ உரத்தை தண்ணீரில் கரைத்து 1 நாள் ஊறவைத்து,​​ மறுநாள் தெளிந்த கரைசலை வடிகட்டியப் பிறகு மற்ற உரங்களைக் கரைத்து 490 லிட்டர் நீரில் கலந்து தெளித்தால் பூ மற்றும் பிஞ்சு உதிர்வதைத் தடுத்து,​​ அதிகமான மகசூல் பெறலாம் என்று அவர் கூறினார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநாட்டுக்கோழி பண்ணையாளருக்கு மாதம் தோறும் இலவச பயிற...\nகரும்பு சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி...\nமண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி...\nசிறுதானியங்களில் மதிப்பூட்டப்பட்ட உணவுகள் பயிற்சி...\nPosted in நிலகடலை, பயிற்சி\nவறட்சியைத் தாங்கும் சப்போட்டா →\n← மக்காச் சோளத்தில் அதிக மகசூல் பெற யோசனைகளை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-25T16:17:34Z", "digest": "sha1:SSKFM2WRTO6JMBVXVY54R3PAQHO6AN55", "length": 37508, "nlines": 266, "source_domain": "ta.wikipedia.org", "title": "கச்சு மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகச்சு மாவட்டம் (Kutch District, அல்லது Kachchh, குஜராத்தி: કચ્છ, சிந்தி: ڪڇ) மேற்கிந்தியாவில் குசராத்து மாநிலத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லையோரத்தில் கச்சு வளைகுடாவில் அமைந்துள்ளது. இம்மாவட்டத் தலைமையிடம் புஜ் நகரம். கச்சு மாவட்டம் 45,652 சதுர கி. மீ பரப்பளவு கொண்டது. இது இந்தியாவின் மிகப் பெரிய மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் மையத்தில் அமைந்துள்ள புஜ் நகரம், கச்சு மாவட்டத் தலைமையிடம்.[1] கச்சு மாவட்டத்தில் ஆறு சட்டமன்ற தொகுதிகளும், ஒரு நாடாளுமன்ற தொகுதியும் அமைந்துள்ளது.\nகச்சு மாவட்டத்தை சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகள், மழைக் காலத்தில் சதுப்பு நிலங்களாகவும், மற்ற காலங்களில் வறண்ட நிலமாக உள்ளதால் இப்பகுதி ’ராண் ஆப் கட்ச்’ என்று அழைக்கப்படுகிறது. ராண் என்னும் குஜராத்திச் சொல்லுக்கு, பாலை வனம் என அர்த்தம். குஜராத்தில் உள்ள 'ராண் ஆப் கச்' உலகின் பெரிய 'உப்புப் பாலைவனம்' என்னும் சிறப்பை பெற்றுள்ளது. ஆமதாபாத்தில் இருந்து 320 கி.மீ., தொலைவில் ராண் ஆப் கட்ச் உள்ளது. உப்பு கலந்த களிமண் நிலம், மழைக்காலத்தில் இரவு நேரத்தில் பால் போல் இருக்கும். பௌர்ணமி நிலவு ஒளியின் போது விதவிதமான ஒளி வெள்ளம் தெரியும். பார்ப்பதற்கு ஓவியம் போலவே தெரியும் இந்தக் காட்சியை, 'சாத்தான்களின் ஓவியம்' என்கின்றனர். கச்சு மாவட்டம், பன்னி எனப்படும் மேய்ச்சல் நிலப் புல்வெளிகள் கொண்டிருப்பதால் கால் நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி தொழில் சிறப்பாக உள்ளது. கச்சு மாவட்டம் பெரிய ரான் ஆப் கட்ச் மற்றும் சிறு ரான் ஆப் கட்ச் பகுதிகளை கொண்டுள்ளது.\nகச்சு வளைகுடாவில் அமைந்த கோரி கிரீக் கடல் எல்லைக் கோடு இந்திய-பாகிஸ்தானை பிரிக்கிறது.\n1 மாவட்ட எல்லைகளும் மக்கள் தொகையும்\n4 வனவிலங்கு சரணாலயங்களும் காப்புக்காடுகளும்\n5.3 பொருளாதாரம், தொழில் மற்றும் வணிகம்\n6.1 வரலாற்றுக்கு முந்தைய காலம்\n6.2 மத்திய காலம் மற்றும் ஆங்கிலேய இந்திய காலம்\n6.3 இந்திய விடுதலைக்குப் பின்\nமாவட்ட எல்லைகளும் மக்கள் தொகையும்[தொகு]\nகச்சு மாவட்டத்தின் எல்லைகளாக தெற்கிலும் மேற்கிலும் அரபுக் கடலும் கச்சு வளைகுடாவும், வடக்கிலும் தெற்கிலும் ரான் ஆப் கட்ச் பகுதிகளும் உள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கட்டொகை கணக்கீட்டின்படி கச்சு மாவட்டத்தின் மக்கட்தொகை 2,090,313. நகர்ப்புறத்தில் முப்பது விழுக்காடு மக்கள் வாழ்கின்றனர்.[2] ,[3]\nகச்சு மாவட்டத்தின் முக்கிய நகரங்கள் புஜ், காந்திதாம், ராபார், நகாரத்தின, அன்ஜார், மாண்டவி, மாதாபர், முந்திரா மற்றும் பாச்சு ஆகும். இம்மாவட்டம் 969 கிராமங்களைக் கொண்டுள்ளது. வறண்ட வானிலை கொண்டது. 1458 மீட்டர் உயரமுடைய கள தொங்கர் (கறுப்பு மலை) மாவட்டத்தின் மிக உயரமான மலையாகும். கச்சு மாவட்டம் கடந்த 187 ஆண்டுகளில் 90 நிலநடுக்கங்களைக் கண்டுள்ளது.\nகச்சு மாவட்டத்தில், 1956-ஆம் ஆண்டில் அன்ஜார் நகரப்பகுதியில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட்து. 2001-ஆம் ஆண்டில் புஜ் பகுதியில் உண்டான தொடர் நிலநடுக்கங்களால் ஜவகர் நகர், கிர்சார நகர், தேவிசார், அமர்சார், பந்தி ஆகிய பகுதிகள் முற்றிலும் தரைமட்டம் ஆனது. ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டம் ஆனது.[4]\nகச்சு மாவட்டம் நில நடுக்கோட்டில் அமைந்துள்ளது.\nஇம்மாவட்டத்தில் 97 சிறு ஆறுகள் ஓடுகிறது. பல ஆறுகள் ரண் ஆப் கச் ப���ுதியை வளப்படுத்துகிறது. சில ஆறுகளே அரபுக் கடலில் கலக்கின்றன.[5] 22 பேரணைகளும்,[6] நூற்றுக்கணக்காண சிற்றணைகளும் உள்ளது.[7]\nகச்சு மாவட்டம் பத்து வருவாய் வட்டங்களை கொண்டுள்ளது[8]:\nகச்சு மாவட்டத்தில் அமைந்துள்ள வனவிலங்குகள் சரணாலயங்கள், காப்புக்காடுகள்:\nகச்சு பாலைவன விலங்குகள் காப்பகம்\nஆசியக் காட்டுக் கழுதைகள் காப்பகம்\nநாராயணன் ஏரி வனவிலங்குகள் காப்பகம்\nகச்சு பஸ்தர் வனவிலங்குகள் காப்பகம்\nபன்னி புல்வெளி காப்புக் காடுகள்\nசாரி-தந்து சதுப்புநில காப்புக் காடுகள்\nகச்சு மாவட்டத்தில் பெரும்பான்மையாக பேசப்படும் கச்சு மொழியில் சிந்தி மொழி, குஜராத்தி மற்றும் இந்தி மொழிகளின் தாக்கம் அதிகமாக உள்ளது. கச்சு மொழிக்கென தனி எழுத்து முறைகள் இருப்பினும் குஜராத்தி மொழி அரசு மொழியாக இருப்பதால், குஜராத்தி எழுத்துமுறையே நடைமுறையில் பயன்படுத்தி வருகின்றனர் கட்ச் மாவட்ட மக்கள்.\nவடக்கு புஜ் பகுதியின் ஹொட்கா கிராமத்திய மேக்வால் இனத்துப் பெண்\nபலநூற்றாண்டுகளுக்கு பல்வேறு இனங்கள் பல்வேறு காரணங்களுக்காக சிந்து, ஆப்கானித்தான், மேற்கு இராஜஸ்தானின் மேவார் முதலிய பகுதிகளிலிருந்து கட்சு பகுதியில் குடியேறிய மக்களே இன்றைய கட்ச் மாவட்ட மக்கள். இன்றளவும் கட்சு மாவட்டத்தில் நாடோடி இன மக்களும், ஒரளவு நாடோடி வாழ்க்கை நடத்தும் கால்நடைத் தொழில் செய்யும் மக்களும், கைவினை கலைஞர்களும் வாழ்கின்றனர்[9].\nபொருளாதாரம், தொழில் மற்றும் வணிகம்[தொகு]\nகட்ச் மாவட்டம் தொழில் மற்றும் பொருளாதாரத்தில் வேகமாக வளரும் மாவட்டமாக உள்ளது. ஆப்பிரிக்கா, வளைகுடா நாடுகள் மற்றும் ஐரோப்பாவையும் கடல்வழியாக இணைக்கும் கண்ட்லா மற்றும் முந்திரா துறைமுகமுகங்கள் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வதின் மூலம், இம்மாவட்டத்தின் தொழில், வணிகம் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி கண்டுவருகிறது.\nஇம்மாவட்டத்தில் 26-01-2001-ஆம் நாளில் புஜ் பகுதியில் உண்டான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவுகளை கருத்தில் கொண்டு, இப்பகுதியில் தொழில் முனைவர்களுக்கு 15 ஆண்டு காலம் வரிச் சலுகை அளித்தின் காரணமாகவும், சாலைப் போக்குவரத்து கட்டமைப்பு நல்ல முறையில் உள்ளதாலும், தடையற்ற 24 நேர மின்சாரம் வழங்கப்படுவதாலும் தொழில் வணிகம் பெருகியதால் கட்ச் மாவட்டப் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. மேலும் கட்ச் மாவட்டத்தின் ஐம்பது விழுக்காடு மக்கள் வளைகுடா நாடுகள், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் தொழில் மற்றும் வணிகம் செய்வதால், அந்நிய செலவணிப் பணம் இம்மாவட்டத்திற்கு வருகிறது.\nஇம்மாவட்டத்தின் பழுப்பு நிலக்கரி சுரங்கங்கள் தொழில் பொருளாதார முன்னேற்றத்திற்கு காரணமாக உள்ளது. பழுப்பு நிலக்கரியைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் கட்ச் மாவட்டம் மின்மிகை மாவட்டமாக உள்ளது. [10]கட்சு மாவட்டத்தில் கிடைக்கும் ஏனைய இயற்கை வளங்கள் பாக்சைடு, ஜிப்சம், உப்பு மற்றும் பிற தாதுப் பொருட்கள். ஜிப்சம் மற்றும் பழுப்பு நிலக்கரி அதிகமாக இங்கு கிடைப்பதால் சிமெண்ட் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளது.[11] கட்சு மாவட்டத்தில் உள்ள கண்டலா துறைமுகம், வட இந்தியாவின் நுழைவு வாயிலாக அமைந்துள்ளது.\nமுந்த்ரா துறைமுகப் பகுதியில் 17,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4,000 மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள டாடா முந்த்ரா திட்டம் எனும் பெயரில் கோஸ்டல் குஜராத் பவர் லிமிடெட் (Coastal Gujarath Power Limited) அனல்மின் நிலையம் அமைத்துள்ளது. அதானி நிறுவனத்தின் 10,000 மெகா வாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலயங்கள் மற்றும் அஜந்தா கடிகார தொழிற்சாலை, ஜெ. பி., சிமெண்ட் தொழிற்சாலை, ஜிண்டால் இரும்பு மற்றும் காற்றாலை தொழிற்சாலைகள், ஆர்பட் மின்னியல் பொருட்கள் உற்பத்தி நிறுவனம், வெல்ஸ்பன் தொழில் நிறுவனம் மற்றும் உப்பு உற்பத்தி தொழில்கள் சிறந்து விளங்குகிறது.\nஇம்மாவட்டத்தில் ஒரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.\nகட்ச் மாவட்டத்தில் அதிக சதுப்பு நிலக்காடுகள் இருப்பதால், மரத் தொழிற்சாலைகள் கண்ட்லா துறைமுகப் பகுதியில் அதிகமாக உள்ளது. கண்ட்லா மற்றும் காந்திதாம் பகுதியில் 300க்கும் மேற்பட்ட மரத்தொழிற்சாலைகள் உள்ளது.\nரான் ஆப் கட்ச் பகுதியில் உள்ள 107 கிராமங்களில் உப்பளங்களிலிருந்து உப்பு எடுக்கும் தொழில் 600 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக தொடர்ந்து நடைபெறுகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த உப்பு உற்பத்தியான 180 இலட்சம் டன்னில், கட்சு மற்றும் இதர சௌராஷ்டிர பகுதிகளிலிருந்து மட்டுமே 75 விழுக்காடு உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.\nஇந்து சமயத்தினர் பெரும்பான்மையினராகவும், இதர சமயத்தினரான இசுலாமியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், ச��க்கியர்களும் அதிக அளவில் உள்ளனர். சுவாமி நாராயணன் இயக்கத்தை பின்பற்றும் இந்துக்கள் அதிகமாக உள்ளனர்.\nகட்ச் மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் சைவ உணவையே விரும்பு உண்கின்றனர். சமணர்கள் பூமிக்கடியில் விளையும் வெங்காயம், பூண்டு வகைகள், கிழங்கு வகைகள்கூட உண்பதில்லை. இந்துக்கள் மாட்டு இறைச்சியை உண்பதில்லை. இப்பகுதியில் கிடைக்கும் வஜ்ரா எனும் சிறுதானியம், பால், தயிர், மோர், வெண்ணெய், நெய், பாலாடைக் கட்டிகள் அதிக அளவில் உணவில் சேர்த்து உண்கின்றனர். தேநீர் இங்கு அதிக அளவில் மக்கள் விரும்பிக் குடிக்கின்றனர்.\nகட்ச் பாணி சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த வண்ணத்துணிகள்\nகட்ச் மாவட்டம் கைநெசவுக் கலைக்கு பெயர் பெற்றது. பெண்கள், சிறு வண்ண வண்ண கண்ணாடித் துண்டுகளை வண்ணத்துணிகளில் கோர்த்து அழகிய சித்திர வேலைபாடுகள் (Embroidery) கொண்ட சேலைகள், இரவிக்கைகள், பாவாடைகள் மற்றும் சட்டைகள் தயாரிக்கின்றனர்.\nகட்ச் மாவட்டத்தில் வாழும் ஒவ்வொரு இனக்குழுக்களும் தங்களை மற்ற இனக்குழ மக்களிடமிருந்து வேறுபடுத்தி பார்ப்பதற்காக தங்களுக்கென தனித்தன்மையான கலை நுணுக்கம் கொண்ட சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த உடைகள் அணிகின்றனர்.\nமிகப் பழமையான சிந்து வெளி நாகரீகத்தின் பல அடையாள சின்னங்கள் கட்சு மாவட்டத்தில் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nகட்சு மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரீக கால எழுத்துக்கள்\nகட்ச் மாவட்டத்தில் சிந்து வெளி நாகரீக காலத்தை சார்ந்த மிகப்பெரிய, புகழ்பெற்ற தோலாவிரா அல்லது ”கொட்ட டிம்பா” எனும் இடம் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.[12] இந்த தொல்லியல் பகுதியான கொட்ட டிம்பா பகுதி, கட்சு மாவட்டத்தின் வடக்கு பகுதியில் காதிர் தீவில் உள்ளது.\nமத்திய காலம் மற்றும் ஆங்கிலேய இந்திய காலம்[தொகு]\nகட்சு சமஸ்தானத்தின் அரச சின்னம்.\nகட்ச் இராச்சியம் 1147–1948ஆம் ஆண்டு வரை ஜடேஜா, வகேலா, சோலாங்கி, ஜடேஜா இராசபுத்திர அரச குல மன்னர்கள் ஆண்டனர். 13-ஆம் நூற்றாண்டின் இறுதியில் கட்சு பகுதியில் இராஜபுத்திர ஜடேஜா வம்ச சாம்மா இனத்து மன்னர் சுதந்திர நாட்டை நிறுவினார். ஜடேஜா மன்னர் குலத்தினர் கட்சு பகுதியை மட்டும் அல்லாது சௌராட்டிர நாட்டின் பல பகுதிகளை, ஆங்கிலேயர்களிடமி���ுந்து இந்தியா விடுதலை பெறும் வரையில் ஆண்டனர். 1815-ஆம் ஆண்டு முதல் பிரித்தானிய இந்தியாவுக்குட்பட்டு, இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்க்கு ஆண்டு தோறும் கப்பம் கட்டி, இப்பகுதியை ஆளும் சுதேச சமஸ்தான மன்னர்களாக ஆட்சி செய்தனர். புஜ் நகரம் கட்சு சமஸ்தானத்தின் தலைநகராக இருந்தது. கட்சு சமஸ்தானம் தனக்கென தனி ரூபாய் நோட்டுக்களையும், நாணயங்களையும் அச்சடித்து புழக்கத்தில் விட்டது.\nஇந்திய விடுதலைக்குப் பின் கட்சு சுதேச சமஸ்தான மன்னராட்சி முடிவுக்கு வந்தது. 1947-ஆம் ஆண்டு முதல் 1956-ஆம் ஆண்டு வரை இந்திய நடுவண் அரசின் ஆணையாளர், கட்சு சமஸ்தான பகுதிகளை நிர்வகித்து வந்தார். 1-11-1956-ஆம் ஆண்டு முதல் கட்சு பகுதி பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் நிர்வாக வசதிக்காக சௌராஷ்டிர மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கும் போது கட்சு மாவட்டம், 1960-இல் குஜராத் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.\nகண்ட்லா துறைமுகம், சர்வதேச கடல் போக்குவரத்திற்கு கராச்சி துறைமுகத்திற்கு இணையாக நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது. இன்றளவும் பாக்கிஸ்தான் நாடு, கட்சு மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு உரிமை கொண்டாடி வருகிறது.\nபெரிய மற்றும் சிறிய ராண் ஆப் கட்ச் பகுதிகள்\nராண் ஆப் கட்சில் மிக உயர்ந்த இடம்\nநில நடுக் கோட்டில் ராண் ஆப் கட்ச் பகுதிகள்\nவெள்ளை பாலைவனம், ராண் ஆப் கட்ச், குஜராத்\nபுஜ் நகரிலுள்ள சுவாமி நாராயணன் கோயில்\nகட்ச் மாவட்ட சிந்தி மக்களின் காலணிகள்\nசிறு ராண் ஆப் கட்ச் பகுதியில் காட்டுக் கழுதைகளின் வனவிலங்கு காப்பகம்\n↑ \"Rivers of Kachchh Region\". மூல முகவரியிலிருந்து 8 June 2013 அன்று பரணிடப்பட்டது.\nகட்ச் மாவட்ட அதிகார பூர்வமான இணையதளம்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கட்சு மாவட்டம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nகட்சு மாவட்ட தொல்லியல் களங்கள்\nஅரபுக் கடல் பதான் மாவட்டம்\nகட்சு வளைகுடா சுரேந்திரநகர் மாவட்டம்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சனவரி 2019, 09:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-04-25T16:04:45Z", "digest": "sha1:2N2IMLVO3UD45HIYBLX63YPEQDC463BN", "length": 9825, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "செவர்ன் ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவேல்சு மொழி: Afon Hafren, இலத்தீன்: Sabrina\nஐக்கிய இராச்சியம், (வேல்சு, இங்கிலாந்து)\nநடுவண் வேல்சு, மேற்கு மிட்லாந்து, தென்மேற்கு இங்கிலாந்து\nபோவிசு, இஷ்ரோப்சையர், வொர்ஸ்டர்சையர், குளோசெஸ்டர்சையர்\n- இடம் விம்வி ஆறு, டெர்ன் ஆறு, இசுடௌர் ஆறு, ஏவொன் ஆறு, ஏவொன் ஆறு, பிரிஸ்டல்\n- வலம் டேம் ஆறு, வை ஆறு\nஇஷ்ரூசுபரி, வொர்செசுடர், குளோசெசுடர், பிரிஸ்டல்\nஅயர்ன்பிரிட்ஜ் கோர்ஜ், செவர்ன் பள்ளத்தாக்கு, செவர்ன் ஆழ்துளை, செவர்ன் கிராசிங்\n- அமைவிடம் பிளைன்லிமோன், செரெடிஜியன், வேல்சு\n- உயர்வு 610 மீ (2,001 அடி)\n- அமைவிடம் பிரிஸ்டல் கால்வாய், ஐக்கிய இராச்சியம்\n354 கிமீ (220 மைல்)\nfor பிவுட்லி, வொர்ஸ்டர்சையர் SO 7815 7622\nசெவர்ன் அருகிலுள்ள குடியிருப்புகளும் (அடர் நீலம்) துணையாறுகளும் (இளம் நீலம்)\nசெவர்ன் ஆறு (River Severn, வேல்சு: Afon Hafren, இலத்தீன்: Sabrina) ஐக்கிய இராச்சியத்தின், மிகவும் நீளமான ஆறாகும். 354 kilometres (220 mi) தொலைவிற்கு[2][3] ஓடுகின்ற இந்த ஆறு பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்து இணைந்த நிலப்பரப்பில் ஷானன் ஆற்றிற்கு அடுத்த மிக நீளமான ஆறாக விளங்குகிறது. நடுவண் வேல்சின் காம்பிரியன் மலைகளில் போவைசின் செரெடிகான் அருகிலிருந்து 610 metres (2,001 ft) உயரத்தில் உருவாகிறது. இது இசுராப்சையர், வொர்செஸ்டர்சையர் மற்றும் குளோசெஸ்டர்சையர் கௌன்டிகள் வழியாகப் பாய்கிறது. இதன் கரையில் இசுரூசுபரி, வொர்ஸ்டர், குளோசெஸ்டர் ஆகிய ஊர்கள் உள்ளன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் River Severn என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2013, 12:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news?start=90", "date_download": "2019-04-25T16:41:03Z", "digest": "sha1:2OHVBU5HZDP3KUPWBGOZMUWDLP7ORJHT", "length": 7689, "nlines": 139, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "செய்தி - Page #6", "raw_content": "\nஇத்தனை திரையரங்குகளில் வெளியாகின்றதா மெர்சல்\nரிச்சர்ட் தாலருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nடைட்டானிக் நாயகி மீண்டும் கமரூன் படத்தில்\n'விழித்திரு' ஊடகவியலாளர் சந்திப்பு சர்ச்சை; ராஜேந்தருக்கு விஷால் கண்டனம்\nஅழைப்பை நிராகரித்த மகனுக்காக தந்தை எடுத்த தீர்மானம்\nஐகேன் அமைப்புக்கு இந்த ஆண்டுக்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு\n3000 ஆண்டுகள் பழமையான ஈம பேழை கண்டுபிடிப்பு\n29ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா\nபிளேபோய் இதழின் நிறுவனர், ஹியூ ஹெஃப்னர் காலமானார்\nவரலாற்று படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை\nபுதிய விதிகளை அறிமுகப்படுத்தியது சர்வதேச கிரிக்கெட் பேரவை\nகடினமான படப்பிடிப்பிற்கு ஒத்துழைத்தமைக்கு நன்றி\nநடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப்பிற்கு பிணை\nஇரசிகர்கள் பாடிய இளையராஜாவின் அனைத்துப் பாடல்களும் நீக்கம்\n“நான் உங்களுடைய மிகப்பெரிய விசிறி. கிரிக்கெட்டின் விசிறி அல்ல“\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/07/07130949/Burari-deaths-Lalit-searched-for-ghosts-at-crematoriums.vpf", "date_download": "2019-04-25T16:34:04Z", "digest": "sha1:W7NFVON2LT35YECZWKUGSIAK3MZCBO3C", "length": 14631, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Burari deaths: Lalit searched for ghosts at crematoriums || புராரி 11 பேர் தற்கொலை : முக்கிய மூளையாக செயல்பட்ட லலித் பாட்டியா அமானுசிய சக்திகள் மீது ஆர்வம் கொண்டவர்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதலைமை நீதிபதி மீதான பாலிய���் புகார் விசாரணை குழுவில் நீதிபதி இந்து மல்கோத்ரா\nபுராரி 11 பேர் தற்கொலை : முக்கிய மூளையாக செயல்பட்ட லலித் பாட்டியா அமானுசிய சக்திகள் மீது ஆர்வம் கொண்டவர் + \"||\" + Burari deaths: Lalit searched for ghosts at crematoriums\nபுராரி 11 பேர் தற்கொலை : முக்கிய மூளையாக செயல்பட்ட லலித் பாட்டியா அமானுசிய சக்திகள் மீது ஆர்வம் கொண்டவர்\nடெல்லியில் 11 பேர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் முக்கிய காரணமான லலித்தின் செல்போனை ஆராய்ந்து பார்த்த போது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. #Burarideaths\nடெல்லியில் உள்ள புராரி பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கண் மற்றும் வாயை கட்டியவாறு பிணமாக கிடந்த சமபவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 77 வயதான நாராயணி தேவி என்ற மூதாட்டி தனது இரண்டு மகன்கள், மகள்கள், மருமகள்கள், பேத்தி, பேரனுடன் சேர்ந்த கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் வசிந்து வந்தார்.\nநாராயணி தேவியின் மகன்கள் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்களின் மளிகை கடை திறக்கப்படாததால் ஊழியர்கள் வீட்டிற்கு நேரடியாக சென்றுள்ளனர். நீண்ட நேரம் தட்டியும் வீடு திறக்கப்படாமல் இருந்ததால், ஜன்னலை உடைத்து வீட்டினுள் நுழைந்து பார்த்த போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரும் கண் மற்றும் வாயை கட்டியவாறு வீட்டில் பிணமாக கிடந்தனர். அதன் பின் இந்த சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்டு வந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. வீட்டில் இருந்து 10-க்கும் மேற்பட்ட டைரிகள் கண்டெடுக்கப்பட்டன. அதில் இவர்கள் கடவுளை அடைய வேண்டும் என்பதற்காகவே தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.\nஇருப்பினும் அனைவரும் படித்தவர்கள் என்பதால், இப்படி மூடநம்பிக்கையின் காரணமாக தற்கொலை செய்திருப்பார்களா என்ற கேள்வியும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து அருகில் இருக்கும் வீட்டின் சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து பார்த்த போது, குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. இருப்பினும் இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில், இவர்கள் தற்கொலை செய்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் லலித் என்பது தற்போது தெரியவந்துள்ளது.\nலலித் பாட்டியா தான் பேய், ஆவி, ஆன்��ா குறித்து தீவிர ஆராய்ச்சியில் இருந்தார் என்றும், கடவுளை அடையும் அவரின் முயற்சியே அனைவரையும் தற்கொலை செய்ய வைத்துள்ளது என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் கூறுகையில், லலித் பாட்டியாவின் செல்போனை ஆய்வு செய்து பார்த்தபோது, அதில் பேய்களுடன், ஆவிகளுடன் பேசுவது, அவர்களுடன் தொடர்பு கொள்வது எப்படி போன்ற வீடியோக்கள் அதிகம் இருந்தன.\nஅது தொடர்பான விஷயங்கள், தகவல்கள் அதிகமாகத் தேடப்பட்டுள்ளன. மேலும் ஆவிகளுடன் பேசுவது குறித்த புத்தகங்கள், பேய்கள் குறித்த ஆராய்ச்சியிலும் லலித் பாட்டியா ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனால், பேய்கள், ஆவிகள் குறித்த தீவிர ஆராய்ச்சியின் காரணமாகவும், மூடநம்பிக்கையினாலும் குடும்ப உறுப்பினர்களை தற்கொலைக்குத் தூண்டி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று போலீசார் கூறியுள்ளனர்.\nமேலும் 11 பேரும் சாப்பிட்ட இரவு சாப்பாட்டில் ஏதேனும் மயக்க மருந்து கொடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த அறிக்கை இன்னும் 10 நாட்களில் வந்துவிடும். அந்த அறிக்கை கிடைத்தால், விசாரணை அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லும் என்று கூறியுள்ளனர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. வாக்குப்பதிவு சதவீதம் உயர்வு: செய்தியாளர்களிடம் கோபமடைந்த பினராயி விஜயன்\n2. கோவை ஐ.எஸ். ஆதரவாளர்களிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை\n3. வெற்றியோ, தோல்வியோ மோடியை எதிர்த்து போட்டியிட பிரியங்கா தயார்\n4. நான் பிரதமர் ஆவேன் என நினைத்துக்கூட பார்த்தது இல்லை நடிகர் அக்‌ஷய் குமாரிடம் மனம் திறந்த பிரதமர் மோடி\n5. ரெயில் பயணிகளிடம் பணம் பறித்ததாக 4 ஆண்டுகளில் 73,000 திருநங்கைகள் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Series/5252-ethire-nam-yeni-tirupur-krishnan.html", "date_download": "2019-04-25T16:32:14Z", "digest": "sha1:B7YC7YNCWVLD5YWVT2S7T6ZIDOB3HESF", "length": 25631, "nlines": 126, "source_domain": "www.kamadenu.in", "title": "எதிரே நம் ஏணி! 25 : ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்பது என்ன? | ethire nam yeni - tirupur krishnan", "raw_content": "\n 25 : ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்பது என்ன\n`கல்யாணப் பரிசு` கதாநாயகி தன் காதலைத் துறந்து தாலி கட்டியவனோடு வாழ முடிவு செய்கிறாள். `அந்தஏழு நாட்கள்` திரைப்படத்திலும், காதலி, தன் காதலனை விட்டுவிட்டு, கணவனோடு வாழ்வதுதான் சரி என ஒப்புக் கொள்கிறாள். ஆனால் அமரர் அகிலன் எழுதிய `சித்திரப் பாவை` நாவலிலோ, கணவனின் தாலியை அவனிடமே விட்டுவிட்டுக் காதலனோடு வாழ முடிவு செய்கிறாள் கதாநாயகி. வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதத்தில் திரைப்படக் கதாநாயகிகள் இருவர் சம்பிரதாய முடிவை எடுக்க, அகிலனின் கதாநாயகி மாறுபட்ட முடிவை எடுக்கிறாள்.\nஇந்த இரு முடிவுகளுமே இந்தியப் பெண்மையின் இயல்பை விளக்கும் முடிவுகள்தான். இந்த இரு முடிவுகளின் பின்னணியிலும் ஒரே வகைப்பட்ட பெண்மனம்தான் செயல்படுகிறது. பெண்கள் தங்கள் வாழ்க்கையைச் சிக்கலில்லாமல் நிலைப்படுத்திக் கொள்ள, காதலை விடவும் வேறொன்றை நம்புகிறார்கள் என்பதே இந்த முடிவுகளுக்குப் பின்னணியில் உள்ள விளக்கம். அந்த வேறொன்று என்ன\nதாங்கள் மணந்துகொள்ளும் ஆண்மகன் நல்லவனாக இருக்க வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதுதான் அது. `கல்யாணப் பரிசு, அந்த ஏழு நாட்கள்` என்ற இரண்டு திரைப்படங்களிலும் வரும் கணவர் மிக நல்லவர். மனைவியை மனமார நேசிப்பவர். காதலனைத் தங்கள் மனைவி மறுமணம் செய்வதற்குக் கூட ஒப்புக்கொள்ளுமளவு பெருந்தன்மையானவர். கணவர் நல்லவர் என்பதால் காதலைத் துறக்க அந்தப் பெண்கள் முடிவு செய்கிறார்கள்.\n`சித்திரப்பாவை` நாவலில் வரும் கணவன் நல்லவனல்ல. மனைவியைக் கொடுமைப்படுத்தும் அவனோடு வாழ அந்த நாவலின் கதாநாயகி தயாராக இல்லை. இயன்றவரை பொறுத்துப் பார்த்த அவள் இனிமேல் பொறுக்க இயலாது என்ற முடிவுக்கு வருகிறாள். ஒரு சண்டையில் கணவனாலேயே அவள் தாலி பிடுங்கப் படுகிறது. கணவன் கட்டிய தாலிக்குக் கணவனிடமே மதிப்பில்லாதபோது, தான் அதை மதிக்க வேண்டிய அவசியமில்லை என முடிவு செய்கிறாள் அவள். தன்னைக் கொடுமைப்படுத்திய கணவனைத் துறந்துவிட்டு, காதலனோடு மீண்டும் தன் வாழ்க்கையை இணைத்துக் கொள்கிறாள் எனத் தம் நாவலை முடிக்கிறார் எழுத்தாளர் அகிலன்.\nஆக நாம் ஒன்றைப் புரிந்துகொள்ளலாம். பெண்கள் விரும்புவது நல்ல ஆண்மகனைத்தான். குடிகாரர்களையோ அயோக்கியர்களையோ பெண்கள் ஒருபோதும் விரும்புவதில்லை. சந்தர்ப்ப வசத்தால் அப்படிப்பட்டவரோடு வாழ நேர்ந்தாலும் அந்த வாழ்விலிருந்து விடுபடவே அவர்கள் மனம் விழைகிறது.\nஇன்றைய பெண்கள் கணவன் நல்லவனாக இருக்க வேண்டும் என்பதோடு இன்னொன்றையும் எதிர்பார்க்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பு மிக நியாயமானது என்பதை நடுநிலையாளர்கள் ஒப்புக் கொள்வார்கள்.\nதங்களின் பணிவாழ்க்கைக்குக் கணவன் தடங்கலாக இருக்கலாகாது என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. இயன்றால் தங்களின் துறைசார்ந்த முன்னேற்றங்களுக்கு அவன் ஊக்க சக்தியாக இருக்க வேண்டும் என்பதும் கூட அவர்களின் எதிர்பார்ப்பு.\n`ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்` என்ற சிந்தனைப் போக்கு இன்று கேள்விக்குள்ளாக்கப் படுகிறது. `ஏன் ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னாலும் ஓர் ஆண் இருக்கக் கூடாது` என்ற சிந்தனைப் போக்கு இன்று கேள்விக்குள்ளாக்கப் படுகிறது. `ஏன் ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னாலும் ஓர் ஆண் இருக்கக் கூடாது` என்ற கேள்வி பெண்களிடையே எழத் தொடங்கிவிட்டது.\nகாரணம் ஆண்களைப் போலவே எல்லாத் துறைகளிலும் பெண்களும் வெற்றியடைய விரும்புகிறார்கள். தாங்கள் பெண் என்பது எந்த வெற்றிக்கும் தடையல்ல என்பதை அவர்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள். அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்பது கடந்த காலச் சிந்தனைப் போக்கு. படித்திருந்தும் பெண்கள் அடுப்பூத வேண்டியதுதானா என்று பெண்குலம் கேள்வி கேட்கிறது இப்போது. இந்தக் கேள்வியின் பின்னணியில் உள்ள நியாயத்தைப் புறந்தள்ளுவதற்கில்லை.\nஇன்றைய நவீன உலகில் பெண்களும் ஆண்களும் தனித்தனியே முன்னேறுவதை விட இணைந்து முன்னேறுவதே சரியாக இருக்கும். பெண்களை ஆண்களோ ஆண்களைப் பெண்களோ நிராகரித்து முன்னேற இயலாது. கணவனும் மனைவியும் ஒற்றுமையாகக் கைகோத்து முன்னேறும் காலம் இது. கணவனின் வெற்றிக்கு மனைவியும் மனைவியின் வெற்றிக்குக் கணவனும் ஒருவருக்கொருவர் பின்னணியில் இருக்கும் சூழல் இன்று அத்தியாவசியமாகி விட்டது.\nஇன்றைய உலகின் இயல்பைப் புரிந்துகொ���்டால்தான் வாழ்வில் முன்னேற்றத்தையும் நிம்மதியையும் அடைய முடியும். மனைவியின் ஆற்றல்களை நசுக்கிவிட்டு ஒரு கணவன் வாழும் அநியாயம் இனி நடக்காது. நடக்கவும் கூடாது.\nகடந்த காலத்தில் திருமணம் என்பது ஒரு பெண்ணின் அத்தனை ஆற்றல்களையும் மூட்டை கட்டி வைக்கும் சம்பவமாகத்தான் இருந்தது. பாடத் தெரிந்த பெண்கள் திருமணத்திற்குப் பின் மேடைகளில் பாடுவதற்கு கணவனால் அனுமதி மறுக்கப்பட்டார்கள். ஆடத் தெரிந்த பெண்களுக்கோ திருமணத்திற்குப் பின்னால் ஆடும் வாய்ப்பு என்பது அறவே இல்லாமலிருந்தது. இப்படிப் பெண்ணின் ஆற்றல்களை ஒடுக்குவது மிக இயல்பானதாக இருந்த காலச் சூழல் காரணமாக அதுபற்றிய குற்ற உணர்வு கூட அந்தக் கணவரிடம் எழுந்ததில்லை என்பதே ஆச்சரியம்.\nவிதிவிலக்குகள் எப்போதும் இருக்கத்தான் செய்கின்றன. நூற்றுப் பதினேழு நாவல்கள் எழுதிய எழுத்தாளர் வை.மு. கோதைநாயகியை அந்தக் காலத்திலேயே மனமுவந்து முன்னிலைப்படுத்தினார் கணவர் பார்த்தசாரதி. நாம் அறிந்து எம்.எஸ். என்ற உயர்தரப் பாடகியின் அனைத்து முன்னேற்றங்களுக்கும் உறுதுணையாக இருந்தார் அவர் கணவர் சதாசிவம்.\nஆனால் கடந்த காலக் கண்ணோட்டத்தில் இவர்களெல்லாம் விதிவிலக்குகள். பொதுவான சமுதாயக் கண்ணோட்டத்தில் பரவலாக மனைவி சமையலறையைத் தாண்டி வெற்றி பெறுவதைப் பொறாமையில்லாமல் எந்தக் கணவரும் ஏற்றுக் கொண்டதில்லை. நிர்பந்தத்தால் ஏற்றுக் கொண்டிருந்தாலும் இல்லற வாழ்வில் அந்தக் கணவர் இனிய கணவராக இருந்ததில்லை.\nஇன்று நிலைமை மாறிவருகிறது. முன்னேற்றம் என்பது கணவன் மனைவி என இருவருக்கும் தேவை என்ற எண்ணப் போக்கு பரவலாகி வருகிறது. இல்லறக் கடமைகளைக் கணவனும் மனைவியும் இணைந்து ஏற்கிறபோது இருவருக்குமான இணைந்த முன்னேற்றம் எளிதாகும். சமையல் வேலையைப் பெண்ணுக்கு மட்டும் என வகுக்கும்போதுதான் சம்பாதிக்கும் வேலை ஆணுக்கு மட்டும் என்ற விதி தோன்றுகிறது. பொருளீட்டுவதில் மகளிரும் இயல்பாகப் பங்கு கொள்ள முன்வரும்போது இல்லறக் கடமைகளில் கணவனும் இயல்பாகவே பங்கேற்க முன்வர வேண்டும். இதைப் பலர் இன்று உணரத் தொடங்கிவிட்டார்கள். அப்படி உணர்ந்தவர்கள் இல்லறம் இனிக்கிறது.\nநம் மரபு சமையல் பெண்களுக்கு மட்டுமானதுதான் என்று எங்குமே சுட்டிக் காட்டவில்லை. சமையல் கலையில் வல்லவர்களாக நளன், பீமன் என்ற இரு ஆண்மக்களைத் தான் நம் இதிகாசங்கள் போற்றுகின்றன. சமையலில் நிபுணத்துவம் உடைய பெண் பாத்திரங்கள் என்று தலைமையிடம் கொடுத்து யாரையும் நாம் புராணங்களில் பார்க்க இயலவில்லை.\nஆனால் சங்கப் பாடல்களிலும் இதிகாசங்களிலும் பெண்ணைச் சமைத்து இல்லறக் கடமைகளைச் செய்பவளாகச் சித்திரிக்கும் போக்கு தென்படவே செய்கிறது. `பொருள்வயின் பிரிவு` எனப் பழைய தமிழ் இலக்கியம் கூறும் பிரிவு தலைவனுக்கானதே அன்றித் தலைவிக்கானது அல்ல. தலைவன் தலைவியைப் பிரிந்து சென்று தங்கள் வாழ்விற்குப் பொருள் சம்பாதிக்க முற்படுகிறான் என்றே பழந்தமிழ் இலக்கியம் பேசுகிறது.\nஇன்றைய நிலைமை அப்படிப்பட்டதல்ல. மனைவி பணிநிமித்தம் வேறு ஊரில் சில காலம் வாழவேண்டியிருந்தால் அதற்குத் தக அனுசரிக்கும் மனப்பாங்கு கணவனுக்கும் தேவைப்படுகிறது. `பொருள்வயின் பிரிவு` தலைவனுக்கு மட்டுமானதல்ல, தலைவிக்குமானதாக மாறியிருக்கிறது.\nதினமணி முன்னாள் ஆசிரியர் ஏ.என். சிவராமன் பல ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு தலையங்கம் எழுதியிருந்தார். ஒற்றுமையாக வாழும் கணவன் மனைவியை அரசின் மாற்றல் உத்தரவுகள் பிரிக்கக் கூடாது என்றும், இயன்றவரை கணவன் இருக்கும் ஊரிலேயே மனைவியும் பணியாற்றும் வகையில் அரசு தன் மாற்றல் உத்தரவுகளைப் பரிவோடு அமைக்க வேண்டும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.\nஇணைந்து வாழும் குடும்பத்தைப் பிரிக்காமலிருக்கவே முயலவேண்டும் என்ற அவரின் கண்ணோட்டம் நியாயமானதுதான். ஆனால் பல நேரங்களில் அது நடைமுறை சாத்தியமாவதில்லை. மனைவி பணிபுரியும் நிறுவனத்தின் கிளை கணவன் பணிபுரியும் ஊரில் இருந்தால் ஒருவேளை அதற்கு வாய்ப்பிருக்கலாம். அல்லாதுபோனால் அதற்கான வாய்ப்பு குறைந்து விடுகிறது. எப்படியும் கணவனும் மனைவியும் இணைந்து பேசி ஒரு பொதுவான வழியைக் காண வேண்டிய நிர்பந்தம் பல குடும்பங்களில் எழுகிறது.\nஇன்றைய பெண்ணியச் சிந்தனையாளர்கள் பெண்ணின் வேலை வாய்ப்பைப் பிரதானமாகக் கருதுகிறார்கள். பொருளீட்டுவதால் கிடைக்கும் தன்னம்பிக்கை பெண்களுக்குத் தேவை என்ற நியாயமான கண்ணோட்டத்தை அவர்கள் முன்வைக்கிறார்கள்.\nஎன்றாலும் வாழ்வில் முன்னேறி வரும் சூழலில் இயற்கை பெண்களுக்கான சில பிரத்தியேகக் கடமைகளையும் வகுத்துள்ளதே அந்தக் கடமைகளை நவீன சிந்தனைகளின் காரணமாக எப்படிப் புறக்கணிக்க முடியும் என்ற வினாவும் எழவே செய்கிறது. முக்கியமாக இல்லறத்தில் நேரும் குழந்தைப் பேறு. குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பைச் சில ஆண்டுகளுக்காவது முழுமையாக ஒரு தாய் ஏற்றேயாக வேண்டிய தருணம். அப்போது எதற்கு முன்னுரிமை கொடுப்பது அந்தக் கடமைகளை நவீன சிந்தனைகளின் காரணமாக எப்படிப் புறக்கணிக்க முடியும் என்ற வினாவும் எழவே செய்கிறது. முக்கியமாக இல்லறத்தில் நேரும் குழந்தைப் பேறு. குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பைச் சில ஆண்டுகளுக்காவது முழுமையாக ஒரு தாய் ஏற்றேயாக வேண்டிய தருணம். அப்போது எதற்கு முன்னுரிமை கொடுப்பது வேலைக்குச் செல்லும் பெண் வேலையைப் பிரதானமாகக் கொள்வதா வேலைக்குச் செல்லும் பெண் வேலையைப் பிரதானமாகக் கொள்வதா அல்லது குழந்தை வளர்ப்பை முக்கியமானதாகக் கருதுவதா\nஇந்தச் சிக்கலுக்குப் பெண்ணியவாதிகள் என்ன பதில் சொல்கிறார்கள் முக்கியமாக பிரபல எழுத்தாளரும் உயரிய பெண்ணியச் சிந்தனைகளைக் கொண்டவருமான ஜோதிர்லதா கிரிஜா என்ன சொல்கிறார்\n100/100 சதவீதம் தேர்ச்சியில் அரசுப்பள்ளிகள் விகிதம் பெரும் சரிவு: கல்வியாளர்கள் அதிர்ச்சி\nஉலகின் மதிப்பு மிக்க நிறுவனம்: அமேசான், ஆப்பிளை முந்திய மைக்ரோசாஃப்ட்\nகாவலர்கள் குடியிருப்பு ஒதுக்கீட்டில் புதிய முறை: உயர் நீதிமன்றம் அதிரடி\nஅண்ணா பல்கலைகழகம் பி.இ, பி.டெக் சேர்க்கை நடைமுறை: இணையதள முகவரி வெளியீடு\nஇலங்கை பயங்கரவாதத் தாக்குதல்: தற்கொலைத் தாக்குதல் நடத்திய மகன்களின் பணக்கார வியாபாரித் தந்தை கைது\nசமூக நல்லிணக்கத்திற்கு திருமாவளவன் மிகப்பெரிய அச்சுறுத்தல்: எச்.ராஜா சாடல்\n 25 : ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்பது என்ன\nஅஞ்சலி மேடை அரசியல் மேடையானது: கருணாநிதியை மறந்து ஸ்டாலின் புகழ்பாடிய தலைவர்கள்\nஹாட்லீக்ஸ் : பிரியாணி, குவாட்டர் வேணாம்; துரை தயாநிதி முடிவு\nபொதுமக்களுடன் நல்லுறவு ஏற்பட கிராமத்தை தத்தெடுத்த காவல்துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/07/blog-post_115.html", "date_download": "2019-04-25T15:45:03Z", "digest": "sha1:WNZKDX42UL6WS6LBBKG4UFDCRYHD4ZNJ", "length": 9071, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "கும்பலாக தாக்கும் சம்பவங்களை தடுக்க புதிய சட்டம் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / கும்பலாக தாக்கும் சம்பவங்களை தடுக்க புதிய சட்டம்\nகும்பலாக தாக்கும் சம்பவங்களை தடுக்க புதிய சட்டம்\nபசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் ஒரு சிலர் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அப்பாவி மக்களை கடுமையாக தாக்கி கொலை செய்யும் சம்பவங்கள் வடமாநிலங்களில் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகிறது. மேலும், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவும் குழந்தை கடத்தல் வதந்திகளை நம்பி பலர் அப்பாவிகளை அடித்துக்கொன்றுள்ளனர்.\nஇதுபோன்ற வெறியாட்டத்தை அண்மையில் கடுமையாக கண்டித்த சுப்ரீம் கோர்ட்டு இது வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மட்டுமல்ல, மிகப்பெரிய குற்றமும் ஆகும் என்று கூறி யாரும் சட்டத்தை கைகளில் எடுத்துக்கொள்ள மாநில அரசுகள் அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவிட்டு இருந்தது. மேலும், இதனை தடுக்க புதிய சட்டத்தை அரசு இயற்றலாம் எனவும் கருத்து தெரிவித்திருந்தது.\nசமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் பசு குண்டர்களால் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்த வகை கும்பல்களின் அட்டகாசத்தை அடக்க புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதன் முதல்கட்ட பணியாக மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழு நான்கு வாரங்களில் இது தொடர்பான பரிந்துரைகளை உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான மூத்த மந்திரிகள் குழுவிடம் சமர்பிக்கும்.\nராஜ்நாத் சிங் தலைமையிலான மந்திரிகள் குழு இந்த பரிந்துரைகளை பரிசீலித்து, அதில் உள்ள அம்சங்களை ஆராய்ந்து பின்னர், தங்களது பரிந்துரையை பிரதமர் மோடியிடம் சமர்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/212005?ref=media-feed", "date_download": "2019-04-25T16:50:15Z", "digest": "sha1:L3NIQVJIVS37HMGJNKBZ2T4T3TQFDI73", "length": 6742, "nlines": 144, "source_domain": "www.tamilwin.com", "title": "மதுரை மீனாச்சி அம்மன் ஆலயாத்தில் சித்திரை திருவிழா - நேரலை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமதுரை மீனாச்சி அம்மன் ஆலயாத்தில் சித்திரை திருவிழா - நேரலை\nமதுரை மீனாச்சி அம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா மிகவும் சிறப்பாக கடந்த 8ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.\nஇன்றைய தினம் ரிஷப வாகன உலா மிகவும் சிறப்பாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.\nஇந்த சித்திரை திருவிழா எதிர்வரும் 19ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/01/17154428/1021980/MGR-Nadigar-Sangam-Vishal.vpf", "date_download": "2019-04-25T15:42:40Z", "digest": "sha1:DFCKYMKIV6QD2OOAIHWCYXQBOOLW2YWN", "length": 6822, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "எம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு நடிகர் சங்கம் மரியாதை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஎம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு நடிகர் சங்கம் மரியாதை\nநடிகர் சங்க வளாகத்தில் அவரது உருவப்படத்திற்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது.\nஎம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக , நடிகர் சங்க வளாகத்தில் அவரது உருவப்படத்திற்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nடி.டி.வி. தினகரனுடன் டி.ராஜேந்தர் சந்திப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை, திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் சென்னையில் சந்தித்தார்.\nகடல் சீற்றம்.. கடல் அரிப்பு... இடிந்து விழுந்த வீடுகள்...மக்கள் வேதனை\nகடல் சீற்றம், கடலரிப்பு காரணமாக 14 வீடுகள் இடிந்து நாசமான நிலையில், உடனடியாக அலை தடுப்புச் சுவர் மற்றும் தூண்டில் வளைவு அமைத்து தருமாறு கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅரசியலுக்கு வர விருப்பமில்லை - நடிகர் விஜய் சேதுபதி\nஅரசியலுக்கு வர தனக்கு விருப்பமில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.\nஉலகம் முழுவதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் இருப்பதாக பிராவோ பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nரஷ்ய, வடகொரிய அதிபர்கள் இன்று முக்கிய பேச்சு\nரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ இன்று சந்தித்து பேசினார்.\nகருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் 90 % மாடுகள் விற்பனை\nதேர்தல் நடத��தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் நடைபெறாமல் இருந்த, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை இன்று மீண்டும் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/annadurai", "date_download": "2019-04-25T16:07:29Z", "digest": "sha1:FTYXLQVCVI367DGTSJJ6YD55AHRHKNCK", "length": 4809, "nlines": 130, "source_domain": "topic.cineulagam.com", "title": "Annadurai Movie News, Annadurai Movie Photos, Annadurai Movie Videos, Annadurai Movie Review, Annadurai Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nஇதை எதிர்பார்க்கவே இல்லை.. நிச்சயதார்த்தம் முடிந்து மேடையில் கண்ணீர் விட்ட ஆல்யா மானஸா\nராஜா ராணி சீரியல் ஜோடியாக ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் விஜய் டெலிவிசன் அவார்ட்ஸ் மேடையில் நடைபெற்று முடிந்துள்ளது.\nஅஜித்தை புகழ்ந்து தள்ளிய பேரழகான ஹீரோயின் ஷாலினியை பற்றி என்ன சொன்னார் தெரியுமா\nஅஜித்த புகழாதவர்கள் இல்லை என்று சொல்லலாம். அவரை நேரில் பார்த்தவர்கள்,\nவிஜய் சேதுபதி பிரபல தொகுப்பாளினியுடன் தனி விமானத்தில் சென்றது ஏன்\nபிரபல தொகுப்பாளினியுடன் தனி விமானத்தில் பறந்த விஜய் சேதுபதி\nஅண்ணாதுரை இத்தனை கோடி நஷ்டமா\nஅண்ணாதுரை, திருட்டு பயலே-2, தீரன் இந்த வாரம் பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் யாருக்கு தெரியுமா\nவித்தியாசமான ஆள் நடிக்கனும் தான் இந்த படத்தில் விஜய்யை நடிக்க வைத்தோம் - ராதிகா\nதிருட்டுப்பயலே 2, அண்ணாதுரை படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்\nஅண்ணாதுரை படத்தின் மக்கள் கருத்து இதோ\nவிஜய் என்றாலே பூனை மாதிரி நடிப்பார்கள் - கலாய்த்த ராதிகா\nவிஜய்யை தொடர்ந்து விஜய் ஆண்டணியின் ஜிஎஸ்டி பாடல்\nவிஜய் ஆண்டனி நடிக்கும் அண்ணாதுரை படத்தின் ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://viruba.com/publisherallbooks.aspx?id=131", "date_download": "2019-04-25T16:48:52Z", "digest": "sha1:N6SAI4LFCII5ZVND27JTFGUMNQ5NBSF7", "length": 3014, "nlines": 45, "source_domain": "viruba.com", "title": "மீரா பதிப்பகம் வெளியிட்ட புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nதொடர்பு எண் : 94112513336\nமுகவரி : 191/23, ஹைலெவல் வீதி\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 3\nஆண்டு : Select 2001 ( 1 ) 2005 ( 1 ) 2006 ( 1 ) ஆசிரியர் : -- Select -- சிவகுமாரன், கே.எஸ் ( 2 ) மாதுமை, சிவசுப்பிரமணியம் ( 1 ) புத்தக வகை : -- Select -- சிறுகதைகள் ( 1 ) திரைக்கல்வி ( 2 )\nமீரா பதிப்பகம் வெளியிட்ட புத்தகங்கள்\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு(2006)\nஆசிரியர் : சிவகுமாரன், கே.எஸ்\nபதிப்பகம் : மீரா பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : திரைக்கல்வி\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : முதற் பதிப்பு (2005)\nஆசிரியர் : மாதுமை, சிவசுப்பிரமணியம்\nபதிப்பகம் : மீரா பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : சிறுகதைகள்\nபதிப்பு ஆண்டு : 2001\nபதிப்பு : முதற் பதிப்பு(2001)\nஆசிரியர் : சிவகுமாரன், கே.எஸ்\nபதிப்பகம் : மீரா பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : திரைக்கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?cat=1685", "date_download": "2019-04-25T15:53:53Z", "digest": "sha1:POIZQV5QRIE4SY3FIAOET6WCQJMERWHN", "length": 11543, "nlines": 159, "source_domain": "www.vallamai.com", "title": "Articles - வல்லமை", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் பிரபஞ்சம் ஒன்றா \nசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++ “வெறுமையிலிருந்து எதுவுமே உருவாக முடியாது.” லுகிரிடியஸ் ரோமானிய வேதாந்தி (Lucretius) கி.மு. (99-55) “நமது பிரபஞ்சம் பத்து பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மெய்யாகவே வெறுமையிலிருந்து தோன்றியதாக நான் அனுமானம் செய்கிறேன் \nகாந்திமதி கண்ணன்: இச்சருகின் தோற்றம்..., ஓசோ...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: இரவு பூக்கள் கிழக்கும் மே...\nDr. Hepsy Rose Mary.A: எனது கட்டுரையைப் பொருத்தமான பட...\nகி.அனிதா: அந்தியில் நீயும் ஓய்வெடுக்க ஆழ...\nShenbaga Jagatheesan: இருளை விரட்டு... அந்தியில் ...\nஆ.செந்தில் குமார்: சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்...\nகாந்திமதி கண்ணன்: நேற்று நீ மறைந்ததால் தான் எங...\nமு.கேசவன்.: சொந்த நாட்டிலிருந்து அகதியாக ப...\nமுனைவர்.பா.அரிபாபு: வல்லமை எனக்கு நண்பர்கள் வழியாக...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: நம்பிக்கை அழுகின்ற பிள்ளைக்...\nK.Anitha: என் அழுகுரல் கேட்கவில்லையா \nஆ. செந்தில் குமார்: நேரமில்லை.. °°°°°°°°°°°°°°°°°...\nShenbaga Jagatheesan: திறமை வளர்த்திடு... சின்னப்...\nவெ. பரமசிவம்: என்னுடைய ஆய்வுக் கட்டுரையைத் த...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: அன்னையின் மடியில் பகலவன் ...\nShenbaga Jagatheesan: விடியும் வேளை... விடியும்வர...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எம்.ஜெயராமசர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?tag=%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-25T16:16:37Z", "digest": "sha1:HIEQTBCEU3F4CEJPT4T6JLFKNXD4EISZ", "length": 29646, "nlines": 233, "source_domain": "www.vallamai.com", "title": "இசைக்கவி ரமணன்", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவ���ம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nPosts Tagged ‘இசைக்கவி ரமணன்’\nஇசைக்கவி ரமணன் அவர்களுக்கு ‘வாழும் பாரதி’ விருது\nFeatured, சிறப்புச் செய்திகள், செய்திகள், பொது\n-சுரேஜமீ இசைக்கவி ரமணன் அவர்களுக்கு ‘வாழும் பாரதி’ விருது - திருக்குறள் பாசறை, மஸ்கட் வழங்கியது. ‘இலக்கியமும் திரையிசையும்’ எனும் தலைப்பில் பேசுவதற்காக மூன்று நாட்கள் பயணமாக மஸ்கட் வந்திருந்தார் இசைக்கவி ரமணன். இனிய பல திரையிசைப் பாடல்களுக்குப் பின்னால் இருந்த தமிழ் இலக்கியங்களின் பெருமைகளை எடுத்துச் சொல்லி மஸ்கட் தமிழர்களின் இதயங்களைக் கட்டிப் போட்டார் என்று சொன்னால் மிகையல்ல. எழுந்து போக மனமில்லாமல், இன்னும் கொஞ்சம் தொடராதா என்ற கேள்விதான் ...\tFull story\nTags: இசைக்கவி ரமணன், சுரேஜமீ, வாழும் பாரதி விருது\nFeatured, இசைக்கவியின் இதயம், இலக்கியம், கட்டுரைகள்\nஇசைக்கவி ரமணன் விடையற்ற கேள்விகளின் வெளிச்சப் புள்ளி` --கவிஞர் ஹரிகிருஷ்ணன் கால மயக்கம் எது வேத காலம் என்னும் ஏகோபித்த முடிவு இன்னும் ஏற்படவில்லை. பண்டிதர்கள் ஒருவர்க்கொருவர் மாறுபடுவது ஒருபுறம் இருக்கட்டும். ஆராய்ச்சியாளர்கள், தங்கள் ஆராய்ச்சியை அரசியலும், மதங்களும் ஆளும்படி விட்டுவிட்டார்கள். அதனால் அவர்களில் ஒருவர் கூறுவதை இன்னொருவர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தொடர்ந்து நிலவும் இந்தப் பெருங்கூச்சலின் நடுவே, நமக்குச் சற்றேனும் தெளிவாகத் தெரியும் தகவல்கள் ...\tFull story\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் - பாடல்கள், இலக்கியம், கவிதைகள், கவிப்பேழை\nஇசைக்கவி ரமணன் சிவனே குருவெனச் செப்பிய ஆசான் அவனே சிவனென் றறிந்தேன் - தவமே அறியா எனையும் அருளால் அணைத்தான் வறியன் அடைந்ததே வாழ்வு குருவே வெயிலாய்க் கொளுத்தி உறிஞ்சி குருவே மழையாய்ப் பொழிவார் - குருவே கரத்தைக் கொடுத்துக் கலத்தில் இருத்திக் கரையில் இறக்குவார் காண் குருவின் திருவடியைக் கூடுவதும், அன்னார் அருளே கதியென் றடங்கி - ...\tFull story\n – “பாரதி திருவிழா; தேசபக்திப் பெருவிழா”\nFeatured, home-lit, அறிவிப்புகள், இசைக்கவியின் இதயம், இலக்கியம், கட்டுரைகள்\nகே.ரவி நிறுவனர் வானவில் பண்பாட்டு மையம் Invitation (அழைப்பிதழை முழுமையாகக் காண) அவன் ஒரு அதிசயம் அவன் ஒரு அதிசயம் அவன் ஒரு அவசியம் அவன் ஒரு அவதாரம்...\tFull story\nTags: இசைக்கவி ரமணன், பாரதி யார்\nFeatured, இசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் - பாடல்கள், இசைக்கவியின் இதயம், கவிப்பேழை\nஅமிழ்தத்வனி மதுரத்வனி அமரத்வனி அருள்க அழகுத் தமிழ் நதியில்முழு நிலவாய் நீ எழுக தமிழ்போ லெதும் இலையென்பதைத் தரையெங்கணும் மொழிக ஒரு தமிழ்ச் சொல்லினில் தட மேவிடும் தடையாவையும் கழிக ஒரு தமிழ்ச் சொல்லினில் தட மேவிடும் தடையாவையும் கழிக இதயத்தினில் நீயே சதம் இன்பத் தமிழ் வாணி இருவேளையும் இடையின்றி நீ எனையாள்கிற ராணி கதையெத்தனை நிதம்மாறிடும் ககனத் துலைநடுவே கனலெற்றிடும் புனலாயெழும் கவிதையெனும் கேணி ...\tFull story\nTags: இசைக்கவி ரமணன், கலைமகள், கலைவாணி, சரஸ்வதி, நவராத்திரி, வாணி\nFeatured, இசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் - பாடல்கள், இசைக்கவியின் இதயம், கவிப்பேழை\nஉன் வீணையே என் நெஞ்சமே, மின் விரல்கள் பலவிதம் கொஞ்சுமே உன் ஆணையே ஸ்வர மாகுமே, அவை அண்டம் தாண்டியும் விஞ்சுமே உன் ஆணையே ஸ்வர மாகுமே, அவை அண்டம் தாண்டியும் விஞ்சுமே முகில் ஏணையில் வெண் ணிலவுபோல், உயிர் எங்கும் களியே மிஞ்சுமே முகில் ஏணையில் வெண் ணிலவுபோல், உயிர் எங்கும் களியே மிஞ்சுமே என் ராணியே நீ ரகசி யங்களின் கேணியே பத்து விரல்களின் பதை பதைப்பினைப் பார்த்தவன் கதி என்னவோ பத்து விரல்களின் பதை பதைப்பினைப் பார்த்தவன் கதி என்னவோ\nFeatured, இசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் - பாடல்கள், இசைக்கவியின் இதயம், கவிப்பேழை\nஇசைக்கவி ரமணன் வெற்றி வெற்றி வெற்றி என்று கூவு இந்த’ விண்ணும் போத வில்லையென்று தாவு இந்த’ விண்ணும் போத வில்லையென்று தாவு பற்றுகளைத் தந்துவிடு காவு – அங்கு பராசக்தி வந்துநிற்பாள் பாரு பற்றுகளைத் தந்துவிடு காவு – அங்கு பராசக்தி வந்துநிற்பாள் பாரு முற்றும்யாவும் தீர்ந்துவிட்ட போது – நெஞ்சில் முத்துத்தமிழ்க் கவிதையாய் முளைப்பாள் முற்றும்யாவும் தீர்ந்துவிட்ட போது – நெஞ்சில் முத்துத்தமிழ்க் கவிதையாய் முளைப்பாள் அந்த ஒற்றைமினுக்கிக் காலில்நெஞ்சைப் போடு அந்த ஒற்றைமினுக்கிக் காலில்நெஞ்சைப் போடு வந்த ஊக்கத்திலே புல்நுனியில் ஆடு வந்த ஊக்கத்திலே புல்நுனியில் ஆடு என்மனத்தைச் சந்தமய மாக்கி, அதில் ஏகாந்தத் தேன்குளத்தைத் தேக்கி, கொல்லும்...\tFull story\nFeatured, இசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் - பாடல்கள், இசைக்கவியின் இதயம், கவிப்பேழை\nஇசைக்கவி ரமணன் சொல்லுக்கும் சொல்லுக்கும் நடுவிலே, சற்றும் நில்லா திமைக்கின்ற சுந்தரீ முல்லையின் மொட்டுக்குள் மர்மமாய், நின்றே மெளனத்தை சுவாசிக்கும் அந்தரீ முல்லையின் மொட்டுக்குள் மர்மமாய், நின்றே மெளனத்தை சுவாசிக்கும் அந்தரீ எல்லைகள் இல்லா நிரந்தரீ நெஞ்சுள் எங்கோ த்வனிக்கின்ற மந்த்ரிணீ தொல்லைகள் நீக்கியெனைத் தொய்வின்றித் தூக்கவே தோட்டத்தில் பாடிடும் பைங்கிளீ தொல்லைகள் நீக்கியெனைத் தொய்வின்றித் தூக்கவே தோட்டத்தில் பாடிடும் பைங்கிளீ வற்றாத ஊற்றையே வார்க்கிறாய் தக்க வார்த்தையே தருணத்தில் சேர்க்கிறாய் முற்றாத புத்தியின் முன்னிலும், கட்டி...\tFull story\nFeatured, இசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் - பாடல்கள், இசைக்கவியின் இதயம், கவிப்பேழை\nஇசைக்கவி ரமணன் நகராத நாட்கள் நகர்கின்றன, எல்லாம் நாயகி சொன்னபடி நடக்கின்றன, அவள் பகராமல் எதையும்நான் செய்ததில்லை, பகிராமல் எதையும்நான் மறைத்ததில்லை சுகமென்றும் துயரென்றும் வருவதெல்லாம், சென்று சொல்லாமல் ஒருநாளும் சென்றதில்லை நகர்ந்துவிட்டாள் ஏனோ தெரியவில்லை தவறு நான்புதிதாய் என்செய்தேன் புரியவில்லை தவறு நான்புதிதாய் என்செய்தேன் புரியவில்லை கணந்தோறும் எந்நலம் கேட்கின்றவள், நித்தம் கண்ணார நேசத்தைப் பெய்கின்றவள், என்னைப் பிணமாகப் பார்க்கின்ற பொருளென்னவோ கணந்தோறும் எந்நலம் கேட்கின்றவள், நித்தம் கண்ணார நேசத்தைப் பெய்கின்றவள், என்னைப் பிணமாகப் பார்க்கின்ற பொருளென்னவோ\nFeatured, இசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் - பாடல்கள், இசைக்கவியின் இதயம், கவிப்பேழை\nஇசைக்கவி ரமணன் நீ கானம் நீ மோனம் நீயே மெளனம் நீ தென்றல் நீ சூறை நீயே அமைதி தேவை தருவதும் நீ அதைத் தீர்த்து வைப்பதும் நீ ஆசை தருவதும் நீ மிக மிக அலைய வைப்பதும் நீ தேவை யாவும் தீர்ந்த பின்னும் தேட வைப்பது நீ யாவும் ...\tFull story\nFeatured, இசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் - பாடல்கள், இசைக்கவியின் இதயம், கவிப்பேழை\n இந்த வானும் வெளியும் அதையும் தாண்டி வளருகின்ற மர்மங்களும் தேனும் மலரும் தெப்பக் குளமும் தேனடையும் தெருவின் முனையும் ஊனும் உயிரும் அதிர அதிர உரக்க உரக்கக் கூவுகிறேன் நானிருக்கின்றேன் ஓஹோ இந்த அதிச யங்களின் அதிபதியாய் ஆசையற்ற அரசனாய்...\tFull story\nFeatured, இசைக்கவி ரமணனின் நவராத்த���ரி கவிதைகள் - பாடல்கள், இசைக்கவியின் இதயம், கவிப்பேழை, பொது\nஇசைக்கவி ரமணன் வாலைக் குமரியென வந்துநிற்கும் பேரழகை சாலையிற் கண்டதுண்டு சந்நிதியில் பார்த்ததுண்டு முலைப் பிறையில் முணுமுணுக்கும் தீபத்துக் கோலச் சுடர்முனையில் கூடிச் சிலிர்த்ததுண்டு வேலைநடு வேவுயிரை வெட்டிப் பறிக்குமின்னின் நீல விளிம்பில் நிலைகுலைந்து போனதுண்டு சாலையிலே தூலம் கரைந்து மிதக்கையிலே பாலை நிகர்த்தநகை வாசம் நுகர்ந்ததுண்டு கோலத் தமிழ்நமக்குக் கூடி இருந்தாலும் ஏலுமோ இந்த எழிலாள் புதிர்விளக்க\nFeatured, இசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் - பாடல்கள், இசைக்கவியின் இதயம், கவிப்பேழை\nஇசைக்கவி ரமணன் உச்ச மானத்துலே வச்ச நேரத்துலே ஊருக்கெல்லாம் வெளக்கா உசுருக்கு உசுரா, அங்க ஒய்யாரி ஆடுற ஓரத் தலப்பா ஓடை நெளிகையிலே, துள்ளி வெள்ளி மினுக்குற கெண்டை இடுப்புல வெட்டும் மின்னல் அழகா நீ அம்பலத்து அழகா\nFeatured, இசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் - பாடல்கள், இசைக்கவியின் இதயம், கவிப்பேழை\nஇசைக்கவி ரமணன் பாதையாய்த் தோன்றிப் பயணமாய் நீள்கிறாள் பக்கத் துணையாய்ப் பரிந்து வருகிறாள் ஆதரவில் அன்னையாய், கண்டிப்பில் தந்தையாய் அக்குவே றாணிவேறாய் அத்தனையும் ஆய்கிறாள் காதலே தேகமாய்க் கட்டழகாய், நெஞ்சின் கவனத்தை ஈர்த்துக் கரத்தில் முகர்கிறாள் சோதனை செய்து புடம்போட்டுக் காய்ச்சுவாள் சுவடு துளியுமின்றிச் சுத்தமாய் நீக்கிடுவாள் நெற்றித் திரையிலோ நெஞ்சிலோ நேர்வருவாள்...\tFull story\nFeatured, இசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் - பாடல்கள், இசைக்கவியின் இதயம், கவிப்பேழை\nஇசைக்கவி ரமணன் வாக்கிலொளி மின்னவைத்து வாழ்விலிருள் பின்னவைத்து வக்கணையாய் நீ அடிக்கும் கூத்து, இதை வாழ்த்திடுவர் தூற்றிடுவர் பார்த்து, அம்மா போக்கிடமே தெரியாமல் போகும்நதி போலே என்னைப் புரட்டிப் புரட்டி எடுக்கின்றாய், பொருள் புரியவில்லை சிரிக்கின்றாய் பார்க்குமிடம் அத்தனையும் நீக்கமற நீயிருந்தும் ஏக்கமெனும் பேய்க்கெனை நேர்ந்தாயே உயிரில் எறும்பென எங்கோ ஊர்ந்தாயே உயிரில் எறும்பென எங்கோ ஊர்ந்தாயே அம்மா சீக்கிரமே ...\tFull story\nகாந்திமதி கண்ணன்: இச்சருகின் தோற்றம்..., ஓசோ...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: இரவு பூக்கள் கிழக்கும் மே...\nDr. Hepsy Rose Mary.A: எனது கட்டுரையைப் பொருத்தமான பட...\nகி.அனி���ா: அந்தியில் நீயும் ஓய்வெடுக்க ஆழ...\nShenbaga Jagatheesan: இருளை விரட்டு... அந்தியில் ...\nஆ.செந்தில் குமார்: சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்...\nகாந்திமதி கண்ணன்: நேற்று நீ மறைந்ததால் தான் எங...\nமு.கேசவன்.: சொந்த நாட்டிலிருந்து அகதியாக ப...\nமுனைவர்.பா.அரிபாபு: வல்லமை எனக்கு நண்பர்கள் வழியாக...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: நம்பிக்கை அழுகின்ற பிள்ளைக்...\nK.Anitha: என் அழுகுரல் கேட்கவில்லையா \nஆ. செந்தில் குமார்: நேரமில்லை.. °°°°°°°°°°°°°°°°°...\nShenbaga Jagatheesan: திறமை வளர்த்திடு... சின்னப்...\nவெ. பரமசிவம்: என்னுடைய ஆய்வுக் கட்டுரையைத் த...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: அன்னையின் மடியில் பகலவன் ...\nShenbaga Jagatheesan: விடியும் வேளை... விடியும்வர...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எம்.ஜெயராமசர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/11/blog-post_78.html", "date_download": "2019-04-25T16:23:51Z", "digest": "sha1:VLI3CBKJPFVFMUYST4FHLAHF53XYCLIR", "length": 7714, "nlines": 180, "source_domain": "www.yarlitrnews.com", "title": "தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியர் !! - Yarlitrnews", "raw_content": "\nதூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியர் \nஆசிரியர் ஒருவர் நேற்றையதினம் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇவ்வாறு உயிரிழந்தவர் 26 வயதுடைய விஜயஸ்ரீ விமலஸ்ரீ என்ற மட்டக்களப்பு பெரியகல்லாறு பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.\nகுறித்த ஆசிரியர் புசல்லாவ இந்து தேசிய பாடசாலையின் விளையாட்டு ஆசிரியராக கடமையாற்றிவரும் நிலையில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை விடுமுறையில் வீட்டிற்கு திரும்பிய இவர் நேற்று வீட்டின் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nபொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் நிதிப்பிரச்சினை காரணமாகவே தற்கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது\nசடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/category/tamilnadu/page/248", "date_download": "2019-04-25T16:03:33Z", "digest": "sha1:S6HQZHQA6XSHLTW7OH6DKRAT2V63EASL", "length": 27558, "nlines": 93, "source_domain": "malaysiaindru.my", "title": "தமிழகம் / இந்தியா – பக்கம் 248 – Malaysiaindru", "raw_content": "\nவிமான விபத்தில் நேதாஜி சாகவில்லை: அமெரிக்க ஆய்வாளரின் பரபரப்பு ஆய்வு…\nதமிழகம் / இந்தியாஏப்ரல் 25, 2019\nஆங்கிலேய காலத்தில் தனி ராணுவத்தையே உருவாக்கி ஆங்கிலேயர்களுக்கு எதிராக விடுதலை போராட்டத்தை முன்னெடுத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அவர் 1945 ஆம் ஆண்டு தைவானில் நடந்த விமான விபத்தில் இறந்ததாக அதிகாரபூர்வமாக சில வருடங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சுதந்திரத்திற்கு பிறகும் நேதாஜி உத்தரப்பிரதேசத்தின் பைசாபாத் பகுதியில் கும்நாமி…\nபெரியகோயில் தமிழ் கல்வெட்டுகள் அகற்றி ஹிந்தி புகுத்தம்: பரவும் வீடியோ…\nதமிழகம் / இந்தியாஏப்ரல் 25, 2019\nராஜா ராஜ சோழானால் தஞ்சையில் பெரிய கோயில் கட்டப்பட்டது. இந்த கோயில் தொழில்நுட்பத்தால் கூட விளக்க முடியாத புதிராக இருக்கின்றது. இது தஞ்சை பெரியகோயில் எனவும், பெரியவுடையார் கோயில் அழைக்கப்படுகின்றது. இந்த கோயிலில் பெரும் பாலும் தமிழ் எழுத்துக்கள் அதாவது தமிழ் பிராமி எழுத்துக்களால் கட்டு வெட்டுகள் 100…\nஸ்பெக்ட்ரம் ஊழலில் கைதான ராசா பிணையில் விடுதலை\nதமிழகம் / இந்தியாமே 15, 2012\n15 மாதம் திகார் சிறையில் அடைக்கப்பட்டருக்கும் மாஜி இந்திய மத்திய அமைச்சர் ராசாவின்பிணை மனு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. சி.பி.ஐ., எதிர்ப்பு தெரிவித்திருந்தும் இவருக்கு சிறப்பு நீதிமன்றம் பிணை வழங்கியது. தொலை தொடர்பு துறையில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம் தொடர்பாக நாட்டுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம்…\nதமிழக முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nதமிழகம் / இந்தியாமே 11, 2012\nதமிழக முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, சென்னை போயஸ் கார்டனில் உள்ள முதல்வரின் வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், காவல்துறை குற்ற ஆவணக் காப்பக டி.எஸ்.பி.யின் மின்னஞ்சல் முகவரிக்கு புதன்கிழமை இரவு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் தமிழக முதல்வரின் போயஸ் கார்டன் வீடு,…\nகூடங்குளத்தில் பதற்றம் : கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் உண்ணாவிரதம்\nதமிழகம் / இந்தியாமே 10, 2012\nகூடங்குளம் பகுதியில் 144 தடை உத்தரவு விரிவுபடுத்தப்பட்டுள்ளதை கண்டித்து கடற்கரை கிராமங்களில் இன்று மீனவர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழுவை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.…\n‘மனைவி சீதையைப் போல் இருக்க வேண்டும்’ : நீதிமன்றம்\nதமிழகம் / இந்தியாமே 10, 2012\nஇந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, அத்துறையில் பணிபுரியும் Read More\nபெண்ணாக மாற விரும்பிய இளைஞருக்கு நீதிமன்றம் அனுமதி\nதமிழகம் / இந்தியாமே 8, 2012\nஅறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாற விரும்பிய இளைஞருக்கு மும்பை உயர் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த மாணவர் பிடன் பரூவா (வயது 21). தன்னை ஒரு பெண்ணாகவே கருதும் இவர், பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாற விரும்பினார்.…\nஜனநாயகத்தை கொலை செய்கிறார் ப.சிதம்பரம்: அக்னிவேஷ்\nதமிழகம் / இந்தியாமே 8, 2012\nபழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்கு இந்திய அரசு எந்த உதவியையும் செய்யவில்லை என சமூக ஆர்வலரும் மாவோயிஸ்டுகளின் முன்னாள் அமைதித் தூதுவருமான சுவாமி அக்னிவேஷ் குற்றம் சாட்டினார். மேலும் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஜனநாயகத்தை கெடுப்பதில் முதன்மை வகிக்கிறார் எனவும் அவர் குற்றம் சாட்டினார். மாவோயிஸ்டுகள் தங்கள் கோரிக்கைகளை…\nவணக்கம் சொல்லி மம்தாவை சந்தித்த ஹிலாரி\nதமிழகம் / இந்தியாமே 7, 2012\nடைம்ஸ் பத்திரிக்கையின் உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரியும், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் நீண்ட இடைவேளைக்கு பிறகு இன்று சந்தித்தனர். வழக்கமான கைகுலுக்கல் மற்றும் வணக்கங்களையும் இருவரும் பரிமாறிக் கொண்டனர். இது திட்டமிட்டதல்ல எனவும், இந்த சந்திப்பினால் மேற்கு…\nஅமைச்சர் விழாவில் அதிமுக-திமுக மோதல்\nதமிழகம் / இந்தியாமே 7, 2012\nகமுதி அருகே உள்ள புல்வாய்குளம் பகுதியில் கோயில் விழா ஒன்றில் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் அமைச்சர் சுந்தர்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அன்னாதானத்தை துவக்கி வைத்து வைத்து பேசிய அமைச்சர் சுந்தர்ராஜ், இது போன்ற அன்னதானம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் அனைத்து கோயில்களிலும் நடத்தப்பட்டு…\nஎதிரி ஏவுகணையை அழிக்கும் தற்காப்பு தயாரிப்பில் இந்தியா\nதமிழகம் / இந்தியாமே 7, 2012\nஅதிநவீன தற்காப்பு கவச ஏவுகணையை இந்தியா தயாரித்துள்ளது. இரண்டு நகரங்களில் இதை, விரைவில் நிறுவவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், இரண்டு நகரங்கள், அன்னிய நாட்டினர் ஏவுகணை தாக்குதலில் இருந்து தப்பிக்கும். எதிரி நாட்டில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை தடுக்கும் வகையிலான தற்காப்பு கவச ஏவுகணையை, மத்திய ராணுவ ஆராய்ச்சி…\nமாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்ட கலெக்டர் பால்மேனன் விடுதலை\nதமிழகம் / இந்தியாமே 4, 2012\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டு, 12 நாட்களாக அவர்களின் பிடியில் இருந்த, சுக்மா மாவட்ட கலெக்டரான தமிழகத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பால்மேனன் நேற்று மா���ை விடுவிக்கப்பட்டார். சத்தீஸ்கர் மாநிலத்தில், சுக்மா மாவட்ட கலெக்டராகப் பணியாற்றிய, தமிழகத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பால்மேனன், (வயது 32), கடந்த 21-ம் தேதி மாவோயிஸ்டுகளால்…\nகருணாநிதியின் கோரிக்கையை நிராகரித்த இந்திய மத்திய அரசு\nதமிழகம் / இந்தியாமே 4, 2012\nஇலங்கையில் தனி தமிழீழம் அமைப்பதற்கு, இந்திய மத்திய அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்ற தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையை, இந்திய மத்திய அரசாங்கம் நிராகரித்துள்ளது. இந்திய மத்திய அமைச்சர் ஜீ.கே.வாசன் இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளார். இலங்கையில் தனி தமிழீழம் அமைப்பதற்கு, ஐக்கிய நாடுகள் சபை கருத்துக் கணிப்பு…\nமாணவி தலை துண்டித்து கொலை: மாணவருக்கு தூக்கு தண்டனை\nதமிழகம் / இந்தியாமே 3, 2012\nஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஜெயின்ட் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்கு படித்து வந்தவர்கள் குஷ்பூ மற்றும் பிஜேந்திரகுமார். இவர்கள் இருவரும் காதலர்கள் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று கல்லூரி வளாகத்தில் ஏராளமான மாணவர்களும், ஆசிரியர்களும் நின்று கொண்டிருந்தனர். அப்போது…\nகாதலர்கள் ஓட்டம் : உதவியவர்கள் தற்கொலை\nதமிழகம் / இந்தியாமே 2, 2012\nகாதலர்கள் வீட்டை விட்டு ஓடியதற்கு துணைபுரிந்ததாக, கிராம பஞ்சாயத்தாரால் வீட்டில் சிறைவைக்கப்பட்ட தம்பதி, விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம், தமிழகத்தின் பெரம்பலூர் பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் அனுக்கூரை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் மற்றும் தனலெட்சுமி. காதலித்து வந்த இவர்கள், சிலநாட்களுக்கு முன் வீட்டைவிட்டு ஓடினர். இவர்களுக்கு உதவியதாக,…\nராஜீவ் காந்தி கொலை வழக்கு: உச்சநீதிமன்றமே விசாரிக்க முடிவு\nதமிழகம் / இந்தியாமே 1, 2012\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் வழக்கை, சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து மாற்றி, தானே விசாரிக்க இந்திய உச்சநீதிமன்றம் முடிவெடுத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள அவர்களது மனுவை, உச்சநீதிமன்றத்துக்கு மாற்றி, ஜூலை 10-ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடுமாறு ஜி.எஸ். சிங்வி…\nமதுரை ஆதீனமாக செக்ஸ் சா���ியார் நித்யானந்தா\nதமிழகம் / இந்தியாஏப்ரல் 30, 2012\nசெக்ஸ் விவகாரத்தில் சிக்கிய சாமியார் நித்யானந்தாவை, மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதியாக ஏப்ரல் 27ல் தற்போதைய ஆதீனம் அருணகிரி, பெங்களூருவில் முடிசூட்டினார். இந்நிகழ்ச்சிக்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதுகுறித்து இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறுகையில்; \"நித்யானந்தா நியமனத்தை பிற மடாதிபதிகள்…\nதமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் நோய் பரவுகிறது\nதமிழகம் / இந்தியாஏப்ரல் 29, 2012\nதமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் நோய் பரவுகிறது. திருப்பூர் விவசாயி கந்தசாமி முதலில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானார். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பிறகு தமிழ் நாட்டில் 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். தொடர்ந்து பலர் பாதிக்கப்பட்டனர். இவர்களில்…\nபாலியல் ‌பேராசிரியர் படத்துக்கு செருப்புமாலை அணிவித்து அஞ்சலி\nதமிழகம் / இந்தியாஏப்ரல் 29, 2012\nதமிழகத்தின் நெல்லை பல்கலைக்கழக பேராசிரியர் படத்தை வைத்து செருப்பு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி மாணவிகள் நூதன போரட்டம் நடத்தினர். நெல்லை பல்க‌‌லைக்கழக பேராசிரியர் செல்லமணி (வயது 51) மீது பாலியல் புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை ‌கோரி கடந்த மூன்று நாட்களாக அப்பல்கலைக்கழக…\nமேற்குவங்கத்தில் தரையிறங்கிய வங்கதேச போர் விமானம்\nதமிழகம் / இந்தியாஏப்ரல் 26, 2012\nவங்கதேசத்திற்கு சொந்தமான இராணுவ போர் விமானம் மேற்குவங்க மாநிலத்திற்குள் அவசர அவசரமாக த‌ரையிறக்கப்பட்டது. இதற்கான ‌காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வங்கதேசத்திற்கு சொந்தமான ராணுவ பயிற்சி விமானம் பி.டி.16, ‌இன்று ஜெஸ்ஸூர் நகரிலிருந்து இந்திய எல்லையில் பறந்து கொண்டிருந்த போது திடீரென மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் விமான…\nபோர் காலம் முடிந்து விட்டது இந்தியாவுடன் இனி பேச்சு மூலமே…\nதமிழகம் / இந்தியாஏப்ரல் 24, 2012\nபோர் காலம் முடிந்து விட்டது. காஷ்மீர் பிரச்னை, தீவிரவாதம் உள்பட எல்லாவற்றுக்கும் இந்தியாவுடன் இனிமேல் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி கூறினார். பாகிஸ்தானின் வளர்ச்சியில் தொண்டு நிறுவனங்களின் பங்கு என்ற தலைப்பில் இஸ்லாமாபாத்தில் நேற்று ஒரு மாநாடு நடந்தது. இதில்,…\nகருணாநிதி கண் முன்னே தி.மு.க. உடையும்: நாஞ்சில் சம்பத் சொல்கிறார்\nதமிழகம் / இந்தியாஏப்ரல் 23, 2012\nதமிழக அரசியல் வரலாற்றில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பல தடவை பல கட்சிகளை உடைத்து இருக்கிறார். கட்சியை உடைப்பதில் கருணாநிதிக்கு நிகர் வேறு எவரும் இல்லை என ம.தி.மு.க. மாநில கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறினார். மதுரை மகபூப்பாளையத்தில் ம.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்…\nகூடங்குளம் அணுமின் நிலையம் தேவையில்லை: ஆராய்ச்சியாளர்\nதமிழகம் / இந்தியாஏப்ரல் 23, 2012\nதமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின்பற்றாக்குறையை கூடங்குளம் அணுஉலையால் தீர்த்துவிட முடியாது. கூடங்குளம் அணுஉலை தொடங்கப்பட்டால் தமிழ்நாட்டின் மின்தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்ற தமிழக அரசின் பிரசாரம் ஒரு அப்பட்டமான பொய் என இந்தியாவின் புகழ்பெற்ற அணுஉலை ஆராய்ச்சியாளரும், பொறியாளருமான நீரஜ் ஜெயின் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். பேட்டியின்போது…\nஎளிமையாக பழகி மக்களை கவரும் உத்தரபிரதேச முதல்வர்\nதமிழகம் / இந்தியாஏப்ரல் 21, 2012\nஇந்தியாவின் உத்தரபிரதேச முதல்வராக பதவி ஏற்றதில் இருந்தே அகிலேஷ் யாதவ் மக்களிடம் மிகவும் எளிமையாக பழகி வருகிறார். யார் என்றாலும் அவரை சந்திக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளார். மாயாவதி முதல்வராக இருந்தவரை முதல்வரின் அரசு வீட்டுக்குள் யாரும் அவ்வளவு எளிதாக நுழைந்துவிட முடியாது. பாதுகாப்பு கெடுபிடிகள்…\nஅக்னி 5 ஏவுகணையின் உண்மையான திறன் மறைப்பு: சீனா குற்றச்சாட்டு\nதமிழகம் / இந்தியாஏப்ரல் 20, 2012\nஅக்னி 5 ஏவுகணையின் உண்மையான பாயும் திறனை இந்தியா மறைத்து விட்டதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. சீன இராணுவ அறிவியல் பிரிவு ஆராய்ச்சியாளரான வென்லாங் இதுபற்றி கூறுகையில்; \"அக்னி 5 ஏவுகணையின் பாய்ந்து சென்று தாக்கும் திறன் 5000 கிலோ மீட்டர் அல்ல, மாறாக 8000 கிலோ மீட்டர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82._%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-25T16:21:54Z", "digest": "sha1:ZTI5E3NNOGYUXZFWEYX3237MSJ34723T", "length": 11794, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "யூ. ஆர். ஜீவரத்தினம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1948 ஸ்ரீ ஆண்டாள் திரைப்படத்தில் யூ. ஆர். ஜீவரத்தினம்\nஊஞ்சலூர், ஈரோடு, சென்னை மாகாணம், இந்தியா\nயூ. ஆர். ஜீவரத்தினம் (U. R. Jeevarathinam, 1927 செப்டம்பர் 14[1] - 2000, சூலை 26) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகையும் பாடகியும் ஆவார். தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்துள்ளார்.\nதமிழ்நாடு ஈரோடில் சுப்பிரமணியம், குஞ்சம்மாள் ஆகியோருக்குப் பிறந்த ஜீவரத்தினம், அவரது 9வது வயதிலேயே சென்னையில் கிருஷ்ணையா நாடகக் கம்பனியில் சேர்ந்தார். பின்னர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஜீவரத்தினம் கைலாச பாகவதர், குன்னக்குடி வெங்கட்ராமையர் போன்றோரிடம் பல ஆண்டுகள் முறையாக இசைப் பயிற்சி பெற்றார்.\n1937 ஆம் ஆண்டில் வெளிவந்த மாடன் தியேட்டர்சின் சதி அகல்யா என்ற படத்தில் தேவலோகப் பெண்ணாகத் தோன்றினார். தொடர்ந்து பத்ம ஜோதி (1937), தாயுமானவர் (1938), சந்தனத்தேவன் (1939), ராக யோகம், சதி மகானந்தா, உத்தம புத்திரன், சத்தியவாணி, பரசுராமர் (1940) போன்ற படங்களில் நடித்தார். பக்த கௌரி திரைப்படத்தில் இவர் பாடி நடித்த தெருவில் வாராண்டி வேலன்.. என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.\nகண்ணகி (1942) படத்தில் கௌந்தியடிகள் வேடத்தில் நடித்தார். எஸ். வி. வெங்கட்ராமனின் இசையில் இவர் பாடிய மாநில மீதில் ஜீவகள் வாழும் வாழ்விது நாடகமாகும், பூதலம் புகழும் ஜோதி ஆகிய பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன. இத்திரைப்படத்தில் மாதவியாக நடித்த எம். எஸ். சரோஜாவுக்கு ஜீவரத்தினம் பின்னணி பாடியிருந்தார்.\nதிருவாரூரில் கண்ணகி படத்தின் பொன்விழா கொண்டாடிய போது சுவாமி தினகர் ஜீவரத்தினத்துக்கு இசைக்குயில் என்ற பட்டம் அளித்தார்.\nதொடர்ந்து இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சுவின் முதல் திரைப்படமான பூம்பாவை (1944), ஜெகதல பிரதாபன், ராஜராஜேஸ்வரி (1944), என் மகன் (1945), வால்மீகி ஸ்ரீ முருகன் (1946) போன்ற படங்களில் நடித்தார்.\n1945 இல் டி. எஸ். வெங்கட்சாமி என்பவரைத் திருமணம் முடித்தார். 70களில் நாடகங்களில் ஜீவரத்தினம் நடித்துப் பாடிக் கொண்டிருந்தார். 1971 ஆம் ஆண்டு கணவர் இறந்ததும் ஜீவரத்தினம் ஒருவரே குடும்பத்தை சுமக்க வேண்டியிருந்தது. டி. ஆர். மகாலிங்கம், திருச்சி லோகநாதன் போன்றோர்களுடன் ஜீவரத்தினம் பாடி பல நாடகங்களில் நடித்தார்.\nபோன மச்சான் திரும்பி வந்தான் (1954)\nவாழ்வினிலே ஒரு நாள் (1956)\nமோனா, திரை இசை மேதைகள் - யூ. ஆர். ஜீவரத்தினம், வீரகேசரி, திசம்பர் 18, 2011\n↑ யூ.ஆர்.ஜீவரத்தினம்: நூற்றாண்டு கடந்த குரல்\n20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2019, 07:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.engkal.com/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-25T15:49:55Z", "digest": "sha1:6T6E67TSTYZTLEWGNQXZOVNHVYKK35E5", "length": 40355, "nlines": 132, "source_domain": "www.engkal.com", "title": "நவம்பர்மாதபலன்கள் -", "raw_content": "\nசமையலுக்கு உபயோகப்படுத்தும் பொருட்களின் மருத்துவகுணம்\nஉங்கள் நோய் எளிதில் குணமடைய\nஉதட்டை சுற்றியிருக்கும் கருமை நீங்க மற்றும் உதடு மென்மையாக\nவிஷ கடிக்கு சித்த மருத்துவம்\nமேஷம் ராசி நண்பர்களுக்கு வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலையே காணப்படும். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த முயல்வீர்கள். முயற்சியில் வெற்றியும் உண்டு. வாகனங்களில் செல்லும்போது அதிக கவனம் தேவை.குடும்பத்தில் விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கலாம். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே பழைய விஷயம் ஒன்றால் வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும். ஆயுதம், நெருப்பு இவற்றைக் கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி சொல்லிய ஒரு வேலையை முடிக்க அலைந்து திரிய வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் வீண் பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும். பொது பிரச்சனையில் அதிகம் தலையிடாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களின் போது கவனமாக இருக்கவும். உத்யோகத்தில் நிறைய சிரமங்கள் இருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க தாமதமாகும்.\nசந்திராஷ்டமம் : 9,10,11 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்\nபாசமிகுந்த ரிஷப தோழர்களே,கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு வராமல் பார்த்துக்கொள்ளவும். நண்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் ஒன்றை வாங்க வேண்டிவரும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்த எண்ணம் அதிகம் இருக்கும். சகோதரர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடின உழைப்புக்குப் பின் முன்னேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஆர்டர் வந்து சேரும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். சகபணியாளர்களிடம் அனுசரித்துச் செல்வீர்கள். கொடுத்த வேலையை முடித்துக் கொடுப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசியல்வாதிகளின் வாக்கு வன்மை அதிகரிக்கும். பேசி சில காரியங்களைச் சாதிக்க முற்படுவீர்கள்.கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். செய்து கொண்டிருக்கும் வேலைகள் மிகச் சிறப்பாக நடந்து முடியும்.சொத்து வகையில் இருந்த பிரச்சனைகள் தீரும். பழைய கடனை அடைக்க புதிய கடனை வாங்க வேண்டியிருக்கும்.\nசந்திராஷ்டமம் : 10,11,12 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்\nஉதவி செய்யும் மனமுடைய மிதுன ராசி அவர்களுக்கு,பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காண்பிப்பீர்கள். புதிய கிளைகள் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சியை தள்ளிப் போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள். அலைச்சல் அதிகரித்தாலும் வேலை விஷயங்கள் நடந்து முடிவது மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.நண்பர்களின் வருகையும் அவர்கள் மூலம் சந்தோஷமும் இருக்கும். நண்பர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும். கடன் வாங்கவேண்டிய சூழ்நிலைகள் உருவாகும், ஆகையால் ஆடம்பர செலவுகளை குறைத்துகொள்ளவும். மன உளைச்சல் பிரச்சனையால் உடல் நலம் பாதிக்ககூடும். தெய்வ சம்பந்தமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிலும் பொறுமையாக இருந்து காரியம் சாதிக்கவும். உத்யோகம் தொடர்பாக நிறைய பயணம் செய்ய வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கவும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வது நல்லது. வாகன சுகம் ஏற்படும். வாகனத்தை ஓட்டும் போது கவனம் தேவை. புதிய ஆர்டர் விஷயமாக தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வெளியூர் செல்ல நேரிடும்.\nசந்திராஷ்டமம் :12, 13,14,15 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்\nகனவை நினைவாகும் கடக ராசி நேயர்களே, எதிர்பார்த்த பணம் வந்து சேரும். புதிய ஆர்டர்களில் கையெழுத்திடுவீர்கள்.உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு திடீர்ப் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பெரிய அளவிலான ஒப்பந்தகளும் கையெழுத்தாகும். பெண்களுக்கு கடன் தொடர்பான பிரச்னைகள் தீரும். பணவரத்து கூடும். மனக் குழப்பம் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். குடும்பத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். நண்பர்களை நம்பி எந்த ஒரு காரியத்தையும் செய்ய வேண்டாம். பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். விட்டுப்போன உறவுகளின் ஆதரவு மீண்டும் வந்து சேரும். வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை வெகுவாக உயரும். உத்யோகத்தில் நல்ல பல சலுகைகள் கிட்டும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். போட்டிகள் மறையும். நட்பு வட்டம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் இருந்து மனதிற்கு இனிமையான செய்திகள் வந்து சேரும். தொகுதி மக்களைச் சந்திப்பீர்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக முடியும். கலைத்துறையினருக்கு லாபமான காலமாக இருக்கும்.\nசந்திராஷ்டமம் :15, 16,17 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்\nமற்றவர் மனதை புரிந்து நடக்கும் சிம்மம் ராசி தோழர்களே,கணவன் மனைவிடத்தில் ஒற்றுமை குறையும். உறவினர்களுடன் பேசும் போது வீண் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். நண்பர்களின் எண்ணிக்கை அதிகமாகும். மற்றவர்கள் பாராட்டுபடி உங்கள் செயல்கள�� இருக்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். உடல் உஷ்ணம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். குல தெய்வ பிராத்தனையை நிறைவேற்றும் சந்தர்ப்பம் அமையும். உத்யோகத்தில் பணி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் பொறுப்புகள் அதிகமாகும். எனினும் சரியான நேரத்தில் வேலையை முடித்துக் கொடுப்பீர்கள். உடல் நிலையில் அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். அரசியல்துறையினருக்கு நிம்மதியான காலமாக இருக்கும். வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். உல்லாசப் பயணமாகவும் அது அமையும். ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ற விஷயங்களைச் செய்து ரசிகர்களைக் கவர்வீர்கள். பெண்களுக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள்.\nசந்திராஷ்டமம் :17, 18,19 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்\nகன்னி ராசி அன்பர்களே,உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்பு கிடைக்கப் பெறுவார்கள். சக பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். அலுவலகம் மூலம் வாகனம் கிடைக்கலாம். என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம்.புதிய வீடு, புது வாகனம் வாங்க முடியும். உறவினர்களிடம் நட்பு பாராட்டுவது நல்லது. நண்பர்களின் ஆலோசனைகள் உதவியாக இருக்கும். உங்களது தனி திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்புகள் உருவாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும், அவர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்லவும். தொழில், வியாபாரத்தில் அபரிதமான வளர்ச்சி இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும். உங்கள் கீழ் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணிபுரிந்து உங்கள் நிலையை உயரச் செய்வார்கள். அரசியல்வாதிகளுக்கு லாபமான காலமாக இருக்கும். எதிர்பார்த்த பணவிஷயங்கள் நல்ல முறையில் நடந்து முடியும். மேலிடத்திலிருந்தும் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் உங்களை வந்தடையும். கலைத்துறையினருக்கு புகழ் சேர்க்கும் விதமாக வேலைகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் பணத்தை எதிர்பார்த்ததை விட புகழ் சேர்க்கும் விதமாக அமையும்.\nசந்திராஷ்டமம் : 19,20,21 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்\nஎந்த ஒரு பிரச்சனையும் சுலபமாக தீர்வு காணும் துலாம் ராசி தோழர்களே, உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சால் மேல் அதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றி பாராட்டு பெறுவார்கள். நீண்ட நாட்களாக நின்ற பதவி உயர்வு உங்களைத் தேடி வரலாம். அரசியல்துறையினருக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும்.வாழ்க்கைத்துணையின் ஆலோசனையும், உதவியும் கிடைக்கும். மனக்குழப்பம் ஏற்படாமல் இருக்க யோகா தியானம் போன்றவற்றில் ஈடுபாடு ஏற்படும். புதிய வீடு, புது வாகனம் வாங்க முடியும். பிறருக்கு வாக்கு கொடுப்பதையும், ஜாமீன் கையெழுத்து போடுவதையும் தவிர்ப்பது நல்லது. வெளிநாட்டு பயணங்கள் மிகுந்த ஆதாயத்தை கொடுக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. தொழில், வியாபாரம் வகையில் எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். தொழில், வியாபாரம் போட்டிகள் நீங்கி நன்கு நடக்கும். உங்களது வியாபாரத்திற்கு பக்கபலமாக ஒருவரது உதவி கிடைக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமான பணிகளை உங்களுக்கு கொடுப்பார்கள். கலைத்துறையினருக்கு சற்று மந்தமான சூழ்நிலை காணப்படும், இந்த காலகட்டத்தை ஓய்வெடுக்க பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nசந்திராஷ்டமம் :21,22,23,24கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்\nஎளிமையான தோற்றத்தில் காணப்படும் விருச்சகம் ராசி தோழர்களே, எதிர்பார்த்த பணம் வர தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல், கூடுதல் செலவை சந்திப்பார்கள். வேறு ஒருவர் செய்த செயலுக்கு வீண் பழி ஏற்க வேண்டி இருக்கும். எனவே கவனம் தேவை.கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். குடும்பத்தில் உங்கள் சேமிப்பிற்கு சுப செலவுகள் வந்து சேரும். பகைவர்களை வெல்லும் ஆற்றல் உண்டாகும். கோர்ட்டு வழக்கு பிரச்சனைகளில் இழுபறி நிலை நீடிக்கும். ஓயாத அலைச்சல் காரணமாக உடல் நலம் பாதிக்கலாம். கடன் பிரச்னையை ஓரளவு சமாளிக்க முடியும். எதிர்பார்த்த நிறைய விஷயங்கள் நடக்காமல் போகலாம். உத்யோகத்தில் ஏற்பட்ட எதிர்ப்புகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்க்கவும். உங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது மிகவும் நிதானமாக பேசுவது நன்மை தரும்.அரசியல்வாதிகளுக்கு நன்மை தரும் காலமிது. குடும்பத்துடன் பொழுதைக் கழிப்பீர்கள். ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த காரியங்கள் நடந்து முடியும். கலைத்துறையினருக்கு வேலைகள் கிடைப்பதுபோல் இருந்து பின் நழுவிச் செல்லும் சூழல் உருவாகும். கவலை வேண்டாம்.\nசந்திராஷ்டமம் : 24,25,26 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்\nமதிப்பும் மரியாதையும் மிகுந்த தனுசு ராசி நண்பர்களே, சில விஷயங்களை அமைதியாக இருப்பதன் மூலம் சாதித்துக் கொள்வீர்கள். கலைத்துறையினர் உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது நன்மை தரும். அலைச்சலைக் குறைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.கணவன் மனைவி உறவில் சந்தோஷம் இருக்கும். உடன்பிறப்புகளிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின் சீராகும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்க யோசனை வரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு தொந்தரவுகள் வந்தாலும் பயப்பட தேவையில்லை. பெண்கள் வகையில் நிறைய நன்மைகள் கிடைக்கும். சொத்து பிரச்சனையில் கோர்ட் கேஸ் என பல் நாள் அலைய வேண்டியதிருக்கும். பழைய பிரச்னையை நல்ல முறையில் தீர்க்க முடியும். உத்யோகத்தில் இட மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. புது தொழில், தொடங்க தகுந்த ஆலோசனை கிடைக்கும். உத்தியோகம் தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்கள், மேல் அதிகாரிகளிடம் வீண் பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது.உங்கள் வேலையில் கவனம் செலுத்தினால் வீண் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.\nசந்திராஷ்டமம் : 26,27,28 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்\nஅனைவரிடமும் அன்பாக பழகும் மகரம் ராசி தோழர்களே, தொழில், வியாபாரத்தில் மந்தநிலை காணப்படும். வரவேண்டிய பணம் தாமதமாக வரும். சரக்குகள் வருவதும் புதிய ஆர்டர்கள் கிடைப்பதும் எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும். சொந்த பந்தங்களால் ஒரு சில தொல்லைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. பொருளாதார சிக்கல் ஏற்பட்டு பிறகு சீராகும். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு ஏற்படும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். திட்டமிடாத பயணங்கள் நிறைய இருக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். தேவையில்லாத செலவுகளை கணிசமாக குறைத்து கொள்ளவும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கிய நிற்க���ம். தொழில், வியாபாரத்தில் லாபம் சம்பாதிக்க போராட வேண்டி இருக்கும்.இடமாற்றம் ஏற்படலாம். கெட்ட கனவுகள் தோன்றும். உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். நேரம் தவறி உண்பதைத் தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் பூசல்கள் ஏற்பட்டு சரியாகும். குடும்பச் செலவுகள் கூடும். குடும்பம் பற்றிய கவலைகள் உண்டாகும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாகப் பேசுவது நன்மை தரும். நெருப்பு ஆயுதங்களை பயன்படுத்தும் போது மிகவும் எச்சரிக்கை தேவை.\nசந்திராஷ்டமம் : 1,2,3,4 & 29,30 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்\nஅன்புள்ள கும்ப ராசி நேயர்களே, புதிய தொடர்புகள் ஏற்படும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். பயணங்கள் ஏற்படும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குடும்பத்தினருக்காக பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றம் ஏற்படும்.உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். உடன்பிறப்பு வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறிக்கு பின் முடியும். கணவன் மனைவி இருவரும் வீண் வாதங்களை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருள் சேர்க்கை உண்டாகும். வண்டி, வாகன சேர்க்கை உண்டு. வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். பொது பிரச்சனைகளை அதிகம் எதிர்கொள்ள வேண்டிவரும். எதிரிகளால் மறைமுக ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன்னேற்றம் காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும். புதிய இடங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் செய்வது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைச் சுமை குறையும்.\nசந்திராஷ்டமம் : 4,5,6 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்\nகடவுள் பக்தி மிகுந்த மீனம் ராசி தோழர்களே, வாக்குவன்மையால் தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். கடன் வசதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். அந்தஸ்து உயரும். நிலுவையில் இருந���த பணம் வந்து சேரும். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். பணவரவு அதிகரிப்பதால் சந்தோஷம் கூடும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு கூடும். நண்பர்களிடம் எதிர்ப்பார்த்த உதவி கிடைக்கும். கணவன் மனைவிடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். திருமணம் சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக முடியும். ஆன்மீக பெரியோர்களின் சந்திப்பு கிட்டும். உடல் ரீதியாக ஒரு சில பிரச்சனைகள் வந்து பின் சீராகும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் எப்போதும் கவனம் தேவை. பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். சந்தோஷம் தரக்கூடிய செய்தி ஒன்று விரைவில் வரும். எதிர்பாராத பயணங்களால் உடல் அலைச்சலும், சோர்வும் வரக்கூடும். உத்யோகத்தில் இப்போது உள்ள வேலையிலிருந்து வேறு நல்ல வேலைக்கு மாற வாய்ப்புள்ளது. தொழில், வியாபாரம் ஏறு முகமாகவே இருக்கும். அரசியல்துறையினருக்கு மனம் மகிழும்படியான செய்திகள் வந்து சேரும். மேலிடத்திலிருந்து பணி நிமித்தமாக முக்கிய செய்திகள் வந்து சேரும்.\nசந்திராஷ்டமம் : 6,7,8 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2019/03/2005.html", "date_download": "2019-04-25T16:21:40Z", "digest": "sha1:OXDSNMWTDKOW4OQ3JRK5AZDANXWQBULV", "length": 29796, "nlines": 345, "source_domain": "www.tnpscshouters.com", "title": "குடும்ப வன்முறை என்றால் என்ன? Domestic Violence / குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம் 2005 | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nகுடும்ப வன்முறை என்றால் என்ன Domestic Violence / குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம் 2005\nகுடும்ப வன்முறை எனப்படுவது ஒரு குடும்ப உறுப்பினர் இன்னுமொரு குடும்ப உறுப்பினர் மீது செலுத்தும் உடல் அல்லது உளவியல் வன்முறை ஆகும். இது கணவன், மனைவி அல்லது மனைவி, கணவன் மீது செலுத்தும் வன்முறையைப் பொதுவாக சுட்டி நிற்கின்றது.\nதுணையைத் துன்புறுத்தல் பல வடிவங்களில் வெளிப்படலாம். அடித்தல், பயமுறுத்தல், பாலியல் வற்புறுத்தல், உளவியல் முறையில் வற்புறுத்தல், திருமண முறிவு என்று பயமுறுத்தல், குடும்பத்தை விட்டு வெளியேறி விடுவேன் என்று பயமுறுத்துதல் என்று பல வழிகளில் இது வெளிப்படலாம்.\nதமிழ்ச் சூழலில் குடும்ப வன்முறை\nஇந்தியாவில் 70 சதவீத பெண்கள் குடும்ப வன்முறையால் துன்புறுத்தப்படுகின்றனர். ஆண் ஆதிக்க மரபுடைய தமிழ்க் குடும்ப கட்டமைப்பில் பெரும்பாலும் ஆண்களே பெண்களை குடும்ப வன்முறைக்கு உட்படுத்துகின்றனர்.\nகுடும்ப வன்முறையின் மூலம் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். பெண்களுக்கு சிலச்சில உரிமைகளை மட்டும் அளித்துவிட்டு குடும்பத்தில் பங்கெடுக்கும் மற்றும் சுயநிலையை உரிமை மறுக்கப்பட்டு உரிமை மீறல்களும் இழக்கப்படுகின்றன.\nகுடும்ப வன்முறையில் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படும் முறைகளாக பெண்கள் மனித உரிமை ஆணையம் கூறியவை - 1) மாமியார் கொடுமைகள் 2) கணவனின் உறவினர்களால் ஏற்படுத்தப்படும் உரிமை மீறல்கள் 3) கணவனால் மறுக்கப்படும் உரிமைகள் 4) அடிப்படை உரிமைகளான கல்வி கற்கும் உரிமை 5) சுதந்திர உரிமை 6) பெண் சிசுக் கொலைகள் 7) வரதட்சணை கொடுமை 8) பெண் கருக்கொலைகள் 9) மனைவியை அடித்துத் துண்புறுத்தல் 10) விதவைகள் கொடுமைகள் 11) குழந்தை மனித உரிமை மீறல் 12) கொலைகள் புரிதல் 13) எரித்தல் ... போன்றவை\nகுடும்ப வண்றை நடைபெறும் விதங்கள் 1) பெற்றோர்களால் குழந்தைகள் கொல்லப்படுதல் 2) வீட்டு வேலையாட்களை உரிமையாளரே கொல்லுதல் 3) வீட்டு வேலையாட்கள் வீட்டின் உரிமையாளரை கொல்லுதல் 4) கொள்ளை போன்ற செயல்களில் வீட்டு வேலையாட்கள் ஈடுபடுதல் 5) மாமனார் / மாமியார் கொடுமையினால் திருமணமான பெண்கள் கொலை செய்யப்படுதல் 6) சொத்துக்காக சகோதரரோ / சகோரிகளோ கொல்லப்படுதல் 7) உடல் சார்ந்த வன்முறைகள் - சிறு காயங்கள் / பெருங்காயங்கள் ஏற்படுத்துதல் 8) பாலியல் ரீதியாக துன்புறுத்துதல் / சித்திரவதை செய்தல் 9) உளவியல் மூலம் / வார்த்தையின் மூலம் அவமதித்தல் 10) பொருளாதார ரீதியாக பயமுறத்துதல் 11) வீட்டுக் காவலில் வைத்தல்\nகுடும்ப வன்முறையைத் தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைள்\nபெண்களின் மீதான வன்முறையைத் தடுக்க மகளிர் காவல்நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nபெண்களுக்கெதிரான குற்றங்களை செயல்படுத்துவோருக்கு கடினமான தண்டனைகளை வழங்குதல்\nபெண்களுக்கான மனித உரிமை பிரிவுகளை ஏற்படுத்தல்\nவரதட்சணையை ஒழிக்க வரதட்சனை தடுப்புச்சட்டம் எற்படுத்தல்\nபெண்களுக்கெதிரான வன்முறை புகுந்தவீட்டில் நடந்தால் சட்டப்பிரிவு 498ஏ பிரிவின் கீழ் 3 ஆண்டிற்கு கடுங்காவல் தண்டனை / அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படும்.\nகுடும்ப வன்முறையினால் ஏற்படுத்தப்படும் குற்றங்களை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 375, 372, 379, 498ஏ, 376ஏ, 302பி, 306, 398ஏ, 307 மற்றும் 309 பரிவுகளின் கீழ் குற்றங்களையும் தண்டனையையும் விதிக்க வழிமுறைகளை உருவாக்கியுள்ளது.\nமுறையற்ற மனித உரிமை அத்துமீறல் சட்டம் 9) தொழிலாளர் நலம் காணுவதற்கான சட்டம் - ஆகியன.\nபெண்களுக்கு எதிரான வன்முறை (Violence against women, சுருங்க VAW) என்பது பெண்களுக்கு எதிராக முதன்மையாக அல்லது தனிப்பட்ட முறையில் நிகழ்த்தப்படும் வன்முறைச் செயல்களை மொத்தமாகக் குறிப்பிடுகின்றது.\nசிலநேரங்களில் வெறுப்புக் குற்றமாகக் கருதப்படும். பாதிக்கப்படுபவரின் பாலினத்தை முதன்மைக் காரணமாகக் கொண்டு, இத்தகைய வன்முறை குறிப்பிட்ட குழுவினரைக் குறி வைக்கிறது. அதாவது இத்தகைய வன்முறைகள் பெண்களுக்கு எதிராக அவர்கள் பெண்கள் என்பதாலோ இனத்தலைவர்/சமூக பால் கட்டமைப்புகளாலோ நிகழ்த்தப்பெறுகின்றன.\nஐக்கிய நாடுகளின் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சாற்றுரை இவ்வாறு கூறுகிறது:\n\"காலங்காலமாய் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான சமனில்லா செல்வாக்கின் வெளிப்பாடே பெண்களுக்கு எதிரான வன்முறையாகும்\";\n\"ஆண்களை விடத் தாழ்ந்தநிலைக்குப் பெண்களைத் தள்ளும் இக்கட்டானச் சமுதாயச் செயற்பாடுகளுள் ஒன்று பெண்களுக்கு எதிரான வன்முறையாகும்.\"\nஐக்கிய நாடுகள் பெண்களுக்கான வளர்ச்சி நிதியின் வலைத்தளத்தில் 2006க்கான அறிக்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான கோபி அன்னான் அறிவித்துள்ளதாவது:\nபெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான வன்முறை உலகெங்கும் பரவும் அளவிலான பிரச்சினையாகும். உலகில் மூன்று பெண்களில் ஒருவர் தனது வாழ்நாளில் அடிக்கப்பட்டோ, புணர்விற்கு வற்புறுத்தப்பட்டோ, பிறவகையிலோ வன்முறைக்கு ஆளாக்கப்பட்டோ துன்புறுத்தப்படுகின்றனர்; இவ்வாறு துன்புறுத்துபவர் வழக்கமாக அவருக்குத் தெரிந்தவராகவே உள்ளார்.\nபெண்களுக்கு எதிரான வன்முறை பல விரிந்த வகைப்பாடுகளில் அடங்கும். ‘தனிநபர்களால்’ நிகழ்த்தப்படுபவையும் ‘அரசுகளால்’ நிகழ்த்தப்படுபவையும் இவற்றில் அடங்கும்.\nதனிநபர்களால் நிகழ்த்தப்படுபவற்றின் வகைகளில் வன்கலவி, குடும்ப வன்முறை, பாலின துன்புறுத்தல், கருத்தடுப்பு முறைகளின் கட்டாயப் பயன்பாடு, பெண் சிசுக் கொலை, பால் தெரிவு கருக்கலைப்பு, மகப்பேறு வன்முறை மற்றும் திரள் வன்முறை, மற்றும் மரபுவழி அல்லது சமூக செயல்முறைகளாக கெளரவக் கொலை, வரதட்சிணை மரணம், பெண் உறுப்பு சிதைப்பு, கடத்திக் கல்யாணம், கட்டாயக் கல்யாணம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.\nஅரசுகளால் நிகழ்த்தப்பெறும் அல்லது மன்னிக்கப்படும் வன்முறைகளாக போர்களின் போது போர் வன்புணர்வு, பாலியல் வன்முறை மற்றும் பெண்ணடிமைத் தனம், கட்டாயக் கருவளக்கேடு, கட்டாயக் கருக்கலைப்பு, காவல்துறை மற்றும் அதிகார வர்க்கத்தினால் வன்முறை, கல்லால் அடித்தல் மற்றும் சவுக்கடிஆகியன உள்ளன. தவிரவும் பெண்களைக் கடத்துதல், கட்டாய விபசாரம் போன்ற பல வன்முறைகள் கட்டமைக்கப்பட்ட குற்றப் பிணையங்களால் நடத்தப்படுகின்றன.[6]\nபெண்களுக்கெதிரான வன்முறையை ஆய்ந்த உலக சுகாதார அமைப்பு (WHO), இவ் வன்முறை பெண்களின் வாழ்நாளின் ஐந்து நிலைகளில் நடைபெறுவதாக வகைப்படுத்தி உள்ளது: “1) பிறப்பிற்கு முன்னர், 2) மழலைப் பருவம், 3) சிறுமியர், 4) வளர்சிதை மாற்றம் மற்றும் வயது வந்தோர் 5) முதியோர்”\nஅண்மை ஆண்டுகளில், பன்னாட்டளவில் நெறிமுறைகள், சாற்றுரைகள் போன்றவற்றின் மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறைக்குத் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் பாலினத் துன்புறுத்தலுக்கான வழிகாட்டுதலையும் மாந்தக் கடத்துகைக்கு எதிரான வழிகாட்டுதலையும் வெளியிட்டுள்ளது.\nபெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் (International Day for the Elimination of Violence against Women) ஆண்டுதோறும் நவம்பர் 25ஆம் நாள் அன்று உலகெங்கணும் கொண்டாடப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாள் ஆகும்.\nஉலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆகியன முன்வைக்கப்படுகின்றன.\nஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17 ஆம் நாள் கூடிய போது ஆண்டு தோறும் நவம்பர் 25 ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானம் ஐக்கிய நாடுகள் அவையின் 54/ 134. இலக்க பிரேரணையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nஎங்களுடைய WHATAPP GROUP 1 ஆனது FULL - ஆன காரணத்தால் புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER 2 என்ற ��ுதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nTNPSC GROUP 2 MAIN EXAM STUDY MATERIALS அனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள பொது தமிழ் , பொது அறிவியல் மற்றும், HI...\nஅம்மா உணவகம் & அம்மா குழந்தைகள் நலப் பெட்டகம்\nஅம்மா இரு சக்கர வாகனம்\nதமிழக அரசு பொது விநியோக திட்டம்\nஇந்தியா உமிழும் கார்பன்-டை-ஆக்ஸைடின் விகிதம் அதிகர...\nஆரம்ப சுகாதார நிலையத்தில் அம்மா ஆரோக்கிய திட்டம்\nதமிழக அரசு இலவச 104 மருத்துவ ஆலோசனை சேவை திட்டம்\nமீனவர் விபத்துக் குழு காப்புறுதித் திட்டம்\nஇலவச சானிடரி நாப்கின் திட்டம்\nஆளுமை மற்றும் பொறுப்புணர்வு செயல் திட்டம் (GAAP)\nகிராம வறுமை ஒழிப்பு சங்கம்\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள்\nமுதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்\nசத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகம்\nஆதரவற்ற திருநங்கைகளுக்கான ஓய்வூதியத் திட்டம்\nசத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்...\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு சாதி கலப்பு தி...\nகுரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 25-ம் த...\nபிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு / PLASTIC BAN IN TAM...\nகுடும்ப வன்முறை என்றால் என்ன\nTNPSC TAMIL NOTES 2019-புகழ்பெற்ற நூல்களும் ஆசிரிய...\nTNPSC TAMIL NOTES 2019 -அடைமொழியால் குறிக்கப்பெறும...\nTNPSC TAMIL NOTES 2019 -அடைமொழியால் குறிக்கப்பெறும...\nபொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப் பிரிவினருக்கு இ...\nதமிழக அரசு பள்ளிகளில் கணினி பயிற்றுனர்கள் வேலைவாய்...\nபோர் கைதிகளை பாதுகாக்கும் ஜெனீவா ஒப்பந்தம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/karikalan-kolai-veri-and-aval-penn-alla-ponniyin-selvan-part-4/", "date_download": "2019-04-25T15:44:51Z", "digest": "sha1:VI4LZLHDDCLXEGDX7F5HDPMUYWGN2MZO", "length": 73964, "nlines": 224, "source_domain": "www.envazhi.com", "title": "பொன்னியின் செல்வன் (4-ம் பாகம்) 41 & 42: கரிகாலன் கொலை வெறி & “அவள் பெண் அல்ல!” | என்வழி", "raw_content": "\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் ��ாவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nHome பொன்னியின் செல்வன் பொன்னியின் செல்வன் (4-ம் பாகம்) 41 & 42: கரிகாலன் கொலை வெறி & “அவள் பெண் அல்ல\nபொன்னியின் செல்வன் (4-ம் பாகம்) 41 & 42: கரிகாலன் கொலை வெறி & “அவள் பெண் அல்ல\nஅமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் -4: மணி மகுடம்\nஅத்தியாயம் 41: கரிகாலன் கொலை வெறி\nஆதித்த கரிகாலன் தான் வேட்டையாடச் சென்று வெகு காலமாயிற்று என்றும், வில்வித்தையையே மறந்து போயிருக்கக் கூடும் என்று சொன்னான் அல்லவா அன்று அவன் வீரநாராயண ஏரிக்கரைக் காட்டில் வேட்டையாடியதைப் பார்த்தவர்கள் அவ்விதம் எண்ணவில்லை. அவனுடைய வில்லிலிருந்து கிளம்பிய அம்புகளுக்கு அன்று எத்தனையோ காட்டு மிருகங்கள் இரையாயின. முயல்களும், மான்களும், கரடிகளும், சிறுத்தைகளும் செத்து விழுந்தன. விலங்கு எதுவும் கண்ணில் படாத போது வானத்தில் பறந்த பறவைகள் மீது அவனுடைய அம்புகள் பாய்ந்தன. பருந்துகளும் இராஜாளிகளும் அலறிக் கொண்டு தரையில் விழுந்தன. கரிகாலனுடைய கொலை வெறி நேரமாக ஆக அதிகமாகிக் கொண்டிருந்தது. அவனுடன் சென்றவர்களுக்கு அதிக வேலை இருக்கவில்லை. குதிரைகளும் மனிதர்களும் கூட்டமாக இரைச்சலிட்டுக் கொண்டு சென்றதில் காட்டு மிருகங்கள் தத்தம் இடத்திலிருந்து கிளம்பிச் சிதறி ஓடின. மற்றவர்கள் வேட்டையில் செய்த உதவி அவ்வளவேதான். கரிகாலன் மீது பாய வந்த மிருகங்கள் மீது மற்றவர்கள் அம்பு விடுவதையும் வேலை எறிவதையும் கூடக் கரிகாலன் அனுமதிக்கவில்லை. கந்தமாறன் ஒரு தடவை அவ்வாறு கரிகாலன் மீது பாய்ந்து வந்த கரடியின் பேரில் அம்பு எய்தான். அப்போது கரிகாலன் அவன் பக்கம் திரும்பிப் பார்த்து, “கந்தமாறா அன்று அவன் வீரநாராயண ஏரிக்கரைக் காட்டில் வேட்டையாடியதைப் பார்த்தவர்கள் அவ்விதம் எண்ணவில்லை. அவனுடைய வில்லிலிருந்து கிளம்பிய அம்புகளுக்கு அன்று எத்தனையோ காட்டு மிருகங்கள் இரையாயின. முயல்களும், மான்களும், கரடிகளும், சிறுத்தைகளும் செத்து விழுந்தன. விலங்கு எதுவும் கண்ணில் படாத போது வானத்தில் பறந்த பறவைகள் மீது அவனுடைய அம்புகள் பாய்ந்தன. பருந்துகளும் இராஜாளிகளும் அலறிக் கொண்டு தரையில் விழுந்தன. கரிகாலனுடைய கொலை வெறி நேரமாக ஆக அதிகமாகிக் கொண்டிருந்தது. அவனுடன் சென்றவர்களுக்கு அதிக வேலை இருக்கவில்லை. குதிரைகளும் மனிதர்களும் கூட்டமாக இரைச்சலிட்டுக் கொண்டு சென்றதில் காட்டு மிருகங்கள் தத்தம் இடத்திலிருந்து கிளம்பிச் சிதறி ஓடின. மற்றவர்கள் வேட்டையில் செய்த உதவி அவ்வளவேதான். கரிகாலன் மீது பாய வந்த மிருகங்கள் மீது மற்றவர்கள் அம்பு விடுவதையும் வேலை எறிவதையும் கூடக் கரிகாலன் அனுமதிக்கவில்லை. கந்தமாறன் ஒரு தடவை அவ்வாறு கரிகாலன் மீது பாய்ந்து வந்த கரடியின் பேரில் அம்பு எய்தான். அப்போது கரிகாலன் அவன் பக்கம் திரும்பிப் பார்த்து, “கந்தமாறா நீ கரடியைக் கொல்லப் பார்த்தாயா நீ கரடியைக் கொல்லப் பார்த்தாயா என்னைக் கொல்ல முயன்றாயா” என்று கேட்டான். கந்தமாறன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. பிறகு அவன் வில்லை வளைக்கவே இல்லை.\nஏறக்குறைய சூரியன் உச்சி வானத்தை அடைந்த சமயத்தில் எல்லாரும் களைத்துப் போனார்கள். சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு வீடு திரும்பலாமே என்ற யோசனை எல்லாருடைய மனத்திலும் தோன்றியது. ஆனால் கரிகாலனோ களைத்துப் போன குதிரையை மேலும் காட்டு வழிகளில் செலுத்திக் கொண்டு போனான்.\nகாலை நேரத்திலெல்லாம் கந்தமாறன் கரிகாலனையொட்டிப் போய்க்கொண்டிருந்தான். “என்னைக் கொல்லப் பார்த்தாயா” என்று கரிகாலன் அவனைக் கேட்ட பிறகு கந்தமாறன் பின்னால் தங்கிப் பார்த்திபேந்திரனுடன் சேர்ந்து கொண்டான். அவனிடம் இளவரசரின் முரட்டுத்தனமான நடத்தையையும் பேச்சையும் பற்றிக் குறை கூறத் தொடங்கினான். பார்த்திபேந்திரன் அதற்குச் சமாதானம் கூற முயன்றான்.\nஇந்தச் சமயம் பார்த்து வந்தியத்தேவன் கரிகாலனை அணுகினான். பிறகு அவர்கள் இருவருமே சேர்ந்து முன்னால் சென்று கொண்டிருந்தார்கள். வந்தியத்தேவன் வில்லும் அம்பும் எடுத்து வரவில்லை. அவனுக்கு வில்வித்தை அவ்வளவாகப் பழக்கமும் இல்லை. கையில் வேல் மட்டும்தான் கொண்டு வந்திருந்தான். ஆகையால் கரிகாலனுடைய வேட்டையில் குறுக்கிடாமல் அவன் ஜாக்கிரதையாகச் சென்று வந்தான். ஏதாவது அபாயம் நேருவதாக இருந்தால் வேலை உபயோகிப்பதற்கு மட்டும் எச்சமயமும் ஆயத்தமாகப் போய்க் கொண்டிருந்தான். அதற்கு அவசியம் உச்சி நேரம் வரை ஏற்படவில்லை.\nகந்தமாறன் பார்த்திபேந்திரனிடம், “இன்றைக்கு இவ்வளவு வேட்டை ஆடியது போதாதா இன்று ஒரு நாளிலேயே இந்தக் காட்டிலுள்ள விலங்குகளையெல்லாம் கொன்று தீர்த்து விடுவார் போலிருக்கிறதே. இவருடைய வேட்டை வெறி தணிவதற்குக் கொல்லி மலைக்குத்தான் போக வேண்டும். ‘இன்றைக்குப் போதும்; வீடு திரும்பலாம்’ என்று சொல்லுங்கள் இன்று ஒரு நாளிலேயே இந்தக் காட்டிலுள்ள விலங்குகளையெல்லாம் கொன்று தீர்த்து விடுவார் போலிருக்கிறதே. இவருடைய வேட்டை வெறி தணிவதற்குக் கொல்லி மலைக்குத்தான் போக வேண்டும். ‘இன்றைக்குப் போதும்; வீடு திரும்பலாம்’ என்று சொல்லுங்கள்\nஅதற்குப் பார்த்திபேந்திர பல்லவன், “தம்பி இளவரசரின் உள்ளத்தில் ஏதோ கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை விட்டுக் கொடுத்துவிடுவது என்றால் இலேசான காரியமா இளவரசரின் உள்ளத்தில் ஏதோ கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை விட்டுக் கொடுத்துவிடுவது என்றால் இலேசான காரியமா அந்த ஆத்திரத்தையெல்லாம் வேட்டையில் காட்டுகிறார். அது வரையில் நல்லதுதான். இல்லாவிடில் உன் மீதும் என் மீதும் காட்டுவார். அவராகச் சலிப்புற்றுப் ‘போதும்’ என்று சொல்லட்டும். நாம் தலையிட வேண்டாம்” என்றான்.\nஇந்தச் சமயத்தில் அந்த வனம் வனாந்தரமெல்லாம் நடுங்கும்படியான உறுமல் சத்தம் ஒன்று கேட்டது. கந்தமாறன் முகத்தில் பீதியின் அறிகுறி காணப்பட்டது.\n“காட்டுப்பன்றிக்கு என்ன அவ்வளவு பயம் புலி, கரடியெல்லாம் இளவரசரிடம் பட்ட பாட்டில் பன்றி எந்த மூலை புலி, கரடியெல்லாம் இளவரசரிடம் பட்ட பாட்டில் பன்றி எந்த மூலை\n“நீங்கள் தெரியாமல் சொல்கிறீர்கள் இந்தக் காடுகளில் உள்ள பன்றிகள் புலி கரடிகளை சின்னாபின்னமாக்கிவிடும் யானையை முட்டிக் கீழே தள்ளிவிடும் யானையை முட்டிக் கீழே தள்ளிவிடும் குதிரைகள் இலட்சியமே இல்லை, அம்பும் வேலும் காட்டுப்பன்றியின் தோலிலே பட்டுத் தெறித்து விழுமே தவிர அதன் உடலுக்குள்ளே போகாது குதிரைகள் இலட்சியமே இல்லை, அம்பும் வேலும் காட்டுப்பன்றியின் தோலிலே பட்டுத் தெறித்து விழுமே தவிர அதன் உடலுக்குள்ளே போகாது… ஐயா நில்லுங்கள்” என்று கந்தமாறன் கூச்சலிட்டான்.\nஅதே சமயத்தில் காட்டுப் புதர்களிலே ஒரு சிறிய சுழற்காற்று அடிப்பது போன்ற அல்லோலகல்லோலம் ஏற்பட்டது. மறு நிமிடம் குட்டி யானைகளைப் போன்ற க��ிய பெரிய உருவம் வாய்ந்த இரண்டு காட்டுப்பன்றிகள் வெளிப்பட்டன. அவை ஒரு கண நேரம் நின்று குதிரைகளையும் அவற்றின் மீது வந்தவர்களையும் உற்றுப் பார்த்தன.\nபின் தொடர்ந்து வந்த வேட்டைக்காரர்களில் சிலர் இதற்குள் அங்கு வந்து சேர்ந்து விட்டார்கள். அவர்கள் தாரை தப்பட்டைகளைப் பிராணன் போகிற அவசரத்துடன் முழக்கிக் கொண்டு “கா கூ” என்று கூச்சலிட்டார்கள்.\nஅந்தப் பன்றிகள் என்ன நினைத்துக் கொண்டனவோ என்னமோ தெரியவில்லை. ஒருவேளை அவற்றின் குட்டிகளை நினைத்துக் கொண்டிருக்கலாம். குட்டிகளுக்கு ஆபத்து வராமல் தடுக்க வேண்டுமென்ற உணர்ச்சியினால் தூண்டப்பட்டிருக்கலாம். அல்லது தாரை தப்பட்டைகளின் சப்தத்தைக் கேட்டு மிரண்டிருக்கலாம். பன்றிகள் இரண்டும் வெவ்வேறு திசையை நோக்கி பிய்த்துக் கொண்டு ஓடத் தொடங்கின.\nகந்தமாறன் அதைப் பார்த்துவிட்டு, “கோமகனே அவை போய்த் தொலையட்டும், ஐந்தாறு வேட்டை நாய்கள் இல்லாமல் ஒரு காட்டுப்பன்றியைத் துரத்திக் கொல்ல முடியாது அவை போய்த் தொலையட்டும், ஐந்தாறு வேட்டை நாய்கள் இல்லாமல் ஒரு காட்டுப்பன்றியைத் துரத்திக் கொல்ல முடியாது\nகரிகாலன் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் வில்லை வளைத்து அம்பை விட்டான். அது ஒரு பன்றியின் முதுகில் போய்த் தைத்ததைப் பார்த்து விட்டு இளவரசன், “ஆஹா” என்று உற்சாக கோஷம் செய்தான். அடுத்த கணத்தில் அந்தப் பன்றி உடம்பை ஒரு உலுக்கு உலுக்கியது. அம்பு தெறித்துக் கீழே விழுந்தது; பன்றி மேலே ஓடியது.\nகந்தமாறன் அப்போது சிரித்த சிரிப்பில் ஏளனத்தின் தொனி தெரிந்தது. கரிகாலன் அவனைப் பார்த்து, “கந்தமாறா எங்கே ஒரு பந்தயம் நானும் வந்தியத்தேவனும் அந்தப் பன்றியைத் தொடர்ந்து போய் அதைக் கொன்று எடுத்துக் கொண்டு வருகிறோம். நீயும் பார்த்திபேந்திரனும் இன்னொரு பன்றியைத் துரத்திப் போய்க் கொன்று எடுத்து வாருங்கள் இந்தப் பன்றிகள் இரண்டையும் கொல்லாமல் அரண்மனைக்குத் திரும்பக்கூடாது இந்தப் பன்றிகள் இரண்டையும் கொல்லாமல் அரண்மனைக்குத் திரும்பக்கூடாது” என்று சொல்லிக் கொண்டே குதிரையைத் தட்டி விட்டான். வந்தியத்தேவனும் அவனுடன் சென்றான்.\nஅவர்கள் தொடர்ந்து சென்ற காட்டுப்பன்றி எந்தத் திசையில் எந்த வழியாகப் போய்க் கொண்டிருக்கிறதென்பது கொஞ்ச நேரம் வரையில் தெரிந்து கொண்டிருந்தது. ஏனெனில் பன்றி சென்ற வழியிலிருந்த செடி கொடிகளும் புதர்களும் அந்தப் பாடுபட்டிருந்தன. பின்னர் ஒரு சிறிய கால்வாய் குறுக்கிட்டது. அது காட்டில் பெய்யும் மழைத் தண்ணீரை ஏரியில் கொண்டு வந்து சேர்க்கும் கால்வாய். அவ்விடத்துக்கு வந்த பிறகு பன்றி எந்தப் பக்கம் போயிற்று என்று கண்டுபிடிக்க முடியவில்லை. கால்வாயைக் கடந்து அப்பாலுள்ள காட்டுக்குச் சென்றதா கால்வாய் ஓரமாக இந்தப் பக்கமாகவோ, அந்தப் பக்கமாகவோ சென்றதா என்பதை அறிய முடியவில்லை.\nஅச்சமயம் கால்வாயின் வழியாகத் தெரிந்த ஏரியின் விசாலமான நீர்ப்பரப்பில் தெரிந்த ஒரு காட்சி அவர்களுடைய கவனத்தைக் கவர்ந்தது. படகு ஒன்று வந்து கொண்டிருந்தது. அதிலிருந்தவர்கள் பெண்மணிகள் என்றும் அறியக் கூடியதாயிருந்தது. ஆனால் அவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள முடியவில்லை. வந்தியத்தேவனும் கரிகாலனும் அச்சமயம் இருந்த இடத்தை நோக்கியே படகு வருவதாக முதலில் காணப்பட்டது. பிறகு திசை சற்றுத் திரும்பி, ஏரிக் கரையோரமாக இருந்த இன்னொரு தீவை நோக்கிச் சென்று படகு மறைந்து விட்டது.\n பெண்மணிகள் போலத் தோன்றினார்கள் அல்லவா\n“பெண்கள் போலத்தான் தோன்றியது; அதற்குமேல் எனக்கும் தெரியவில்லை” என்றான் வந்தியத்தேவன்.\n“ஒருவேளை சம்புவரையர் வீட்டுப் பெண்களாயிருக்குமோ\n“இருந்தாலும் இருக்கலாம்; ஆனால் அவர்கள் ஏன் இவ்வளவு தூரம் வரவேண்டும்\n“ஆமாம்; அவர்களாயிருக்க முடியாதுதான்…காலையில் பழுவேட்டரையர் புறப்பட்டுப் போய்விட்டார் அல்லவா நிச்சயந்தானே\n அரண்மனை வாசல் திறப்பதையும் அவர் யானை மீது வெளியே போவதையும் நானே பார்த்தேன்.”\n“ஆமாம்; கிழவர் மட்டுந்தான் போனார்; இளைய ராணி போகவில்லை.”\n“அந்தக் கிழவரைப் போன்ற வீராதி வீரனை எங்கே பார்க்கப் போகிறோம் என் பாட்டனார் மலையமானைக் கூடப் பழுவேட்டரையருக்கு அடுத்தபடியாகத்தான் சொல்ல வேண்டும்…”\n அந்தக் கிழவர்களைப் பற்றியெல்லாம் பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன். தங்களுடைய வீரத்தைப் போர்க்களத்தில் நேரில் பார்த்திருக்கிறேன்; கடம்பூர் அரண்மனையிலும் பார்த்தேன். கிழவர்கள், குமாரர்கள் எல்லாரையும் எப்படி நடு நடுங்க அடித்துக் கொண்டிருந்தீர்கள்\n“அது உண்மைதான், ஆனால் எதற்காக அவ்வளவு தடபுடல் செய்தேனோ, அந்தச் சந்தர்ப்பம் நெருங்கி வந்திருக்கும்போது எனக்கு உள்ளமும் உடலும் நடுங்குகின்றன. என்னைப் போன்ற பயங்கொள்ளிக் கோழையை இந்தச் சோழ நாட்டிலேயே காணமுடியாது…”\n இன்று காட்டில் வேட்டையாடியபோது அப்படித் தாங்கள் பயந்து நடுங்கியதாகத் தெரியவில்லையே வனவிலங்குகள், பட்சிகள், பின்னோடு வந்தவர்கள் எல்லோரையும் அல்லவா நடு நருங்கச் செய்தீர்கள் வனவிலங்குகள், பட்சிகள், பின்னோடு வந்தவர்கள் எல்லோரையும் அல்லவா நடு நருங்கச் செய்தீர்கள்\n“இவையெல்லாம் ஒரு தைரியத்தில் சேர்ந்ததா கேவலம் ஒரு வேட்டை நாய் வேங்கைப் புலி மீது பாய்ந்து கொல்லுகிறது; காட்டுப்பன்றி மதயானையோடு சண்டைக்குப் போகிறது. வேட்டையாடும் தைரியம் ஒரு தைரியமா கேவலம் ஒரு வேட்டை நாய் வேங்கைப் புலி மீது பாய்ந்து கொல்லுகிறது; காட்டுப்பன்றி மதயானையோடு சண்டைக்குப் போகிறது. வேட்டையாடும் தைரியம் ஒரு தைரியமா வல்லவரையா, கேள் நான் செய்த சூழ்ச்சி பலித்துவிட்டது. பழுவேட்டரையர் நந்தினியைத் தனியாக விட்டு விட்டுச் சென்று விட்டார். ஆயினும் அவளைத் தனிமையில் பார்த்துப் பேசுவதைப் பற்றி எண்ணினால் எனக்குப் பீதி உண்டாகிறது” என்றான் ஆதித்த கரிகாலன்.\n அதற்கு காரணம் உண்டு; இத்தனை காலமும் பழுவூர் இளைய ராணியைப் பற்றி ஒருவிதமாக எண்ணி இருந்தீர்கள். இப்போது அவர் தங்கள் சகோதரி என்பதை அறிந்திருக்கிறீர்கள். அவரோ தங்கள் குலத்தையே அழித்துவிட விரும்பும் பாண்டிய நாட்டுச் சதிகாரர்களோடு சேர்ந்து கொண்டிருக்கிறார். இதையெல்லாம் அவரிடம் சொல்வது கஷ்டமான காரியந்தான். எனக்கு அதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தும் என்னால் சொல்ல முடியவில்லையே\n நீ அறிந்து வந்து கூறிய செய்தி ஒவ்வொன்றும் திடுக்கிடச் செய்வதாகவே இருக்கிறது. இன்னமும் என்னால் நமப முடியவில்லை. ஆனால் சிற்சில பழைய விஷயங்களை யோசித்துப் பார்த்தால் உண்மையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. எனக்கும் அவளுக்குமிடையில் எப்பொழுதும் ஒரு மாயத்திரை இருந்து வந்தது. பழையாறை பெரிய பிராட்டியார் – செம்பியன் மாதேவியார் – நந்தினியுடன் நான் சகவாசம் வைத்துக் கொள்ளக்கூடாது என்று அந்த நாளில் வற்புறுத்திச் சொன்னார். ஆனால் உண்மை முழுவதையும் சொல்லவில்லை; சொல்லியிருந்தால் இவ்வளவெல்லாம் நேர்ந்திராது…”\n“செம்பியன் மாதேவிக்கு முழு உண்மையும் தெரிந்திராமலிருக்க��ாம். யாரோ அநாதை ஊமை ஸ்திரீ பெற்று போட்டுப் போன பெண் என்று மட்டும் அறிந்திருக்கலாம். சுந்தர சோழரின் மகள் பழுவூர் இளைய ராணி என்பது ஒருவேளை தெரியாமலிருக்கலாம்.”\nஅத்தியாயம் 42: “அவள் பெண் அல்ல\nஇளவரசன் கரிகாலன் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்தான். இளம் பிராயத்து நினைவுகள் அவன் உள்ளத்தில் அலை அலையாக மோதிக் கொண்டு தோன்றி, குமுறிக் கொந்தளித்து விட்டுப் பிறகு வேறு நினைவுகளுக்கு இடங்கொடுத்து விட்டு மறைந்தன. அந்த நினைவு அலைகளைப் பலவந்தமாகத் தடுத்து நிறுத்தி ஒரு தீர்க்கமான மூச்சு விட்டு விட்டுக் கரிகாலன்.\n“போனதைப் பற்றி இப்போது பேசவேண்டாம்; நடக்க வேண்டியதைப் பற்றி பேசலாம். அதற்காகவே உன்னைத் தனியாக அழைத்து வந்தேன். பந்தயத்தில் நாம் தோற்று விட்டோ ம். பன்றி போய்விட்டது. இனி என்ன செய்வது, எப்படிச் செய்வது என்று யோசித்து முடிவு செய்யலாம். வல்லவரையா நந்தினியிடம் அவளுக்கும் எனக்கும் உள்ள உறவை எப்படிச் சொல்வது என்று நினைத்தாலே எனக்குப் பீதி உண்டாகிறது. அவள் முகத்தை நன்றாக நிமிர்ந்து பார்க்கக் கூட என்னால் முடியவில்லை. தப்பித் தவறிப் பார்க்கும் போதெல்லாம், வீர பாண்டியனுடைய உயிருக்காக அவள் மன்றாடிய போது எப்படி முகத்தை வைத்துக் கொண்டாளோ, அப்படியே வைத்துக் கொள்கிறாள். அவளுடைய பார்வை நெஞ்சை வாள் கொண்டு அறுப்பது போலிருக்கிறது. என் சகோதரி வீர பாண்டியன் மீது காதல் கொண்டு அவன் உயிருக்காக என்னிடம் மன்றாடினாள் என்பதை நினைத்தாலே என் நெஞ்சு உடைந்துவிடும் போலிருக்கிறது. வல்லவரையா நந்தினியிடம் அவளுக்கும் எனக்கும் உள்ள உறவை எப்படிச் சொல்வது என்று நினைத்தாலே எனக்குப் பீதி உண்டாகிறது. அவள் முகத்தை நன்றாக நிமிர்ந்து பார்க்கக் கூட என்னால் முடியவில்லை. தப்பித் தவறிப் பார்க்கும் போதெல்லாம், வீர பாண்டியனுடைய உயிருக்காக அவள் மன்றாடிய போது எப்படி முகத்தை வைத்துக் கொண்டாளோ, அப்படியே வைத்துக் கொள்கிறாள். அவளுடைய பார்வை நெஞ்சை வாள் கொண்டு அறுப்பது போலிருக்கிறது. என் சகோதரி வீர பாண்டியன் மீது காதல் கொண்டு அவன் உயிருக்காக என்னிடம் மன்றாடினாள் என்பதை நினைத்தாலே என் நெஞ்சு உடைந்துவிடும் போலிருக்கிறது. வல்லவரையா உன் கருத்து என்ன இன்னமும் அவளுக்கு உண்மை தெரியாது என்றா நினைக்கிறாய் அவள் சுந்தர சோழரின் மகள் என்றும், எங்களுக்கெல்லாம் சகோதரி என்றும் அறியமாட்டாள் என்றா கருதுகிறாய் அவள் சுந்தர சோழரின் மகள் என்றும், எங்களுக்கெல்லாம் சகோதரி என்றும் அறியமாட்டாள் என்றா கருதுகிறாய்\n இவையெல்லாம் தெரிந்திருந்தால், இன்னமும் பாண்டிய நாட்டுச் சதிகாரர்களுடன் சேர்ந்திருப்பாரா சோழ குலத்துக்கு விரோதமாக ஒரு சிறுபிள்ளையைச் சிம்மாசனத்தில் அமர்த்திப் பாண்டிய நாட்டு மன்னனாகவும் சோழ சாம்ராஜ்ய சக்கரவர்த்தியாகவும் மணிமகுடம் சூட்டியிருப்பாரா சோழ குலத்துக்கு விரோதமாக ஒரு சிறுபிள்ளையைச் சிம்மாசனத்தில் அமர்த்திப் பாண்டிய நாட்டு மன்னனாகவும் சோழ சாம்ராஜ்ய சக்கரவர்த்தியாகவும் மணிமகுடம் சூட்டியிருப்பாரா அந்த மணிமகுடத்தைத் தாங்கி நிற்பதாகக் கையில் கத்தி ஏந்திப் சபதம் செய்திருப்பாரா அந்த மணிமகுடத்தைத் தாங்கி நிற்பதாகக் கையில் கத்தி ஏந்திப் சபதம் செய்திருப்பாரா இவையெல்லாம் திருப்புறம்பயம் பள்ளிப்படையருகில் நள்ளிரவில் நடந்ததை நானே பார்த்தேன்..”\n“இவ்வளவையும் பார்த்த உன்னை நந்தினி உயிரோடு விட்டு விட்டதை நினைத்தால் வியப்பாயிருக்கிறது.”\n எனக்கு அதில் வியப்பு இல்லை; பெண் உள்ளத்தில் இயற்கையாகக் குடிகொண்டுள்ள இரக்கம் காரணமாயிருக்கலாம் அல்லவா\n நீ உலகமறியாதவன். பெண் உள்ளத்தில் குடிகொண்டுள்ள வஞ்சகமும் வஞ்சனையும் எத்தகையவை என்பது உனக்குத் தெரியாது. என்ன நோக்கத்துடன் உன்னை அவள் உயிரோடு விட்டாள் என்பதை நான் அறியேன். ஆனால் என்னை எதற்காக ஓலை அனுப்பி வரவழைத்தாள் என்பது என் அந்தரங்கத்துக்குத் தெரிந்திருக்கிறது.”\n“என்னைக் கொன்று வீர பாண்டியனுக்குப் பழிக்குப் பழி வாங்குவதற்காகத்தான் வரவழைத்திருக்கிறாள்..”\n அப்படி ஏதாவது விபரீதம் நேர்ந்துவிடப் போகிறதென்று எண்ணித்தான் இளைய பிராட்டியும் முதன்மந்திரியும் என்னை அவசரமாக அனுப்பி வைத்தார்கள். ஆனால் அவர்கள் கடம்பூருக்குப் போக வேண்டாம் என்று சொன்னதைத் தாங்கள் கேட்கவில்லை….”\n இளைய பிராட்டியும் முதன்மந்திரியும் மிக மிக அறிவாளிகள்தான். ஆனால் விதியை அவர்களால் கூடத் தடுக்க முடியாது அல்லவா அருள்மொழிவர்மனைப் பற்றிச் சோதிடர்கள் சொல்லியிருப்பதையெல்லாம் உண்மையாக்குவதற்காகவே விதி என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறதோ என்னமோ, யா��் கண்டது அருள்மொழிவர்மனைப் பற்றிச் சோதிடர்கள் சொல்லியிருப்பதையெல்லாம் உண்மையாக்குவதற்காகவே விதி என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறதோ என்னமோ, யார் கண்டது வல்லவரையா கந்தமாறன் என் பின்னாலிருந்து அம்பை விட்டானே உண்மையில் அவன் கரடியைக் குறிப் பார்த்து விட்டானா உண்மையில் அவன் கரடியைக் குறிப் பார்த்து விட்டானா என்னைக் குறிப்பார்த்து விட்டானா\n ஆனால் கந்தமாறன் அத்தகைய துரோகம் செய்யக் கூடியவன் என்று நான் ஒரு நாளும் ஒப்புக் கொள்ளமாட்டேன். வீட்டுக்கு வந்த விருந்தாளியை, அதிலும் சக்கரவர்த்தியின் குமாரனைப் பின்னாலிருந்து அம்பு எய்து கொல்லக் கூடியவனா கந்தமாறன் அவனுடைய அறிவுக் கூர்மையைப் பற்றி எனக்கு அவ்வளவு உயர்ந்த அபிப்பிராயம் இல்லைதான். முதுகில் குத்தப்பட்டு உணர்வற்றுக் கிடந்தவனை நான் தூக்கிக் கொண்டு போய்க் காப்பாற்றினேன். கண் விழித்ததும் என்னைப் பார்த்தபடியால் நான்தான் அவனைக் குத்தியதாக எண்ணிக் கொண்டான். அப்போது அவன் என் பேரில் கொண்ட பகைமை இன்னும் மாறவில்லை. ஆனால் அவனுடைய புத்தி கொஞ்சம் கட்டையாயிருந்தாலும், துரோக சிந்தையுள்ளவன் அல்ல அவனுடைய அறிவுக் கூர்மையைப் பற்றி எனக்கு அவ்வளவு உயர்ந்த அபிப்பிராயம் இல்லைதான். முதுகில் குத்தப்பட்டு உணர்வற்றுக் கிடந்தவனை நான் தூக்கிக் கொண்டு போய்க் காப்பாற்றினேன். கண் விழித்ததும் என்னைப் பார்த்தபடியால் நான்தான் அவனைக் குத்தியதாக எண்ணிக் கொண்டான். அப்போது அவன் என் பேரில் கொண்ட பகைமை இன்னும் மாறவில்லை. ஆனால் அவனுடைய புத்தி கொஞ்சம் கட்டையாயிருந்தாலும், துரோக சிந்தையுள்ளவன் அல்ல\n ஒரு அழகிய பெண்ணின் மோகனாஸ்திரத்துக்கு எவ்வளவு சக்தியுண்டு என்று எனக்குத் தெரியாது. எவ்வளவு நல்லவனையும் அது துரோகச் செயல் புரியச் செய்துவிடும்…”\n பெண்களின் மோகன சக்தியைப் பற்றி நானும் சிறிது அறிந்து தானிருக்கிறேன். அதனால் நான் ஒரு நாளும் துரோகியாகி விடமாட்டேன்…”\n மணிமேகலை நல்ல பெண், உன்னைத் துரோகமான காரியம் செய்யும்படி ஏவமாட்டாள்…”\n“நான் மணிமேகலையைச் சொல்லவில்லை; பூரண சந்திரனைப் பார்த்த கண்களுக்கு மின்மினி கவர்ச்சிகரமாகத் தோன்ற முடியுமா\n“பூரண சந்திரன் என்று யாரைக் குறிப்பிடுகிறாய்\n கோபிக்க வேண்டாம்; பழையாறை இளைய பிராட்டியைத்தான் சொல்லுகிறேன்…”\n உலகிலுள்ள மன்னாதி மன்னர்கள் எல்லோரும் குந்தவையின் கைப்பிடிக்கத் தவம் கிடக்கிறார்கள். அத்தகைய என் சகோதரியை நீ மனத்தினாலும் நினைக்கலாமா\n பூரண சந்திரனுடைய மோகனத்தையும் தண்ணொளியையும் பூலோக சக்கரவர்த்திகளும் பார்த்து அனுபவிக்கிறார்கள்; ஏழை எளியவர்களுந்தான் நிலவில் நின்று களிக்கிறார்கள். அவர்களை யார் தடுக்க முடியும்\n“ஆமாம்; உன் பேரில் கோபித்துக் கொள்வதில் பயனில்லை. தெரிந்துதான் நான் உன்னை என் சகோதரியிடம் ஓலையுடன் அனுப்பினேன். நீயும் அவளுக்குத் திருப்தியாக நடந்து கொண்டாய். ஆனால் பார்த்திபேந்திரனிடம் மட்டும் இதையெல்லாம் சொல்லிவிடாதே அவன் சோழ குலத்துக்கு மருமகனாகித் தொண்டை நாட்டுக்கு மன்னனாக விளங்கலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறான்…”\n அவ்விதம் சில காலத்துக்கு முன்பு வரையில் இருந்திருக்கலாம். இப்போது கந்தமாறன், பார்த்திபேந்திரன் இருவரும் நந்தினி தேவி காலால் இட்ட வேலையைத் தலையினால் செய்யக் காத்திருக்கிறார்கள்…..”\n“அதை நான் கவனித்து வருகிறேன்; ஆகையினால்தான் அவர்கள் விஷயத்தில் எனக்குப் பயமாயிருக்கிறது.”\n“எல்லாவற்றையும் உத்தேசிக்கும்போது, தாங்கள் இளைய ராணியைச் சீக்கிரம் சந்தித்து எல்லா உண்மைகளையும் சொல்லி விடுவது அவசியம் என்று தோன்றுகிறது.”\n எனக்கு அவ்வளவு தைரியம் வரும் என்று தோன்றவில்லை. எனக்குப் பதிலாக நீயே அவளைச் சந்தித்துச் சொல்லி விட்டால் என்ன\n நான் சொன்னால் இளைய ராணிக்கு நம்பிக்கை ஏற்படாது. ஒருமுறை நான் அவரை ஏமாற்றிவிட்டு தப்பித்துக் கொண்டு சென்றிருக்கிறேன். ஆகையால் இதுவும் ஏதோ ஒரு சூழ்ச்சி என்று கருதக் கூடும்.”\n“ஆனால் நான் நந்தினியைத் தனியாகச் சந்திப்பது எப்படி அவளோ அந்தப்புரத்தில் இருக்கிறாள்\n மணிமேகலையின் மூலம் அது சாத்தியமாகும். அதற்கு வேண்டிய ஏற்பாடு நான் செய்கிறேன்….”\n“மணிமேகலையை நீ கைக்குள் போட்டுக் கொண்டிருக்கிறாய் போலிருக்கிறது. நல்ல காரியந்தான் எது எப்படியானாலும் மணிமேகலையை உனக்குத் திருமணம் செய்து விட்டேனானால், என் உள்ளம் ஓரளவு நிம்மதி அடையும்.”\n மணிமேகலையை நான் என் உடன் பிறந்த சகோதரியாகக் கருதுகிறேன். அவளுக்கு இன்னும் பன்மடங்கு மேலான அதிர்ஷ்டம் கிட்டக்கூடும் என்று எதிர்பார்க்கிறேன்…”\n சோழ சாம்ராஜ்யத���தின் பட்டத்து இளவரசரின் உள்ளத்தில் கன்னி மணிமேகலை இடம் பெற்றிருப்பதாக ஊகிக்கிறேன். சற்று முன் சம்புவரையர் குமாரியைப் பற்றி ஒரு மாதிரி பேசினேன். என் மனத்தைத் தங்களுக்குத் தெரிவிப்பதற்காக அவ்விதம் சொன்னேன். இளைய பிராட்டி ஒருவரைத் தவிர இந்த உலகில் பிறந்த வேறு எந்தப் பெண்ணும் மணிமேகலைக்கு அறிவிலும் குணத்திலும் இணையாக மாட்டார்கள். தாங்கள் மட்டும் மணிமேகலையை மணந்து கொண்டால் நம்முடைய தொல்லைகள் எல்லாம் தீர்ந்து விடும். சம்புவரையரும் கந்தமாறனும் நம்முடன் சேர்ந்து விடுவார்கள். பழுவேட்டரையர்கள் தனித்துப் போய் விடுவார்கள். இளைய ராணியின் சக்தியும் குன்றி விடும். மதுராந்தகத் தேவர் பின்னர் இராஜ்யம் என்ற பேச்சையே எடுக்க மாட்டார். சிற்றரசர்களின் சூழ்ச்சியையும் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளின் சதியையும் ஒரேயடியாய் முறியடித்து வெற்றி காணலாம்…”\n ஆனால் கடம்பூருக்கு நான் திருமணம் செய்து கொள்வதற்காக வரவில்லை. ஏதோ ஒரு பெரிய ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது. நான் சொல்கிறேன், கேள் பழுவேட்டரையர் மதுராந்தகனோடு திரும்பி வரும்போது ஒரு பெரிய படையுடன் வரப்போகிறார்…”\n அப்படியானால் நாமும் திருக்கோவலூர் அரசருக்குச் சொல்லி அனுப்பிப் படை திரட்டிக் கொண்டு வரச் செய்தால் என்ன எதற்கும் முன் ஜாக்கிரதையுடன் இருப்பது நல்லதல்லவா எதற்கும் முன் ஜாக்கிரதையுடன் இருப்பது நல்லதல்லவா\n“நானும் அதைப் பற்றி யோசித்து வருகிறேன். ஒவ்வொரு சமயம் எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமா இந்தக் கடம்பூர் அரண்மனையைத் தரை மட்டமாக்கி, இங்கே சதியாலோசனை செய்தவர்கள் அத்தனை பேரையும் அரண்மனை வாசலில் கழுவிலேற்ற வேண்டுமென்று தோன்றுகிறது. என் தந்தையை முன்னிட்டுத்தான் கோபத்தை அடக்கிக் கொள்கிறேன். அவரை மட்டும் நீ காஞ்சிக்கு அழைத்து வந்திருந்தால்… இந்தக் கடம்பூர் அரண்மனையைத் தரை மட்டமாக்கி, இங்கே சதியாலோசனை செய்தவர்கள் அத்தனை பேரையும் அரண்மனை வாசலில் கழுவிலேற்ற வேண்டுமென்று தோன்றுகிறது. என் தந்தையை முன்னிட்டுத்தான் கோபத்தை அடக்கிக் கொள்கிறேன். அவரை மட்டும் நீ காஞ்சிக்கு அழைத்து வந்திருந்தால்…\n அவரிடம் தங்கள் ஓலையைச் சேர்ப்பிப்பதே பிரம்மப் பிரயத்தனமாகி விட்டதே\n“ஆமாம்; சக்கரவர்த்தி இந்தப் பழுவேட்டரையர்களிடம் நன���றாய் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார். என் பெற்றோர்களுக்கென்று காஞ்சிமா நகரில் நான் கட்டிய பொன் மாளிகையில் வௌவால்கள் சஞ்சரிக்கின்றன. நான் உயிரோடிருக்கும்போது அவர்களை அம்மாளிகையில் வரவேற்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமோ, என்னமோ தெரியாது. இந்தக் கடம்பூரைவிட்டு உயிரோடு போவேனோ என்று கூடச் சந்தேகமாயிருக்கிறது…”\n தாங்கள் இவ்விதம் பேசப் பேச, மலையமானைப் படைகளுடன் வரச் சொல்வது மிக்க அவசியம் என்று தோன்றுகிறது..”\n“அந்த காரியத்துக்கு உன்னையே அனுப்பலாமா என்று பார்க்கிறேன்..”\n தங்களை விட்டு ஒரு கணமும் பிரியவே கூடாது என்று தங்கள் தமக்கையார் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்கள்..”\n“அதை நீ இது வரை நன்றாக நிறைவேற்றி வருகிறாய்.”\n“பார்த்திபேந்திர பல்லவர் இங்கே சும்மாத்தான் இருக்கிறார். பொழுது போகாமல் கஷ்டப்படுகிறார்…”\n“ஆமாம்; பழுவூர் இளைய ராணியைப் பாராத ஒவ்வொரு கணமும் அவனுக்கு ஒவ்வொரு யுகமாக இருக்கிறது. பார்த்திபேந்திரன் பெண்ணழகுக்கு இவ்வளவு அடிமையானவன் என்று நான் கனவிலும் கருதவில்லை. அவனைத்தான் மலையமானிடம் அனுப்ப வேண்டும்.”\n“அவன் இல்லாதபோது எனக்கு ஏதாவது அபாயம் நேரிட்டால் உதவிக்கு நீ இருக்கவே இருக்கிறாய்…”\n யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தங்களுக்குத் தீங்கு செய்யத் துணிவுள்ளவன் இந்த உலகில் இருப்பதாக நான் கருதவில்லை. தாங்கள் இல்லாதபோது தங்களைப் பற்றி ஏதேதோ பேசிய வீரக் கிழவர்கள் தங்களை நேரில் பார்த்ததும் கைகால் நடுங்கி வாய் குழறித் தடுமாறுவதை நேரில் பார்த்தேனே\n கையில் கத்தி எடுத்துப் போராடக் கூடிய எந்த ஆண் மகனுக்கும் நான் பயப்படவில்லை. பின்னாலிருந்து முதுகில் அம்பு விடக்கூடிய கந்தமாறன் போன்றவர்களுக்கும் நான் பயப்படவில்லை…”\n“மறுபடி கந்தமாறனைப் பற்றி அப்படிச் சொல்கிறீர்களே..”\n ஒரு பெண்ணின் நெஞ்சின் ஆழத்தில் உள்ள வஞ்சகத்துக்குத்தான் அஞ்சுகிறேன். அவள் மனத்தில் என்ன வைத்துக் கொண்டிருக்கிறாளோ என்று எண்ணும்போதெல்லாம் என் உள்ளம் பதைபதைக்கிறது. அவள் என்னை மர்மமாகப் பார்க்கும் ஒவ்வொரு பார்வையும் என் நெஞ்சில் ஈட்டியைச் செலுத்துவது போலிருக்கிறது. அதைப் பற்றி எண்ணிய உடனே என் கை கால்கள் வெடவெடத்துப் போகின்றன.”\n நந்தினிதேவியின் வஞ்சகத்துக்குப் பயப்பட வேண்டியதுத��ன் என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன். அவருடைய உள்ளத்தில் எவ்வளவு பயங்கரமான துவேஷம் குடிகொண்டிருக்கிறது என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். என்னை அவர் உயிரோடு போகவிட்டதை நினைக்கும்போது சில சமயம் அதில் என்ன சூழ்ச்சி இருக்குமோ என்று பீதி கொள்கிறேன். ஆனால் இதெல்லாம் அவருக்கு உண்மை தெரியாமலிருக்கும் காரணத்தினால்தான் அல்லவா அவருடைய சகோதரர் தாங்கள் என்பதைத் தெரிவித்து விட்டால் அதற்குப் பிறகு எந்தக் கவலையும் வேண்டியதில்லையல்லவா அவருடைய சகோதரர் தாங்கள் என்பதைத் தெரிவித்து விட்டால் அதற்குப் பிறகு எந்தக் கவலையும் வேண்டியதில்லையல்லவா\n நீ கெட்டிக்காரன்தான். ஆனால் பெண்களின் இயல்பு அறியாத அப்பாவிப் பிள்ளை. நந்தினிக்குத் தான் சுந்தர சோழரின் குமாரி என்பது தெரிந்தால், எங்கள் எல்லோரிடமும் அவளுடைய குரோதம் ஒன்றுக்கு நூறு மடங்கு ஆகும். தஞ்சை சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தினியாக அவளுக்குப் பட்டம் சூட்டுவதாகச் சொன்ன போதிலும் அவளுடைய கோபம் தீராது…”\n அப்படித் தாங்கள் கருதினால் அந்தப் பொறுப்பை என்னிடமே ஒப்புவியுங்கள். நானே நந்தினியிடம் உண்மை வரலாற்றைச் சொல்வேன். அவருடைய கோபத்தையும் தணிக்க முயல்வேன்….”\n“உன்னாலும் அது முடியாது, நண்பா நந்தினியின் கோபத்தை யாராலும் தடுக்க முடியாது. நான் சொல்வதை கேள் நந்தினியின் கோபத்தை யாராலும் தடுக்க முடியாது. நான் சொல்வதை கேள் எங்கள் சோழ குலத்தைக் காப்பாற்ற வேண்டுமானால், ஒன்று நான் சாக வேண்டும்; அல்லது அவள் சாக வேண்டும்; அல்லது இரண்டு பேரும் சாக வேண்டும். வீர பாண்டியனைக் கொன்ற வாளினால் அவளையும் கொன்று விடுகிறேன்….”\n இது என்ன பயங்கரமான பேச்சு\n ஒரு சாம்ராஜ்யத்தைப் பாதுகாப்பதற்காக ஓர் உயிரைக் கொல்லுவது குற்றமா அவள் பெண்ணாயிருந்தால் என்ன என் உடன் பிறந்த சகோதரியாக இருந்தால்தான் என்ன உண்மையில் அவள் பெண் அல்ல; பெண் உருக்கொண்ட மாய மோகினிப் பேய் உண்மையில் அவள் பெண் அல்ல; பெண் உருக்கொண்ட மாய மோகினிப் பேய் அவளை உயிரோடு விட்டுவைத்தால் விஜயாலய சோழர் காலத்திலிருந்து பல்கிப் பெருகி வந்திருக்கும் இந்தச் சோழ சாம்ராஜ்யம் சின்னாபின்னமாகிவிடும்… ஆகா அவளை உயிரோடு விட்டுவைத்தால் விஜயாலய சோழர் காலத்திலிருந்து பல்கிப் பெருகி வந்திருக்கும் இந்தச் சோழ சாம்ராஜ்யம் சின்னாபின்னமாகிவிடும்… ஆகா அது என்ன” என்று ஆதித்த கரிகாலன் திகிலுடன் கேட்டு விட்டுத் திரும்பிப் பார்த்தான்.\nஅச்சமயம் அவர்கள் இருந்த இடத்துக்குச் சற்றுத் தூரத்தில் காட்டுப் புதர்களுக்கு மத்தியில் ஏதோ அல்லோலகல்லோலம் நடந்து கொண்டிருந்தது. இருவரும் குதிரைகளைத் தட்டிவிட்டு அருகில் சென்று பார்த்தார்கள். மிக அபூர்வமான காட்சி ஒன்று தென்பட்டது. காட்டுப்பன்றி ஒன்றும், சிறுத்தைப் புலி ஒன்றும் கொடூரமாகச் சண்டையிட்டுக் கொண்டிருந்தன.\n நாம் தேடி வந்தவன் இங்கே இருக்கிறான்\n“சிறுத்தை நமக்கு வேலை இல்லாமல் செய்து விடும் போலிருக்கிறது\nசிறுத்தைக்கும் பன்றிக்கும் நடந்த அகோரமான யுத்தத்தை இருவரும் சிறிது நேரம் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிறுத்தை பன்றியின் மீது பாய்ந்து அதை நகங்களினாலும் பற்களினாலும் தாக்க முயன்றது. ஆனால் காட்டுப்பன்றியின் கடினமான தோல், புலி நகத்திற்கும் பற்களுக்கும் சிறிது அசைந்து கொடுக்கவில்லை. ஆனால் பன்றி வேகமாக ஓடி வந்து சிறுத்தையை முட்டித் தள்ளித் தரையிலும் மரங்களின் வேர்களிலும் வைத்துத் தேய்த்த போதெல்லாம் சிறுத்தை படாதபாடு பட்டது. பன்றியின் கோரைப் பற்கள் சிறுத்தையின் தோலைச் சின்னாபின்னமாகக் கிழித்தன. கடைசியாக ஒரு முறை சிறுத்தையைப் பன்றி கீழே முட்டித் தள்ளியபோது அது செத்தது போலக் கிடந்தது.\n பன்றி இனி நம் பேரில் திரும்பும் அதற்கு நாம் ஆயத்தமாக வேண்டும் அதற்கு நாம் ஆயத்தமாக வேண்டும்” என்று கூறிக் கரிகாலன் வில்லில் அம்பைப் பூட்டி, விட்டான்.\nஅம்பு பன்றியின் கழுத்தில் போய்த் தைத்தது. பன்றி கழுத்தை உதறிக் கொண்டே திரும்பிப் பார்த்தது. இரு குதிரைகளையும் அவற்றின் மீதிருந்தவர்களையும் ஒரு கணம் கவனித்தது. பிறகு ஒரு தடவை சிறுத்தையைப் பார்த்தது. அதனால் இனி ஒன்றும் ஆகாது என்று தெரிந்து கொண்டது போலும் மூர்க்க ஆவேசத்துடன் குதிரைகளை நோக்கிப் பாய்ந்து வந்தது. கரிகாலன் இன்னொரு அம்பை வில்லில் பூட்டுவதற்கு முன்னால் அவன் ஏறியிருந்த குதிரையைத் தாக்கியது. தாக்குதலின் வேகத்தினால் சிறிது நகர்ந்த குதிரையின் பின்னங்கால் ஒரு மரத்தின் வேரில் அகப்பட்டுக் கொள்ளவே குதிரை தடுமாறிக் கீழே விழுந்தது. குதிரையின் அடியில் கரிகாலன் அகப்பட்டுக் கொண்டான். பன்���ி சிறிது பின்னால் நகர்ந்து வந்து மறுபடியும் தரையில் கிடந்த குதிரையை நோக்கிப் பாய்ந்து சென்றது.\nPrevious Post போரில் மட்டுமல்ல.. நிஜத்திலும் இவர் ஒரு ஹீரோ Next Post'குரு சிஷ்யன்' - இரண்டு ஜென் கதைகள் Next Post'குரு சிஷ்யன்' - இரண்டு ஜென் கதைகள் - ஜென் கதைகள் - 16\nபொன்னியின் செல்வன் 5 ம் பாகம்: 45 & 46 – விடை கொடுங்கள் & ஆழ்வானுக்கு ஆபத்து\nபொன்னியின் செல்வன் 5 ம் பாகம்: 43 & 44 – மீண்டும் கொள்ளிடக்கரை & மலைக் குகையில்\nபொன்னியின் செல்வன் (5-ம் பாகம்) 37 & 38: இரும்பு நெஞ்சு இளகியது & நடித்தது நாடகமா\n3 thoughts on “பொன்னியின் செல்வன் (4-ம் பாகம்) 41 & 42: கரிகாலன் கொலை வெறி & “அவள் பெண் அல்ல\n““பூரண சந்திரன் என்று யாரைக் குறிப்பிடுகிறாய்\n கோபிக்க வேண்டாம்; பழையாறை இளைய பிராட்டியைத்தான் சொல்லுகிறேன்…”\nஎவ்வளவு தைரியமாக வல்லவரையன் அவர் காதலை இளைய பிராட்டியின்\n வல்லவரையன் ஒரு மாபெரும் சாணக்கியன்.\nஇந்த கதை மிகவும் நல்ல கதை வரலாற்று சிறப்பு மெகா கதை\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2017/06/2.html", "date_download": "2019-04-25T16:09:03Z", "digest": "sha1:HD6WNBACGBC3EICLR4ASBV6VWEJTAV64", "length": 18746, "nlines": 274, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: இலங்கைப் பயணம் 2", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஞாயிறு, 25 ஜூன், 2017\n2012 இல் நான் யாழ்ப்பாணம் சென்றிருந்ததை விட பாரிய மாற்றத்தை 4 வருடங்களின் பின் உணரக்கூடியதாக இருந்தது. ஒரு நாடு முன்னேற வேண்டுமானால், முதலில் பாதைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும என்று மகாத்மா காந்தி ஒரு இடத்தில் கூறியிருக்கின்றார். அதேபோல் விரிவுபடுத்தப்பட்ட பாதை வியாபார போக்குவரத்துக்கு இலகுவாகவும் மக்களின் தொழில் பயணங்களுக்கு இலகுவாகவும் இருப்பது நாடு முன்னேற வழிசெய்கின்றது. ஆனால், வாகனச்சாரதிகளின் பொறுப்பற்ற நடவடிக்கைகளினால் வாகன விபத்துக்களும் வருத்தங்களும் அநுபவிக்க வேண்டிய சூழ்நிலை பிரயாணிகளுக்கு ஏற்படுகின்றது. நான் பயணம் செய்த சொகுசு பஸ் என்று அழைக்கப்படும் பலூன் பஸ் இருப்பிடங்களில் மூட்டைப்பூச்சிகளை வளர்த்து இரத்தம் உறிஞ்சும் பணியையும் செய்கின்றார்களோ என்று நினைத்தேன். வெளிநாட்டு உணவுண்ட உடல்களை நன்றாகவே அம்மூட்டைப் பூச்சிகள் பதம் பார்த்தன. என்றுமே மூட்டைப்பூச்சியைக் கண்டிராத என்னுடைய மகள் தனது உடலைப் பதம் பார்த்த மூட்டைப் பூச்சியை ஏதோ பூச்சி ஓடுகின்றது என்று பயந்து இருக்கையில் இருப்பதற்கு மறுத்துவிட்டார். சாரதியை விசாரித்தபோது அதற்கு நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது என்று பொறுப்பில்லாது பதிலிறுத்தார்கள். பிரயாணம் முடிந்து வாகனத்தை நிறுத்தினால் மருந்து தெளித்து துப்பரவு செய்த பின்தான் அடுத்த பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற சிறிய வரன்முறை தெரியாமலே வாகனம் சேவையில் ஈடுபடுத்தும் நிலமையை எச்சரித்தேன். அதே பஸ் யாழ்ப்பாணம் நெருங்கிய வேளையில் ரயர் வெடித்து அத்தனை பயணிகளும் வாகனத்தை விட்டு இறங்கி பாதையில் நின்றனர். அளவுக்கு மிஞ்சிய பொதிகளை பயணிகளுடன் ஏற்றிக் கொண்டு வரும்போது இப்படியான அசம்பாவிதங்கள் நடப்பதற்கு வழி இருக்கின்றது அல்லவா என்று நினைத்தேன். வெளிநாட்டு உணவுண்ட உடல்களை நன்றாகவே அம்மூட்டைப் பூச்சிகள் பதம் பார்த்தன. என்றுமே மூட்டைப்பூச்சியைக் கண்டிராத என்னுடைய மகள் தனது உடலைப் பதம் பார்த்த மூட்டைப் பூச்சியை ஏதோ பூச்சி ஓடுகின்றது என்று பயந்து இருக்கையில் இருப்பதற்கு மறுத்துவிட்டார். சாரதியை விசாரித்தபோது அதற்கு நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது என்று பொறுப்பில்லாது பதிலிறுத்தார்கள். பிரயாணம் முடிந்து வாகனத்தை நிறுத்தினால் மருந்து தெளித்து துப்பரவு செய்த பின்தான் அடுத்த பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற சிறிய வரன்முறை தெரியாமலே வாகனம் சேவையில் ஈடுபடுத்தும் நிலமையை எச்சரித்தேன். அதே பஸ் யாழ்ப்பாணம் நெருங்கிய வேளையில் ரயர் வெடித்து அத்தனை பயணிகளும் வாகனத்தை விட்டு இறங்கி பாதையில் நின்றனர். அளவுக்கு மிஞ்சிய பொதிகளை பயணிகளுடன் ஏற்றிக் கொண்டு வரும்போது இப்படியான அசம்பாவிதங்கள் நடப்பதற்கு வழி இருக்கின்றது அல்லவா ஏதோ வாழ்வதற்கு நாட்கள் இருக்கின்றது என்னும் காரணத்தால் நாம் உயிர் தப்பினோம். வேகமாக வாகனத்தைச் செலுத்துதல், வீதி ஒழுங்குமுறை தெரியாது வாகனம் கொண்டு செல்லுதல் போன்ற காரணங்களினால் அச்சங் கொண்ட பயணமாகவே போக்குவரத்து இலற்கையில் அமைகின்றது. இவையெல்லாம் சீர்செய்ய முடியாத தவறுகள் அல்ல என்பது யாவரும் அறிந்ததே.\nயாழ்ப்பாண நூலகம் ஒரு கோயில் போல் வைத்திருக்கின்றார்கள். அழகான வாயில். அங்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கும் சென்று என் நூலை அ���்பளிப்பாகக் கொடுத்தேன்.\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்து கலைப்பிரிவு பீடாதிபதி பேராசிரியர் N.ஞானக்குமரன் அவர்களைச் சந்தித்து என் நூலை வழங்கினேன். நன்றாக உபசரித்து என் நூலைப் பெற்றுக் கொண்டார். நல்ல மனிதர். ஆனால், என்ன செய்வது அவருக்குத் தமிழ் ஒரு சொல் கூடத் தெரியாது என்பதே வருத்தப்பட வைத்தது. பூலோகசிங்கம் புத்தகசாலையிலும் என் நூல்கள் சிலவற்றை ஒப்படைத்தேன்.\nகாங்கேசன் துறை (தல்சேவனா) கடற்கரை அழகான ஹொட்டல்கள் கட்டப்பட்டு அழகாகக் காட்சியளிக்கின்றது. ரசிக்கும் படியான புகைப்படங்களை எனது மகளின் கைத்தொலைபேசி பிடித்துக் கொண்டது.\nயாழ்ப்பாண நகரம் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் முன்னேற்றம் கண்டிருக்கின்றது. வெளிநாட்டு உதவிகள் கிடைக்கும் போது சிறிதளவேனும் அரசாங்கம் கவனம் எடுக்கவில்லையானால் வினாக்களை எதிர்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படும் என்னும் காரணத்தினால் போர் நடைபெற்ற பிரதேசங்கள் கவனத்தில் எடுக்கப்படுகின்றன என்பதை அறிந்தேன். கிளிநொச்சியில் நின்று போர்க்கால அனர்த்தங்களை நினைத்துப் பார்த்தேன். தீமையிலும் நன்மை உண்டு என்று எண்ணத் தோன்றியது.\nயாழ்மண்ணின் தலைவாழை இலைபோட்டு உணவுண்ட மரக்கறிச் சுவையுடன் யாழ்மண்ணை விட்டு பயணமானோம்.\nநேரம் ஜூன் 25, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இலங்கை பயணம் 2\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n01.04.19 வெற்றிமணி பத்திரிகையில் வெளியாகிய என்னுடைய கட்டுரை காட்சிகள் பல எண்ணங்களையும் உணர்வுகளையும் தட்டி எழுப்புகின்றது. ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nஉலகின் முகவரியை இழந்த விடாதீர்கள்\nகல்லாய்க் காலம் கழித்த அகலிகை குற்றவாளியா\nநன்றி மறந்தோர் தம்மை மறந்தோராவார்\nஎன்னையே நான் அறியேன் நூல் விமர்சனம்\nகாலம் எனும் காற்று எனைப் புரட்டிப் போட்டாலும்...\nஹைக்கூ பற்றிய கண்ணோட்டம். கவித...\nஇ���்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%AF/", "date_download": "2019-04-25T16:17:57Z", "digest": "sha1:U7GTMYDHXRRMQX7TROZUK42D2AVOLBUA", "length": 10683, "nlines": 138, "source_domain": "adiraixpress.com", "title": "விரைவில் அறிமுகம்: ஒரே பயணச்சீட்டில் மாநகர பஸ், மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம்!!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nவிரைவில் அறிமுகம்: ஒரே பயணச்சீட்டில் மாநகர பஸ், மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம்\nவிரைவில் அறிமுகம்: ஒரே பயணச்சீட்டில் மாநகர பஸ், மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம்\nசென்னை: சென்னையில் ஒரே டிக்கெட் மூலம் மாநகர பஸ், மின்சார ரயில், மெட்ரோ ரயில் ஆகியவற்றில் பயணிக்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nசென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் மூலம் நகரில் போக்குவரத்தை மேம்படுத்துதல் குறித்த கருத்தரங்கம் சென்னை சர்வதேச மைய அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்தது.\nஇதில் மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால் கலந்துகொண்டு பேசியதாவது:\nசென்னை நகரில் ‘ஷேர் ஆட்டோ’வில் பயணம் செய்வதற்கும், மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கும் ஒரே கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது. ஆனால், மெட்ரோ ரயிலில் ஏ.சி.வசதி உள்ளது. சுற்றுச்சுழல் பாதிப்பு இல்லாமல் பாதுகாப்பாக பயணிக்க முடிகிறது. சென்னையில் 2015-ஆம் ஆண்டு வெள்ளம் பாதித்தபோதும் மெட்ரோ ரயில் எந்த தடையுமின்றி இயங்கியது. அப்போது மின்தடை ஏற்பட்டிருந்தாலும் மெட்ரோ ரயில் நிலையங்களில் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்பட்டது.\nஅண்ணாசாலையில், சைதாப்பேட்டை முதல் டி.எம்.எஸ். வரையிலான சுரங்கம் அமைக்கும் பணி மார்ச் மாதம் நிறைவடையும். வடசென்னை பகுதியில் 2 ஆண்டுகளில் மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடைந்துவிடும்.\nமெட்ரோ ரயில் 2-வது கட்ட திட்டப்பணிகள் மாதவரம்-சிறுசேரி, ஆயிரம்விளக்கு-கோயம்பேடு, மாதவரம்-சோழிங்கநல்லூர் ஆகிய வழித்தடங்களில் மொத்தம் 107.55 கி.மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கிவிட்டது. வருகிற நிதி ஆண்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகும். அதன்பின்னர் கடன் வாங்குதல், டெண்டர் விடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். 2025-ஆம் ஆண்டுக்குள் இந்த திட்டப்பணிகள் முடிவடையும் என்று நம்புகிறோம்.\nசென்டிரல் ரயில் நிலையம், வால்டாக்ஸ் சாலை, பல்லவன் பாலம் உள்ளிட்ட இடங்களில் தினசரி 6 லட்சத்து 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதசாரிகள் கடக்கிறார்கள். எனவே அவர்கள் சாலையை கடப்பதற்கு வசதியாக ரிப்பன் மாளிகையில் இருந்து ஒருங்கிணைந்த நடைபாதைகள் அமைக்கப்பட உள்ளது.\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் வணிக வளாகத்துடன் கூடிய மிகப்பெரிய சுரங்கப்பாதை வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாநகர பஸ்கள், மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட் மூலம் பயணிப்பதற்கு ஏற்றவகையில் தொழில்நுட்ப பணிகள் நடந்துவருகிறது. வெகுவிரைவில் இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளது.\nவடசென்னை பகுதியில் 2 ஆண்டுகளில் மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடைந்துவிடும். அதன்பின்னர் வடசென்னையை நோக்கி மக்கள் நகர தொடங்குவார்கள். என பங்கஜ்குமார் பன்சால் தெரிவித்தார்.\nM.S செப்டிக் டேங்க் க்ளீனிங் சர்வீஸ்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/category/health/?filter_by=featured", "date_download": "2019-04-25T16:26:30Z", "digest": "sha1:NQAC7NUEJ3EQNU4VCJWJM3BX4Q55XOOO", "length": 3460, "nlines": 71, "source_domain": "dinasuvadu.com", "title": "ஆரோக்கியம் Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nகோடையில் நமக்கு மிகவும் தொல்லையாக இருப்பது வியர்வை தான் இந்த வியர்வையை கட்டுப்படுத்த சில...\nகோடை ���ெயிலில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்\nகோடையில் ஏற்படும் தாகத்தை தணிக்க இதை சாப்பிடுங்க\nதப்பி தவறி கூட வெறும் வயிற்றில் இதெல்லாம் சாப்பிட்டுறாதீங்க\nமாரடைப்பை தடுக்கும் சப்போட்டாவின் மகத்துவமான மருத்துவ குணங்கள்\nஅடடே இவ்வளவு நாளா தெரியாம போச்சே, முக அழகை மெருகூட்டும், ஆப்ரிகாட் பழத்தின் அற்புதமான...\nநடனப்பயிற்சிகளின் மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி என்று அறிவீரா\nபிரசவத்திற்கு பின் பெண்கள் உண்ண வேண்டிய உணவுகள் என்னென்ன தெரியுமா \nவெயில் காலங்களில் நமது உடலில் ஏற்படும் துர்நாற்றத்தை தடுக்க சில வழிமுறைகள்\nகர்பகாலத்தில் நமது சருமத்தை எவ்வாறு பாதுகாக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/scholardetail.asp?id=845", "date_download": "2019-04-25T15:49:48Z", "digest": "sha1:43TXGHADTLP4RVOZOYZE5RQNSZY2JLJB", "length": 11551, "nlines": 142, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - Scholarship", "raw_content": "\nகுறைந்த கட்டணத்தில் தரமான ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » உதவித் தொகை\nகேரளாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஃபெடரல் வங்கியால் \"ஃபெட்பேங்க் ஹார்மிஸ் மெமோரியல் ஃபவுண்டேஷன் உதவித் தொகை\" வழங்கப்படுகிறது.\nஉதவித்தொகை: அதிகபட்சம் வருடத்திற்கு ரூ. 1,00,000\nமருத்துவம், பொறியியல், விவசாயம், நர்சிங் மற்றும் மேலாண்மை படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஅங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பாடத்தை படிப்பவராக இருத்தல் வேண்டும்.\nஒவ்வொரு துறையிலும் தலா 20 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 100 சதவிகித கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.\nஉதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமிழ்நாடு, கேரளா, குஜராத் மற்றும் மாகாரஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.\nஉதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவரின் குடும்ப வருமானம் ஆண்டிற்கு 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க இறுதி நாள்: 31 அக்டோபர் 2013.\nமேலும் கூடுதல் தகவல்களுக்கு www.federalbank.co.in என்ற இணையதளத்தைக் காணவும்.\nScholarship : பெட்பேங்க் ஹார்மிஸ் மெமோரியல் ஃபவுண்டேஷன் உதவித் தொகை\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nஎம்.பி.ஏ., படித்து முடிக்கவிருக்கிறேன். ஓரளவு நன்றாக இதைப் படிக்கிறேன். ஆனால் பட்டப்படிப்பில் 60 சதவீதத்துக��குக் குறைவாகப் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறேன். எம்.பி.ஏ., படித்தவுடன் வேலை கிடைக்கும் போது பட்டப்படிப்பில் குறைவாக மதிப்பெண் பெற்றது ஒரு பிரச்னையாக எழுமா\nபி.எஸ்சி. படித்து முடித்துள்ள நான் வங்கி, ரயில்வே போன்ற தேர்வுகள் எழுதி வேலைக்குச் செல்ல விரும்புகிறேன். நானாகவே படித்தால் போதுமா\nமும்பையிலுள்ள மெக்கானிக்கல் பொறியாளர்களுக்கான கல்வி நிறுவனத்தில், சார்டர்ட் இன்ஜினியர்ஸ் எக்ஸாமினேஷன் என்று அறியப்படும், அசோசியேட் மெம்பர்ஷிப் தேர்வை எழுதி வெற்றி பெற்றுள்ளேன். இதன்மூலம் எனக்கு அரசுப் பணி கிடைக்குமா\nகடனை எவ்வளவு ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும்\nவிளையாட்டில் ஆர்வத்துடன் இருக்கும் எனது மகனை விளையாட்டு பயிற்சியாளராக உருவாக்க விரும்புகிறேன். இதற்கான படிப்புகள் எங்கு நடத்தப்படுகின்றன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-25T16:29:41Z", "digest": "sha1:4FOY7IC5Y2S5QVRGMOMMKHGS5WR6WXH2", "length": 12366, "nlines": 223, "source_domain": "ta.wikipedia.org", "title": "மண்ணச்சநல்லூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் K. ராஜாமணி இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nமண்ணச்சநல்லூர் (ஆங்கிலம்:Manachanallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியாகும்.\n3 மக்கள் தொகை பரம்பல்\nதிருச்சி - சென்னை செல்லும் சாலையில், திருச்சியிலிருந்து 31 கிமீ தொலைவில் மண்ணச்சநல்லூர் பேரூராட்சி உள்ளது.\n18 வார்டுகள் கொண்ட மண்ணச்சநல்லூர் பேரூராட்சி மண்ணச்சநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2021 வீடுகளும், 25,931 மக்கள்தொகையும் கொண்டது. [4]\n16 ஆம் நூற்றாண்டில் இவ்வூர் கல்லை மன்று என்று வழங்கப்பட்டது. அக்காலத்தில் இவ்வூரின் தலைவனாக விளங்கிய திருவிருந்தான் என்னும் வள்ளல் அனதாரியப்பன் என்னும் புலவரைப் போற்றிப் பேணிவந்தான். [5]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் ஒன்று, 2005, பக்கம் 215\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2019, 13:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/9-uncategorised/210-2016-12-06-10-09-20", "date_download": "2019-04-25T16:43:07Z", "digest": "sha1:L4KETJK5ZUNKR7EYMOUOF5VUKRHUHDML", "length": 9664, "nlines": 129, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "எனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது! சுருதிஹாசன்", "raw_content": "\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nஎனக்கு கடவுளை வழிபடுவதற்கு யாரும் சொல்லித் தரவில்லை. வீட்டில் பூஜை அறை கூட கிடையாது. ஆனாலும் தானாகவே கடவுள் நம்பிக்கை வந்து விட்டது. எப்படி கடவுள் பக்கம் ஈர்க்கப்பட்டேன் என்று எனக்கே தெரியவில்லை.\nஎனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் கோவில்களுக்கு போகிறேன். புண்ணிய ஸ்தலங்களையெல்லாம் சுற்றி வருகிறேன். கோவிலுக்குள் எந்த சாமி இருக்கிறார் என்றெல்லாம் பார்ப்பது இல்லை.\nவழிபாட்டு ஸ்தலங்களை பார்த்தாலே கும்பிட்டு விடுவேன். படப்பிடிப்புகளுக்கு வெளியூர் செல்லும்போதெல்லாம் அங்கு இருக்கும் கோவில்களுக்கு சென்று விடுகிறேன். ஏராளமான கோவில்களில் சாமி கும்பிட்டு இருக்கிறேன்.\nசாமி கும்பிடும் போதெல்லாம் கடவுளிடம் வேண்டியது என்ன என்று கேட்கின்றனர். எனக்கு எந்த வேண்டுதலும் இல்லை என்றால் அது பொய் சொல்வதுபோல் ஆகி விடும். எனக்கும் சின்ன சின்ன வேண்டுதல்கள் இருக்கிறது. சாமி கும்பிடும்போது அவற்றை நினைத்துக் கொள்வேன்.\nஆனாலும் கடமைகளை செய்வதில் தயக்கம் கூடாது. சும்மா இருந்துவிட்டு எல்லாவற்றையும் கடவுள் செய்ய வேண்டும் என்று கருதினால் அது சரியல்ல. கடமைகளை செய்து முடிக்க வேண்டும். முடிவை கடவுளிடம் விட்டு விட வேண்டும்”\nசுருதிஹாசன் ‘சி-3’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வ���ரைவில் திரைக்கு வர இருக்கிறது. தந்தை கமல்ஹாசனுடன் ‘சபாஷ்நாயுடு’ படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் விசாகப்பட்டினத்தில் நடக்க உள்ளது. பவன்கல்யாண் ஜோடியாக ‘காட்டமரயடு’ என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கிறார்\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=93145", "date_download": "2019-04-25T15:55:47Z", "digest": "sha1:HVB2KXWHWFPIZTN5VFWMTUT6YTPL3RSK", "length": 8830, "nlines": 93, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கையிலுள்ள முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கு அடிக்கப் போகும் யோகம்..!! « New Lanka", "raw_content": "\nஇலங்கையிலுள்ள முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கு அடிக்கப் போகும் யோகம்..\nஇலங்கையிலுள்ள முச்சக்கரவண்டி சாரதிகள் மேலதிக வருமானத்தை ஈட்டும் வகையில் இலவச தொழில்சார் பயிற்சிநெறியொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தேசிய தொழிற் பயிற்சி அதிகார சபை (நைட்டா) இதற்கான பயிற்சிநெறியை நடத்தவுள்ளது.இந்த அதிகாரசபை நடத்திய கணக்கெடுப்பில் முச்சக்கரவண்டி சாரதிகள் நாளொன்றுக்கு எட்டு மணிநேரம் வேலை செய்கின்றனர்.அதில் அவர்கள் ஆறு மணிநேரம் வாடகைக்காக காத்திருக்கவேண்டியுள்ளது.\nஎனவே, இந்த நேரத்துக்குள் அவர்கள் மேலதிக வருமானத்தை ஈட்டும் வகையிலேயே இந்த தொழிற்பயிற்சி வழங்கப்படவுள்ளது.’மூன்று சக்கரத்திலிருந்து நான்கு சக்கரங்கள்’ என்ற தலைப்பில் இந்த பயிற்சிநெறி வழங்கப்படவுள்ளது. இதன்படி இந்த வருட இறுதிக்குள் ஒரு மில்லியன் முச்சக��கரவண்டி சாரதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.\nஇதன்படி இலத்திரனியல் உபகரணங்களை திருத்துதல், கைபேசி திருத்துதல், சிகையலங்காரம் ஆகிய தொழிற்பயிற்சிகளே வழங்கப்படவுள்ளன.நுவரெலியாஇமாத்தளை மற்றும் பொலநறுவை ஆகிய மாவட்டங்களில் இந்த பயிற்சிநெறி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nநைட்டாவின் கணக்கெடுப்பின்படி 1.2 மில்லியன் முச்சக்கரவண்டிகள் இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleவடக்கில் கணவனை இழந்த 700 பெண்களிற்கு ஓர் ஆறுதலான செய்தி….\nNext articleசெப் 11 தாக்குதல் சந்தேகநபரை இலங்கையிலிருந்து வெற்றிகரமாக கடத்திய அமெரிக்கா… கோத்தபாய வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்…\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n இவர்களை கண்டால் உடனடியாக தகவல் தருமாறு பொலிஸார் அவசர கோரிக்கை….\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/09/14004946/1008507/Jammu-Kashmir-Journalist-Escaped.vpf", "date_download": "2019-04-25T15:42:43Z", "digest": "sha1:BLHGLFZQK3OIIWG2ASYJ4XL5BPCJLZHV", "length": 11006, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "துப்பாக்கி சண்டை : உயிர் தப்பிய செய்தியாளர்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பத���ல் மக்கள் மன்றம்\nதுப்பாக்கி சண்டை : உயிர் தப்பிய செய்தியாளர்கள்\nபதிவு : செப்டம்பர் 14, 2018, 12:49 AM\nஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு வீரர்கள் நடத்திய துப்பாக்கி சண்டையின் போது, செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் நடுவில் சிக்கி கொண்டனர்.\nஎல்லையில் ஊடுருவல் : 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஜம்மு நகருக்கு அருகே, சர்வதேச எல்லையையொட்டிய காக்ரியா என்ற பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவிய தகவல் கிடைத்ததால், பாதுகாப்பு வீரர்கள், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, ஆளில்லாத\nவிமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் ஆகியவற்றையும் பாதுகாப்பு வீரர்கள் பயன்படுத்தினர். இரு வேறு இடங்களில் நிகழ்ந்த இந்த என்கவுண்டரில், 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், பாதுகாப்பு வீரர்கள் 12 பேர் காயம் அடைந்ததாகவும் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து, ஆயுதங்கள் - வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு வீரர்கள் நடத்திய துப்பாக்கி சண்டையின் போது, செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் நடுவில் சிக்கி கொண்டனர். இரு தரப்பினரும் சரமாரியாக ஒருவர் மீது, மற்றொருவர் துப்பாக்கியால் சுட்ட போது, செய்தியாளர்கள், தரையில் படுத்து, உயிர் தப்பினர். போர் முனையில் நிகழ்ந்த மெய்சிலிர்க்கும் இந்த காட்சி, பதை பதைக்க வைப்பதாக அமைந்துள்ளது.\nஜம்மு காஷ்மீர் முன்னாள் அமைச்சர் வீட்டில் வருமான வரிசோதனை\nஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் அமைச்சர் இம்ரான் ராசா அன்சாரி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.\nவரத்து அதிகரிப்பால் ஆப்பிள் விலை வீழ்ச்சி\nஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் சந்தைக்கு வரத்து அதிகரித்தன் காரணமாக ஆப்பிள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.\nஜம்மு-காஷ்மீர் : நட்சத்திர ஹோட்டலின் மேல் மாடியில் தீ விபத்து\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது.\nரமலான் மாதத்தையொட்டி ஜம்மு காஷ்மீரில் சண்டை நிறுத்தம் - பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nரமலான் மாதத்தையொட்டி ஜம்மு காஷ்மீரில் சண்டை நிறுத்தம் - பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nராணுவ போலீஸ் பணிக்கு பெண்களிடம் இருந்த விண்ணப்பங்கள் வரவேற்பு\nஇந்திய ராணுவ போலீஸ் பணிக்கு பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ராணுவம் அறிவித்துள்ளது.\nவாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியில்லை - காங்கிரஸ் அறிவிப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் அஜய் ராயை வேட்பாளராக இன்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது\nஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய பாதிப்பு இருக்காது - நாகப்பன், பொருளாதார நிபுணர்\nஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என பொருளாதார நிபுணர் நாகப்பன் கருத்து தெரிவித்துள்ளார்.\nநெருப்புடன் விளையாடுகிறீர்கள் - உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை விசாரிப்பது தொடர்பாக பிற்பகல் 2 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nஜம்மு காஷ்மீர் முன்னாள் அமைச்சர் வீட்டில் வருமான வரிசோதனை\nஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் அமைச்சர் இம்ரான் ராசா அன்சாரி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.\nஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/09123643/1024845/ElectionCommissiontamilnadusathyaprathasahoo.vpf", "date_download": "2019-04-25T16:10:47Z", "digest": "sha1:L4GJTP2NYBWC675XVSDWU65GLKRJSNGD", "length": 9530, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகள்இடமாற்றம் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்���ாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகள்இடமாற்றம் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு\nதேர்தல் அதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nடி.டி.வி. தினகரனுடன் டி.ராஜேந்தர் சந்திப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை, திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் சென்னையில் சந்தித்தார்.\nகடல் சீற்றம்.. கடல் அரிப்பு... இடிந்து விழுந்த வீடுகள்...மக்கள் வேதனை\nகடல் சீற்றம், கடலரிப்பு காரணமாக 14 வீடுகள் இடிந்து நாசமான நிலையில், உடனடியாக அலை தடுப்புச் சுவர் மற்றும் தூண்டில் வளைவு அமைத்து தருமாறு கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\n\"இடைத் தேர்தலுடன் வேலூர் தொகுதி தேர்தலை நடத்த வேண்டும்\" - ஏ.சி.சண்முகம்\nவேலூர் மக்களவைத் தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம��� ஏ.சி.சண்முகம் மனு அளித்துள்ளார்.\nகருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் 90 % மாடுகள் விற்பனை\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் நடைபெறாமல் இருந்த, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை இன்று மீண்டும் நடைபெற்றது.\n\"தமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க அதிநவீன படகுகள்\" - கடலோர காவல்படை ஏடிஜிபி தகவல்\nதமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க 19 அதிநவீன படகுகளை மத்திய அரசு வழங்க உள்ளதாக, கடலோர காவல்படை ஏடிஜிபி வன்னியபெருமாள் தெரிவித்துள்ளார்\nபொன்னேரியில் களைகட்டிய சித்திரை தேரோட்டம்\nதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கரிகாலசோழனால் கட்டப்பட்ட சவுந்தரவல்லி தாயார் கோயில் சித்திரை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2015/06/manitha-neyam-saidai-duraisamy-tnpsc_66.html", "date_download": "2019-04-25T16:28:32Z", "digest": "sha1:S66QY6RMJ77YPAHUMWAVICYJKG5E7EJQ", "length": 14543, "nlines": 336, "source_domain": "www.tnpscshouters.com", "title": "TNPSC MANIDHA NAEYAM SAIDAI DURAISAMY இந்திய வரலாறு (HISTORY) / பொருளாதாரம் (INDIAN ECONOMY) STUDY MATERIAL 2019 | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nSAIDAI இந்திய வரலாறு NOTES\nஎங்களுடைய WHATAPP GROUP 1 ஆனது FULL - ஆன காரணத்தால் புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER 2 என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nTNPSC GROUP 2 MAIN EXAM STUDY MATERIALS அனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள பொது தமிழ் , பொது அறிவியல் மற்றும், HI...\nஅம்மா உணவகம் & அம்மா குழந்தைகள் நலப் பெட்டகம்\nஅம்மா இரு சக்கர வாகனம்\nதமிழக அரசு பொது விநியோக திட்டம்\nஇந்தியா உமிழும் கார்பன்-டை-ஆக்ஸைடின் விகிதம் அதிகர...\nஆரம்ப சுகாதார நிலையத்தில் அம்மா ஆரோக்கிய திட்டம்\nதமிழக அரசு இலவச 104 மருத்துவ ஆலோசனை சேவை திட்டம்\nமீனவர் விபத்துக் குழு கா���்புறுதித் திட்டம்\nஇலவச சானிடரி நாப்கின் திட்டம்\nஆளுமை மற்றும் பொறுப்புணர்வு செயல் திட்டம் (GAAP)\nகிராம வறுமை ஒழிப்பு சங்கம்\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள்\nமுதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்\nசத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகம்\nஆதரவற்ற திருநங்கைகளுக்கான ஓய்வூதியத் திட்டம்\nசத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்...\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு சாதி கலப்பு தி...\nகுரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 25-ம் த...\nபிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு / PLASTIC BAN IN TAM...\nகுடும்ப வன்முறை என்றால் என்ன\nTNPSC TAMIL NOTES 2019-புகழ்பெற்ற நூல்களும் ஆசிரிய...\nTNPSC TAMIL NOTES 2019 -அடைமொழியால் குறிக்கப்பெறும...\nTNPSC TAMIL NOTES 2019 -அடைமொழியால் குறிக்கப்பெறும...\nபொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப் பிரிவினருக்கு இ...\nதமிழக அரசு பள்ளிகளில் கணினி பயிற்றுனர்கள் வேலைவாய்...\nபோர் கைதிகளை பாதுகாக்கும் ஜெனீவா ஒப்பந்தம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2019/02/", "date_download": "2019-04-25T16:22:54Z", "digest": "sha1:H2INNUNZRJKY3LETBPKM4GV4P562NHND", "length": 48696, "nlines": 633, "source_domain": "www.tnpscshouters.com", "title": "February 2019 | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஆசிரியர் தகுதி தேர்வுகள் 2019 NOTIFICATION வெளியானது\nஆசிரியர் தகுதித் தேர்வினை தனியாகவும், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களின் நியமனத்துக்கான போட்டி தேர்வுகளை தனியாகவும் நடத்த வேண்டும் எனத் தமிழக அரசு ஆணைப் பிறப்பித்துள்ளது.\nஇது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஆந்திரா போன்ற பிற மாநிலங்களில் வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.தமிழ்நாடு பொதுப்பள்ளி கல்வி வாரிய கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரையை ஏற்று, ஆசிரியர் தகுதித் தேர்வினை தனியாகவும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களுக்கான போட்டித் தேர்வினை தனியாக நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.\nஆசிரியர் நியமனத்திற்கான போட்டித் தேர்வு எழுதுவதற்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இரண்டு தேர்வுகளையும் ஆசிரியர் தேர்வு வாரியமே நடத்தி, பணி நியமனம் குறித்த உரிய நெறிமுறைகளை பின்பற்றி ஆசிரிய���்களை தேர்வு செய்யும் முறையை பின்பற்றலாம் என தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.\nஅத்திக்கடவு திட்டம் முதல்வர் அடிக்கல்\nஅவிநாசி, கோவை, திருப்பூர், ஈரோடு என, மூன்று மாவட்ட மக்களின், 60 ஆண்டு கால கனவான, அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டல் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, நடக்கிறது.\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வளைவு: அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி\nசென்னை கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வளைவை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார். இதுதொடர்பான வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில், இந்த திறப்புவிழா நடைபெற்றது.\nகேலோ இந்தியா செயலி தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nவிளையாட்டு, உடல்தகுதி ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், கேலோ இந்தியா என்ற பெயரில் செல்லிடப் பேசி செயலியை பிரதமர் மோடி பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தார்.\nமத்திய அரசின் கேலோ இந்தியா (விளையாடு இந்தியா) திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய விளையாட்டு ஆணையம், இந்தச் செயலியை வடிவமைத்துள்ளது. விளையாட்டையும், உடல்தகுதியையும் அடிப்படையாக வைத்து செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.\nஉலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் : கலப்பு பிரிவில் மனு பாகர், சவுரப் சவுத்ரி ஜோடி தங்கப்பதக்கம்\nடெல்லியில் நடந்து வரும் சர்வதேச துப்பாக்கி சுடுதல் பெடரேசன் சார்பில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இன்று கலப்பு பிரிவுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி நடந்தது. இதில், சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்கள் மனு பாகர் மற்றும் சவுரப் சவுத்ரி ஜோடி தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளனர்.\nஜெயசூர்யாவிற்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்தது ஐ.சி.சி\nஇலங்கை கிரிக்கெட் வாரியம் சமீபகாலமாகவே ஊழல் மற்றும் சூதாட்டத்தில் சிக்கித் தவித்து வருகிறது.\nஅந்நாட்டு அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான சனத் ஜெயசூரியா, ஊழல் புகார் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதனையடுத்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) ஊழல் தடுப்பு அமைப்பு இலங்கை கிரிக்கெட் வாரியத்தை தொடர���ந்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், சனத் ஜெயசூரியாவுக்கு 2 ஆண்டுகளுக்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஈடுபட ஐசிசி தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.\nநைஜீரியா அதிபராக மீண்டும் தேர்வான முஹம்மது புஹாரி\nஆப்பிரிக்கா கண்டத்தில் அதிகமான மக்கள்தொகை கொண்ட நைஜீரியா நாட்டின் பாராளுமன்றத்தின் கீழ்சபை மற்றும் மேல்சபை உறுப்பினர்கள் பதவிக்கும் அதிபர் பதவிக்கும் சேர்த்து கடந்த 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அந்நாட்டின் வரலாறில் இல்லாத அளவுக்கு அதிபர் பதவிக்கு மட்டும் 73 பேர் போட்டியிட்டனர்.\nஇந்நிலையில், நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியான நிலையில் மொத்தம் பதிவான வாக்குகளில் சுமார் ஒன்றரை கோடி (56 சதவீதம்) வாக்குகளை பெற்று தற்போதையை அதிபர் முஹம்மது புஹாரி(76) மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.\nசீனா, இந்தியா, ரஷ்யாவுடன் இணைந்து கூட்டறிக்கை\nஇந்தியா, ரஷியா, சீனா ஆகிய தெற்காசியாவின் மூன்று முக்கிய வல்லரசு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் 16வது ஆலோசனை கூட்டம் சீனாவின்வூஜென் நகரில் நடைபெற்றது.\nஇதன்பிறகு மூன்று நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும், இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டனர். அந்த கூட்டறிக்கையில், தீவிரவாதம் என்பது எந்த ரூபத்தில் வந்தாலும் அது கண்டிப்பாக கண்டிக்கப்பட வேண்டியது. தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பது, அவற்றில் ஈடுபடுவது போன்றவற்றில் ஈடுபடும் நாடுகள் கண்டிப்பாக பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.தீவிரவாதத்தை பயன்படுத்த கூடாது\nஇரு நாடுகள் எல்லை பிரச்சினையை தீர்க்க தீவிரவாதத்தை பயன்படுத்த கூடாது. சர்வதேச நாடுகளின் விதிமுறைகளின்படி, இதுபோல தீவிரவாதத்திற்கு உதவி செய்வோர் நீதியின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அந்த கூட்டறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டறிக்கையில் பாகிஸ்தானின் பெயர் நேரடியாக இடம் பெறவில்லை என்றாலும் இப்போது உள்ள சூழ்நிலையில், மறைமுகமாக பாகிஸ்தானை சுட்டிக்காட்டி தான் இந்த அறிக்கையின் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.\nபுல்வாமா தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் ஒப்படைத்த இந்தியா\nகாஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் துணை ராணுவ படை வீரர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பொறுப்பேற்றது. இது குறித்து இந்தியா கூறிய குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்தது.\nஇந்நிலையில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் பொறுப்பு தூதரை இந்தியா சம்மன் கொடுத்து அழைத்து, புல்வாமா தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்துக்கு உள்ள தொடர்பையும், அந்த இயக்கம் பாகிஸ்தானில் இயங்கி வருவதையும் ஆதாரத்துடன் இந்தியா வழங்கியது.\nரூ.2,700 கோடியில் ராணுவத் தளவாடங்கள் : பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல்\nபாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின் கூட்டம் புதன்கிழமை கூடியது.\nஅந்தக் கூட்டத்தில், கடற்படைக்கு 3 பயிற்சிக் கப்பல்களை ரூ.2,700 கோடி செலவில் வாங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அந்தக் கப்பல்கள், பெண்கள் உள்ளிட்ட பயிற்சி அதிகாரிகளுக்கு கடல் பகுதியில் அடிப்படை பயிற்சிகள் அளிப்பதற்குப் பயன்படுத்தப்படும்.\nஇந்தக் கப்பல்களை மருத்துவக் கப்பல்களாகப் பயன்படுத்த முடியும். மேலும், பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளுக்கும், தேடுதல் பணிகளுக்கும் அந்தக் கப்பல்களைப் பயன்படுத்தலாம்.\nஐசிஏஐ குழுவில் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பொருளாளராக நியமனம்\nஐசிஏஐ என்னும் இந்தியன் சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் இன்ஸ்டிடியூட் அமைப்பில் பல பிரிவுகள் உள்ளன. இந்த அமைப்பில் மொத்தமுள்ள 10000 உறுப்பினர்களில் அகமதாபாத் பிரிவில் மட்டும் 2500 பேர் உள்ளனர். நாட்டில் உள்ள பிரிவுகளில் உறுப்பினர்கள் எண்ணிக்கையில் அகமதாபாத் பிரிவு இரண்டாம் இடத்தில் உள்ளது.\nஇந்த அகமதாபாத் பிரிவில் குழு உறுப்பினர் தேர்தலில் முதல் முறையாக அஞ்சலி சோக்சி என்னும் பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தேர்தலில் நின்றவர்களில் இரண்டாவது அதிகபட்ச வாக்குகளை பெற்றுள்ளார். இந்த பிரிவு ஆரம்பித்து 18 வருடங்களில் குழு உறுப்பினராக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.\nஉள்நாட்டில் தயாரான ஏவுகணை சோதனை வெற்றி\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இரு, அதிநவீன ஏவுகணைகள், ஒடிசா மாநிலம், பாலசோர் கடற்கரை அருகே, நேற்று(பிப்.,26) வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன.\nபாலசோர் அருகே, சந்திப்பூரில், ஒருங்கிணைந்த சோ���னை மையம் உள்ளது. இங்கு, டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கிய, இரு அதிநவீன ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன.\nகன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்துக்கு அமைதிக்கான காந்தி விருது: ராம்நாத் கோவிந்த் வழங்கினார்\nவிவேகானந்தா கேந்திரம், அக்ஷய பாத்ரா அமைப்பு, சுலப் இன்டர்நேஷனல், எகல் அபியான் அறக்கட்டளை, யோஹெய் சஸாகாவா அமைப்பு ஆகியவற்றுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மகாத்மா காந்தி அமைதி விருதை செவ்வாய்க்கிழமை வழங்கினார்.\nகன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரம், அக்ஷய பாத்ரா ஆகிய அமைப்புகள் 2015-ஆம் ஆண்டில் காந்தி அமைதி விருதுக்கு இணைந்து தேர்வு செய்யப்பட்டது.\nசுலப் அமைப்பு 2016ஆம் ஆண்டுக்கான அமைதி விருதுக்கும், எகல் அமைப்பு 2017ஆம் ஆண்டுக்கான அமைதி விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டன. 2018ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருதுக்கு யோஹெய் சஸாகாவா அமைப்பு தேர்வு செய்யப்பட்டது.\nபாலக்காட்டில் புனரமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். இல்லம் : கேரள ஆளுநர் சதாசிவம் திறந்துவைத்தார்\nமறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். வாழ்ந்த வீடு கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வடவனூரில் உள்ளது. சிறு வயதில் இங்கு எம்.ஜி.ஆர். தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அவர் வசித்த வீடு தற்போது அங்கன்வாடி மையமாகச் செயல்பட்டு வருகிறது.\nஅவரது நண்பர்கள் மற்றும் எம்.ஜி.ஆர். விசுவாசிகள் சிலர் இணைந்து சிதிலமடைந்த வீட்டை ரூ.50 லட்சம் செலவில் புனரமைப்பு செய்தனர். இப் பணிகள் சுமார் ஓராண்டாக நடைபெற்று வந்தன.\nஇந்நிலையில், புனரமைப்பு செய்யப்பட்ட வீட்டின் திறப்பு விழா வடவனூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கேரள ஆளுநர் சதாசிவம் கலந்து கொண்டு புனரமைக்கப்பட்ட வீடு மற்றும் முகப்பில் உள்ள எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலையையும் திறந்துவைத்தார்.\nஅமேசான் இயக்குனர் குழுவில் இந்திரா நுாயி\n'பெப்சிகோ' நிறுவன முன்னாள் தலைமை செயல் அதிகாரி, இந்திரா நுாயி, அமெரிக்காவின், 'அமேசான்' நிறுவன இயக்குனர் குழுவில் இணைந்துள்ளார்.\nசென்னையைச் சேர்ந்த, இந்திரா நுாயி, 1994ல், பெப்சிகோ நிறுவனத்தில் சேர்ந்து, நிதி, திட்டம், கொள்கை மற்றும் வளர்ச்சிப் பிரிவுகளின் தலைவராக பணியாற்றினார்.பெப்சிகோ நிறுவன இயக்குனர் குழு உறுப்பினராக, 2001ல், தேர்வு செய்யப்பட்டு, தலைவர் மற்றும் தலைமை நிதி அதிகாரி பொறுப்புகளில், திறம்பட செயலாற்றினார்.\nகடந்த, 2006 அக்டோபர் முதல், 2018 அக்டோபர் வரை, தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி, ஓய்வு பெற்றார்.\nஇவர், வர்த்தகத்தில் நவீன உத்திகளையும், புதிய பொருட்களையும் அறிமுகப்படுத்தி, பெப்சிகோ நிறுவனத்தின் வளர்ச்சிக்கு துணை புரிந்தார். இந்திரா நுாயி, தற்போது, அமேசான் நிறுவனத்தின் இயக்குனர் குழு மற்றும் தணிக்கை குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஸ்டார் பக்ஸ் நிறுவன தலைமை செயல்பாட்டு அதிகாரி, ரோசலின்ட் புரூவர், சமீபத்தில், அமேசான் இயக்குனர் குழுவில் இணைந்தார்.இதன் மூலம், அமேசான், ஒரே மாதத்தில், வெள்ளையரல்லாத இரு பெண்களை இயக்குனர் குழுவில் இணைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.\n2ம் முறையாக சர்ஜிக்கல் தாக்குதல்\nபுல்வாமா தாக்குதலுக்கு இந்தியா விமானப்படை நடத்திய துல்லியதாக்குலால் பாகிஸ்தானே தற்போது நிலைகுலைந்து போயியுள்ளது. பாகிஸ்தான் மீது 2வது முறையாக இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது.\nஇந்தியா விமானப்படை நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிர வாத முகாம்களில் இருந்த சுமார் 300 பேர் சாம்பல் ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு சுமார் ஆயிரம் கிலோ வெடி பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.அதிகாலையில் தாக்குதல்:\nஎல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே செயல்பட்டு வந்த பயங்கரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை வான்வழி தாக்குதல் நடத்தி தகர்த்தது. பாலகோட், சக்கோத்தி, முஷாபாராபாத் ஆகிய 3 பகுதிகளில் இருந்த பயங்கரவாதிகள் முகாம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. இதில் புல்வாமா தாக்குதலை அரங்கேற்றிய ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் கட்டுப்பாட்டு அறையும் குண்டுவீசி தகர்க்கப்பட்டன.\nஇந்த தாக்குதலுக்கு மிராஜ் 2000 போர் விமானம் பயன்படுத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 12 விமானங்கள் பயன்படுத்தப்பட்டது. மேலும் இதில் சுமார் 1000 கிலோ வெடிபொருட்களும் பயன்படுத்தப்பட்டது.\nதமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழக அரசு பணியிடங்களை நிரப்ப குரூப் 4, குரூப் 2, குரூப் 1 என பல்வேறு படிநிலைகளில் தேர்வுகளை நடத்தி காலிப்பாணியிடங்களை நிரப்பி வருகிறது.\nஇந்த சூழ்நிலையில��� துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட முக்கிய பணியிடங்களை நிரப்ப 2019ம் ஆண்டு குரூப் 1 (Tamil Nadu Combined Civil Services- Group 1) தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, சிவில் சர்வீஸ், காவல்துறை, வருமான வரித்துறை, பதிவுத் துறை, தமிழக பொதுத் துறை, தமிழக தீயணைப்புத் துறை உள்ளிட்டவைகளில் மொத்தமாக 139 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nவிண்ணப்பம் தொடங்கும் நாள்: ஜனவரி 3, 2019\nவிண்ணப்பிக்க கடைசி நாள் : ஜனவரி 31, 2019\nஆன்லைனில் விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள்: ஜனவரி 31, 2019\nவங்கிகள் மூலமாக விண்ணப்பம் செலுத்த கடைசி தேதி: பிப்ரவரி 2, 2019\nவிண்ணப்பிக்க தகுதி: டிகிரி முடித்திருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: குறைந்தபட்சம் 21. அதிகபட்ச வயது 37. பொது பிரிவினருக்கு 32\nமுதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள்: மார்ச் 3, 2019\nஇந்த தேர்வு மூன்று நிலைகளில் நடைபெறும். முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத்தேர்வு.முதல்நிலைத் தேர்வில் தேர்வானவர்கள் அடுத்ததாக முதன்மைத் தேர்வை கட்டுரை வடிவில் எழுத வேண்டும். பின்னர் அதில் வெற்றி பெறுபவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.\nஇதர விபரங்களுக்குwww.tnpsc.gov.in என்ற இணையதளத்தை காணவும்.\nமுன்னதாக,2014-16-ம் ஆண்டுக்கான குரூப்-1 தேர்வு 85 பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதன்மை தேர்வு நடைபெற்றது.\nஅதில் வெற்றி பெற்ற 176 விண்ணப்பதாரர்களின் பட்டியல் கடந்த டிசம்பர்31ம்தேதி வெளியானது. முதன்மை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முக தேர்வு தேர்வாணைய அலுவலகத்தில் வருகிற 21ம்தேதி முதல் 25ம்தேதி வரை நடைபெற இருக்கிறது.\nஅனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள பொது தமிழ் , பொது அறிவியல் மற்றும், HISTORY AND CULTURE OF INDIA, INDIAN NATIONAL MOVEMENT, GEOGRAPHY, POLITICAL, INDIAN ECONOMICS புத்தக்களை வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி உங்களது EMAIL மூலம் SOFT COPY ஆக பெற்று கொள்ளலாம்.\nTNPSC STUDY MATERIALS முழுவதும் தமிழிலேயே உருவாக்கப்பட்டது.\nஅவ்வாறு BANK மூலம் பணம் செலுத்திய நபர்கள் பணம் செலுத்திய விபரத்தை 9698694597 9698271399 என்ற எண்ணில் தெரிவித்தால் TNPSC பொது அறிவியல் மற்றும் பொது தமிழ் புத்தக்களை உங்களது EMAIL மூலம் SOFT COPY ஆக பெற்று கொள்ளலாம். நன்றி\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.ச���.,யின், 'குரூப் - 1 ஏ' முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.\nஇதற்கான பட்டியல், தேர்வாணையத்தின், www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வானவர்களுக்கு, முதன்மை எழுத்துத் தேர்வு, ஜூலை சென்னையில் நடக்கும்.\nஎங்களுடைய WHATAPP GROUP 1 ஆனது FULL - ஆன காரணத்தால் புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER 2 என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nTNPSC GROUP 2 MAIN EXAM STUDY MATERIALS அனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள பொது தமிழ் , பொது அறிவியல் மற்றும், HI...\nஆசிரியர் தகுதி தேர்வுகள் 2019 NOTIFICATION வெளியான...\nதாவரங்களில் இனப்பெருக்கம் TNPSC TET BOTANY STUDY M...\nவைரஸ்,பாக்டீரியா,பூஞ்சை / ஏற்படும் நோய்கள் TNPSC ...\nTNPSC TAMIL NOTES :சிறந்த இதழியலாளரான ‘சாவி’ (சா.வ...\nகுரூப் 1 முதன்மை தேர்வு: எழுத்துத் தேர்வு ஜூலைக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/vaibhav-reddy", "date_download": "2019-04-25T16:04:19Z", "digest": "sha1:JKER7WTUJAKEADRK3OHDXLIZX2ZOO4R4", "length": 7959, "nlines": 136, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Vaibhav Reddy, Latest News, Photos, Videos on Actor Vaibhav Reddy | Actor - Cineulagam", "raw_content": "\nஇதை எதிர்பார்க்கவே இல்லை.. நிச்சயதார்த்தம் முடிந்து மேடையில் கண்ணீர் விட்ட ஆல்யா மானஸா\nராஜா ராணி சீரியல் ஜோடியாக ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் விஜய் டெலிவிசன் அவார்ட்ஸ் மேடையில் நடைபெற்று முடிந்துள்ளது.\nஅஜித்தை புகழ்ந்து தள்ளிய பேரழகான ஹீரோயின் ஷாலினியை பற்றி என்ன சொன்னார் தெரியுமா\nஅஜித்த புகழாதவர்கள் இல்லை என்று சொல்லலாம். அவரை நேரில் பார்த்தவர்கள்,\nவிஜய் சேதுபதி பிரபல தொகுப்பாளினியுடன் தனி விமானத்தில் சென்றது ஏன்\nபிரபல தொகுப்பாளினியுடன் தனி விமானத்தில் பறந்த விஜய் சேதுபதி\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nஇந்த 2 ஹீரோயினவிட இவங்கதான் பிடிக்கும்\nஇந்த முறை மங்காத்தா-2வில் அப்படி ஒரு காட்சி இருந்தால் நான் நடிக்கவே மாட்டேன், பிரபல நடிகர்\nகண்டிப்பா தல கூட படம் இருக்கு படத்தின் கதை பற்றிய கூறிய முக்கிய நடிகர்\nகல்லு மிட்டாய் கலரு..தேனு மிட்டாய் உதடு... R.K.நகர் படத்தின் பப்பர மிட்டாய் வீடியோ பாடல் இதோ\nபிரபல நடி��ருக்கு ஜோடியான தெய்வமகள் வானி போஜன், வெள்ளித்திரையில் சூப்பர் அறிமுகம்\nமங்காத்தா இயக்குனர் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்திற்கான ரிலீஸ் தேதி வெளிவந்தது\nஅடுத்த பட தயாரிப்பில் நிதின் சத்யா- வைபவ் நாயகனாக நடிக்கிறாரா\nநடிகர் வைபவிற்கு திருமணம், பெண் இவர்தான்- புகைப்படம் போட்டு வாழ்த்து கூறிய சதீஷ்\nசிவகார்த்திகேயன் விட்டதை வைபவ் பிடித்துக்கொண்டார், இனி இது இவருக்கு தான் சொந்தம்\n கேள்வி கேட்டு ரஜினி ரசிகர்களிடம் மாட்டிய பிரபல நடிகர்\nயாமிருக்க பயமே பட இயக்குனரின் அடுத்த படம் ’காட்டேரி’ படத்தின் திகில் டீசர்\nபொது இடத்தில் மங்காத்தா நடிகர் செய்த அதிர்ச்சியான செயல்\nஆர்.கே. நகர் படத்தின் கலக்கலான டிரைலர்\n4 இளம் நடிகைகளுடன் இலங்கையில் ஒன்று சேரும் நடிகர் வைபவ்\nநான்கு கவர்ச்சி நாயகிகளுடன் வைபவ் வின் புதிய படம்\nமேயாத மான் - மேகமோ அவள் வீடியோ பாடல்\nநடிகன்னா உனக்கு ஓட்டு போட்டுடுவாங்களா வெங்கட் பிரபுவின் RK நகர் பட டீஸர்\nஎனக்காக துடித்தால் அது இதயம் - இளைஞர்களுக்கு ஒரு ஃபன் மேயாத மான்\nஎன்ன நான் செய்வேனோ பாடல் வீடியோ மேயாத மான்\n மேயாத மான் படத்தின் பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/archives/248-unmai-18/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-01-15/4602-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD.html", "date_download": "2019-04-25T16:06:58Z", "digest": "sha1:ZM4W43XECL7GCUACTQQZTOL3PIGDGHY3", "length": 16775, "nlines": 45, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - பிறந்த குழந்தை ஒரே நாளில் பெரிய ஆள் ஆகுமா?", "raw_content": "\nHome -> முந்தைய இதழ்கள் -> 2018 -> ஆகஸ்ட் 01-15 -> பிறந்த குழந்தை ஒரே நாளில் பெரிய ஆள் ஆகுமா\nபிறந்த குழந்தை ஒரே நாளில் பெரிய ஆள் ஆகுமா\n“காசியபரின் மனைவியருள் கசை என்பவள் ஒருத்தி, அவள் கோபம், அசிங்கமான சொற்கள், பொறாமை, துவேஷம், அசுத்தி போன்ற சர்வ தீயகுணங்களும் நிரம்பியவள். அதனால் காசியபர் அவள் எப்போது எதை வேண்டினு��் அதனை அருள்வார்.\nதனக்குக் குழந்தை இல்லாததால் மற்றவர்கள் ஏச்சுக்கும், பேச்சுக்கும் காரணமாகி இருப்பதை எடுத்துக் கூறி தனக்குப் புத்திர பாக்கியம் அருள வேண்டினாள். அதன்படி அவள் கருவுற்றாள். முழு மாதங்கள் நிறைந்ததும் ஒருநாள் அந்தி வேளையில் ஒரு புத்திரனைப் பெற்றெடுத்தாள். அந்தப் பாலன் நான்கு கரங்கள், நான்கு கால்கள், இரண்டு தலைகள், உடல் முழுவதும் ரோமங்கள், பெரிய மூக்கு, ஒழுங்கற்ற காதுகள், பானை போன்ற வயிறு என அசிங்கமான உருவத்துடன் சிவப்பு நிறத்துடன் பார்ப்பதற்குப் பயங்கரமாய் காட்சி அளித்தான். அவன் பிறந்த சமயம் அசுர சந்திவேளை ஆகும்.\nமறுநாள் காலை சந்தி வேளையில் மற்றொரு மகனை ஈன்றாள். அதுவும் அசுரவேளையே. அந்தப் பாலனுக்கு மூன்று தலைகள், மூன்று கண்கள், மூன்று கால்கள், மூன்று கைகள், பரட்டை தலை, பெரிய மீசை, கல்லால் அடித்தாலும் கலங்காத கடினமான உடல்; இரண்டு நாக்குகள் என்று ஒழுங்கற்ற உருவுடன் அண்ணனைப் போலவே பயங்கரமாய் விளங்கினான்.\nஒரே நாளில் அவர்கள் உருவம் பெரியதாக அவர்களுக்குப் பயங்கர பசி எடுக்க, பெரியவன் தாயையே தின்ன முயல, இரண்டாம் மகன் அதைத் தடுத்தான். இதனால் கோபம் கொண்ட இருவருக்கும் கடுமையான சண்டை ஏற்பட்டது.\nஅந்தச் சமயத்தில் அங்கு காசியபர் வர இருவரும் தாய் மடியில் சாதுவாகப் படுத்திருந்தனர். புத்திரர்கள் தாயின் குணங்களைப் பெற்று அம்மாவைச் சேவித்து உற்சாகப்படுத்துவர். பெண் தாய் தந்தையரை அனுசரித்து இருப்பாள் என்றார். அதுகேட்ட கசை பெரியவன் தன்னைத் தின்ன வந்ததையும், தம்பி தடுத்ததையும் கூறினாள்.\n‘யக்ஷ’=தின்னுதல் என்ற பெயருடைய ‘யக்ஷன்’ என்ற பெயரைப் பெரியவனுக்கும், ரக்ஷ=காத்திடு; எனவே சின்னவனுக்கு ரக்ஷகன் என்றும் பெயரிட்டார். அவர்களுக்கு இரவில் காட்டு மிருகங்களின் மாமிசம், ரத்தமே உணவு என்று கூறிவிட்டு மறைந்து விட்டார்’’ என்று இந்து மதம் கூறுகிறது. பிறந்த குழந்தை ஒரே நாளில் பெரிய ஆளாக ஆகமுடியும் என்பது அறிவியலுக்கு எதிரான கருத்து. மூடக்கருத்து. இப்படிப்பட்ட மடமைக் கருத்தைக் கூறும் இந்து மதம் அறிவியலுக்கு அடிப்படையா\nகலப்பையைக் கொண்டு உயரத்தைக் குறைக்க முடியுமா\nகுசஸ்தலீயைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த மனு வம்சத்தைச் சேர்ந்த மன்னன் குகுத்மி. அவனது மகள் ரேவதி.\nமன்னன் தன் ம��ளுக்குத் திருமணம் செய்து வைக்க பெரும் பிரயத்தனம் மேற்கொண்டும் வரன் எதுவும் சரியாக அமையவில்லை. எனவே, நேரில் பிரம்மாவைக் கண்டு தன் பெண்ணுக்கு நிச்சயிக்கப்பட்ட வரனை அறிந்து கொண்டு மணம் முடிக்க எண்ணி பெண் ரேவதியையும் அழைத்துக் கொண்டு பிரம்மாவின் சத்தியலோகம் அடைந்தான்.\nபிரம்மா தன் சபையில் வீற்றிருந்து தம்பூரா, வீணையுடன் கந்தர்வர்கள் பாடிக் கொண்டிருக்க அந்தச் சங்கீதத்தில் மூழ்கி அனுபவித்துக் கொண்டிருந்தார். மன்னன் குகுத்மி தன் மகள் ரேவதியுடன் காத்திருந்தான். சங்கீதம் முடிந்து சபை கலையும்போதுதான் குகுத்மியைக் கண்ட பிரம்மா அவர்கள் அங்கு வந்த காரணத்தைக் கேட்க, மன்னன் வந்த காரணத்தைக் கூறித் தன் மகளுக்கு ஏற்ற மணமகன் யார் என்று வினவ பிரம்மா, “பூலோகத்தில் ஆதிசேஷன், பலராமன் என்ற பெயரில் பிறந்துள்ளான். அவனுக்கு உன் பெண்ணைக் கொடுத்துத் திருமணம் செய்து வை’’ என்றார்.\nஅது கேட்டு மகிழ்ச்சியுற்ற மன்னன் குசஸ்தலீ நகரம் திரும்பினான். இதற்குள் பல யுகங்கள் கழிந்திட ஊர் மிகவும் மாறி இருந்தது. மக்கள் எல்லாம் குள்ளமாகக் காணப்பட்டனர். ஆனால் மன்னனும், அவன் மகளும் சிறிதும் மாற்றமில்லாதிருந்தனர். பிரம்மலோகத்தில் உள்ளவர்களுக்கு முதுமையோ, மரணமோ ஏற்படுவதில்லை என்பதை ஏற்கெனவே அறிந்திருந்த அவன் பல யுகங்கள் கழிந்ததையும் உணர்ந்தான்.\nபிறகு மன்னன் குகுத்மி, தன் மகள் ரேவதியுடன் துவாரகையை அடைந்து கிருஷ்ண பலராமர்களைச் சந்தித்து வந்த காரணத்தை விளம்பினான். பிரம்ம நிர்ணயப்படி பலராமனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டினான். ரேவதி முன் பலராமன் உருவில் சிறியவனாகக் காணப்பட கிருஷ்ணன் அறிவுரைப்படி பலராமன் ரேவதியைத் தனக்குச் சம உயரம் உடையவளாக தன் கலப்பையைக் கொண்டு மாற்றிவிட இருவர் திருமணமும் நடத்தி விட்டு குகுத்மி தவம் செய்ய கானகம் சென்றான்.\nஒருவருடைய உயரத்தைக் குறைக்க முடியாது என்பது அறிவியல். ஆனால், அறிவியல் உண்மைக்கு மாறாக உயரத்தைக் குறைத்தார். அதுவும் கலப்பையைக் கொண்டு குறைத்தார் என்று கூறுவது அறிவுக்குப் பொருந்தாத கருத்தல்லவா அப்படியிருக்க இப்படிப்பட்ட செய்தியைக் கூறும் இந்துமதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்\n“அத்திரிமா முனிவர் மூவாயிரம் ஆண்டுகள் தவம் செய்து ��ர அவர் உடல் சோமரசமயம் ஆயிற்று. அவர் கண்களிலிருந்து சோமரசம் சிந்த ஆரம்பித்தது. அதைக் கண்ட பிரம்மதேவர் தேவதா ஸ்திரீகளை அழைத்து அந்த சோமரசத்தை அருந்தி கருவுறுமாறு கூறிட, அவர்களும் அவ்வாறே செய்து கருவுற்றனர். ஆனால், அதன் கனம் தாங்காமல் அவற்றை அவர்கள் கீழே நழுவவிட அவை கீழே விழுந்து உடனே ஒன்றாக இணைய சந்திரன் (சோமன்) உருவானான். பிரம்மா உடனே சந்திரனைக் கீழே விடாமல் தேரில் வைத்துக் கொண்டு செல்ல பிரம்மாவின் மானச புத்திரர்கள் வேத மந்திரங்களால் துதி செய்தனர். பிரம்மாவுடன், சந்திரன் அத்தேரிலிருந்து பூமண்டலத்தை இருபத்தொரு முறை சுற்றிவர ஓஷதிகள், வனஸ்பதிகள் (தாவரங்கள்) தோன்றி வளர்ந்தன. சந்திரன் தவம் செய்து தன் சக்தியை வளர்த்துக் கொண்டான். பிரம்மா சந்திரனை ஓஷத சாம்ராஜ்ஜியத்திற்குப் பட்டாபிஷேகம் செய்வித்தார்.\nதக்ஷன் நட்சத்திரங்களான இருபத்தேழு பெண்களைச் சந்திரனுக்கு விவாகம் செய்து வைத்தான். சந்திரன் அரசாட்சி பெற்ற மமதையுடன் ஆங்கீரசர் ஆகிய முனிவர்களை எதிர்த்து பிரகஸ்பதியின் மனைவியாகிய தாராவை அபகரித்துச் சென்றான். ரிஷிகள், தேவர்கள் அவன் செய்வது அக்கிரமம் என்றும், தாரையை விட்டு விடுமாறும் அறிவுரை கூறினர். ஆனால், அவன் கேட்கவில்லை. அவனுக்கு உதவியாகச் சுக்கிராச்சாரியார் வர தேவாசுரப்போர் நடந்தது. இந்நிலையில் தேவர்கள் பிரம்மாவை நாடிப் போரை நிறுத்த வேண்டினர். பிரம்மாவும் தலையிட்டு போரை நிறுத்தி தாரையைத் தானே பெற்று பிரகஸ்பதியிடம் ஒப்படைத்தார். ஆனால், கருவுற்றிருந்த அவளை ஏற்க மறுத்தார் பிரகஸ்பதி. அக்கருவை விட்டு விட்டு வருமாறு கூறினார். அவள் அக்கருவை ஒரு மரத்தடியில் விட்டு விட்டாள். அக்கரு உடனே ஒரு சிறுவனாக மாறிட அதன் ஒளி, அழகு கண்டு தேவர்கள் வியப்புற்றனர். பின்னார் அக்குழந்தை சந்திரனுடையதே என்று தாரை கூறினாள். அக்குழந்தைக்குச் சந்திரன், புதனெனப் பெயரிட்டான்’’ என்கிறது இந்து மதம். சோம ரசத்தால் கருத்தரிக்கும் என்பதும்; வயிற்றுக் கருவை மரத்தடியில் இறக்கி வைத்த பின் அது சிறுவனாக மாறிற்று என்பதும் பைத்தியக்காரன் உளரல் அல்லவா இப்படி அறிவற்ற கருத்துக்களைக் கூறும் இந்துமதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85/", "date_download": "2019-04-25T15:45:27Z", "digest": "sha1:SHFAVKK5FC27ONIMCGPSNWZ2MLPZEQKH", "length": 22335, "nlines": 130, "source_domain": "www.envazhi.com", "title": "‘வட்டுக்கோட்டை தீர்மான அடிப்படையில் தமிழ் ஈழம்!’ – நார்வே தமிழர்கள் | என்வழி", "raw_content": "\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nHome உலகம் & இலங்கை ‘வட்டுக்கோட்டை தீர்மான அடிப்படையில் தமிழ் ஈழம்’ – நார்வே தமிழர்கள்\n‘வட்டுக்கோட்டை தீர்மான அடிப்படையில் தமிழ் ஈழம்’ – நார்வே தமிழர்கள்\nநார்வேயில் சரித்திரப் புகழ்பெற்ற ‘வட்டுக்கோட்டை தீர்மான மீள்வாக்குப் பதிவு\nஆஸ்லோ: தமிழ் ஈழச் சரித்திரத்தில் புகழ்பெற்ற வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான மீள்வாக்குப் பதிவு உலகிலேயே முதல்முறையாக நேற்று நார்வேயில் நடந்துள்ளது.\nஅது என்ன வட்டுக்கோட்டை தீர்மானம் திடீரென்று புலிகளும் சர்வதேச தமிழர்களும் அந்தத் தீர்மானத்தை மிகவும் வலியுறுத்திப் பேசுவதன் அவசியம் என்ன\n“இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும். அதில் ஒரு தேசிய இனமாக தமிழரின் அரசியல் இலக்கை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் தன்னாட்சி உரிமை வேண்டும். அதற்காக முழுமூச்சான பயணத்தை அஞ்சாத அர்ப்பணிப்புக்களோடு நாம் முன்னெடுக்கவேண்டும்” ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை வலியுறுத்தி, 33 வருடங்களுக்கு முன்னரே ஈழத் தந்தை எனப்படும் செல்வநாயகம் தலைமையில் அன்றைய அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து வட்டுக்கோட்டை எனும் இடத்தில் ஒரு பிரகடனம் செய்தனர்.\nஇதைத்த���ன் வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்கிறார்கள். புலிகள் ஆயுதமேந்துவதற்கு முன்பே உருவான தீர்மானம் இது. இந்தத் தீர்மானத்தின் அடிப்படையிலேயே தமிழர் பிரச்சினைக்கான தீர்வு அமைய வேண்டும் என்று சமீபத்தில் கூட விடுதலைப்புலிகள் அமைப்பு கோரியிருந்தது.\nஇந்த தீர்மானத்துக்கு உயிர் கொடுக்கும் விதத்தில் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள், தனிஈழம் குறித்து என்ன நினைக்கிறார்கள், இந்த வட்டுக்கோட்டை தீர்மானத்தில் இன்னும் இன்னும் எந்த அளவு உறுதியுடன் உள்ளனர் என்பதை உலகுக்குத் தெரிவிக்க நார்வேயில் முதல் முறையாக இந்த வாக்கெடுப்பு நடந்தது. இந்த முடிவுகளின் அடிப்படையில், ஐநா சபையில் ஈழத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப் போகிறார்கள்.\nபுலம்பெயர்ந்து நார்வேயில் வாழும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்தனர். இவர்களில் 98.85 சதவிகிதத்தினர், ‘வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைந்த, சுதந்திரமும் இறையாண்மையும் கொண்ட தமிழீழமே ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு’ என்ற தங்கள் விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர்.\nநார்வேயின் புகழ்பெற்ற பத்திரிகையான ‘யூத்ருப்’ முன்னின்று நடத்திய தேர்தல் இது. நார்வே நாட்டு சரித்திரத்திலேயே வேறு ஒரு நாட்டின் சுதந்திரத்துக்காக நடத்தப்பட்ட முதல் வாக்கெடுப்பு இதுவே என அதிகாரப்பூர்வமாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநார்வே முழுவதுமே தமிழர்கள் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இவர்கள் அனைவருமே ஈழத்தை தாயகமாகக் கொண்டவர்களே.\nதலைநகர் ஆஸ்லோ உள்ளிட்ட மொத்தம் 11 முக்கிய நகரங்களில் இந்த வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 மணியில் இருந்து இரவு 7:00 மணி வரை நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில் 99 சதவிகித தமிழர்கள் பங்கேற்று வாக்களித்தனர்.\nதிங்கள்கிழமை காலை நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் வாக்குப்பதிவு முடிவுகளை ‘யூத்ருப்’ இதழ் வெளியிட்டுள்ளது. மொத்தம் 5 ஆயிரத்து 633 வாக்குகள் பதிவாகியுள்ளன.\nஇவற்றில் 5 ஆயிரத்து 574 பேர் தமிழீழத் தனியரசுக்கு ஆதரவாகவும், 50 வாக்குகள் எதிராகவும், 9 வாக்குகள் செல்லாத வாக்குகளாகவும் பதிவாகியுள்ளதாக ‘யூத்ருப்’ தெரிவித்துள்ளது.\nநார்வே தலைநகர் ஆஸ்லோவில் 3 வாக்குச் சாவடிகளிலும், பர்கன், துறொண்ட்ஹைம், ஸ்தவாங்கர் ஆகிய பெருநகரங்கள் மற்றும் லோரன்ஸ்கூக், ஓலசுண்ட், மொல்ட, புளூறோ, துறொம்சோ, நூர்பியூர்ட் ஐட், நார்வீக், வோ ஆகிய மற்ற பிரதேசங்களிலும் சேர்த்து மொத்தம் 14 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவுகள் இடம்பெற்றன.\nபொதுவாக நார்வேயில் நடைபெறும் நாடாளுமன்ற, மாநகர, உள்ளாட்சி தேர்தல்களில் கூட வாக்குப்பதிவு 60 சதவிகிதத்தைத் தாண்டியதில்லையாம். ஆனால் இந்தத் தேர்தலில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமான தமிழ் வாக்காளர்கள் பங்கேற்றுள்ளனர்.\n1976 ஆம் ஆண்டு ஜனநாயக முறையில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானவே, 1977 ஆம் ஆண்டு இலங்கை பொதுத் தேர்தலில் தமிழர் கட்சிகளை பெரும் வெற்றி பெறச் செய்தது.\nஆனால் 1977 ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் மக்கள் தமது அரசியல் விருப்பங்களை ஜனநாயக வழிமுறைகளில் வெளிப்படுத்த முடியாதவாறு, 1979 ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டமும், பின்னர் 1983 கொண்டுவரப்பட்ட அரசியல் சட்ட 6 ஆவது திருத்தமும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு, அவர்களை அடிமை நிலைக்கு தள்ளின.\nஅந்த வகையில், நார்வேயில் நடைபெற்ற இந்த தேர்தல் மூலம், 33 ஆண்டுகளுக்குப் பின்னர், முழுமையான ஜனநாயக வழிமுறை மூலம் தமது அரசியல் விருப்பத்தை வெளிப்படுத்துகின்ற வாய்ப்பு ஈழத் தமிழ் மக்களுக்கு கிட்டியுள்ளதாகவே நார்வே தமிழர்கள் கருதுகின்றனர்.\nஇந்தத் தேர்தல், உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கு புதிய உந்துசக்தியைத் தந்திருப்பதாகவே கருதப்படுகிறது. அடுத்து பிரான்ஸிலும் இதுகுறித்த தேர்தல் நடக்க உள்ளது. இதில் 64-க்கும் மேற்பட்ட தமிழர் அமைப்புகள் பங்கேற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nஅனைத்து புலம் பெயர் தமிழர்களும் இந்தக் கோரிக்கையை வலுவாக முன்னெடுக்கும்பட்சத்தில், ஐநா சபை மூலம் இலங்கைக்கு பெரிய அழுத்தம் உண்டாக்கலாம் என தமிழர் அமைப்புகள் எதிர்பார்க்கின்றன.\nTAGelection historical event oslo selva nayagam Srilankan Tamils Tamil Eelam vaddukkottai resolution world ஆஸ்லோ இலங்கை தமிழர்கள் உலகம் சரித்திரப் புகழ்பெற்ற வாக்குப்பதிவு நார்வே முடிவுகள் வட்டுக்கோட்டை தீர்மானம்\nPrevious Postதமிழினப் படுகொலைக்கு முழுமுதல் காரணம் காங்கிரஸே - சீமான் Next Postஓய்ந்தது பிரச்சாரம்\n – இலங்கை தமிழர்களுக்கு தலைவர் ரஜினி கடிதம்\nமுதல் முறையாக இலங்கை செ��்லும் ரஜினி… தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்குகிறார்\nஎல்லாரும் உச்சரிக்கும் ஒரு ஒற்றைச் சொல்… அது தலைவர் ரஜினி உதட்டிலிருந்து வந்தால் மந்திரச்சொல்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதி���ாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/kadambooril-kalakkam-and-nandhini-maruthaal-ponniyin-selvan-part-4/", "date_download": "2019-04-25T15:59:11Z", "digest": "sha1:WAKALR43F5V3CWFQPXK4TGKTDUGQJHRJ", "length": 77613, "nlines": 169, "source_domain": "www.envazhi.com", "title": "பொன்னியின் செல்வன் (4-ம் பாகம்) 37 & 38: கடம்பூரில் கலக்கம் & நந்தினி மறுத்தாள் | என்வழி", "raw_content": "\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nHome பொன்னியின் செல்வன் பொன்னியின் செல்வன் (4-ம் பாகம்) 37 & 38: கடம்பூரில் கலக்கம் & நந்தினி மறுத்தாள்\nபொன்னியின் செல்வன் (4-ம் பாகம்) 37 & 38: கடம்பூரில் கலக்கம் & நந்தினி மறுத்தாள்\nஅமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் -4: மணி மகுடம்\nஅத்தியாயம் 37: கடம்பூரில் கலக்கம்\nஆதித்த கரிகாலன் கடம்பூர் மாளிகைக்கு வந்ததிலிருந்து அம்மாளிகையில் நிரந்தரமாக வசித்தவர்களும் விருந்தினராக வந்தவர்களும் முள்ளின் மேல் நிற்பவர்கள் போலவும் நெருப்பின் மேல் நடப்பவர்கள் போலவும் காலங்கழிக்க வேண்டியிருந்தது. இளவரசரின் நாவிலிருந்து எந்த நிமிஷத்தில் எந்தவிதமான அஸ்திரம் புறப்படும் என்று யாராலும் ஊகிக்க முடியவில்லை. ஆகையால் எல்லாரும் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தார்கள்.\nசோழ சிம்மாசனத்தில் மதுராந்தகனை ஏற்றி வைப்பதற்குச் செய்யப்படும் சதியாலோசனை பற்றிக் கரிகாலன் அடிக்கடி ஜாடைமாடையாகக் குறிப்பிட்டு மற்றவர்களைத் துடிதுடிக்கச் செய்து வந்தான். பழுவேட்டரையரால் இதைப் பொறுக்க முடியவில்லை. சிற்றரசர்களின் அபிப்பிராயத்தைக் கரிகாலனிடம் வெளிப்படையாகச் சொல்லிவிட வேண்டியதுதான் என்று சம்புவரையரிடம் வற்புறுத்தினார். சம்புவரையரோ, “கொஞ்சம் பொறுங்கள்; எப்படியும் நமது விருந்தாளியாக வந்திருக்கிறான்; வெறும் முரடனாகவும் இருக்கிறான். ஒன்று நினைக்க வேறொன்றாக முடிந்தால் என்ன செய்கிறது நல்ல சமயம் பார்த்துச் சொல்வோம்” என்று தள்ளிப் போட்டு கொண்டேயிருந்தார்.\nஎப்படி அந்தப் பேச்சை ஆரம்பிப்பது என்ற தர்மசங்கடத்தை அவர்களுக்கு வைக்காமல் ஆதித்த கரிகாலனே ஒரு நாள் எல்லாரும் சேர்ந்திருந்த சமயத்தில் பட்டவர்த்தனமாக அதைப் பற்றிக் கேட்டு விட்டான்.\n“பழுவூர்ப் பாட்டனிடமும் கடம்பூர் மாமனிடமும் ஒரு முக்கியமான விஷயத்தில் யோசனை கேட்பதற்காகவே நான் இங்கு வந்தேன். அதை இப்போது கேட்டுவிடுகிறேன். மூன்று வருஷங்களுக்கு முன் என் தகப்பனார் என்னைச் சோழ ராஜ்யத்தின் பட்டத்து இளவரசனாக்கிப் பகிரங்கமாக முடிசூட்டினார். அதற்கு நீங்கள் எல்லாரும் சம்மதம் கொடுத்தீர்கள். இப்போது சக்கரவர்த்தி தம் அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. மதுராந்தகனைச் சிம்மாசனத்தில் ஏற்றி வைத்து முடிசூட்ட வேண்டும் என்று விரும்புகிறாராம். அதற்காகவே தஞ்சாவூருக்கு வரும்படியாக எனக்கு அழைப்புக்கு மேல் அழைப்பு அனுப்பிக் கொண்டிருக்கிறார். நானும் போகாமல் தட்டிக் கழித்துக் கொண்டிருக்கிறேன். எதற்காகத் தஞ்சாவூர் போகவேண்டும் போய் என் தந்தையின் வார்த்தையை நேருக்கு நேர் ஏன் புறக்கணிக்க வேண்டும் போய் என் தந்தையின் வார்த்தையை நேருக்கு நேர் ஏன் புறக்கணிக்க வேண்டும் அதைவிடப் போகாமலிருந்துவிடுவதே நல்லது அல்லவா அதைவிடப் போகாமலிருந்துவிடுவதே நல்லது அல்லவா பழுவூர்ப் பாட்டா நீங்கள் பெரியவர்கள். எல்லா நியாயமும் தெரிந்தவர்கள் நீங்களே சொல்லுங்கள். இராஜ்யத்தை மதுராந்தனுக்கு விட்டுக் கொடுத்துவிடும்படி என் தந்தை இத்தனை காலத்துக்குப் பிறகு என்னைக் கேட்பது நியாயமாகுமா அதை நான் மறுதளித்தல் குற்றமாகுமா அதை நான் மறுதளித்தல் குற்றமாகுமா” என்று ஆதித்த கரிகாலன் திட்டவட்டமாகக் கேட்டதும், எல்லாருமே திகைத்துப் போனார்கள்.\nபழுவேட்டரையர் தொண்டையைக் கனைத்துக் கொண்டு, பதில் சொல்லச் சிறிது காலம் கடத்தலாம் என்று எண்ணி, “கோமகனே இந்த விஷயமாகத் தங்கள் திருக்கோவலூர்ப் பாட்டனை யோசனை கேட்டிருப்பீர்களே இந்த விஷயமாகத் தங்கள் திருக்கோவலூர்ப் பாட்டனை யோசனை கேட்டிருப்பீர்களே மலையமான் என்ன சொல்கிறார்\n அந்தக் கிழவனாரின் இயல்புதான் உங்களுக்கெல்லாம் தெரியுமே அவருடைய பேரப்பிள்ளை சிம்மாசனத்தை இன்னொருவனுக்கு விட்டுக் கொடுத்துவிட அவர் சம்மதிப்பாரா அவருடைய பேரப்பிள்ளை சிம்மாசனத்தை இன்னொருவனுக்கு விட்டுக் கொடுத்துவிட அவர் சம்மதிப்பாரா அதைக் காட்டிலும் என்னையும், என்னைப் பெற்ற தாயையும் சேர்த்து அவர் வெட்டிப்போட்டு விடுவார் அதைக் காட்டிலும் என்னையும், என்னைப் பெற்ற தாயையும் சேர்த்து அவர் வெட்டிப்போட்டு விடுவார் இப்போது மலையமான் சைன்யம் சேர்க்கத் தொடங்கி விட்டார் – அவருடைய பேரனுடைய சிங்காதன உரிமையை நிலைநாட்டுவதற்காக இப்போது மலையமான் சைன்யம் சேர்க்கத் தொடங்கி விட்டார் – அவருடைய பேரனுடைய சிங்காதன உரிமையை நிலைநாட்டுவதற்காக ஆனால் நான் அவருடைய பேச்சைக் கேட்டு மட்டும் நடக்கப் போவதில்லை. நீங்கள் எல்லாரும் எப்படிச் சொல்கிறீர்களோ, அப்படி நடந்து கொள்வேன் ஆனால் நான் அவருடைய பேச்சைக் கேட்டு மட்டும் நடக்கப் போவதில்லை. நீங்கள் எல்லாரும் எப்படிச் சொல்கிறீர்களோ, அப்படி நடந்து கொள்வேன்” என்று கரிகாலன் மிக்க சாதுப் பிள்ளையைப் போல் கூறினான்.\nஇதனால் ஏமாந்துபோன பழுவேட்டரையர், “மலையமானைப் போல் தந்தையைத் தனயன் எதிர்க்கும்படி தூண்டி விடக்கூடியவர்கள் நாங்கள் அல்ல. சக்கரவர்த்தியின் கட்டளை எதுவாயிருந்தாலும் அதை அனுசரித்து நடக்க நாம் எல்லாரும் கடமைப்பட்டவர்கள். ஆனால் நியாயம் இன்னது என்பதைச் சொல்லும் பாத்தியதை நமக்கு உண்டு. சக்கரவர்த்தி இந்த விஷயமாகச் சொல்வதில் நியாயமே இல்லையென்று சொல்ல முடியாது. இந்தச் சோழ ராஜ்யத்தின் மீது மதுராந்தகத் தேவருக்கு உரிமையே கிடையாது என்றும் சொல்வதற்கில்லை. இளவரசே தாங்கள் கேட்கிறபடியினால் எங்கள் மனதை விட்டுச் சொல்கிறோம். முடிவு தங்கள் இஷ்டத்தைப் பொறுத்தது. இந்த விவாதத்தை வளரும்படி விடுவது இராஜ்யத்துக்கு மிக்க அபாயகரமானது என்று நாங்கள் கருதுகிறோம். ஆகையால், ஏதேனும் ஒரு சமரச முடிவுக்கு வருவது நல்லது. சோழ ராஜ்யம் இப்போது முன்னைப்போல் இரண்டு வெள்ளாறுகளுக்கு மத்தியில் குறுகிக் கிடக்கவில்லை. குமரி முனையிலிருந்து கிருஷ்ணை நதி வரையில் பரவிப் படர்ந்திருக்கிறது. இதை ��ரண்டாகப் பிரித்தாலும் ஒவ்வொன்றும் பெரிய இராஜ்யமாக இருக்கும். அவ்விதம் கொள்ளிடம் நதிக்குத் தெற்கேயுள்ள ராஜ்யத்தை மதுராந்தகத் தேவருக்கும் வடக்கேயுள்ள பகுதியைத் தங்களுக்கும் உரியதென்று பிரித்துக் கொடுப்பது நியாயமாயிருக்கும் இது எங்கள் முடிவான கருத்து. தாங்கள் இதை ஒப்புக் கொண்டால் மேலே செய்ய வேண்டியதைச் செய்யலாம். சக்கரவர்த்தியை இந்த ஏற்பாட்டுக்குச் சம்மதிக்கச் செய்யும் பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கிறேன் தாங்கள் கேட்கிறபடியினால் எங்கள் மனதை விட்டுச் சொல்கிறோம். முடிவு தங்கள் இஷ்டத்தைப் பொறுத்தது. இந்த விவாதத்தை வளரும்படி விடுவது இராஜ்யத்துக்கு மிக்க அபாயகரமானது என்று நாங்கள் கருதுகிறோம். ஆகையால், ஏதேனும் ஒரு சமரச முடிவுக்கு வருவது நல்லது. சோழ ராஜ்யம் இப்போது முன்னைப்போல் இரண்டு வெள்ளாறுகளுக்கு மத்தியில் குறுகிக் கிடக்கவில்லை. குமரி முனையிலிருந்து கிருஷ்ணை நதி வரையில் பரவிப் படர்ந்திருக்கிறது. இதை இரண்டாகப் பிரித்தாலும் ஒவ்வொன்றும் பெரிய இராஜ்யமாக இருக்கும். அவ்விதம் கொள்ளிடம் நதிக்குத் தெற்கேயுள்ள ராஜ்யத்தை மதுராந்தகத் தேவருக்கும் வடக்கேயுள்ள பகுதியைத் தங்களுக்கும் உரியதென்று பிரித்துக் கொடுப்பது நியாயமாயிருக்கும் இது எங்கள் முடிவான கருத்து. தாங்கள் இதை ஒப்புக் கொண்டால் மேலே செய்ய வேண்டியதைச் செய்யலாம். சக்கரவர்த்தியை இந்த ஏற்பாட்டுக்குச் சம்மதிக்கச் செய்யும் பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கிறேன்\nஆதித்த கரிகாலன் அப்போது கலகலவென்று சிரித்தது பழுவேட்டரையருடைய வயிற்றில் அனலை மூட்டியது. “பாட்டா சோழ ராஜ்யத்தை இரண்டாகப் பிரித்துத் தெற்கு இராஜ்யத்தில் பழுவேட்டரையர்களும் வடக்கு இராஜ்யத்தில் சம்புவரையர்களும் அதிகாரம் செலுத்துவது சரியான பங்கீடுதான். உங்கள் இரு குடும்பங்களும் என் பாட்டனுக்குத் தகப்பனார் காலத்திலிருந்து செய்து வந்திருக்கும் சேவைக்கு உரிய வெகுமதிதான். ஆனால் இராஜ்யத்தைப் பிரிப்பதில் எனக்குச் சிறிதும் விருப்பமில்லை. வழிவழியாக வந்த இராஜ்யத்தைப் பங்கிட்டுக் கொள்வதும் ஒன்றுதான்; தாலி கட்டிய மனைவியை பங்கிட்டுக் கொள்வதும் ஒன்றுதான் சோழ ராஜ்யத்தை இரண்டாகப் பிரித்துத் தெற்கு இராஜ்யத்தில் பழுவேட்டரையர்களும் வடக்கு இராஜ்யத்தில் சம்புவரையர்களும் அதிகாரம் செலுத்துவது சரியான பங்கீடுதான். உங்கள் இரு குடும்பங்களும் என் பாட்டனுக்குத் தகப்பனார் காலத்திலிருந்து செய்து வந்திருக்கும் சேவைக்கு உரிய வெகுமதிதான். ஆனால் இராஜ்யத்தைப் பிரிப்பதில் எனக்குச் சிறிதும் விருப்பமில்லை. வழிவழியாக வந்த இராஜ்யத்தைப் பங்கிட்டுக் கொள்வதும் ஒன்றுதான்; தாலி கட்டிய மனைவியை பங்கிட்டுக் கொள்வதும் ஒன்றுதான் கிழவர்களாகிய உங்களுக்கு அது சம்மதமாயிருக்கலாம் கிழவர்களாகிய உங்களுக்கு அது சம்மதமாயிருக்கலாம் எனக்குச் சம்மதம் இல்லை” என்று கரிகாலன் கூறியபோது பெரிய பழுவேட்டரையரின் கண்களில் தீப்பொறி பறந்தது. அவர் கொதிப்புடன் எழுந்து நின்றார். உடைவாளை உறையிலிருந்து எடுப்பதற்கும் ஆயத்தமானார்.\n என்ன, இதற்குள் எழுந்து போகப் பார்க்கிறீர்கள் என்னுடைய யோசனையை முழுதும் கேட்டு விட்டுப் போங்கள். சோழ ராஜ்யத்தைப் பிரிப்பதற்கு எனக்குச் சம்மதமில்லை. என் குலத்து முன்னோர்களும், நீங்களும் உங்கள் முன்னோர்களும் ஐந்து தலைமுறையாகப் பாடுபட்டு எத்தனையோ வீராதி வீரர்களின் உயிர்களைப் பலி கொடுத்துச் சோழ ராஜ்யம் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறது. இதை இரண்டாகப் பிரித்துச் சிறிய பகுதிகளாக்குவது பாவமாகும். வீர சொர்க்கத்திலுள்ள இராஜாதித்தர் முதலிய நம் முன்னோர்கள் நம்மைச் சபிப்பதற்கு ஏதுவாகும். ஆகையால் அந்த யோசனையை விட்டுவிடுங்கள். இந்தப் பெரிய சோழ ராஜ்யம் முழுவதையும் மதுராந்தகனுக்கே விட்டுக் கொடுத்து விட நான் ஆயத்தமாயிருக்கிறேன்; அதற்கு நியாயமும் உண்டு. என் பெரிய பாட்டனாரின் மகன் மதுராந்தகன். ஆகையால் என் தந்தைக்குப் பதிலாகவே மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டியிருக்க வேண்டும். பராந்தகச் சக்கரவர்த்தியின் ஏற்பாட்டினால் என் தந்தை முடிசூட்டிக் கொள்ள வேண்டியதாயிற்று. அந்தத் தவறு அவரோடு போகட்டும். ‘தந்தைக்குப் பிறகு மகன்’ என்ற நியதிப்படி எனக்கு இந்த ராஜ்யத்தின் பேரில் பூரண உரிமை இருந்தாலும் அதை விட்டுக் கொடுத்து விடுகிறேன். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது. வடதிசையின் மீது படை எடுத்துச் செல்ல மூன்று லட்சம் போர் வீரர் கொண்ட சைன்யம் எனக்கு வேண்டும். சைன்யத்துக்கு வேண்டிய தளவாட சாமான்களும் சாமக்கிரியைகளும் ஒரு வருஷத்துக்கு உணவுப் பொருள்களும் திரட்டித்தர வேண்டும். மாகடலில் செல்லக் கூடிய முந்நூறு பெரிய மரக்கலங்களும் வேண்டும். பார்த்திபேந்திரனைக் கப்பல் படைத் தலைவனாக்கிக் கடலோரமாக வரச் செய்துவிட்டு நான் தரை மார்க்கமாக வட நாட்டின் மீது படை எடுத்துச் செல்வேன். கங்கை நதியின் முகத்துவாரத்தில் நானும் பார்த்திபேந்திரனும் சந்திப்போம் பிறகு மேலும் வடக்கே போவோம். என் குலத்து முன்னோன், என் பெயர் கொண்ட கரிகால் வளவன், இமயமலை மீது புலிக் கொடியை நாட்டினான் என்று கவிஞர்கள் பாடி வைத்திருக்கிறார்கள். என் முன்னோர் சாதித்ததை நானும் இப்போது மறுபடியும் சாதிப்பேன். என்னுடைய வாள் வலிகொண்டும், எனக்குத் துணை வரும் வீரர்களின் தோள் வலிக்கொண்டும், கிருஷ்ணை நதிக்கு வடக்கே நானாகக் கைப்பற்றும் நாடுகளுக்குச் சக்கரவர்த்தியாவேன். அன்றி, போரில் மடிந்தால், சோழ குலத்தின் வீரப் புகழை நிலை நாட்டினோம் என்ற மகிழ்ச்சியுடன் வீர சொர்க்கம் அடைவேன். பழுவூர்ப் பாட்டா என்னுடைய யோசனையை முழுதும் கேட்டு விட்டுப் போங்கள். சோழ ராஜ்யத்தைப் பிரிப்பதற்கு எனக்குச் சம்மதமில்லை. என் குலத்து முன்னோர்களும், நீங்களும் உங்கள் முன்னோர்களும் ஐந்து தலைமுறையாகப் பாடுபட்டு எத்தனையோ வீராதி வீரர்களின் உயிர்களைப் பலி கொடுத்துச் சோழ ராஜ்யம் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறது. இதை இரண்டாகப் பிரித்துச் சிறிய பகுதிகளாக்குவது பாவமாகும். வீர சொர்க்கத்திலுள்ள இராஜாதித்தர் முதலிய நம் முன்னோர்கள் நம்மைச் சபிப்பதற்கு ஏதுவாகும். ஆகையால் அந்த யோசனையை விட்டுவிடுங்கள். இந்தப் பெரிய சோழ ராஜ்யம் முழுவதையும் மதுராந்தகனுக்கே விட்டுக் கொடுத்து விட நான் ஆயத்தமாயிருக்கிறேன்; அதற்கு நியாயமும் உண்டு. என் பெரிய பாட்டனாரின் மகன் மதுராந்தகன். ஆகையால் என் தந்தைக்குப் பதிலாகவே மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டியிருக்க வேண்டும். பராந்தகச் சக்கரவர்த்தியின் ஏற்பாட்டினால் என் தந்தை முடிசூட்டிக் கொள்ள வேண்டியதாயிற்று. அந்தத் தவறு அவரோடு போகட்டும். ‘தந்தைக்குப் பிறகு மகன்’ என்ற நியதிப்படி எனக்கு இந்த ராஜ்யத்தின் பேரில் பூரண உரிமை இருந்தாலும் அதை விட்டுக் கொடுத்து விடுகிறேன். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது. வடதிசையின் மீது படை எடுத்துச் செல்ல மூன்று லட்சம் போர் வீரர் கொண்ட சைன்ய���் எனக்கு வேண்டும். சைன்யத்துக்கு வேண்டிய தளவாட சாமான்களும் சாமக்கிரியைகளும் ஒரு வருஷத்துக்கு உணவுப் பொருள்களும் திரட்டித்தர வேண்டும். மாகடலில் செல்லக் கூடிய முந்நூறு பெரிய மரக்கலங்களும் வேண்டும். பார்த்திபேந்திரனைக் கப்பல் படைத் தலைவனாக்கிக் கடலோரமாக வரச் செய்துவிட்டு நான் தரை மார்க்கமாக வட நாட்டின் மீது படை எடுத்துச் செல்வேன். கங்கை நதியின் முகத்துவாரத்தில் நானும் பார்த்திபேந்திரனும் சந்திப்போம் பிறகு மேலும் வடக்கே போவோம். என் குலத்து முன்னோன், என் பெயர் கொண்ட கரிகால் வளவன், இமயமலை மீது புலிக் கொடியை நாட்டினான் என்று கவிஞர்கள் பாடி வைத்திருக்கிறார்கள். என் முன்னோர் சாதித்ததை நானும் இப்போது மறுபடியும் சாதிப்பேன். என்னுடைய வாள் வலிகொண்டும், எனக்குத் துணை வரும் வீரர்களின் தோள் வலிக்கொண்டும், கிருஷ்ணை நதிக்கு வடக்கே நானாகக் கைப்பற்றும் நாடுகளுக்குச் சக்கரவர்த்தியாவேன். அன்றி, போரில் மடிந்தால், சோழ குலத்தின் வீரப் புகழை நிலை நாட்டினோம் என்ற மகிழ்ச்சியுடன் வீர சொர்க்கம் அடைவேன். பழுவூர்ப் பாட்டா கடம்பூர் மாமா இந்த நிபந்தனையை நிறைவேற்றித் தர நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா\nஇவ்விதம் கம்பீரமாக கேட்டுவிட்டுக் கரிகாலன் நிறுத்தினான். கிழவர்கள் இருவரும் திகைத்துப் போனார்கள். பழுவேட்டரையர், தடுமாற்றத்துடன், “இளவரசே தங்களுடைய நிபந்தனையை ஒப்புக் கொள்ள நாங்கள் யார் தங்களுடைய நிபந்தனையை ஒப்புக் கொள்ள நாங்கள் யார் எங்களுக்கு என்ன உரிமை சக்கரவர்த்தியை அல்லவா கேட்க வேண்டும்\nகரிகாலன் கொதித்து எழுந்து, இடி முழக்கக் குரலில் கர்ஜனை செய்தான்: “பாட்டா சக்கரவர்த்தியின் பெயரைச் சொல்லி யாரை ஏமாற்றலாம் என்று பார்க்கிறீர்கள் சக்கரவர்த்தியின் பெயரைச் சொல்லி யாரை ஏமாற்றலாம் என்று பார்க்கிறீர்கள் என்னை ஏமாற்ற முடியாது என் தந்தையை நீங்கள் அரண்மனையில் சிறைப்படுத்தி நீங்கள் ஆட்டி வைத்தபடி ஆடும் பொம்மையாக வைத்து கொண்டிருக்கிறீர்கள் அது எனக்குத் தெரியாது என்றா எண்ணினீர்கள் அது எனக்குத் தெரியாது என்றா எண்ணினீர்கள் சின்னப் பழுவேட்டரையர் அனுமதியின்றி யாராவது என் தந்தையைப் பார்க்க முடியுமா சின்னப் பழுவேட்டரையர் அனுமதியின்றி யாராவது என் தந்தையைப் பார்க்க முடியுமா என் தம்பியை ஈழத்திலிருந்து சிறைப்படுத்திக் கொண்டு வருவதற்கு என் தந்தை கட்டளை போட்டது சக்கரவர்த்தியின் சொந்த விருப்பத்தினாலா என் தம்பியை ஈழத்திலிருந்து சிறைப்படுத்திக் கொண்டு வருவதற்கு என் தந்தை கட்டளை போட்டது சக்கரவர்த்தியின் சொந்த விருப்பத்தினாலா உங்கள் கட்டாயத்தினாலா தேச மக்களின் கண்ணுக்குக் கண்ணான அருமை மகனை, வீராதி வீரனை, சிறைப்படுத்திக் கொண்டு வரும்படி எந்தத் தகப்பனாவது இஷ்டப்பட்டுக் கட்டளையிடுவானா அருள்மொழியைச் சிறைப்படுத்திக் கொண்டு வந்து கடலில் மூழ்க அடித்துக் கொன்றுவிட்டதாக உங்கள் பேரில் இன்று சோழ நாட்டு மக்கள் எல்லாரும் ஆத்திரப்பட்டுக் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள்….”\n அத்தகைய அபாண்டமான பழியை யார் சொன்னது சொன்னவனுடைய நாவைத் துண்டித்து அவனையும் கண்டதுண்டமாக்குவேன்… சொன்னவனுடைய நாவைத் துண்டித்து அவனையும் கண்டதுண்டமாக்குவேன்…” என்று பழுவேட்டரையர் அலறினார்.\n“பழி சொல்லுகிறவர் ஒருவராயிருந்தால் நீங்கள் கண்டதுண்டம் செய்யலாம். பதினாயிரம், லட்சம், பத்து லட்சம் பேர் சொல்லுகிறார்கள். அவ்வளவு பேரையும் நீங்கள் தண்டிப்பதாயிருந்தால் சோழ நாடு பிணக்காடாகவும் சுடுகாடாகவும் மாறிவிடும். சிவபக்தனாகிய மதுராந்தகன் ஆட்சி புரிவதற்குச் சோழ நாடு தகுந்த இராஜ்யமாயிருக்கும் ஆனால் பாட்டா அந்தப் பேச்சை நான் நம்பவில்லை மக்கள் அறிவற்ற மூடர்கள். ஆராய்ந்து பாராமல் ஒருவன் கட்டிவிட்ட கதையையே மற்றவர்களும் திரும்பிச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். சோழ குலத்துக்குப் பரம்பரைத் துணைவர்களான நீங்கள் அத்தகைய படுபாதகத்தை ஒரு நாளும் செய்திருக்க மாட்டீர்கள். அருள்மொழி கடலில் மூழ்கியிருந்தால் அது அவனுடைய தலைவிதியின் காரணமாகத்தான் இருக்க வேண்டும். ‘மூன்று உலகமும் ஆளப் பிறந்தவன்’ என்று கூறி வந்த ஜோதிடர்கள், ஆருடக்காரர்கள், ரேகை சாஸ்திரிகள் வாயில் மண்ணைப் போடுவதற்காகவே அவன் கடலில் மூழ்கி மாண்டிருக்க வேண்டும். பாட்டா நீங்கள் எவ்வளவு பெரிய வீராதி வீரராயிருந்தாலும் நடுக்கடலில் சுழிக்காற்றை வரவழைப்பதற்கும் கப்பலின் பாய்மரத்தின் மீது இடிவிழச் செய்வதற்கும் உங்களால் கூட முடியாது. ஒருவேளை அது பாண்டிய நாட்டு மந்திரவாதிகளின் காரியமாயிருக்கலாம்; நீங்கள் அதற்குப் பொறுப்பில்லை. ஆகையால் அருள்மொழியின் கதிக்கும் நீங்கள் பொறுப்பாளியில்லை. ஆனால் ‘சக்கரவர்த்தியைக் கேட்டுச் சொல்ல வேண்டும்’ என்று மட்டும் இனி என்னிடம் சொல்லாதீர்கள். அப்புறம் அந்த அன்பில் பிரம்மராயனைக் கேட்டுச் சொல்ல வேண்டும் என்று கூடச் சொல்வீர்கள். சக்கரவர்த்தியும் முதன்மந்திரியும் ஏதோ அந்தப் பட்டங்களைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள். உங்கள் விருப்பத்தை மீறி அவர்கள் எதுவும் செய்ய முடியாது. பழுவூர் பாட்டி நந்தினிதேவியைக் கேட்டுச் சொல்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லுங்கள்.. நீங்கள் எவ்வளவு பெரிய வீராதி வீரராயிருந்தாலும் நடுக்கடலில் சுழிக்காற்றை வரவழைப்பதற்கும் கப்பலின் பாய்மரத்தின் மீது இடிவிழச் செய்வதற்கும் உங்களால் கூட முடியாது. ஒருவேளை அது பாண்டிய நாட்டு மந்திரவாதிகளின் காரியமாயிருக்கலாம்; நீங்கள் அதற்குப் பொறுப்பில்லை. ஆகையால் அருள்மொழியின் கதிக்கும் நீங்கள் பொறுப்பாளியில்லை. ஆனால் ‘சக்கரவர்த்தியைக் கேட்டுச் சொல்ல வேண்டும்’ என்று மட்டும் இனி என்னிடம் சொல்லாதீர்கள். அப்புறம் அந்த அன்பில் பிரம்மராயனைக் கேட்டுச் சொல்ல வேண்டும் என்று கூடச் சொல்வீர்கள். சக்கரவர்த்தியும் முதன்மந்திரியும் ஏதோ அந்தப் பட்டங்களைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள். உங்கள் விருப்பத்தை மீறி அவர்கள் எதுவும் செய்ய முடியாது. பழுவூர் பாட்டி நந்தினிதேவியைக் கேட்டுச் சொல்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லுங்கள்..\nஇச்சமயம் கந்தமாறன் குறுக்கிட்டு, “ஐயா எங்கள் வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருப்பவர்களை…” என்று ஏதோ தடுமாற்றத்துடன் இரைந்து சொல்ல ஆரம்பித்தான்.\nகரிகாலன் அவன் பக்கம் கண்களில் தீ எழ நோக்கி, முப்புரம் எரித்த சிவனைப்போலச் சிரித்து “கந்தமாறன் இது உங்கள் வீடா கொல்லி மலை வல்வில் ஓரியின் வம்சத்தில் பிறந்த வீராதி வீரன் நீ என்பதையும் மறந்து விட்டேன். உன் வீட்டில், அதுவும் நீ இருக்கும் இடத்தில் கொஞ்சம் பயந்துதான் பேசவேண்டும் தவறாக என்ன சொல்லிவிட்டேன். உன் வீட்டு விருந்தாளிகளை என்ன செய்துவிட்டேன் தவறாக என்ன சொல்லிவிட்டேன். உன் வீட்டு விருந்தாளிகளை என்ன செய்துவிட்டேன்…. கந்தமாறன் ஏன் உன் கைகால் நடுங்குகிறது ஈழத்தில் பரவியிருக்கும் நடுக்கு ஜுரம் உனக்கும் வந்து விட்டதா ஈழத்தில் பரவியிருக்கும�� நடுக்கு ஜுரம் உனக்கும் வந்து விட்டதா நீ ஈழத்துக்குக் கூடப் போகவில்லையே நீ ஈழத்துக்குக் கூடப் போகவில்லையே\n கந்தமாறனுக்கு நடுக்கு ஜுரம் இல்லை. தாங்கள் பழுவூர் இளைய ராணியைப் பாட்டி என்று சொன்னதில் அவனுக்குக் கோபம்\nகந்தமாறன் வந்தியத்தேவனைக் குரோதத்துடன் பார்த்துக் கொண்டு கத்தியை எடுக்கத் தொடங்கினான். பார்த்திபேந்திரன் அவன் கையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்துக் காதோடு ஏதோ சொன்னான் கந்தமாறன் அடங்கினான். அவனுடைய உடல் மட்டும் சிறிது நேரம் நடுங்கிக் கொண்டிருந்தது.\nகரிகாலன் அவனைப் பார்த்துச் சிரித்துவிட்டு, பழுவேட்டரையர் பக்கம் திரும்பி, “பாட்டா இளங்காளைகள் இப்படித்தான் கட்டுக் கடங்காமல் சில சமயம் துள்ளிக் குதிப்பார்கள். அவர்களை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம். நீங்கள் எனக்குப் பாட்டன் முறை ஆகையால் இளைய ராணி எனக்குப் பாட்டிதானே இளங்காளைகள் இப்படித்தான் கட்டுக் கடங்காமல் சில சமயம் துள்ளிக் குதிப்பார்கள். அவர்களை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம். நீங்கள் எனக்குப் பாட்டன் முறை ஆகையால் இளைய ராணி எனக்குப் பாட்டிதானே அப்படி நான் அழைப்பதில் என் பாட்டிக்கும் வருத்தம் இல்லை; தங்களுக்கும் வருத்தமில்லை. இந்தச் சிறு பிள்ளைகளுக்கு எதற்காக ஆத்திரம் பொத்துக் கொண்டு வருகிறது அப்படி நான் அழைப்பதில் என் பாட்டிக்கும் வருத்தம் இல்லை; தங்களுக்கும் வருத்தமில்லை. இந்தச் சிறு பிள்ளைகளுக்கு எதற்காக ஆத்திரம் பொத்துக் கொண்டு வருகிறது போனால் போகட்டும் நான் ஆரம்பித்த விஷயத்தை விட்டுவிட்டு எங்கேயோ போய்விட்டேன். என் தந்தை – சக்கரவர்த்தியின் பேரில் தாங்கள் பாரத்தைச் சுமத்த வேண்டாம். தாங்கள் சம்மதித்தால் என் தந்தையும் சம்மதித்தாற் போலத்தான். பொக்கிஷம் தங்கள் கையில் இருக்கிறது. வடபுலத்துக்குப் படையெடுத்துப் போகிறேன் என்றால், சோழ நாட்டிலிருந்து மூன்று லட்சம் என்ன, முப்பது லட்சம் வீரர்கள் போட்டியிட்டுக் கொண்டு வருவார்கள். முந்நூறு கப்பல்களைச் சேகரித்துக் கொடுப்பதிலும் கஷ்டம் ஒன்றுமில்லை. தாங்கள் சம்மதிக்க வேண்டும் மதுராந்தகத் தேவனும் சம்மதிக்க வேண்டும் மதுராந்தகத் தேவனும் சம்மதிக்க வேண்டும் அவ்வளவுதான்” என்று கரிகாலன் நிறுத்தினான்.\nதிணறித் திண்டாடித் திக்கு முக்காடிப் போன ப���ுவேட்டரையர் தொண்டையை மறுபடியும் கனைத்துக் கொண்டு கூறினார்: “கோமகனே தங்கள் அதிசயமான விருப்பத்துக்கு நான் சம்மதித்தாலும், மதுராந்தகத் தேவரின் சம்மதம் எப்படியும் வேண்டும் அல்லவா தங்கள் அதிசயமான விருப்பத்துக்கு நான் சம்மதித்தாலும், மதுராந்தகத் தேவரின் சம்மதம் எப்படியும் வேண்டும் அல்லவா சக்கரவர்த்தியிடம் விடை பெற்றுக் கொள்ளாமல் தாங்கள் திக்விஜயத்துக்குப் புறப்பட முடியுமா சக்கரவர்த்தியிடம் விடை பெற்றுக் கொள்ளாமல் தாங்கள் திக்விஜயத்துக்குப் புறப்பட முடியுமா ஆகையால் எல்லோருமாகத் தஞ்சாவூருக்குப் போவோம்…”\n“அது மட்டும் முடியாது; பாட்டா, தஞ்சாவூருக்குப் போன பிறகு என் தந்தை வேறு விதமாகக் கட்டளையிட்டால் என்னால் அதை மீற முடியாமற் போய்விடும். அப்புறம் அங்கே என் அன்னை, மலையமான் மகள், இருக்கிறாள். என் சகோதரி இளைய பிராட்டி இருக்கிறாள். அவர்களுக்கு நான் முடிதுறந்து தேசாந்தரம் செல்வது சம்மதமாயிராது. அவர்கள் பேச்சை மீறுவதும் கஷ்டமாயிருக்கும். பாட்டா இந்த விஷயம் இந்தக் கடம்பூர் மாளிகையில்தான் முடிவாக வேண்டும். தாங்கள் தஞ்சைக்குப் போய் மதுராந்தகனை இங்கே அழைத்து வாருங்கள். நமக்குள் பேசி முடிவு செய்த பிறகு தந்தையிடம் தெரிவிக்கலாம். படையெடுப்புக்கு எல்லாம் ஆயத்தமான பிறகு நான் தஞ்சைக்கு வந்து என் பெற்றோர்களிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்புகிறேன். அல்லது மதுராந்தகனுக்கு இப்போதே பட்டம் கட்டிவிட்டு என் பெற்றோர்கள் காஞ்சிக்கு வரட்டும். அங்கே நான் கட்டியிருக்கும் பொன் மாளிகையில் அவர்களை இருக்கச் செய்துவிட்டு நான் புறப்படுகிறேன்” என்றான்.\nபழுவேட்டரையர் சம்புவரையரைப் பார்த்தார். சம்புவரையரோ கூரை மேட்டைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடமிருந்து உதவி ஒன்றும் கிடைப்பதற்கில்லையென்று கண்டு, பழுவேட்டரையர் “கோமகனே தங்களுடைய கட்டளைக்கு மாறாக நான் என்ன சொல்ல முடியும் தங்களுடைய கட்டளைக்கு மாறாக நான் என்ன சொல்ல முடியும்\n“கட்டளை என்று சொல்லாதீர்கள், பாட்டா சோழ சாம்ராஜ்யத்தின் சேவையில் தலை நரைத்துப் போன தங்களுக்கு இந்தச் சிறுவனா கட்டளையிடுவது சோழ சாம்ராஜ்யத்தின் சேவையில் தலை நரைத்துப் போன தங்களுக்கு இந்தச் சிறுவனா கட்டளையிடுவது என்னுடைய பிரார்த்தனையை நிறைவேற்றி வைப்ப��ாகச் சொல்லுங்கள் என்னுடைய பிரார்த்தனையை நிறைவேற்றி வைப்பதாகச் சொல்லுங்கள்” என்றான் ஆதித்த கரிகாலன்.\n“ஆகட்டும்” என்று சொல்லிப் பழுவேட்டரையர் கனைத்துக் கொண்டார்.\n அப்படியானால் சீக்கிரமே புறப்படுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் மதுராந்தகனைப் பகிரங்கமாகவே யானை மீது ஏற்றி வைத்து இவ்விடத்துக்கு அழைத்து வாருங்கள். அல்லது பொன் ரதத்தில் ஏற்றி அழைத்து வாருங்கள். இளைய பாட்டியின் மூடு பல்லக்கு மட்டும் இந்தத் தடவை வேண்டாம் மதுராந்தகனைப் பகிரங்கமாகவே யானை மீது ஏற்றி வைத்து இவ்விடத்துக்கு அழைத்து வாருங்கள். அல்லது பொன் ரதத்தில் ஏற்றி அழைத்து வாருங்கள். இளைய பாட்டியின் மூடு பல்லக்கு மட்டும் இந்தத் தடவை வேண்டாம்” என்று சொல்லிவிட்டுச் சிரித்தான் கரிகாலன்.\nபின்னர் கந்தமாறன் முதலியவர்களைப் பார்த்து, “கந்தமாறா உன்பாடு யோகந்தான் உன் வீட்டுக்கு மேலும் விருந்தாளிகள் வரப் போகிறார்கள். சுந்தர சோழருக்குப் பிறகு சோழ நாட்டுக்குச் சக்கரவர்த்தியாகப் போகிற மதுராந்தகர் வரப் போகிறார். அவருக்குப் பட்ட மகிஷியாகப் போகும் சின்னப் பழுவேட்டரையரின் மகளையும் உடன் அழைத்து வந்தாலும் வருவார். கடம்பூர் மாளிகை ஒரே கோலாகலமாகத் தானிருக்கும். பழுவூர்ப் பாட்டனார் தஞ்சைக்குப் புறப்படட்டும். நாம் வேட்டைக்குப் புறப்படலாம். வாருங்கள் வில் வித்தையில் ஒரு காலத்தில் நான் வல்லவனாக இருந்தேன். ‘அர்ச்சுனனுக்கு அடுத்தபடி ஆதித்த கரிகாலன் தான்’ என்று பெயர் வாங்கியிருந்தேன். மூன்று வருஷங்களாக வில்லைத் தொடாமல் வில் வித்தையே மறந்து போய் விட்டது. மறுபடியும் பழக்கம் செய்து கொள்ள வேண்டும். பார்த்திபேந்திரா வில் வித்தையில் ஒரு காலத்தில் நான் வல்லவனாக இருந்தேன். ‘அர்ச்சுனனுக்கு அடுத்தபடி ஆதித்த கரிகாலன் தான்’ என்று பெயர் வாங்கியிருந்தேன். மூன்று வருஷங்களாக வில்லைத் தொடாமல் வில் வித்தையே மறந்து போய் விட்டது. மறுபடியும் பழக்கம் செய்து கொள்ள வேண்டும். பார்த்திபேந்திரா வந்தியத்தேவா” என்று பொதுப் படையாகக் கரிகாலன் கேட்டான்.\nஇத்தனை நேரமும் எந்தப் பேச்சிலும் கலந்து கொள்ளாமலிருந்த சம்புவரையர், “கோமகனே கொல்லிமலை வெகு தூரத்தில் இருக்கிறது. அவ்வளவு தூரம் போக வேண்டியதில்லை. வீரநாராயண ஏரியின் மேற்குக் கரையில் அடர்ந்த ��ாடு இருக்கிறது. அதைத் ‘தண்டகாரண்யம்’ என்றே சொல்வதுண்டு. வேட்டைக்கு வேண்டிய காட்டு மிருகங்களும் அங்கே ஏராளமாக இருக்கின்றன. அந்தக் காட்டிலிருந்து வேட்டையாடிக் கொண்டு வந்த மிருகங்கள் தான் நமது வேட்டை மண்டபத்தில் உள்ளவை. ஏரிக்கரைக் காடு, இம்மாளிகைக்குச் சமீபத்திலும் இருக்கிறது. காலையில் வேட்டையாடப் புறப்பட்டுச் சென்றால் இரவு வீடு திரும்பி விடலாம் கொல்லிமலை வெகு தூரத்தில் இருக்கிறது. அவ்வளவு தூரம் போக வேண்டியதில்லை. வீரநாராயண ஏரியின் மேற்குக் கரையில் அடர்ந்த காடு இருக்கிறது. அதைத் ‘தண்டகாரண்யம்’ என்றே சொல்வதுண்டு. வேட்டைக்கு வேண்டிய காட்டு மிருகங்களும் அங்கே ஏராளமாக இருக்கின்றன. அந்தக் காட்டிலிருந்து வேட்டையாடிக் கொண்டு வந்த மிருகங்கள் தான் நமது வேட்டை மண்டபத்தில் உள்ளவை. ஏரிக்கரைக் காடு, இம்மாளிகைக்குச் சமீபத்திலும் இருக்கிறது. காலையில் வேட்டையாடப் புறப்பட்டுச் சென்றால் இரவு வீடு திரும்பி விடலாம்\n இந்த மாளிகையில் நான் விருந்தாளியாயிருக்கும் வரையில் தாங்கள் வைத்ததே எனக்குச் சட்டம். தங்கள் குமாரி மணிமேகலையையும் வேட்டைக்கு அழைத்துப் போகலாமா அவள் இருக்குமிடம் எப்போதும் கலகலப்பாயிருக்கிறது அவள் இருக்குமிடம் எப்போதும் கலகலப்பாயிருக்கிறது” என்றான் ஆதித்த கரிகாலன்.\n“எனக்கு ஆட்சேபமில்லை; மணிமேகலையைக் கேட்டுப் பார்க்கலாம்” என்றார் சம்புவரையர்.\nஅப்போது கந்தமாறன் “வேட்டைக்குப் போகும் இடத்தில் பெண்கள் எதற்கு அவர்கள் பத்திரமாயிருக்கிறார்களா என்று பார்ப்பதற்குத்தான் வேலை சரியாயிருக்கும். வேட்டையில் கவனம் செலுத்த முடியாது. மேலும், நந்தினி தேவிக்கு இங்கே துணை வேண்டுமல்லவா அவர்கள் பத்திரமாயிருக்கிறார்களா என்று பார்ப்பதற்குத்தான் வேலை சரியாயிருக்கும். வேட்டையில் கவனம் செலுத்த முடியாது. மேலும், நந்தினி தேவிக்கு இங்கே துணை வேண்டுமல்லவா\n“ஆமாம்; ஆமாம் கந்தமாறனுக்கு எப்போதும் பழுவூர் பாட்டியைப் பற்றித்தான் கவலை. மணிமேகலையை அழைத்துப் போவதில் இன்னொரு கஷ்டமும் இருக்கிறது. அவள் துள்ளிக் குதிப்பதைப் பார்த்துவிட்டு மான் துள்ளிக் குதிப்பதாக நினைத்து யாராவது அவள் பேரில் அம்பை விட்டாலும் விடுவார்கள். பெண்கள் அரண்மனையிலேயே இருக்கட்டும், நாம் வேட்டைக்குப் போகலாம். நாளை அதிகாலையில் புறப்பட வேண்டும். இன்றிரவு குரவைக்கூத்தைச் சீக்கிரம் முடித்துவிட்டு, அவரவர்களும் சீக்கிரமாகத் தூங்குங்கள். ஐயா வேட்டைக்காரர்களுக்கெல்லாம் இப்போதே சொல்லி வைத்துவிடுங்கள். வந்தியத்தேவா வேட்டைக்காரர்களுக்கெல்லாம் இப்போதே சொல்லி வைத்துவிடுங்கள். வந்தியத்தேவா வா” என்று சொல்லி ஆதித்த கரிகாலன் வந்தியத்தேவனைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு புறப்பட்டான். கந்தமாறனும் பார்த்திபேந்திரனும் அவர்களைச் சிறிது அசூயையுடன் பார்த்துக் கொண்டு நின்றார்கள். சம்புவரையர் வேட்டைக்காரர்களுக்குக் கட்டளை பிறப்பிப்பதற்காகச் சென்றார். பழுவேட்டரையர் நந்தினியைத் தேடி அந்தப்புரத்துக்குப் போனார்.\nஅத்தியாயம் 38: நந்தினி மறுத்தாள்\nபழுவேட்டரையர் சிறிது உற்சாகத்துடனேயே நந்தினியைப் பார்க்கப் போனார். கடம்பூருக்கு அவர் புறப்பட்டு வந்த போது என்ன நம்பிக்கையுடன் வந்தாரோ, அது ஒன்றும் இது வரையில் நிறைவேறவில்லை. சிறு பிள்ளையாகிய ஆதித்த கரிகாலனைக் கடம்பூர் மாளிகையிலே தருவித்து வைத்துக் கொண்டால், அவனை நயத்தினாலும் பயத்தினாலும் தம்முடைய விருப்பத்தின்படி நடக்கச் செய்யலாம் என்று அவர் எண்ணியிருந்தார். தாமும் சம்புவரையரும் சொல்லுவதற்கு அவன் கட்டுப்பட்டே தீரவேண்டும் என்று நம்பினார். சோழ ராஜ்யம் முழுவதற்கும் மதுராந்தகனுக்கு உடனடியாகப் பட்டம் கட்டுவதிலுள்ள அபாயம் அவருக்குத் தெரிந்தேயிருந்தது. வடக்கே மலையமானும், தெற்கே கொடும்பாளூர் வேளானும் அதற்கு விரோதமாயிருப்பார்கள். கரிகாலன் அவர்களுடன் சேர்ந்து கொண்டால் உள்நாட்டு யுத்தம் மூண்டே தீரும். அதன் முடிவு எப்படியாகும் என்று யார் சொல்ல முடியும் பொது மக்களில் பெரும்பாலோர் சுந்தர சோழருடைய புதல்வர்களின் பக்கமே இருப்பார்கள். மதுராந்தகனுடைய தாயே அவனுக்கு விரோதமாயிருக்கிறாள். காலாமுகக் கூட்டத்தாரை மட்டும் நம்பி உள்நாட்டுப் போரில் இறங்க முடியுமா பொது மக்களில் பெரும்பாலோர் சுந்தர சோழருடைய புதல்வர்களின் பக்கமே இருப்பார்கள். மதுராந்தகனுடைய தாயே அவனுக்கு விரோதமாயிருக்கிறாள். காலாமுகக் கூட்டத்தாரை மட்டும் நம்பி உள்நாட்டுப் போரில் இறங்க முடியுமா பாண்டிய நாட்டிலும், சேர நாட்டிலும் பாலாற்றுக்கு வடக்கேயுள்ள நாடுகளிலும�� கலகங்கள் கிளம்பினாலும் கிளம்பும். ஆகையால் இப்போதைக்கு மதுராந்தகனுக்குப் பாதி ராஜ்யம் என்று பிரித்துக் கொண்டால், அதுவும் தஞ்சையை தலைநகராகக் கொண்ட தென் சோழ ராஜ்யமாயிருந்தால், பிற்பாடு போகப் போகப் பார்த்துக் கொள்ளலாம். கொடும்பாளூர் வேளானின் செல்வாக்கை ஒரு வழியாகத் தீர்த்துக் கட்டிவிடலாம். பிறகு வடக்கே திரும்பித் திருக்கோவலூர் மலையமானையும் ஒரு கை பார்க்கலாம். கரிகாலன் வெறும் முரடன், என்றைக்காவது ஒரு நாள் ஏதாவது ஏடாகூடமான காரியத்தில் இறங்கி அற்பாயுளில் இறக்கக்கூடும். அப்படி நேர்ந்தால், எல்லாக் கவலையும் தீர்ந்தது. இப்போதைக்குப் பாதி ராஜ்யம் என்று ஏற்பாடு செய்து கொள்வது நல்லது.\nஇளைய ராணி நந்தினியுடனும் கலந்தாலோசித்ததின் பேரில் பெரிய பழுவேட்டரையர் இத்தகைய முடிவுக்கு வந்து, அதன் பிறகுதான் கடம்பூருக்கு வந்தார். கரிகாலனையும் அங்கு அழைத்து வரச் செய்தார். ஆனால் எதிர்பார்த்தபடி ஒன்றும் நடக்கவில்லை. பெரியவர்களுக்கு அடங்கி நடப்பதற்குப் பதிலாக கரிகாலன் பெரியவர்களை அதட்டி உருட்டி அதிகப் பிரசங்கம் செய்து கொண்டிருந்தான். அவனுடைய கேலிப் பேச்சுக்களையும் இரு பொருள் கொண்ட மொழிகளையும் பழுவேட்டரையரால் பொறுக்க முடியவில்லை. முக்கியமாக அவரைப் பற்றிக் கரிகாலன் அடிக்கடி வயதான கிழவர் என்று குறிப்பிட்டதும், இளைய ராணியைப் பாட்டி என்று அழைத்து வந்ததும் கூரிய விஷந் தோய்ந்த பாணங்களைப் போல் அவரைத் துன்புறுத்தி வந்தன. போதும் போதாதற்குச் சம்புவரையரின் போக்கும் அவ்வளவு திருப்திகரமாயில்லை. தமக்குப் பக்கபலமாக நின்று கரிகாலனுடைய அதிகப் பிரசங்கத்தை அடக்க முயல்வதற்குப் பதிலாகச் சம்புவரையர் பெரும்பாலும் வாயை மூடி மௌனம் சாதித்துக் கொண்டிருந்தார். ஏதாவது பேசினாலும் தயங்கித் தயங்கி வழவழா குழகுழா என்று பேசினார். கரிகாலன் தமது மாளிகைக்கு விருந்தாளியாக வந்து விட்டபடியினால் ஏதாவது ஏடாகூடமாய் நடந்து விடக் கூடாதென்று அப்படி ஜாக்கிரதையாக நடந்து கொண்டிருக்கிறார் போலும் காரணம் எதுவாயிருந்தாலும் சம்புவரையரின் போக்கு கொஞ்சங்கூடப் பழுவேட்டரையருக்குத் திருப்திகரமாக இல்லை.\nஇன்றைக்குக் கரிகாலன் கூறியதில் எவ்வளவு தூரம் உண்மையான பேச்சு, எவ்வளவு தூரம் கேலிப் பேச்சு, எவ்வளவு தூரம் மனதில் ஒன��று உதட்டில் ஒன்றுமான வஞ்சகப் பேச்சு என்பதைக் கண்டு கொள்வதும் எளிதாயில்லை. மதுராந்தகனையும் அங்கே வரவழைத்த பிறகு ஏதேனும் பெரிய விபரீத காரியம் செய்ய உத்தேசித்திருக்கிறானோ என்னமோ, யார் கண்டது மலையமானைப் பெரும் சைன்யத்துடன் படையெடுத்து வரச் செய்து கடம்பூர் மாளிகையை வளைத்துக் கொள்ளும்படி செய்தாலும் செய்யலாம் அல்லவா மலையமானைப் பெரும் சைன்யத்துடன் படையெடுத்து வரச் செய்து கடம்பூர் மாளிகையை வளைத்துக் கொள்ளும்படி செய்தாலும் செய்யலாம் அல்லவா\nஇவையெல்லாவற்றையும் எண்ணும்போது தஞ்சாவூருக்குத் திரும்பிப் போய்விடுவதே நல்லது. சின்னப் பழுவேட்டரையன் நல்ல மதியூகி. அவனிடமும் யோசனை கேட்டுக் கொள்ளலாம். ஒருவேளை மதுராந்தகனை இங்கு அழைத்து வருவதாயிருந்தாலும் எல்லா நிலைமைக்கும் ஆயத்தமாகக் காலாந்தககண்டனைப் பெரிய படை திரட்டிக் கொள்ளிடக் கரையில் கொண்டு வந்து வைத்திருக்கச் செய்யலாம். எது எப்படியானாலும் இளைய ராணியை இங்கே இனி மேல் இருக்கச் செய்து இந்த மூடர்களின் கேலிப் பேச்சுக்கு உள்ளாக்குவது கூடவே கூடாது. அவளை அழைத்துக் கொண்டு போய்த் தஞ்சாவூரில் விட்டுவிடுவது மிக்க அவசியம். அதற்கு ஒரு வசதி இப்போது ஏற்பட்டிருக்கிறது அதைக் கைவிடுவானேன்\nஇவ்விதம் ஒரு முடிவுக்கு வந்ததும் பெரிய பழுவேட்டரையருக்குச் சிறிது உற்சாகம் உண்டாயிற்று. முக மலர்ச்சியுடனே நந்தினியின் அந்தப்புரத்தை அடைந்தார். அங்கே அவர் வாசற்படியருகில் வந்த போது உள்ளேயிருந்து கலகலவென்று சிரிப்புச் சத்தம் வருவதைக் கேட்டார். ஏனோ அந்தச் சிரிப்பின் ஒலி அவருக்கு எரிச்சலை உண்டாக்கிற்று. தஞ்சாவூர் அரண்மனையில் நந்தினி இவ்விதம் சிரிப்பதேயில்லை. இப்போது என்ன குதூகலம் வந்துவிட்டது எதற்காகச் சிரிக்கிறாள் அவளுடன் சேர்ந்து சிரிப்பது யார்\nஉள்ளே பிரவேசித்ததும் உடன் இருந்தவள் மணிமேகலை என்று தெரிந்தது. இதனால் அவர் மனம் சிறிது தெளிந்தது. அவரைக் கண்டதும் மணிமேகலை சிரிப்பை அடக்குவதற்காக இரண்டு கைகளினாலும் வாயைப் பொத்திக் கொண்டாள். அப்படியும் அடக்க முடியாமற் போகவே சிரித்துக் கொண்டே அந்த அறையை விட்டு ஓடிப் போனாள்.\nநந்தினியின் சிரிப்பு பழுவேட்டரையரைக் கண்டதுமே நின்றுவிட்டது. அவளுடைய முகமும் வழக்கமான கம்பீரத்தை அடைந்தது. “ஐயா வாருங்���ள்\n அந்தப் பெண் எதற்காக அப்படிச் சிரித்தாள் ஏன் சிரித்துக் கொண்டே ஓடுகிறாள் ஏன் சிரித்துக் கொண்டே ஓடுகிறாள்” என்று பழுவேட்டரையர் கேட்டார்.\n சொல்லுகிறேன். சபாமண்டபத்தில் நடந்த பேச்சுக்களில் கொஞ்சம் பக்கத்து அறையிலிருந்த மணிமேகலையின் காதில் விழுந்ததாம். இளவரசர் ஆதித்த கரிகாலர் பாட்டன்களைப் பற்றியும் பாட்டிகளைப் பற்றியும் பரிகாசமாகப் பேசியதைச் சொல்லி விட்டு அவள் சிரித்தாள்..”\n அவளோடு சேர்ந்து நீயும் சிரித்தாயே\n“ஆம்; அவளோடு சேர்ந்து சிரித்தேன். அவள் அப்பால் போனதும் அழலாம் என்று இருந்தேன். அதற்குள் தாங்கள் வந்து விட்டீர்கள்” என்று நந்தினி கூறிவிட்டுக் கண்ணில் துளித்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.\n உன்னை இப்பேர்ப்பட்ட மூடர்களின் மத்தியில் நான் அழைத்துக் கொண்டு வந்தது என் தவறு. நாளைப் பொழுது விடிந்ததும் நாம் தஞ்சாவூருக்குப் புறப்பட்டுப் போகலாம். இன்றிரவு மட்டும் பொறுத்துக் கொள்\n” என்று நந்தினி கேட்டாள்.\nஅன்று சபா மண்டபத்தில் நடந்த பேச்சின் முடிவுகளைப் பழுவேட்டரையர் நந்தினிக்குத் தெரியப்படுத்தினார்.\nஎல்லாவற்றையும் கேட்டு விட்டு நந்தினி, “சுவாமி தாங்கள் தஞ்சாவூருக்குப் போய் வாருங்கள் நான் வரமாட்டேன். ஆதித்த கரிகாலனுக்கு புத்தி கற்பிக்கும் வரையில் நான் இங்கிருந்து புறப்படுவதாக உத்தேசமில்லை. அந்தக் கர்வம் பிடித்த இளவரசன் ஒன்று தங்கள் காலில் விழுந்து அவன் பேசிய பரிகாசப் பேச்சுக்களுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும். அல்லது தங்கள் கத்திக்கு அவன் இரையாக வேண்டும் தாங்கள் தஞ்சாவூருக்குப் போய் வாருங்கள் நான் வரமாட்டேன். ஆதித்த கரிகாலனுக்கு புத்தி கற்பிக்கும் வரையில் நான் இங்கிருந்து புறப்படுவதாக உத்தேசமில்லை. அந்தக் கர்வம் பிடித்த இளவரசன் ஒன்று தங்கள் காலில் விழுந்து அவன் பேசிய பரிகாசப் பேச்சுக்களுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும். அல்லது தங்கள் கத்திக்கு அவன் இரையாக வேண்டும்\n இத்தகைய பாதகமான எண்ணம் உன் உள்ளத்தில் எப்படி உதித்தது.”\n என்னைக் கைப்பிடித்து மணந்த கணவனை ஒருவன் நிந்தித்துப் பேசினால், அவனைப் பழிவாங்க வேண்டும் என்று நான் நினைப்பது பாதகமா\n எங்கள் பழுவூர்க் குலம் சோழ குலத்தோடு ஆறு தலைமுறையாக நட்புரிமை கொண்டது. அதையெல்லாம் மற���்து, அறியாச் சிறுவன் ஒருவன் ஏதோ உளறினான் என்பதற்காக நான் அக்குலத்துக்கு விரோதமாய்க் கத்தி எடுக்க முடியுமா சுந்தர சோழரின் புதல்வனை, இன்று வரையில் பட்டத்து இளவரசனாயிருப்பவனை, நான் என் கையினால் கொல்லுவதா சுந்தர சோழரின் புதல்வனை, இன்று வரையில் பட்டத்து இளவரசனாயிருப்பவனை, நான் என் கையினால் கொல்லுவதா இது என்ன பேச்சு” என்று பழுவேட்டரையர் பதறினார்.\nகரிகாலனுடைய காரசாரமான வார்த்தைகளை கேட்ட போது சில சமயம் பழுவேட்டரையருக்கே உடைவாளின் மீது கை சென்றது. அப்போது சிரமப்பட்டு மனத்தையும் கையையும் கட்டுப்படுத்திக் கொண்டார். தம் உள்ளத்தில் முன்னம் தோன்றிய எண்ணத்தை நந்தினி வெளியிட்டுச் சொன்னவுடனே அவருக்கு அவ்வளவு பதட்டம் உண்டாயிற்று.\n தாங்கள் சோழக் குலத்தோடு ஆறு தலைமுறையாக நட்புக் கொண்டவர்கள்; உறவும் கொண்டவர்கள். ஆகையால் தாங்கள் கத்தி எடுக்கத் தயங்குவது இயல்பு. ஆனால் எனக்கு அத்தகைய உறவு ஒன்றுமில்லை. சோழக் குலத்துக்கு நான் எந்த விதத்திலும் கடமைப்பட்டவள் அல்ல. ஆதித்த கரிகாலன் தங்கள் அடிபணிந்து மன்னிப்புக் கேட்டுக் கொள்ளாவிட்டால், என் கையில் கத்தி எடுத்து நானே அவனைக் கொன்று விடுகிறேன்” என்றாள் நந்தினி. அப்போது அவளுடைய கண்கள் சிவந்து, புருவங்கள் நெரிந்து முகத்தோற்றமே மாறி விட்டது.\nPrevious Postசகுனி - சினிமா விமர்சனம் Next Post விபச்சாரிகிட்டியே மாமூல் வாங்கி இருக்கியே... இதைவிட அசிங்கம் உண்டா- பெண் கவுன்சிலருக்கு முதல்வரின் சாட்டையடி\nபொன்னியின் செல்வன் 5 ம் பாகம்: 45 & 46 – விடை கொடுங்கள் & ஆழ்வானுக்கு ஆபத்து\nபொன்னியின் செல்வன் 5 ம் பாகம்: 43 & 44 – மீண்டும் கொள்ளிடக்கரை & மலைக் குகையில்\nபொன்னியின் செல்வன் (5-ம் பாகம்) 37 & 38: இரும்பு நெஞ்சு இளகியது & நடித்தது நாடகமா\nOne thought on “பொன்னியின் செல்வன் (4-ம் பாகம்) 37 & 38: கடம்பூரில் கலக்கம் & நந்தினி மறுத்தாள்”\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.piraivasi.com/2016/03/6.html", "date_download": "2019-04-25T16:32:01Z", "digest": "sha1:KSZRHLAFT3M4OVVOROYPRX6Y5674OSCK", "length": 7394, "nlines": 35, "source_domain": "www.piraivasi.com", "title": "பிறைவாசி: புர்ஜ் கலீபாவின் மேல் மாடியில்", "raw_content": "\nபுர்ஜ் கலீபாவின் மேல் மாடியில்\nவிவாதத்துக்கு மத்தியில் ஹிஜ்ரா காலண்டரை பின்பற்றும் ஒரு சகோதரர் “புர்ஜ் ஃகலீஃபாவின் (துபையில் இருக்கும் உலகிலேயே உயரமிக்க கட்டிடம்) மேல்மாடியில் இருந்து பார்த்தால் பிறையை மேகம் மறைக்காதே அப்போ மேகம் மறைக்காத அ��ருக்கு ஒரு தேதியும் கீழே இருப்பவருக்கு ஒரு தேதியும் வருமா அப்போ மேகம் மறைக்காத அவருக்கு ஒரு தேதியும் கீழே இருப்பவருக்கு ஒரு தேதியும் வருமா” என்று ஒரு அதிரடிக் கேள்வியைக் கேட்டார்.\nபுர்ஜ் ஃகலீஃபாவின் உயரம் 800மீட்டர். மேகங்கள் குறைந்தது 2000 மீட்டர்கள் முதல் 6000 மீட்டர்கள் உயரத்திற்கு மேல் வரைக் காணப்படும். புர்ஜ் ஃகலீஃபாவின் உச்சாணிக்கொம்பில் இருந்து பார்த்தாலும் மேகம் இருந்தால் அது பிறையை மறைக்கும். புர்ஜ் ஃகலீஃபாவுக்கு மேலேயும் 6கிலோமீட்டர் உயரத்திற்கு மேகங்கள் காணப்படலாம்.\n“30ஆம் இரவில் பிறையைத் தேடுங்கள், பிறைக் கண்ணுக்கு தெரிந்தால் அந்த மாதம் 29நாட்களுடன் முடிந்துவிடும். பிறைக் கண்களுக்கு மறைக்கப்பட்டால் அம்மாதம் 30நாட்களைக் கொண்டதாக நீளும்”. இதுவே இறைக்கட்டளை. பிறையை எது மறைத்தாலும் அது தேதியை மாற்றிவிடும். பிறையை எவையெல்லாம் மறைக்கும் என்பதை இந்த லிங்கில் இருக்கும் கட்டுரையில் விவரித்துள்ளோம் http://www.piraivasi.com/2016/02/13.html\nஇதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த கேள்வியைக் கேட்ட சகோதரர் அறியாமையால் கேட்டுவிட்டார் என நினைத்தோம். ஆனால் பின்னர் தொடர்ந்து பேசுகையில் அவர் ஆதாரம் என்று மேலிருக்கும் இரண்டு படங்களைப் பகிர்ந்தார். அந்த படங்களில் புர்ஜ் ஃகலீஃபாவுக்கு கீழ்தானே மேகங்கள் இருக்கின்றன. அதற்கு மேலே மேகங்கள் இல்லையே\nஅரபு நாடுகளில் குளிர்காலத்தில் பனி மூட்டம் தரையைத் தொடும். ஒரு மீட்டர் தொலைவில் இருக்கும் பொருட்களைக் கூட பனிமூட்டம் மறைத்து விடும். அத்தகையப் பனிக்காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவை. மேகத்திற்கும் பனிமூட்டதிற்கும் வித்தியாசம் தெரியாத கமுட்டியினர். “burj khalifa clouds” என்று கூகுளில் தேடிய கூகுள் வீரருக்கு பனி மூட்டம் என்றால் என்ன மேகங்கள் எந்த உயரத்தில் இருக்கும் எனும் தகவல்களை கூகுளில் வாசிக்கத் தெரியவில்லையே.\n1மீட்டர் தொலைவில் இருக்கும் பொருட்களை மறைக்கும் சக்திவாய்ந்த பனிமூட்டம் 4லட்சம் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சந்திரனை மறைக்காதா பனி மூட்டத்தை விட சக்திவாய்ந்த கார்மேகங்கள் பிறையை மறைக்காதா பனி மூட்டத்தை விட சக்திவாய்ந்த கார்மேகங்கள் பிறையை மறைக்காதா 15கோடி கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சூரியனை மறைக்கும் கார்மேகங்கள் நூலை போன்ற மெல்ல��ய பிறையை மறைக்காதா\n தங்களை விஞ்ஞானிகள் என்று கூறிக்கொண்டு மக்களை ஏய்க்கும் ஏமாற்றுப் பேர்வழிகளை நம்பாதீர்கள்\nவிஞ்ஞானம் பகுதி-4: விஞ்ஞான ஒளியில் மனாசில்\nகிப்லா மாற்றம் யூத சதியா\nபிறை மீரான்: ஹிஜிரா கமிட்டியின் பின் வாசல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=14", "date_download": "2019-04-25T16:06:55Z", "digest": "sha1:7RFWUHAEWSTF264XHRLLSZC55GCJB36N", "length": 5129, "nlines": 116, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 1 குறிப்பேடு 29\n2 குறிப்பேடு 1 》\n‘இரண்டாம் குறிப்பேடு’ என்னும் இந்நூல் ‘முதலாம் குறிப்பேட்டின்’ தொடர்ச்சியாகும். இதன் முதற் பகுதி சாலமோனது ஆட்சியின் தொடக்கம் முதல் அவரது இறப்பு வரையிலான நிகழ்ச்சிகளை விரித்துரைக்கிறது. இரண்டாம் பகுதி அரசர் சாலமோனின் மகனும் அவருக்குப்பின் வந்தவனுமான ரெகபெயாமுக்கு எதிராக எரொபவாமின் தலைமையில் வடநாட்டுக் குலங்கள் கிளர்ந்தெழுந்ததை விளக்குகிறது. மூன்றாம் பகுதி எருசலேம் வீழ்ச்சியுற்ற கி.மு. 586 வரையிலான தென்னாட்டுக் குலங்கள் பற்றிய வரலாற்றைக் கொண்டுள்ளது.\nசாலமோனின் ஆட்சி 1:1 - 9:31\nஅ) முற்பகுதி 1:1 - 17\nஆ) கோவில் கட்டப்படல் 2:1 - 7:10\nஇ) பிற்பகுதி 7:11 - 9:31\nவட நாட்டுக் குலங்களின் கலகம் 10:1 - 19\nயூதாவின் அரசர்கள் 11:1 - 36:12\nஎருசலேமின் வீழ்ச்சி 36:13 - 23\n《 1 குறிப்பேடு 29\n2 குறிப்பேடு 1 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=91760", "date_download": "2019-04-25T16:41:31Z", "digest": "sha1:42JL444WTDKO3DMR6TOY3YO5HZDSYBLC", "length": 10812, "nlines": 95, "source_domain": "www.newlanka.lk", "title": "மீண்டும் ரம்பாவினால் இலங்கையர்களுக்கும் பெரும் அச்சுறுத்தல்....!! இதனிடமிருந்து தப்பிப்பது எப்படி....? « New Lanka", "raw_content": "\nமீண்டும் ரம்பாவினால் இலங்கையர்களுக்கும் பெரும் அச்சுறுத்தல்….\nகணினிகளை இலக்கு வைத்து தாக்கி வரும் புதிய வைரஸ் தொடர்பில் அனைவரும் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும் என இலங்கை கணினி அவசர பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. 7, 8.1 10 பதிப்புகளை இலக்கு வைத்து ரம்பா எனப்படும் வைரஸ் தற்போது தாக்குதல் மேற்கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த வைரஸ் கணினிக்குள் நுழைவதன் மூலம் அங்குள்ள அனைத்து தரவுகளையும் மீளவும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டு விடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஅந்தத் தரவுகளை மீளவும் பார்க்க வேண்டும் என்றால் அந்த வைரஸ் கட்டமைப்பை தயாரித்த கும்பலுக்கு ஒரு தொகை பணம் வழங்க வேண்டும் என குறிப்பிடப்படுகின்றது.கணினிகளில் இலவசமாக தரையிறக்கம் (Download)) செய்யப்படுகின்ற லிங்குகளின் ஊடாக ரம்பா வைரஸ் கணினிக்கு நுழைவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகாணொளிகளை எடிட் செய்வதற்காக தரைவிறக்கம் செய்யும் செயலிகள் மற்றும் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் மின்னஞ்சல் Attachment அல்லது லிங்க்கள் ஊடாக ரம்பா வைரஸ் கணினிகளை தாக்குகிறது.தரையிறக்கம் செய்வதற்காக பயன்படுத்தும் டொரென்ட் (Torrent) என்ற செயலிகளினால் மிக வேகமாக ரம்பா வைரஸ் கணினிக்கு தொற்றிவிடுகின்றது.\nஅவ்வாறு குறித்த வைரஸ் தொற்றினால், தங்கள் கணினிகளில் உள்ள ஆவணங்கள், புகைப்படங்கள் காணொளிகள் போன்றவற்றை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.அந்த ஆவணங்களை மீளவும் பார்ப்பதற்கு ஒரு தொகை பணம் செலுத்த வேண்டும். அவ்வாறு பணம் கேட்கப்பட்டால் செலுத்த கூடாதென கணினி அவசர பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.இதுவரை ரம்பா வைரஸ் தாக்கம் தொடர்பில் இலங்கையில் 5 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கணினி அவசர பிரிவு தெரிவித்துள்ளது.இந்த வைரஸ் தாக்கம் ஏற்படாமல் இருப்பதற்கு இலவச தரையிறக்கங்களை தவிர்க்க வேண்டும். அவ்வாறு தரையிறக்கம் செய்தால் தரையிறக்கம் செய்யப்படுகின்ற லிங்க் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்.\nவைரஸ் தாக்கம் ஏற்படாமல் இருப்பதற்கு, முக்கிய ஆவணங்கள் இருந்தால், அவை கணனியுடன் தொடர்புப்படாத வகையில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என கணினி அவசர பிரிவு அனைத்து இலங்கையர்களையும் கேட்டுள்ளது.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleயாழ் நகரில் பொது மக்களால் நையப்புடைக்கப்பட்ட நபர்…\nNext articleஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n இவர்க���ை கண்டால் உடனடியாக தகவல் தருமாறு பொலிஸார் அவசர கோரிக்கை….\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/08/83.html", "date_download": "2019-04-25T16:48:57Z", "digest": "sha1:DDS4SUYLGIXC4DTENWQ2RKHYJPTJKBEU", "length": 11946, "nlines": 81, "source_domain": "www.tamilarul.net", "title": "வெள்ள பாதிப்பு: முதல்வர் ஆய்வு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / வெள்ள பாதிப்பு: முதல்வர் ஆய்வு\nவெள்ள பாதிப்பு: முதல்வர் ஆய்வு\nஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஆறுதல் கூறினார்.\nஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து பவானி ஆற்றில் நொடிக்கு 45 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு, கோவை, நாமக்கல் மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் 67 சிறப்பு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் பவானி காளிங்கராயன்பாளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆகஸ்ட் 19) சந்தித்து ஆறுதல் கூறினார். நிவாரணப் பொருட்களையும் வழங்கினார். அதைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்ட முதல்வர், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார். அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், கருப்பண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.\nமுன்னதாக பவானியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “காவிரி, பவானி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சுமார் 50 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 7,832 பேர் 67 முகாம்களில் பாதுகாப்பாக தங���கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 1,976 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 609.69 ஹெக்டர் பயிர்கள் சேதமடைந்துள்ளன” என்று குறிப்பிட்டார்.\n“காவிரி, பவானி இரு ஆறுகளும் ஒன்றாக இணையும் பகுதி பவானி. மக்கள் இரு ஆற்றின் கரைகளிலும் வசிக்கிறார்கள். இங்கு வெள்ள காலங்களில் தண்ணீர் வீட்டில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்திவிடுவதால், நிரந்தரமான வீடு கட்டிக்கொடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கையை அரசு பரிசீலித்து பாதுகாப்பான இடத்தில் அவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கும். பயிர் சேதம் கணக்கிடப்பட்டு உரிய இழப்பீடு வழங்கப்படும்” என்றும் தெரிவித்தார்.\nபவானி ஆற்றில் ஆகாயத் தாமரையினால்தான் வெள்ளப் பெருக்கு அதிகமாகிவிட்டது என்கிறார்களே என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “வெள்ளப் பெருக்கினால்தான் கரையோரப் பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. ஆகாயத் தாமரையினால் அல்ல. ஆகாயத்தாமரை முழுவதும் அகற்றப்பட்டுவிட்டது” என்று கூறினார்.\nகாவிரி நீர் வீணாக கடலில் கலக்கிறது என்று குற்றம்சாட்டப்படுகிறதே என்ற கேள்விக்கு, “காவிரியைப் பொறுத்தவரை சமவெளி பரப்பாக இருக்கிற காரணத்தால் அங்கு தடுப்பணை கட்டமுடியாத சூழ்நிலை நிலவுகிறது. கொள்ளிடம் ஆற்றில் ஆதனூர் - குமாரமங்கலம் இடையே தடுப்பணை கட்ட 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அங்கு நிலம் கையகப்படுத்தப்பட்டவுடன் விரைவாகப் பணிகள் தொடங்கும்” என்று தெரிவித்தார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீன��ை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/60-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-25T15:46:57Z", "digest": "sha1:KDLEH5N77ZH45SCECZADESQOZXWIBDSZ", "length": 13916, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "60 ஆண்டு காலப் பகுதிக்குள் கனேடிய நகரங்களின் காலநிலை முற்றுமுழுதாக மாற்றத்தை பதிவு செய்யும் | CTR24 60 ஆண்டு காலப் பகுதிக்குள் கனேடிய நகரங்களின் காலநிலை முற்றுமுழுதாக மாற்றத்தை பதிவு செய்யும் – CTR24", "raw_content": "\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nமருவானா எனப்படும் கஞ்சா பயன்பாட்டை சட்ட ரீதியாக்கியதன் பின்னரான காலப் பகுதியில் சாரதிகளினால் வாகனங்கள் செலுத்துவது தொடர்பான குற்றச் செயல்கள் அதிகளவில் பதிவாகவில்லை\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத்\nஅவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு, பாராளுமன்றம் ஒருமனதாக, வாக்கெடுப்பின்றி அங்கீகாரம் \nகனடா முக்கியமாக புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தில் ஒரு மாற்றம்\nதலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்பட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங���களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர்\nஇலங்கையின் பாதுகாப்புத்துறையில் முக்கிய பதவிகளில் மாற்றம்\n60 ஆண்டு காலப் பகுதிக்குள் கனேடிய நகரங்களின் காலநிலை முற்றுமுழுதாக மாற்றத்தை பதிவு செய்யும்\nஎதிர்வரும் 60 ஆண்டு காலப் பகுதிக்குள் கனேடிய நகரங்களின் காலநிலை முற்றுமுழுதாக மாற்றத்தை பதிவு செய்யும் என தெரிவிக்கப்படுகிறது.\nஅண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் 540 நகரங்களில் தற்போதைய காலநிலைக்கும் இன்னும் 60 ஆண்டுக்கு பின்னரான கால நிலைக்கும் இடையில் பாரிய வேறுபாட்டை உணர முடியும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஎட்மென்ரன் நகரில் தற்பொழுது சராசரி வெப்பநிலை 15 பாகை செல்சியஸ் ஆக காணப்படுகின்றது எனினும் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் வெப்பநிலை 5 பாகை செல்சியஸ் ஆனால் உயர்வடையும் என தெரிவிக்கப்படுகிறது.\nஅவ்வாறே ரொறண்டோ, ஒடவா, மொன்றியல் போன்ற நகரங்களின் சராசரி வெப்பநிலை முறையே 2.9, 6.1, 9.5 பாகை செல்சியார் உயர்வடையும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.\nநேச்சர் கொம்யூனிகேஷன்ஸ் என்னும் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட புவியியல் ஆய்வு அறிக்கையில் இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.\nகனடாவின் பெரும்பாலான நகரங்கள் இன்னும் அறுபது ஆண்டுகளில் அதிக வெப்பத்துடன் கூடிய கால நிலைகளை பதிவு செய்யும் என்றும் இந்த ஆய்வின் மூலம் எதிர்வு கூறப்பட்டுள்ளது.\nPrevious Post14.02.1983 அன்று கிளிநொச்சிஉமையாள் புரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதன்நிலைமைத் தளபதிகளால் சிங்கள படைமீது கண்ணிவெடித் தாக்குதல் இன்றைய இதே நாளில்தான் நடத்தப்பட்டது. Next Postஇறுதிப் போரில் இனப்படுகொலை மேற் கொள்ளவில்லை எனில் ஏன் மகிந்த மற்றும் அரசு சர்வதேச விசாரணைக்கு அஞ்சவேண்டும்\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்ப��டமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஇந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை: சீனாவை விட இருமடங்கு அதிகம் என ஐ.நா அறிக்கையில் தகவல்\nசீனாவை விட இருடமடங்கு வேகமாக வளரும் இந்தியாவின் மக்கள் தொகை...\nமிகப் பெரிய பாதுகாப்பு அம்சங்களை இந்திய லோக்சபா தேர்தலுக்காக பேஸ்புக் நிறுவனம் செய்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சிக்கு தொடர்புடைய 687 பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamurugan.blogspot.com/2008/10/blog-post.html", "date_download": "2019-04-25T16:12:07Z", "digest": "sha1:RLC2VXCJEZMOSSF6X42XPGAPQB4S4YUS", "length": 5356, "nlines": 82, "source_domain": "sivamurugan.blogspot.com", "title": "தொட்டனைத் தூறூம் மனற்கேணி ...: மீனாட்சி அம்மன் கோவில் படங்கள் - நவராத்திரி அலங்கார படங்கள்", "raw_content": "\nமீனாட்சி அம்மன் கோவில் படங்கள் - நவராத்திரி அலங்கார படங்கள்\nLabels: மீனாட்சி அம்மன் கோவில் படங்கள்\nபிறந்தது மதுரை,தமிழ்நாடு, வேலைசெய்வது இணை மேலாளராய் - பெங்களூருவில், India\nமீனாட்சி அம்மன் கோவில் படங்கள் - நவராத்திரி அலங்கா...\nஅஷ்ட திக்குகளில் இருக்கும் அரசர்களை வென்று வருவதுதான் திக் விஜயம் என்றே நினைத்திருந்தேன்...மேலும்\nதிக்விஜயம் என்ற சொல்லுக்கே இன்று தான் பொருள் புரிந்தது...மேலும்\nதிரு சிவமுருகன் அவர்களே தங்களின் வலைபூவை தவறாமல் பார்த்து வருகிறேன், மிகவும் நன்று ஆனால் இன்று வந்திருக்கும் படத்தை பார்த்து பிரமித்தேன்...மேலும்\nபுட்டுத் திருவிழா மற்றும் ஏனைய பதிவுகளும், படங்களும் அற்புதம். உங்கள் பதிவிலுள்ள புட்டுக்கு மண்...மேலும்.\nஐயா அவசியம் பதிவிடுங்கள் வந்து மீனாக்ஷி சொக்கேசர் தரிசனம் பெறுகிறோம். ஒரு வேண்டுகோள்...மேலும்\nஒரு ஐயம்.மீன் உண்ண விரும்பி மனம் திருந்தி சிவனை வேண்டி பரகதி அடைந்தது சரி. அதற்காக மீனே இல்லாமல் செய்தது...மேலும்.\nகருங்குருவிக்கு மோக்ஷம் அளித்தது என்று திருவிளையாடல் புராணத்திலும் தினசரியிலும் (காலண்டரிலும்) படித்த நினைவிருக்கிறது. இன்று தான் ...மேலும்.\nசிவா, நான் சிறு வயதில் அம்மன் கோவிலுக்குப் போகும்போது(1950-60)வீதிகள் அவ்வளவு விசாலமாக இருக்கும்.இத்தனை விளக்குகள் இல்லாவிட்டாலும் காற்றூம் வெளிஷச்சமும் பொற்றாமரைகுளமும் அழகாக...மேலும்.\nஸ்ரீ மந் நாயகி சுவாமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jeyamohan.in/79257", "date_download": "2019-04-25T15:41:54Z", "digest": "sha1:2K2QVI6XICOK7BB6MIEWKYQQ4I2PJKAY", "length": 55095, "nlines": 131, "source_domain": "jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 22", "raw_content": "\nசென்னை வெண்முரசு விவாதச் சந்திப்பு: அக்டோபர் »\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 22\nபகுதி மூன்று : முதல்நடம் – 5\nஊர்த்தலைவர் மாளிகையின் முகப்பில் நின்ற காவலர்கள் ஃபால்குனையைப் பார்த்ததும் அஞ்சி தலை வணங்கி வழி விட்டனர். அவர்கள் அனைவரின் விழிகளும் மாறிவிட்டிருந்தன. தன் தோளிலிருந்து வில்லையும் அம்பறாத்தூணியையும் கழற்றி அவர்கள் முன் வைத்துவிட்டு அவள் படியேறி மேலே சென்றாள். படைத்தலைவர் வணங்கி “இவர் ஊர்த்தலைவர் சத்ரர்” என்றார். தலையில் அணிந்த பெரிய அணிச்சுருளில் செங்கழுகு இறகு சூடிய ஊர்த்தலைவர் வணங்கி “குருதிப்பெருக்கு இன்னமும் நிற்கவில்லை. பெரும் காயம்” என்றார். “எண்ணையுடன் கலந்த பச்சிலைப்பற்று வைத்தோம். கரைந்து வழிகிறது.”\nஃபால்குனை “பார்க்கிறேன்” என்று சொல்லி உள்ளே சென்றாள். மையமாக ஒற்றைப்பேரறை கொண்ட மாளிகை அது. அந்தப் பேரறையிலிருந்து இருபக்கமும் திறந்த வாயில்கள் இணைப்புக்குடில்களுக்குச் சென்றன. கூரை செங்குத்தான கூம்பாக தலைக்கு மேல் எழுந்திருந்தது. அங்கிருந்து பலவகையான உணவுப்பொருட்கள் கட்டித்தொங்கவிடப்பட்டிருந்தன. எலிகளிடமிருந்து தப்புவதற்காக அவ்வாறு மலைமக்கள் செய்வதுண்டு என்று ஃபால்குனை அறி���்திருந்தாள். தலைக்குமேல் தொங்கிய உணவுமூட்டைகளும் காய்ந்த காய்களும் உலர்ந்த ஊன்தடிகளும் மெல்லிய எச்சரிக்கையை உச்சித்தலைக்கு அளித்தன.\nஅறைக்குள் அரையிருள் நிறைந்திருந்தது. தரையில் போடப்பட்ட முழங்கால் உயர மூங்கில் மஞ்சத்தில் விரிக்கப்பட்ட காட்டெருமைத்தோல் படுக்கையில் சித்ராங்கதன் படுத்திருப்பதை ஃபால்குனை கண்டாள். “ஒளி” என்றாள். இரு வீரர்கள் சாளரங்களை மறைத்துக் கட்டப்பட்டிருந்த மூங்கில்தட்டித் திரைகளைத் தூக்கி உள்ளே மாலையின் சாய்வெயில் வரச் செய்தனர். செவ்வொளியில் குருதி நனைந்த விலாக்கட்டுடன் கிடந்த சித்ராங்கதனைக் கண்டு அருகே அணைந்து முழந்தாளிட்டு அமர்ந்து அவன் கைகளை பற்றிக் கொண்டாள்.\nசித்ராங்கதன் மெல்லிய முனகல் குரலில் “படைத்தலைவரும் ஊர்த்தலைவரும் செய்தி சொன்னார்கள். தனியொருத்தியாக நாகர்களை வென்ற உன்னிடமிருந்து அப்போர்க்கலையை பயில விரும்புகிறேன்” என்றான். “அதற்கு முன் நீங்கள் நலம் பெற வேண்டும்” என்றாள் ஃபால்குனை. “குருதி மெல்ல கொப்பளிப்பதைக் கண்டால் ஆழ்ந்த புண் என்று நினைக்கிறேன்.” சித்ராங்கதன் வலியில் பல்லைக் கடித்தபடி மெல்லப் புரண்டு தன் புண்ணைக் காட்டியபடி “ஆறிவிடும்” என்றான். “ஏனென்றால் நான் ஆற்றுவதற்கான பணிகள் நிறைய உள்ளன.”\nகாவலர்களை நோக்கி “அனைவரும் விலகுங்கள்” என்றாள் ஃபால்குனை. அவர்கள் தலைவணங்கி வெளியே செல்ல எஞ்சிய படைத்தலைவரை நோக்கி “தாங்களும்தான்” என்றாள். “ஆம்” என்றபடி அவரும் விலகினார். ஃபால்குனை ஆடையுடன் சேர்ந்து குருதிப்பசையால் ஒட்டி இறுகியிருந்த கடலாமையோட்டுக் கவசத்தை கொக்கி விலக்கி உரித்துக் கழற்றி அப்பால் வைத்தாள். அவனுடைய ஆடைகளின் முடிச்சுகள் குருதியுடன் இறுகியிருந்தன. அவற்றை தன் குறுவாளால் வெட்டி அறுத்து சுழற்றி உரித்து களைந்தாள்.\nகுருதி சொட்டிய மேலாடை புண்ணுடன் நனைந்து ஒட்டி தோலென்றே தெரிந்தது. அதை இழுத்து விலக்கிய போது சித்ராங்கதன் வலியுடன் முனகினான். தலைதூக்கி பிளந்து தசைநெகிழ குருதி கொப்பளித்துக் கொண்டிருந்த புண்ணை நோக்கிய சித்ராங்கதன் “சுனை போல் இருக்கிறது” என்றான். “ஆம்” என்ற பின்பு ஃபால்குனை எழுந்து அருகே நின்றிருந்த ஊர்த்தலைவரிடம் “இளவரசருக்கு அருந்த என்ன கொடுத்தீர்கள்” என்றாள். “புண்பட்டவர்களுக்க���ல்லாம் நாங்கள் மகாருத்ரப்புகை கொடுப்பதுண்டு” என்றார் அவர். அவள் திரும்பி உள்ளே நோக்கியபின் “நன்று” என்றாள்.\nவெளியே சென்று அங்கு காத்து நின்ற வீரர்களிடம் சுருக்கமாக “தேன்மெழுகு ஓர் உருளை, நன்கு கொதிக்க வைத்து சற்றே ஆறிய நீர், புதிய மரவுரித்துணி நான்கு சுருள்கள், அரைத்தமஞ்சள், நறுஞ்சுண்ணம் மற்றும் வேம்பின் எண்ணை” என்று ஆணையிட்டாள். பின்பு படிகளில் இறங்கி வெளியே சென்று கோட்டைவேலியை அணுகி அங்கு செறிந்து நின்றிருந்த மூங்கில் கவடின் அடியில் படர்ந்து கிடந்த முட்புதர்களில் தேடி கூரிய காரை முட்களை ஒடித்து கைகளில் சேர்த்துக் கொண்டாள். திரும்பி வரும் வழியில் அருகே நின்ற குதிரையின் வாலில் இருந்து சில முடிகளை பிடுங்கி கையில் எடுத்துக் கொண்டாள்.\nஉள்ளே வந்து வெண்ணிறத் துணி விரிக்கப்பட்ட பீடத்தில் அவற்றை பரப்பி வைத்தாள். சித்ராங்கதன் “உங்கள் கொள்கைப்படி என் உயிர் பிரிய வாய்ப்புள்ளதா” என்றான். “குருதி நின்றாக வேண்டும். புண்பட்டபின்பு இத்தனை நேரம் ஆகியும் குருதி நிற்கவில்லை என்பது உகந்ததல்ல” என்றாள் ஃபால்குனை. “உங்களை புரவியில் வைத்து கொண்டு வந்திருக்கிறார்கள். அவ்வசைவில் புண் விரிந்துவிட்டது என்று எண்ணுகிறேன்.”\n“நீ மருத்துவத்தை எங்கு கற்றாய்” என்றான் சித்ராங்கதன். “போர்க்கலையில் ஒரு பகுதி மருத்துவம்” என்றாள் ஃபால்குனை. புண்ணை அவள் தன் விரல்களால் தொட்டு ஆராய்ந்தாள். அதன் இரு விளிம்பிலும் நின்ற கிழிந்த தோலை தன் குறுவாளால் வெட்டி காயத்தை தூய்மைப்படுத்தினாள். கொதித்து ஆற்றிய நீருடன் இரு வீரர்கள் வந்தனர். மஞ்சளும் வேம்பெண்ணையும் சுண்ணமும் கொண்டுவரப்பட்டன. அந்தக் குடுவையின் நீரில் மஞ்சள்தூளையும் வேம்பெண்ணையையும் சற்று சுண்ணத்தையும் இட்டு சிறிய மூங்கில் குவளையால் அள்ளி புண்ணை நன்கு கழுவினாள்.\nவலியுடன் சித்ராங்கதன் முனகினான். பற்களைக் கடித்து கண்மூடியிருந்த அவனிடம் “இளவரசே, இதில் தங்களின் புதிய சிறுநீர் தேவை” என்றாள். அவன் திகைப்புடன் “எதற்கு” என்றான். அவன் விழிகள் சுருங்கி இமைகள் குளவியிறகுகள் போல அதிர்ந்தன. “தங்கள் சிறுநீர் தங்கள் காயத்துக்கு மருந்து. மலைகள் முழுக்க முதல் உடன்மருந்தாக அதுவே உள்ளது” என்றாள் ஃபால்குனை. அவன் அவளையே நோக்கிக்கொண்டு அசையாமலிருந்���ான். “இளவரசே, இந்த மருந்தைவிட உகந்தது இன்று இங்கே கிடைப்பதில்லை” என்றாள் ஃபால்குனை.\n” என்று மீண்டும் சித்ராங்கதன் கேட்டான். “ஆம்” என்றாள் ஃபால்குனை. “இங்கா” என்றான். “இங்கு எவரும் இல்லை. வெளியேயிருந்து மருத்துவர் எவரையும் அழைக்க நேரமில்லை” என்றாள். அவன் விழிகளைத் தாழ்த்தியபோது மென்மையான வெண்கழுத்தில் நீலநரம்பு ஒன்று எழுந்தது. வெண்பளிங்கு சாளக்கிராமத்தில் விழுந்த நீரோட்டம் போல. உதடுகளைக் கடித்துக்கொண்டு சிவந்த விழிகளுடன் அவளை நோக்கி “நீ விலகி சுவர் நோக்கி நில். அந்தக் கொப்பரையை என்னிடம் கொடு” என்றான்.\nஅவள் அளித்த சிறுகொப்பரையை கை நீட்டி வாங்கியபடி எழுந்த சித்ராங்கதன் அடிவயிற்றை இழுத்துச் சொடுக்கிய வலியுடன் “அம்மா” என்று அலறியபடி மல்லாந்து விழுந்தான். ஃபால்குனை திரும்பி “என்ன” என்று அலறியபடி மல்லாந்து விழுந்தான். ஃபால்குனை திரும்பி “என்ன” என்றாள். அவன் சிறுநீர் தானாக வெளியேறத்தொடங்கியதை நெடியால் உணர்ந்ததும் கொப்பரையைப் பிடுங்கி அவன் கீழ் ஆடையை மேலே தூக்கி கால்களைப் பரப்பி அதன் அடியில் வைத்தாள். “ஒன்றுமில்லை இளவரசே, நான் மருத்துவர் என எண்ணுங்கள்” என்றாள் ஃபால்குனை.\n“ம்” என அவன் முனகினான். குளிர்ந்த ஈரக்கம்பளிகளை ஒன்றன் மேல் ஒன்றாக அவர்கள் மேல் போடுவதுபோல அமைதி எழுந்து மூடியது. ஒவ்வொரு நரம்பும் எடைதாளாமல் முறுக்கி அதிர்ந்து இற்றுவிடுமென அதிரும் பேரமைதி. சிறுநீர் கழித்து முடித்தபின் சித்ராங்கதன் பெருமூச்சுவிட்டான். ஃபால்குனை அசையாமல் நின்றாள். அவன் அந்த அமைதியை கலைப்பதற்காக தொண்டையை கனைத்தான். அவ்வொலியில் அவள் அசைந்தாள். அவன் மேலும் குரல் தீட்டிக்கொண்டபின் “சிறுநீர் எப்படி மருந்தாகும்\nஃபால்குனை “ஆம்” என்றாள். என்ன சொல்கிறோம் என உணர்ந்தவள் போல “விலங்குகளுக்கு அவற்றின் தெய்வங்கள் அளித்த கொடை அது இளவரசே” என்ற பின் பார்வையைத் திருப்பி தன் கைகளை நீர்விட்டு மும்முறை கழுவிக் கொண்டாள். பின்பு சித்ராங்கதனை அணுகி அவனைத் தொட்டாள். அவன் பார்வையை மறுபக்கம் திருப்பி “வலிக்குமா” என்றான். அவள் “சற்று…” என்றபின் அவனை மெல்லச் சரித்து சிறுநீரை அக்காயத்தில் விட்டு கழுவினாள். மென்மையான தசைப்பிளவில் அவள் விரல்கள் உரசியபோது அவன் அவள் தோள்களை இறுகப்பற்றிக் கொண்டு பற்களை கிட்டித்துக் கொண்டான்.\nஅவள் கழுவக் கழுவ வலி தாளமுடியாமல் முனகிக் கொண்டே இருந்த சித்ராங்கதன் ஒரு கணத்தில் கிரீச்சிட்டு அலறியபடி எழுந்து அவள் தோள்களை இறுகப்பற்றி அழுத்தினான். “போதும்… போதும்” என்றான். “வலி தாள வேண்டியதுதான் இளவரசே” என்றாள் ஃபால்குனை. “வலி இன்றி இதைச் செய்தால் பிழை நேர்கையில் அதை நாமறிய முடியாமலாகும்.” சித்ராங்கதன் பிடியை விட்டு உடலை விலக்கி படுத்துக்கொண்டு “ம்” என்றான்.\nகொதித்த நீரில் குதிரைவால் முடியையும் காரைமுட்களையும் போட்டு கழுவினாள். முள்ளை சிறுநீரில் கழுவி உதறிவிட்டு வெட்டுவாயின் ஒருமுனையில் அழுத்தி குத்தி இறக்கினாள். சித்ராங்கதன் அவள் தோள்களை இறுகப்பற்றி தசையை பற்களால் கவ்வினான். வெட்டுவாயின் மறு முனையையும் அதே முள்ளால் குத்தி மறுபக்கம் உருவி எடுத்தபின் முள்ளின் கீழ் நுனியில் குதிரை வால் மயிரை செலுத்தி இழுத்து எடுத்து இறுக்கி முதல் முடிச்சை போட்டாள். சித்ராங்கதனின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அவன் கால்கள் படுக்கைத்தோலை கசக்கியபடி துடித்து அடங்கின.\nஏழு முடிச்சுகள் போட்டபின் ஃபால்குனை நோக்கி “குருதி சற்று அடங்குகிறது” என்றாள். “ஆம்” என்று அவன் சொன்னான். வியர்வையில் முகமும் கழுத்தும் நனைந்து அவற்றில் குழல்பீலிகள் ஒட்டியிருந்தன. ஃபால்குனை திரும்பி அப்பால் மண்கலத்தில் உருகும் தேன் மெழுகும் மரவுரியுமாக நின்ற குடித்தலைவரிடம் “உள்ளே வருக” என்றாள். அவர் வந்ததும் சிறுநீரில் அந்த மரவுரியை நனைத்தாள். உருகும் மெழுகுவிழுதை அதிலிட்டு தோய்த்தாள். மஞ்சளும் வேம்பெண்ணையும் சுண்ணமும் கலந்த லேபனத்தை புண்மேல் வைத்து அதன் மேல் அந்த மரவுரிச்சுருளை சுற்றி கட்டத் தொடங்கினாள்.\n“வலிக்கு இந்த வெப்பம் இதமாக இருக்கிறது” என்றான் சித்ராங்கதன். “ஆம்” என அவள் புன்னகை செய்தாள். “உன் தோள்களை கடித்துவிட்டேன்” என்றான் சித்ராங்கதன். ஃபால்குனை “அது நோயாளிகள் செய்வதுதான்” என்றாள். “உன் தோள்கள் இறுகியிருக்கின்றன.” ஃபால்குனை புன்னகையுடன் விழிகளை விலக்கி “நான் படைக்கலப்பயிற்சி பெற்றவள்” என்றாள். மீண்டும் அவள் விழிதிருப்பியபோதும் அவன் நோக்கிக்கொண்டிருந்தான். இருவிழிகளும் உலோக ஒலியெழுப்பி அம்பு முனைகள் தொடுவதுபோல சந்தித்து விலகின. இரு மணிகள் நீர���ைகளில் அணுகவா விலகவா என அலைக்கழிந்தன.\nஃபால்குனை நன்கு சுற்றிக்கட்டியபின் தோளைப்பற்றி மெல்ல படுக்க வைத்து அவன் ஆடைகளை சீர்படுத்தினாள். தன் குருதிக் கைகளை வெந்நீரில் கழுவியபடி “சில நாட்களில் சீர்படுவீர்கள்” என்றாள். “ஆம், இப்போதே அதை உணர்கிறேன். இதுவரை எங்கோ விழுந்து நழுவிச் சென்று கொண்டிருப்பதாக தோன்றியது. இப்போது பற்றுக் கோல் ஒன்றை அடைந்துள்ளேன்” என்றான் சித்ராங்கதன். அவள் திரும்பி நோக்கியபின் விழிகளை விலக்கிக்கொண்டு மேலும் கைகழுவினாள். அத்தனைநேரம் கழுவுவதை உணர்ந்து கைகளை வெளியே எடுத்து மரவுரியால் துடைத்துக்கொண்டாள்.\nசித்ராங்கதனின் குருதியால் வெந்நீர்க் கலத்தில் செந்நீர் நிறைந்தது. புன்னகையுடன் உதடுகளை வளைத்து “உங்கள் குருதி” என்றாள் ஃபால்குனை. அவன் எட்டிப்பார்த்து “ஆம்” என்றான். “இளமைமுதலே குருதியை கண்டுவருகிறேன். என்னை கிளர்ச்சியடையச் செய்யும் வண்ணம் அது” என்றபின் “ஆனால் இது என் குருதி” என்றான். “ஆம், இது நமக்கு அரியதே” என்றாள் ஃபால்குனை. “நான் பலரை சித்திரவதை செய்ய ஆணையிட்டிருக்கிறேன். பலநூறு தலைகளை வெட்டி எறிந்திருக்கிறேன்” என்றான் சித்ராங்கதன். “நீங்கள் குரூரமானவர் என்றார்கள்.” சித்ராங்கதன் புன்னகைத்து “ஆம்” என்றான்.\nமீண்டும் ஒரு குளிரமைதி அவர்களை சூழ்ந்தது. ஃபால்குனை எழுந்து விலக எண்ணும் கணத்தில் “நீ யார்” என்றான். “ஃபால்குனை” என்றாள். “இல்லை, நீ அறிந்திராது ஏதும் இப்புவியில் இல்லை என உணர்கிறேன்” என்றான் சித்ராங்கதன். “ஒருவேளை உன் முன் களம் நிற்க இந்திரப்பிரஸ்தத்தின் இளைய பாண்டவரால் மட்டுமே முடியும். தனியொருத்தியாக நாகர்களை வென்ற நீ விழைந்தால் பாரதவர்ஷத்தையே ஆள முடியும். காட்டில் தனியாக அலைந்து திரிவதன் நோக்கம் என்ன” என்றான். “ஃபால்குனை” என்றாள். “இல்லை, நீ அறிந்திராது ஏதும் இப்புவியில் இல்லை என உணர்கிறேன்” என்றான் சித்ராங்கதன். “ஒருவேளை உன் முன் களம் நிற்க இந்திரப்பிரஸ்தத்தின் இளைய பாண்டவரால் மட்டுமே முடியும். தனியொருத்தியாக நாகர்களை வென்ற நீ விழைந்தால் பாரதவர்ஷத்தையே ஆள முடியும். காட்டில் தனியாக அலைந்து திரிவதன் நோக்கம் என்ன\n“இப்போது அதை சொல்லலாகாது. பிறிதொரு தருணம் வரட்டும்” என்றாள் ஃபால்குனை. அவன் மேலும் பேசுவதற்குள் எழுந்து திரும்பி ஊர்த்தலைவரிடம் “உங்கள் ருத்ரதூமத்தை கொண்டு வருக” என்றாள். “நல்ல உயர்தர மதுவும் தேவை.” ஊர்த்தலைவர் “தூமமே மயக்களிக்கும்” என்றார். “ஆம், ஆனால் குருதி சற்று சூடாகவேண்டியிருக்கிறது” என்றாள் ஃபால்குனை. “இங்கு நாங்கள் அரிசி மது அருந்துகிறோம். அது கடுமையானது” என்றார் அவர். “அரிசி மது உகந்தது. இரு குவளை கொடுங்கள்.”\n அது மிகை” என்றார். “வேண்டும்” என்ற ஃபால்குனை “ஏழு முறை சிவ மூலி இழுக்கட்டும். இன்று இரவு நன்கு துயிலல் வேண்டும். துயிலுக்குள்ளும் வலி எழும்” என்று சொன்னபின் திரும்பி சித்ராங்கதனை நோக்கி “ஆனால் தூமம் அதைச் சூழ்ந்து அழுத்தி மூடிக் கொள்ளும். வலியை வெல்லும்பொருட்டு உள்ளம் அழகிய கனவுகளை உருவாக்கிக்கொள்ளும். அக்கனவுகளை தூமம் வளர்க்கும். வலிக்கனவுகளிலேயே வாழும் பொருள் தெளியும் தருணங்கள் உள்ளன என்பது மருத்துவர் கூற்று” என்றாள்.\n“ஆகவே வலி இனியது, அல்லவா” என்றான் சித்ராங்கதன். ஃபால்குனை புன்னகைத்து “அவ்வாறே” என்றாள். அவர்கள் விழிகள் சந்தித்தன. ஒன்றையொன்று தொட்டு நிலைத்து காலம் மறந்து பின்பு திகைத்து மீண்டன.\nஊர்த்தலைவர் ஆணையிட நெருப்பில் காட்டி சற்றே ஆவி எழச்செய்யப்பட்ட அரிசி மதுவை ஒரு வீரன் கொண்டு வந்தான். மூங்கில் குவளையில் அளிக்கப்பட்டபோது சித்ராங்கதன் அதை வாங்கி முகர்ந்தான். “அனல் என எரிகிறது” என்று முகம் சுளித்தான். “அருந்துங்கள் அரசே. தங்கள் குருதியின் கொப்பளிப்பை இது அடங்கச் செய்யும்” என்றாள் ஃபால்குனை. ஒரே மிடறில் அதை அருந்தி உடல் உலுக்கி முகம் சுளித்து திருப்பிக் கொடுத்தபின் பற்களைக் கிட்டித்தபடி மெல்ல மல்லாந்து சித்ராங்கதன் “மெல்லும்தோறும் இனிக்கும் அரிசிக்குள் இத்தனை கசப்பு ஒளிந்திருப்பது வியப்பு அளிக்கிறது” என்றான்.\nஃபால்குனை “இப்புவியில் உள்ள அனைத்து உணவுக்குள்ளும் அறுசுவைகளும் உறைந்துள்ளன. நாம் விரும்புவதையே நாதொட்டு மேலே எடுக்கிறோம்” என்றாள். “இத்தனை கசக்கும் பொருள் எப்படி இனிதாகிறது” என்றான். “பசியால்” என்ற ஃபால்குனை விழிகாட்ட சிறிய மண் சிலும்பியில் அனலுடன் வந்த வீரர்கள் அதில் பொடித்த சிவமூலியின் இலைத் திவல்களைப் போட்டு விசிறி புகை எழுப்பி சித்ராங்கதன் அருகே வைத்தார்கள். “மூச்சை இழுங்கள் இளவரசே” என்றாள் ஃபால்குனை. “இந்த ம��ுவே போதாதா” என்றான். “பசியால்” என்ற ஃபால்குனை விழிகாட்ட சிறிய மண் சிலும்பியில் அனலுடன் வந்த வீரர்கள் அதில் பொடித்த சிவமூலியின் இலைத் திவல்களைப் போட்டு விசிறி புகை எழுப்பி சித்ராங்கதன் அருகே வைத்தார்கள். “மூச்சை இழுங்கள் இளவரசே” என்றாள் ஃபால்குனை. “இந்த மதுவே போதாதா” என்றான் சித்ராங்கதன். “அது உடலுக்கு, இது உள்ளத்துக்கு” என்றாள் ஃபால்குனை.\nசிரித்தபடி அவன் ஒரு மூக்கை கையால் பொத்தி மூச்சை ஆழ இழுத்து புகையை நெஞ்சு நிரப்பி வெளியில் விட்டான். இடையில் கை வைத்து அவன் மூச்சு இழுப்பதை அவள் நோக்கி நின்றாள். “போதும்” என்று கையசைத்து அவன் கண்களை மூடிக் கொண்டான். “நன்கு துயிலுங்கள் இளவரசே” என்றாள் ஃபால்குனை. அவன் விழிகளைத் திறந்த போது வெண்பரப்பில் குருதி வேர்கள் படர்ந்து எழுந்தன. “நான் அங்கே வெளியேதான் இருப்பேன். என் குரலை நீங்கள் கேட்டுக்கொண்டே இருப்பீர்கள்.” மெல்லிய முனகலுடன் அவன் தன் கைகால்களை எளிதாக்கிக் கொண்டான்.\nஅவள் ஆடைதிருத்தி வெளியே சென்றாள். தொடர்ந்து வந்த குடித்தலைவர் “இளவரசர் மீண்டு விடுவாரா” என்றார். “இன்னும் பன்னிரு நாட்கள் கடந்தால் வில்லேந்தி புரவி ஏறி போரிட முடியும்” என்று ஃபால்குனை புன்னகைத்தாள். “நாடே அவரைத்தான் நம்பி உள்ளது. எங்களூரில் அவரது கொடுஞ்செயல்களால் அவரை அஞ்சி வெறுத்தவர்கள் பலர். அவர் புண்பட்டுள்ளார் என்றறிந்ததுமே அஞ்சி கதறி அழத்தொடங்கியிருக்கின்றனர். அனைத்து தெய்வங்களிடமும் அவர் உயிருக்காக இறைஞ்சுகிறார்கள். எங்கள் குடிகாத்தாய் பெண்ணே. இதன் பொருட்டு எங்கள் மூதாதையரும் குலமும் உன் தாள் பணிய கடமைப்பட்டுள்ளது” என்றார் குடித்தலைவர்.\nஃபால்குனை மீண்டும் வெளியே வந்தபோது மணிபூரகத்தின் வீரர்கள் அனைவரும் அவளை சூழ்ந்து கொண்டனர். “இந்த விழிகள் தங்களைப் போல் நிகரற்ற வீராங்கனை ஒருத்தியை வணங்கும் பேறு பெற்றன” என்றான் முதிய வீரன் ஒருவன். “எங்கள் குலங்களில் தங்களுக்கு நிகரான வீரர்கள் பிறக்க வேண்டும். எங்கும் தலை தாழ்த்தாமல் எங்கள் குலம் வாழ வேண்டும்” என்று ஒருவன் குரல் கம்ம கூவினான்.\nஃபால்குனை புன்னகையுடன் அவனை வாழ்த்தினாள். “உங்கள் பாடலை இன்று கேட்போம் என்று எண்ணி மகிழ்ந்திருந்தோம்” என்றான் இளையவீரன். முதிய வீரன் “உளறுகிறாயா உன்னைப் போல் ஆயி��ம்பேர் கொண்ட படைக்கு நிகரானவள் அவள். உனக்காக பாடுவதற்கா இங்கு வந்திருக்கிறாள் உன்னைப் போல் ஆயிரம்பேர் கொண்ட படைக்கு நிகரானவள் அவள். உனக்காக பாடுவதற்கா இங்கு வந்திருக்கிறாள் மூடா” என்றான். “பாடுகிறேன்” என்றாள் ஃபால்குனை. “என் முதற்தொழில் அதுவே.”\n“வேண்டாம். தாங்கள் புவியாளும் சக்ரவர்த்தினிக்கு நிகரானவர். தாங்கள் போர் புரிவதை இக்கோட்டை மேல் நின்று நான் கண்டேன். துர்க்கை மண்ணுக்கு வந்து விட்டாள் என்று என் உடல் மெய்ப்பு கொண்டது. கண்ணீர்வார கைகூப்பி நோக்கி நின்றேன். தங்கள் கால்பட்ட மண்ணைத் தொட்டு தலையில் அணிய வேண்டும் என்று விழைந்தேன். எங்களுக்காக நீங்கள் பாடுவது பெரும்பிழை” என்றான் முதியவீரன்.\n“பாடுவதும் ஆடுவதும் போரிடுவதும் என் கலைகள். எதையும் ஒன்றைவிட குறைவென்று நான் எண்ணவில்லை” என்றாள் ஃபால்குனை. திரும்பி இளையோரிடம் “வருக இன்றிரவு நாம் இசையுடன் உண்போம்” என்றாள். பின்வரிசையில் நின்ற இளம் வீரர்கள் கைகளைத் தூக்கி உவகைக் குரல் எழுப்பினர். “இசை இன்றிரவு நாம் இசையுடன் உண்போம்” என்றாள். பின்வரிசையில் நின்ற இளம் வீரர்கள் கைகளைத் தூக்கி உவகைக் குரல் எழுப்பினர். “இசை இசை இன்று இரவெல்லாம் இசை. நெருப்பு நெருப்பிடுக” என்று ஒருவன் கூவினான்.\nஅவர்கள் ஓடிச் சென்று பின்பக்கம் விறகுப்புரையிலிருந்து பெரிய கட்டைகளை இழுத்து வந்தனர். குடித்தலைவர் மாளிகை முற்றத்தில் கணப்பு இடப்பட்டது. இல்லங்கள் அனைத்தும் விழிச்சாளரங்களையும் வாடிவாசல்களையும் திறந்து கூச்சலிட்டன. ஆர்ப்பரித்தபடி பெண்களும் ஆண்களும் குழந்தைகளும் ஓடி வந்தனர். முதியவர்கள் கலங்களில் உணவையும் மதுவையும் கொண்டு வந்தனர். கணப்பைச்சுற்றி அமர்ந்துகொண்டனர். கூச்சலிட்டு ஓடிய குழந்தைகளை அதட்டலிட்டு அமரச்செய்தனர் அன்னையர்.\nநெருப்பு மெல்ல நாகமென சீறி உடல் சுற்றி சிறு விறகுகளை பற்றிக் கொண்டது. சிவந்து எழுந்து பெரும் தடிகளை வளைத்தது. அவை செம்மைகொண்டு கனன்று வெடித்து நீலப்புகை எழுப்பியபோது தழல்கொடிகள் மேலே எழுந்தன. “இசை, இன்றிரவு முழுக்க” என்று ஒருவன் கூறினான். “நெருப்பு அணையும் வரை” என்று இன்னொருவன் சொன்னான். “இந்த நெருப்பு இனி அணையவே அணையாது” என்றான் ஒருவன். பெண்கள் சிரித்தனர்.\nநெருப்பைச் சூழ்ந்து உடல்நெருக்கி அவர்க��் அமர்ந்து கொண்டனர். அன்னையர் மடியில் அமர்ந்த குழந்தைகள் கைகளை எடுத்து மார்போடு அணைத்துக்கொண்டன. “பாடுங்கள்” என்றார் முதியவர். ஃபால்குனை சிறிய தப்புமுழவை கையில் வாங்கிக் கொண்டாள். விரலால் அதை மீட்டி தாளத்தை ஓடவிட்டபடி “எதைப் பாடுவது” என்றாள். இளைஞன் ஒருவன் “அழியாக் காதல் கதை ஒன்றை” என்றான். பிற இளைஞர்கள் “ஆம் ஆம்” என கூவினர். புன்னகைத்தனர்.\nஒரு சிறுவன் “இளைய பாண்டவரின் கதையை” என்றான். “ஆம், இளைய பாண்டவர் பார்த்தர்” என்றபடி குழந்தைகள் எழுந்து கூச்சலிட்டன. ஃபால்குனை சிரித்து “என்னிடம் பிறிதொரு கதையையும் எவருமே கேட்பதில்லை என்று அறிவேன்” என்றாள். “ஆம் ஆம். இளைய பாண்டவரின் கதை” என்றது பெண்களின் கூட்டம். “சரி, அப்படியென்றால் இளைய பாண்டவரின் காதல் கதை” என்றான் இளைஞன். “இளைய பாண்டவரின் கதைகள் எல்லாமே காதல் கதைகள் அல்லவா பார்த்தர்” என்றபடி குழந்தைகள் எழுந்து கூச்சலிட்டன. ஃபால்குனை சிரித்து “என்னிடம் பிறிதொரு கதையையும் எவருமே கேட்பதில்லை என்று அறிவேன்” என்றாள். “ஆம் ஆம். இளைய பாண்டவரின் கதை” என்றது பெண்களின் கூட்டம். “சரி, அப்படியென்றால் இளைய பாண்டவரின் காதல் கதை” என்றான் இளைஞன். “இளைய பாண்டவரின் கதைகள் எல்லாமே காதல் கதைகள் அல்லவா” என்றாள் பெண்ணொருத்தி. அத்தனை இளம் பெண்களும் உரக்க நகைத்தார்கள்.\n“இளைய பாண்டவர் நாகருலகுக்குச் சென்று உலூபியை மணந்த கதையைப் பாடுகிறேன்” என்றாள் ஃபால்குனை. “ஆம். அதைப் பாடுங்கள்… பாடுங்கள்” என்று கூட்டம் கொந்தளித்தது. “பாடகியே, அந்தக்கதையை கேட்டிருக்கிறேன். ஆனால் எவரும் இன்றுவரை முழுமையாகப்பாடியதில்லை அதை” என்றாள் முதியவள். “நான் அதை நன்கறிவேன்” என்றாள் ஃபால்குனை.\nஓர் இளைஞன் “அவர்கள் இங்குள்ள கீழ்நாகரல்ல அல்லவா மண்ணுக்குள் நெளியும் பாம்புகள் என்று கேட்டிருக்கிறேன்” என்றான். பிறிதொருவன் “அவர்கள் பறக்கும் நாகர்கள்” என்றான். ஃபால்குனை முழவின் வார்களை இழுத்து ஆணியைத் திருகி இறுக்கியபின் விரல்களால் அதை மீட்டினாள். தாளம் விரைவுகொள்ள ஒப்பக் குரலெடுத்து பாடத் தொடங்கினாள்.\n“கங்கைக் கரையில் நீராட இறங்கிய இளைய பாண்டவரை காலில் சுற்றிப் பற்றிக்கொண்டது ஒரு பெருநாகம். அதற்கு முந்தைய கணம் அது உலூபன் எனும் ஆணாக இருந்தது. அவர் கால்களின் நகங்களைக��� கண்டதுமே உலூபி என்று தன்னை பெண்ணாக்கிக் கொண்டது. நாடுவிட்டு காடு வந்த இளைய பாண்டவரோ நீரில் இறங்கி குனிந்து தன் முகம் பார்த்த அக்கணத்தில் தன்னைப் பெண்ணென உணர்ந்துகொண்டிருந்தார். கால்சுற்றிக் கவ்விய நாகம் நீருள் அழைத்துச்சென்றபோது அத்தழுவலில் அவர் ஆண்மகன் என்றானார்.”\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 30\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 19\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 29\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 28\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 27\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 26\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 25\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 23\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 21\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 20\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 18\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 17\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 16\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 14\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 13\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 12\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 11\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 7\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-1\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-87\nTags: ஃபால்குனை, அர்ஜுனன், உலூபி, சித்ராங்கதன்\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 7\n'வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 75\nகோவை கட்டண உரை -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம��� புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/10/31190809/1013657/England-Parliament-Honor-Kovai-doctor-for-giving-treatment.vpf", "date_download": "2019-04-25T16:15:33Z", "digest": "sha1:VQUMH2NQQRUTDZK5IG35S54ILN4LAGJJ", "length": 10449, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "புற்றுநோய்க்கு சிறந்த சிகிச்சை அளிப்பதாக கோவை மருத்துவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் கவுரவம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபுற்றுநோய்க்கு சிறந்த சிகிச்சை அளிப்பதாக கோவை மருத்துவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் கவுரவம்\nகோவையை சேர்ந்த பிரபல மருத்துவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பாராட்டு விழா மற்றும் சிறந்த மருத்துவருக்கான பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.\nகோவையை சேர்ந்த பிரபல மருத்துவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பாராட்டு விழா மற்றும் சிறந்த மருத்துவருக்கான பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் பழனிவேலு, கடந்த 20 ஆண்டுகளாக லேப்ரோஸ்கோப் சிகிச்சை மூலம் புற்று நோயாளிகளை குணப்படுத்தி வருவதாக கூறினார். லேப்ரோஸ்கோப் மூலம், சிறப்பான சிகிச்சை அளித்து வருவதால், தமக்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் கவுரவம் அளித்துள்ளதாக கூறினார்.\n\"புற்றுநோயால் வாழ்வின் மதிப்பை உணர்ந்தேன்\" - நடிகை மனிஷா கொய்��ாலா\nபுற்றுநோயால் வாழ்வின் மதிப்பை உணர்ந்ததாக நடிகை மனிஷா கொய்ராலா நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.\nபுற்றுநோய் - புரோட்டான் சிகிச்சை கருத்தரங்கம் : லெசோதோ நாட்டு பிரதமர் பங்கேற்பு\nபுற்றுநோய் - புரோட்டான் சிகிச்சை கருத்தரங்கம் : லெசோதோ நாட்டு பிரதமர் பங்கேற்பு\nமனித தோலுக்கு இணையான \"போலஸ் தோல் திசு\" கண்டுபிடிப்பு : மதுரை பேராசிரியர் அசத்தல்\nபுற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க உதவிடும் வகையில் போலஸ் எனும் தோல் திசுவை கண்டு பிடித்துள்ள மதுரையை சேர்ந்த உதவி பேராசிரியர் செந்தில்குமாருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.\nமார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஓட்டம் - துணைநிலை ஆளுநர் கிரண்பேடி துவக்கி வைத்தார்\nஇந்தியா டர்ன்ஸ் பிங்க் என்ற அமைப்பின் சார்பில் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த புதுச்சேரியில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.\nஎனக்கு வேர்ல்ட் கப் வேணும் என்று கேட்ட சிறுவன்\nகேன்சரால் பாதிக்கப்பட்ட பென் என்ற குட்டி சிறுவன் உலக கோப்பை வேண்டும் என கூறியுள்ளான்\nடி.டி.வி. தினகரனுடன் டி.ராஜேந்தர் சந்திப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை, திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் சென்னையில் சந்தித்தார்.\nகடல் சீற்றம்.. கடல் அரிப்பு... இடிந்து விழுந்த வீடுகள்...மக்கள் வேதனை\nகடல் சீற்றம், கடலரிப்பு காரணமாக 14 வீடுகள் இடிந்து நாசமான நிலையில், உடனடியாக அலை தடுப்புச் சுவர் மற்றும் தூண்டில் வளைவு அமைத்து தருமாறு கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅரசியலுக்கு வர விருப்பமில்லை - நடிகர் விஜய் சேதுபதி\nஅரசியலுக்கு வர தனக்கு விருப்பமில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.\nஉலகம் முழுவதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் இருப்பதாக பிராவோ பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nரஷ்ய, வடகொரிய அதிபர்கள் இன்று முக்கிய பேச்சு\nரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ இன்று சந்தித்து பேசினார்.\nகருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் 90 % மாடுகள் விற்பனை\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் நடைபெறாமல் இருந்த, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை இன்று மீண்டும் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/155344-kerala-kannur-congress-candidate-sudhakaran-creates-ire-over-campaign-video.html", "date_download": "2019-04-25T15:57:13Z", "digest": "sha1:XUYACOGMDENKIXY2I3XFDSIAGA5OW3TO", "length": 21190, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "`அவள படிக்க வைச்சது வேஸ்ட், மகனைத்தான் அனுப்பணும்!'- வீடியோ சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் வேட்பாளர் | Kerala kannur congress candidate Sudhakaran creates ire over campaign video", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:42 (17/04/2019)\n`அவள படிக்க வைச்சது வேஸ்ட், மகனைத்தான் அனுப்பணும்'- வீடியோ சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் வேட்பாளர்\nகேரள மாநிலம் கண்ணூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வெளியிட்டுள்ள பிரசார வீடியோ, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.\nநாடு முழுவதும் கடந்த 11-ம் தேதி தொடங்கி வரும் மே மாதம் 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள தொகுதிகள் மற்றும் புதுச்சேரிக்கு, நாளை (ஏப்ரல் 18) ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, வரும் 23-ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. அங்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி, காங்கிரஸின் யூ.டி.எஃப் கூட்டணி மற்றும் பா.ஜ.க என மும்முனைப் போட்டி நிலவுகிறது.\nஇதில், கண்ணூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சுதாகரன் வெளியிட்டுள்ள பிரசார வீடியோ, பெண்களை இழிவுபடுத்தும் விதமாக சித்திரிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை வெடித்திருக்கிறது. பெண்கள் குறித்த தனது முந்தைய கருத்துக்களால் பலமுறை சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் அவர், தற்போது வெளியிட்டிருக்கும் வீடியோவில், ஆண் சென்றால்தான் ஒரு விஷயத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு வர முடியும் என்கிற வகையில் காட்சிகளும் வசனங்களும் இடம்பெற்றிருக்கின்றன. எனவே, ஆண் வேட்பாளரை வெற்றிபெறவைத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்புங்கள் என்கிற ரீதியில் அந்த வீடியோ செல்கிறது.\nகண்ணூர் தொகுதியின் சிட்டிங் எம்.பி-யான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி.கே.ஶ்ரீமதி டீச்சரை குறிவைத்தே இந்த வீடியோவை அவர் வெளியிட்டிருப்பதாகத் தெரிகிறது. கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சுதாகரன், 421056 வாக்குகள் பெற்றார். அவரை 6 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற ஸ்ரீமதி டீச்சர், எம்.பி ஆனார்.\nஇந்த நிலையில், சுதாகரன் குறும்பட பாணியில் எடுக்கப்பட்டுள்ள பிரசார வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில், மகன் மற்றும் மகள் இடையில் தந்தையின் சொத்தைப் பிரித்துக்கொடுப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. அதில், தந்தையும் அவரது நண்பரும் உரையாடிக் கொண்டிருக்கும் சூழலில் வரும் மகன், தனது சகோதரிகுறித்து தந்தையிடம் புகார் கூறுகிறார். சகோதரி, தனது வேலைகளைச் சரியாக முடிப்பதில்லை என்கிறரீதியில் இருக்கிறது அந்தப் புகார்.\nஇதையடுத்து நண்பரிடம் பேசும் தந்தை, தனது மகளைப் படிக்கவைத்து ஆசிரியையாக்கியது தவறு என்று குறிப்பிடுகிறார். மேலும், மகன் சென்றால், தனக்கு வேண்டியவற்றைப் பெற்ற பின்னரே வருவான் என்று தந்தை குறிப்பிடும் வகையில் இருக்கிறது அந்த வீடியோ. இது, கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பெண் வாக்காளர்களுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துவரும் சுதாகரன், பெண்களை அவமதிக்கும் வகையில் பிரசார வீடியோ எடுத்திருப்பதாக கேரளாவில் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.\n`வெளியூரில் ஓட்டு போட முடியாது'- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது தேர்தல் ஆணையம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டே��்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\nசிம்பன்ஸி ஸ்மார்ட்போன் பயன்படுத்திப் பார்த்திருக்கீங்களா\n`பாலம் உடைந்ததாக வதந்தி பரப்புகிறார்கள்; அது தகர ஷீட்தான்' - மார்த்தாண்டம் பாலம் சர்ச்சைக்கு அதிகாரி விளக்கம்\n`சியர்ஸ், ஒரு வீடியோ கால் - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்\nநாடு முழுவதும் ட்ரோன்கள் பறக்கத் தடை - இலங்கை விமானப் போக்குவரத்து ஆணையம் உத்தரவு\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/225545-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-04-25T16:56:00Z", "digest": "sha1:4WBJD5A5P735KIX322EMG7G7GHAQRZMF", "length": 31853, "nlines": 244, "source_domain": "yarl.com", "title": "சீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு\nBy பிழம்பு, March 24 in உலக நடப்பு\nபடத்தின் காப்புரிமை Getty Images Image caption பட்டுப்பாதை\nபுதிய பட்டுப்பாதை திட்டம் எனும் சீனாவின் கனவுத் திட்டத்தில் இத்தாலியும் இணைந்திருக்கிறது.\nசீன அதிபர் ஜின்பிங்கின் ரோம் பயணத்தின் போது 2.8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 29 ஒப்பந்தத்தில் இத்தாலி மற்றும் சீன தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.\nஆனால், அதே நேரம் இத்தாலியின் இ��்த முடிவானது அதன் மேற்கத்திய கூட்டாளி நாடுகளை கவலையுற செய்துள்ளது.\nசீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தில் இணையும் முதல் வளர்ந்த மேற்கத்திய நாடு இத்தாலி.\nஇந்த சூழலில் புதிய பட்டுப்பாதை திட்டம், அது பிறந்த கதை ஆகியவற்றை குறித்து விரிவாக காண்போம்.\nஅமெரிக்காவின் பிரெளன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் டமாரா சின் எழுதியிருக்கும் புத்தகம் \"பட்டுப் பாதையின் கண்டுபிடிப்பு\" எனப் பொருள்படும் ''தி இன்வெண்ஷன் ஆஃப் சில்க் ரோட்.''\nபடத்தின் காப்புரிமை Getty Images Image caption பெய்ஜிங்கில் இருந்து 2000 கி.மீ.ல் உள்ள கோபி பாலைவனம்\nகாதல் கருத்துகளை போல் அற்புதமானது \"பட்டுப் பாதை. ஆனால் வரலாற்று உண்மையுடன் மிகக் குறைந்த தொடர்பையே கொண்டுள்ளது,\" என்று கூறும் டமாரா சின், முதலில் பட்டுப் பாதை என்பது ஒற்றைப் பாதை இல்லை என்கிறார்.\nசுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது பட்டுப் பாதை. அமெரிக்கா, உலக மேலாதிக்க வர்த்தக சக்தியாக உருவெடுத்தபின், 1500ஆம் ஆண்டு வாக்கில், பட்டுப்பாதை பட்டுப்போனது.\nசீனாவின் புதிய பட்டுப்பாதை வெறும் அபிலாஷை திட்டமா\nஇருந்தாலும், அதன்பிறகு, ஜெர்மனி 1877- இல், ஃபெர்டினண்ட் வொன் ரிச்தோஃபென் என்ற புவியியலாளரை சீனாவுக்கு அனுப்பியது.\nசீனாவில் இருக்கும் நிலக்கரி இருப்பு மற்றும் அதை ஐரோப்பாவிற்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதுதான் அவருக்கு பணிக்கப்பட்ட வேலை.\nImage caption புதிய பட்டுப் பாதை திட்டம்\nசீனாவிலிருந்து ஐரோப்பாவிற்கு கண்டங்களை இணைக்கும் ரயில்பாதை என்ற கருத்தின் அடிப்படையில் பெர்டின்ண்ட் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.\nஅதில், சீடென்ஸ்ட்ராப், பட்டுப் பாதை (Seidenstraße, the Silk Road) என்ற வார்த்தைப் பிரயோகத்தை அவர் முதன்முதலாக அறிமுகப்படுத்தினார்.\nஆனால், அவர் கூறிய கருத்துக்கள் அந்த சமயத்தில் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. 1920-களில் அவரது மாணவர்களின் ஒருவர் இந்தத் திட்டத்தை முன்னெடுத்தார்.\nஸ்வென் ஹெடின், ஸ்வீடன் ஆராய்ச்சியாளர். இவர் பிரபலமானவர். ஜெர்மன் மற்றும் சீன அரசுகளுடன் இணைந்து பணிபுரிந்த இவர் ஒரு விமானி. சீனாவிற்கான விமானப் பாதை ஒன்றையும், சாலை வழி ஒன்றையும் ஸ்வென் ஹெடின் திட்டமிட்டார். 'பட்டுப் பாதை' என்று இந்த புதிய வழித்தடங்களை சந்தைப்படுத்தினார்.\nசீனாவில், பட���டுச்சாலை என்ற பதத்தை சில கல்வி சஞ்சிகைகள் அவ்வப்போது பயன்படுத்தி வந்தன.\nஅதன்பிறகு, 1950களில், தங்களுடைய அண்டை நாட்டினர் உடனான உரையாடல்களில் சீனர்கள் இந்த வார்த்தையை பயன்படுத்தத் தொடங்கினார்கள்.\nமேற்கத்திய சக்திகளுக்கு மாற்றாக பயன்படுத்த பட்டுப் பாதைத் திட்டம் சீனாவுக்கு உதவியது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nதற்போதும் அதே எண்ணம் மீண்டும் வெளிப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர், சர்வதேச அளவிலான ஒரு கூட்டத்தில் உரையாற்றிய சீன அதிபர் ஷி ஜின்பிங், பட்டுப் பாதை திட்டம் பற்றி சீனா மற்றும் உலக வங்கி அதிகாரிகள் ஆலோசித்து வருவதை கோடிட்டுக் காட்டினார்.\nபட்டுப் பாதை என்பது இனிமேல் ஒரு முத்திரைச் சொல்லாக மட்டுமே இல்லாமல், சீனாவின் மையக் கொள்கையாகவும், முன்னணிக் கொள்கையாகவும் இருக்கும்.\nஅடுத்த நிபுணத்துவம் கொண்ட சாட்சியாக நாம் எடுத்துக் கொள்ளும் புத்தகம் 'சீனாவின் ஆசியக் கனவு' (China's Asian Dream). ஆசியா முழுவதும் பயணம் செய்திருக்கும் கஜகஸ்தானின் அல்மட்டியின் மாணவரான டாம் மில்லெர் எழுதிய புத்தகம் அது.\nபட்டுப் பாதையில் சீனப் படைவீரர்கள் அணிவகுத்து நடப்பதை யாரும் பார்ப்பது சாத்தியமற்றது என்று டாம் மில்லெர் கூறுகிறார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images Image caption 1254 - 1324 இடையே பட்டுப்பாதை வழியாக மார்க்கோ போலோ சீனாவுக்குச் சென்றதாகக் கூறப்படும் பாதையின் வரைபடம்\nஅனைத்து நாடுகளுக்கும் பயனளிக்கும் விதத்தில் இந்தப் பட்டுப் பாதை திட்டம் செயல்படுத்துவதாக சீனா சொல்கிறது. ஆனால் இதுபற்றி டாம் மில்லெர் உறுதி கூறவில்லை. அந்தத் திட்டத்தின் பெயரைச் சொல்லி, மற்ற நாடுகளுக்கு சீனா பணம் கொடுக்கும்போது, அதை வட்டியும் முதலுமாக எடுக்கத்தானே பார்க்கும் என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.\nசீனாவின் தென்பகுதியில் இருக்கும் மலைப்பிராந்திய நாடான லாவோஸில் மக்கள் தொகை குறைவாக இருந்தாலும் கூட, அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 10 பில்லியன் டாலர்கள் அளவுக்கு பங்களிப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.\nலாவோஸ் நாட்டு அரசுடன் இணைந்து, அந்த நாட்டின் ஊடாக செல்லும் ரயில் திட்டத்தை உருவாக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு ஏழு பில்லியன் டாலர்கள் செலவாகலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது; இது லாவோஸி��் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் சுமார் மூன்றில் இரண்டு பகுதி. லாவோஸ் இதை எப்படி திருப்பச் செலுத்தும்\nதனது இயற்கை வளங்களிலிருந்து மெதுவாக திருப்பச் செலுத்த தொடங்குவதே நடைமுறை வழக்கம். எனவே, இந்த ரயில் திட்டம், லாவோஸில் இருக்கும் விலை மதிப்புமிக்க இயற்கை வளங்களை சீனாவிற்கு கொண்டுச் செல்லும் ஒரு 'கன்வேயர் பெல்ட்' ஆக பயன்படும்.\nஇந்தக் கோணத்தில் ஆராயும் டாம் மில்லெர், சீனாவின் முதலீட்டால் பிற நாடுகள் உடனடி ஊக்கம் பெற்றாலும், நீண்டகால அடிப்படையில் அவை பாதிப்பை சந்திக்க நேரிடும் என்கிறார்.\nஅண்டை நாடுகளில் பெரிய அளவிலான முதலீடுகளை செய்யும் சீனா, துறைமுகங்கள், சாலைகள், ரயில்பாதைகள் மூலம் அவற்றை தன்னுடன் இணைத்துக்கொள்ளும்.\nஅடிப்படையில், பட்டவர்த்தனமான லஞ்சம் என்றே இதனைச் சொல்லலாம்.\nசாலைகள், ரயில்பாதை, மின் தொகுப்பு, வேளாண் மேம்பாடு என்று பாகிஸ்தானுக்கு சீனா செய்யும் உதவிகளுக்கு பதிலாக, எல்லை தாண்டி வளர்ந்து வரும் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் மீது நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று சீனா விரும்புவதாக டாம் மில்லெர் கூறுகிறார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images Image caption இமயமலையில், இந்தியா - சீனா இடையே உள்ள நாது லா கணவாய். முந்தைய பட்டுப்பாதையின் அங்கமாக விளங்கியது.\nஆசிய நாடுகள் முழுவதிலும் இதுபோன்ற ஒப்பந்தங்கள் ஏற்படும்.\nகிர்கிஸ்தானோ, தஜகிஸ்தானோ, அங்கு மின் தொகுப்பு அமைப்பை நிறுவியிருப்பதே சீனா. அங்கு தனது கண்காணிப்பை பலப்படுத்த உதவியிருக்கிறது. அதேபோல் சீனாவின் உதவியைப் பெற்ற எந்தவொரு நாடாக இருந்தாலும், சீனாவுடன் நெருக்கமாக இருக்கமுடியாது என்று மறுக்கமுடியுமா\nஅண்மை ஆண்டுகளில் கட்டமைப்புத் துறைக்காக சீன முதலீடுகளை பெற்ற கம்போடியாவை டாம் மில்லெர் சுட்டிக்காட்டுகிறார். தென்சீனக் கடலில் ஏற்பட்டிருக்கும் பதற்றம் குறித்து சீனாவை விமர்சிக்க முடியாமல் இருக்கும் கம்போடியாவுக்கு பிற நாடுகள் அழுத்தம் கொடுக்கின்றன.\nசீனாவின் ஒப்பந்தங்களில் சில ஆசிய நாடுகளில் கையெழுத்திட்டால், பல நாடுகள் கையெழுத்திடவில்லை.\nஇதில் இருந்து விலகியிருக்கும் நாடுகள், குறிப்பாக இந்தியா, சீனாவின் இந்தத் திட்டத்தை பொருளாதார கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. ஆனால், ஆசியப் பிராந்தியத்தைக் கட்டுப்படுத்த���வதற்கு அதிலும் குறிப்பாக, இந்தியப் பெருங்கடலை கட்டுப்படுத்தும் ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாக பட்டுப் பாதைத் திட்டத்தை இந்தியா உட்பட பிற நாடுகள் பார்க்கின்றன.\nஇந்த நோக்கத்திலேயே, பாகிஸ்தான், மியான்மர், இலங்கை போன்ற நாடுகளில் சீனா முதலீடுகளை செய்கிறது. ஆனால் இந்தியர்கள் தற்போதும் இவற்றை, இந்தியாவை சுற்றிவளைக்கும் ராணுவத் தளங்களை கொண்ட 'முத்துச்சரம்' என்று கருதுகின்றனர்.\nசீனாவுடன் பிராந்தியம் தொடர்பான மோதல்களை கொண்டுள்ள இந்தியா, அதன் உள்நோக்கங்கள் மீது அவநம்பிக்கைக் கொண்டுள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nபுதிய பட்டுப் பாதையானது மாபெரும் பொருளாதார தொடரமைப்பாக மட்டும் இருக்காது, சீனாவை மையப்படுத்திய மிகப்பெரிய அரசியல் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை என்று டாம் மில்லெர் கூறுகிறார்.\nடொனால்ட் டிரம்ப் கூறுவதுபோல் அதிபர் ஜின்பிங் சீனாவை மீண்டும் வலுவாக்க விரும்புகிறார். சரி மீண்டும் இத்தாலி ஒப்பந்தத்திற்கு வருவோம்.\nரோமில் கையெழுத்தான ஒப்பந்தங்கள் என்ன\nஇத்தாலியின் சார்பாக அந்நாட்டின் துணை பிரதமர் லூஜி டே நியோ கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தத்தின் காரணமாக புதிய பட்டுப் பாதை திட்டத்தில் முறையாக இத்தாலி இணைகிறது.\nபடத்தின் காப்புரிமை Reuters Image caption இத்தாலி துணை பிரதமர் லூஜி டே நியோ (வலது) உடன் சீன அதிபர் ஷி ஜின்பிங்\nஇந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆற்றல், நிதி, விவாசாய உற்பத்தி ஆகியவை சீன சந்தையில் நுழையும்.\nஅதுபோல, சீன தொலைத்தொடர்பு மற்றும் கட்டுமான நிறுவனங்கள் இத்தாலி ட்ரீயஸ்ட் துறைமுகத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படும். சீனா இத்தாலியின் ஜெனொ துறைமுகத்தை மேம்படுத்தும்.\nசீனாவின் பொருளாதார உதவியை பெறும் முதல் ஜி7 நாடு இத்தாலி.\nஉலகின் பத்து பெரிய பொருளாதார நாடுகளில் இத்தாலியும் ஒன்று. ஆனால், அந்நாடு கடந்த ஆண்டு பொருளாதார சரிவை சந்தித்தது. அதிலிருந்து மீள போராடி வருகிறது.\nசீன புதிய பட்டுப் பாதை திட்டத்தில் இணைவதில் இத்தாலி ஆளும் அரசுக்கு உள்ளேயே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது.\nஇத்தாலியின் மற்றொரு துணை பிரதமர் மாட்டியோ சல்வினி இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை.\nமற்றொரு நாட்டின் வணிகத்திற்கா��� காலனி நாடாக இத்தாலி மாற தாம் விரும்பவில்லை என அவர் கூறி உள்ளார்.\nதெற்காசிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சீன அதிகளவில் கடன்களை வழங்கி அந்நாடுகளை மீள முடியாத சுமையில் சிக்க வைப்பதாக முன்பே குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.\nஆனால், அதனை சீனா மறுத்து வருகிறது.\nபட்டுப் பாதையை சீனா புதுப்பிக்க விரும்புவதற்கான காரணமாகக் கூறப்படுவது என்ன\n• அனைத்து நாடுகளும் பலனடையும்\n• கூட்டாளி நாடுகளின் நலன்கள் ஊக்கமடைவதோடு, சீனாவும் நலம் பெறும்.\nஇருந்தபோதிலும், பொருளாதாரத்திற்கும் அப்பாற்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த விரிவான அரசியல் செல்வாக்கு இதன் அடிப்படை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பட்டுப் பாதைத் திட்டம் வெற்றியடைந்தால், அமெரிக்காவிற்கு சவால் விடக்கூடிய அளவுக்கு, சீனா கிழக்கத்திய நாடுகள் மற்றும் உலக நாடுகளின் மையக் கேந்திரமாக உயரும். அது சீனாவிற்கு மாபெரும் வெற்றியாக இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nரசிக்க .....ருசிக்க ..... ரெசிப்பி காணொளிகள் \nமௌலவி ஓருவரை தேடி வவுனியா பொலிசார் வலைவீச்சு\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\nமட்டக்களப்பு பிரபல ஹாஜியார் உணவகத்தில் பலர் கைது\nதற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் - விபரம் இதோ\nரசிக்க .....ருசிக்க ..... ரெசிப்பி காணொளிகள் \nவணக்கம் தாமரை.ஆக்கிப் போடுங்கள் சாப்பிட்டுப் பார்க்கலாம்.\nமௌலவி ஓருவரை தேடி வவுனியா பொலிசார் வலைவீச்சு\nஅந்தாள் வெளிநாடு போகேக்கை விமான நிலையத்தில இருந்து வீடியோ போட்டவர் என்று இங்கை தான் வாசித்த நினைவு.\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\nஇனக்கலவரம் எப்போது நடக்க வேண்டுமென்பதை அரசியல்வாதிகள் தான் நிர்ணயிக்க வேண்டும். இதைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.\nமட்டக்களப்பு பிரபல ஹாஜியார் உணவகத்தில் பலர் கைது\nதற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் - விபரம் இதோ\nமதம் மாறி இருக்கும் மாறின ஆக்க���ை பயன்படுத்துவது ஒரு வேளை அவர்களுக்கு புண்ணியமாக இருக்கலாம் இவளுக்கு என்ன கொடுக்க போறானே மேல் லோகத்தில் இருப்பவன்\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://solachy.blogspot.com/2016/07/blog-post_28.html", "date_download": "2019-04-25T16:18:25Z", "digest": "sha1:KZOR3RJOG7WESJ6Z46UY266U4GLMKJUU", "length": 14836, "nlines": 87, "source_domain": "solachy.blogspot.com", "title": "சோலச்சி கவிதைகள் : அண்ணல் அம்பேத்கர்", "raw_content": "\nஎன்றைக்காவது பாடசாலையில் கோணிப் பையில் தனியாக அமர வைக்கப்பட்டிருக்கிறீர்களா\nஆடு மாடுகள் குடிக்கும் குளத்தில் தாகத்திற்காக தண்ணீர் குடித்த போது துரத்தியடிக்கப் பட்டிருக்கிறீர்களா\nரோட்டோர வீட்டில் மழைக்கு ஒதுங்கியதற்காய் உதைத்து தள்ளப்பட்டிருக்கிறீர்களா\nஎன்றைக்காவது அரைகுறையாய் முடி வெட்டிய தலையோடு விரட்டி அடிக்கப்பட்டிருக்கிறீர்களா\nதலித் என்பதற்காகவே நீங்கள் பயணம் செய்த‌ வண்டிகள் கவிழ்க்கப்பட்டு இருக்கின்றனவா\nஅமெரிக்காவில் டாக்டர் பட்டம் வாங்கி வந்து அதிகாரி ஆன‌ பிறகும் உங்களுடைய‌ வேலையாளே உங்கள் மீது தீண்டாமை பாய்ச்சி இருக்கிறானா\nமலத்தை வாயில் திணிக்கப்பட்ட மக்களுக்காக நீதிக் கேட்டு 'துராத்மா'க்களால் ஒரு முறையாவது நீங்கள் அவமதிக்கப்பட்டு இருக்கிறீர்களா..\nநிச்சயமாக,உங்களுக்கு அம்பேத்கரின் அருமை தெரியாது\nஅன்றைக்கு தொட்டால் தீட்டு,பட்டால் தீட்டு என பழித்துரைக்கப்பட்ட அம்பேத்கர் தான் இன்று உலகமே உச்சி முகரும் இந்திய அரசிலமைப்பு சட்டத்தை தீட்டு தீட்டுவென தீட்டியவர்.அந்த தீண்ட தகாதவனின் வியர்வை சிந்திய‌ அரசியலமைப்பு சட்டத்தை தீண்டாமல் இந்தியாவில் ஜனாதிபதி,பிரதமர்,முதலமைச்சர் என எந்த அதிகார மையத்தாலும் ஒரு நொடிக் கூட செயல்பட முடியாது.அடுத்த வல்லரசு 'இந்தியா' தான் என பீற்றி திரியும் சூரப்புலிகளுக்கு,'இந்தியாவின் பொருளாதாரத்தை தீமானிக்கும் 'ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா' யாருடைய உழைப்பால் உருவானதென எப்படி தெரியும் தேசிய கொடி உருவாக்கத்தின் போது மூவண்ண கொடிக்கு மத்தியில் நயவஞ்சகமாக யோசித்த உங்கள் தேசதந்தை காந்தி,காங்கிரசின் சின்னமான 'ராட்டையையும்',���வார்க்கர் இந்துக்களின் அடையாளமான 'ஓம்' முத்திரையும் தான் போட வேண்டும் என அடம்பிடித்த போது 'அனைவரும் சமம்' என பறைச்சாற்றும் 'அசோக சக்கரத்தை' தான் போட வேண்டும் என வலியுறுத்திய அம்பேத்கரை,இன்றைக்கு தேசிய கொடியை சட்டையில் குத்தி கொண்டு திரியும் 'ஜெய்ஹிந்த்'களுக்கு எப்படி தெரியும் தேசிய கொடி உருவாக்கத்தின் போது மூவண்ண கொடிக்கு மத்தியில் நயவஞ்சகமாக யோசித்த உங்கள் தேசதந்தை காந்தி,காங்கிரசின் சின்னமான 'ராட்டையையும்',சவார்க்கர் இந்துக்களின் அடையாளமான 'ஓம்' முத்திரையும் தான் போட வேண்டும் என அடம்பிடித்த போது 'அனைவரும் சமம்' என பறைச்சாற்றும் 'அசோக சக்கரத்தை' தான் போட வேண்டும் என வலியுறுத்திய அம்பேத்கரை,இன்றைக்கு தேசிய கொடியை சட்டையில் குத்தி கொண்டு திரியும் 'ஜெய்ஹிந்த்'களுக்கு எப்படி தெரியும் வேண்டுமானால் 'அவனின்றி அணுவும் அசையாது' என்ற சொல்லாடல் பொய்யாக இருக்கலாம்.ஆனால் இந்தியாவில் 'அம்பேத்கர் இன்றி அணுவும் அசையாது'என்பதே பேருண்மை\nஅரசியல்,பொருளாதாரம்,சமூகம்,சட்டம்,வணிகம்,வரலாறு,தத்துவம்,கல்வி,மொழியியல்,இதழியல்,சமயம் என அனைத்து துறைகளிலும் கற்றறிந்த ஒரே மேதை இந்தியாவிலே அம்பேத்கர் மட்டுமே.ஆனால் அவரை பற்றி உப்பு சப்பில்லாமல் அரைப்பக்கத்திலே கடந்து போகிறது நமது பாடத்திட்டம்.'வர்க்க பேதத்திற்கு எதிராக அறிவாயுதம் ஏந்திய மார்க்ஸ்,லெனினினுக்கு அடுத்து லண்டன் மியூஸிய நூலகத்தை முழுமையாக கரைத்து குடித்தவர் பிறவி இழிவான சாதிய வர்க்கத்திற்கு எதிராக போராடிய‌ அம்பேத்கர் மட்டுமே.ஆனால் அவர் எழுதிய பல கட்டுரை தொகுதிகளை மறைத்து வைத்து இன்னமும் பூச்சாண்டி காட்டி கொண்டிருக்கிறது 'பூணூல்' இந்தியா.\n''ஏறத்தாழ 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழி தமிழே.ஆதலால் இந்தியை விட தமிழுக்கே இந்தியாவின் தேசிய மொழியாகும் எல்லா அருகதையும் இருக்கிறது''என எந்த பச்சை தமிழனும் பேசாததை,உரத்த குரலில் பாராளுமன்றத்தில் வெடித்த‌ அம்பேத்கரின் சிலைக்கு செருப்பு மாலை போடாத கிராமங்களே தமிழகத்தில் இல்லை.''நாய்களை விடவும்,பன்றி விடவும் கேவலமாக எம்மக்களை நடத்தும் இந்து மதத்தையும்,இந்த நாட்டையும் எப்படி எங்களின் சொந்த மதமாகவும், சொந்த நாடாகவும் கருத முடியும்''என காந்திக்கு எதிராக வீசப���பட்ட அம்பேத்கரின் முதல் கேள்விக்கு இதுவரை எந்த மகாத்மாவும் பதிலும் சொல்லவே இல்லை.தீண்டாமையை,சாதியை ஒழிக்க முற்பட‌வில்லை.இந்திய திருநாடு என ஜால்ரா அடிப்பதையும் நிறுத்தவில்லை\n''இந்தியாவில் காலந்தோறும் மகாத்மாக்கள் வந்தார்கள்.மகாத்மாக்கள் மறைந்தார்கள்.ஆனால் தீண்டப்படாதவர்கள் மட்டும் தீண்டப்படாதவர்களாகவே இருக்கிறார்கள்''என லண்டன் வட்டமேஜை மாநாட்டில் மகாத்மாக்களை அம்பேத்கர் வறுத்தெடுத்த‌ போது,மிஸ்.ஸ்லேடுடன் கடலை போட்டுக்கொண்டிருந்த காந்தி 'மகாத்மா'வானார்.ஒட்டுமொத்த இந்திய மக்களுக்காகவும் துடித்த அம்பேத்கருக்கு 'துரோகி,ஆங்கிலேயனின் கைக்கூலி,மகர் நாய்' என்ற பட்டங்களை பம்பாயில் வழங்கி,உருவ பொம்மையையும் கொளுத்தியது காந்தியின் ஹரிஜன சேவா சங்கம்.ஒரு கட்டத்தில் தேசிய அரசியலில் அம்பேத்கரின் வளர்ச்சியை தாங்க முடியாமல் அம்பேத்கர் 'தலித்தே' இல்லை என தலித்துகளின் வாயாலே சொல்ல வைத்தது காந்தியின் காங்கிரஸ்.'அப்படியென்றால் எங்களை ஹரிஜன சேவா சங்கத்தில் சேர்த்து கொள்ளுங்கள்'என ஹரிஜன மக்கள் கேட்ட போது,' நாங்கள் ஹரிஜன மக்களுக்காக போராடுவோம்.அவர்களை உறுப்பினர்களாக எல்லாம் சேர்த்து கொள்ள மாட்டோம்'என உடனே பல்டியடித்தார் தேசபிதா.இது தான் உண்மையிலே சத்திய சோதனை\nகார்ல் மார்க்ஸை வர்க்கத் தலைவர்' என்றும் 'அம்பேத்கரை சாதீய தலைவர்' என குறுகிய வட்டத்திற்குள் அடைக்க முயல்பவன் உலகிலே பெரிய முட்டாள்.\nPosted by சோலச்சி கவிதைகள் at 22:17\n''சோலச்சி'' என்னும் நான் அரசுப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன். \"முதல் பரிசு\" , \"கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும் \" என்ற சிறுகதை நூல்களும் \"காட்டு நெறிஞ்சி\" \"விரிசல்\" என்ற கவிதை நூல்களும் எழுதியுள்ளேன். ''முதல் பரிசு'' சிறுகதை நூல்: 2017 கல்பாக்கம் சாலோம் அறக்கட்டளை விருது மற்றும் 5000/-(ஐயாயிரம் ரூபாய்) பொற்கிழி. \"கருப்புச்சட்டையும் கத்திக்கம்புகளும்\" சிறுகதை நூல்: 13.08.2017 சென்னை பொதிகை மின்னல் விருது மற்றும் 3000/- (மூவாயிரம்) பொற்கிழி. 23.12.2018 ராஜபாளையம் மணிமேகலை மன்றத்தின் சிறுகதைச் செம்மல் விருது மற்றும் ரூபாய் 5000/- (ஐந்தாயிரம்) பொற்கிழி. 17.02.2019 புதுச்சேரி தமிழ்ச் சங்கம் விருது மற்றும் ரூபாய் 3000/- (மூவாயிரம்) பொற்கிழி. பேச : 9788210863\nதிரு. காந்தி - அண்ணல் அம்பேத்க���்\nசுவாதி கொலை வழக்கு சந்தேகங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/intiyaavil-arrimukmaannntu-lmpoorkinnni-huurnnn-evoo-vilai-ruu-3-73-kootti/", "date_download": "2019-04-25T16:19:51Z", "digest": "sha1:76F6TUVXEVBQCFNYRCGQ7DCRT2QC2S4C", "length": 8800, "nlines": 83, "source_domain": "tamilthiratti.com", "title": "இந்தியாவில் அறிமுகமானது லம்போர்கினி ஹூரன் எவோ; விலை ரூ.3.73 கோடி - Tamil Thiratti", "raw_content": "\nஎம்.வி அகஸ்டா ப்ருடலே 800 ஆர்.ஆர். அமெரிக்கா பைக் அதிகாரப்பூர்வமாக அறிமுகமானது; விலை ரூ. 18.73 லட்சம்\nஹோண்டா CBR650R பைக் குறித்து முழுமையாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nட்ரையம்ப் ஸ்பீடு ட்வின் இந்தியாவில் அறிமுகமானது; விலை 9.46 லட்சம்\nபஜாஜ் பல்சர் 180F ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 94,278\nஹோண்டா அமேஸ் டாப்-எண்ட் VX CVT வகைகள் வெளியாகியுள்ளது; விலை ரூ. 8.56 லட்சம்\nபுதிய உயிரினங்களின் தோற்றத்திற்கான 'காலவரம்பு' என்ன\n2019 மாருதி சுசூகி ஆல்டோ 800 ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது; விலை ரூ. 2.94 லட்சம்\nமாருதி சுசூகி பலேனோ 1.2 டூயல்ஜெட் ஸ்மார்ட் ஹைபிரிட் அறிமுகமானது; விலை 7.25 லட்சம்\n2019 ஹோண்டா CBR650R அறிமுகமானது; விலை ரூ. 7.7 லட்சம்\n2019 மாருதி சுசூகி ஆல்டோ 800 பேஸ்லிஃப்ட்கள் டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியுள்ளது\nமெர்சிடிஸ்-பென்ஸ் GLS சர்வதேச அளவில் அறிமுகமாகிறது\nபிஎம்டபிள்யூ 3- சீரிஸ் LWB 2019 ஆட்டோ ஷாங்காயில் காட்சிப்படுத்தப்பட்டது\n2019 சுசூகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 அறிமுகமானது; விலை ரூ.7.46 லட்சம்\n2019 ஏப்ரிலியா ட்யூனோ V4 1100 பேக்டரி வெளியானது\nயார் ஆட்சி என்ற ஆராய்ச்சி\n''கடவுள் உண்டு உண்டு உண்டு'' என்போர் கவனத்திற்கு…..\n''நாத்திகனுக்கு வைத்தியம் செய்யாதீர்''…மகா மகா பெரியவா அருளுரை\nபொய்யுரைக்கும் ஜோதிடர்களுக்கு ஒரு மெய்யியல் அறிஞர் விட்ட சவால்\nஇந்தியாவில் அறிமுகமானது லம்போர்கினி ஹூரன் எவோ; விலை ரூ.3.73 கோடி autonews360.com\nலம்போர்கினி இந்தியா நிறுவனம் அதிக திறன்களுடன் கூடிய லம்போர்கினி ஹூரன் எவோ கார்களை 3.73 கோடி ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை இந்தியாவில்) அறிமுகம் செய்துள்ளது.\nபுதிய உயிரினங்களின் தோற்றத்திற்கான 'காலவரம்பு' என்ன\nயார் ஆட்சி என்ற ஆராய்ச்சி\n''கடவுள் உண்டு உண்டு உண்டு'' என்போர் கவனத்திற்கு…..\n''நாத்திகனுக்கு வைத்தியம் செய்யாதீர்''…மகா மகா பெரியவா அருளுரை\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nஎம்.வி அகஸ்டா ப்ருடலே 800 ஆர்.ஆர். அமெரிக்கா பைக் அதிகாரப்பூர்வமாக அறிமுகமானது; விலை... autonews360.com\nஹோண்டா CBR650R பைக் குறித்து முழுமையாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை autonews360.com\nட்ரையம்ப் ஸ்பீடு ட்வின் இந்தியாவில் அறிமுகமானது; விலை 9.46 லட்சம் autonews360.com\nபஜாஜ் பல்சர் 180F ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 94,278 autonews360.com\nஹோண்டா அமேஸ் டாப்-எண்ட் VX CVT வகைகள் வெளியாகியுள்ளது; விலை ரூ. 8.56... autonews360.com\nஎம்.வி அகஸ்டா ப்ருடலே 800 ஆர்.ஆர். அமெரிக்கா பைக் அதிகாரப்பூர்வமாக அறிமுகமானது; விலை... autonews360.com\nஹோண்டா CBR650R பைக் குறித்து முழுமையாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை autonews360.com\nட்ரையம்ப் ஸ்பீடு ட்வின் இந்தியாவில் அறிமுகமானது; விலை 9.46 லட்சம் autonews360.com\nபஜாஜ் பல்சர் 180F ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 94,278 autonews360.com\nஹோண்டா அமேஸ் டாப்-எண்ட் VX CVT வகைகள் வெளியாகியுள்ளது; விலை ரூ. 8.56... autonews360.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/male_gujarati-baby-names-list-P.html", "date_download": "2019-04-25T16:04:37Z", "digest": "sha1:XHOYVCF2CTMDDTUVZFNJJPIMJMH75OW5", "length": 21043, "nlines": 593, "source_domain": "venmathi.com", "title": "gujarati baby names | gujarati baby names Boys | Boys gujarati baby names list P - venmathi.com", "raw_content": "\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nதொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள்...\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு மட்டும்...\nவாஸ்துப்படி கட்டப்படாத வீடு பணப்புழக்கத்தை குறைப்பதோடு, துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும்...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\nஅச்சு அசலாக விஜய் மாதிரியே இருக்கானே இந்த பையன் Vijay Tamil...\nஅச்சு அசலாக விஜய் மாதிரியே இருக்கானே இந்த பையன் Vijay Tamil Dubsmash | tamil tiktok\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nஇந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார்....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநாக்கில் கரும்புள்ளிகள் எதற்காக ஏற்படுகிறது. நாக்கில் ஏற்படும் அசிங்கமான கரும்புள்ளிகளை...\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=449205", "date_download": "2019-04-25T17:01:14Z", "digest": "sha1:QWQ4KB5UGSIWGQKLZAIUCAGIXORR4SM7", "length": 8709, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைவு : சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் | Dengue fever is less than last year: Health Secretary Radhakrishnan - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைவு : சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nதிருவண்ணாமலை: கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைவாக உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 23,900 பேரில் 65 பேர் உயிரிழந்ததாகவும், இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3,000 பேரில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் 232 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nடெங்கு காய்ச்சல் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பன்றி காய்ச்சல்\nஐபிஎல் டி20; தினேஷ் கார்த்திக் விளாசல்: ராஜஸ்தான் அணிக்கு 176 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார்: விசாரணை குழுவில் நீதிபதி இந்து மல்ஹோத்ரா சேர்ப்பு\nஉயர் மின் கோபுரம் தொடர்பான வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடம்: தொல்லியல் துறை அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nஐ.ஏ.எஸ். அதிகாரி முகமது மோசின் சஸ்பெண்டுக்கு இடைக்காலத் தடைவிதித்தது மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம்\nகங்கை நதி கரை��ில் நடைபெறும் கங்கை ஆர்த்தி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு\nஐபிஎல் டி20 போட்டி: கொல்கத்தாவுக்கு எதிராக ராஜஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு\n4 தொகுதியிலும் ஏப்.27, 28-ம் தேதிகளில் வேட்புமனுக்களை பெறக்கூடாது: தமிழக தேர்தல் அதிகாரி உத்தரவு\nவாரணாசியில் பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட பேரணி: ஓ.பி.எஸ் பங்கேற்பு\nகொடநாடு விவகாரத்தில் முதல்வர் தொடர்ந்த வழக்கு: மேத்யூ சாமுவேல் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் அவகாசம்\nஇலங்கை குண்டுவெடிப்பு: 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்களை வெளியிட்டது இலங்கை காவல்துறை\nதொடர் குண்டுவெடிப்பு எதிரொலி: இலங்கை பாதுகாப்பு செயலர் ஹேமசிறி ராஜினாமா\n1993-ல் நிகழ்த்தப்பட்ட மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி உயிரிழப்பு\nராசிபுரத்தில் குழந்தை விற்பனை தொடர்பாக அமுதாவின் கணவரும் கைது\nவாழைப்பூவின் மருத்துவப் பயன்கள் கொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nகிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்\nவரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nஇரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/02/2_05.html", "date_download": "2019-04-25T16:12:26Z", "digest": "sha1:MCWBFIMFBXN7DJEQXBDE5MLTNX6Y3LON", "length": 19886, "nlines": 159, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: லெமூரியாவும் அட்லாண்டீஸூம் - அத்தியாயம் 2 தொடர்ச்சி.", "raw_content": "\nலெமூரியாவும் அட்லாண்டீஸூம் - அத்தியாயம் 2 தொடர்ச்சி.\nஇந்த காலங்காத்தாலே எழுந்திருக்க பழக்கம் சின்ன வயசில இருந்து வந்தது. நாங்க இரண்டுபேரும் ஸ்நானம் பண்ணிட்டு தியானத்தில உட்கார்ந்துருவோம். இன்னைக்கும் அதுதான் செஞ்சோம். அதுக்கு முன்னால ஒன்னு சொல்லனும், என் வீட்டுக்காரி நல்லா கோலம் போடுவா. வாச கூட்டி, தண்ணி தெளிச்சி கோலம் போடற வழக்கம் இன்னும் ம���றலை.\n'மனுசாளைப் பத்தி யோசிச்சேளான்னா' னு கேட்டா. 'யோசனையில தூங்கிட்டேன், ஆனா நீ சொன்ன மாதிரி ஒரு வரி எழுதி வைச்சிருக்கேன், படிக்கிறேன்'னு சொல்லி உங்களுக்கு காட்டுன அந்த வரியை படிச்சேன். என் கையைப் புடிச்சி அவ கண்ணு இரண்டையும் தொட்டுக்கிட்டா. என் மனசுல சந்தோசம் அலைமோதிச்சி. 'ரங்கநாதர் நிச்சயம் சொல்வாருண்ணா, அவர் சொல்றதைக் கேட்டு எழுதுங்கோண்ணா' னு சொல்லிட்டு பால் சுட வைக்கப் போனா.\n'நாயகி உன் முகம் தூங்கறப்போ கூட மலர்ந்து இருந்துச்சி, மனுசனுக்கு பாராட்டு கிடைக்கறப்ப எவ்வள சந்தோசம் பார்த்தியா'னு சொன்னதும் 'அது இல்லைண்ணா, ரங்கநாதர் என் குரலை கேட்டுருப்பாருனு தெரிஞ்சதால வந்த சந்தோசம்ண்ணா' னு சொன்னதும் அந்த காலையில என்னை அறியாம அவ காலுல சாஷ்டாங்கமா விழுந்துட்டேன். 'என்ன காரியம் பண்றேள்ண்ணா' னு பதறிப்போய்ட்டா.\nஅப்புறம் வீட்டு நடுக்கூடாரத்தில கட்டியிருக்க ஊஞ்சலிலே இரண்டு பேரும் உட்கார்ந்து பால் குடிச்சிட்டு இருந்தோம். 'நீங்க மனுசாளைப் பத்தி எழுதறதை நான் படிக்கனும்ண்ணா, ஆனா நீங்க மனுசாளைப் பத்தி என்ன என்ன மனுசுல வைச்சிருக்கீங்களோண்ணு தெரியலைண்ணா' னு சொன்னதும் 'ஏன் அப்படி சொல்ற நாயகி' னு கேட்டேன்.\n'பாராட்டு கிடைக்கறப்ப சந்தோசம் மனுசாளுக்கு வரும்னு நீங்க சொன்னேளே, அதைவிட மத்தவா சந்தோசமா இருக்கறதைப் பார்த்துத்தான் மனுசாளுக்கு உண்மையான சந்தோசம் வரும்ண்ணா, என்ன சொல்றேள்' னு என்னையவேப் பார்த்தா. அவ சொல்றது உண்மைனு சொன்னேன். சிரிச்சா.\n'உண்மையைத்தான் பேசனும்ண்ணா, உங்களுக்கு தெரியாததாண்ணா' சொல்லிட்டு டம்ளரை எடுத்து கழுவி வைச்சிட்டு ஸ்ரீரங்கநாதரை சேவிக்க கிளம்பினோம். வழக்கம்போல மல்லிகைப்பூ, அதோட கொஞ்சம் பிச்சிப்பூ வாங்கி தலையில வைச்சி விட்டேன். பூ விற்கிற அம்மா எங்களைப் பார்த்ததும் கையெடுத்து கும்பிடுவா. நாங்களும் அந்த அம்மாவை கும்பிடுவோம். அவகிட்டதான் வழக்கமா பூ வாங்குறது. எந்த நாளைக்கு எந்த பூ வாங்குவோம்னு கூட அந்த அம்மாக்குத் தெரியும்.\n'எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான், இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்' னு பாடல் காதுல விழுந்தது. என் வீட்டுக்காரியோட கைகளை அழுத்தினேன். எப்பவும் கைகோர்த்துட்டு நடக்கறதுதான் வழக்கம். அவளும் என் கைகளை அழுத்தினா. அந்த அழுத���தத்தில காதலோட பலம் எங்க இரண்டு பேரு மனசுக்கும் தெரிஞ்சது. அந்த பாட்டு கேட்டதும் எப்பவும் ஒருத்தரை ஒருத்தரைப் பார்த்துப்போம். எதுவும் பேசமாட்டோம்.\nகோவிலுக்குள்ள போனோம். ஸ்ரீரங்கநாதரை ரொம்ப நேரமா சேவிச்சிட்டு நின்னா. கண் மூடி சேவிக்கற வழக்கம் எங்ககிட்ட இல்ல. ஸ்ரீரங்கநாதரை நா சேவிச்சிட்டு என் வீட்டுக்காரியைப் பார்த்தப்போ அவ கண்ணுல இருந்து கண்ணீர் சொட்டிட்டு இருந்துச்சி. ரங்கநாதானு மனசுல சொல்லிட்டே அவ கண்ணைத் துடைச்சிவிட்டேன். அப்பவும் அவ ரங்கநாதரையேப் பார்த்துட்டே இருந்தா, கண்ணுல நீர் கொட்டுறது நிற்கலை. அங்கே சேவிக்க வந்தவங்க எல்லாம் அப்படியே நின்னுட்டா. பட்டாச்சாரியார்கள் ஓரமா நின்னுட்டாங்க. நேரம் போய்க்கிட்டே இருக்கு, சேவிக்க வந்தவங்க எல்லாம் அமைதியா இருந்தாங்க, எனக்கு ஆச்சரியமா இருந்தது.\nசேவிச்சி முடிச்சதும் அப்பத்தான் சுத்தி சுத்திப் பார்த்தா. ஒரே கூட்டமா இருந்தது. பட்டாச்சாரியார்கள் எல்லோரும் ஒரு சேர புன்முறுவலிட்டாங்க. அங்க இருக்குறவங்களைப் பாத்து 'எல்லோரும் என்னை மன்னிச்சிருங்கோ'னு சொன்னா. பட்டாச்சாரியாரும், கூடியிருந்தவங்களும் கையெடுத்து கும்பிட்டாங்க. நாங்க மெல்ல நடந்து ஓரிடத்தில உட்கார்ந்தோம். சேவிக்க வந்தவங்கல சில பேரு வந்து 'எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்கோ மாமி'னு கேட்டாங்க. உட்கார்ந்து இருந்தவ என்னையும் கூட எழுந்து நிற்கவைச்சி அவங்க கேட்டாங்களேனு ஆசிர்வாதம் பண்ணினா. ஒரு சிலரு நின்னு பேசிட்டு போனாங்க.\nஇத்தனை வருசத்தில நடக்காத அதிசயம் இது, இன்னைக்கு நடந்துருக்கேனு நினைக்கிறப்ப எனக்கு ரங்கநாதர் ஏதோ சொல்ல வராருனு தெரிஞ்சது. என் வீட்டுக்காரிகிட்ட 'என்ன நடந்தது'னு கேட்டேன். 'மனுசாள் எவ்வள உயர்ந்தவா, ஒவ்வொரு அவதாரமா வந்தப்ப மனுசாளை கவுரவிச்சிருக்கார் இந்த ரங்கநாதர், மனுசாளை அன்போடவும் கருணையோடவும் இருக்கச் சொல்றதுக்கு மனுசாளாவே இவா வந்துருக்காளேனு நினைச்சிட்டு அப்படியே நின்னுட்டேண்ணா. மத்தவாளுக்கு இடைஞ்சல் பண்ணிட்டேண்ணா'னு சொன்னா. அடுத்தவங்க சந்தோசமா இருக்கனும்னு எப்பவும் சந்தோசமா வேண்டிப்பா. மனுசாளைப் பத்தி எனக்கு என் வீட்டுக்காரி சொன்னதும் மனசில சந்தோசம் இன்னும் அதிகமாச்சுது. 'நீ இடைஞ்சல் பண்ணலை, எல்லாம் அமைதியா வேண்டிட்டு இருந்தா'னு ��ொன்னேன்.\nபிரசாதம் சாப்பிட்டோம். சாப்பிட்டுட்டு இருக்கறப்பவே 'ஏண்ணா லைப்ரரி போலாமாண்ணா'னு கேட்டா. 'தாராளாம போகலாம்'னு சொன்னேன். அங்கே இருந்து நாங்க இரண்டு பேரும் திருவானைக்கோவிலுக்கு ஒரு ஆட்டோவில போனோம். ஆட்டோவை அந்த பையன் ரொம்ப மெதுவா ஓட்டிட்டுப் போனான். எங்க உடம்பு அலுத்துக்கப்படாதுனு மெதுவா ஓட்டுறதா சொன்னவன், அவனுடைய குடும்பம், ஊரு உலகம் பத்தி சொல்லிட்டே வந்தான். நாங்க திருவானைக்கோவிலுல இறங்கியதும் அந்த பையனை ஒரு நிமிசம் நிற்கச் சொல்லி கடையில ஆப்பிள் ஆரஞ்சு எல்லாம் வாங்கி ஆஸ்பத்திரியில இருக்குற அவங்க அம்மாகிட்ட கொடுக்கச் சொன்னோம். அப்போ அவனோட கண்ணுல கண்ணீர்த்துளி எட்டிப்பார்த்துச்சு, எனக்கு சங்கடமா இருந்திச்சி.\nலைப்ரரிக்குள்ள போனோம். 'வாங்கோண்ணா'னு எங்களை லைப்ரரியன் வரவேற்றார். என் வீட்டுக்காரி ஸ்ரீமத் பாகவதத்தை கையில் எடுத்துக்கிட்டா. நா மனுசாளைப் பத்தி எழுதற யோசனையிலே இருந்தேன். அப்பத்தான் ஒரு விசயம் மனசில பட்டுச்சு. அன்பே கருணையா உருவான மனுசாளைப் பத்தி எழுதனும்னு அப்பத்தான் தோணிச்சி. இப்போ இருக்கறமாதிரி அங்கொண்ணும் இங்கொண்ணுமா இருக்கற மனுசாள் மாதிரி எல்லாருமே அன்பும் கருணையும் கொண்டவங்களா இருக்கற உலகத்தை பத்தி நினைக்க ஆரம்பிச்சேன். கண்ணுல ஒரு புத்தகம் பட்டுச்சு. அந்த புத்தகம் லெமூரியாவைப் பத்தியது. எடுத்து புத்தகத்தில எதார்த்தமா திறந்து எழுபதாவது பக்கம் எடுத்து படிச்சேன். ரொம்ப சுவாரசியமா இருந்துச்சு. அந்த சந்தோசத்தில 'மனுசாளைப் பத்தி எழுத யோசனை வந்துருச்சினு' என் வீட்டுக்காரிக்கிட்ட முணுமுணுத்தேன். ரொம்ப சந்தோசப்பட்டா. நானும் என் வீட்டுக்காரியோட ஆவலை நிறைவேற்ற அந்த ரங்கநாதர் வழிகாட்டிட்டாருனு நினைச்சி சந்தோசப்பட்டேன். நீங்களும் சந்தோசமா இருக்கீங்களா\nபழங்காலச் சுவடுகள் - 5\nபழங்காலச் சுவடுகள் - 4\nபழங்காலச் சுவடுகள் - 3\nபழங்காலச் சுவடுகள் - 2\nதலைவிதி தலைமதி - 9 சனி பார்வை குரு பார்வை\nதலைவிதி தலைமதி - 8\nதலைவிதி தலைமதி - 7 பிளாசிபோ\nதலைவிதி தலைமதி - 6 பிளாசிபோவும் மருந்தும்\nதலைவிதி தலைமதி - 5 பிரார்த்தனையும் நோயும்\nதலைவிதி தலைமதி - 4 பிரார்த்தனை நோய் தீர்க்குமா\nதலைவிதி தலைமதி - 3\nஅறுபத்தி நான்காம் மொழி - 7 முடிவு முடிவு பா.\nஅறுபத்தி நான்காம் மொழி - 6\nஅறுபத்தி நான்காம் மொழி - 5\nஅறுபத்தி நான்காம் மொழி - 4\nஅறுபத்தி நான்காம் மொழி - அத்தியாயம் 3\nஅறுபத்தி நான்காம் மொழி - அத்தியாயம் 2\nலெமூரியாவும் அட்லாண்டீஸூம் - அத்தியாயம் 4 நிறைவுப்...\nலெமூரியாவும் அட்லாண்டிஸும் - அத்தியாயம் 4\nலெமூரியாவும் அட்லாண்டீஸும் - அத்தியாயம் 3\nலெமூரியாவும் அட்லாண்டீஸூம் - அத்தியாயம் 2 தொடர்ச்ச...\nலெமூரியாவும் அட்லாண்டீஸும் - அத்தியாயம் 2\nலெமூரியாவும் அட்லாண்டிஸும் - அத்தியாயம் 1 தொடர்ச்ச...\nலெமூரியாவும் அட்லாண்டிஸும் - தொடர்கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.com/2019/04/", "date_download": "2019-04-25T16:23:29Z", "digest": "sha1:ZMBS32HZQJJQ3TSS4COIFRIPNS5ALCHJ", "length": 29268, "nlines": 703, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nதமிழகம் உட்பட நாடு முழுவதும் ஆயுர்வேதா, சித்தா உள்ளிட்ட ‘ஆயுஷ்’ படிப்புகளுக்கு இந்த ஆண்டு நீட் தேர்வு கட்டாயம் மத்திய அரசு திட்டவட்டம்\nUPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உதவி நீர்நிலயியல் நிபுணர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 51 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.05.2019.\nTNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் அனலிஸ்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 039 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.05.2019.\nதமிழகம், புதுச்சேரியில் 8.42 லட்சம் பேர் எழுதினர் பிளஸ் 2 தேர்வில் 91.3 % பேர் தேர்ச்சி மதிப்பெண் பட்டியலை இன்றுமுதல் பெறலாம்\nPLUS TWO RESULT MARCH 2019 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள்...\nபணி பதிவேட்டில் குறிப்பிட்டதை விட ஆசிரியர்களின் பெயரில் அதிக சொத்து இருந்தால் நடவடிக்கை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு.\nONGC RECRUITMENT 2019 | ONGC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜியாலஜிஸ்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 785 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.04.2019.\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பம் ஜூனில் எழுத்துத் தேர்வு நடத்த முடிவு \nநீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் www.nta.ac.in / www.ntaneet.nic.in இணையதளங்களில் வரும் 15-ம் தேதி (நாளை) பதிவேற்றம் செய்யப்படுகிறது.\nஇந்திய ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு நெய்வேலியில் ஜூன் 7-ந்தேதி தொடங்குகிறது\nபிளஸ்-2 தேர்வு முடிவு: திட்டமிட்டப்படி 19-ந் தேதி வெளியீடு\nநாடு முழுவதும் மே 5-ல் நீட் தேர்வு ... ஹால்டிக்கெட்டை வரும் 15-ம��� தேதி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.\nகோடை விடுமுறை பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - பள்ளிக்கல்வி துறை\nTNPSC DEPARTMENTAL EXAMINATIONS - MAY 2018 NOTIFICATION | TNPSC - மே 2018 துறை தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 19.04.2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் 3.28 லட்சம் பேருக்கு தபால் வாக்கு படிவங்கள் மே 23 காலை வரை வாக்குகளை செலுத்தலாம் என அறிவிப்பு \nIDBI RECRUITMENT 2019 | IDBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : சிறப்பு அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 920 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.04.2019.\nPLUS TWO RESULT MARCH 2019 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள்...\nPLUS TWO RESULT MARCH 2019 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 19.04.2019 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\nTNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் அனலிஸ்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 039 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.05.2019.\nTNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் அனலிஸ்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 039 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.05.2019. Read More News | Download STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 கல்விச்செய்தி வேலை-1 || வேலை-2 புதிய செய்தி பொது அறிவு KALVISOLAI - SITE MAP\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பம் ஜூனில் எழுத்துத் தேர்வு நடத்த முடிவு \nதமிழகம், புதுச்சேரியில் 8.42 லட்சம் பேர் எழுதினர் பிளஸ் 2 தேர்வில் 91.3 % பேர் தேர்ச்சி மதிப்பெண் பட்டியலை இன்றுமுதல் பெறலாம்\nUPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உதவி நீர்நிலயியல் நிபுணர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 51 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.05.2019.\nONGC RECRUITMENT 2019 | ONGC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜியாலஜிஸ்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 785 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.04.2019.\nபணி பதிவேட்டில் குறிப்பிட்டதை விட ஆசிரியர்களின் பெயரில் அதிக சொத்து இருந்தால் நடவடிக்கை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு.\nபணி பதிவேட்டில் குறிப்பிட்டதை விட ஆசிரியர்களின் பெயரில் அதிக சொத்து இருந்தால் நடவடிக்கை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு. Read More News | Download STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 கல்விச்செய்தி வேலை-1 || வேலை-2 புதிய செய்தி பொது அறிவு KALVISOLAI - SITE MAP SSLC ||PLUS ONE ||PLUS TWO ||TRB ||TET ||TNPSC ||ONLINE TEST ||AUDIO MATERIALS\nதமிழக அரசு, 12 ஆம் வகுப்பிற்கான புதிய பாடநூல்களை அரசின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.\nPLUS TWO RESULT MARCH 2019 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள்...\nPLUS TWO RESULT MARCH 2019 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 19.04.2019 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\nதமிழக அரசு 10 ஆம் வகுப்பிற்கான புதிய பாடநூல்களை அரசின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.\nPG TRB 2019 | விரைவில் முதுகலை ஆசிரியர்கள் தேர்வு... தேர்தல் முடிந்தவுடன் அறிவிப்பு வெளியாகிறது...\nஅரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் தேர்வுசெய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை தேர்தல் முடிந்தவுடன் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. Read More News | Download STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 கல்விச்செய்தி வேலை-1 || வேலை-2 புதிய செய்தி பொது அறிவு KALVISOLAI - SITE MAP SSLC ||PLUS ONE ||PLUS TWO ||TRB ||TET ||TNPSC ||ONLINE TEST ||AUDIO MATERIALS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%B0%E0%AF%82.1.2/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D./&id=41772", "date_download": "2019-04-25T15:53:59Z", "digest": "sha1:JT5UDF67UKSRRJERXRFRK2CJMC2VFNE6", "length": 13560, "nlines": 92, "source_domain": "www.tamilkurinji.co.in", "title": " கூகுள் நிறுவனத்தில் பெங்களூரு மாணவருக்கு ரூ.1.2 கோடி சம்பளம். , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nகூகுள் நிறுவனத்தில் பெங்களூரு மாணவருக்கு ரூ.1.2 கோடி சம்பளம்.\nசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பாக உலக அளவில் நடத்திய நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்ற இந்திய மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.1.2 கோடி சம்பளத்தில் கூகுள் நிறுவனம் பணி வழங்கியுள்ளது.\nகூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பங்களில் இயங்கி வருகிறது. இதை மேலும் விரிவுப்படுத்தும் வகையில் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள கூகுள் திட்டமிட்டுள்ளது.\nஇதற்காக இந்தியா உட்பட உலகளவில் பல நாடுகளில் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த துறையில் 50 பேர் தேர்வாகி உள்ளனர்.\nஇந்தியாவில் நடைபெற்ற நேர்முக தேர்வில், பெங்களூருவைச் சேர்ந்த ஆதித்யா பாலிவால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு ஆண்டிற்கு 1 கோடியே 20 லட்சம் சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவர், ஜூலை 16-ம் தேதி பணியில் சேர உள்ளார்.\nகூகுள் நிறுவனம் நடத்திய தேர்வில் கலந்து கொண்ட 6 ஆயிரம் பேரில் 50 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் ஆதித்யா பாலிவாலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ய\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய விமானப்படை ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குண்டு வீசி அழித்தது. அதன் பின்னர் இரு ...\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை நேற்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து சரமாரியாக குண்டுகளை வீசியது. ...\nஇந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி 40 துணை ராணுவ வீரர்களை கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ...\nபாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்: விமானப் படைக்கு குவியும் வாழ்த்துகள்\nபாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை நடத்திய தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்இந்திய ராணுவத்தின் 12 மிராஜ் ஜெட் போர் விமானங்கள் எல்லை ...\nஎல்லை கட்டுப்பாடு பகுதியில் பயங்கரவாத முகாமை வெடிகுண்டு வீசி அழித்தது இந்திய விமானப்படை\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதே எல்லையை ஒட்டியுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், பயங்கரவாத இயக்கங்கள் முகாம்கள் அமைத்து செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று அதிகாலை ...\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி\nபிஹாரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி இனாயத் கான், புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்துள்ளார்.ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா நெடுஞ்சாலையில் கடந்த வியாழக்கிழமை ...\nதேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து\nசமூக ஊடகங்களில் இரு பிரிவினருக்கு இடையே விரோதம் ஏற்படுத்தும் வகையிலும் , தேசவிரோத கருத்துக்களையும் பரப்பிய நொய்டாவைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவரை தேசவிரோத சட்டத்தில் போலீஸார் ...\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 40 ...\nமாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 44 ...\nகாஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்\nகாஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வ��ரர்கள் 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பினர். அவர்கள் அனைவரும் நேற்று அதிகாலை 78 வாகனங்களில் ஜம்முவில் இருந்து ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/category/othercountries", "date_download": "2019-04-25T15:46:45Z", "digest": "sha1:AUI2AZ2AVYGU46L4E3HQIYIQKWIYJEY5", "length": 13162, "nlines": 205, "source_domain": "lankasrinews.com", "title": "Othercountries Tamil News | Latest News | Enaya Naadu Seythigal | Online Tamil Hot News on Other Country News | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎன் உடல் நடுங்கியது: இலங்கை குண்டுவெடிப்பின் முக்கிய சூத்திரதாரி குறித்து அவரது சகோதரி பேட்டி\nஇலங்கை குண்டுவெடிப்பில் வம்சமே அழிந்துவிட்டது.... மகனின் ரத்தம் சிந்தப்பட்டது: ஒரு தந்தையின் கண்ணீர்\n1.5 மில்லியன் மதிப்புள்ள சொகுசு வீட்டில் வசித்து வந்த இலங்கை தற்கொலை குண்டுதாரி: அடுத்தடுத்து வெளியாகும் பின்னணி தகவல்கள்\nதென் ஆப்பிரிக்காவில் கன மழை வெள்ளப்பெருக்கு: 60 பேர் உயிரிழப்பு\nஏனைய நாடுகள் 10 hours ago\nகொழும்பு ஹொட்டலில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் தடுமாறிய தற்கொலைதாரி: சிசிடிவி காட்சிகள் வெளியானது\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய்\nஏனைய நாடுகள் 19 hours ago\n பயங்கரவாதிகளாக மாறிய கோடீஸ்வரரின் மகன்கள்.... திடுக்கிடும் தகவல்கள்\nகொழும்பு குண்டுவெடிப்பில் சவுதியை சேர்ந்த இரண்டு பேர் பலி: இரங்கல் தெரிவித்த நிறுவனம்\nமத்திய கிழக்கு நாடுகள் 1 day ago\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்.. வெற்றிகரமாக முடிந்த பரிசோதனை\nஏனைய நாடுகள் 1 day ago\nஇலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்த வங்கதேச பிரதமரின் பேரன்... விமானம் மூலம் சொந்த நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட புகைப்படம்\nஏனைய நாடுகள் 1 day ago\nஇலங்கையில் தாக்குதல் நடத்தியவர் இங்கிலாந்தில் படித்தவர்.... வெளிநாட்டில் இருந்து வந்த நிதியுதவி: அமைச்சகம் தகவல்\nஇலங்கையில் தாக்குதல் நடத்தப்படும் என்று உளவுத்துறை எச்சரித்ததா\nஏனைய நாடுகள் 1 day ago\n27 வருடங்கள் கழித்து கோமாவில் இருந்து எழுந்த தாய்: கூறிய முதல் வார்த்தை என்ன தெரியுமா\nஏனைய நாடுகள் 2 days ago\nஉலகளவில் வைரலான மாதவிடாய் கறை திருமண ஆடை: மணமகளை சாடிய இணையதளவாசிகள்\nஏனைய நாடுகள் 2 days ago\nஇலங்கை குண்டுவெடிப்புக்கு 50 மணிநேரம் கழித்து ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது ஏன்\n37 பயங்கரவாதிகளின் தலையை துண்டாக்கிய சவுதி\nமத்திய கிழக்கு நாடுகள் 2 days ago\nஇலங்கை குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டவர்கள் யாரால் ஈர்க்கப்பட்டார்கள்\nஇலங்கையை விடாமல் துரத்தும் குவேனி சாபம்: மரபுவழி கதை\nஎனது கைகளில் இருந்தபடியே அந்த குழந்தையின் உயிர் பிரிந்தது: நர்ஸ் வெளியிட்ட திக் திக் நிமிடங்கள்\nஏனைய நாடுகள் 2 days ago\nதன்னுடன் உறவு கொண்ட பெண்ணை சமைத்து சாப்பிட்ட மருத்துவர்: எதற்காக தெரியுமா\nஏனைய நாடுகள் 2 days ago\nஅதிகாலையில் வந்த தொலைபேசி அழைப்பு... வெளிநாட்டில் அதிர்ந்த இலங்கை பெண்மணி: கொத்தாக பறிகொடுத்ததாக கண்ணீர்\nஏனைய நாடுகள் 2 days ago\nஇலங்கை குண்டுவெடிப்பு: ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்பு\nஏனைய நாடுகள் 2 days ago\nவரலாற்றில் முதல் முறையாக ரஷிய ஜனாதிபதி புதினை சந்திக்கும் கிம் ஜாங் உன்\nஏனைய நாடுகள் 2 days ago\nஇலங்கை குண்டுவெடிப்பு: அந்த சந்தேக நபர் தனது பெயர் உமர் என்று கூறினார் - சியோன் தேவாலய பாதிரியார்\nதமிழில் பகிர்வு... இலங்கை குண்டுவெடிப்புக்கு காரணமான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பேஸ்புக்கில் இருந்தது என்ன\nஇலங்கை குண்டுவெடிப்பில் பரிதாபமாக பலியான வங்கதேச பிரதமரின் 8 வயது பேரன்: வெளியான புகைப்படங்கள்\nஏனைய நாடுகள் 2 days ago\nபிலிப்பைன்ஸில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 11 பேர் உயிரிழப்பு... 100க்கும் மேற்பட்டோர் காயம்\nஏனைய நாடுகள் 2 days ago\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: 310 பேர் பலி, 500 பேர் காயம் மற்றும் 38 பேர் கைது\nபைப் ரிப்பேர் செய்ய நதியில் இறங்கியவரின் இடுப்பை கவ்விய முதலை: பின்னர் நடந்த சோகம்\nஏனைய நாடுகள் 3 days ago\nஇலங்கையில் 3 மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்ட தாக்குதல்: அம்பலமான தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/IN/Kalki-Group/ENGAL-M.S/Celebrity/", "date_download": "2019-04-25T16:57:00Z", "digest": "sha1:PKWGWGZOUS4YHZD3YX2S3ESXTVFZ534Z", "length": 7171, "nlines": 130, "source_domain": "www.magzter.com", "title": "ENGAL M.S Magazine - Get your Digital Subscription", "raw_content": "\nநினைத்தாலே மகிழ்ச்சியும் மனநிறைவும் மரியாதையும் ஏற்படுத்தக்கூடிய பெயர் எம்.எஸ். அவரது இசையை வியந்து போற்றியவர்��ளுக்கு மட்டுமின்றி, இசையே தெரியாத பல்லாயிரம் பேர்களுக்கும் கூட ஆதர்சமானவர். அதிசயப் பிறவி என்றே சொல்ல வேண்டும். எம்.எஸ். அம்மாவின் அன்பு, கனிவு, கருணை அனைத்தும் அவரது இசையைப் போன்றே கம்பீரம் நிறைந்தது. மூத்த கலைஞர்களிடம் அவர் காட்டிய பணிவு அலாதியானது; புதியதைக் கற்றுக்கொள்ள அவர் மேற்கொண்ட முயற்சி அபூர்வமானது; சக கலைஞர்களை அவர் ஊக்கப்படுத்திய முறை, வழிநடத்திய முறை தாய்மை நிறைந்தது. அவரோடு பழகிய ஒவ்வொருவரும் அந்த இனிய நினைவுகளை தம் மனத்தில் அசைபோட்டுக்கொண்டே இருக்கின்றனர். அவரது எளிமையும் பக்குவமும் பாந்தமும் ஒவ்வொருவரின் மனத்திலும் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. ஒவ்வொருவருக்கும் எம்.எஸ். அம்மாவின் ஒவ்வொரு பரிமாணம் பிடிபட்டு இருக்கிறது. ’எங்கள் எம்.எஸ்.’ என்ற இந்தப் புத்தகத்தில், ஒவ்வொருவரும் தாம் புரிந்துகொண்ட விதத்திலேயே எம்.எஸ். அம்மாவைச் சித்திரிக்க முயன்று இருக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=93148", "date_download": "2019-04-25T16:10:15Z", "digest": "sha1:6ZCJCAT2MBA47CWBO5MNZCKYW6DAW7AT", "length": 14455, "nlines": 98, "source_domain": "www.newlanka.lk", "title": "செப் 11 தாக்குதல் சந்தேகநபரை இலங்கையிலிருந்து வெற்றிகரமாக கடத்திய அமெரிக்கா...! கோத்தபாய வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்...!! « New Lanka", "raw_content": "\nசெப் 11 தாக்குதல் சந்தேகநபரை இலங்கையிலிருந்து வெற்றிகரமாக கடத்திய அமெரிக்கா… கோத்தபாய வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்…\nவெள்ளை வான் கடத்தல்களை இலங்கையில் அமெரிக்காதான் அறிமுகப்படுத்தியது நாங்கள் அறிமுகப்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச. இலங்கையிலிருந்து செப்ரெம்பர் 11 தாக்குதல் சந்தேகநபர் ஒருவரை அமெரிக்க புலனாய்வு அமைப்பு எப்படி கடத்தி சென்றது என்ற தகவலையும் அம்பலப்படுத்தியிருக்கிறார்.கொழும்பு ஆங்கில நாளிதழான டெய்லிமிரருக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\n‘செப்ரெம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர், உலகெங்கும் உள்ள தீவிரவாதிகளை அமெரிக்கா தேடிப்பிடித்து குவான்டனாமோ தளத்துக்கு கொண்டு சென்றது.அப்போது மலேசியர் ஒருவர் இலங்கையில் இருந்தார். அமெரிக்காவின் FBIஅவரைத் தேடிப்பிடித்தது. அவரை இங்கிருந்து கொண்டு செல்வதற்கு அவர்கள் நிறைய ��ிடயங்களைச் செய்தார்கள்.\nஅவரிடம், ஒரு கடவுச்சீட்டைக் கொடுத்து இங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை அவர்கள் அனுமதிக்கச் செய்தனர். பின்னர் அவரை இலங்கையில் இருந்து வெளியேற்றினர்.அதற்கு அவர்கள் வழக்கமான நடைமுறைகளை பின்பற்றவில்லை. இதுஇ நாங்கள் அரசைப் பொறுப்பேற்பதற்கு முன்னர் நடந்தது.\nஇலங்கையில் அல்லது வேறெங்கும் உள்ள புலனாய்வு அமைப்புகள், தீவிரவாத முறியடிப்பு நடவடிக்கைகளுக்கு குறிப்பிட்ட சில வழிமுறைகளைப் பின்பற்றுகின்றன.இலங்கையில்கூட, அவர்கள் இந்த வழிமுறைகளில் சிலவற்றை நீண்டகாலமாகப் பின்பற்றுகிறார்கள். போரின் போது மாத்திரமன்றி, ஜேவிபி கிளர்ச்சியின் போதுகூட அவர்கள் இவற்றைப் பின்பற்றினர்.\nசந்தேகப்படும் நபர் ஒருவர் அத்தகையதொரு வழிமுறையினால் விசாரணைக்கு கொண்டு செல்லப்படுவார். இது என்னால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்று அல்ல. இந்த வழிமுறை உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.எமது புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்திய ஹைஏஸ் வான்கள், வெள்ளை நிறைமுடையவை என்பதால், வெள்ளை வான் என அழைக்கப்பட்டிருக்கலாம். அதனை நான் அறிமுகப்படுத்தவில்லை. அதற்கு முன்பிருந்த அரசுகளின் கீழும் அது நடந்தது.\nஜேவிபி வன்முறைக்காலத்தில், இளைஞர்கள் அடையாளம் தெரியாதவர்களால் எப்படி துடைத்தழிக்கப்பட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். சாக்குப் பை கதைகள் எல்லோருக்கும் தெரியும். ஆனாலும், நான் ஏன் குறிவைக்கப்படுகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை.\n1988/89 காலப்பகுதியைப் போன்று, எமது ஆட்சிக்காலத்தில் அரசியல் எதிராளிகள் எவரும் கடத்தப்படவில்லை. அந்த நேரத்தில் என்ன நடந்தது என்று 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நன்றாகத் தெரியும்.ஆபத்தான தீவிரவாதிகளுக்கு எதிரான செயற்பாடுகள்தான் எமது காலத்தில் இடம்பெற்றன.2005இல் விடுதலைப் புலிகள் தெற்கில் பெரும் வலையமைப்பு ஒன்றைக் கொண்டிருந்தனர். அவர்கள் பெரியளவில் தென்பகுதியில் ஊடுருவியிருந்தார்கள். அதனால், அரசியல்வாதிகள் மற்றும் இராணுவத்தினரை கொல்ல முடிந்தது.\nநாடு முழுவதும் அவர்கள் போரிட்டார்கள். அவர்கள் கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் பல இடங்களில் புலனாய்வு வலையமைப்பையும், ஆயுத களஞ்சியங்களையும் கொண்டிருந்தார்கள்.நாங்கள் தற்கொலை போராளிகளையும், உளவாளிகளையும் கண்டறிய வேண்டியிருந்தது. தீவிரவாதத்துக்கு எதிராக போரிடும் போது, வழக்கமான நடைமுறைகளை பின்பற்றிக் கொண்டிருக்க முடியாது.\nஅவர்கள் இரகசியமான கரந்தடி முறையைப் பின்பற்றி வித்தியாசமான முறையில் போரிட்டுக் கொண்டிருந்தனர். நாங்களும் அதுபோன்ற வழியிலேயே முறியடிக்க வேண்டியிருந்தது.புலனாய்வு அமைப்புகள் செயற்படுவதற்கு அதுவே வழியாக இருந்தது. எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் பரப்புரைகள் அனைத்தும் என் மீதுதான் உள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleஇலங்கையிலுள்ள முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கு அடிக்கப் போகும் யோகம்..\nNext articleவெறும் பத்து நாட்களில் உடல் எடையைக் குறைக்க இது மட்டும் போதுமாம்… மருத்துவர்களே வியந்து பார்க்கும் அற்புத மருத்துவம்….\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n இவர்களை கண்டால் உடனடியாக தகவல் தருமாறு பொலிஸார் அவசர கோரிக்கை….\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=18624", "date_download": "2019-04-25T15:54:43Z", "digest": "sha1:OFGJSTWICHKHP5HLPPHFX6I44I7MXSSP", "length": 9886, "nlines": 123, "source_domain": "kisukisu.lk", "title": "» தல அஜித் பிறந்தநாள் – வாழ்த்திய பிரபலங்கள்", "raw_content": "\nசூதாட்ட கிளப்புக்கு சென்ற நடிகை\nநடிகை சட்டமன்ற தேர்தலில் போட்டி\nபடுக்கைக்கு அழைத்ததால் சினிமாவை விட்டே விலகினேன்\nவிமல் ஓவியா படத்துக்கு நீதிமன்றம் தடை\nசிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது – தேர்தல் அதிகாரி\n← Previous Story பாகுபலியால், எய்தவன் வௌியீட்டு திகதி ஒத்திவைப்பு\nNext Story → தலைவா நீ வாழ்த்தியது கடவுளே வாழ்த்தியது போல உள்ளது\nதல அஜித் பிறந்தநாள் – வாழ்த்திய பிரபலங்கள்\nநடிகர் அஜித்துக்கு இன்று பிறந்தநாள். பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் ஒருவாரத்திற்கு முன்பிருந்தே கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபொதுமக்களுக்கும் உதவிகள் செய்து வருகின்றனர். இந்j நிலையில், இன்று அவரது பிறந்தநாளை முன்யொனிட்டு பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.\nஅதில், தனுஷ், சிவகார்த்திகேயன், அனிருத், விக்னேஷ் சிவன், சுரேஷ், கலையரசன், விக்ரம் பிரபு, ராகுல்தேவ் ஆகிய நடிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nநடிகைகள் நயன்தாரா, சிம்ரன், ராதிகா சரத்குமார், ஹன்சிகா, ராய் லட்சுமி, இயக்குனர் அறிவழகன், கிரிக்கெட் வீரர் ஹேமங் பதானி உள்ளிட்டோரும் அஜித்துக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.\nஅஜித் பிறந்தநாளையொட்டி அவர் நடித்து வரும் ‘விவேகம்’ படக்குழுவினர் அந்தப் படத்தில் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.\nஅந்த போஸ்டரும் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இப்படத்தை ‘சிறுத்தை’ சிவா இயக்கி வருகிறார்.\nகாஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nMSV யின் இறுதிப்பயணம் ஆரம்பம்…\nசினி செய்திகள்\tJuly 15, 2015\nஆண்களுக்கும் கருத்தடை மாத்திரை – முதல்கட்ட ஆய்வு வெற்றி\nபிரபல நடிகைகளுக்கும் பாலியல் பிரச்சினை உண்டு…\nசினி செய்திகள்\tAugust 30, 2017\nதிரைபார்வை\tMay 2, 2016\nஒரு இனத்தை காப்பாற்றும் முயற்சியில் தொழில்நுட்பம்..\nதொழில்நுட்பம்\tJuly 21, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100223", "date_download": "2019-04-25T16:13:59Z", "digest": "sha1:VZCSCPFZIKBUUGVYIXA2LTL4DYK6IP2S", "length": 11814, "nlines": 127, "source_domain": "tamilnews.cc", "title": "நேபாள விமான விபத்து: விமானியின் மன அழுத்தமே காரணம்", "raw_content": "\nநேபாள விமான விபத்து: விமானியின் மன அழுத்தமே காரணம்\nநேபாள விமான விபத்து: விமானியின் மன அழுத்தமே காரணம்\nநேபாளத்தில் கடந்த மார்ச் மாதம் விபத்தில் சிக்கிய விமானத்தின், விமானி மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார் என அந்த விபத்து குறித்த கடைசி அறிக்கை தெரிவிக்கிறது.\n71 பயணிகளை கொண்ட அந்த விமானம் வங்கதேசத்தில் உள்ள தாக்காவில் இருந்து புறப்பட்டு காத்மாண்டுவை சென்றடைந்தவுடன் தீப்பற்றி விபத்துக்குள்ளானது.\nஅந்த விபத்தில் 51 பேர் உயிரிழந்தனர்.\nவான் போக்குவரத்து கட்டுப்பாட்டுடனான மோசமான தொடர்பே விமான விபத்துக்கு காரணம் என்று முன்னதாக கூறப்பட்டது.\nஆனால், விமானி ��ன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும், விமானக் குழுவினருடன் கோபமாக பேசியதாகவும், விமானியறையில் புகைப்பிடித்ததாகவும் விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nவிபத்துக்குள்ளான விமானத்தை இயக்கிய விமானி, மிகுந்த மன அழுத்தத்துடனும், வேதனையுடனும் இருந்தார்; அவருடன் விமானத்தில் பயணிக்காத பெண் ஊழியர் ஒருவர் அவரின் விமானத்தின் திறமை குறித்து கேள்வி எழுப்பியதே அதற்கு காரணம் என்றும் கூறுகின்றனர்.\nஅந்த 52 வயது விமானி, 1993ஆம் ஆண்டு, மன அழுத்த பாதிப்பால் வங்கதேச விமான சேவையிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால் பின் அவர் உள்ளுர் விமானங்களை செலுத்த தகுதியானவர் என மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.\nஅவரின் சமீபத்திய மருத்துவ அறிக்கைகள் எந்தவித மன அழுத்த அறிகுறிகளையும் தெரிவிக்கவில்லை.\nவிமானம் பறப்பதற்கு முன்னதாக தாக்காவில் உள்ள கட்டுப்பாட்டு அறையிடம் பேசிய விமானியின் குரல், கோபத்துடன் தெரிந்ததாகவும், அது அவர் அதிகபட்ச மன அழுத்தத்தில் உள்ளதை காட்டுவதாகவும் விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nவிமானம் விபத்துக்குள்ளாகும் தருணத்திலும் விமானி தேவையில்லாத நடவடிக்கைகளிலும், நீண்ட வாதங்களிலும் ஈடுபட்டதாக கருப்பு பெட்டி பதிவு மற்றும் உயிர்பிழைத்த பயணிகளின் கருத்தின் மூலம் தெரியவந்துள்ளது.\nவிமானியின் இந்த அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் பதற்றநிலை விமானத்தை இயக்குவதில் தவறுகளை ஏற்படுத்தியிருக்கலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நெருக்கடி காலக்கட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை விமானக் குழு சரியாக மேற்கொள்ளவில்லை என்பதும் காரணமாக அமைந்துள்ளது.\n25 வயதான இணை விமானி, முதல் விமானியின் வயது மற்றும் அனுபவம் காரணமாக துரிதமாக செயல்படாமல் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.\nசூழ்நிலையை சரியாக புரிந்து கொள்ளாத விமானக் குழு, விமானம் தனது ஓடு பாதையில் இருந்து மாறிவிட்டதை தாமதமாக உணர்ந்தது.\nகாத்மாண்டுவின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதையை விட்டுவிட்டு ஆபத்தான மலைப்பகுதியை விமானம் சென்றடைந்தது.\nவிமானக் குழு ஓடுபாதையை உணர்வதற்குள் நிலைமை மோசமாகிவிட்டது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nவிமானி தவறான நேரத்தில் விமானத்தை தரையிறக்���ியதால், விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி வேலியை கடந்து தாழ்வான புல் புதருக்குள் சென்று தீப்பிடித்துக் கொண்டது.\n\"விமானத்தின் வெளிப்புறத்தில் பெரியளவில் தீப்பிடித்ததால், எங்களது இருக்கையின் வழியாக புகை வெளிப்பட்டது. அதைத் தொடர்ந்து வெடிப்பும் ஏற்பட்டது. அதன் பிறகு தீ உடனடியாக அணைக்கப்பட்டவுடன் நாங்கள் மீட்கப்பட்டோம்\" என்று விபத்தில் சிக்கிய மற்றொரு பயணியான வங்கதேசத்தை சேர்ந்த 29 வயது ஆசிரியர் ஷெரின் அஹ்மத் பிபிசியிடம் கூறினார்.\nஇந்த விபத்தில் இரண்டு விமானிகள், விமானக் குழுவை சேர்ந்த இருவர், 47 பயணிகள் உயிரிழந்தனர். நேபாளத்தில் 26 வருடங்களில் நடந்த மிக மோசமான விபத்து இதுவாகும்.\nஈஸ்டர் பண்டிகையின் போது பாகிஸ்தான், எகிப்து, நைஜீரியா, யேமன் நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள்\nகொழும்பு ஓட்டலில் தாக்குதல் நடத்திய நபரின் மனைவி, சகோதரி வேறொரு தாக்குதலில் பலி\nமனைவி-மாமியாரை வெட்டிக்கொன்ற கணவன்: அதிரவைக்கும் காரணம்\nகனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கை தமிழரின் வழக்கில் திடீர் திருப்பம்\nஇலங்கை குண்டுவெடிப்பை ஐஎஸ் குழு உரிமை கோராதபோதும் கொண்டாடும் அதன் ஆதரவாளர்கள்\nஇலங்கைக்கு விடுமுறைக்கு வந்த இங்கிலாந்து தொழில் அதிபர் தனது குடும்பத்தை இழந்த சம்பவம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-04-25T16:39:35Z", "digest": "sha1:YTXDLWFGZLAI3I7LYLOV75X5BMGKFVZA", "length": 6127, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜ்வாலா துர்க்கை |", "raw_content": "\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,வுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைரியம் வேண்டும்\nவளர்பிறை பிரதமை திதியில் இருந்து நவமி திதிவரை ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை (பார்வதி) வழிபாடு. இடை மூன்று நாட்கள் லட்சுமிவழிபாடு. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி ......[Read More…]\nOctober,11,18, —\t—\tஅந்தரிட்ச சரஸ்வதி, ஆதி லட்சுமி, கஜ லட் சுமி ஆகிய 8 பேரும் அஷ்ட லட்சுமி, கடசரஸ்வதி, கினி சரஸ்வதி, கீர்த்தீஸ்வரி, ச���்தான லட்சுமி, சபரி துர்க்கை, சாந்தி துர்க்கை, சித்ரேஸ்வரி, சூரி துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவேதோ துர்க்கை, ஜ்வாலா துர்க்கை, தன லட்சுமி, தானிய லட் சுமி, தீப் துர்க்கை, துர்க்கை, துளஜா, நீலசரஸ்வதி, மகா லட்சுமி, முப்பெரும் தேவி, லட்சுமி, லவண துர்க்கை, வன துர்க்கை, வாகீஸ்வரி, விஜய லட்சுமி, வீர லட்சுமி\nமக்கள் நேர்மையாளர்களாக மாறாதவரை ஜனநாய ...\nமக்கள் அவரவர் அறிவுக்கு தகுந்தாற்போல் வாக்களிக்கிறார்கள் மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என வைத்துக்கொள்ளுங்கள் பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என வைத்துக்கொள்ளுங்கள் அந்த இன்னொருவர் முட்டாள்தனம் மற்றும் அறிவற்ற நிலையில் அந்த கட்சிக்கு வாக்களித்திருக்கலாம் அந்த இன்னொருவர் முட்டாள்தனம் மற்றும் அறிவற்ற நிலையில் அந்த கட்சிக்கு வாக்களித்திருக்கலாம்\nகல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ...\nஅல்லிப் பூவின் மருத்துவக் குணம்\nஅல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே ...\nசின்னம்மை ( நீர்க்கோளவான் )\nசின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/11/blog-post_567.html", "date_download": "2019-04-25T16:37:10Z", "digest": "sha1:4UW5Y3YQW4LQXOXFEAFVYGWWVEIGQYRE", "length": 7247, "nlines": 178, "source_domain": "www.yarlitrnews.com", "title": "ஶ்ரீ.சு.கட்சிக்கு புதிய அரசியல் சபை !! - Yarlitrnews", "raw_content": "\nஶ்ரீ.சு.கட்சிக்கு புதிய அரசியல் சபை \nஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் மத்திய செயற்குழுவை விட உயரிய 15 உறுப்பினர்கள் அடங்கிய அரசியல் சபை ஒன்றை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nநேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற அகில இலங்கை செயற்குழுவில் குறித்த யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇது தவிர கட்சியின் யாப்பு சீர்திருத்தம் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டதாக அமைச்���ர் தயாசிறி ஜயசேகர கூறினார்.\nதேர்தலை நடத்துதல் அல்லது பாராளுமன்றத்தை கலைத்தல் அல்லது மக்கள் கருத்துக் கணிப்பு இடம்பெறாது என்று ஜனாதிபதி இதன்போது கூறியதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச கூறினார்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jeyamohan.in/29083", "date_download": "2019-04-25T17:02:04Z", "digest": "sha1:YSFQD6ZZI43GTGL3U7WUDWGH23SKJD42", "length": 21419, "nlines": 85, "source_domain": "jeyamohan.in", "title": "பருவமழை- கடிதங்கள்", "raw_content": "\nசமூகம், பயணம், வாசகர் கடிதம்\nதங்களின் யூத் கட்டுரை படித்தேன், ஒரு இளைஞனாய் நீங்கள் சொன்ன அனைத்தையும் ஒத்துக் கொள்கிறேன். எங்களைப் பற்றிய உங்கள் அவதானிப்பு ஆயிரம் விழுக்காடு சரியானதே. கடைசியாக நீங்கள் குறிப்பிட்டு இருந்த\n“நாங்கள் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறோம். எதிர்காலம் பற்றிய கவலைகளினால் முழுக்க முழுக்க லௌகீகமாக வளர்க்கப்பட்ட இளைஞர்கள் இவர்கள். குடும்பப் பண்பாட்டுப்பின்புலம் அவர்களுக்கு இல்லை. கல்விப்புலமும் இல்லை. ஆனால் வரும் தலைமுறை அப்படி இருக்காது”\nஇந்த வாக்கியங்கள் பலிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை. சொல்வதற்கு வேறொன்றும் இல்லை, செய்வதற்கு நிறைய இருக்கிறது.\nஉங்கள் பருவ மழைப் பயணக் கட்டுரை படித்து விட்டு ஒரு நீண்ட ஏக்கப் பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது. நான் அமெரிக்கா வந்ததினால் இழந்தவற்றுள் முக்கியமானது நமது பருவ மழைக் காலமும் ஆடி ஆனி மாதச் சாரல் காற்றுக்களுமே. கடும் கோடையில் பெய்யும் உக்கிரப் பெரு மழைகளும், கோடை முடிந்த பின் வீசும் சாரல் காற்றும் உலகின் பல பகுதிகளிலும் அனுபவிக்கக் கிடைக்காத இயற்கையின் பெருங் கொடைகள். பருவ மழைகளை மேற்குத் தொடர்ச்சி மலையிலும் அதன் சாரல் அமையும் பகுதிகளிலும் அனுபவிக்க ஒரு கொடுப்பினை வேண்டும். பச்சை மா மலைகளின் மேலே வழியும் வெள்ளிப் பனியுருக்கிய அருவிகள் கம்பம் பகுதி தாண்டியவுடனே காணக் கிடைக்கும் பரவசங்கள். அதை நான் இங்கு பெரிதாக இழக்கிறேன். இங்கு மழைகள் கூட அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றனவோ என்ற பெருத்த சந்தேகம் எனக்குண்டு. யாருக்கும் வலிக்காமல் சத்தம் போடாமல் வாசம் எழுப்பாமல் மறு நாள் மழை பெய்த எந்தச் சுவட்டையும் விட்டு விட்டுப் போகாத நாசூக்கு மழைகள் இவை. தவளை சத்தம் கேட்காத தளுக்கு மழைகள் இவை.\nஆனால் தமிழ் நாட்டிலும் கூடக் கடுமையான பருவ மாறுதல்கள் ஏற்பட்டுள்ளதை நான் ஒவ்வொரு வருடம் அங்கு வரும் பொழுதும் உணர முடிகிறது. 2009ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் அதிகாலை நேரத்தில் கொடை ரோடு நிலையத்தில் ரயில் நின்ற பொழுது டிசம்பர் குளிரை சற்று அனுபவிக்க விரும்பி பெட்டியில் இருந்து வெளியே இறங்கினால் அந்த அதிகாலை நேரத்திலும் கூட ஒரு வித வெப்பத்தை உணர முடிந்தது பெரும் அதிர்ச்சி அளித்தது. ஒரு வேளை தொடர்ந்து நிலவும் குளிருக்குப் பழக்கப் பட்டுப் போன உடலால் தமிழ் நாட்டின் மார்கழியின் இளம் பனியை உணர முடியவில்லையோ என்று ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். ஆனால் உடன் நின்ற ரயில்வே ஊழியர் டிசம்பர் மாதக் குளிர் முன்பு போல இப்பொழுது இருப்பதில்லை நீங்கள் உணரும் வெப்பத்தையே நானும் உணர்கிறேன் என்று அதிர்ச்சியளித்தார். ஊருக்கு வரும் பொழுது கூடிய மட்டும் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் வர விரும்புவதன் காரணமே அந்த மாதங்களில் கிடைக்கும் தென்மேற்குப் பருவத்தின் சாரல் காற்றுதான். ஆனால் கடந்த பல வருடங்களாக அந்தச் சாரல் காற்று அனுபவிக்கக் கிடைப்பதேயில்லை. ஒரு வேளை நாகர்கோவில் பகுதிகளில் அவை வீசக் கூடும் ஆனால் மேற்குத் தொடர்ச்சியின் மழை மறைவுப் பிரதேசங்களில் அந்தக் காற்று இப்பொழுதெல்லாம் மிகவும் அரிதான ஒரு பருவக் காற்றாகவே எப்பொழுதாவது வீசும் காற்றாக இருப்பதாகவே தோன்றுகிறது. அம்மியே பறக்க வைக்கும் காசு வீச வேண்டிய ஆடி மாதங்களில் கடுமையான வெப்பத்தையே உணர முடிந்தது. அதிகாலை நேரங்களில் லேசாக வீசும் பருவக் காற்றைத் தவிர சாரல் காற்று என்பது அனேகமாகக் காணாமல் போய் விட்ட ஒரு பழங்கனவாகிப் போனதோ என்ற அச்சம் ஏற்பட்டது.\nஆனால் இதைப் பற்றி நான் பேசிய பலருக்கும் அதைப் பற்றிய எந்தவித பிரக்ஞையும் இருப்பதாகவே தெரியவில்லை. அதிலும் குறிப்பாக சென்னை வாசிகளுக்கு இது போன்ற ஒரு அருமையான பருவக் காற்றும் சாரலும் தமிழ் நாட்டின் தென் பகுதிகளில் நிலவுவதே கேள்விப் பட்டிராத ஒரு ஆச்சரியச் செய்தியாக இருக்கிறது. ’ஓ அப்படியா இந்த மாசம் காத்து வீசுமா அதெல்லாம் யாருக்கு யோசிக்க நேரமிருக்கு இங்க எப்பவும் வெயில்தான் ’என்கிறார்கள். நம் பருவ நிலை மாற்றங்கள் பற்றிய நுண் உணர்வுகள் அற்றுப் போய் விட்டனவா அல்லது என்னால் மட்டும் உணர முடியவில்லையா என்பது தெரியவில்லை. சென்ற முறை ஜூலை/ஆகஸ்ட்டில் நான் வந்திருந்த பொழுது ஒரு நாள் கூட மதுரையில் என்னால் சாரல் காற்றை உணர முடியவேயில்லை, கடும் வெயிலையும் புழுக்கத்தையுமே தொடர்ந்து அனுபவித்தேன். நல்ல சாரலை அனுபவிக்க நான் திருவனந்தபுரம் வரை தேடிச் செல்ல வேண்டி வந்து அங்கும் ஏமாற்றமே மிஞ்சியது. பொதுவாகவே குற்றாலச் சாரல் வீசும் மாதங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதிகளில் துவங்கி திருநெல்வேலி, குமரி மாவட்டங்கள் வரை மப்பும் மந்தாரமும் கூடிய அற்புதமான ஒரு பருவ நிலை நிலவும். இப்பொழுதெல்லாம் அந்தப் பருவ நிலை ஒரு சில நாட்களில் வெகு அபூர்வமாகவே அங்கு தோன்றுகின்றன. அதிர்ஷ்டம் இருந்தால் ஏதேனும் ஒரு சில தினங்களில் அவை உருவாகலாம் என்பதே நிலைமையாக இருக்கிறது. குற்றாலத்தில் இப்பொழுது தென் மேற்குப் பருவ காலத்தில் நீர் வருவதும் கூட அதைப் போன்ற அபூர்வமாகி வருகின்றது என்றே நினைக்கிறேன். சென்ற முறை ஆடி மாதத்தில் பாபநாசம் பாண தீர்த்தம் அருவிக்குச் சென்றிருந்த பொழுது கடும் புழுக்கமும் வெயிலும் அடித்துக் கொண்டிருந்தது. ஊட்டியில் இருந்து கிளம்பும் பொழுது இரவு ஏழு மணி அளவில் உடன் வேர்த்திருந்தது. பருவ நிலை நிச்சயம் மாறி வருகிறது. ஆனால் அதை உணரும் நுண்ணுர்வு மக்களிடம் அழிந்து போய் விட்டதோ என்று தோன்றுகிறது. வாழ்க்கை ஓட்டத்தில் மக்கள் பருவ நிலை குறித்த நுண் உணர்வுகளை இழந்து விட்டதாகவே தோன்றுகிறது. சித்திரை மாதம் வெயில் அடிக்கும் ஐப்பசி மாதம் அடை மழை பெய்யும் ஆடி மாதம் காற்று வீசும் என்பதில் சித்திரை மாதத்து வெயில் மட்டுமே தமிழ் நாட்டின் நிரந்தரப் பருவ காலமாக மாறி விட்ட உணர்வு ஏற்படுகிறது. மாறும் பருவங்கள் அவை குறித்தான உணர்வுகளையும் மழுங்கடித்து விட்டனவோ என்ற அச்சமே ஏற்படுகிறது. நாஞ்சில் நாட்டில் இருந்து ஆனி ஆடிச் சாரலை யாராலும் கொண்டு போக முடியாது என்று திவான் சொன்னதாகச் சொல்லியிருப்பீர்கள். நாஞ்சில் நாட்டில் இருந்து இல்லா விட்டாலும் கூட தமிழகத்தின் பிற தென்பகுதிகளில் இருந்து நிச்சயமாக அந்த அற்புதமான இயற்கையின் மாபெரும் கொடை ஒன்று தொலைந்து போய் விட்டதாகவே தோன்றுகிறது. இப்பொழுது மிஞ்சி இருப்பது கடும் கோடை காலம் மட்டுமே. அது எனது பிரமையாக, தேவையற்ற அச்சமாக மட்டும் இருந்தால் மகிழ்வேன். இங்கு எப்பொழுதாவது அபூர்வமாகக் குளிர் இல்லாத நல்ல சாரல் காற்றை அனுபவிக்க நேரும் பொழுதெல்லாம் எனது மனத்தில் ஏற்படும் விகசிப்பை விவரிக்க இயலாது உடனே மனம் குற்றாலத்துக்கும் நெல்லைக்கும் பறந்து விடுகிறது. பருவ மழையைத் தேடிப் பயணிப்பது போலவே நல்ல சாரல் காற்றையும் தேடிப் போக வேண்டி வரலாம்.\nவிஷ்ணுபுரம் - ஒரு பயிற்சி\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/community/01/181978?ref=archive-feed", "date_download": "2019-04-25T15:56:50Z", "digest": "sha1:BI4QF3UON6FB2DB5ZT4XGITQSAQDCUL5", "length": 7220, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "இலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள ராவணா! பொலிஸார் அவசர எச்சரிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள ராவணா\nஇலங்கையில் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் ராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் ஆபத்து நிலைமை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.\nபண்டாரவளையில் தற்போது நிலவும் அடைமழை காரணமாக ராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் பாரிய அளவு நீர் பெருக்கெடுக்க ஆரம்பித்துள்ளது.\nஇதன்காரணமாக ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் பாரிய அளவு நீர் அதிகரித்துள்ளதுடன் ஏனைய நாட்களை விடவும் அதிக நீர் வெளியேறி செல்கிறது.\nநீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர்.\nஅவ்வாறு யாரும் செல்ல வேண்டாம் என பொலிஸார் எச்சரித்துள்ளனர். குளிக்க சென்றால் உயிர் ஆபத்துக்கள் ஏற்பட கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதனால் அந்த பகுதிக்கு செல்வதனை தற்போது தவிர்க்குமாறு சுற்றுலா பயணிகளிடம் பொலிஸார் கேட்டு கொண்டுள்ளனர்.\nமேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-25T16:25:24Z", "digest": "sha1:5ELAVGA3KDV5MSGGFGRDKDN2PTTXNKEZ", "length": 8274, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "சமன்நீக்கி மோதல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2012 யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு இறுதியாட்டத்தில் பிலிப் லாம் பந்தடித்தல்\n2012 யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு இறுதியாட்டத்தில் வெற்றியை முடிவு செய்த டிடியர் திரோக்பாவின் தண்ட உதை\nகாற்பந்தாட்டத்தில் சமன்நீக்கி மோதல் (Penalty shootout) ஒரே எண்ணிக்கையிலான கோல்களை அடித்திருக்கும் இரு அணிகளுக்கிடையே வெற்றியாளரைத் தெரிவுசெய்ய பயன்படுத்தப்படும் முறையாகும்.\nஒரு காற்பந்தாட்டம் 90 நிமிடங்கள் நடந்தபின்னர் இரு அணிகளும் சமனாக இருந்தால் மேலும் 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்படும். இந்த கூடுதல் நேரத்திற்குப் பின்னரும் ஆட்டம் சமனாக இருந்தால், சமன்நீக்கி மோதல் செயற்படுத்தப்படும். பொதுவாக ஒவ்வொரு அணிக்கும் ஐந்து தண்ட உதைகள் வழங்கப்படும். எந்த அணி இவற்றில் கூடுதலாக இலக்கை அடிக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்களாவர். இந்த ஐந்திலும் இரு அணிகளும் சமனாக இருப்பின், ஒவ்வொரு அணியும் மாற்றி மாற்றி தண்ட உதையை எடுத்துக் கொள்ளும். யார் முதலில் முன்னணிநிலை எய்துகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவராவர்.\nசமன்நீக்கி மோதல்கள் பொதுவாக கோப்பை போட்டிகளில் தான் செயற்படுத்தப்படுகின்றன. கூட்டிணைவு போட்டிகளில் சமனாக முடியும் ஆட்டங்களில் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படுகிறது. கோப்பைப் போட்டிகளில் அடுத்த சுற்றுக்குச் செல்லும் வெற்றியாளரை தெரிவு செய்ய வேண்டியுள்ளது.\nபல புகழ்பெற்ற இறுதியாட்டங்கள் சமன்நீக்கி மோதல் மூலம் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன. 2006 உலகக்கோப்பை இறுதி, 2005 யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு இறுதி மற்றும் 1994 உலகக்கோப்பை இறுதி அவற்றில் சிலவாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மார்ச் 2015, 17:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/16/security.html", "date_download": "2019-04-25T15:55:59Z", "digest": "sha1:JSVDGKJOAIW3UQDOSBU6JBMMXHG2XLM5", "length": 29339, "nlines": 233, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவையில் மென்பொருள் பூங்கா .. பிரதமர் உறுதி | vajpayee assures to create software park in coimbatore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் இன்றும் மரியாதை\n15 min ago கருணாநிதி நினைவிடத்திற்கு ஸ்டாலின் மீண்டும் வருகை.. திமுக உறுப்பினர்களுடன் ஆலோசனை\n35 min ago இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்பு.. அமெரிக்கா எச்சரிக்கை.. பதற்றம்\n1 hr ago கங்கை நதிய��ல் ஆரத்தி காட்டி வழிபாடு.. தொண்டர்களுடன் சேர்ந்து பூஜை செய்த மோடி\n1 hr ago உயிரை விட்ட உரிமையாளர்.. உடலை விட்டு பிரிய மறுத்த வளர்ப்பு நாய்\nFinance அட நிஜமாவா .. சில மளிகை பொருட்கள் விலை ரூ.1 மட்டும்.. பிளிப்கார்ட்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nMovies தல பிறந்தநாளை சன் டிவியில் 'விஸ்வாசம்' பார்த்து கொண்டாடுங்க\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nகோவையில் மென்பொருள் பூங்கா .. பிரதமர் உறுதி\nகோவை மக்களின் கனவான மென்பொருள் பூங்கா ஒன்றை உருவாக்குவதற்கு மத்திய அரசு தேவையானநடவடிக்கையை மேற்கொள்ளும் என கோவையில் பிரதமர் வாஜ்பாய் தெரி வித்தார்.\nகோவையில் தொழில் கண்காட்சி வளாகத்தில், சுதேசி ஜனகரன் மஞ்ச் மற்றும் தேசிய மார்க்கெட்டிங் கமிட்டிஆகியவை இணைந்து நடத்தும் சுதேசிப் பொருட்கள் கண்காட்சியை பாரதப் பிரதமர் வாஜ்பாய் துவக்கி வைத்துபேசியதாவது:\nஒரு கண்காட்சி அல்லது விழா என்றால், நமது கிராமப்புறக் கலாச்சாரத்தில் ஒரு மகிழ்ச்சியான நிகழ்ச்சியாகும்.இதில், கலாச்சாரம், வர்த்தகம், பொழுதுபோக்கு உள்பட ஆன்மிக நிகழ்ச்சிகளும் இடம் பெறும். இது ஒரு இஷ்டதெய்வத்தை மையமாக வைத்து நடக்கும்.\nஅப்படியானால் கோவையில் நடக்கும் இந்த சுதேசி மேளாவிற்கு எந்த தெய்வம் இஷ்ட தெய்வம்.அது தான்பாரதமாதா. இன்று பாரதத் தாயைக் கொண்டாடுகிறோம். பாரதமாதாவின் வலிமை, திறமை ஆகியவற்றை நாம்இன்று கொண்டாடுகிறோம்.\nஇது மாதாவின் சாதனைக் கொண்டாட்டம். இந்தியத் தொழில்கள் மற்றும் சிறுதொழில், முறைசாராத்தொழில்களைப் பற்றி நாம் மகிழ்ச்சியுறும் நாள் இந்த நாள்.\nஇந்த சுதேசிப் பொருட் கண்காட்சி, நிறுவனங்கள் அல்லாத தொழில்களுக்கு ஒரு விழா வாய்ப்பைக்கொடுத்துள்ளது. அவற்றின் சாதனைகள் இதில் முக்கியத்துவம் பெறுகின்றன. ஏனெனில், இந்த சிறுதொழில்நிறுவனங்கள் தான் இந்திய ஏற்றுமதிப் பொருள்களில் 35 சதவீதம் பங்கு வகிக்கிறது. மேலும், சமுதாயத்தில் ஒருசமநிலையை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்தக் கண்காட்சியைக் கோவையில் நடத்தும் சுதேசி ஜகரன் மஞ்ச், நமது முக்கிய நோக்கமான சமுதாயப்பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுத்துள்ளது. அதோடு உலக மயமாக்கலையும், பொருட்படுத்தாமல் செய்துவிட்டது. சுயாரஜ்யம் என்ற கொள்கையிலிருந்து சுதேசியும் பிரிக்க முடியாதது.\nசுதேசி என்பது நமது சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய இடம் பெற்றது என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.இந்த சமயத்தில் நமது தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு நன்றி செலுத்த வேண்டும். சுதேசி என்பதை உருவாக்கியதுஅவரே. இத்தகைய வலிமை வாய்ந்த சிந்தனை, இந்திய சுதந்திரப் போராட்டத்தை நமக்கு மட்டுமல்லாமல்வெளிநாட்டினரும் உணரும் விதத்தில் மாற்றியது.\nஅரசியலிலும் இந்தக் கொள்கை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது. சுதேசி என்பதுசுயமரியாதை. உலகமயமாகும் தற்போதைய சூழ்நிலையில் இது பொருத்தமான கொள்கை. இதே போன்று தான்நாம் என்றும் மற்றவர்களுக்கு அடிமை கிடையாது என்ற கொள்கையும். நாம் நம்மை உருவாக்கிக் கொள்ளமுடியும். நமது முயற்சியால் முன்னேற முடியும். உலகமயமாக்கல் வந்தாலும், அது மற்ற நாடுகளுடன்ஒத்துழைப்பு மற்றும் உறவு மேம்பாட்டிற்கு உதவும்.\nஇந்த சுதேசிக் கண்காட்சி நடக்கும் தொழில் கண்காட்சி வளாகத்திற்கு வ.உ. சிதம்பரனார் பெயரிடப்பட்டிருப்பதுபொருத்தமாகும். அவர் தான் முதன் முதலில் ஒரு சுதேசிக் கப்பலை உருவாக்கி, பிரிட்டிஷ் ஆட்சியரைக் கதிகலங்கச் செய்தார்.\nகோயம்புத்தூரும், அதற்கு அருகில் உள்ள நகரான திருப்பூரும் சுதேசிப் பொருட்கள் உற்பத்தியில் பெரும் பங்குவகிக்கின்றன. கோவை நகரம், கி. 50 ம் ஆண்டிலிருந்தே கிரேக்கம் மற்றும் ரோம் நகரங்களுடன் வணிகத் தொடர்புகொண்டிருந்தது.\nகோவையில் தொழில் முன்னேற்றம் என்பது சமுதாயம் சார்ந்தது. இங்குள்ள விளை நிலங்கள் மற்றும் தரிசுநிலங்களில் மக்கள் கடினமாக உழைத்து முன்னேறியுள்ளனர். கடுமையான முயற்சியால் சுயமாகத்தொழிற்சாலையை உருவாக்கியுள்ளனர்.\nகடவுள் அருளால் இங்கு தொழில் வளம் அமைந்துள்ளது. கோவை நகரம், 3 வகை தொழில்களில் புகழ் பெற்றுவிளங்குகிறது. டெக்ஸ்டைல், பம்ப�� செட் மற்றும் இன்ஜினியரிங். இந்தத் தொழில்களால், உலக அரங்கில் கொடிகட்டிப் பறக்கிறது.\nஅதே போன்று திருப்பூரும் ஏற்றுமதியில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆண்டுக்கு 5 ஆயிரம் கோடிரூபாய் அந்நியச் செலவாணியை ஈட்டி வருகிறது. இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட திருப்பூர் குமரன் பிறந்தமண்ணில் சுதேசித் தொழில் கொடி கட்டிப் பறப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.\nசமுதாயத்தின் முக்கிய அங்கத்தைப் பெற்று சிவகாசி, கோவை, திருப்பூர் ஆகிய இடங்களில் தொழில்கள்முன்னேறியுள்ளன. திருப்பூரில் தொழிற்சாலைகள் இணைந்து ஒரு குடிநீர்த் திட்டத்தை உருவாக்கியுள்ளன என்பதுமற்ற நகரங்களுக்கு ஒரு முன் உதாரணமாகும். இதே போன்று கோவையில் சிறு தொழில்கள் சங்கம் இணைந்து ஒருபெரும் தொழில் கண்காட்சி வாளாகத்தை உருவாக்கியுள்ளது என்னைப் பிரமிப்படையச் செய்துள்ளது. இதுசுயமரியாதையின் சின்னமாகும். வரலாற்றில் ஒரு மைல்கல்லும் கூட.\nகோவை நகரில் உள்ள தொழிலதிபர்களின் நவீனத் தொலை நோக்கப் பார்வையை நான் பாரட்டுகிறேன். இங்கு 70கல்லூரிகளும், பாலிடெக்னிக்குகளும் இருப்பது இம்மக்கள் தங்களை எதிர்காலத்தில் முன்னேற்றிக் கொள்ளஉதவும் என்பதில் சந்தேகம் இல்லை. அரசு மட்டும் தனியாக உயர்கல்வியைக் கற்பிக்கச் செய்வது என்பது இயலாதகாரியம்.\nகோவை, தகவல் தொழில் நுட்பத்திலும் முன்னேறி வருகிறது. இந்த நவீன தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தகோவையில் ஒரு மென்பொருள் பூங்கா உருவாக வேண்டும் என்பது இந்நகர மக்களின் ஆசை. இதனை கூர்ந்துகவனித்து, தேவையான நடவடிக்கைகளை எனது அரசு மேற்கொள்ளும்.\nஇந்தியா முழுவதிலும் உள்ள 32 லட்சம் சிறு தொழிற்சாலைகள், 177 லட்சம் வேலை வாய்ப்புகளைஉருவாக்கியுள்ளது. நமது பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இந்த சிறுதொழில்களின்வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற் கொண்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் சிறு தொழில்வளர்ச்சிக்காக பல சலுகைகளை அறிவித்துள்ளேன். மேலும், காதி கிராமத் தொழில்கள் முன்னேற்றத்திற்கும் அரசுபல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.\n2 வது முறையாகத் தமிழகம்:\nகடந்த ஒரு மாத காலத்தில் நான் இரண்டாவது முறையாகத் தமிழகம் வந்துள்ளேன். இங்கு வந்து திரும்பிச்செல்லும்போதெல்லாம் தமிழகம் தொழில் துறையில் ன்னேறி வருவதாகவே உணர்கிறேன். இதற்காக தல்வர்கருணாநிதியைப் பாராட்டுகிறேன்.\nமுதல்வர் கருணாநதி, எனது நண்பரும், தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவரும் கூட. மத்திய அரசில்அவர் கூட்டாளியும் கூட. இந்த கூட்டணி யைப் போலவே மற்ற மாநிலங்களிலும் உறவு தொடர வேண்டும் எனவிரும்புகிறேன்.\nதேசிய ஜனநாயகக் கூட்டணி, தொடர்ந்து நிலையான ஆட்சியைக் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்துவருகிறது. மத்திய அரசு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த சிலஆண்டுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவந்துள்ளது. மத்திய மாநில அரசின் உறவுகள் தற்போது நல்ல முறையில் இருந்து வருகிறது. கலாச்சார உறவுகளும்,பொருளாதார சூழ்நிலையும் நமது நாட்டை உயரச் செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை.\nமக்களின் கோரிக்கைகளை நீண்ட கால அடிப்படையில் தீர்க்க தேசிய ஜனநாயகக் கூட்டணி தீர்த்து வருகிறது. தமிழ்நாடு மக்கள் அடுத்து வரும் தேர்தலில் எங்கள் அரசு சிறப்புடன் செயல்பட ஆதரவளிப்பாளர்கள் என நான்நிம்புகிறேன். இவ்வாறு பிரதமர் வாஜ்பாய் கூறினார்.\nவிழாவில் லட்சுமி குரூப் நிறுவனங்களின் தலைவர் ஜி.கே சுந்தரம் வரவேற்றார். சக்தி குரூப் தலைவர் மகாலிங்கம்முன்னிலை வகித்தார். சுதேசி ஜனக்ரன் மஞ்ச்சின் கன்வீனர் குருமூர்த்தி தலைமையுரையாற்றினார்.\nமுன்னதாக விமான நிலையத்தில் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு., வெங்கய்யா நாயுடு., கண்ணப்பன்,பொன்.ராதாகிருஷ்ணன், கூட்டணிக் கட்சித் தலைவர் வைகோ, செல்லத்து, திருநாவுக்கரசு., மாவட்ட கலெக்டர்சந்தனம் உள்பட அதிகாரிகள் வரவேற்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிரதமர் ஆவதற்கு மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது.. சத்ருகன் சின்ஹா பொளேர் கேள்வி\nஉங்களுக்கு ஒன்னு தெரியுமா.. மம்தா பானர்ஜியே எனக்கு குர்தா அனுப்புறவர்தான்.. மோடி பளீச் பேட்டி\nஎனக்கு ஏன் கோபம் வராது தெரியுமா.. அக்ஷய்குமாருக்கு பிரதமர் மோடி அளித்த திடீர் பேட்டி\nதிருட்டுத்தனம் செய்யும் எதிர்க்கட்சிகளை பிடிக்கும் காவலாளி நான்- மோடி\nதமிழகத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி... பாஜக நிர்வாகிகளிடையே மோடி பரபரப்பு பேச்சு\n\"ரபேல் கோப்புகளை காட்டி மோடியை மிரட்டும் பாரிக்கர்\".. அ��ுத்தடுத்து ராகுல் அதிரடி\nஅதிமுக எம்பிக்கள் பின்னால் ஒளிந்து கொண்ட நிர்மலா சீதாராமன்.. ராகுல் காந்தி கடும் தாக்கு\nஇங்கே ரபேல் ஒப்பந்தம் குறித்த விவாதம்.. அங்கே ஓடி ஒளிந்துள்ள பிரதமர்.. ராகுல் கடும் தாக்கு\nலோக்சபா தேர்தலுக்கு தயாராகும் பாஜக.. தமிழகத்தில் நம்மால் வெல்ல முடியும்.. மோடியின் அதிரடி பேச்சு\nமகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி மரியாதை\nஅவர் ஒன்றும் பிரதமர் அல்ல.. வெறும் பியூன்தான்.. பொசுக்குனு இப்படி ஒரு வார்த்தை சொல்லிட்டீங்களே சாமி\nஇந்திய மக்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துகள்... பிரதமர் மோடி\nஅரிதிலும், அரிது.. பிரதமரின் பேச்சு ராஜ்யசபா அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilspecials.blogspot.com/2011/12/blog-post_09.html", "date_download": "2019-04-25T15:50:34Z", "digest": "sha1:P64Z2D7MNEI7BZRYPPIKBFH4TEDGW3XD", "length": 20778, "nlines": 219, "source_domain": "tamilspecials.blogspot.com", "title": "சனிபெயர்ச்சி திருநள்ளாறு | TAMIL 100", "raw_content": "\n\" ஸ்ரீ அகஸ்தியாய நம\"\n2012 ஆம் ஆண்டில் என்ன நடக்கும்\n2014 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்\nஅறப்பளீஸ்வரர் கோவில் - கொல்லிமலை\nகல்லும் பேசும் கங்கை கொண்ட சோழீச்சரம்\nகாதல் எண்ணத்தை இயற்கையில் தூண்டும் ஒருபாடல்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2012 - 2013\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 02.08.2016 முதல் 1.09.2017 வரை\nதமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nதிருமூலர் அருளிய பிராணாயாமம் காணொளி\nநந்தன வருட ராசி பலன்கள்\nபொங்கலுக்கு மட்டும் கருவறை திறக்கும் அதிசய கோவில்\nமுல்லை பெரியார் அணை வரலாறு\nராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2012 - 2014\n\" ஸ்ரீ அகஸ்தியாய நம\"\nநமது கஷ்டங்களுக்குத் தீர்வு கிடைக்காதா என்று ஏங்குபவர்களுக்கு, மிகப் பெரும் அருமருந்தாக இருப்பது இறைவனின் நாம ஜெபம். இதே மாதிரி லிகித ஜெப...\nசனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க..... சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க ஓரு சித்தர் எளிய பரிகாரம் ஒன்றை சொல்ல...\nகுணமிகு வியாழ குரு பகவானே மகிழ்வுடன் வாழ மனமுவந்து அருள்வாய் பிரகஸ்பதி ...\nஅருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் - திருப்பட்டூர் -\nபூவுலக வாசிகளின் தலைவிதியை மாற்றும் வல்லமை கொண்டவர் பிரம்மா. ஆனால் அவருக்கு மண்ணுலகில் ஒரு சில கோயில்கள் மட்டுமே இருக்கின்றன. அதேசமயம்...\nசித்த புருஷர் கர��வூரார் புகழ் பெற்ற 18 சித்தர்களில் கரூவூர் சித்தரும் ஒருவர். இதனால் இவரது சன்னதி புகழும், அருளும் மிகுந்து மிள...\nதிண்டுக்கல்-பழநி மெயின் ரோட்டில் வரும் நட்ட நடுவில் வரும் ஊர் ஒட்டன்சத்திரம். அதாவது...\nகுபேர கிரிவலம் 22.11.2011 செவ்வாய்க்கிழமையன்று துவாதசி திதி அன்று முழுவதும் அமைந்திருக்கிறது.( நமது சொந்த ஊரில் ஒரு நாளுக்கு 1,00,00...\nHome » Sanipeyarchi 2012 » சனிபெயர்ச்சி திருநள்ளாறு\nசனி தோஷ நிவர்த்தி தரும் ஸ்ரீ சனீஸ்வரர்\nநவக்கிரகங்களில் வலிமையான கிரகமாகத் திகழ்பவர் சனி பகவான். சனியைப் போல் கொடுப்பவருமில்லை; சனியைப் போல் கெடுப்பவருமில்லை என்பர். எனவே சனிக்கிரக தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்யக் கூடிய முக்கியத் தலமாகத் திகழ்வது திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயம்.\nஇங்கே கோயில் கொண்டு அருள் புரியும் சனி பகவானை வழிபடுபவர்களுக்கு சனி தோஷ நிவர்த்தி கிடைக்கப் பெற்று எல்லாத் துன்பங்களையும் சனிபகவான் போக்குவதுடன் அவர்களுக்கு நீண்ட ஆயுளைத் தருவார்; விரும்பிய பலன்களை அளிப்பார் என்பது புராண வரலாறு மூலம் தெரிய வருகிறது.\nதிருநள்ளாறு தலத்தில் வீற்றிருக்கும் சனி பகவான் \"ஈசுவர பட்டம்\" பெற்று அனுக்கிரக மூர்த்தியாக காட்சி தந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.\nகாரைக்காலிலிருந்து 5 கி.மீ. தூரமுள்ளது. பேரளம் என்ற இடத்திலிருந்து கிழக்கு முகமாகச் சென்றால் 18 கி.மீ. தூரம் உள்ளது இக்கோயில். மேலும், கும்பகோணம்,காரைக்கால், மயிலாடுதுறை வழியாகவும் திருநள்ளாறு கோயிலுக்கு பேருந்து மூலமாகச் செல்லலாம்.\nஇத்தலம் தர்ப்பாரண்யம் என்றும், பிறகு நகவிடங்கபுரம் என்றும் அழைக்கப்பட்டு தற்போது திருநள்ளாறு எனப் போற்றப்படுகிறது. நள் ஆறு என்றால் ஆறுகளின் நடுவில் உள்ளது என்பது பொருள். இத்தலத்தின் தெற்கிலும், வடக்கிலும் இரண்டு ஆறுகள் கூட அதன் நடுவே இத்தலம் இருப்பதால் திருநள்ளாறு என்று அழைக்கப்படுவதாக தல வரலாறு கூறுகிறது. சிலர் நளன் ஆறு என்பதே பின்னாளில் நள்ளாறு என்றாகி விட்டதாகவும் கூறுகிறார்கள்.\nஇங்குள்ள திருக்குளத்தில் சனி நீராடி சனிபகவானை சனிக்கிழமைகளில் வழிபட்டால் சனிபகவானுடைய பாதிப்புகள் நீங்கி நலம் பல உண்டாகும்.\nசனியால் பாதிக்கப்பட்ட நளன் :\nசனியின் தோஷத்திற்கு ஆளான ஸ்ரீ நள சக்கரவர்த்தி, ஏழரை ஆண்டு சனி பிடித்��ு,எல்லா துன்பங்களையும் அனுபவித்தார். அந்த சமயத்தில் மனைவியையும்,குழந்தைகளையும் விட்டு விட்டு காட்டுக்குச் செல்லும் சமயம் கார்கோடகன் என்ற பாம்பு கடிக்க சுய உருவத்தை இழக்க நேரிட்டது. இறுதியாக அயோத்தி அரசனிடம் தேரோட்டியாக நளன் வேலை பார்த்தார். நளனின் மனைவியான தமயந்தி தன் கணவர் தோற்றம் மாறி வாழ்ந்து வருவதை ஒற்றர்கள் மூலம் அறிந்து வேதனை அடைந்தாள்.\nநளமகராஜனின் இந்த பிரமை நீங்க திருநள்ளாறுக்கு அவர் குடும்பத்துடன் வந்து வழிபட ஏழரை சனியின் கொடுமை நீங்கியதாகத் தெரியவருகிறது. சனிபகவான் தனக்கு காட்சி கொடுத்ததால் நளமகராஜனின் எல்லா துன்பங்களும் நீங்கியதாம்.\n\"நிடத நாட்டு அரசன் நள சக்கரவர்த்தி நீ அரசர்களுள் சிறந்தவன். தோல்வியை அறியாதவன். உன்னிடம் ஏழரை ஆண்டுகள் வசித்து வந்தேன். உனது குடும்பத்தை யார் தரிசனம் செய்கின்றார்களோ, அவர்களை நான் காப்பேன்\" என்று சனீஸ்வர பகவான் அருள்பாலித்தார்.\nநீ எனக்கு ஒரு தீர்த்தத்தை உருவாக்கு. இந்த நள தீர்த்தத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி என்னை தரிசனம் செய்பவர்களுக்கு என்னால் வரும் துன்பங்கள் யாவும் நீக்கப்படும் என்று சனிபகவான் வரம் அருளினார். நளனும் நள தீர்த்தத்தை உருவாக்கி ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு பல திருவிழாக்களை வைகாசி மாதம் புனர்பூச நாளில் நடத்தி இறைபணி செய்து உய்யுற்றான் என்பது வரலாறு.\n\" ஸ்ரீ அகஸ்தியாய நம\"\nநமது கஷ்டங்களுக்குத் தீர்வு கிடைக்காதா என்று ஏங்குபவர்களுக்கு, மிகப் பெரும் அருமருந்தாக இருப்பது இறைவனின் நாம ஜெபம். இதே மாதிரி லிகித ஜெப...\nசனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க..... சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க ஓரு சித்தர் எளிய பரிகாரம் ஒன்றை சொல்ல...\nகுணமிகு வியாழ குரு பகவானே மகிழ்வுடன் வாழ மனமுவந்து அருள்வாய் பிரகஸ்பதி ...\nஅருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் - திருப்பட்டூர் -\nபூவுலக வாசிகளின் தலைவிதியை மாற்றும் வல்லமை கொண்டவர் பிரம்மா. ஆனால் அவருக்கு மண்ணுலகில் ஒரு சில கோயில்கள் மட்டுமே இருக்கின்றன. அதேசமயம்...\nசித்த புருஷர் கரூவூரார் புகழ் பெற்ற 18 சித்தர்களில் கரூவூர் சித்தரும் ஒருவர். இதனால் இவரது சன்னதி புகழும், அருளும் மிகுந்து மிள...\nதிண்டுக்கல்-பழநி மெயின் ரோட்டில் வரும் நட்ட நடுவில் வரும் ஊர் ஒட்டன்சத்திரம். அதாவது...\nகுபேர கிரிவலம் 22.11.2011 செவ்வாய்க்கிழமையன்று துவாதசி திதி அன்று முழுவதும் அமைந்திருக்கிறது.( நமது சொந்த ஊரில் ஒரு நாளுக்கு 1,00,00...\n\" ஸ்ரீ அகஸ்தியாய நம\" ( 1 )\n108 திவ்ய தேசம் ( 1 )\nஅதிசயம் ( 1 )\nஅருட்பெருஞ்ஜோதி ( 1 )\nஅருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் ( 1 )\nஅறப்பளீஸ்வரர் கோவில் - கொல்லிமலை ( 1 )\nஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில் ( 1 )\nகல்லும் பேசும் கங்கை கொண்ட சோழீச்சரம் ( 1 )\nகாதல் எண்ணத்தை இயற்கையில் தூண்டும் ஒருபாடல் ( 1 )\nகிறிஸ்துமஸ் திருவிழா ( 1 )\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2012 - 2013 ( 1 )\nகுரு:வழிபாடு ( 1 )\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 02.08.2016 முதல் 1.09.2017 வரை ( 1 )\nசந்திர கிரகணம் 2011 ( 1 )\nசனி கிரக பரிகாரம் ( 1 )\nதமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் ( 1 )\nதமிழ்ப்புத்தாண்டு ( 1 )\nதியானத்திற்குதவும் உணவு வகைகள் ( 1 )\nதிருசெந்தூர் செந்திலாண்டவன் ( 1 )\nதிருநள்ளாறு ( 2 )\nதிருமூலர் அருளிய பிராணாயாமம் காணொளி ( 1 )\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் ( 1 )\nதென்குடித்திட்டை ( 1 )\nநந்தன வருட ராசி பலன்கள் ( 1 )\nநாமக்கல் ( 1 )\nபரிகாரம் ( 1 )\nபிள்ளையார்பட்டி பிள்ளையார் ( 1 )\nபுதிய RnB பாடல்கள் ( 1 )\nபொங்கலுக்கு மட்டும் கருவறை திறக்கும் அதிசய கோவில் ( 1 )\nமுல்லை பெரியார் அணை வரலாறு ( 1 )\nராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2012 - 2014 ( 1 )\nதமிழ் இதயங்களுக்கு வணக்கம் கடந்த பனிரெண்டு நாட்களா...\nமுல்லை பெரியார் அணை வரலாறு 1790 மார்ச் 6ல் மதுரை ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinibook.com/tag/sarkar", "date_download": "2019-04-25T16:29:14Z", "digest": "sha1:JMUW4LKJYYGJWVDIKRGMNYKH65ZYBLAJ", "length": 11067, "nlines": 109, "source_domain": "www.cinibook.com", "title": "Tag: sarkar", "raw_content": "\nசங்கரின் அடுத்த படத்தில் விஜய் மற்றும் விக்ரம் மகன்கள் \nஇயக்குனர் சங்கர் 2.0 படத்திற்கு பிறகு தற்போது இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். கமல் நடிப்பில் இந்தியன் படம் வெளியாகி இன்று வரை நம் மனதை விட்டு...\nசர்கார் கதை என்னிடம் இருந்து திருடப்பட்டது – உதவி இயக்குனர் புகார்….\nசர்கார் படத்தின் கதை என்னுடையது என்று உதவி இயக்குனர் ஒருவர் தற்போது தெரிவித்துள்ளார். தளபதி விஜய் நடித்து அடுத்து வெளிவரவுள்ள சர்க்கார் படத்தின் பாடல் வெளியீட்டுவிழாவில் விஜய் மிரட்டலாக...\nதளபதி விஜய் நடித்து அடுத்து வெளிவரவுள்ள சர்க்கார் படத்தின் பாடல் வெளியீட்டுவிழாவில் விஜய் மிரட்டலாக பேசியுள்ளார். இதுவரை இவர் இந்த அளவு மேடைகளில் பேசி இருந்திருக்க மாட்டார���. அந்த...\nசர்கார் இசை வெளியீடு- விஜயின் பேச்சால் அரங்கமே அதிர்ந்தது……\nவிஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் சர்கார் . இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக...\nசர்கார் இசை வெளியீட்டு விழாவில் – விஜய்யின் பேச்சுக்கு அரசியல்வாதி பதிலடி\nசர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சன் டிவி நிறுவனம் சார்பில் ரொம்ப பிரமாண்டமாகக் கொண்டப்பட்டது. ஏ .ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரகுமான் இசையில், தளபதி...\nமுருகதாஸ் பேச்சால் அஜித் ரசிகர்கள் கோவம்-நடந்தது என்ன\nமுருகதாஸ் இயக்கத்தில் தற்போது சர்கார் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து தான் வருகிறது. முருகதாஸ் இயக்கிய படங்களில் விஜய் நடிக்கும் மூன்றாவது படம். இயக்குனர்கள் பொதுவாகவே எதாவது ஒரு ஹீரோ...\nசிம்ட்டாங்காரன் பாடலுக்கு அர்த்தம் தெரியுமா\nமுருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் சர்க்கார். இப்படத்தின் first லுக் போஸ்டர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது மக்களிடையே. ரகுமான் இசையில் நேற்று (sep 24) மாலை...\nசிம்டாங்காரன் சர்க்கார் பாடல் வெளிவந்து வைரலாக பரவி வருகிறது Simtaangaran Video song – Sarkar\nசர்கார் படத்தின் சிங்கள் டிராக் ரிலீஸா திகைப்பில் விஜய் ரசிகர்கள் ..\nவிஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் சர்கார் . இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக...\nரஜினி,விஜய் ஒரே மேடையில் – சன் பிச்சர்ஸ் அதிரடி முடிவு \nசன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிக்கொண்டியிருக்கும் படங்கள் சர்கார் மற்றும் பேட்ட. இந்த இரண்டு படங்களுமே இரண்டு முன்னணி நடிகரான விஜய் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து...\nசர்கார் கதை கசிந்தது – இதுதானா கதை\nஏ.ஆர் .முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் சர்கார். இந்த படத்தின் first look போஸ்டர் தற்போது (சில வாரங்களுக்கு முன்பு ) வெளியாகி ரசிகர்கள் மத்தியில்...\nவிஜய்-62 படத்தின் பெயர் “சர்கார் “- விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம் \nவிஜய் தற்போது நடித்து வரும் படத்தின் பெயர் வெளியிடப்பட்டது . விஜய்-62 என்று அழைக்கப்பட்ட படத்தின் பெயர் சர்கார்… விஜயின் மெர்சல் படத்திற்கு பிறகு அவர் அடுத்து நடித்துகொண்டிருக்கும்...\n18MLA களின் பதவிநீக்க வழக்கின் பரபரப்பு தீர்ப்பு – இருவேறு தீர்ப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2014/oct/05/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-989376.html", "date_download": "2019-04-25T16:46:23Z", "digest": "sha1:AKMQ45FWZLAJMDL6FJJG3XGZYED4BOEK", "length": 5890, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nபுனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா\nBy கன்னியாகுமரி | Published on : 05th October 2014 12:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகன்னியாகுமரி புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படை மாணவர்களால் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.\nபள்ளித் தாளாளர் எஸ். நசரேன் மரக்கன்று நடும் நிகழ்வைத் தொடங்கிவைத்தார். தலைமை ஆசிரியை மார்க்ரெட் ஜேன் சாந்தி வாழ்த்திப் பேசினார்.\nதொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர். விழா ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை ஆசிரியர் அஜாஸ் செய்திருந்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/139524", "date_download": "2019-04-25T15:43:34Z", "digest": "sha1:GJ5K5Y77HTTSLIIFNYI45LOQEELVOSSD", "length": 8416, "nlines": 90, "source_domain": "www.todayjaffna.com", "title": "வரும் நாட்களில் வடக்கில் சூரியன் கடுமையாக உச்சம் கொடுக்கும் பகுதிகள் இவைதானாம் - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome உள்ளூர் செய்தி வரும் நாட்களில் வடக்கில் சூரியன் கடுமையாக உச்சம் கொடுக்கும் பகுதிக��் இவைதானாம்\nவரும் நாட்களில் வடக்கில் சூரியன் கடுமையாக உச்சம் கொடுக்கும் பகுதிகள் இவைதானாம்\nமத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nசப்ரகமுவ, மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்\nசூரியனின் வடதிசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ம் திகதியிலிருந்து 15ம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. இன்று (14ம் திகதி) குமுழமுனை, கொக்காவில் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.09 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.\nபுத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகாங்கேசந்துறையிலிருந்து கொழும்பு ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்கிழக்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும்.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 15-25 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nPrevious articleபிக்பாஸ் 3வது சீசனிற்காக100 கோடி கேட்டாரா கமல்\nNext articleயாழில் வீதியில் சென்றுக்கொண்டிருந்த பெண்ணின் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிய கள்ளன் – மடக்கி பிடித்த பொதுமக்கள்\nமட்டக்களப்பு சீயோன் தேவலாய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்���ார்\nகொழும்பின் இரு பிரதான பகுதிகளில் சிக்கிய தற்கொலைதாரியின் இரு மர்ம லொறிகள்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கி பிரயோகம்\nயாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருவோருக்கான முக்கிய அறிவிப்பு\nகுண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் யாழில் அதிரடியாக ஐவர் கைது\nயாழ். பருத்தித்துறை பகுதியில் வாழும் முஸ்லிம் மக்களின் விபரங்களை திரட்டிய அதிரடி படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-04-25T15:47:48Z", "digest": "sha1:PWTDDG6E35HXYWH4RYP5ZTWPYKHTSRTE", "length": 16968, "nlines": 157, "source_domain": "ctr24.com", "title": "தாய்லாந்து வரலாற்றில் முதல்முறையாக அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசி உபோல்ரதனா (67) தாய் ரக்‌ஷா சார்ட் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். | CTR24 தாய்லாந்து வரலாற்றில் முதல்முறையாக அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசி உபோல்ரதனா (67) தாய் ரக்‌ஷா சார்ட் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். – CTR24", "raw_content": "\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nமருவானா எனப்படும் கஞ்சா பயன்பாட்டை சட்ட ரீதியாக்கியதன் பின்னரான காலப் பகுதியில் சாரதிகளினால் வாகனங்கள் செலுத்துவது தொடர்பான குற்றச் செயல்கள் அதிகளவில் பதிவாகவில்லை\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத்\nஅவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு, பாராளுமன்றம் ஒருமனதாக, வாக்கெடுப்பின்றி அங்கீகாரம் \nகனடா முக்கியமாக புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தில் ஒரு மாற்றம்\nதலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்பட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர்\nஇலங்கையின் பாதுகாப்புத்துறையில் முக்கிய பதவிகளில் மாற்றம்\nதாய்லாந்து வரலாற்றில் முதல்முறையாக அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசி உபோல்ரதனா (67) தாய் ரக்‌ஷா சார்ட் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.\nதாய்லாந்தில் வரும் மார்ச் மாதம் 24ம் தேதி பொது தேர்தல் நடைபெறவுள்ளது.\nதாய்லாந்தில் பல காலமாகவே ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இடையே ஏற்பட்ட ஜனநாயக ஆட்சிகளும் ராணுவத்தால் வலுக்கட்டாயமாக முறியடிக்கப்பட்டது. பிரதமர்களாக பொறுப்பேற்றவர்கள் நாட்டை விட்டு தப்பி சென்றனர்.\nஅந்த வகையில் கடைசியாக தாய்லாந்தில் கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் யிங்லங் தலைமையில் நடந்த வந்த தாய் ரக்‌ஷா சார்ட் கட்சியின் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது.\nஅப்போது பிரதமராக இருந்த யிங்லங் பதவியில் இருந்து வலுக்கட்டாயமாக நீக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்படுவதை தடுக்க அவர் தாய்லாந்தை விட்டு தப்பி சென்றார்.\nஅதன் பின் கடந்த 5 ஆண்டுகளாக ஜுண்டா எனப்படும் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜுண்டா சார்பில் பிரயுத் சந்த்-ஓ-சா (Prayut Chan-O-Cha) தாய்லாந்து பிரதமராக உள்ளார்.\nதாய்லாந்தில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் கட்சிகளின் ஆட்சி அதிகாரத்தை குறைக்கும் நடவடிக்கையில் பிரதமர் பிரயுத் சந்த் –ஓ- சா ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nநடக்கவுள்ள தேர்தலிலுக்கு பின்பும் ஜுண்டாவின் ஆட்சி தொடரும் என்றும் பிரயுத் சந்த்-ஓ-சா மீண்டும் பிரதமராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஜுண்டா ஆட்சி தொடரும் என்று பலரும் எதிர்பார்த்துள்ள சூழ்நிலையில் தாய்லாந்து அரசியலில் புதிய திருப்பமாக தாய்லாந்து அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசி உபோல்ரதனாவை, தாய் ரக்‌ஷா சார்ட் கட்சி தங்கள் பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளது. இளவரசி உபோல்ரதனா தாய்லாந்து அரசர் மகா வஜ்ரலாங்கார்னின் மூத்த சகோதரி ஆவார்.\nஇளவசரசி உபோல்ரதனா பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது தாய்லாந்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் இந்த அறிவிப்பு ஆளும் ஜுண்டாவிற்கு பேரிடியாக அமைந்துள்ளது. ஏனென்றால் பிரதமர் பிரயுத் சந்த்-ஓ-சா தலைமையிலான ஜுண்டாவின் ராணுவ ஆட்சி தங்களை அரச குடும்பத்தின் பாதுகாவலர்கள் என கூறி வருகிறது.\nஇந்த சூழ்நிலையில் ஜுண்டாவின் அரசியல் எதிரியான தாய் ரக்‌ஷா சார்ட் கட்சி வேட்பாளராக அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது ராணுவத்தின் கூற்றை பொய்யாக்கும் வகையில் அமைந்துள்ளது.\nஇளவரசி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே பிரதமர் பிரயுத் சந்த்-ஓ-சா தன்னை ஜுண்டாவின் பிரதமர் வேட்பாளராக அறிவித்து கொண்டார்.\nPrevious Postஜனாதிபதியின் விமர்சனம் - மனித உரிமை ஆணைக்குழு கடும் அதிருப்தி Next Postஒலிம்பிக் போட்டி ஆகியனவற்றுக்கான பதக்கங்கள் இலத்திரனியல் கழிவுகளில் கிடைக்கும் உலோகங்களைக் கொண்டு உருவாக்கப்பட உள்ளது.\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை: சீனாவை விட இருமடங்கு அதிகம் என ஐ.நா அறிக்கையில் தகவல்\nசீனாவை விட இருடமடங்கு வேகமாக வளரும் இந்தியாவின் மக்கள் தொகை...\nமிகப் பெரிய பாதுகாப்பு அம்சங்களை இந்திய லோக்சபா தேர்தலுக்காக பேஸ்புக் நிறுவனம் செய்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சிக்கு தொடர்புடைய 687 பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்��ர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF-2/", "date_download": "2019-04-25T16:27:09Z", "digest": "sha1:2HCAOTNH3F7WURURH6ESI5D646FLO6M2", "length": 8721, "nlines": 63, "source_domain": "kumariexpress.com", "title": "பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மு‌ஷரப், அபூர்வ நோயால் பாதிப்பு : ஆஸ்பத்திரியில் சிகிச்சை | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nஆசிய பேட்மிண்டன்: சாய்னா, சிந்து சாதிப்பார்களா\n‘உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காதது வருத்தம்’ – ரிஷாப் பான்ட் பேட்டி\n‘என்னை பதவி நீக்கம் செய்ய முடியாது’ – டிரம்ப் உறுதி\nபட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர் பெயர்களை உடனே சேர்க்க வேண்டும்ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிக்கை\nகன்னியாகுமரி அருகே காயங்களுடன் வாலிபர் பிணம் கொலை செய்யப்பட்டாரா\nHome » உலகச்செய்திகள் » பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மு‌ஷரப், அபூர்வ நோயால் பாதிப்பு : ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் மு‌ஷரப், அபூர்வ நோயால் பாதிப்பு : ஆஸ்பத்திரியில் சிகிச்சை\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் மு‌ஷரப் கடந்த 2016–ம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானை விட்டு வெளியேறி மருத்துவ சிகிச்சைக்காக துபாயில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நரம்பு சம்பந்தமான நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார்.\nதொடர்ந்து அவருக்கு லண்டன் நகரில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவருக்கு ‘அமைலாடோசிஸ்’ என்ற அபூர்வ நோய் இருப்பதாக டாக்டர்கள் கூறினர். மருத்துவ சோதனையில் அது உறுதி செய்யப்பட்டது.\nதுபாயில் உள்ள தனது வீட்டில் மு‌ஷரப் ஓய்வு எடுத்து வந்தார். இந்த அபூர்வ நோயால் அவர் நிற்கவும், நடக்கவும் முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார். ‘அமைலோடோசிஸ்’ என்பது உடலில் உள்ள புரதம் உடைந்து பல்வேறு உறுப்புகளில் படிந்து விடுவதாகும். இதனால் அவரது எலும்புகள் பலவீனமடைந்துள்ளன.\nஇந்த நிலையில் தற்போது அவருக்கு ‘திடீர்’ உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் துபாயில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்க��ுக்காக ஆஸ்பத்திரியின் பெயர் வெளியிடப்படவில்லை. தற்போது அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.\nஅவர் விரைவில் குணமடைந்து வீட்டிற்கு திரும்புவார் என டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nமேற்கண்ட தகவல்களை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் வெளிநாட்டு பிரிவின் தலைவர் அப்சல் சித்திகி தெரிவித்துள்ளார்.\nPrevious: நியூசிலாந்தில் வெடிகுண்டு புரளியால் விமான நிலையம் மூடல்\nNext: மசூதி தாக்குதல் எதிரொலி: நியூசிலாந்தில் துப்பாக்கி வைத்திருக்க கடும் கட்டுப்பாடு\nசாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\nசாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\nசட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்-நடிகை கஸ்தூரி\nவிஜய்க்கு வில்லனாக ஜாக்கி ஷெராப்\nகடற்கரை-செங்கல்பட்டு-அரக்கோணம் சுற்றுவட்ட மின்சார ரெயில் சேவையால் பயணிகள் மகிழ்ச்சி\nடி.வி. நிகழ்ச்சி நடுவராக மாறும் அனுஷ்கா\nதென் மண்டல ஆக்கி: வருமான வரி அணி வெற்றி\nநடிகர் சிவகார்த்திகேயன் வாக்கு சேர்க்கப்படுமா தலைமை தேர்தல் அதிகாரி பரபரப்பு பேட்டி\nஅக்‌ஷய் குமாருக்கு மோடி பேட்டி:காங்கிரஸ் தலைவர் ராகுல் கருத்து\nதலைமை நீதிபதி மீது பெண் உதவியாளர் கூறியபாலியல் புகார் பற்றி முழு விசாரணைசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கருத்து\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயத்துக்கு தனி பட்ஜெட்ராகுல் காந்தி உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100224", "date_download": "2019-04-25T16:26:41Z", "digest": "sha1:VJMK4PXVY7RD2RXREHQAQGZ2EN4L3UPS", "length": 68500, "nlines": 145, "source_domain": "tamilnews.cc", "title": "கொக்கட்டிச்சோலை படுகொலை! அன்று நடந்தது என்ன? கொலைக் களத்துக் கணங்கள்", "raw_content": "\nஎவராலும் மறக்க முடியாத கொக்கட்டிச்சோலைப் படுகொலை –\nஈழத் தமிழர்களின் வாழ்வில் வரலாற்றில் மறக்க முடியாத படுகொலை நிகழ்வுகளில் கொக்கட்டிச்சோலைப் படுகொலையும் ஒன்று. கிழக்கு ஈழத்தை மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழத்தையும் உலுக்கிய அப் படுகொலை குறித்து உலகமே அதிர்ந்தது. ஈழத் தமிழ் இனத்தை இன அழிப்புச் செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட அந்தப் படுகொலை நிகழ்ந்து 32 வருடங்கள் ஆகிவிட்டன.\nகொக்கட்டி மரங்கள் நிறைந்த கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பிரதேசம். ஈழத்தில் சுயம்புலிங்கம் கோயிலாக அமைந்துள்ள தான்தோன்றீச்சரத்தைக் கொண்ட இந்தப் பிரதேசம் அழகிய விவசாய கிராமங்களாகும். கொக்கட்டிப் பிரதேசமே குருதியில் நனைந்த கொக்கட்டிச்சோலைப் படுகொலையை மட்டக்களப்பு இறால்பண்ணை படுகொலை என்றும் நினைவுகூறப்படுகிறது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் திட்டமிட்ட அன அழிப்பு நடவடிக்கைளில் கொக்கட்டிச்சோலைப் படுகொலையும் ஒரு குரூரமாகும்.\n1987ஆம் ஆண்டில் தை 28,29 மற்றும் 30 ஆகிய நாட்களில் இலங்கை அரசின் விசேட அதிரடிப்படைகள் நடத்திய கோர இனப்படுகொலை அதுவாகும். கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் உள்ள கிராமங்கே இரத்ததினால் உறைந்த அந்தப் படுகொலையில் 150க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 12பேருக்கு என்ன நடந்தது என்று தெரியாமலே காணாமல் போயினர். கொக்கட்டிச்சோலைக் கிராமங்களை இலங்கை அரசின் விசேட படைகள் சுற்றி வளைக்க வான் வழியாகவும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.\nமண்முனைத்துறைக்கும் மகிழடித் தீவுக்கும் இடையில் உள்ள இறால் பண்ணையில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்ளைதான் முதலில் படுகொலை செய்தனர் அதிரடிப்படையினர். அன்று இறால் பண்ணையே இரத்தப் பண்ணையாக மாறியது என்று எழுதுகிறார் மணலாறு விஜயன். அந்த மக்களை கைது செய்து தமது துப்பாக்கிளால் சுட்டு வெறிதீர்த்த பின் ரயரிட்டு எரித்து தமது இனவெறியை தீர்த்துக் கொண்டனர் அதிரடிப்படையினர்.\nஇறால் பண்ணையில் தொடங்கிய இரத்தவேடடை தலைக்குடா, மகிழடித்தீவு, முனைக்காடு, மகிழடித்தீவு, தாண்டியடி, கொக்கட்டிச்சோலை, அம்பிளாந்துறை என்று தொடர்ந்தது. பிரதேசத்தின் கிராமங்களை சுற்றி வளைத்த அதிரடிப்படையினர் எதிரில் வந்தவர்கள் எல்லோரையும் வெட்டி வீசினர். கிராமம் அல்லோலகல்லோலமானது. படகுகளில் தப்பிச் சென்ற அப்பாவி மக்களை வான்வழியாக துரத்தித் துரத்தி சுட்டுக்கொன்றழித்தனர்.\nவீட்டுக்கு வீடு மரணம். கொன்றழிக்கப்பட்டவர்கள் எல்லாம் உறவினர். ஒரு வீட்டில் பலர் கொலை. குடும்பம் குடும்பாக கொன்றொழிக்கப்பட்ட கொக்கட்டிச்சோலைப்படுகொலை எளிதில் மறக்கவோ எளிதில் ஆறவோ முடியாத பெரும் காயமாக நிகழ்ந்தது. ஒரு சிலரை தவிர அத்தனை பேரையும் அழித்தனர் இலங்கை அதிரடிப்படையினர்.\nபலரை சிறைப்பிடித்த அதிரடிப்படையினர் அவர்களை மிகவும் மோசமாக சித்திரவதை செய்து துடிதுடிக்க கொன்று போட்ட கொடூரச் செயல்களை உயிர் தப்பிய சிலரது வாக்குமூலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் படுகொலை செய்யப்பட்டவர்களது சடலங்கள் அனைத்தையும் தடயம் தெரியாமல் அதிரடிப்படையினர் அழித்தனர்.\nகொக்கட்டிச்சோலைப்படுகொலை நடந்தேறி இன்றைக்கு 32 வருடங்கள் கழிந்துவிட்டன என்று கூறுவதைவிடவும் அந்தக் கொடூரப் படுகொலைக்காய் நீதிக்கு காத்திருந்து 32 வருடங்கள் என்று கூறலாம். ஈழத்தில் தமிழ் இனத்திற்கு எதிராக நடந்த இன அழிப்புப் படுகொலைகள் பலவும் விசாரணை நடக்கிறது என்றும் விசாரணை இல்லை என்றும் இழுத்தபடிப்பதைப் போல இலங்கை அரசுகள் கொக்கட்டிச்சோலைப் படுகொலையையும் கடந்து 31 வருடங்கள்.\nகொக்கட்டிச்சோலைப் படுகொலைகள் சர்வதேள அளவில் இலங்கை அரசின் இன அழிப்பு முகத்தை அம்பலம் செய்தது. யோசப் பரராச சிங்கம் இந்தப் படுகொலைக்கு எதிராக சர்வதேச அளவில் குரல் எழுப்பி கவனப்படுத்தினார். அவரது கடுமையான முயற்சியினால் இப்படுகொலை குறித்து சர்வதேச அரங்கில் அதிகம் பேசப்பட்டது. அதனாலேயே ஜே.ஆர். அரசு ஒரு கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியது.\nபடையினர் பொறுப்பின்றி நடந்து அப்பாவிகளை பலியாக காரணமாக இருந்துள்ளனர் என்றும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னபோதும் அந்த அறிக்கையுடன் கொக்கட்டிச்சோலைப் படுகொலை விவகாரத்தை அன்றைய இலங்கை அரசு மறைக்க முனைந்தது. படைகளைகளுக்கு தண்டனையை ஆணைக்குழு அறிக்கையில் பரிந்துரை செய்ய ஜே.ஆர். அரசு அவர்களுக்கு பதவி உயர்வை வழங்கி வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்து இனழிப்பு படுகொலைகளை ஊக்குவித்தது.\nகொக்கட்டிச்சோலைப் படுகொலையை மட்டக்களப்பில் மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழமும் சர்வதேச அளவிலும் நினைவுகூரல் நிகழ்வுகள் ஆண்டுதோறும் இடம்பெற்று வருகின்றன. இன்றைய தினம் மட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலை மண்டபத்தில் நினைவு நிகழ்வு இடம்பெறுகின்றது. அத்துடன் பிரதேசத்தில் உள்ள ஆலயங்களில் உயிர் நீத்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனையும் இடம்பெறுகிறது.\nமட்டக்களப்பு மண்ணிலிருந்து ஈழத் தமிழ் மக்களை துடைத்தெறிந்து அந்த மண்ணை அபகரிப்பதற்காகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டத��. ஒரு அரசியல் நோக்கம் கருதிய இராணுவ நடவடிக்கையே கொக்கட்டிச்சோலைப் படுகொலை. மிகவும் நன்கு திட்டமிட்ட இன அழிப்பாக அன்றைய அரசால் தனது படை எந்திரத்தின் மூலம் நடாத்தப்பட்ட கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள் ஈழத் தமிழ் மக்களின் நெஞ்சில் ஆறாத காயமாக நிலைத்துவிட்டது.\nகிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் அழகிய கிராமங்களில் ஒன்று மகிழடித்தீவு. அன்பு, உபசரிப்பு,நேர்மை, கல்வியறிவு, விடுதலை உணர்வு இப்படி பல விடயங்களைக் தாங்கிய மக்கள் கூட்டம் வாழும் ஒரு பொன்னான கிராமம். மகிழ்ச்சியாக வாழும் அந்த மக்களுக்கு அவ்வப்போது சோகங்களும் வந்து சேரும். அந்த சோகங்களும் விடுதலைப் போராட்ட காலத்திலேயே அதிகம் அவர்களை ஆட்கொண்டது.\n1987ஜனவரி 27ம் திகதி அதிகாலை. விடுதலைப்போரில் நாம் சந்தித்த மற் றொரு கரிநாள். வழமைபோல அன்றும் அன்றைய விடியலுக்காக மற்றயவர்கள்போல கொக்கட்டிச்சோலை - மகிழடித்தீவு மக்களும் காத்திருந்தனர். விடுதலைப் போராளிகளும் தமது அன்றாட செயற்பாடுகளுக்காக படுக்கையில் அமர்ந்திருந்து சிந்தித்தவர்களும் எழுந்து தமது சுடுகலன்களை தயார்நிலைக்கு கொண்டுவந்தவர்களுமாக உட்சாகமாக அன்றைய நாளை சந்திக்க தயாராகிக் கொண்டிருந்தார்கள்.\nஅன்றைய கடைசி காவல் கடமை. 05.00 மணியி லிருந்து கடைசிக் காவல் கடமை எனதாயிருந்தது. 05.00 மணி வரை காவல் கடமையிலிருந்த பொட்டம் மான் சற்றும் ஓய்வெடுக்காமல் என்னுடன் உரையாடிக் கொண்டிருந்தார். கடந்த சில வாரங்களாக அம்பாறை மாவட்டத்தில் தமது அணி சந்தித்த அனுபவங்களை சுவாரஸ்யமாக விபரித்துக் கொண்டிருந்தார். சில வாரங்களாக சில விசேட நடவடிக்கைகளிற்காக பொட் டம்மான் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிற்கும் சென்று வெற்றிகரமான தாக்குதல்களைச் செய்து பல பகுதிகளில் போராளிகள் சுதந்திரமாக நடமாடக்கூடிய சூழலை ஏற்படுத்தியிருந்தார். இரண்டு வருடங்களிற்குப் பின் சந்தித்துக்கொண்ட நாம் அன்றுதான் சற்று அதிகம் பேசச் சந்தர்ப்பம் கிடைத்தது. எமது உரையாடலில் திடீரென எம்மையறியாமலே நாம் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு அமைதியாகி விட்டோம். இருவரது கண்களும் சற்று வியப்புடன் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன. சற்று நிதானித்துக் கொண்டு காதுகளைக் கூர்மையாக்கினோம்........... எழுந்து வீட்டின்(எமது முகாமின்) வெளியே சென்று அவதானித்தோம். அதிகாலை 05.45 - 06.00 மணி இருக்கும். தூரத்தே உலங்குவானூர்திகளின் இரைச்சல்.... நேரம் செல்லச் செல்ல எம்மை நோக்கி வருவதாக உணர்ந்தோம். நிலமை வித்தி யாசமாக இருக்கு, எதுக்கும் குமரப்பாவை அலேர்ட் பண்ணும்படி பொட்டம்மான் கூறினார். உடனடியாக ஒரு போராளியை அனுப்பி குமரப்பா, நியூட்டன் போன்றோ ரையும் ஒரே இடத்தில் ஒன்று சேரும்படி தகவல் அனுப்பினோம். அதேவேளை சூட்டியின் முகாமிலிருந்து வோக்கி டோக்கியில் மூன்று உலங்குவானூர்திகள் கொக்கட்டிச்சோலை நோக்கி வருவதாக தகவல் தெரி வித்தது. உடனடியாக சகல முகாம்களையும் உஷார்ப் படுத்தப்பட்;டது.\nமூன்று உலங்குவானூர்திகளும் மணற்பிட்டிச் சந்திப் பகுதி யில் வட்டமிடுவதை உறுதிப்படுத்திக்கொண்டு எமது போராளிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் முனைப்புக்காட்டினோம். மூன்று உலங்குவானூர்திகளிலும் வந்த ஸ்ரீலங்காவின் விசேட அதிரடிப்படையினர் மணற்பி ட்டிச் சந்தியில் இறக்கப்பட்டனர். ஒரு உலங்குவானூர்தி முகாமிற்கு திரும்பிச் செல்ல மற்றைய இரண்டு உலங்குவானூர்திகளும் கீழே இறக்கப்பட்ட சிங்களப் படையினருக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் படை யினருக்கு மேலாக வட்டமிட்டுக் கொண்டிருந்தன. மகிழடித்தீவில் நிலைகொண்டிருந்த நாம் ஒரு பிக்கப் வாகனத்தில் குறிப்பிட்ட இலக்கை நோக்கி நகரத் தொடங்கினோம். எமது அணியில் குமரப்பா, பொட்டம் மான், கமல், திலிப், சிங்காரம், பாபு, வடிவு உட்பட ஒன்பது பேர். நியூட்டன் உட்பட சில போராளிகளை தொலைத்தொடர்பு சாதனங்களை பாதுகாப்பாக எடுத்துக்கொண்டு காத்தான்குடி பகுதிக்கு நகரும்படி குமரப்பா அறிவுறுத்தியிருந்தார்.\nமகிழடித்தீவில் இருந்து கொக்கட்டிச்சோலை ஊடாக மணற்பிட்டிச் சந்தியை நோக்கி செல்வதே எமது இலக்காக இருந்தது. கொக்கட்டிச்சோலை குடியிருப்புப் பகுதியூடாக வெளியேறி மணற்பிட்டியை நோக்கி நகர முடியவில்லை. உலங்குவானூர்திகள் எமது நகர்வைக் கண்டு கொண்டு எம்மைநோக்கி வந்து எம்மைத் தாக்கத் தொடங்கிவிட்டன. உடனடியாக பிக்கப் வாகனத்தை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களைத் தேடி நிலையெடுத்துக் கொண்டோம். இரண்டு உலங்குவானூர்திகளின்; தொடர்ச்சியான தாக்குதல்களை எதிர்கொள்ளும் அதேவேளை மணற்பிட்டியில் இறக்கப்பட்ட இராணுவத்தினரின் முன்னகர்வுகளையும் தடுத்து தாக்குதல் நடாத்தவேண்டிய நிலையிருந்தது. எமது அணி சிறியதாக இருந்தாலும் சுடும்வலு கனமா கவே இருந்தது. ஆனாலும் சகலரிற்கும் பொட்டம் மான் வெடிபொருட்களை மட்டுப்படுத்தி பாவிக்கும்படி உத்தரவிட்டிருந்தார். ஏனெனில் மேலதிக வெடிபொ ருள் விநியோகம் உடனடியாக எமக்குக் கிடைக்கும் சாத்தியங்கள் சந்தேகமாக இருந்தன.\nவவுணதீவிற்கூடாக முன்னேற முயன்ற அதிரடிப்படையினரை தாம் கண்ணிவெடி கொண்டு தாக்கி நிறுத்திவிட்டதாக சூட்டியின் முகாமில் இருந்து தகவல் வந்தது. ஏனைய படையினர் தமது முகாம்களிற்கு திரும்பிக் கொண்டிருப்பதாகவும் தொடர்ந்து தகவல். போராளி சபேசனின் நேர்த்தியான கண்ணிவெடித்தாக்குதலில் 17 ஸ்ரீலங்கா அதிரடிப்படைவீரர்கள் கொல் லப்பட்டிருந்தனர். ஸ்ரீலங்கா இராணுவம் தமக்கு மிகவும் பாதுகாப்பானது எனக்கருதி தென்னாபிரிக்காவில் இருந்து பவல் கவச வாகனங்களை சிறப்பாக இறக்குமதி செய்திருந்தது. அதில் ஒன்றே சபேசனின் தாக்குதலில் சிக்கி சின்னாபின்னமாகியது. இதில் கொ ல்லப்பட்ட அதிரடிப்படையினர் கொழும்பில் பிரசித்தி பெற்ற றோயல்கல்லூரி, மற்றும் ஆனந்தாகல்லூரியில் கல்விகற்ற மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீலங்கா அதிரடிப்படைக்கு சிறந்த கல்வியும் ஒழுக்கமும் உள்ளவர்களையே இணைத்துக்கொள்வது என்பது அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவி னதும் அதிரடிப்படைகளிற்கு பொறுப்பாகவிருந்த அவரது மகன் ரவி ஜெயவர்த்தனாவினதும் திட்டமாக இருந்தது.\nசூட்டியின் அணி தவிர்த்து றீகன் தலைமையில் ஒரு அணி வெல்லாவெளிப்பகுதிய}டாக அதிரடிப்படை நகராமல் இருக்க நிறுத்தப்பட்டதுடன் பிரசாத்-தயாளன் தலைமையில் ஒரு அணி கொக்கட்டிச்சோலைக்கு மேற்குப்புறமாக நிறுத்தப்பட்டிருந்தது. றீகனின் அணி யும் பிரசாத்-தயாளன் தலைமையிலான அணியும் இராணுவத்தை எதிர்கொள்ள போதியளவு படைபலம் இல்லாத காரணத்தால் போதிய எதிர்த்தாக்குதலை தொடுக்காமல் பின்வாங்கின. இதனால் ஸ்ரீலங்காப்படைகள் விரைவாக கொக்கட்டிச்சோலைப் பகுதியை நோக்கி நகரத் தொடங்கிவிட்டன. தற்போது மும்முனை யில் நாம் சுற்றிவளைக்கப்பட்டிருந்தோம். எம்மிடம் இருந்த ஆயுதங்களோ மிகச் சொற்பம். 1 M-16, 1 T 56-2, 3 AKMS, 1 GPMG ( பொது நோக்கு இயந்திரத் துப்பாக்கி), 4 கைத்துப்பாக்கிகள். இவற்றை வைத்துக் கொ ண்டு சுமா��் இரண்டு மணிநேரம் 150 இற்கு மேற்பட்ட ஸ்ரீலங்கா அதிரடிப்படை மற்றும் இராணுவத்தை எதிர் த்து ஒன்பது போராளிகள் தாக்குதலை நடாத்தி னோம். எம்மிடமிருந்ததோ சிறியரக ஆயுதங்கள் என்பதை உணர்ந்து கொண்ட ஸ்ரீலங்காப் படைகள் தமது நகர் வை வேகப்படுத்திய அதேவேளை சிறியரக மோட்டார் குண்டுகள் கொண்டும் தாக்கத் தொடங்கின. எனினும் அவை எமது மனபலத்தை தாக்கவில்லை.\nநிலைமையை உணர்ந்த குமரப்பா மீண்டும் போராளி களிடம் கூடியளவு துப்பாக்கி ரவைகளை மிச்சப்படுத்துமாறும் தேவைக்கு மாத்திரம் ஒற்றைச்சூடாக (Single Shots) மேற்கொள்ளும்படியும் கேட்கிறார். இதேவேளை போராளி சிங்காரம் சிரித்துக்கொண்டு துள்ளிக்குதித்து றீகன் தனது அணியுடன் எமக்கு உதவிக்கு அருகில் வந்து விட்டதாகக் கூறுகிறார். பொட்டம்மானிற்கு சற்று சந்தேகம். எங்கடா றீகன் குறூப், எனக்கேட்க சிங்காரமும் சுமார் நானூறு மீற்றர் தொலைவில் உள்ள இடத்தைக்காட்டி றீகனின் வாகனமும் அங்கு நிற்பதா கக் கூறினார். பொட்டம்மான் பார்த்துவிட்டு, டேய் அது றீகன்ட வாகனம் இல்லடா ளுவுகு இட பவல் கவசவாகனம் என்றும் அவர்கள் வேகமாக முன்னேறுவதாகவும் உரக்க சத்தமிட்டார். இராணுவம் எம்மை நெருங்கி அதேவேளை நாம் பின்வாங்காவிட்டால் சகலரும் சுற்றிவளைப்பிற்குள் சிக்கி அழியவேண்டிவரும். நெருக்கடியான எதிரியின் தாக்குதல்களிற்கு மத்தியிலும் நாம் ஒன்று கூடி பின்வாங்குவது என்று முடிவெடுத்தோம். உலங்குவானூர்தியின் தாக்குதலில் போராளி வடிவி ற்கு கால் விரலில் சிறு காயம் ஏற்பட்டிருந்தது. இது தவிர எமது தரப்பிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை. தற் போது எமக்கும் இராணுவத்திற்குமான இடைவெளி நூறு மீற்றரைவிடவும் குறைவு. எமது பின்வாங்கலை வேகமாக்கிக் கொண்டோம். போராளி பாபு அந்தப் பிரதேசம் முழுமையாக தெரிந்தபடியால் சகலரையும் அழைத்துக்கொண்டு கொக்கட்டிச்சோலையின் வட-கிழக்கு பகுதியால் பின்வாங்கிக் கொண்டிருக்க நானும் பொட் டம்மானும் கடைசி இருவராக எம்மை நோக்கி வரும் இராணுவத்தின் மீது ஒவ்வொரு சூடுகளாக மேற்கொ ண்டு பின்வாங்கிக் கொண்டிருந்தோம். இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் எமக்கு முன்னும் பின்னுமாக மரம், செடி, கொடிகள் எல்லாம் சிதறுகின்றன. அதிஷ்டவச மாக எந்தவித ரவைகளும் எம்மைத் தாக்கவில்லை.\nகொக்கட்டிச்சோலை குட��யிருப்பைத் தாண்டி அடுத்த கிராமத்திற்கு செல்வதானால் வயல்வெளி. வயல் வெளியைத் தாண்டிச் செல்லும்போது உலங்குவானூர்தி கள் எம்மைத் தொடர்ந்து வந்தன. ஆனால் எந்த வித தாக்குதலையும் மேற்கொள்ளவில்லை. சற்று நேரத் தில் அருகில் இருந்த கன்னா மரங்களிற்குள் நுழைந்துவிட் டோம். எமது உயரத்தைவிட சற்று உயரமான மரங்கள். ஆனால் இடுப்பளவு தண்ணீர். உலங்குவா னூர்திகள் தாழப்பறந்து எம்மைத்தேடிக்கொண்டே இருந்தன. பலமுறை மேலாக சுற்றிவிட்டு எதையும் காணாமல் எமக்கு மிக தூரம் சென்று விட்டன. நாம் நிற்கும் இடம் பெரி யமரங்கள் உள்ள காடு இல்லாவிட்டா லும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்து கொண்டோம். ஆனாலும் மனதில் கேள்விகள் நிறைந்த குழப்பமான நிலை தொடர்ந்தது.\nஏனையபோராளிகள் அல்லது மற்றைய அணிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலை வோக்கி டோக்கியைத் தேடினோம் அப் போது தான் திலிப் சொன்னார் வோக்கி டோக்கியின் பற்றரி வரும்போது விழுந்துவிட்டதாக. கொக்கட்டிச்சோலை குடிமனைப் பகுதியூடாக வரும்வழியில் வேலி பாயவேண்டிய சூழ்நிலையில் பாயும்போது வோக்கி அடிபட்டு பற்றரி கீழே விழுந்துவிட்டது. இராணுவத்தின் அதிகூடிய துப்பாக்கிச்சூடுகளால் திரும்பி சென்று பற்றரி எடுக்க முடியாத காரணத்தால் பின்வாங்கவேண்டியாயிற்று.\n பொட்டம்மானின் குரலைக் கேட்டு ஒருவரை யொருவர் பார்த்துக்கொண்டு தேடினோம் கமல் இல்லை. கமலைக் காணவில்லை. நாம் சண்டைப்பகுதியில் இருந்து பின்வாங்கு முன்னரே கமல் எம்மைவிட்டுப்பிரிந்து விட்டதாக உணர்ந்தோம். கொக் கட்டிச்சோலை குடிமனை கடக்கும்போதே கமல் எம்முடன் வரவில்லை என்பதை சிங்காரம் உறுதிப்படுத்திக் கொண்டார். எம்மிடம் கவலை குடிகொண்டா லும் கமலும் இன்னுமொரு போராளியும் முற்றுகையை உடைத்துக்கொண்டு பாதுகாப்பாக வெளியேறி இருப்பா ர்கள் என்ற நம்பிக்கையுடன் இருந்தோம்.\nஅமைதியை குலைத்துக்கொண்டு மனித நடமாட்டசப்தம் எம்மை நெருங்கி வந்து கொண்டிருந்தது இடுப்பளவு தண்ணீரில் மிகவும் துன்பத்திற்கு மத்தி யில் எமது இருப்பை அந்த கன்னா மரங்களுக்கி டையே தொடரவேண்டிய நிலை. எமது இருப்பை சற்று வசதியாக்கிக் கொண்டோம். பொட்டம்மான் தன்னி டமிருந்த சுவிஸ் கத்தியினால் மரங்களை அறுத்து, வெட்டி இருக்கைகளும் அமைத்துக் கொடுத்தார். காலை யில��� இருந்து ஓட்டமும் சண்டையும் ஓட்டமும்தான். 08.30 மணியளவில் சண்டையை நிறுத்தி பின்வாங்க ஆரம்பித்தோம். தற்போது மதியம் 12.00 மணிக்கு மேலாகிறது. பசியின் வாட்டம் சகலரிடமும் தெரிந்தது. ஆனால் யாரும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. உரத்த குரலில் பேசுவதைத் தவிர்த்துக் கொண் டோம். கூடியளவு சைகை மூலமே பேசிக் கொண்டே சுற்றாடலை அவதானிப்பதில் கண்களையும் காதுகளையும் பயன்படுத்திக் கொண்டோம். சில நிமிடங்களிற்குப் பின்னர் அமைதியை குலைத்துக்கொண்டு மனித நடமாட்டசப்தம் எம்மை நெருங்கி வந்து கொண் டிருந்தது. எம்மை சுதாகரித்துக் கொண்டு எதற்கும் தயார்நிலையில் துப்பாக்கிகளை அமைதியாக சுடுநி லைக்கு தயார்ப்படுத்திக் கொண்டோம்.\nகன்னா மரங்களுக்கூடாக எமது பார்வையை கூர்மையாக்கினோம். வருவது ஒரு போராளி அவர் கங்கைஅமரன் (பின்னாளில் கடற்புலிகளின் தளபதி) என்பதையும் தெரிந்து கொண்டு ஓய்வு நிலைக்கு வந்தோம். காலையில் சண்டைப்பகுதிக்குள் கங்கைஅமரன் இருக்கவில்லையாயினும் போராளிகளின் நிலையை அறிய ஆவலுடன் மூன்று மணிநேரமாக தேடி அலைந்திருக்கிறார். காலை முதல் நடந்த சம்பவங்களை மிகவும் மெதுவான குரலில் பேசி பகிர்ந்து கொண்டோம். சக போராளிகளின் பசியின் நிலைமையை புரிந்து கொண்ட கங்கைஅமரன் தனியாக முதலைக்குடா, முனைக்காடு பகுதிக்கு சென்று தெரிந்த ஒருவரின் கடையில் லெமன் பவ் பிஸ்கெட்டைப் பெற்றுக்கொண்டு சில போத்தல்களில் தண்ணீரும் கொண்டுவந்து தந்துவிட்டு மீண்டும் தனது இடத்திற்கு சென்றுவிட்டார். சகலருக்கும் ஆளுக்கு சிறிதளவு பங்கிட்டு உண்டு அருந்திவிட்டு மீண்டும் அமைதியாகிவிட்டோம் அந்த இடுப்பளவு தண்ணீரில்.\nநேரம் மாலையாகிக்கொண்டிருந்தது. தூரத்தே கேட்ட துப்பாக்கிச் சத்தங்களும் ஓய்வுக்கு வந்தி ருந்தன. இந்த முற்றுகைக்கு ஸ்ரீலங்கா இராணுவமும் அதி ரடிப்படையும் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் என எமக்குள் கணக்குப் போட்டுக் கொண்டோம். அதிரடிப்படை மாத்திரம் நடவடிக்கைக்கு வந்திருந்தால் இருள் வருவதற்குள் பிரதேசங்களில் இருந்து பின்வாங்கி முகா ம்களிற்கு திரும்பி சென்று விடுவார்கள் என்பது எமது கணிப்பு. அதுதான் நடைமுறையாகவும் இருந்தது. இராணுவம் வந்தால் சில நாட்கள் நிலைகொள்ளலாம் அல்லது நிரந்தரமாக முகாம் அமைத்து தங்கலாம் எனவும் கணித���து எமது நகர்வை மேற்கொள்வதற்கு திட்டமிட்டோம். ஸ்ரீலங்காப்படைகளின் நகர்வுகளோ நிலை கொள்ளலோ எதுவும் எமக்கு புரியவில்லை. ஊகிகலூகவுமலூ முடியவில்லை. ஆனாலும் மீண்டும் மகிழடி த்தீவு செல்வதென துணிச்சலாக முடிவெடுத்தோம். நன்றாக இருள் சூழ்ந்தபின் நகர்வை ஆரம்பிப்பதென கொக்கொட்டிச் சோலையின் ஓரமாக நகர்ந்து அரசடித்த தீவின் கிழக்குப்புறமாக சென்று பண்டாரியாவெளியூடாக நிலைமையை சூழலை அவதானித்துவிட்டு மகிழடித்தீவை சென்றடைவதென முடிவு. எதற்கும் துணிந்து உற்சாகத்துடன் விருந்தோம்பும் கிராமம் சோகத்தில் துவண்டு போயிருந்தது\nஓரிடத்திற்கு சென்று அமர்ந்து நிலைமையை ஆரா யலாம் என நினைத்து மாவீரர் வீரவேங்கை ரவி (வாமதேவன்) அவர்களின் வீட்டிற்கு சென்று அமர்ந்து கொண்டோம். ரவியின் வீடும் போராட்டத்திற்கென தனது கதவுகளை எப்போதும் திறந்தே வைத்தி ருக்கும். விடுதலை உணர்வும் விருந்தோம்பலும் ரவி யின் பெற்றோரிடம் அதிகமாகவே காணப்பட்டதால் போ ராளிகளும் ரவியின் பெற்றோரை தமது பெற்றோர்க ளாக நினைத்துக் கொண்டனர். ரவியின் வீட்டு வாசலிற்கு சென்றதும் உடனடியாக எம்மை உள்ளே அழைத்து அமரும்படி கூறிவிட்டு தமக்குத் தெரிந்த நிலைமைகளை ஓரளவு விளக்கிக் கூறினர். எம்மை உயிருடன் கண்டது அவர்களுக்கு நிம்மதிப் பெருமூச்சைக் கொடுத்ததை உணரக்கூடியதாக இருந்தது. அமர்ந்து சற்று நேரத்துக்குள்ளாக கிராமத்தின் அந்த சோகங்களுக்கு மத்தியிலும் ரவியின் பெற்றோரும் சகோதரிகளும் சோற்றுடன் டின்மீன் குழம்பும் பருப்புகறியும் சமைத்து இரவு உணவைத் தயார்ப்படுத்திவிட்டனர். முழுமை யான இழப்பு விபரம் தெரியாமல் கனத்த இதயங்களுடன் அன்றைய போசனத்தை முடித்துக் கொண்டு இரவுத் தங்கலுக்கான ஏற்பாடுகளை ஆராய்ந்தோம்.\nஅதற்குள்ளாக பொட்டம்மானும் திலிப்பும் ஊரைச் சுற்றிப்பார்த்துவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார்கள். அந்த மகிழடித்தீவு கிராமத்தில் நாம் செல்லாத, பழகாத, எம்மை வரவேற்காத வீடுகளே இல்லை எனச் சொல்லலாம். வழியில் கண்டவர்கள் எல்லோருடனும் சுக துக்கங்களை விசாரித்துக் கொண்ட பொட்டம்மானும் திலிப்பும் மகிழடித்தீவில் உள்ள தேவாலயம் வரை சென்று நிலமைகளை அவ தானித்தனர். நிலமையை பூரணமாக புரிந்து கொள்ள முடியாமல் சந்தேகத்துடன் நாம் இருந்த இடத்திற்கே திரும்பி வந்தனர். பொட்டம்மான் சற்று கலவரமாகக் காணப்பட்டார். நிலமையை விசாரித்தோம். நிலமை திருப்தியாக இல்லை, செல்லும்போது பாடசாலைக்கும் தேவாலயத்திற்கும் இடையில் இரண்டு டோர்ச் வெளி ச்சம் வந்து கொண்டிருந்தது எங்களைக் கண்டதும் வெளிச்சம் அணைந்துவிட்டது பின்னர் யாரையும் காணவில்லை எனக் கூறினார் பொட்டம்மான். இந்த இரவில் அவர்களை எங்கே போய் தேடுவது அல்லது யாரிடம் விசாரிப்பது என்று ஒன்றும் புரியாமல் சிந்தனை யில் ஆழ்ந்துவிட்டோம். எம்முடன் இருந்த இரண்டு போ ராளிகளை வீதிக்கு செல்லாமல் வீதியின் ஓரமாக மறை வாக நின்று நிலமைகளை அவதானிக்கும்படி குமரப்பா கேட்டுக் கொண்டார். அந்த இரண்டு போராளிகளும் எமது வேண்டுகோளுக்கிணங்க அதிக தூரம் செல்லா மல் 30-40 மீற்றர் தூரத்திலேயே நின்று அவதானித்துக் கொண்டிருந்தனர்.\nநிலமை திருப்தியாக இல்லாத காரணத்தால் பாது காப்பைக் கருத்தில்கொண்டு அன்று இரவு இரண்டு குழுக்களாக பிரிந்து தங்குவதென முடிவெடுத்து, அவ தானிக்கவென அனுப்பப்பட்ட இருபோராளிகளையும் மீண்டும் எம்முடன் இணைத்துக்கொண்டோம். திட்டமி ட்டபடி இரு குழுக்களாகப் பிரிந்து இரண்டு இடங்களில் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தங்கிவிட்டு காலை 5.00 மணியளவில் எழுந்துகொள்ளவேண்டிய சூழ்நிலை. இரவு போதிய தூக்கம் கொள்ள முடியவி ல்லை. உடல்வலி, மனவலி எல்லாம் தாராளமாகவே இருந்தது. எம்முடன் தங்கிய போராளி பாபு அதிகம் தூங்காமல் அதிகநேரம் காவல் கடமையிலேயே ஈடுபட்டு மற்றவர்களை கட்டாயப்படுத்தி தூங்கவைத் தார்.\nஅமைதியாக காலை புலர்ந்து கொண்டிருந்தது. வழமையான விடியலாக எம்மால் உணரமுடியவில்லை. எல்லாமே நிசப்தமாகவே இருந்தது. பாபு இன்னொரு போராளியையும் அழைத்துக்கொண்டு ஊரைச்சுற்றிப் பார்த்துவிட்டுவருவதாகக் கூறி புறப்பட்டுவிட்டார். சென்றவர்கள் 5 நிமிடத்திலேயே திரும்பிவந்து பாடசாலையில் அதிரடிப்படையினர் முகாம் அமைத்து தங்கியுள்ளதாக படபடப்புடன் கூறினார்கள்.... நிலமை சிக்கலாகிவிட்டது. அதிரடிப்படையை நேருக்குநேர் சந்தித்தால் தாக்குதல் செய்யவேண்டிவரும். தாக்குதல் தொடங்கினால் தொடர்ந்து தாக்குப்பிடிக்க போதி யளவு வெடிபொருட்கள் இல்லை. புPஆபு இற்கு 12 ரவைகளும் வு-56 இற்கு 40 ரவைகளும் ஆ-16 இற்கு சுமார் 100 ரவைகளும்(பொட்டம்மான் ஏ��்கனவே தனது வழமையான பாவனைக்கான 120 ரவைகளைவிட மேலதிகமாக சுமார் 100 ரவைகள் வைத்திருந்தார்) யுமுஆளு இற்கு தலா 25-30 ரவைகளும் மாத்திரமே இருந்தன. ஆகவே நாம் தாக்குதலைத் தொடங்குவ தோ அல்லது அதிரடிப்படை வந்தால் எதிர்த் தாக்குதல் நடாத்துவதோ புத்திசாலித்தனமான காரியம் இல்லை என முடிவெடுத்து அமைதியாக மகிழடித்தீவை விட்டு வெளியேறினோம்.\nநாம் யாரும் இராணுவச் சீருடையில் இல்லை. இராணுவச்சீருடை அணியவேண்டும் என்ற நிலைப்பாடும் இருக்கவில்லை. சாதாரண நீளக்காற்சட்டைகள், சாரம்கள், சேட்டுக்கள், டீசேட்டுக்கள்தான் அணிந்தி ருந்தோம். அந்த இடத்தில் அந்த நேரத்தில் காற்சட்டையுடன் செல்வது சூழலிற்கு பொருந்தாது என்பதால் எல்லோரும் சாரணுடன் செல்வது எனப் பேசிக்கொ ண்டோம். அப்பகுதியில் உள்ள சில மக்கள் காலைக்கடன்களை கழிப்பதற்கு நீண்டதூரம் செல்வது வழக்கம். அவர்களைப்போலவே நாமும் சாரத்தை முழுமையாக உடுத்தி உயர்த்தி தோள் அளவிற்கு போர்த்தி ஆயுதங்களை உடலுடன் ஒட்டி மறைத்துக் கொண்டு கூட்டமாகச் செல்லாமல் ஒருவர் இருவராக சீரற்ற நேர இடவெளியில் மகிழடித்தீவை அடுத்திருந்த வயல்வெளியைக் கடந்து பண்டாரியாவெளியூடாக படையாண்டவெளியை அடைந்து அங்கிருந்து நிலமைகளை அவதானித்தோம். கனரக வாகனங்களின் இரைச்சல் அதிகமாகவே இருந்தது. ஆனாலும் எமது கண்ணிற்கு எட்டிய தூரத்தில் எதையும் அவதானிக்க முடியவில்லை. பாதுகாப்பில் பூரண திருப்தி இல்லாத காரணத்தினால் அங்கிருந்து நகர்ந்து அருகிலுள்ள அடர்த்தியான கன்னா மரங்களிற்குள் சிலமணிநேரம் பாதுகாப்பாக இருந்து கொள்ளலாம் என முடிவெடுத் தோம். யாரும் எம்மைப் பார்க்காதவாறு மெதுவாக கன்னா மரங்களிற்குள் புகுந்து கொண்டோம்.\nஎமது எந்த அணிகளுடனும் தொடர்புகொள்ள முடிய வில்லை. கூறப்போனால் ஒரு இராணுவ முற்றுகைக்குள் அகப்பட்டுக் கொண்ட நிலை. எமது நோக்கம் அருகி லுள்ள எமது பயிற்சிமுகாம் ஒன்றை சென்றடைவது தான். எனவே பொறுமையுடனும் நிதானத்துடனும் நடந்துகொண்டோம். அவ்விடத்தில் எதேச்சையாக இன்னொரு போராளியையும் சந்தித்துக் கொண் டோம். ரெஜி என்ற அந்தப்போராளி அம்பாறை மாவட்டத் தில் நடாத்தப்பட்ட சில தாக்குதல்களில் கலந்துவிட்டு அவரது பகுதியான புலிபாய்ந்தகல்லிற்கு செல்லும்வழியில் இங்கு எம்மை சந்தித்துக்கொண்டார். அவ���ைக்கண்டதும் நாம் சற்று பலம் பெற்றுவிட்டதாக ஒரு உணர்வு. காரணம் அவர் ஒரு உந்துகணை செலுத்தி (RPG)யுடன் வந்திருந்ததுதான். அந்தக் கடுமையான இராணுவ முற்றுகைக்குள்ளும் அந்தப் பெரிய ஆயுதத்தை தனியொருவனாக பாதுகாத்துக் கொண்டு வந்தது பாராட்டக்கூடியதாக இருந்தது. ஒரு உந்துகணை(Rocket) மாத்திரமே மிகுதியாக இருந்தது. அன்றிரவே எமது பயிற்சி முகாம் நோக்கி நகர்வதென முடிவெடுத்தோம். பயிற்சி முகாம் நோக்கி நகரும்போது அரசடித்தீவுப்பகுதியூடாகவே செல்வது இலகுவாக இருக்கும். குடிமனைப்பகுதியூடாக செல்லாமல் அரசடித்தீவு - அம்பிளாந்துறை வீதியைக் கடந்து அதனூடாக எமது இலக்கை அடைவதென முடிவு. நகர்வு முழுவதும் இரவு நேரத்திலேயே இருக்கவேண்டிய நிலை. காரணம் இராணுவ நடமாட்டங்களே.\nஅரசடித்தீவுப்பகுதியை அண்மிக்கும் போது ஐயோ என்ட காலில பாம்பு கொத்திப்போட்டு என்று அலறித்துள்ளிய திலிப்பின் குரலைக்கேட்டதும் எமக்கு சற்று திகைப்பாக இருந்தது. எமது நகர்வை நிறுத்தி திலிப்பின் காலில் துணியால் ஒரு கட்டுப்போட்டுவிட்டு சற்று ஓய்வெடுத்தோம். ஆனாலும் திலிப்பை பாம்புக்கடி வைத்தியரிடம் உடனடியாக அழைத்துக் கொண்டு செல்லவேண்டும். அரசடித்தீவில் அப்படியான ஒருவர் இருப்பதாக பாபு கூற எமது நகர்வின் பாதையை அரசடித்தீவு நோக்கியதாக மாற்றிக்கொண்டோம். உரிய இடத்திற்கு சென்று சம்பவத்தை அவரிடம் விளக்கிக்கூற அவர் பார்த்துவிட்டு பயப்படத்தேவையி ல்லை கடித்தது தண்ணிப்பாம்புதான் என்றதும் எமக்கு நிம்மதி. நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடரலாம் என எமக்கு நம்பிக்கையளித்தார். அந்த வீட்டுக்காரர் தயாரித்துக்கொடுத்த தேனீரை அருந்திவிட்டு அவர்களுக்கு நன்றி கூறி எமது பயணத்தைத் தொடந்தோம். மிகவும் சோர்வாக நாம் இருந்தாலும் சுமார் ஒருமணி நேரத்தில் எமது முகாமைச் சென்றடைந்தோம்.\nகொக்கட்டிச்சோலையில் எம்மைவிட்டுப்பிரிந்து சென்ற கமலையும் அங்கு சந்தித்துக் கொண்டோம். மணற்பிட்டிச்சந்தியில் இருந்து நகர்ந்த அதிரடிப்படை யுடனான சண்டையின் பின் பின்வாங்கும்போது தான் நேரடியாக பயிற்சிமுகாம் நோக்கி வந்ததாக கமல் கூறிக்கொண்டார். என்ன குமரப்பா உங்களோட சேர்த்து 44 விடுதலைப்புலிகளை கொன்றுவிட்டதாக இலங்கை வானொலியில் கூறிக்கொண்டிருக்கிறது என கமல் தொடர்ந்தார். அவன் கத்தட்டும்... முதல்ல அண்ணைக்கு செய்தி அனுப்ப ஒரு வழியப்பாரு, இஞ்ச யாருக்கும் எதுவும் நடக்கல்ல எண்டு உடன செய்தியக்குடு என்ற குமரப்பா கொங்சம் நிம்மதியாக காலை நீட்டி இருப்பம் எனக்கூறி தரையில் அமர்ந்து கொண்டார். மகிழடித்தீவில் அமைந்துள்ள இறால் பண்ணையில் பாதுகாப்புத்தேடி தங்கி யிருந்த அப்பாவிமக்கள் கொல்லப்பட்டனர்\nவிடுதலைப்புலிகள் எவரும் கொல்லப்படவில்லை என்ற காரணத்தினால் தான் மகிழடித்தீவில் அமை ந்துள்ள இறால் பண்ணையில் பாதுகாப்புத்தேடி தங்கி யிருந்த அப்பாவிமக்கள் கொல்லப்பட்டனர் என்பதை உணரக்கூடியதாக இருந்தது. விடுதலைப்புலிகளின் மட்டு-அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த சுரேஷின் தந்தை வைத்தியர் கந்தையா அவர்களும் சுரேஷின் இளைய சகோதரர் ஒருவரும் அன்றைய தினம் அத\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nபொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் விவகாரம்: நடந்தது என்ன\nபொள்ளாச்சி வல்லுறவுஸ 4 வீடியோக்கள் மட்டுமாஸ கோவை எஸ்.பி-யின் ‘பிளான்’ என்ன\nஆஸ்திரேலியாவில் காணாமல் போன இந்திய பெண் மருத்துவர் படுகொலை\nஇலங்கை குண்டுவெடிப்பை ஐஎஸ் குழு உரிமை கோராதபோதும் கொண்டாடும் அதன் ஆதரவாளர்கள்\nஇலங்கைக்கு விடுமுறைக்கு வந்த இங்கிலாந்து தொழில் அதிபர் தனது குடும்பத்தை இழந்த சம்பவம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/male_christian-baby-names-list-P.html", "date_download": "2019-04-25T16:17:54Z", "digest": "sha1:PVOKLPXXLSR2GHUNWDI3MF6AHBRC34HX", "length": 20603, "nlines": 591, "source_domain": "venmathi.com", "title": "christian baby names | christian baby names Boys | Boys christian baby names list P - venmathi.com", "raw_content": "\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தம��ழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nபடத்தில் வர்மன் நாயகனாக அறிமுகமாகிறார். இதேபோல் நேகா என்னும் நாயகியும் அறிமுகமாகியிருக்கிறார்....\nதமிழ் பொண்ணுங்க சேலையுடன் செய்யும் Tamil Dubsmash | tamil...\nதமிழ் பொண்ணுங்க சேலையுடன் செய்யும் Tamil Dubsmash | tamil tiktok\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nதொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள்...\nநம்ம பொண்ணுங்க எப்பி���ி லூட்டி அடிக்குதுகள் Tamil Dubsmash...\nபாருங்களன் நம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் என்று\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nசத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன், இந்தப் படத்தைத்...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nPassion Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராம், சுதன் சுந்தரம், உமேஷ்,...\nஇந்த செடியின் காற்று நம்மீது பட்டால் செல்வம் குறையுமாம்\nஅரளி என்பது நச்சுத் தன்மை வாய்ந்த ஒரு தாவரம். இது நீளமான இலைகளைக் கொண்டது. இந்த...\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஆண்களைவிட பெண்கள்தான் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பத்தில் ஒரு பெண்ணுக்கு...\nதெருக்கூத்திலிருந்து To Let படத்திற்கு கிடைத்த வாய்ப்பு...\nதெருக்கூத்திலிருந்து To Let படத்திற்கு கிடைத்த வாய்ப்பு - அழகிய தமிழ் மகள் சீரியல்...\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் இந்தப்...\nசிலுக்குவார்பட்டி சிங்கம் சினிமா விமர்சனம்\nமாரி-2 தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nவாட்ஸ்அப்பயன்பாட்டின் குழுஅமைப்பதற்கான அழைப்பு இணைப்பு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/04/blog-post_31.html", "date_download": "2019-04-25T16:22:53Z", "digest": "sha1:KEF5ZZWAHSJV6UQ7T3UWBWOT3YAKCUI5", "length": 26148, "nlines": 668, "source_domain": "www.asiriyar.net", "title": "அரசு ஊழியர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் - தேர்தல் ஆணையம் தகவல் - Asiriyar.Net", "raw_content": "\nஅரசு ஊழியர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் - தேர்தல் ஆணையம் தகவல்\nஅரசு ஊழியர்கள் பூத் ஏஜென்டாக பணியாற்றினால் சிறை தண்டனை விதிக்கப்படுமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதன்படி தேர்தல் பூத் ஏஜென்ட் பணிகள் குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:\n1. வாக்கு போட ஆரம்பிக்கும் முன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குகள் எதுவும் இல்லையென உறுதிப்படுத்த வேண்டும்.\n2. மூன்று முறையாவது டம்மியாக வாக்களித்து வாக்குகள் சரியான நபருக்கு விழுகிறதா என சரிபார்க்க வேண்டும்.\n3. சரியான வாக்காளர் தான் வாக்களிக்கிறாரா என்பதை கண்காணிக்க வேண்டும்.\n4. தவறான நபர் வாக்களிக்க வந்தால் அவரை தடுத்து நிறுத்த வேண்டும்.\n5. வாக்களிப்பு முடிந்ததும் முறையாக சீல் வைக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.\n6. வாக்குப்பதிவு இயந்திரங்கள் எத்தனை என எண்ணிக் கொள்ள வேண்டும். அந்த இயந்திரங்கள் தான் வண்டியில் ஏற்றப்படுகிறதா, இறக்கப்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.\n1. ஒரு வாக்களிக்கும் பூத்திற்கு உள்ளே அமர ஒருவரும், அவரை மாற்றுவதற்கு 2 பேர் என மொத்தம் 3 பேர் அமரலாம். அல்லது 2 பேர் கூட போதும்.\n2. மூன்று பேர் இருந்தாலும். உள்ளே ஒருவர் தான் உட்கார முடியும்.\nபூத் ஏஜென்டை அமர்த்தும் முறை:\n1. வேட்பாளர் அல்லது வேட்பாளரால் நியமிக்கப்பட்ட ஏஜென்ட் மட்டுமே பூத் ஏஜன்டை நியமிக்க முடியும்.\n2. வேட்பாளர் / ஏஜென்ட் முன்னிலையில் பூத் ஏஜென்ட் கையெழுத்திட வேண்டும்.\n3. தேர்தல் அதிகாரியிடம் கடிதத்தை கொடுக்கும்போது, பூத் ஏஜென்ட் கையெழுத்திட வேண்டும். கடிதத்தில் உள்ள கையெழுத்தும், அங்கே போடும் கையெழுத்தும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பூத் ஏஜென்ட் நிராகரிக்கப்படுவார்.\n4. தபால் வாக்கு அளிப்பவராக இருந்தால் 10 நாட்களுக்கு முன்பே கடிதம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் தேர்தல் நடக்கும் அன்று கடிதத்துடன் போனால் போதுமானது.\nபூத் ஏஜென்ட் தகுதிகள்: 1. எழுத, படிக்க தெரிய வேண்டும்.\n2. தமிழகத்தில் எந்த பகுதியிலாவது அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருத்தல் அவசியம்.\n3. அந்த வாக்குச்சாவடியில் வாக்களிப்பவராக, அதிலும் அவர் அமரும் அறையிலேயே வாக்களிப்பவராக இருந்தால் மிகவும் நல்லது.\n4. அரசாங்க ஊழியர் பூத் ஏஜென்டாக அமரக்கூடாது. கண்டுபிடிக்கப்பட்டால், சிறை தண்டனை அல்லது அபராதம், அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.\n5. தேர்தல் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களை பற்றிய அடிப்படை அறிவு இருப்பது நலம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nகனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nG.O Ms 232 - பாராளமன்ற தேர்தல் 2019 - PO, P1, P2, P3 - களுக்கு தேர்தல் ஊதியம் அறிவித்து அரசாணை வெளியீடு (Date : 15.04.2019)\nகனமழை தொடர்பாக தமிழகத்துக்கு ஏப்ரல் 30, மே 1ம் தேத...\nபெண் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ரகசிய விசார...\nRTI - ஈட்டிய விடுப்பினை சரண் செய்யும்போது, தனி ஊதி...\nCPS NEWS: 23.04.2019 தமிழ்நாடு அரசு போக்குவரத்து க...\nPGTRB - முதுகலை ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரம் கோ...\nஆசிரியர்கள் அவசியம் படிக்கவேண்டிய புத்தகங்கள்\nஅரசு வேலை குறித்து சமூக ஊடகங்களில் பரவும் பொய் செய...\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஊதிய உயர்வ...\nஅரசு பள்ளிகளில் உள்ள முதுநிலை ஆசிரியர்கள் காலியிடம...\nபள்ளி தலைமை ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வி துறை செயலர...\nமாணவர்களின் NEET நுழைவுச் சீட்டினில் விவரங்கள் சரி...\nடிக்-டாக் செயலி மீதான தடையை நிபந்தனையுடன் நீக்கியத...\nEMIS வலைதளத்தில் மாணவர்களை Transfer செய்த பிறகு Tr...\nவகுப்பறை தொழில்நுட்பம் ஆசிரியர்களுக்கு உதவும் ஆண்...\nகோடை விடுமுறையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவற...\nPGTRB - முதுகலை ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரம் கோ...\nஅங்கீகாரமில்லாத 709 பள்ளிகள்: நடவடிக்கை எடுக்க கல்...\nஉலக புத்தக நாள் விழாவில் அரசுப்பள்ளி ஆசிரியரின் நூ...\nபோராட்டத்தில் ஈடுபட்டதற்காக 7 நாள் INCREMENT தள்ளி...\nஊக்க ஊதிய உயர்வை திருப்பித்தர 800 ஆசிரியர்களுக்கு ...\nதேர்ச்சி சதவீதம் அதிகரிப்பால் அரசு பள்ளிகளுக்கு பட...\nதாம் படித்த பள்ளியின் சேர்க்கைக்காக வீடு வீடாக நோட...\nமாற்றங்களை விரும்பும் ஆசிரியர்கள் ஒவ்வொருவரது பங்க...\n15.04.2019 அன்று நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பணியி...\nகோடை விடுமுறையில் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது கட...\nதேர்தல் ஆணையத்தின் மீது கடுப்பில் இருக்கும் பணியாள...\nஉள்ளாட்சித் தே��்தல்: 3 மாத அவகாசம் கோரியது தமிழக த...\nதிரைப்படக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்\nஅரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கோடை விடுமுறையில் ...\nஅரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வே...\nஇலவச கட்டாயக் கல்வித் திட்டத்தின் மூலம் தனியார் பள...\nDA - தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எ...\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதவை எவை தெரியு...\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் வழிகள்...\nஅதிக நேரம் ஏ.சியில் இருப்பவர்களுக்கு எச்சரிக்கை தக...\nதேர்தல் பணி அலுவலர்களுக்கு குறைந்த ஊதியம்: தலைமை த...\n+2க்கு பிறகு உயர்கல்விக்கு எந்த படிப்பை தேர்வு செய...\nமாவட்டத்திற்கு 175 லட்சம் ஒதுக்கி 32 மாவட்டத்திலும...\nவிண்ணில் செலுத்தப்பட்டது மாணவிகள் உருவாக்கிய செயற்...\nஇன்ஜி., கல்லுாரிகளில் கட்டணம் உயர்கிறது\nஇன்ஜி., சேர்க்கைக்கான பதிவு மே, 2ம் தேதி ஆரம்பம்\nபத்தாம் வகுப்புக்கு ஜூன் மாதம்உடனடி சிறப்புத் தேர்...\nபுகார் கூறும் பெற்றோரை மிரட்டும் தனியார் பள்ளிகள்:...\nRTE - கட்டாயக்கல்வி திட்டத்தில் இன்று முதல் பள்ளிக...\nமாணவர்கள் கல்விக்கடன் பெறுவது எப்படி\nதனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம...\nB.E பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவ...\nJACTTO-GEO போராட்டத்தில் பங்கேற்று தற்காலிக பணியிட...\nமரத்தடி ஜூஸ்... உஷாரா இருங்க\nதானியங்களை முளை கட்டி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைக...\nரூ. 20 லட்சம் வரை ஆன்லைனில் கடன்.. ஐசிஐசிஐ வங்கியி...\n+2 தேர்ச்சியில் மீண்டும் கடைசி இடம்.. ஜாக்டோ ஜியோ ...\nஆசிரியர்களுக்கான 3 நாள் கோடைக்கால பொம்மலாட்ட பயிற்...\nSunday Special - செட்டிநாடு மீன் வறுவல்\nSunday Special - ஆம்பூர் மட்ட‍ன் பிரியாணி செய்முறை...\n\"டென்ஷன் குறைய என்ன செய்ய வேண்டும் \nகோடை விடுமுறையிலும் தொடரும் சிறப்பு வகுப்புகள் - ந...\nமின்சாரமே பார்த்ததில்லை, பத்தாவதில் பள்ளியில் முதல...\nஎல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்பிலும்...\nஇன்று பிளஸ் 2 'மார்க் ஷீட்'\nபிளஸ் 2 தேர்ச்சியில் 1ல் இருந்து 7-ம் இடம் போன மா...\nபள்ளிகளின் மதிப்பெண் மோகத்துக்கு 'செக்\nமுதுகு வலி: 10 எளிய தீர்வுகள்\nவிடைத்தாள் மறுமதிப்பீடு, மறுகூட்டல் மாணவர்கள் விண்...\n+2 தேர்வு முடிவுகள் - பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்...\nவெயில் காலத்தில் மட்டுமே கிடைக்கும் வேப்பம் பூ... ...\nவருமான வரி செலுத்தவில்லை என்றால் என்னவாகும்\nஇவ்வளவுக்குப் பிறகும் இனி தேர்தல் பணி தவிர்ப்போம் ...\nபள்ளி வாழ்க்கையை முடித்து கல்லூரி உள்ளிட்ட உயர் கல...\nபிளஸ் 2 மாணவர்கள் 4 ஆண்டு பிஎஸ்சி, பிஎட் சேர விண்ண...\n12th Result - மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதம்\nதேர்தல் பணிக்காக சென்ற அரசுப்பள்ளி ஆசிரியை மரணம்\nதேர்தல் அலுவலர்கள்...2 நாட்களாக உணவு, தண்ணீரின்றி ...\n5-ல் ஒரு ஆசிரியருக்கு குரல் பாதிப்பு... தீர்வு என்...\n'சர்கார்' சினிமா பாணியில் ஓட்டளித்த வாக்காளர்கள்\nஇன்று பிளஸ் 2 தேர்வு 'ரிசல்ட்'\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/edpadi-palani", "date_download": "2019-04-25T15:45:29Z", "digest": "sha1:U6EUYZUKWVGISQHFL72IUQECZXKMOUVG", "length": 10507, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "எடப்பாடி பழனிசாமி இதுவரை எட்டிய படிகள் ! | Malaimurasu Tv", "raw_content": "\nதிரைத்துறை பெண்களுக்கு மரியாதை இல்லை | நடிகை ரோஹிணி வேதனை\nகூத்தாண்டவர் கோவில் விழாவில், திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி..\nகாவிரி ஆற்றில் 2-வது நாளாக சிறுமியின் உடல் தேடும் பணி தீவிரம்..\nடிக்-டாக் செயலியால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை..\n மகிழ்ச்சியுடன் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி\nமே 19 வரை மோடி திரைப்படம் வெளியிடக்கூடாது \nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவாரணாசியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்துகிறார் பிரதமர்\nமிகப்பெரிய உருளைக் கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி \nஇலங்கை தலைநகர் கொழும்பு அருகே மீண்டும் குண்டு வெடிப்பு \nஇலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nஇந்தியா மற்றும் நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\nHome மாவட்டம் சென்னை எடப்பாடி பழனிசாமி இதுவரை எட்டிய படிகள் \nஎடப்பாடி பழனிசாமி இதுவரை எட்டிய படிகள் \nதமிழக முதலமைச்சராக பதவியேற்க்க இருப்பதாக கூறப்படும் எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் வரலாறு குறித்த சிறப்பு செய்தித்தொகுப்பை தற்போது காண்போம்.\nசசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் சொத்து குவிப்பு வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் மூவரும் குற்றவாளிகள் என்றும் அவர்களுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா விதித்த 4 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தும் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. இதையடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சசிகலா கூவத்தூர் ரிசார்ட்டில் எம்.எல்.ஏ-களுடன் ஆலோசனை நடத்தினார். இதில், அதிமுக-வின் சட்டமன்ற குழுவின் புதிய தலைவராக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் எடப்பாடி பழனிசாமியே முதலமைச்சராக தேர்வுசெய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இன்றைய பரபரப்பான அரசியல் சூழலில் எடப்பாடி பழனிச்சாமி புதிய ட்ரெண்டாகியுள்ளார்.\nசேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையத்தில் விவசாயக் குடும்பத்தில் கருப்ப கவுண்டர், தவுசாயம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.க வில் தன்னை இணைத்துக்கொண்டு அரசியல் பிரவேசம் எடுத்த இவர் 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியிலிருந்து அ.தி.மு.க. ஜெ பிரிவில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து 1991 ஆம் ஆண்டு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்றத்துக்குள் நுழைந்த அவர், 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து கடந்த 2011 ஆண்டு மீண்டும் எடப்பாடி தொகுதியிலிருந்து சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக அவர் பதவி வகித்தார். கடந்த ஆண்டும் நடைபெற்ற தேர்தலில் 4-வது முறையாக அதே தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் பொதுப்பணித்துறை அமைச்சராக தற்போது பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious article4 ஆண்டுகள் சிறை, 10 கோடி அபராதம் விதித்ததை உறுதி செய்தது \nNext articleகாலம் மாறும், நியாயம் வெல்லும் : நடிகர் கமலஹாசன்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீகாந்த் வாக்களித்த விவகாரம்|அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்\nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\n500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரைக்குத் திரும்பினர் \nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/jayakumar-34", "date_download": "2019-04-25T15:45:54Z", "digest": "sha1:MCTATACTV3PVHIYHVS6INC3BE6E2X2ER", "length": 9889, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் 5 லட்சம் பேர் கூடுவார்கள் – அமைச்சர் ஜெயக்குமார் | Malaimurasu Tv", "raw_content": "\nதிரைத்துறை பெண்களுக்கு மரியாதை இல்லை | நடிகை ரோஹிணி வேதனை\nகூத்தாண்டவர் கோவில் விழாவில், திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி..\nகாவிரி ஆற்றில் 2-வது நாளாக சிறுமியின் உடல் தேடும் பணி தீவிரம்..\nடிக்-டாக் செயலியால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை..\n மகிழ்ச்சியுடன் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி\nமே 19 வரை மோடி திரைப்படம் வெளியிடக்கூடாது \nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவாரணாசியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்துகிறார் பிரதமர்\nமிகப்பெரிய உருளைக் கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி \nஇலங்கை தலைநகர் கொழும்பு அருகே மீண்டும் குண்டு வெடிப்பு \nஇலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nஇந்தியா மற்றும் நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\nHome மாவட்டம் சென்னை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் 5 லட்சம் பேர் கூடுவார்கள் – அமைச்சர் ஜெயக்குமார்\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் 5 லட்சம் பேர் கூடுவார்கள் – அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழக மக்களின் உணர்வுகளை மதித்து, 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுனர் நல்ல முடிவை எடுப்பார் என அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.\nசென்னையில் செப்டம்பர் 30ஆம் தேதி, தமிழக அரசு சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதனையொட்டி, சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வரும் ஏற்பாடுகளை துணைமுதலமைச்சர் ஓ,பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் 5 லட்சம் பேர் கூடுவார்கள் என்றும், விழாவிற்கு தேசிய தலைவர்களை அழைப்பது தொடர்பாக, தலைமை முடிவெடுக்கும் என்றும் தெரிவித்தார். 7 பேர் விடுதலை விவகாரத்தில், ஆளுனர் நல்ல முடிவை எடுப்பார் என நம்புவதாக கூறிய அவர், 7 பேரையும் விடுவிப்பதை எதிர்க்கக்கூடாது என காங்கிரசை திமுக நிர்ப்பந்திக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதுதொடர்பாக, காங்கிரசை ஸ்டாலின் வலியுறுத்துவாரா என்றும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.\nபெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு பாதி குறைத்தாலே விலை குறையும் என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், தொடர்ந்து எரிபொருள் விலை ஏறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். மாநில அரசுக்கு மிக குறைந்த அளவே வருவாய் உள்ளதாக கூறிய அவர், மத்திய அரசிடம் இருந்து இன்னும் 6 ஆயிரம் கோடி ரூபாய் வரவேண்டும் என்று தெரிவித்தார். மத்திய அரசிடம் இருந்து நிலுவைத்தொகை வந்துவிட்டால், பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க தயார் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் உறுதியளித்தார்.\nPrevious articleஅரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 40 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..\nNext articleசுற்றுச்சூழல் ஆய்வு தொடர்பாக மத்திய அரசும் பதில் அளிக்க வலியுறுத்தல் – சென்னை உயர் நீதிமன்றம்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீகாந்த் வாக்களித்த விவகாரம்|அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்\n மகிழ்ச்சியுடன் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி\nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/tamilar-treatement-banned", "date_download": "2019-04-25T16:00:36Z", "digest": "sha1:SYO5OLHYPTTQ7NGPAJM7AD36VGOUJWNA", "length": 8624, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "தமிழர் என்பதற்காக கேரளாவில் சிகிச்சை மறுக்கப்பட்ட அவலம்! | Malaimurasu Tv", "raw_content": "\nதிரைத்துறை பெண்களுக்கு மரியாதை இல்லை | நடிகை ரோஹிணி வேதனை\nகூத்தாண்டவர் கோவில் விழாவில், திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி..\nகாவிரி ஆற்றில் 2-வது நாளாக சிறுமியின் உடல் தேடும் பணி தீவிரம்..\nடிக்-டாக் செயலியால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை..\n மகிழ்ச்சியுடன் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி\nமே 19 வரை மோடி திரைப்படம் வெளியிடக்கூடாது \nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவாரணாசியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்துகிறார் பிரதமர்\nமிகப்பெரிய உருளைக் கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி \nஇலங்கை தலைநகர் கொழும்பு அருகே மீண்டும் குண்டு வெடிப்பு \nஇலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nஇந்தியா மற்றும் நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\nHome இந்தியா கேரளா தமிழர் என்பதற்காக கேரளாவில் சிகிச்சை மறுக்கப்பட்ட அவலம்\nதமிழர் என்பதற்காக கேரளாவில் சிகிச்சை மறுக்கப்பட்ட அவலம்\nகேரளா மாநிலத்தின் அரசு மருத்துவமனையில் தமிழர் என்பதால் ஒருவருக்கு சிகிச்சை மறுக்கப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது நண்பர்கள் கோடீஸ்வரன், சங்கர். இவர்கள் அனைவரும் கேரளாவின் மலப்புரம் மாவட்டம், குத்திபுரத்தில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், கோடீஸ்வரன் அரிவாளால் ராஜேந்திரனின் காலில் வெட்டினார். படுகாயம் அடைந்த அவரை, மற்றொரு நண்பர், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் அங்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டது. கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அங்கும் ராஜேந்திரனுக்கு சிகிச்சை மறுக்கப்பட்டதால், கோவைக்கு அழைத்து வரப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nதமிழர் என்பதற்காக ராஜேந்திரனுக்கு கேரள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இதுகுறித்து தமிழக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nPrevious articleசசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் கேட்டுள்ளோம்-டிடிவி தினகரன்\nNext articleதன்னைவிட சிறந்த நடிகர் மோடி என நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீகாந்த் வாக்களித்த விவகாரம்|அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்\n மகிழ்ச்சியுடன் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி\nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.piraivasi.com/2016/05/11.html", "date_download": "2019-04-25T16:52:22Z", "digest": "sha1:FF6KRKK55663V3YMWE6TI333EXRBBDQF", "length": 23152, "nlines": 531, "source_domain": "www.piraivasi.com", "title": "பிறைவாசி: மனாziலும் படித்தரங்களும்", "raw_content": "\nபிறையின் படித்தரங்கள் என்பவை நிலவில் இருந்து பிரதிபலிக்கப்பட்டு நமது கண்களை வந்தடையும் ஒளி வடிவங்கள். இவை பூமி-நிலவு-சூரியன் ஆகியவை இருக்கும் கோணத்தில் ஏற்படும் மாறுதல்களால் நடப்பவை. பூமியை நிலவு சுற்றுவதால் இந்த கோணம் மாறிக்கொண்டே இருக்கும் எனவே பிறையின் படித்தரங்களும் நிமிடத்துக்கு நிமிடம் மாறிக்கொண்டிருக்கும்.\nமனாஸில் என்பவை பூமியிலிருந்து பார்க்கும்போது நிலவின் பின்புலத்தில் தெரியும் விண்மீன்கள் ஆகும். நிலவு பூமியை சுற்றி வருவதால் விண்மீன்களின் பின்புலத்தில் நிலவு நகர்ந்து வருவதைப் போல் காட்சியளிக்கும். வானில் ஒரு குறிப்பிட்ட விண்மீனையோ சில விண்மீன் கூட்டங்களையோ ஒரு மன்சில் என்பர். நிலவு அந்த மன்ஸிலில் காட்சி அளிக்கும்போது “நிலவு இப்போது இந்த மன்ஸிலில்” இருக்கிறது என்பர்.\nபிறையின் படித்தரங்களைப் பொறுத்தவரை அது வினாடிக்கு வினாடி மாறிக்கொண்டிருப்பதாகும். குறிப்பாக ஒரு நாளுக்கு ஒரு படித்தரம் என்றெல்லாம் பிறைக்கு சொல்ல இயலாது. உதிக்கும்போது இருக்கும் அதே அளவில் பிறை மறையும்போதும் இருக்காது. உதித்தது முதல் மறைவதற்குள் பிறை வளர்ந்து விடும் அல்லது தேய்ந்துவிடும். இந்த வேறுபாட்டை கண்ணாலே பார்க்கலாம். வினாடிக்கு வினாடி மாறிக்கொண்டிருக்கும் ஒன்றை ஒரு நாளுக்குள் எவ்வாறு அடைக்க இயலும். ஒரு நாளுக்கு ஒரு படித்தரம் என்பது பிறையிலும் நிலவிலும் இல்லாத ஒரு தத்துவமாகும்.\nமனாசிலைப் பொறுத்தவரை படித்தரத்தின் அதே நிலைமைதான். எனினும் சிறிது வேறுபாடு உள்ளது. ஒரு நாளுக்கு ஒரு மன்சில் என்று மனாசிலிலும் இல்லை. மன்சில் என்பது வானில் நிலவு கடக்கும் தூரம். ஒரு மன்ஸிலில் இருந்து அடுத்த மன்சிலுக்கு நிலவு எந்த நேரத்திலும் கடக்கும். காலையில் கடக்கலாம், மாலையில் கடக்கலாம், நடு இரவிலும் கடக்கலாம். ஒரு நாள் துவங்கும்பொது ஒரு மன்ஸிலில் நிலவு நுழைந்து அடுத்த நாள் துவங்கும்போது அடுத்த மன்ஸிலில் அது நுழையாது. எனவே ஒரு நாளுக்கு ஒரு மன்சில் என்றில்லை. சில மன்சில்ககளைக் கடக்க நிலவு 36மணி நேரங்கள் (ஒன்றரை நாட்கள்) வரை எடுத்துக்கொள்ளும்.\nஒரு நாளுக்கு ஒரு படித��தரமும் நிலவில் இல்லை, ஒரு நாளுக்கு ஒரு மன்சிலிலும் நிலவு இருப்பதில்லை. மன்சிலுக்கும் படித்தரத்துக்கும் என்ன தொடர்பு\nசிலர் படித்தரங்களையும் மன்சில்களையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக நினைத்துவருகின்றனர். “இரண்டுமே பூமியை நிலவு சுற்றுவதால் ஏற்படுகின்றன” எனும் ஒரே ஒரு ஒற்றுமையை தவிர வேறந்த தொடர்பும் இவற்றிற்கு இல்லை. பிறைகளின் வளர்-தேய் நிலைகள் பூமியை நிலவு சுற்றுவதால் பூமிக்கும்-நிலவுக்கும்-சூரியனுக்கும் ஏற்படும் கோணத்தால் நிகழ்வதாகும். மன்சில்கள் என்பவை பூமியில் இருந்து பார்க்கும்போது நிலவுக்கு பின்புலத்தில் தெரியும் விண்மீன்கள். இரண்டும் வெவ்வேறு காரணிகளால் ஏற்படுபவை. விளக்கமாக பார்ப்போம்.\nஒரு அமாவாசை முதல் மறு அமாவாசை வரையுள்ள நாட்கள் 29.53 ஆகும். அதவாது சூரியனை அடிப்படைப் புள்ளியாகக் கொண்டு நிலவு பூமியை சுற்ற ஆரம்பித்து அந்த சுற்றை முடிப்பதற்கு 29.53 நாட்கள் தேவை. இன்னும் விளக்கமாக சொல்வதென்றால் பூமிக்கும் நிலவுக்கும் இடையே வரையப்பட்ட கோட்டை ஒரு முறை நிலவு கடந்து மீண்டும் அந்த கோட்டை கடப்பதற்கு ஆகும் நாட்கள் 29.53. இந்த விளக்கத்தை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள். பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலவு கடப்பதைதான் அமாவாசை (அ) கஞ்சங்க்ஷன் என்கிறோம். ஒரு கஞ்ஜங்க்ஷன் முதல் மறு கஞ்ஜங்க்ஷன் வரையுள்ள நாட்களைத்தான் ஒரு மாதம் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.\nநிலவு ஒரு மன்ஸிலில் அதன் சுற்றை தொடங்கி மீண்டும் அதே மன்ஸிலில் வருவதற்கு 27.32நாட்கள் எடுத்துக்கொள்ளும். இன்று நாம் நிலவை சுரையா எனும் மன்ஸிலில் பார்க்கிறோம் என்றால் மீண்டும் சுரையாவுக்கு வருவதற்கு நிலவுக்கு 27.32நாட்கள் தேவைப்படும். இப்போது படித்தரங்களிலான நிலவின் சுழற்சிக்கும் மன்சில்களிலான நிலவின் சுழற்சிக்கும் உள்ள வேறுபாட்டைப் பார்ப்போம். இந்த இரண்டு சுழற்சிக்கும் உள்ள கால வேற்றுமையே இவற்றின் வேறுபாட்டை விளக்குவதற்கு போதுமானது. இரண்டு வெவ்வேறு கால வரையறையில் இரண்டு சுழற்சிகளும் இருப்பாதால் இந்தப் பிறை இந்த மன்சிலில்தான் இருக்கும் என்று கூறவே இயலாது.\nஇம்மாதம் முதல் நாள் பிறை தபறான் எனும் மன்ஸிலில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், இந்த மாதம் 27ஆம் நாளிலே மன்சிலின் சுற்றி முடித்து பிறை தபரானில் வந்துவிடும். 28 ஆம் நாளின் பிறை ஹக்ஆ மன்சிலிலும், 29 ஆம் நாளின் பிறை ஹன்ஆ மன்சிலிலும் இருக்கும். எனில் அடுத்த மாதத்தின் பிறை திராஆ மன்சிலுக்கு சென்றுவிடும். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் பிறைகள் சென்ற மாதத்தின் பிறைகள் இருந்த அதே மன்ஸிலில் இருப்பதில்லை.\nமன்சில் சுழற்சியும் படித்தரங்களின் சுழற்சியும் ஏன் ஒத்துபோவதில்லை.\nபூமி B எனும் நிலையில் இருக்கும்போது நிலவு அதன் சுற்றை துவங்குகிறது. A-B எனும் கோட்டில் இருந்து அதன் சுற்று துவங்குகிறது. மேலும் அதன் சுற்றைத் துவங்கும்போது நிலவு அல்தபறான் எனும் மன்ஸிலில் இருக்கிறது. 27.32 நாட்களுக்குப்பிறகு நிலவு மீண்டும் அதே அல்தபறான் மன்சிலுக்கு வந்துவிடுகிறது. ஆனால் இன்னமும் அது பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான கோட்டைக் கடக்கவில்லை. இதற்கு என்ன காரணம். நிலவு சுற்றைத் தொடங்கும்போது பூமி B எனும் இடத்திலிருந்தது ஆனால் 27.3 நாட்களுக்குப்பிறகு பூமி இடம்பெயர்ந்து C எனும் இடத்திற்கு வந்துவிட்டது. இந்த இடப்பெயர்வின் காரணமாக பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான கோடும் A-Bஇலிருந்து இடம் மாறி A-Cஆகிவிட்டது. பூமி இடம்பெயர்ந்த தொலைவையும் சேர்த்து சுற்றிப்பிடிக்க நிலவுக்கு கூடுதலாக 2.21 நாட்கள் அதிமாக தேவைப்படுகிறது. இதுதான் மன்சில் சுழற்சியும் படித்தர சுழற்சியும் ஒத்துப்போகாமல் இருக்கக் காரணம்.\nவிண்மீனை அடிப்புள்ளியாகக் கொண்டு நிலவு ஒரு சுற்றை முடிக்க 27.32 நாட்களும் சூரியனை அடிப்புள்ளியாகக் கொண்டு ஒரு சுற்றை முடிக்க 29.53 நாட்களும் ஆகும். இந்த நாட்கள் வேறுபாட்டிற்கு காரணம் பூமியின் இடப்பெயர்ச்சி. இந்த வேறுபாடு இருக்கும் வரை ஒரு படித்தரத்திற்கு ஒரு மன்சில் என்ற நிலை வராது. வானியலில் அதிக ஆர்வம் உள்ளவர் இதன் ஆழமான காரணத்தை உணர்ந்துகொள்வார். “பூமியிலிருந்து ஒளியின் வேகத்தில் வெறும் 8 நிமிட தூரத்தில் சூரியன் உள்ளது. ஆனால் விண்மீன்கள் பல நூறு ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளன. 8 நிமிடம் எங்கே நூற்றுக்கணக்கான ஆண்டுகள் எங்கே. இந்த தூர வேறுபாடே சூரியனை அடிப்படையாக கொண்ட நிலவின் சுழற்சிக்கும் விண்மீன்களை அடிப்படையாக கொண்ட நிலவின் சுழற்சிக்கும் வேறுபாட்டை ஏற்படுத்துகின்றன.\nமன்சில்களுக்கும் நிலவின் வளர்-தேய் நிலைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நிலவின் படித்தரங்களை மன்ஸில்களை வைத்து தெரிந்துகொள்ளலாம் என்று யாராவது கூறினால் அறியாமையிலிருக்கும் அவருக்கு இதை விளக்குங்கள். படித்தரங்களை மன்சில்களைக் கொண்டு அறியமுடியாது. மன்சில்களையும் படித்தரங்களை கொண்டு அறியமுடியாது.\nதலைப்புடன் தொடர்புடைய மற்ற ஆக்கங்கள்.\nவிஞ்ஞானம் பகுதி-3: மனாஸில் ஒரு பார்வை >>> piraivasi.com/2016/03/16.html\nதிரிக்கப்பட்ட குர்ஆன் வசனங்கள் – 2 >>> piraivasi.com/2016/02/20-2.html\nதிரிக்கப்பட்ட குர்ஆன் வசனங்கள் – 1 >>> piraivasi.com/2015/08/20.html\nஅல் ஸஅத் அல் அக்பியா\nஅல் ஃபர்க் அல் அவ்வல் (முகத்தம்)\nஅல் ஃபர்க் அல் தானி (முஅஜ்ஜர்)\nஅல் பதன் அல் ஹூத்\nஅல் ஸஅத் அல் தாபிஹ்\nஅல் ஸஅத் அல் அக்பியா\nஅல் ஸஅத் அல் அக்பியா\nஅல் ஃபர்க் அல் அவ்வல்\nஅல் ஃபர்க் அல் தானி\nஅல் பத்ன் அல் ஹூத்\nவிஞ்ஞானம் பகுதி-4: விஞ்ஞான ஒளியில் மனாசில்\nகிப்லா மாற்றம் யூத சதியா\nபிறை மீரான்: ஹிஜிரா கமிட்டியின் பின் வாசல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zhitov.ru/ta/lestnica5/", "date_download": "2019-04-25T17:07:34Z", "digest": "sha1:SNV6XOQDQEMVBPCDXSHKHZXPNPDD3QU5", "length": 9884, "nlines": 48, "source_domain": "www.zhitov.ru", "title": "கணக்கீடு செய்ய 180 சுழற்சி நிலைகளைக் கொண்ட ladders", "raw_content": "சுழற்று மற்றும் சுழற்சி நிலைகள் 180 பாகைகள் கொண்ட படிக்கட்டுகளில் கணக்கீடு\nரோட்டரி நிலைகளில் எண்ணிக்கை CP 2 3 4 5 6 7 8 9 10\nLedge பக்க முனையில்- F\nநிலை 2 படப்பிடிப்பு மேல் மேடை SP\nகீழே தரை 2 தரை மேல் படியில் SP\nபுதிய சாளரத்தில் கணக்கிடுதல் (அச்சிடும்)\nகணக்கிடுதல் ladders கொண்டு 180 sweeps° மற்றும் ரோட்டரி தொடங்குகிறது\nதேவைப்படும் பரிமாணங்கள் உள்ளிடவும் இதில் millimetres\nX - துளை அகலத்தை படிக்கட்டுகளில்\nY - திறத்தலை உயரம்\nC - நடவடிக்கைகள் எண்ணிக்கை\nCP - ரோட்டரி நிலைகளில் எண்ணிக்கை\nP - கீழேயுள்ள treads எண்ணிக்கை மூடப்பட்டது\nC - எண்ணிக்கை நடவடிக்கைகள்\nCP - ரோட்டரி நிலைகளில் எண்ணிக்கை\nP - கீழேயுள்ள treads எண்ணிக்கை மூடப்பட்டது\nSP - இரண்டாம் தளம், தொடர்ச்சியை தரை அளவில் முதல் பட்டம் என்பதுடன் தீர்மானிக்க.\nமேல் நிலையில் முதல் சூழ்நிலையில் இரண்டாம் தளம் தரை அளவில் அமைந்துள்ள.\nஇரண்டாவது வழக்கில், இரண்டாம் தளம் தரை படியில் உள்ளது. உயரம், படிக்கட்டுகளை proportionally குறைக்கப்படும்\nநிரல் தானாகவே கணக்கிடுகிறது உயரம் மற்றும் அகலம், கோணம் மற்றும் அளவை மேல் மற்றும் கீழ், Stringer.\nஅன்று ஒரு தனி வரைதல் க்கான ரோட்டரி பரிமாணங்களை காண்பிக்கும்.\nஅனுபவிக்கிறீர்கள் வசதிக்காக படிக்கட்டுகளில் நடவடிக்கைகளை மாற்றவும்.\nஒரு கருப்பு வெள்ளை அல்லது வண்ண வரைதல் உருவாக்க முடியும்.\nStair அகலம் நடைமேடைகளின் swinging படிகள் அகலம் உள்ளது.\nஇலவச சேவையை பொருட்கள் கணக்கிடு\nகால்குலேட்டர்களைப் உங்கள் கணக்கீடுகள் நுழைவுத்\nமுகப்பு பக்கம் Rafters அளவை Gable கூரை Abat Mansard கூரை மூலைக்கூரை மரம் வளை சரம் மீது நேராக மாடி படிக்கட்டு நேரடி சேடில் மாடிப்படி 90° கொண்டு படிக்கட்டு 90° திரும்புதல் கொண்டு படிக்கட்டு, மற்றும் படிகள் படிக்கட்டு 180° திரும்ப லேடர் 180° மற்றும் ரோட்டரி நிலைகளில் மூலம் சுழற்சி உடன் மூன்று spans கூட்டாளிகளான மூன்று அளவை மாற்றும் மற்றும் ரோட்டரி கட்டங்களிலாவது கூட்டாளிகளான சுருள் அமைப்புகளின் உலோக மாடிப்படி ஒரு வில் நாண் ஏற்ற இறக்கமான உலோக மாடி படிக்கட்டு 90° உலோக மாடிப்படி 90° மற்றும் ஒரு வில் நாண் ஏற்ற இறக்கமான உலோக மாடிப்படி 180° திரும்புதலிலும் உலோக மாடிப்படி உலோக மாடிப்படி 180° மற்றும் வில் நாண் ஏற்ற இறக்கமான சுழன்று திட்டவட்டமான படிகள் ஸ்ட்ரிப் அடிக்கல் அடிக்கல் பட்டி நிலத்தடி slab திட்டவட்டமான லார்ட் ஆப் தி ரிங்கின் நடைபாதையில் மர சூளை குருட்டுப் பகுதி குறுக்கு கணக்கீடு Concrete பெறுபவர்கள் Lumber Amature கால முதுகலைப் சூளை Drywall படங்கள் தாள் பொருட்கள் பெருகிவரும் உலோக grilles துவங்கின சட்டம் சுவர்கள் பொருள் தரை பொருட்கள் decking அமைக்கப்பட்டுள்ள செங்கல் உலோகத் அமைக்கப்பட்டுள்ள போன்றும் ஆர்ச் Self-levelling படப்பிடிப்பு Visors உழைப்பிற்குப் அளவு அடிக்கல் Pit அளவு நீரை Trench Sod செவ்வக நீச்சல் குளம் நீர்க் குழாய்கள் தொகை பீரங்கி தொகுதி தொகுதி பீப்பாய்கள் ஒரு செவ்வக பீரங்கி ஒலியளவு குவியல் மணல் அல்லது சரளை அளவு Hothouse Hothouse semicircular கட்டுமான தலைமையில் அறையின் வெளிச்சம் sliding-கதவு wardrobe கடன் கணக்கீடு\nஉங்களுக்கு எந்த சேமிக்கப்பட்ட கணக்கீடுகள்.\nபதிவு அல்லது உள்ளே போ, என்று இருக்கும் அவர்களின் கணக்கீடுகள் வைத்துக் மற்றும் அஞ்சல் மூலம் அவற்றை அனுப்ப முடியும்.\nநுழைவுத் | பதிவு | உங்கள் கடவுச்சொல் மறந்துவிட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=89892", "date_download": "2019-04-25T15:56:39Z", "digest": "sha1:LSGZECLZGWT7TLXE5WRU7TRZQSDH2UCL", "length": 34260, "nlines": 373, "source_domain": "www.vallamai.com", "title": "படக்கவிதைப் போட்டி – 194", "raw_content": "\nவல்ல���ை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » Featured, இலக்கியம், கவிதைகள், நுண்கலைகள், படக்கவிதைப் போட்டிகள், வண்ணப் படங்கள் » படக்கவிதைப் போட்டி – 194\nபடக்கவிதைப் போட்டி – 194\nFeatured, இலக்கியம், கவிதைகள், நுண்கலைகள், படக்கவிதைப் போட்டிகள், வண்ணப் படங்கள்\nவணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nவெங்கட் சிவா எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.\nஇந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (05.01.2019) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.\nஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.\nபோட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களில��ம் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்\nகவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.\nTags: சாந்தி மாரியப்பன், படக்கவிதைப் போட்டி, மேகலா இராமமூர்த்தி, வெங்கட் சிவா\nகவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.\n8 Comments on “படக்கவிதைப் போட்டி – 194”\nஎண்ணத் தூரிகையால் தன் வாழ்வில்\nவண்ணம் தீட்ட வேண்டிய மழலைகளின்\nபுத்தகப் பொதிமூட்டையின் வடுக்களை ஏற்றி\nவிடுப்பு நாட்களிலும் வகுப்பு நடத்தும்\nதரும் கரம் பார்த்தே ஏங்கி நிற்கும் வெள்ளாடாக…\nகண்டுண்டே வாழ்கின்ற மழலைகள் காண்…\nதொடர்பு எல்லைக்கு அப்பால் அரவணைப்பு…\nதொடுதிரை ஒன்றே துணையிருப்பு என\nபலி கொடுக்க வளர்க்கப்படும் வெள்ளாடுகளே….\nவிக்கித்துத் தொண்டைக் குழியை அடைக்கிறது.\nஇனி இவை எங்களுக்கில்லை என்று…\nஉரித்துத் தொங்கவிடப் பட்டிருக்கும் ஞாயிறுகளில்\nஎச்சில் சொட்ட சப்புக் கொட்டும்\nஆர்க்கும் வண்டுகள் அமர்ந்த பூந்தோட்டம்..\nபார்க்கும் இடமெலாம் பச்சை வயல்வெளி..\nஈர்க்கும் விதமாய் அமைந்த பனைமரங்கள்..\nஊருக்கே வழிகாட்டும் பெரியோர் சொல்வதை..\nஏற்கும் சிறாரிவற்றையெலாம் காண்பதினி எக்காலம்..\nசேற்று வயலாடி புழுதியில் புரண்டு..\nஆற்றினில் நீந்தி வருடியத் தென்றல்..\nகாற்றின் இன்பம் பருகியொரு கவளம்..\nசோற்றை உண்டபோது இருந்த நிறைவு..\nஎற்றைக்குக் கிட்டுமோ இக்கால குழந்தைகட்கு..\nஎட்டாத உயரமெலாம் தன் ஆற்றலால்..\nஎட்டிவிட எண்ணி தோற்றுப்போய் இன்று..\nகட்டளையிட்டு பெற்றோர் அனைவரும் அவர்தம்..\nபட்டுப்போன்ற பிள்ளைகளை வதைத்து அச்சிகரத்தைத்..\nதொட்டுவிடு என்றிடும் நிலைமாறுவ தெப்போதோ..\nவயதுக்கேற்ற இயல்போ டிருக்கும் குழந்தைகள்..\nஅயர்ச்சியே சற்றும் இல்லாத முகங்கள்..\nஇயற்கையோடு இயைந்த ஓர் வாழ்வு..\nஉயர்ச்சியென்பது சேர்க்கும் செல்வத்தில் அல்ல..\nமுயன்று இவற்றையெல்லாம் உணருங்காலம் எப்போதோ..\nஅடுத்த தெருவில் எம் நண்பர்\nஅடங்காத உன் தம்பி கயிற்றை\nபள்ளி கூட பாட ஏட்டுப் பாரச் சுமைகளை\nதள்ளிவைத்து விட்டு துள்ளி விளையாட\nகள்ளிக் காட்டு கரிசல் பூமிப் பக்கம் கலார வந்த\nபிள்ளை நிலாக்களின் பட்டறிவு உலா\nகாற்று நுழைய கூட கணம் தயங்கும்\nவெற்று கட்டிடக் கல்விக்கூட சிறைகளில்\nபெற்றுக் கொண்ட பாராயாண படிப்புகளை விட்டு\nகற்றுக் கொள்ள களத்துமேடு வந்த பிஞ்சுகளின் திருவிழா\nவீட்டை விட்டு விடுதலையாகி சிட்டு குருவியாக சிறகுவிறி\nநாட்டை நாளை ஆளப்போகும் நீ பக்குவமாய் படி\nகாட்டை ஆளும் பாட்டாளிகளின் பாட்டை- இது\nஏட்டை தாண்டிய விலையில்லா விளையாட்டுக் கல்வி\nஉண்ணத் தலை கொய்யும் உலகத்தினரிடை-ஆடு\nஉண்ணத் தழை கொடுக்கும் சின்னத்தம்பி\nஉண்மை அன்பில் நீ ஆனாய் தங்க(த)ம்பி\nவெட்டி விடுதலை கொடு கட்டுண்டு\nவெட்டுபட போகும் அந்த ஆடுகளின்\nகட்டு தளைகளை விடை பெறட்டும்\nவிடைகளின் (ஆடுகளின்) அடிமை வாழ்வு முறை\nமரத்துப் போன மனுட மனங்களில்\nமறவாமல் ஊன்றிடுவோம் மலர்ச்சி விதைகளை\nநட்பு மரங்களை நலபடி நட்டு வளர்த்திடுவோம்\nநாமும் நாளைய உலகும் நலமுடன் வாழ\nபுதிய முறை படம் காட்டி\nபுவி வாழ் மாந்தர் இயற்கைக்கு\nநிலவை காட்டி சோறு ஊட்டிய காலம் போய்\nகைபேசியில் காணொளி காட்டி ஊட்டும் தாய்\nவெட்ட வயிலில் விளையாட மறந்து\nகணணியும் கைபேசியுமாய் பள்ளி செல்லும் பிள்ளைகள்\nஆடம் பிடிக்க கூடாதென குழந்தைகளை\nகைபேசிக்கும் கணனிக்கு அடிமை ஆக்கும் அவலம்\nஅதனை தவறையும் நாம் செய்துவிட்டு\nபிள்ளைகளை கடிந்து கொள்ளும் பெற்றோர்கள்\nசுத்தமான காற்றை சுவாசிக்கும் மழலைகள்\nஅன்பாய் உண்ண தழை கொடுக்கும் பாசக்கார நண்பன்\nதன் பெயரை சொல்லி மொட்டை அடித்து காத்து குத்தி\nஆடு அடித்து உற்றார் உறவினருக்கு அன்னதானம்\nஎன்றெண்ணி கலங்கும் மழலை உள்ளம் இங்கே\nஇது தொன்று தொட்டு வரும் பழக்கம்\nகலங்காதே என்று சமாதானம் சொல்லும் நண்பர் கூட்டம்\nபுகைப்படத்தை கண்டு மகிழும் மனம் சொல்லும்\nதொலைந்து போன அதிசயம் இது என்று\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« படக்கவிதைப் போட்டி 193-இன் முடிவுகள்\nசேக்கிழார் பா நயம் – 18 »\nகாந்திமதி கண்ணன்: இச்சருகின் தோற்றம்..., ஓசோ...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: இரவு பூக்கள் கிழக்கும் மே...\nDr. Hepsy Rose Mary.A: எனது கட்டுரையைப் பொருத்தமான பட...\nகி.அனிதா: அந்தியில் நீயும் ஓய்வெடுக்க ஆழ...\nShenbaga Jagatheesan: இருளை விரட்டு... அந்தியில் ...\nஆ.செந்தில் குமார்: சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்...\nகாந்திமதி கண்ணன்: நேற்று நீ மறைந்ததால் தான் எங...\nமு.கேசவன்.: சொந்த நாட்டிலிருந்து அகதியாக ப...\nமுனைவர்.பா.அரிபாபு: வல்லமை எனக்கு நண்பர்கள் வழியாக...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: நம்பிக்கை அழுகின்ற பிள்ளைக்...\nK.Anitha: என் அழுகுரல் கேட்கவில்லையா \nஆ. செந்தில் குமார்: நேரமில்லை.. °°°°°°°°°°°°°°°°°...\nShenbaga Jagatheesan: திறமை வளர்த்திடு... சின்னப்...\nவெ. பரமசிவம்: என்னுடைய ஆய்வுக் கட்டுரையைத் த...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: அன்னையின் மடியில் பகலவன் ...\nShenbaga Jagatheesan: விடியும் வேளை... விடியும்வர...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எம்.ஜெயராமசர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்���ிதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2016/07/29/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-04-25T16:22:31Z", "digest": "sha1:ZQG62A7C3EUEWPTXQEDSYP7V2CMFRIR4", "length": 20513, "nlines": 247, "source_domain": "chollukireen.com", "title": "அதிசயக் குழந்தை | சொல்லுகிறேன்", "raw_content": "\nஜூலை 29, 2016 at 2:04 பிப 6 பின்னூட்டங்கள்\nமும்பை மஹிம் ஏரியாவைச் சேர்ந்த செருப்புத் தைக்கும் தொழிலைச் செய்து வரும் ஒரு தொழிலாளியின் மனைவியை செவ்வாய்க் கிழமையன்று மூன்றாவது பிரஸவத்திற்காக ஸையான் ஆஸ்ப்பத்திரியில் சேர்த்தனர். ஏற்கெனவே அப்பெண்ணிற்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். வயது அவருக்கு 26. பிறந்தது என்னவோ ஒட்டிய நிலையில் இரட்டைக் குழந்தைகள். அதுவும் ஆண் குழந்தை.\nவலி எடுத்ததும் மருத்துவர்கள் பிரஸவம் பார்த்தும் அவருக்கு ஸுகமான பிரஸவம் ஆகவில்லை. இதனால் மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரஸவம் பார்த்து குழந்தையை வெளியே எடுத்தனர். வியாழக்கிழமையன்று.\nபிரஸவம் பார்த்தவர்களுக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும். குழந்தைக்கு இரண்டு தலைகள்,இரண்டுகால்கள்,இரண்டு கைகள், வயிற்றில் தொப்புள் கொடிகள் இரண்டு..\nமூன்று கைகள் என்று சில பத்திரிக்கை எழுதினது.\nபிறந்ததும் இரண்டு வாய்களாலும், காலை அசைத்து குழந்தைகள் வீறிட்டு அழுதது.இரண்டு குழந்தைகளும் மார்புப் புறத்திலிருந்து இடுப்புவரை ஒட்டிப் பிறந்திருந்தது. டாக்டர்களுக்கு ஒரே வியப்பு. அந்தக்குழந்தை உடல் நலத்துடன் இருக்கிறது.\nகுழந்தைகளை ஸி.டி ஸ்கேன், ,ஈ.ஸி.ஜி என பலவித டெஸ்டுகளும் செய்து பார்த்ததில் அவர்களைப் பிரிக்கலாம். அதுவரை அந்த இரட்டையர்கள் ஒரு ஹ்���ுதயத்திலேயே ஸ்வாஸிக்க வேண்டும். ஏன் என்றால் இருவருக்குமாக இருப்பது இரண்டுகால்கள்,இரண்டு கைகள், ஒரு கிட்னி, ஒரு லிவர், இரண்டு intestines, ஒரு ஆண்குறி, ஒரு ஹார்ட் இரண்டு aortas.\nஇரண்டு குழந்தைகளுக்கும் மூச்சு விடுவதில் சிரமமிருந்தாலும் நல்லபடியாகவே உள்ளது. இரண்டின் எடையும் சேர்த்து மூன்றறை கிலோ உள்ளது.\nபிரித்தெடுக்கும் வகையில் ஒரு குழந்தைதான் உயிரோடிருக்க முடியும். அதுவும் உறுதி செய்வது கடினம் என்பது டாக்டர்களின் அபிப்ராயம்.\nமுதலிலேயே தொடர்பு கொண்டிருந்தால் கர்பத்தை கலைத்திருக்க முடியும். நல்ல தேர்ந்த டாக்டர்களின் மேற்பார்வையில்தான் யாவும் கவனிக்கப்பட்டு வருகிறது.\nயாவும் நல்லபடியாக முடியவேண்டும் என்று அந்த முகம் அறிந்திராத பெண்ணிற்காக நாம் கடவுளைப் பிரார்த்திப்போம்.\nசெய்தி மும்பைமிரர்,தினத்தந்தியின் வாயிலாக . நன்றி இரண்டு பத்திரிக்கைகளுக்கும்.\nEntry filed under: அதிசயம்.ஆனால் உண்மை..\n6 பின்னூட்டங்கள் Add your own\n1. ஸ்ரீராம் | 1:18 முப இல் ஜூலை 30, 2016\nமுன்னாலேயே ஸ்கேன் செய்து பார்த்திருக்க மாட்டார்களோ.. பாவமாக இருக்கிறது. என்ன வரம் வாங்கி வந்ததுகளோ..\nவறுமையான குடும்பம். இரண்டு குழந்தைகள் உள்ளது. எண்ணம்தோன்றி இருக்காது. இன்று செய்திப் பிரகாரம் ஒரு தலையையும்,மூன்றாவதான கையையும் எடுத்து விடலாமா என்று ஆராய்ச்சிகளும்,பரிசோதனைகளும் நடப்பதாகவும்,பெற்றோர்கள், ஆஸ்ப்பத்திரி விதிகள் ஒத்துவரவேண்டுமென்றும் தினத்தந்தி மும்பைப் பதிவில் செய்தி வெளியாகி உள்ளது. மனது பாவம் என்று நினைக்கிறது. எந்த வரம் எந்த குழந்தைக்கோ\nஅம்மாவின் மனநிலையை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. கஷ்டமா இருக்கும்மா 😦\nமேலே விவரம் எழுதியுள்ளேன். நல்லது நடக்கட்டும். அன்புடன்\nகுழந்தை பிறந்ததே என்று சந்தோஷப்பட முடியாமல் என்ன சோதனை இது பாவம் குழந்தைகள், பெற்றோர்கள் எல்லோருமே தான்.\nஏழைகளுக்குச் சோதனை. பலவிதங்களில் கஷ்டங்கள். என் செய்யலாம். கடவுள் விட்ட வழி. அன்புடன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஜூன் ஆக »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nபச்சை சுண்டைக்காய் மெந்தியக் குழம்பு.பலாக் கொட்டையுடன்.\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவ���ம் ருசித்துப் புசிக்கவும்\nகதை, கவிதை, ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/09/2016-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-04-25T15:56:09Z", "digest": "sha1:AGDX6QDBQ7SVB63JMZ6ZFEEQVJ4ECCQR", "length": 11527, "nlines": 337, "source_domain": "educationtn.com", "title": "2016 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் - அஇஅதிமுக தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர்ந்திட நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome CPS 2016 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – அஇஅதிமுக தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்...\n2016 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – அஇஅதிமுக தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர்ந்திட நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி\nPrevious articleபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்.இதனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை\nNext articleமேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு புதிய பாடத்திட்டத்தில் முதலாமாண்டு வகுப்பு மாதிரி வினாத்தாள்கள் \nCPS NEWS: 23.04.2019 தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய விபரங்களில் குழப்பங்கள்…\nNew pension scheme (CPS) அனைத்து துறைகளிலும் மாதாந்திர பிடித்தம் 01.04.19 முதல் 10 % லிருந்து 14 % மாக உயர்த்தப்பட்ட மத்திய அரசு ஆணை\nCPS NEWS: 21.03.2019 01.04.2003 முதல் தமிழக அரசால் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட CPS தொகை இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) எந்தெந்த தேதியில், எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட்டது என்ற...\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFLASH NEWS : இன்று 25.04.2019 மதுரை உயர்நீதிமன்றத்தில் அங்கன்வாடி மைய வழக்கு விசாரணை...\nFLASH NEWS : இன்று 25.04.2019 மதுரை உயர்நீதிமன்றத்தில் அங்கன்வாடி மைய வழக்கு விசாரணை...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nFORWARD மெசேஜ்களுக்கு ப்ரேக் .புதிய அப்டேட் தகவல்களை வெளியிட்டது வாட்ஸ்அப்..\nFORWARD மெசேஜ்களுக்கு ப்ரேக் .புதிய அப்டேட் தகவல்களை வெளியிட்டது வாட்ஸ்அப்..புதிய அப்டேட் தகவல்களை வெளியிட்டது வாட்ஸ்அப்.. Forward மெசேஜ்களுக்கு ப்ரேக் போட்டு புதிய அப்டேட் தகவல்களை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது. வாட்ஸ்அப் மூலம் இனி பகிரப்படும் மெசேஜ்களை previewக்கான வசதிகளை வாட்ஸ் அப் அப்டேட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/section/world/international", "date_download": "2019-04-25T15:46:23Z", "digest": "sha1:GKDRLJZPSBS3T3NXR4H5KOZYVN3ZT24R", "length": 13817, "nlines": 205, "source_domain": "lankasrinews.com", "title": "World News | Latest News | Ulaga Seythigal | Online Tamil Web News Paper on World News | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎன் உடல் நடுங்கியது: இலங்கை குண்டுவெடிப்பின் முக்கிய சூத்திரதாரி குறித்து அவரது சகோதரி பேட்டி\nமறைந்த பின்னரும் ஜெயலிதாவை துரத்தும் வருமான வரித்துறை\nஐ.எஸ் தீவிரவாதிகள் இலங்கையில் தமிழர்களை மட்டும் குறிவைத்தது ஏன்\nஇலங்கை குண்டுவெடிப்பில் வம்சமே அழிந்துவிட்டது.... மகனின் ரத்தம் சிந்தப்பட்டது: ஒரு தந்தையின் கண்ணீர்\n18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம்: அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்\nபிரித்தானியா 2 hours ago\nஇலங்கை விசா நடைமுறையில் அதிரடி அறிவிப்பு... குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து வந்த மாற்றம் என்ன தெரியுமா\nஇலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்பு சம்பவம்... சந்தேக நபர்களின் புகைப்படங்கள் வெளியீடு\nஒரு நல்ல தந்தை என்றே கருதினேன்... 8 வயது சிறுமி மரணமடைந்த விவகாரத்தில் தந்தையின் வாக்குமூலம்\nசுவிற்சர்லாந்து 3 hours ago\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் சுவிஸ் அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல்கள்\nசுவிற்சர்லாந்து 3 hours ago\nதற்கொலைப்படை தாக்குதல்தாரிகளின் சடலங்களை புதைக்க அனுமதிக்க மாட்டோம்... வெளியான அதிரடி அறிவிப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பில் மாயமான தமிழரின் தாய்.... ஜோதிடத்தை நாடிய மகன்...அவரின் கண்ணீர் பேட்டி\nபால் வடியும் முகம் கொண்ட இந்த சிறுவன் தீவிரவாதியாக மாறியது எப்படி\nதற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் தொடர்பில் பொலிஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்: அம்பலமான புகைப்படம்\nஇலங்கையில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்... மிகுந்த வேதனையுடன் பிரித்தானிய அரச குடும்பம் வெளியிட்ட அறிவிப்பு\nபிரித்தானியா 5 hours ago\n74 ஆண்டுகளுக்கு பின்னும் போரின் தாக்கத்தை அனுபவிக்கும் ஜேர்மனி, சிதறிய ஜன்னல்கள்: பின்னணி\nகொழும்பில் 11 கையெறி குண்டுகளுடன் மூன்று பேர் கைது.. நுவரெலியா நகரில் 200 டெட்டனேட்டர்கள் கண்டெடுப்பு\nஇலங்கை தொடர்பில் இஸ்ரேல் விடுத்துள்ள பகீர் எச்சரிக்கை: கலங்கடிக்கும் காரணம்\nகுண்டுவெடிப்புக்கு எந்த வகையான மூலப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டது அதற்கு உதவியது யார்\nதங்க மங்கை கோமதிக்கு முதல் ஆளாக தேடிச் சென்று உதவிய நடிகர் ரோபோ சங்கர்... குவியும் பாராட்டுகள்\nஉங்கள் கணவருக்கு உணவளிக்காதீர்: முதலமைச்சரின் அட்வைஷ்\nஎன் கண்முன்னே அது நடந்தது... இலங்கை வெடிகுண்டு தாக்குதலில் குடும்பத்தை இழந்தவரின் கண்ணீர் பதிவு\nமகன்களின் தீவிரவாத செயல்களுக்கு உதவினாரா இலங்கை வர்த்தகர்\nவிடுதலை புலிகளின் போராட்டத்தையும்.. இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தையும் ஒப்பிடுவது தவறு\nவறுமையிலிருக்கும் குழந்தைகளை விட நாட்ரி டாம் தேவாலயம் கட்டுவது முக்கியமா: வறுத்தெடுக்கும் பிரபல நடிகை\nபிரான்ஸ் 8 hours ago\nதீவிரவாதிகளின் அடுத்த இலக்கு பாராளுமன்றமா முக்கிய ஆவணங்களுடன் கைதான இளைஞர்\n1.5 மில்லியன் மதிப்புள்ள சொகுசு வீட்டில் வசித்து வந்த இலங்கை தற்கொலை குண்டுதாரி: அடுத்தடுத்து வெளியாகும் பின்னணி தகவல்கள்\nஇந்தியாவில் தாக்குதல் நடத்த உத்தரவிட்ட தீவிரவாத இயக்கத்தின் தலைவன்... அதிர்ச்சியை ஏற்படுத்திய 2 கடிதங்கள்\nஇலங்கை குண்டு வெடிப்பு பற்றி இந்தியாவுக்கு முன் கூட்டியே தகவல் கிடைத்தது எப்படி சொன்னது யார்\n7 தமிழர்கள் விடுதலை விவகாரம்: தமிழக அரசு முடிவை செயல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு\nகடவுள் இல்லை.. உதவாமல் வீடியோ எடுத்தனர் இலங்கை குண்டு வெடிப்பில் தந்தையை பறிக்கொடுத்த மகள் கண்ணீர் விட்டு கதறல்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=684&ncat=4", "date_download": "2019-04-25T16:40:25Z", "digest": "sha1:KW5CMO62RDHECBMZVET57NBMYUNWKREA", "length": 17101, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "கூகுள் குரோம் ஷார்ட் கட் கீகள் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nகூகுள் குரோம் ஷார்ட் கட் கீகள்\n; நீதிபதிகள் கோபம் ஏப்ரல் 25,2019\nபயங்கரவாதிகள் முகவரியுடன் விபரம் தந்த இந்தியா ஏப்ரல் 25,2019\nமோடி வென்றால் ராகுல் தான் பொறுப்பு : கெஜ்ரி ஏப்ரல் 25,2019\nபரிசுகள் தருவோம்; ஓட்டுக்களை அல்ல : மம்தா ஏப்ரல் 25,2019\nஇலங்கை பயங்கரவாதிகள் புகைப்படம் வெளியீடு ஏப்ரல் 25,2019\nCtrl+B புக்மார்க் பாரினைத் தரும், மூடும்\nCtrl+H ஹிஸ்டரி பக்கத்தினைக் காட்டும்\nCtrl+J டவுண்லோட் பக்கத்தினைப் பார்க்கலம்\nShift+Escape டாஸ்க் மேனேஜரைப் பெற்றுப் பார்க்க\nCtrl+P அப்போதைய பக்கத்தினை அச்சடிக்க\nF5 அப்போதைய பக்கத்தினை மீண்டும் இணையத்திலிருந்து பெற்றுத் தர\nEsc பக்கம் இணையத்திலிருந்து இறக்கப்படுவதனைத் தடுக்க\nCtrl+F5 or Shift+F5 ஏற்கனவே நினைவகத்தில் இருக்கும் பக்கம் இல்லாமல், இணையத்திலிருந்து புதிதாக இறக்கு\nCtrl+F Findinpage பெட்டியைத் திற\nCtrl+G or F3 Findinpage பெட்டியில் அடுத்த இணையைக் கண்டுபிடி\nCtrl+Shift+G or Shift+F3 Findinpage பெட்டியில் முந்தைய இணையைக் கண்டுபிடி\nDrag link to bookmarks bar லிங்க்கினை புக்மார்க்குக்கு இழுத்து வர\nCtrl+D அப்போதைய இணையப் பக்கத்தினை புக்மார்க்காக குறித்து வை.\nCtrl++ டெக்ஸ்ட் அளவினை அதிகப்படுத்து\nCtrl+ டெக்ஸ்ட் அளவினைக் குறைத்திடு\nCtrl+0 மீண்டும் டெக்ஸ்ட்டின் வழக்கமான அளவிற்குத் திரும்பு\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஇணைய ஆபீஸ் அப்ளிக்கேஷன் ரெடி\nபயன்படுத்த மட்டும் கட்டணம் : அடோப்\nகம்ப்யூட்டருக்குப் புதியவரா - பிளாஷ் ட்ரைவ் பயன்படுத்துவது எப்படி \nகம்ப்யூட்டர் சாவியாக யு.எஸ்.பி. ஸ்டிக்\nஇந்த வார டவுண்லோட் - தொல்லை தரும் டச் பேட்\nலேப் டாப், நெட்புக் அல்லது ஸ்மார்ட் போன்\nகீ போர்டு / மவுஸ் லாக்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உ��க தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=158107&cat=32", "date_download": "2019-04-25T16:36:25Z", "digest": "sha1:YMGFMBG7K2TLEAK6EPHGEL6RJ3FZ6BUG", "length": 25777, "nlines": 577, "source_domain": "www.dinamalar.com", "title": "போரூரில் நைஜீரிய இளைஞர் கைது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » போரூரில் நைஜீரிய இளைஞர் கைது டிசம்பர் 17,2018 17:30 IST\nபொது » போரூரில் நைஜீரிய இளைஞர் கைது டிசம்பர் 17,2018 17:30 IST\nசென்னை, போரூர் அருகே கொக்கைன் விற்ற மதுரவாயலைச் சேர்ந்த குமரேசன் என்பவனை போலீசார் கைது செய்து விசாரித்தனர். நைஜிரிய இளைஞர் ஒருவர் போதைப் பொருள் சப்ளை செய்வது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போரூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த சைமன் ஒபின்னா என்பவனை போலீசார் கைது செய்தனர். அவனிடமிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கொகைனை கைப்பற்றினர். இந்த சம்பவத்தில், சர்வதேச அளவிலான போதை கும்பலுக்கு தொடர்பிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.\n61 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வரி மோசடி தொழிலதிபர் கைது\nஏலச்சீட்டு: 40 லட்சம் மோசடி\nசர்வதேச காற்றாலை வடிவமைக்கும் போட்டி\nலஞ்சம்: மின் பொறியாளர் கைது\nவீட்டில் சாராயம் காய்ச்சியவர் கைது\nரயில்களில் மாயமான 12 லட்சம் பெட்ஷீட்\nமலைவாழைகள் சாய்ந்து 80 லட்சம் சேதம்\n16 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்\nகார்கள் மோதல் : ஒருவர் பலி\nபோலி மது விற்ற தம்பதி கைது\nலஞ்சம் வாங்கிய பி.டி.ஓ., செயலாளர் கைது\nசைக்கிள் பந்தயம்: சர்வதேச வீரர்கள் பங்கேற்பு\nரூ.4.62கோடி கையாடல்; 5 பேர் கைது\nஅடிப்படை வசதி கேட்டு ஒரத்தநாடு அருகே மறியல்\nடாக்டர் மனைவியை மிரட்டி 5 லட்சம் கொள்ளை\nதந்தங்களுக்காக யானைகள் கொலையா : இருவர் கைது\nஸ்டெர்லைட் அவதூறு : சமூக ஆர்வலர் கைது\nதிருச்சானூரில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி லட்சம் பக்தர்கள் தரிசனம்\nவயலுக்கு தண்ணீர் பாய்ச்ச தினமும் 4000 ரூபாய்\nபோலி மதுபானம் தயாரித்த 6 பேர் கைது\nமயில் சிலை திருட்டு; கூடுதல் கமிஷனர் திருமகள் கைது\nIncoming கால் இலவசம் இல்லையா\nமூன்று மணி நேர தீ : 40 லட்சம் வீண்\nபுயல் நிவாரணம் : 12 லட்சம் அரசு பணியாளர்களின் ஒரு நாள்\nலோக் ஆயுக்தா சட்டத்தில் 10 முக்கிய ஓட்டைகள் TN-ல் ஊழல் ஒழியுமா\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிப��ர்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசென்னையில் தென்மண்டல ஹாக்கி போட்டி\nநெல் கொள்முதல் தாமதம்: விவசாயிகள் வேதனை\nபோலிஸ் பாதுகாப்புடன் கெயில் பைப் பதிப்பு\nஅறிவு, மனப்பக்குவம், அரசியல் : விஜய்சேதுபதி\nஏரியே... நீயே தூர்வாரி எங்களை காப்பாத்து\nகமல்நாத் ஸ்விஸ் ட்ரிப்; ரூ.1.6 கோடி செலவு\nமுதலை இழுத்து சென்ற உடல் மீட்பு\nஅனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 2பேர் பலி\nகள்ளச்சாராய லாரி சாலையில் கவிழ்ந்தது\n'தர்பார் லீக்ஸ்' - தடுமாறும் படக்குழு\nஇரு கொலையில் 7 பேர் சிக்கினர்\nவேளாண் பல்கலைக்கழக விளையாட்டு விழா\nஒகேனக்கலில் திரண்ட சுற்றுலா பயணிகள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nநெல் கொள்முதல் தாமதம்: விவசாயிகள் வேதனை\nகமல்நாத் ஸ்விஸ் ட்ரிப்; ரூ.1.6 கோடி செலவு\nஒகேனக்கலில் திரண்ட சுற்றுலா பயணிகள்\nஜெ.,வின் சொத்து மதிப்பு ரூ.16 கோடி\nஅதிகாரிகள் மீதுதான் தவறு; சத்யபிரதா சாஹு\nஏர் இண்டியா விமானத்தில் தீ திடுக் வீடியோ |Air India Delhi | flight caught fire |\nகுமரி கிராமங்களில் கடல் சீற்றம்\nஏரியே... நீயே தூர்வாரி எங்களை காப்பாத்து\nபோலிஸ் பாதுகாப்புடன் கெயில் பைப் பதிப்பு\nமுதலை இழுத்து சென்ற உடல் மீட்பு\nகள்ளச்சாராய லாரி சாலையில் கவிழ்ந்தது\nஇரு கொலையில் 7 பேர் சிக்கினர்\nதஞ்சை கோவிலில் இந்தி கல்வெட்டுகள் கிளம்பும் புது பிரச்சனை\n பூஜ்ய நிழல் நாள் |Zero Shadow day\nசிறுவன் ஜல சமாதி கலெக்டர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஅரசனூரில் காற்று: வாழைகள் சேதம்\nஇன்ஜினியரிங் மூளை : பாலிஹவுஸ் விவசாயம்\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nசென்னையில் தென்மண்டல ஹாக்கி போட்டி\nவேளாண் பல்கலைக்கழக விளையாட்டு விழா\nஉலக கபடி போட்டி பயிற்சி\nமருத்துவக் கல்லூரிகளுக்குள் விளையாட்டுப் போட்டி\nதேசிய 'ஐ லீக்' கால்பந்து: கோவை அணி தேர்வு\nதென்மண்டல ஹாக்கி: கோவில்பட்டி வெற்றி\nகத்தார் ஓட்டத்தில், திருச்சி பெண் தங்கப்பதக்கம்\nஎன்.ஜி.பி., கல்லூரியில் விளையாட்டு வீரர்கள் தேர்வு\nஹரிகிருஷ்ண பெருமாள் கோயில் கருடோற்சவம்\nஹரிகிருஷ்ண பெருமாள் கோயில் கருடோற்சவம்\nசிவாஜிநகர் முத்தலாம்மன் கோயில் தேரோட்டம்\nஅறிவு, மனப்பக்குவம், அரசியல் : விஜய்சேதுபதி\n'தர்பார் லீக்ஸ்' - தடுமாறும் படக்குழு\nலாயர் இல்ல முழுநேர நடிகை தான்\nஎனக்கு பிடித்த ஹுரோயின் மஞ்சிமா.. கவுதம் கலகல|\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/09/blog-post_472.html", "date_download": "2019-04-25T16:34:40Z", "digest": "sha1:5YRLVNPQ5MLFAHKOQZ7BNMRGTW5O7WVS", "length": 7817, "nlines": 163, "source_domain": "www.padasalai.net", "title": "ஆசிரியர் தேர்வு முறைகேடு குறித்து விசாரிக்க குழு அமைப்பு - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories ஆசிரியர் தேர்வு முறைகேடு குறித்து விசாரிக்க குழு அமைப்பு\nஆசிரியர் தேர்வு முறைகேடு குறித்து விசாரிக்க குழு அமைப்பு\nஉத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற உதவி ஆசிரியர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக தெரிய வந்ததை அடுத்து, முறைகேடு குறித்து விசாரிக்க உயர் அதிகாரிகள் விசாரணைக் குழுவை அந்த மாநில அரசு அமைத்துள்ளது.\nமுன்னதாக, 68,500 உதவி ஆசிரியர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர். அந்த தேர்வின் முடிவுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. ஆனால் அதில் வெறும் 41, 556 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர்.\nஇதுகுறித்து அரசு செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:\nஉதவி ஆசியர்களுக்காக நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சியடைய தேவையான தகுதி மதிப்பெண் பெறாத 23 பேர் தேர்ச்சியடைந்ததாக தேர்வு முடிவில் இருந்தது. அதையடுத்து நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், விடைத்தாள் திருத்தும் பணியிலும், தேர்வு முடிவுகளை வெளியிடுவதிலும் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது.\nதேர்வில் முறைகேடு நடந்தது தெரிய வந்ததும், அதுகுறித்து விசாரிக்க உயர் அதிகாரிகள் குழு அமைத்து 7 நாள்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சிங் உத்தரவிட்டார். மேலும், உடனடியாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுட்டா சிங்கை பணி நீக்கம் செய்யவும், அவர் மீது ஒழுங���கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். இந்த விசாரணைக் குழுவின் தலைவராக, சர்க்கரை மற்றும் கரும்பு வளர்ச்சி துறை தலைவர் சஞ்சய் ஆர். பூஷ்ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். அனைவருக்கும் கல்வித்(சர்வ சிக்ஷா அபியான்) திட்டத்தின் இயக்குநர் வேதபதி மிஸ்ரா மற்றும் கல்வித் துறை இயக்குநர் சர்வேந்திர விக்ரம் சிங் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/20170127/1022323/Tamil-Nadu-is-the-best-state-in-IndiaEdappadi-Palanisamy.vpf", "date_download": "2019-04-25T16:12:32Z", "digest": "sha1:VLLCECFDWXYU435V567YAG77TIKXRKCE", "length": 8742, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "அமைதி பூங்காவாக திகழ்கிறது தமிழகம் - முதலமைச்சர் பழனிசாமி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅமைதி பூங்காவாக திகழ்கிறது தமிழகம் - முதலமைச்சர் பழனிசாமி\nஇந்தியாவிலேயே தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவிலேயே தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதாகவும், ஆட்சி கவிழம் என்று எதிர்கட்சிகளின் விமர்சனங்கள் மக்கள் ஆதரவோடு முறியடிக்கப் பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nடி.டி.வி. தினகரனுடன் டி.ராஜேந்தர் சந்திப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை, திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் சென்னையில் சந்தித்தார்.\nகடல் சீற்றம்.. கடல் அரிப்பு... இடிந்து விழுந்த வீடுகள்...மக்கள் வேதனை\nகடல் சீற்றம், கடலரிப்பு காரணமாக 14 வீடுகள் இடிந்து நாசமான நிலையில், உடனடியாக அலை தடுப்புச் சுவர் மற்றும் தூண்டில் வளைவு அமைத்து தருமாறு கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\n\"இடைத் தேர்தலுடன் வேலூர் தொகுதி தேர்தலை நடத்த வேண்டும்\" - ஏ.சி.சண்முகம்\nவேலூர் மக்களவைத் தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் ஏ.சி.சண்முகம் மனு அளித்துள்ளார்.\nகருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் 90 % மாடுகள் விற்பனை\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் நடைபெறாமல் இருந்த, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை இன்று மீண்டும் நடைபெற்றது.\n\"தமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க அதிநவீன படகுகள்\" - கடலோர காவல்படை ஏடிஜிபி தகவல்\nதமிழக கடல் பகுதிகளை பாதுகாக்க 19 அதிநவீன படகுகளை மத்திய அரசு வழங்க உள்ளதாக, கடலோர காவல்படை ஏடிஜிபி வன்னியபெருமாள் தெரிவித்துள்ளார்\nபொன்னேரியில் களைகட்டிய சித்திரை தேரோட்டம்\nதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கரிகாலசோழனால் கட்டப்பட்ட சவுந்தரவல்லி தாயார் கோயில் சித்திரை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%87/", "date_download": "2019-04-25T16:21:36Z", "digest": "sha1:RWDIO6ZF2WBI6YRYUO3EYCRGPEQUALL6", "length": 10171, "nlines": 62, "source_domain": "kumariexpress.com", "title": "மார்த்தாண்டத்தில் பழைய இரும்புக்கடை குடோனில் தீ விபத்து | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nஆசிய பேட்மிண்டன்: சாய்னா, சிந்து சாதிப்பார்களா\n‘உலக கோப்பை அணியில் ���டம் கிடைக்காதது வருத்தம்’ – ரிஷாப் பான்ட் பேட்டி\n‘என்னை பதவி நீக்கம் செய்ய முடியாது’ – டிரம்ப் உறுதி\nபட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர் பெயர்களை உடனே சேர்க்க வேண்டும்ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிக்கை\nகன்னியாகுமரி அருகே காயங்களுடன் வாலிபர் பிணம் கொலை செய்யப்பட்டாரா\nHome » கன்னியாகுமரி செய்திகள் » மார்த்தாண்டத்தில் பழைய இரும்புக்கடை குடோனில் தீ விபத்து\nமார்த்தாண்டத்தில் பழைய இரும்புக்கடை குடோனில் தீ விபத்து\nமார்த்தாண்டத்தை சேர்ந்தவர் முகமது அலி. இவர் மார்த்தாண்டம் ஜங்‌ஷனில் பழைய இரும்புக்கடை நடத்தி வருகிறார். இங்கு வாங்கும் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பேப்பர் ஆகியவற்றை சேமித்து வைக்கும் குடோன், கொடுங்குளத்தில் உள்ளது. இந்த குடோனில் நேற்று காலை 9.30 மணி அளவில் 3 பெண்கள் பழைய இரும்பு, பிளாஸ்டிக் ஆகிய பொருட்களை தனித்தனியாக பிரித்துக்கொண்டு இருந்தனர்.\nஅப்போது திடீரென்று குடோனின் ஒரு பகுதியில் தீப்பிடித்தது. அதை பார்த்ததும், அங்கிருந்த 3 பெண்களும் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதனால் அவர்கள் காயமின்றி தப்பினார்கள். அந்த தீ அருகில் இருந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு பரவியது. இதனால் குடோனில் இருந்த பழைய பொருட்கள் அனைத்திலும் தீப்பிடித்துக்கொண்டதால், தீ கொழுந்து விட்டு எரிந்தது.\nபழைய பொருட்கள் தீப்பிடித்து எரிந்ததால், அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. உடனே இதுபற்றி குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.\nஎனவே தக்கலை, குலசேகரம் தீயணைப்பு நிலையங்களில் இருந்தும் வண்டிகள் வரவழைக்கப்பட்டன. 3 நிலையங்களை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் 2½ மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். இந்த குடோனை சுற்றி மரக்கடைகள் மற்றும் வீடுகள் உள்ளன. குடோனில் காம்பவுண்டு சுவர் உயரமாக இருந்ததாலும், தீயணைப்பு படையினர் தீயை மேலும் பரவவிடாமல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாலும் தீ மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் பொது மக்கள் திரண்டிருந்தனர். எரிந்து நாச���ான பொருட்களின் மதிப்பு விவரம் உடனடியாக தெரியவில்லை.\nஇதுபற்றி தகவல் அறிந்ததும் மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nPrevious: ஜெயலலிதா பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்\nNext: இந்திய ரெயில்வேயில் 1 லட்சத்து 30 ஆயிரம் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வுஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகிறது\nசாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\nசாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\nசட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்-நடிகை கஸ்தூரி\nவிஜய்க்கு வில்லனாக ஜாக்கி ஷெராப்\nகடற்கரை-செங்கல்பட்டு-அரக்கோணம் சுற்றுவட்ட மின்சார ரெயில் சேவையால் பயணிகள் மகிழ்ச்சி\nடி.வி. நிகழ்ச்சி நடுவராக மாறும் அனுஷ்கா\nதென் மண்டல ஆக்கி: வருமான வரி அணி வெற்றி\nநடிகர் சிவகார்த்திகேயன் வாக்கு சேர்க்கப்படுமா தலைமை தேர்தல் அதிகாரி பரபரப்பு பேட்டி\nஅக்‌ஷய் குமாருக்கு மோடி பேட்டி:காங்கிரஸ் தலைவர் ராகுல் கருத்து\nதலைமை நீதிபதி மீது பெண் உதவியாளர் கூறியபாலியல் புகார் பற்றி முழு விசாரணைசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கருத்து\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயத்துக்கு தனி பட்ஜெட்ராகுல் காந்தி உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamurugan.blogspot.com/2006/06/162-33.html", "date_download": "2019-04-25T16:04:17Z", "digest": "sha1:AUOWBEFHKY3BAYVJAEVB6EF7ESF57B2K", "length": 12419, "nlines": 119, "source_domain": "sivamurugan.blogspot.com", "title": "தொட்டனைத் தூறூம் மனற்கேணி ...: 162: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 33", "raw_content": "\n162: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 33\nஇப்படி மண்டபங்கள் நிறைந்த, சூழ்ந்த தலம் நமது மீனாட்சி அம்மன் கோவில், ராயர் கோபுரத்தையும் கட்டிமுடிக்கப்பட்டிருந்தால், புதுமண்டபமும், நகரா மண்டமும் கோவிலின் உள்ளே இருந்திருக்கும், தேரை பட்டதால் இக்கோபுரம் கட்டி முடிக்க முடியாமல் போனதாக ஒரு கதையுண்டு.\nஇப்பதிவில் ஆயிரங்கால் மண்டபத்தை பற்றி பார்க்க உள்ளோம்.\nஆயிரங்கால் மண்டபம் அருங்காட்சியகமாக அறிவிக்கப்பட்டு, பல அறிய சிலைகள், பொருட்கள் இங்கே பாதுகாக்கப்படுகின்றன.\nஇம்மண்டபத்தின் முத்து இசை தூண்.\n���ம்மண்டப படங்களை பற்றி நான் முன்னரே நிகழ்வுகள் வலைபூவில் மலையும் மாங்காயும் என்ற பதிவில் ச.திருமலை என்பவரை பற்றி குறிப்பிட்டிருந்தேன். அவருடைய பதிவில் மிக அழகான படங்கள், பலகோணங்களில் இருந்தது, கண்டு வியந்தவன் அப்போதே எண்ணிவிட்டேன் நாம் ஆயிரங்கால் பதிவை பதிக்க போவதில்லை என்னுடைய இப்பதிவிற்கான சில படங்களை மட்டும் பதித்து விட்டு, அவருடைய பதிவிற்க்கு சுட்டி தரவேண்டும் என்று எண்ணியிருந்தேன். அப்படியே செய்தும் விட்டேன். சுட்டி இங்கே.\nமேலும் சில படங்கள் அடுத்த பதிவில்.\nLabels: மீனாட்சி அம்மன் கோவில், மீனாட்சி அம்மன் கோவில் படங்கள்\nவாங்க வாங்க திருமலை சார்.\nநன்றி எல்லாம் எதற்க்கு சார்\nஎல்லாம் ஒரு செயல், தொண்டு என்று நீங்கள் தானே சொன்னீர்கள்.\nகட்டாயம் அம்மை அனைவருக்கும் அருள்வார்.\nசிவமுருகன், ஆயிரங்கால் மண்டபம் என்பது வெறும் பேச்சு வழக்கென்று அறிகிறேன். உள்ளபடி நூற்றுக்கணக்கான தூண்களே உள்ளன. சரியா\nஅதெல்லாம் சரி. கோயிலுக்குள் எப்படிப் படம் எடுத்தீர்கள் நான் கேமரா கொண்டு சென்றால் இதையெல்லாம் படம் பிடிக்க முடியுமா\n//ஆயிரங்கால் மண்டபம் என்பது வெறும் பேச்சு வழக்கென்று அறிகிறேன். உள்ளபடி நூற்றுக்கணக்கான தூண்களே உள்ளன. சரியா\nஇல்லை மண்டபத்தின் உள்ளே 990+ தூண்கள் உள்ளன. வாயில் தூண்களையும் சேர்த்து 1000 தூண்கள் உள்ளன உள்ளபடி உள்ளே 1000 தூண்கள் உள்ளன்.\n//அதெல்லாம் சரி. கோயிலுக்குள் எப்படிப் படம் எடுத்தீர்கள் நான் கேமரா கொண்டு சென்றால் இதையெல்லாம் படம் பிடிக்க முடியுமா நான் கேமரா கொண்டு சென்றால் இதையெல்லாம் படம் பிடிக்க முடியுமா\n50 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்தால் கேமரா உள்ளே எடுத்து செல்லலாம், (2- 3 சிப்பை கொண்டு போனீங்கனா எல்லா தூணையும் படம் எடுத்து விடலாம், இல்லாட்டி கூகுளாரிடம் கேட்டால் அவரே பல படங்களை வைத்துள்ளார், அதில் சில தான் இப்பதிவில்).\nமூலவர் சன்னித்திக்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. பைக்குள் வைத்துக்கொள்ளலாம். இரவு பள்ளியறை பூஜையின் போது சன்னிதிக்கு வெளியே நடக்கும் பூஜைகளை படம் எடுக்கலாம் மிகவும் விஷேசமாக இருக்கும். வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும், நன்றி.\nபிறந்தது மதுரை,தமிழ்நாடு, வேலைசெய்வது இணை மேலாளராய் - பெங்களூருவில், India\n178: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 42\n172: மீனாக்ஷி அ���்மன் கோவில் படங்கள் # 41\n171: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 40\n170: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 39\n168: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 38\n166: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 37\n165: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 36\n164: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 35\n163: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 34\n162: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 33\n160: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 32\n159: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 31\n155: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 30\nஅஷ்ட திக்குகளில் இருக்கும் அரசர்களை வென்று வருவதுதான் திக் விஜயம் என்றே நினைத்திருந்தேன்...மேலும்\nதிக்விஜயம் என்ற சொல்லுக்கே இன்று தான் பொருள் புரிந்தது...மேலும்\nதிரு சிவமுருகன் அவர்களே தங்களின் வலைபூவை தவறாமல் பார்த்து வருகிறேன், மிகவும் நன்று ஆனால் இன்று வந்திருக்கும் படத்தை பார்த்து பிரமித்தேன்...மேலும்\nபுட்டுத் திருவிழா மற்றும் ஏனைய பதிவுகளும், படங்களும் அற்புதம். உங்கள் பதிவிலுள்ள புட்டுக்கு மண்...மேலும்.\nஐயா அவசியம் பதிவிடுங்கள் வந்து மீனாக்ஷி சொக்கேசர் தரிசனம் பெறுகிறோம். ஒரு வேண்டுகோள்...மேலும்\nஒரு ஐயம்.மீன் உண்ண விரும்பி மனம் திருந்தி சிவனை வேண்டி பரகதி அடைந்தது சரி. அதற்காக மீனே இல்லாமல் செய்தது...மேலும்.\nகருங்குருவிக்கு மோக்ஷம் அளித்தது என்று திருவிளையாடல் புராணத்திலும் தினசரியிலும் (காலண்டரிலும்) படித்த நினைவிருக்கிறது. இன்று தான் ...மேலும்.\nசிவா, நான் சிறு வயதில் அம்மன் கோவிலுக்குப் போகும்போது(1950-60)வீதிகள் அவ்வளவு விசாலமாக இருக்கும்.இத்தனை விளக்குகள் இல்லாவிட்டாலும் காற்றூம் வெளிஷச்சமும் பொற்றாமரைகுளமும் அழகாக...மேலும்.\nஸ்ரீ மந் நாயகி சுவாமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-25T16:39:06Z", "digest": "sha1:GGH555ULMZJOJK5GEPQ2UCD5LZFUSVAU", "length": 5372, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "அனுமான் |", "raw_content": "\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,வுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைரியம் வேண்டும்\nவைகுண்டத்தில் சாமகானம் உண்டே தவிர ராமநாம கானம் உண்டா\nஸ்ரீ ராமன் தனது அவதார காலத்தை பூர்த்தி செய்து கொண்டு வைகுண்டம் செல்ல திட்டமிட்டார், அதே நேரத்தில் தன்���ுடன் இருக்கும் சகல ஜீவராசிகளையும் தன்னுடன் அழைத்து செல்ல திட்டமிட்டார் ஆஞ்சநேயரையும் அழைத்து தன்னுடன் நீயும் ......[Read More…]\nDecember,23,11, —\t—\tஅனுமான், ஆஞ்சநேயன், ஆஞ்சநேயரை, ஆஞ்சநேயரையும், ஆஞ்சநேயர், ஆஞ்சனேயர்\nமக்கள் நேர்மையாளர்களாக மாறாதவரை ஜனநாய ...\nமக்கள் அவரவர் அறிவுக்கு தகுந்தாற்போல் வாக்களிக்கிறார்கள் மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என வைத்துக்கொள்ளுங்கள் பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என வைத்துக்கொள்ளுங்கள் அந்த இன்னொருவர் முட்டாள்தனம் மற்றும் அறிவற்ற நிலையில் அந்த கட்சிக்கு வாக்களித்திருக்கலாம் அந்த இன்னொருவர் முட்டாள்தனம் மற்றும் அறிவற்ற நிலையில் அந்த கட்சிக்கு வாக்களித்திருக்கலாம்\nமுருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்\nமரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் ...\nகர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது\nமுதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்\nஉயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-25T16:16:40Z", "digest": "sha1:GQLIAHJLBORLPSJB4EEFLDT6L6CJPGI6", "length": 14281, "nlines": 109, "source_domain": "tamilthamarai.com", "title": "நிர்மலா சீதாராமன் |", "raw_content": "\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,வுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைரியம் வேண்டும்\nஇந்திய ஏவுகணைகளுக்கு நல்ல வரவேற்பு\nபல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பதற்கு இந்தியா தகுதிவாய்ந்த நாடாக உள்ளது என்றும் ; இந்திய ஏவுகணைகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இந்தியாவின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அமைச்சர் நிர்மலா ......[Read More���]\nApril,13,19, —\t—\tஇந்திய ஏவுகணை, நிர்மலா சீதாராமன்\nஎம்ஜிஆர். ஜெயலலிதா கனவுகளை நிறைவேற்றுவது பிரதமர் மோடிதான்\nதமிழக ராணுவதொழில் வழித்தடத்தை திருச்சியில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தொடங்கிவைத்தார். சென்னை, ஓசூர், சேலம், கோயம்புத்தூர், திருச்சி ஆகிய இடங்களில் உள்ள ராணுவ தளவாட தொழிற் சாலைகளை இணைக்கும் வகையில் இந்த ......[Read More…]\nJanuary,20,19, —\t—\tநிர்மலா சீதாராமன்\nரபேல் செயற்கையாக உருவாக்கப்பட்ட சூறாவளி\nரபேல் விவகாரம் செயற்கையாக உருவாக்கப் பட்ட சூறாவளி போன்ற பிரச்னை ஆக்கப் பட்டதன் பின்னணியில் சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்கள் இருப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டி உள்ளார். டில்லியில் பேசிய அவர், ......[Read More…]\nJanuary,20,19, —\t—\tநிர்மலா சீதாராமன், ரபேல்\nகோர்ட் தீர்ப்பு மூலம் அனைத்து குற்றச சாட்டுகளும் பொய்யாகியுள்ளது. ரபேல் அவசியத்தை தீர்ப்பு உறுதிபடுத்தியுள்ளது. உண்மை என்றாவது வெளி வந்தே தீரும். பொய்க்கு ஆயுட்காலம் குறைவு. குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்கள் அனைத்து வகையிலும் தோல்வியடைந்துள்ளனர். ஐக்கிய ......[Read More…]\nDecember,14,18, —\t—\tஅருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமன், ரஃபேல், ரபேல் போர் விமானம்\nதஞ்சை மாவட்டம் பேராவூரணியில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டத்தில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் முன்னிலையில் ......[Read More…]\nNovember,30,18, —\t—\tநிர்மலா சீதாராமன்\nஎதற்காகவும் விட்டுக் கொடுத்து விடாதீர்கள்;- நிர்மலா சீதாராமன் பேட்டி\nஇந்தியாவின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சர் என்கிற பெருமைக்கு உரியவர் நிர்மலா சீதாராமன். அப்பா சீதாராமன் திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்தவர். அம்மாவின் பூர்விகம் திருவெண்காடு. தந்தை ரயில்வே ஊழியர் என்பதால், 1959-ஆகஸ்ட் 18 ......[Read More…]\nOctober,10,18, —\t—\tநிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸின் 48 ஆண்டுகால ஆட்சியை 48 மாதத்தில் கொடுத்திருக்கிறோம்\nகாங்கிரஸ் கொடுத்த 48 ஆண்டுகால ஆட்சியை 48 மாதத்தில் பாஜக. கொடுத்திருக்கிறது. ஊழல் செய்து நாட்டின் பொருளா தாரத்தை சீர்குலைத்து விட்டு காங்கிரஸ் கட்சி ஒன்றும் தெரியாதது போல அமைதியாக இருக்கிறது. ஆனால் பிரதமர் ......[Read More���]\nOctober,10,18, —\t—\tநிர்மலா சீதாராமன்\nராகுல்காந்தி குடும்பத்தினர் அனைவரும் திருடர்கள்\nராகுல்காந்தி குடும்பத்தினர் அனைவரும் திருடர்கள் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார். ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்காய்ஸ் ஹாலண்டே அந்தநாட்டு பத்திரிகைக்கு அளித்த பேட்டி பெரும் ......[Read More…]\nSeptember,24,18, —\t—\tநிர்மலா சீதாராமன், ரபேல், ராகுல் காந்தி\nநிர்மலா சீதாராமனின் கூட்டத்தில் நடந்தது என்ன\nகர்நாடகாவில் வெள்ள நிலவர ஆய்வின்போது அம்மாநில அமைச்சரை கடிந்துகொள்ளும் வகையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடந்துகொண்டதாக விமர்சனங்கள் வெளியாகின. இந்நிலையில் அச்சம்பவம் குறித்து மத்திய அரசுத்தரப்பில் விளக்கம் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் நிலவர ......[Read More…]\nAugust,26,18, —\t—\tநிர்மலா சீதாராமன்\n‘எஸ் – 400’ ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்\nரஷ்யாவிடம் இருந்து, 'எஸ் - -400' ரக ஏவுகணையை கொள்முதல்செய்வது தொடர்பாக நடத்திவந்த பேச்சு, இறுதிக் கட்டத்தை எட்டிஉள்ளது. ''விரைவில் இரு நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும்,'' என, ராணுவ அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, நிர்மலா ......[Read More…]\nJuly,14,18, —\t—\tநிர்மலா சீதாராமன், ரஷ்யா\nமக்கள் நேர்மையாளர்களாக மாறாதவரை ஜனநாய ...\nமக்கள் அவரவர் அறிவுக்கு தகுந்தாற்போல் வாக்களிக்கிறார்கள் மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என வைத்துக்கொள்ளுங்கள் பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என வைத்துக்கொள்ளுங்கள் அந்த இன்னொருவர் முட்டாள்தனம் மற்றும் அறிவற்ற நிலையில் அந்த கட்சிக்கு வாக்களித்திருக்கலாம் அந்த இன்னொருவர் முட்டாள்தனம் மற்றும் அறிவற்ற நிலையில் அந்த கட்சிக்கு வாக்களித்திருக்கலாம்\nஎம்ஜிஆர். ஜெயலலிதா கனவுகளை நிறைவேற்று� ...\nரபேல் செயற்கையாக உருவாக்கப்பட்ட சூறாவ ...\nஎதற்காகவும் விட்டுக் கொடுத்து விடாதீர ...\nகாங்கிரஸின் 48 ஆண்டுகால ஆட்சியை 48 மாதத்த ...\nராகுல்காந்தி குடும்பத்தினர் அனைவரும் ...\nநிர்மலா சீதார��மனின் கூட்டத்தில் நடந்த ...\n‘எஸ் – 400’ ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன� ...\nப.சிதம்பரம் மீது ராகுல்காந்தி விசாரணை � ...\nஅரச இலையின் மருத்துவக் குணம்\nஅரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் ...\nதலைக்கு ஷாம்பு அவசியம் தானா\nஇயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ...\nஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்\nஉடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/female_assamese-baby-names-list-K.html", "date_download": "2019-04-25T16:16:39Z", "digest": "sha1:OQY2S4LRXIO5CLYZHUJJCTAJIW3ZS2E6", "length": 20620, "nlines": 591, "source_domain": "venmathi.com", "title": "assamese baby names | assamese baby names Girls | Girls assamese baby names list K - venmathi.com", "raw_content": "\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅச்சு அசலாக விஜய் மாதிரியே இருக்கானே இந்த பையன் Vijay Tamil...\nஅச்சு அசலாக விஜய் மாதிரியே இருக்கானே இந்த பையன் Vijay Tamil Dubsmash | tamil tiktok\nகாதல் வயப்படும் யோகம் உங்களுக்கு இருக்கா\nகாதல் வெற்றியடைய ஒருவரது ஜாதகத்தில் குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய...\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை....\nவாட்ஸ்அப்பயன்பாட்டின் குழுஅமைப்பதற்கான அழைப்பு இணைப்பு...\nகைபேசி அல்லதுதிறன்பேசிகள் பேசுவதற்குமட்டுமல்லாது மின்னஞ்சல்களை கையாளுவது இணைய உலாவருவது...\nபாருங்களன் நம்ம பொண்ணுங்க சேட்டையை Tamil Dubsmash | tamil...\nபாருங்களன் நம்ம பொண்ணுங்க சேட்டையை எப்பிடி லூட்டி அடிக்குதுகள் என்று அதுவும் அந்த...\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன் என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான்...\nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/04/blog-post_74.html", "date_download": "2019-04-25T16:42:43Z", "digest": "sha1:VXJKYERD4YTRT47W2HGZXDXWV563EN7J", "length": 25207, "nlines": 652, "source_domain": "www.asiriyar.net", "title": "மாநில கல்வித்துறை அங்கீகாரத்துடன் இயங்கும் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் சிபிஎஸ்இ பள்ளி தொடங்க அனுமதி கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு. - Asiriyar.Net", "raw_content": "\nமாநில கல்வித்துறை அங்கீகாரத்துடன் இயங்கும் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் சிபிஎஸ்இ பள்ளி தொடங்க அனுமதி கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு.\nமாநில கல்வித்துறை அங்கீகாரத்துடன் இயங்கும் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்திலேயே சிபிஎஸ்இ பள்ளி தொடங்க அனுமதிகோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழக அரசின் மாநில கல்வித்துறையால் அங்கீகரிக்கப்பட்டு, மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்திலேயே சிபிஎஸ்இ பள்ளிகளையும் தொடங்க அனுமதி கோரி அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் பழனியப்பன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவை பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு ஏப்ரலில் உத்தரவிட்டது. ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்து தமிழக அரசு கடந்த டிசம்பரில் உத்தரவிட்டது.மாநில அரசின் இந்த உத்தரவை ரத்து செய்து, தமிழக பாடதிட்டத்தின் கீழ் இயங்கும் தனியார் பள்ளி வளாகத்திலேயே சிபிஎஸ்இ பள்ளிகளையும் தொடங்க அனுமதிஅளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி பழனியப்பன் மீண்டும் மனுதாக்கல் செய்திருந்தார்.\nஅதில், “தமிழக பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளி வளாகத்தில் சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்கக்கூடாது என சட்ட விதிகள் இல்லை. 2 பள்ளிகளுக்கும் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதா, பாதுகாப்பு வசதிகள் உள்ளதா என்றுதான் பார்க்க வேண்டும். ஆனால் மாநில பாட திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளி வளாகத்தில் சிபிஎஸ்இ பள்ளி தொடங்க அனுமதி மறுத்து அரசு உத்தரவிட்டு இருப்பது சட்டவிரோதமானது’ என கூறப்பட்டு இருந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, இதுதொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை செயலர், பள்ளி கல்வித்துறை இயக்குநர் மற்றும் மத்திய அரசின் சிபிஎஸ்இ தலைவர் உள்ளிட்டோர் வரும் ஜூன் 6-க்குள் பதிலளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nகனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nG.O Ms 232 - பாராளமன்ற தேர்தல் 2019 - PO, P1, P2, P3 - களுக்கு தேர்தல் ஊதியம் அறிவித்து அரசாணை வெளியீடு (Date : 15.04.2019)\nகனமழை தொடர்பாக தமிழகத்துக்கு ஏப்ரல் 30, மே 1ம் தேத...\nபெண் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ரகசிய விசார...\nRTI - ஈட்டிய விடுப்பினை சரண் செய்யும்போது, தனி ஊதி...\nCPS NEWS: 23.04.2019 தமிழ்நாடு அரசு போக்குவரத்து க...\nPGTRB - முதுகலை ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரம் கோ...\nஆசிரியர்கள் அவசியம் படிக்கவேண்டிய புத்தகங்கள்\nஅரசு வேலை குறித்து சமூக ஊடகங்களில் பரவும் பொய் செய...\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஊதிய உயர்வ...\nஅரசு பள்ளிகளில் உள்ள முதுநிலை ஆசிரியர்கள் காலியிடம...\nபள்ளி தலைமை ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வி துறை செயலர...\nமாணவர்களின் NEET நுழைவுச் சீட்டினில் விவரங்கள் சரி...\nடிக்-டாக் செயலி மீதான தடையை நிபந்தனையுடன் நீக்கியத...\nEMIS வலைதளத்தில் மாணவர்களை Transfer செய்த பிறகு Tr...\nவகுப்பறை தொழில்நுட்பம் ஆசிரியர்களுக்கு உதவும் ஆண்...\nகோடை விடுமுறையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவற...\nPGTRB - முதுகலை ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரம் கோ...\nஅங்கீகாரமில்லாத 709 பள்ளிகள்: நடவடிக்கை எடுக்க கல்...\nஉலக புத்தக நாள் விழாவில் அரசுப்பள்ளி ஆசிரியரின் நூ...\nபோராட்டத்தில் ஈடுபட்டதற்காக 7 நாள் INCREMENT தள்ளி...\nஊக்க ஊதிய உயர்வை திருப்பித்தர 800 ஆசிரியர்களுக்கு ...\nதேர்ச்சி சதவீதம் அதிகரிப்பால் அரசு பள்ளிகளுக்கு பட...\nதா���் படித்த பள்ளியின் சேர்க்கைக்காக வீடு வீடாக நோட...\nமாற்றங்களை விரும்பும் ஆசிரியர்கள் ஒவ்வொருவரது பங்க...\n15.04.2019 அன்று நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பணியி...\nகோடை விடுமுறையில் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது கட...\nதேர்தல் ஆணையத்தின் மீது கடுப்பில் இருக்கும் பணியாள...\nஉள்ளாட்சித் தேர்தல்: 3 மாத அவகாசம் கோரியது தமிழக த...\nதிரைப்படக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்\nஅரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கோடை விடுமுறையில் ...\nஅரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வே...\nஇலவச கட்டாயக் கல்வித் திட்டத்தின் மூலம் தனியார் பள...\nDA - தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எ...\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதவை எவை தெரியு...\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் வழிகள்...\nஅதிக நேரம் ஏ.சியில் இருப்பவர்களுக்கு எச்சரிக்கை தக...\nதேர்தல் பணி அலுவலர்களுக்கு குறைந்த ஊதியம்: தலைமை த...\n+2க்கு பிறகு உயர்கல்விக்கு எந்த படிப்பை தேர்வு செய...\nமாவட்டத்திற்கு 175 லட்சம் ஒதுக்கி 32 மாவட்டத்திலும...\nவிண்ணில் செலுத்தப்பட்டது மாணவிகள் உருவாக்கிய செயற்...\nஇன்ஜி., கல்லுாரிகளில் கட்டணம் உயர்கிறது\nஇன்ஜி., சேர்க்கைக்கான பதிவு மே, 2ம் தேதி ஆரம்பம்\nபத்தாம் வகுப்புக்கு ஜூன் மாதம்உடனடி சிறப்புத் தேர்...\nபுகார் கூறும் பெற்றோரை மிரட்டும் தனியார் பள்ளிகள்:...\nRTE - கட்டாயக்கல்வி திட்டத்தில் இன்று முதல் பள்ளிக...\nமாணவர்கள் கல்விக்கடன் பெறுவது எப்படி\nதனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம...\nB.E பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவ...\nJACTTO-GEO போராட்டத்தில் பங்கேற்று தற்காலிக பணியிட...\nமரத்தடி ஜூஸ்... உஷாரா இருங்க\nதானியங்களை முளை கட்டி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைக...\nரூ. 20 லட்சம் வரை ஆன்லைனில் கடன்.. ஐசிஐசிஐ வங்கியி...\n+2 தேர்ச்சியில் மீண்டும் கடைசி இடம்.. ஜாக்டோ ஜியோ ...\nஆசிரியர்களுக்கான 3 நாள் கோடைக்கால பொம்மலாட்ட பயிற்...\nSunday Special - செட்டிநாடு மீன் வறுவல்\nSunday Special - ஆம்பூர் மட்ட‍ன் பிரியாணி செய்முறை...\n\"டென்ஷன் குறைய என்ன செய்ய வேண்டும் \nகோடை விடுமுறையிலும் தொடரும் சிறப்பு வகுப்புகள் - ந...\nமின்சாரமே பார்த்ததில்லை, பத்தாவதில் பள்ளியில் முதல...\nஎல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்பிலும்...\nஇன்று பிளஸ் 2 'மார்க் ஷீட்'\nபிளஸ் 2 தேர்ச்சியில் 1ல் இருந்து 7-ம் இடம் போன மா...\nபள்ளிகளின் மதிப்பெண் மோகத்துக்கு 'செக்\nமுதுகு வலி: 10 எளிய தீர்வுகள்\nவிடைத்தாள் மறுமதிப்பீடு, மறுகூட்டல் மாணவர்கள் விண்...\n+2 தேர்வு முடிவுகள் - பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்...\nவெயில் காலத்தில் மட்டுமே கிடைக்கும் வேப்பம் பூ... ...\nவருமான வரி செலுத்தவில்லை என்றால் என்னவாகும்\nஇவ்வளவுக்குப் பிறகும் இனி தேர்தல் பணி தவிர்ப்போம் ...\nபள்ளி வாழ்க்கையை முடித்து கல்லூரி உள்ளிட்ட உயர் கல...\nபிளஸ் 2 மாணவர்கள் 4 ஆண்டு பிஎஸ்சி, பிஎட் சேர விண்ண...\n12th Result - மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதம்\nதேர்தல் பணிக்காக சென்ற அரசுப்பள்ளி ஆசிரியை மரணம்\nதேர்தல் அலுவலர்கள்...2 நாட்களாக உணவு, தண்ணீரின்றி ...\n5-ல் ஒரு ஆசிரியருக்கு குரல் பாதிப்பு... தீர்வு என்...\n'சர்கார்' சினிமா பாணியில் ஓட்டளித்த வாக்காளர்கள்\nஇன்று பிளஸ் 2 தேர்வு 'ரிசல்ட்'\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2017/07/blog-post_10.html", "date_download": "2019-04-25T15:48:13Z", "digest": "sha1:67ODXAFNH7HHTFNQAWOKCPOX4OH26R32", "length": 25025, "nlines": 300, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: அப்பா என்னவானார்!", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nதிங்கள், 10 ஜூலை, 2017\n“இஞ்ச பாருங்கோ இது நான், நான் காசு கட்டி வாங்கின வோஸ்மெஸின். இதில் என்ர பிளளைகள்ட உடுப்பும், என்ர உடுப்பும்தான் கழுவலாம். உங்கட ஊத்தைகள இதுக்குள்ள போட்டுக் கழுவாதீங்க‘‘\n“அப்பிடியென்றா நானென்ன கையாலயா கழுவுறது‘‘\n“என்னென்றாலும் செய்யுங்க. ஸ்ரட்டு(நகரம்) க்குள்ள இருக்கிற பொது மெஷினில கழுவுங்க. இல்லாட்டிக் கழுவாமப் போடுங்க. எங்களுக்கு ஒன்டும் பிரச்சினையில்ல‘‘\nகணவன் இரத்தினத்திடம் கட்டளையிட்டாள், நிவேதா.\nவீட்டுக்குள்ளே அடைந்து கிடக்கிறாளே, வேலைக்குப் போனால், அவளுக்குப் பொழுதுபோகும் என்று ஏதாவது வேலைக்குப் போ என்று நிவேதாவை வேலைக்கு அனுப்பினா���் ரத்னம். இது அவனுக்கு இப்படி அடிமைத்தனத்தைத் தரும் என்று நினைத்துப் பார்க்கவில்லை. அடக்கமாக வாழ்ந்தவனுக்கு அவளை அடித்துத் திருத்தத் தெரியவில்லை. குடிப்பழக்கமில்லாதவனுக்கு போதை என்ர பெயரில் அவளைக் போட்டுப்பிரட்டத் தெரியவில்லை.\nவங்கிக்கணக்கை தனக்கும் மனைவிக்கும் இணைந்த வைப்பில் வைத்ததனால், உழைப்பின் ஊதியத்தை பங்கு போட்டுவிடுவாள் நிவேதா.\n“உங்கட பிள்ளைகளுக்கு நீங்கதான் காசு செலவழிக்க வேணும். என்னுடைய வருமானத்தை நம்பியா பிள்ள பெத்தனீங்கள்‘‘\n“பிள்ளைகளுக்கு ஹின்டகெல்ட் (அரசாங்கத்திலிருந்து வரும் பணம்) ல நீங்க கை வைக்கக் கூடாது‘‘\n“இது நான் வாங்கின ரி.வி நீங்க பார்க்க கூடாது. முடியுமா இருந்தா நீங்க வேற ரி.வி வாங்கிப் பாருங்க. பிள்ளைகள் பார்க்கிற நேரம் கரைச்சல் கொடுக்காதீங்க‘‘\nஇத்தனை கட்டளைகளுக்கும் கட்டுப்பட்டு அவ்வீட்டில் நரக வாழ்க்கை வாழ்ந்த இரத்தினம். தன் வீட்டுப் பிரச்சினைகளை வெளியில் சொன்னால், அவமானம் என்று யாரிடமும் சொல்லாமல் மறைத்தான்.\nஅன்று இரத்தினத்திற்கு நெஞ்சுவலி பொறுக்க முடியவில்லை. வீட்டிலோ யாருமில்லை. நண்பன் சுரேஷை அழைப்போம் என்று தொலைபேசியை அழுத்தினான். அவனும் வந்து ரத்தினத்தை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றான். இதயம் கொஞ்சம் பலவீனமாக இருப்பதாக கூறிய வைத்தியர் மருந்தும் கொடுத்து வீட்டிற்கு அனுப்பினார்.\nவீட்டிற்கு வந்த நிவேதா, தொலைபேசியை பரீட்சித்துப் பார்த்தாள் ரத்தினம் யாருடனோ கதைத்திருக்கின்றான் என்பதை அறிந்தாள்.\n“இஞ்ச பாருங்கோ. எங்க போயிற்று வாறீங்க. யாருக்கு ரெலிபோன் எடுத்தனீங்கள். உங்களிட்டச் சொல்லியிருக்கிறன். இந்த ரெலிபோன் நீங்க பாவிக்கக் கூடாதென்று. உங்கட ஹென்டியால எடுக்கலாம்தானே. என்ர பெட்டில வந்து படுத்திருக்கிறீங்க. எல்லாம் குழம்பிப் போய் கிடக்கு‘‘\n“நான் ஒன்றும் சும்மா. உம்மட வாசம் பிடிக்கப் படுக்கல்ல. சரியா நெஞ்சுக்குள்ள குத்திச்சு. என்ர ரூமுக்குள்ள போக முடியல்ல. அதுதான் டக்ககென்று உம்மட ரூமுக்குள்ள போய்ப் படுத்தனான்‘‘\n“சும்மா நடிக்காதீங்க. கண்டவனோட கதைக்கிறதுக்கெல்லாம். நான் காசு கட்டத் தேவயில்ல. கூப்பிட்டு வச்சு என்ர புராணம் பாடத்தானே ரெலிபோன் எடுத்த னீங்க‘‘\n“உனக்கு எத்தனை தரம் சொல்றது. ஆஸ்பத்திரிக்குப் போகத���தான் கூப்பிட்டனான். என்ர ரெலிபோனில சாச் இறங்கிப் போச்சு‘‘\n“நீ என்ன மிருகமாடி. உனக்கு என்ன ஈவு இரக்கமில்லயா எப்பிடி அடக்கமா மணவறையில வந்து இருந்தா. இப்பிடி பிசாசு மாதிரி இருக்கிறியே. உனக்கு நான் கொடுத்த இடம் தான் என்ன இந்தளவுக்குக் கொண்டுவந்து விட்டிருக்குது. மற்ற ஆம்பிள்ளைகள் மாதிரி நானும் உன்ன வீட்டுக்குள்ள அடைச்சு வச்சிருந்தா இப்படிக் பேச்சு வந்திருக்காது‘‘\nமனதுக்குள் இருந்ததெல்லாம் கொட்டித் தீர்த்தான்.\n“போதும். நிறுத்துங்க. நான் சொல்றதத்தான் கேட்கவேணும். இருக்கிறதென்றால், இருங்க முடியாட்டி எங்கேயாவது தொலஞ்சு போங்க‘‘\nஆவேசமாகக் கத்திய நிவேதாவுடைய வார்த்தைகளுக்குள் இருந்த தனியே வாழும் ஆசை. இரத்தினத்திற்கு ஆத்திரத்தைக் கொண்டுவந்தது. ஆவேசம் கொண்டு அடிப்பதற்குக் கை நீட்டினான். ஓடி வந்த மகன், இரத்தினத்தைப் பிடித்துத் தள்ளி விழுத்தினான். பிள்ளைகளும் தாயுமாகச் சேர்ந்து இரத்தினத்தை வீட்டிற்கு வெளியே தள்ளினர்.\n“போடா. போ எங்கேயாவது போய்த் தொலை…..‘‘\nதாயும் பிள்ளைகளும் கத்தித் தள்ளிய இரத்தினம் வாசலுக்கு வெளியே கிடந்தான். வீட்டின் யன்னல் திறக்கப்பட்டது. அவனுடைய துணிமணிகள் வெளியே வீசப்பட்டன. அழுது அழுது ஓய்ந்த இரத்தினம் எல்லாவற்றையும் தூக்கிக் கட்டியவனாக நண்பன் சுரேஷ் வீட்டிற்குச் சென்றான்.\n சும்மா இருந்த என்னக் கல்யாணம் செய் கல்யாணம் செய் என்று எல்லாரும் கரைச்சல் படுத்தி, ஒரு பேய என்ர தலையில் கட்டிப் போட்டுதுகள். இப்பப் பார் என்ன உழைச்சும் இப்பிடி நடுத்தெருவில நிக்கிறனே‘‘\n“ஏன்டா இப்பிச் சொல்ற உனக்கு நான் இல்லயா என்ன வந்தாலும் பார்ப்போம். இப்பப் போய்ப் படு‘‘\n``என்னன்டுடா நித்திர வரும். வருத்தமென்டு சொன்னால் நடிப்பு என்றாள். இப்படியும் ஒரு பொம்பிள இருக்குமாடா பிள்ளைகளுமல்ல அவளோட சேர்ந்து என்ன அடிக்க வருதுகள். இப்பிடி ஒரு நரக வாழ்க்கை வாழ்றத விட்டிற்று என்னத்தையும் குடிச்சிட்டு செத்துப்போகலாம்‘‘\n“உனக்கென்ன விசரா. உனக்கு என்ன குறை. நல்லா உழைக்கிறா நீ உனக்கு நாங்கள் இருக்கிறகம். விட்டுப்போட்டு ஒரு வீடு எடுத்திட்டு ராசா மாதிரி வாழு. ஆனா, உன்ர பிள்ளைகளுக்கு காசு கட்ட வேண்டியது உன்ர பொறுப்பு. அதக் குடுத்திட்டு. சந்தோசமா வாழு‘‘\n“இல்லடா அவள எப்பிடியெல்லாம் வச்சிருந்தனான். ஏன் தான் கடவுள் என்னப் போட்டு இப்பிடிச் சோதிக்கிறாரோ தெரியாது‘‘\n“விடுடா அந்தக் கதைய. இனி நடக்க வேண்டியதப் பார்‘‘\nரத்தினம் தனியே வீடெடுத்தான். நிவேதாவும் ஜேர்மனி படிப்புச் சரியில்லை என்று பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு இலண்டனில் குடியிருக்கச் சென்று விட்டாள். அவளுக்குத் தெரியாமல் பிள்ளைகள் தந்தை இரத்தினத்துடன் கதைப்பார்கள். தாயாரின் கெடுபிடிகள், பழக்கங்களை வளரும்போதும், நாலு பேருடன் பழகும் போதும் பிள்ளைகள் அறிந்து கொள்வார்கள் அல்லவா\nகாலங்கள் கடந்தன. ரத்தினத்திற்கு வயது 40. தனிமை நோயைத் துணையாகக் கொண்டது. ஆயினும் உடலுழைப்பில் சளைக்காது பாடுபட்டான்.\nபலமுறை தந்தையுடன் தொடர்பு கொள்ள முடியாத பிள்ளைகள் அப்பா என்னவானார் என்று தெரியாமல் ஜேர்மனி பொலிஸாருக்கு அறிவித்தனர். வீட்டு இலக்கத்தைத் தேடிச் சென்ற பொலிஸார் வீட்டு அழைப்பு மணியை அழுத்தியும் திறக்கப்படாத கதவினை திறந்தனர். அங்கே பிணமாகக் கிடந்த இரத்தினத்தைக் கண்டனர். இரத்தினத்தின் உடலைப் பரிசீலனை செய்த வைத்தியர் இரத்தினத்தின் உடலை விட்டு உயிர் பிரிந்து 3 நாட்களாகி விட்டன என்று உரைத்தார்.\nநேரம் ஜூலை 10, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n10 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 3:54\n11 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 4:32\n13 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 8:47\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n01.04.19 வெற்றிமணி பத்திரிகையில் வெளியாகிய என்னுடைய கட்டுரை காட்சிகள் பல எண்ணங்களையும் உணர்வுகளையும் தட்டி எழுப்புகின்றது. ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஎனக்காய் ஒரு தாய் ஏங்க என் இதயம் சிரித்திருக்கும்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் ந���்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/1832", "date_download": "2019-04-25T16:12:33Z", "digest": "sha1:XFMJOXNTWDWHDYP2DR4K26HJZ66S5TZP", "length": 8494, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "புகையிரத சேவை பாதிப்பு | Virakesari.lk", "raw_content": "\nமௌலவி ஓருவரை தேடி வவுனியா பொலிசார் வலைவீச்சு\nநெருக்கடியான தருணத்தில் இலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\n15 சிறப்பு சி.ஐ.டி. குழுக்கள் விசாரணையில் ; இதுவரை 78 பேர் கைது\nகிளிநொச்சியில் ஆறு பேர் இராணுவத்தினரால் கைது\nசந்தேகத்துக்கிடமான லொறிகளுடன் இருவர் கைது\nஜூம்மா தொழுகையை தவிர்த்துக் கொள்ளவும்\nதற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் - விபரம் இதோ\nகொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கும் மருதானை புகையிரத நிலையத்திற்கும் இடையில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளதால் புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு கோட்டை மருதானை புகையிரதம்\nமௌலவி ஓருவரை தேடி வவுனியா பொலிசார் வலைவீச்சு\nஈஸ்டர் ஞாயிற்றுக் கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை நியாயப்படுத்தி சமூக வலைத்தளத்தில் காணொளியை வெளியிட்ட வவுனியா மற்றும் செட்டிக்குள பிரதேச பள்ளிவாசல்களின் மௌலவி ஒருவரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.\n2019-04-25 21:22:52 மௌலவி ஓருவரை தேடி வவுனியா பொலிசார் வலைவீச்சு\nநெருக்கடியான தருணத்தில் இலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\nநான்கு அமெரிக்கப் பிரஜைகள் உட்பட 359 அப்பாவி மக்கள் உயிரிழக்க காரணமாக அமைந்த உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்கள்களையடுத்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்ன் பி.டெப்லிஸ் ஒற்றுமையுடன் செயற்பட அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.\n2019-04-25 20:46:34 நெருக்கடி தருணம் இலங்கையர்கள்\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nமட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தியவர் கொழும்பு வெள்ளவத்தை பகுதியிலிருந்து மட்டக்ளப்பிற்கு வந்துள்ளார் எனவும் அதேவேளை இக் குண்டு வெடிப்புகளுடன் சம்மந்தப்பட்ட ஹாறான் மெலவியின் உறவினர்கள் 3 பேரை சந்தேகத்தில் காத்தான்குடியில் வைத்து நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.\n2019-04-25 20:21:12 மட்டக்களப்பு தேவாலயம் தற்கொலை குண்டுதாரி\n15 சிறப்பு சி.ஐ.டி. குழுக்கள் விசாரணையில் ; இதுவரை 78 பேர் கைது\nகொழும்பு உட்பட நாட்டின் 8 இடங்களில் தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்தி 360 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் சி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் கீழ் 15 சி.ஐ.டி. சிறப்பு பொலிஸ் குழுக்கள் விசாரித்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\n2019-04-25 20:18:56 ருவான் குணசேகர சி.ஐ.டி. குண்டுத் தாக்குதல் கைது\nகிளிநொச்சியில் ஆறு பேர் இராணுவத்தினரால் கைது\nகிளிநொச்சியில் இன்று மாலை சந்தேகத்தின் பெயரில் ஆறுபேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\n2019-04-25 20:05:37 கிளிநொச்சி கைது குண்டுவெடிப்பு\n15 சிறப்பு சி.ஐ.டி. குழுக்கள் விசாரணையில் ; இதுவரை 78 பேர் கைது\nமுதலில் துடுப்பெடுத்தாட பணித்தது ராஜஸ்தான்\nநாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு கட்சி பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் - ஜனாதிபதி\nஜூம்மா தொழுகையை தவிர்த்துக் கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/section/world/?ref=leftsidebar-lankasrinews", "date_download": "2019-04-25T16:29:15Z", "digest": "sha1:V3UMHLOYFK6TXLUAFQ7DQ5G2BC4RGTYP", "length": 13701, "nlines": 205, "source_domain": "lankasrinews.com", "title": "World News | Latest News | Ulaga Seythigal | Online Tamil Web News Paper on World News | Lankasri News | leftsidebar-lankasrinews", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகண்முன்னே கணவனை கவ்விய முதலை... பதறியடித்து ஓடி வந்த மனைவி\nஎன் உடல் நடுங்��ியது: இலங்கை குண்டுவெடிப்பின் முக்கிய சூத்திரதாரி குறித்து அவரது சகோதரி பேட்டி\nமறைந்த பின்னரும் ஜெயலிதாவை துரத்தும் வருமான வரித்துறை\nஐ.எஸ் தீவிரவாதிகள் இலங்கையில் தமிழர்களை மட்டும் குறிவைத்தது ஏன்\nஇலங்கை குண்டுவெடிப்பில் வம்சமே அழிந்துவிட்டது.... மகனின் ரத்தம் சிந்தப்பட்டது: ஒரு தந்தையின் கண்ணீர்\n18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம்: அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்\nபிரித்தானியா 3 hours ago\nஇலங்கை விசா நடைமுறையில் அதிரடி அறிவிப்பு... குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து வந்த மாற்றம் என்ன தெரியுமா\nஇலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்பு சம்பவம்... சந்தேக நபர்களின் புகைப்படங்கள் வெளியீடு\nஒரு நல்ல தந்தை என்றே கருதினேன்... 8 வயது சிறுமி மரணமடைந்த விவகாரத்தில் தந்தையின் வாக்குமூலம்\nசுவிற்சர்லாந்து 3 hours ago\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் சுவிஸ் அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல்கள்\nசுவிற்சர்லாந்து 4 hours ago\nதற்கொலைப்படை தாக்குதல்தாரிகளின் சடலங்களை புதைக்க அனுமதிக்க மாட்டோம்... வெளியான அதிரடி அறிவிப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பில் மாயமான தமிழரின் தாய்.... ஜோதிடத்தை நாடிய மகன்...அவரின் கண்ணீர் பேட்டி\nபால் வடியும் முகம் கொண்ட இந்த சிறுவன் தீவிரவாதியாக மாறியது எப்படி\nதற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் தொடர்பில் பொலிஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்: அம்பலமான புகைப்படம்\nஇலங்கையில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்... மிகுந்த வேதனையுடன் பிரித்தானிய அரச குடும்பம் வெளியிட்ட அறிவிப்பு\nபிரித்தானியா 5 hours ago\n74 ஆண்டுகளுக்கு பின்னும் போரின் தாக்கத்தை அனுபவிக்கும் ஜேர்மனி, சிதறிய ஜன்னல்கள்: பின்னணி\nகொழும்பில் 11 கையெறி குண்டுகளுடன் மூன்று பேர் கைது.. நுவரெலியா நகரில் 200 டெட்டனேட்டர்கள் கண்டெடுப்பு\nஇலங்கை தொடர்பில் இஸ்ரேல் விடுத்துள்ள பகீர் எச்சரிக்கை: கலங்கடிக்கும் காரணம்\nகுண்டுவெடிப்புக்கு எந்த வகையான மூலப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டது அதற்கு உதவியது யார்\nதங்க மங்கை கோமதிக்கு முதல் ஆளாக தேடிச் சென்று உதவிய நடிகர் ரோபோ சங்கர்... குவியும் பாராட்டுகள்\nஉங்கள் கணவருக்கு உணவளிக்காதீர்: முதலமைச்சரின் அட்வைஷ்\nஎன் கண்முன்னே அது நடந்தது... இலங்கை வெடிகுண்டு தாக்குதலில் குடும்பத்தை இழந்தவரின் கண்ணீர் பதிவு\nமகன்களின் தீவிரவாத செயல்களுக்கு உதவினாரா இலங்கை வர்த்தகர்\nவிடுதலை புலிகளின் போராட்டத்தையும்.. இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தையும் ஒப்பிடுவது தவறு\nவறுமையிலிருக்கும் குழந்தைகளை விட நாட்ரி டாம் தேவாலயம் கட்டுவது முக்கியமா: வறுத்தெடுக்கும் பிரபல நடிகை\nபிரான்ஸ் 8 hours ago\nதீவிரவாதிகளின் அடுத்த இலக்கு பாராளுமன்றமா முக்கிய ஆவணங்களுடன் கைதான இளைஞர்\n1.5 மில்லியன் மதிப்புள்ள சொகுசு வீட்டில் வசித்து வந்த இலங்கை தற்கொலை குண்டுதாரி: அடுத்தடுத்து வெளியாகும் பின்னணி தகவல்கள்\nஇந்தியாவில் தாக்குதல் நடத்த உத்தரவிட்ட தீவிரவாத இயக்கத்தின் தலைவன்... அதிர்ச்சியை ஏற்படுத்திய 2 கடிதங்கள்\nஇலங்கை குண்டு வெடிப்பு பற்றி இந்தியாவுக்கு முன் கூட்டியே தகவல் கிடைத்தது எப்படி சொன்னது யார்\n7 தமிழர்கள் விடுதலை விவகாரம்: தமிழக அரசு முடிவை செயல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-25T16:12:38Z", "digest": "sha1:H4OLAVW6HO6D4FJ7TXSXYAY7DVX6NJOK", "length": 9137, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "அசாமிய இலக்கியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅசாமிய இலக்கியம், அசாமிய மொழியில் உருவாகிய கதை, கவிதை, சிறுகதை, ஆவணம் உள்ளிட்டவற்றை சேர்த்தே குறிக்கிறது.\nதற்கால அசாமிய இலக்கியம் ஜோனாகி என்ற இதழில் இருந்து தொடங்குகிறது. இந்த இதழ் 1889ஆம் ஆண்டு முதல் வெளியாகிறது. இந்த இதழில் வெளியான சிறுகதையை எழுதிய பலர் பிற்காலத்தில் பெரிய எழுத்தாளர்களாக உருவாகினர்.\nதற்கால இலக்கியத்தை வளப்படுத்தியோரில் இந்திரா கோஸ்வாமி, பபேந்திர நாத் சய்கியா ஆகியோர் குறிப்பிடத்தக்கோர் ஆ���ர். அசாமிய சமூகத்தின் விருப்பத்தை பிரதிபலிக்கும் அமைப்பாக அசாமிய இலக்கிய மன்றம் 1917ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பு அசாமிய மொழியின் வளர்ச்சிக்கும், இலக்கியத்தை ஊக்குவிக்கவும் தோற்றுவிக்கப்பட்டது.\nஅசாமிய மொழிக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றோர்\nஅசாமிய உரைநடையின் தந்தையான பட்டதேவாவின் ஆக்கங்கள்\nஅசாமிய பழமொழிகள்: பதிப்பித்த ஆண்டு 1896\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 06:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/03/13/pota.html", "date_download": "2019-04-25T16:09:41Z", "digest": "sha1:GZMKWVYV5L53YX4OOKZTLH2DR2FU7HH3", "length": 23520, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "பணிந்தது பா.ஜ.க: பொடா சட்டத்தை மறுபரிசீலனை செய்ய கமிட்டி அமைப்பு | Govt bows to allies pressure, sets up Review panel on POTA - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் இன்றும் மரியாதை\n29 min ago கருணாநிதி நினைவிடத்திற்கு ஸ்டாலின் மீண்டும் வருகை.. திமுக உறுப்பினர்களுடன் ஆலோசனை\n48 min ago இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்பு.. அமெரிக்கா எச்சரிக்கை.. பதற்றம்\n1 hr ago கங்கை நதியில் ஆரத்தி காட்டி வழிபாடு.. தொண்டர்களுடன் சேர்ந்து பூஜை செய்த மோடி\n1 hr ago உயிரை விட்ட உரிமையாளர்.. உடலை விட்டு பிரிய மறுத்த வளர்ப்பு நாய்\nFinance அட நிஜமாவா .. சில மளிகை பொருட்கள் விலை ரூ.1 மட்டும்.. பிளிப்கார்ட்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nMovies தல பிறந்தநாளை சன் டிவியில் 'விஸ்வாசம்' பார்த்து கொண்டாடுங்க\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அண���யின் புது சோகம்\nபணிந்தது பா.ஜ.க: பொடா சட்டத்தை மறுபரிசீலனை செய்ய கமிட்டி அமைப்பு\nபொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அந்தச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசுகமிட்டியை உருவாக்கியுளளது. இதன்மூலம் திமுக, மதிமுகவின் நெருக்குதலுக்கு பா.ஜ.க. பணிந்துள்ளது.\nமுன்னாள் நீதிபதி அர்ஜூன் சகார்யா தலைமையில் இந்தக் கமிட்டி அமைக்கப்படுகிறது.\nஇந் நிலையில் நெடுமாறன் நடத்திய புலிகள் ஆதரவு கூட்டத்தை ஏற்பாடு செய்யதாக மேலும் ஒருவர் பொடாசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை மத்திய அரசு தடுக்கும் என துணைப் பிரதமர் அத்வானிஉறுதியளித்தார். ஆனால், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர்பழ.நெடுமாறனும் பொடா சட்டத்தின் கீழ் தவறாகக் கைது செய்யப்பட்டிருப்பதை மத்திய அரசுகண்டுகொள்ளாமல் இருப்பதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.\nவிடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாக வைகோவும், ஆதரவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகநெடுமாறனும் கைதாயினர்.\nவைகோ கைதுக்குப் பின்னர் திமுக- மதிமுக உறவு வலுவானது. வைகோவை சிறைக்குப் போய் கருணாநிதிசந்தித்துவிட்டு வந்ததில் இருந்து திமுக சொல்வதையே மதிமுகவும் சொல்ல ஆரம்பித்துவிட்டது. அச்சந்திப்பின்போது அத்வானி மீது கருணாநிதியிடம் வைகோ ஆவேசப்பட்டார்.\nஅத்வானியின் பின்னணியுடன் தான் ஜெயலலிதா செயல்பட்டு வருவதாக கருணாநிதியும் கருதுகிறார்.இதையடுத்து வாஜ்பாயை ஆதரித்துக் கொண்டே பொடாவுக்கு எதிராகக் களமிறங்கினார் கருணாநிதி.\nஇந்தச் சட்டத்தின் கீழ் கைதான வைகோ விடுவிக்க வேண்டும் என கேபினட் கூட்டங்களில் திமுக குரல் தரஆரம்பித்தது. இதையடுத்து இச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க கமிட்டி அமைக்கப்படும் எனஅத்வானி அறிவித்திருந்தார். ஆனால், அதைச் சொல்லிவிட்டு மத்திய அரசு அமைதியாகவே இருந்து வந்தது.\nஇந் நிலையில் தான் நேற்று வைகோ, நெடுமாறனை விடுவிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயபா.ஜ.க., அதிமுக தவிர்த்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கருணாநிதி கூட்டினார்.\nபா.ஜ.கவுக்கு எரிச்சலைத் தரும் வகையில் காங்கிரஸ் கட்சிக்கும் கருணாநிதி அழைப்பு விடுத்தார். ஆனால்,விடுதலைப் புலிகள்- வைகோ- நெடுமாறன் உற���ைக் காரணம் காட்டி காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.அதே நேரத்தில் கருணாநிதியின் பொடா எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்தது.\nதிமுகவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள மதிமுக, பா.ம.கவும் வரும் 29ம் தேதி வைகோவையும்நெடுமாறனையும் விடுவிக்கக் கோரி மாநில அளவில் இக் கட்சிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றன.(முதலில் 23ம் தேதி என அறிவிக்கப்பட்டது).\nபொடா சட்டத்தைத் திருத்த மாட்டோம், அது தவறாக பயன்படுத்தப்பட்டதாக நினைப்பவர்கள் நீதிமன்றத்தில்முறையிடலாம் என்று கூறி வந்தது பா.ஜ.க. ஆனால், திமுக, மதிமுக. பா.ம.க. ஆகிய மூன்று கட்சிகளும்பொடாவையே காரணமாக வைத்து கூட்டணியில் இருந்து விலகவும் தயங்க மாட்டோம் எனபதை பா.ஜ.கவுக்குமறைமுகமாக உணர்ந்தியுள்ளன.\nஇதையடுத்து பொடா சட்ட மறு ஆய்வுக்கு ஒரு குழுவை மத்திய அரசு இன்று அமைத்தது. இத் தகவலை உள்துறைபொறுப்பு வகிக்கும் அத்வானி இன்று மக்களவையில் தெரிவித்தார். மக்களவையில் அத்வானி கூறியதாவது:\nபொடா சட்டம் தீவிரவாதிகளுக்கு எதிராகத் தான் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் சாதாரணகிரிமினல்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க அந்தச் சட்டம் திருத்தப்படும். அது குறித்து பரிந்துரை செய்யபஞ்சாப் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அர்ஜூன் சகார்யா தலைமையில் கமிட்டி அமைக்கப்படுகிறது.\nபாகிஸ்தான் எல்லையில் இருந்து தீவிரவாதிகள் அதிக அளவில் ஊடுருவியதால் கடந்த ஆண்டு இந்தச் சட்டததைக்கொண்டு வர வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆனால், மனித உரிமைகள் மீறப்படாமல் தடுக்க இந்தச் சட்டத்தில்விதிமுறைகள் உள்ளன.\nபல்வேறு மாநிலங்களில் பொடா எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இந்தக் குழு ஆராயந்த பின்னர்தனது பரிந்துரைகளைச் செய்யும். இந்தக் கமிட்டியின் பிற உறுப்பினர்கள் குறித்து விரைவில் அறிவிப்புவெளியாகும் என்றார் அத்வானி.\nசட்டம் வாபஸ் இல்லை: நாயுடு\nஇந் நிலையில் எக்காரணம் கொண்டு பொடா சட்டம் வாபஸ் பெறப்பட மாட்டாது என பா.ஜ.க. தலைவர்வெங்கைய்யா நாயுடு கூறியுள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத்தில் விவாதித்துத் தான் அந்தச் சட்டம்நிறைவேற்றப்பட்டது. பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள வைகோவின் செயலை தீவிரவாத செயலாகபா.ஜ.க. கரு���வில்லை.\nவைகோவை விடுவிக்க திமுக உள்ளிட்ட சில கட்சிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதால பலன் ஏதும்இல்லை. இந்தச் சட்டத்தை வாபஸ் பெற முடியாது.\nசாத்தான்குளத்தில் அதிமுகவின் வெற்றியை பா.ஜ.க. மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது என்றார்.\nஇந் நிலையில் பழ.நெடுமாறன் தலைமையில் நடந்த விடுதலைப் புலிகள் ஆதரவுக் கூட்டத்துற்கு ஏற்பாடுசெய்ததாகக் கூறி ஷாகுல் அமீது என்பவர் சென்னையில் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த ஆண்டு ஏப்ரல்14ம் தேதி சென்னையில் நடந்த கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகபழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், பாவாணன், தாயப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇந் நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாகக் கூறி தமிழ்முழக்கம் என்ற பத்திரிக்கையின் ஆசிரியரானஷாகுல்அமீது தற்போது பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதனது விடுதலைக்காகவும் பழ.நெடுமாறனின் விடுதலைக்காகவும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி,உண்ணாவிரதப் போராட்டத்தையும் அறிவித்த திமுக தலைவர் கருணாநிதிக்கும் பிற கட்சிகளின் தலைவர்களுக்கும்மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நன்றி தெரிவித்துள்ளார்.\nபொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோரை விடுவிக்கக் கோரி திமுகதலைமையில் அனைத்துக் கட்சிகள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்காது என அக்கட்சியின் செயல் தலைவர் இளங்கோவன் அறிவித்துள்ளார்.\nவைகோ, பழ.நெடுமாறன் போன்ற புலிகள் ஆதரவுத் தலைவர்களின் விடுதலைககாக நடக்கும் இப்போராட்டத்தில் காங்கிரஸ் கலந்து கொள்ள இயலாது என அவர் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-04-25T16:06:14Z", "digest": "sha1:JMVACLZ5JNK4OYJPCUDBARNLCA66SAR4", "length": 18692, "nlines": 106, "source_domain": "universaltamil.com", "title": "வீண் செலவு செய்வதில் இந்த ராசிகாரர்களை மிஞ்ச", "raw_content": "\nமுகப்பு Horoscope வீண் செலவு செய்வதில் இந்த ராசிகாரர்களை மிஞ்ச யாருமே இல்லையாம் உங்க ராசி இதுல இருக்கா\nவீண் செலவு செய்வதில் இந்த ராசிகாரர்களை மிஞ்ச யாருமே இல்லையாம் உங்க ராசி இதுல இருக்கா\nஇந்த பதிவில் எந்தெந்த ராசிகளில் பிறந்தவர்கள் அதிகம் செலவு செய்பவர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.\nஇவர்கள்அனைத்திற்கும் தூண்டப்படக்கூடியவர்கள் அதில் செலவு செய்வதும் அடங்கும். அவர்கள் எப்போது எதை விரும்பினாலும் அதை உடனே பெறுவார்கள். ஒரு பொருள் தனக்கு தேவையா இல்லையா என்பதை யோசிக்க இவர்கள் அதிக நேரம் எடுத்து கொள்ள மாட்டார்கள். ஒரு பொருளை வாங்க இவர்கள் நீண்ட நேரம் சிந்தித்தால் இவர்கள் பார்வையில் அந்த பொருளை அதன் மதிப்பை இழந்துவிடும். எனவே அந்த வாய்ப்பை இவர்கள் ஒருபோதும் ஏற்படுத்தி கொள்ளமாட்டார்கள். பட்ஜெட் போடுவது, திட்டமிட்டு வாங்குவது, சுயகட்டுப்பாட்டுடன் வாங்காமல் இருப்பது போன்றவை இவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும். கணக்கின்றி செலவு செய்வதே இவர்களுக்கு பிடித்ததாகும்.\nசேமித்து வைக்க சரியான காரணம் இல்லாவிட்டால் இவர்கள் அதிகமாக பணத்தை விரயம் செய்வார்கள். இவர்களும் தூண்டுதல்களால் பொருள் வாங்கக்கூடியவர்களாகவும், அதிக தானம் செய்யக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். அழகான பொருட்கள் மூலம் மகிழ்ச்சியை பெறுவதில் இவர்கள் எப்பொழுதும் ஆர்வமாக இருப்பார்கள். செலவழிக்கும் பணத்திற்கு கிடைக்கும் அனுபவம் நியாயமானதாக இருந்தால் இவர்கள் செலவழிக்க ஒருபோதும் தயங்கமாட்டார்கள்.\nஇவர்களுக்கு ஷாப்பிங் செய்வது மிகவும் பிடித்த ஒன்றாகும் அதிலும் மற்றவர்களுக்கு பரிசளிப்பதற்காக வாங்குவது இவர்களை குதூகலப்படுத்தும் ஒன்றாகும். அப்போதைக்கு அது தேவையில்லை என்றாலும் ஒருவரின் பிறந்தநாள் அல்லது விசேஷங்கள் ஏகுதொலைவில் இருந்தால் கூட சரியான ஒரு பரிசை பார்த்துவிட்டால் உடனடியாக அதனை வாங்கும் பழக்கம் உள்ளவர்கள் இவர்கள். தனக்கு தானே பரிசளிக்கும் செயலை கூட இவர்கள் செய்வார்கள். ஒருபோதும் வாழ்க்கையை சுருக்கி கொள்ள இவர்கள் நினைக்க மாட்டார்கள், எனவே ஆடமபரமான வாழ்க்கை மீது எப்பொழுதும் இவர்களுக்கு ஆர்வம் இருக்கும்.\nபணத்தை பற்றி இவர்கள் ஒருபோதும் கவலையே படமாட்டார்கள். கையில் இருக்கும் வரை செலவு செய்துவிட்டு மீண்டும் பணத்தை சம்பாதிக்க முயற்சிப்பார்கள். இவர்கள் செய்யும் பெரும்பாலான செலவுகள் ஆடம்பரமானதாகத்தான் இருக்கும். இவர்களின் முக்கிய பிரச்சினையே இவர்கள் எதுக்காக செலவு செய்கிறோம் என்பதை கவனிக்காமல் விடுவதுதான், இதனால் ஏற்படும் பிரச்சினைகளை அவர்கள் அடிக்கடி சந்திக்க நேரிடும். நல்ல அனுபவங்களுக்காக இவர்கள் எப்போதும் அதிக செய்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள்.\nஇவர்கள் பெரும்பாலும் புதுப்புது சாதனங்கள் வாங்குதல், தொழில் தொடங்குதல், நன்கொடை அளித்தல் போன்ற காரணங்களுக்காக செலவு செய்வார்கள். இவர்கள் அனுபங்களுக்காக செலவு செய்வதை காட்டிலும் முதலீடுகள், புதிய பொருட்கள் வாங்குதல் போன்றவற்றிற்கு அதிக செலவு செய்வார்கள். சிலசமயம் இதனால் இலாபம் ஏற்படலாம் ஆனால் பலசமயம் நஷ்டமே மிஞ்சும். இருந்தாலும் இவர்கள் மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும்தான் இருப்பார்கள்.\nஇவர்கள் மிகவும் மென்மையானவர்கள். யாராவது இவர்களிடம் பணம் கேட்டால் அவர்கள் அதை திருப்பி தரமாட்டார்கள் என்று தெரிந்தாலும் இவர்கள் கொடுப்பதற்கு தயங்க மாட்டார்கள். இவர்களின் நண்பர்களுக்கு தனக்கு ஒரு பணப்பிரச்சினை என்றால் முதலில் இவர்களின் நினைவுதான் வரும். பொய்யான காரணத்தை கூறி பணம் கேட்டாலும் இவர்கள் கொடுக்க தயங்க மாட்டார்கள். மென்மையும், இரக்க குணமும் இவர்களின் பெரிய பலவீனங்களாகும்.\nமிதுன ராசி அன்பர்களே வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள்..\nஉங்கள் திருமண வாழ்விற்கு சற்றும் ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா\nவிருச்சிக ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப்போல் இருப்பீர்கள்..\nதேடப்பட்ட WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி வத்தளையில் கைப்பற்றப்பட்டுள்ளது\nவத்தளை, நாயகந்த பகுதியில் வைத்து தேடப்பட்டு வந்த WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி கைப்பற்றப்பட்டுள்ளது வெல்லம்பிட்டி, நவகம்புர பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில்...\nஇன்றும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்…\nநாட்டில் நிலவி வரும் சாதாரணமான சூழ்நிலை காரணமாக இன்றும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இன்று இரவு 10.00 மணி முதல் நாளை அத��காலை...\nநுவரெலியாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 200 டெட்டனேட்டர்கள் கண்டுப்பிடிப்பு\nநுவரெலியாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஹாவாஎலிய - மகிந்த மாவத்தையில் உள்ள கால்வாயி ஒன்றில் இருந்து 200 டெட்டனேட்டர்கள் மற்றும் தொலை தொடர்பு சாதனங்களும் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளது. இது குறித்த மேலதிக...\nவேலை வாங்கி தருவதாக கூறி 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்திய பெண் – 100 பேர்...\nவேலைக்கு சேர்த்து விடுவதாக கூறி 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் ஒன்று தமிழகத்தில் நடைப்பெற்றுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை எதிர் வீட்டில் வசித்து வந்த வேளாங்கன்னி...\nபெற்றோலிய கூட்டுத்தாபன துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அர்ஜூன ரணதுங்க விடுதலை\nஅண்மையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்கேநபராக கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்கவை விடுதலை செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோடு இதுதொடர்பான மனு இன்று...\nநாளை நண்பகல் தொழுகைக்கு பின் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாமென எச்சரிக்கை\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nமீண்டும் சுழற்சிமுறையில் மின்வெட்டு – மின்சார சபை அறிவிப்பு\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை.\nகொழும்பு சின்னமன் ஹொட்டலில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் விபரம் அம்பலம்\nதீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும்\nதொடர் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் இவர்கள் தான் – பிரதமர்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Environment/3468-planting-trees-on-births-deaths-drought-hit-pune-village-transforms-itself.html", "date_download": "2019-04-25T16:43:03Z", "digest": "sha1:POIWOZXJZSKXTX3SEF3N3X7MJ2XAW2Y7", "length": 9506, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "மகிழ்ச்சியோ துக்கமோ மரக்கன்றுடன் கடைபிடிக்கும் மகாராஷ்டிரா கிராமம் | Planting Trees on Births & Deaths, Drought-Hit Pune Village Transforms Itself!", "raw_content": "\nமகிழ்ச்சியோ துக்கமோ மரக்கன்றுடன் கடைபிடிக்கும் மகாராஷ்டிரா கிராமம்\nமகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ளது ரன்மலா என்ற கிராமம். 2003-ல் இந்த கிராமம் வறண்ட பூமியாக இருந்தது. ஆனால் இன்று இந்த கிராமத்தைதான் மாநில அரசு மாதிரி கிராமமாக தேர்ந்தெடுத்துள்ளது. வறட்சி பாதித்த பகுதிகளில் பசுமையை மீட்டெடுக்க ரன்மலா கிராமம் மாடல் கிராமமாக ஆக்கப்பட்டுள்ளது.\nகடந்த 15 ஆண்டுகளில் 2 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. பல கன்றுகள் வளர்ந்து விருட்சமாகிவிட்டன. இதற்குப் பின்னால் இருப்பவர் அந்த கிராமத்தைச் சேர்ந்த பிடி.ஷிண்டே. ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் கிராமத்தின் வற்ட்சி நிலையை மாற்ற முயற்சியெடுத்தார். அதன் விளைவாக கிராமத்தில் எந்த ஒரு சுப நிகழ்ச்சியாக இருந்தாலும் அந்த வீட்டுக்கு மரக்கன்றை பரிசாக அளிப்பதை ஊக்குவித்தார். அதேபோல் துக்கம் அனுசரிக்கும் வீடாக இருந்தாலும்கூட இறந்தவரின் நினைவாக மரக்கன்றை நடும்படிச் செய்தார்.\nஇப்படியாக 2003-ல் ஆரம்பித்த இந்தப் பணி இன்றளவில் 2 லட்சம் மரக்கன்றுகளை நட வழிவகை செய்துள்ளது.\nஇது குறித்து மகாராஷ்டிரா மாநில வனத்துறை முதன்மைச் செயலாளர் விகாஸ் கார்கே கூறும்போது, \"2003-ல் குழந்தை பிறந்தபோது அளிக்கப்பட்ட மரக்கன்றை தற்போது அந்தக் குழந்தையே பேணும் சூழலுல் ரன்மலாவில் இருக்கிறது.\nரன்மலாவைப் பார்த்தபோது எங்களுக்கு வியப்பாக இருந்தது. பிறப்பிற்கு ஜம்ம விருக்‌ஷம், இறப்புக்கு ஸ்ம்ருதி விருக்‌ஷம், பிறந்தவீட்டு சீதனத்துக்கு மஹர்சி விருக்‌ஷம், திருமணங்களுக்கு சுபமங்கல விருக்‌ஷம், சிறப்பான நாட்களுக்கு ஆனந்த விருக்‌ஷம் என ஒவ்வொரு நிகழ்வுக்கும் மரக்கன்றுகளை பரிசாகப் பரிமாறிக் கொள்கின்றனர்.\nஇதே பாணியில் மகாராஷ்டிரா கிராமங்களில் மரக்கன்றுகளை மக்களுக்கு இலவசமாக வழங்கவிருக்கிறோம்\" என்றார்.\nஒவ்வொரு முக்கியமான நாளுக்கும் மரக்கன்றை பரிசளிப்பது என்பது தனிநபர் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் செயலர். ஒவ்வோர் ஆண்டும் வறட்சி பாதிக்கும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இதுபோன்ற மரக்கன்று நடும் சேவை எதிர்காலத்தை பசுமையாக்கும்.\n'ஏப்ரல் ஃபூல்' தினத்தை 'ஏப்ரல் கூல்' தினமாக கொண்டாடிய மதுரை இளைஞர்கள்: ஒரே நாளில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் விநியோகம் செய்து அ��த்தல்\n- சாதிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்\nகஜா புயல் பாதித்த கிராமப் பகுதிகளில் 12 ஆயிரம் மரக்கன்றுகளை விநியோகித்த விஞ்ஞானிகள்: அரசுப் பள்ளி மாணவர்களிடம் தன்னம்பிக்கை பிரச்சாரம்\nகஜா புயலால் பாதித்த மரங்களுக்கு பதிலாக விவசாயிகளுக்கு இலவச மரக் கன்றுகள்\nபழைய துணிகளும், மரக்கன்றுகளும்: மணமக்களின் நூதன திருமணப் பரிசு\nகோவில்பட்டி முதல் நாகர்கோவில் வரை; நான்குவழிச் சாலையோரம் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டம்\nமகிழ்ச்சியோ துக்கமோ மரக்கன்றுடன் கடைபிடிக்கும் மகாராஷ்டிரா கிராமம்\nமாஸ்கோவுக்கு ஒரு சைக்கிள் பயணம்: கேரள இளைஞரின் கால்பந்து காதல்\nஇந்தியாவுக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தல்: பாஜக பயிற்சி புத்தகத்தில் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Poems/2827-manushyaputhiran-s-poem.html", "date_download": "2019-04-25T16:17:02Z", "digest": "sha1:W5UUWMKFETODV7MDL2CZJ5PKXBSKK7S5", "length": 12955, "nlines": 186, "source_domain": "www.kamadenu.in", "title": "என்னைச்சுட ரூ.11 லட்சம் பேரம் பேசுவேன்!- மனுஷ்யபுத்திரனின் வேதனைக் கவிதை | Manushyaputhiran's Poem", "raw_content": "\nஎன்னைச்சுட ரூ.11 லட்சம் பேரம் பேசுவேன்- மனுஷ்யபுத்திரனின் வேதனைக் கவிதை\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நேற்று நடந்த ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தின்போது பயங்கர வன்முறை வெடித்தது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். தடியடி, கல்வீச்சு சம்பவங்களில் 12 போலீஸார் உட்பட 75-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வாகனங்கள் கொளுத்தப்பட்டன. தூத்துக்குடி நகரமே கலவரக் காடாக மாறியிருக்கிறது. இன்னமும் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து மனுஷ்யபுத்திரன் தனது முகநூல் பக்கத்தில் கவிதை ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.\nஇப்படித்தான் ஜாலியன் வாலாபாக்கில் நடந்தது என்கிறார்கள்\nஇப்படித்தான் இந்தி எதிர்ப்பு போரில் நடந்தது என்கிறார்கள்\nஇதுதான் குஜராத் மாடல் என்கிறார்கள்.\nமுள்ளிவாய்க்காலில் மக்கள் இவ்வாறுதான் கிடந்தார்கள் என்கிறார்கள்\n'திரும்பிப் போ' என்று சொன்னதற்கு இதுதான் பதில் என்கிறார்கள்\nபயன்படுத்தப்பட்டது என்ன ரக துப்ப்பாக்கி\nஒரு பதாகையை கையில் ஏந்திக்கொண்டு\nநமது அரசாங்கம் நம் குரலை கேட்கும் என்று நம்புகிறார்கள்\nதாம்தா��் எஜமானர்கள் என்று நம்புகிறார்கள்\nநம்மை அடிக்கமாட்டார்கள் என்று நம்புகிறார்கள்\nஅதிகாரம் ஒரு வஞ்சகமுள்ள மிருகம்\nஅதை நீங்கள் வெல்ல முடியும் என\nமக்கள் எந்த ஆயத்தமும் இல்லாமல் வருகிறார்கள்\nஅரசாங்கம் ஒரு வேன் மேல் ஏறிக்கொண்டு\nமஞ்சள் டீ ஷர்ட்டுடன் நிதானமாகச் சுடுகிறது\nஇதற்கு முன் மக்கள் அதை\nஇது நல்ல ஆஃபர் என்றே படுகிறது\nநாம் மனித உயிர்களின் மதிப்பை\nதொலைக்காட்சி கேமிராகள் முன் வெடிக்கும்\nஇன்னுமொரு புதிய தேதி கிடைத்துவிட்டது\nதொடர்ந்து வேட்டையாடப்படவேண்டும் என்பதுதான் திட்டம்\nநம்மால் அதை அவ்வளவு எளிதாக\n100/100 சதவீதம் தேர்ச்சியில் அரசுப்பள்ளிகள் விகிதம் பெரும் சரிவு: கல்வியாளர்கள் அதிர்ச்சி\nஉலகின் மதிப்பு மிக்க நிறுவனம்: அமேசான், ஆப்பிளை முந்திய மைக்ரோசாஃப்ட்\nகாவலர்கள் குடியிருப்பு ஒதுக்கீட்டில் புதிய முறை: உயர் நீதிமன்றம் அதிரடி\nஅண்ணா பல்கலைகழகம் பி.இ, பி.டெக் சேர்க்கை நடைமுறை: இணையதள முகவரி வெளியீடு\nஇலங்கை பயங்கரவாதத் தாக்குதல்: தற்கொலைத் தாக்குதல் நடத்திய மகன்களின் பணக்கார வியாபாரித் தந்தை கைது\nசமூக நல்லிணக்கத்திற்கு திருமாவளவன் மிகப்பெரிய அச்சுறுத்தல்: எச்.ராஜா சாடல்\nஎன்னைச்சுட ரூ.11 லட்சம் பேரம் பேசுவேன்- மனுஷ்யபுத்திரனின் வேதனைக் கவிதை\nநிபா வைரஸ் நோயாளிகள் கண்காணிப்பு: தென் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேர தனி வார்டுகள்\n தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு துயரம் கவிஞர் அறிவுமதி கவிதையில் விளாசல்\nவேறு செய்திகளுக்கு இடம் கொடுக்காமல் போராட்டத்தை தொடருவோம்: சுசீந்திரன் காட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2019-04-25T15:42:00Z", "digest": "sha1:K64SJPXEKGRDREZR25NR6AUFWMLAGY6Q", "length": 11515, "nlines": 63, "source_domain": "kumariexpress.com", "title": "கடுமையான நோயுடன் துணிவுடன் போராடியவர்: பாரிக்கர் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nஆசிய பேட்மிண்டன்: சாய்னா, சிந்து சாதிப்பார்களா\n‘உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காதது வருத்தம்’ – ரிஷாப் பான்ட் பேட்டி\n‘என்னை பதவி நீக்கம் செய்ய முடியாது’ – டிரம்ப் உறுதி\nபட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்���ாளர் பெயர்களை உடனே சேர்க்க வேண்டும்ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிக்கை\nகன்னியாகுமரி அருகே காயங்களுடன் வாலிபர் பிணம் கொலை செய்யப்பட்டாரா\nHome » இந்தியா செய்திகள் » கடுமையான நோயுடன் துணிவுடன் போராடியவர்: பாரிக்கர் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்\nகடுமையான நோயுடன் துணிவுடன் போராடியவர்: பாரிக்கர் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்\nகோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் (வயது 63), நீண்ட காலமாக கணைய புற்று நோயால் அவதியுற்று வந்தார். இதற்காக அவர் முதலில் கோவாவில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் அமெரிக்காவில் உயர் சிகிச்சை பெற்றார். அதைத் தொடர்ந்து நாடு திரும்பிய அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கடைசியாக அவர் கோவாவில் உள்ள தனது வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.\nஇந்தநிலையில் கடந்த 2 நாட்களாக அவரது உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. அவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக முதல்-மந்திரி அலுவலகம் நேற்று டுவிட்டரில் செய்தி வெளியிட்டது. அதைத் தொடர்ந்து அவரது வீட்டுக்கு உறவினர்கள் வந்து குவிந்தனர்.ஆனால் சிறிது நேரத்திலேயே அவர் மரணம் அடைந்தார்.\nகோவா முதல்-மந்திரியாக 2000-2005, 2012-2014 காலகட்டங்களில் மனோகர் பாரிக்கர் பதவி வகித்தார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபையில் 2014-2017 கால கட்டத்தில் மத்திய ராணுவ மந்திரியாக பதவி வகித்தார். பின்னர் மறுபடியும் கோவா முதல்-மந்திரியாக 3-வது முறையாக பதவி ஏற்றார். கோவா சட்டசபையில் கடந்த ஜனவரி மாதம் 30-ந் தேதி சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு, மூக்கில் குழாய்கள் சொருகிய நிலையில் மனோகர் பாரிக்கர் பட்ஜெட் தாக்கல் செய்து பேசினார்.\nஅப்போது அவர், “நான் மகிழ்ச்சியுடனும், முழு உணர்வுகளுடனும் உள்ளேன். என் கடைசி மூச்சு உள்ளவரை கோவா மாநிலத்துக்காக உழைப்பேன்” என கூறியது நினைவுகூரத்தக்கது. இவரது மனைவி மேதா ஏற்கனவே கடந்த 2001-ம் ஆண்டு மரணம் அடைந்து விட்டார். இந்த தம்பதியருக்கு உத்பால், அபிஜித் என்று 2 மகன்கள் உள்ளனர்.\nமனோகர் பாரிக்கர் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, நிதின் கட்காரி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மனோகர் பாரிக்கர் மறைவையொட்டி இன்று (திங்கட்கிழமை) தேசிய துக்க நா��ாக அனுசரிக்கப்பட்டு உள்ளது. ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ”கட்சி பாகுபாடுகளை கடந்து அனைவராலும் மதிக்கப்பட்டவர் மனோகர் பாரிக்கர். கடுமையான ஒரு நோயுடன் துணிவுடன் போராடினார். கோவாவின் தவப்புதல்வர்களில் அவரும் ஒருவர்” என தெரிவித்துள்ளார்.\nகட்சி பாகுபடின்றி அனைவராலும் மதிக்கப்பட்ட மனோகர் பாரிக்கர், மறைவுக்கு சமூக வலைதளங்களில் அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள் இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர். மனோகர் பாரிக்கர் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை பானஜியில் உள்ள கலா அகடமியில் வைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு 5 மணிக்கு மனோகர் பாரிக்கர் உடல் தகனம் செய்யப்படுகிறது.\nPrevious: டுவிட்டரில் பெயரை மாற்றினார், பிரதமர் மோடி – அமித்ஷா, மத்திய மந்திரிகளும் பெயர் மாற்றம்\nNext: கோவாவின் அடுத்த முதல்வர் யார் என்பதில் இன்னும் உடன்பாடு எட்டவில்லை: பாஜக எம்.எல்.ஏ\nசாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\nசாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\nசட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்-நடிகை கஸ்தூரி\nவிஜய்க்கு வில்லனாக ஜாக்கி ஷெராப்\nகடற்கரை-செங்கல்பட்டு-அரக்கோணம் சுற்றுவட்ட மின்சார ரெயில் சேவையால் பயணிகள் மகிழ்ச்சி\nடி.வி. நிகழ்ச்சி நடுவராக மாறும் அனுஷ்கா\nதென் மண்டல ஆக்கி: வருமான வரி அணி வெற்றி\nநடிகர் சிவகார்த்திகேயன் வாக்கு சேர்க்கப்படுமா தலைமை தேர்தல் அதிகாரி பரபரப்பு பேட்டி\nஅக்‌ஷய் குமாருக்கு மோடி பேட்டி:காங்கிரஸ் தலைவர் ராகுல் கருத்து\nதலைமை நீதிபதி மீது பெண் உதவியாளர் கூறியபாலியல் புகார் பற்றி முழு விசாரணைசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கருத்து\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயத்துக்கு தனி பட்ஜெட்ராகுல் காந்தி உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-04-25T15:53:19Z", "digest": "sha1:7JEDEUV6TF2CEAZ3HHXSUIOHRX6SFFH3", "length": 7067, "nlines": 59, "source_domain": "kumariexpress.com", "title": "மத்திய பிரதேசத்தில் பல்கலைக்கழக தேர்வை காலால் எழுதிய மாற்றுத்திறனாளி மாணவி | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nஆசிய பேட்மிண்டன்: சாய்னா, சிந்து சாதிப்பார்களா\n‘உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காதது வருத்தம்’ – ரிஷாப் பான்ட் பேட்டி\n‘என்னை பதவி நீக்கம் செய்ய முடியாது’ – டிரம்ப் உறுதி\nபட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர் பெயர்களை உடனே சேர்க்க வேண்டும்ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிக்கை\nகன்னியாகுமரி அருகே காயங்களுடன் வாலிபர் பிணம் கொலை செய்யப்பட்டாரா\nHome » இந்தியா செய்திகள் » மத்திய பிரதேசத்தில் பல்கலைக்கழக தேர்வை காலால் எழுதிய மாற்றுத்திறனாளி மாணவி\nமத்திய பிரதேசத்தில் பல்கலைக்கழக தேர்வை காலால் எழுதிய மாற்றுத்திறனாளி மாணவி\nமத்திய பிரதேசத்தின் சத்தார்பூர் பகுதியில் வசித்து வருபவர் மம்தா பட்டேல் (வயது 19). மாற்றுத்திறனாளியான இவருக்கு கைகள் இல்லை. இதனால் சிறுமியாக இருந்தபொழுது தனது காலால் எழுத கற்று கொண்டார்.\nஇதன்பின் பள்ளி படிப்பை முடித்து கல்லூரிக்கும் சென்று படித்துள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் பல்கலைக்கழக தேர்வை எழுதி முடித்து உள்ளார்.\nஇதுபற்றி அவர் கூறும்பொழுது, காலால் எழுதுவதற்கு எனது தந்தை எனக்கு கற்று தந்துள்ளார். நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்பொழுது இந்த முறையில் எழுதுவதற்கு சிலர் கேலி செய்தனர். ஆனால் நான் இன்று கல்லூரி வரை சென்று படித்து உள்ளேன். இது எனக்கு பெருமையாக உள்ளது என தெரிவித்து உள்ளார்.\nPrevious: வேறொரு சாதி நபரை திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு வினோத தண்டனை\nNext: மாட்டிறைச்சி உணவு விற்பனை: இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் 8 பேர் கைது\nசாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\nசாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\nசட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்-நடிகை கஸ்தூரி\nவிஜய்க்கு வில்லனாக ஜாக்கி ஷெராப்\nகடற்கரை-செங்கல்பட்டு-அரக்கோணம் சுற்றுவட்ட மின்சார ரெயில் சேவையால் பயணிகள் மகிழ்ச்சி\nடி.வி. நிகழ்ச்சி நடுவராக மாறும் அனுஷ்கா\nதென் மண்டல ஆக்கி: வருமான வரி அணி வெற்றி\nநடிகர் சிவகார்த்திகேயன் வாக்கு சேர்க்கப்படுமா தலைமை தேர்தல் அதிகாரி பரபரப்பு பேட்டி\nஅக்‌ஷய் குமாருக்கு மோடி பேட்டி:காங்கிரஸ் தலைவர் ராகுல் கருத்து\nதலைமை நீதிபதி மீது பெண் உதவியாளர் கூறியபாலியல் புகார் பற்றி முழு விசாரணைசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கருத்து\nகாங்���ிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயத்துக்கு தனி பட்ஜெட்ராகுல் காந்தி உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/08/18/yuvans-car-gift-to-director-elan-on-the-success-of-pyaar-prema-kadhal/", "date_download": "2019-04-25T16:23:31Z", "digest": "sha1:CFDTD55EK6FF5YV7IVG6PDXG7GXL24HU", "length": 9870, "nlines": 152, "source_domain": "mykollywood.com", "title": "“Yuvan’s Car Gift to Director Elan on the success of “Pyaar Prema Kadhal” – www.mykollywood.com", "raw_content": "\nதேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல் , இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்\nகடந்த வாரம் வெளி வந்து பெரும் வெற்றி பெற்று , வசூலில் சாதனை புரிந்து வரும் “பியார் பிரேமா காதல்” படத்தின் தயாரிப்பளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, இர்பான் மாலிக், ராஜ ராஜன் ஆகியோர் படத்தின் இயக்குனருக்கு ஒரு கார் பரிசாக கொடுத்து மகிழ்ந்தனர்.\n” இந்த கார் எனக்கு மகிழ்ச்சி தந்தாலும், என் மீது நம்பிக்கை வைத்து , எனக்கு சுதந்திரம் தந்து, நான் எதிர்பார்த்ததை விட விளம்பர யுத்திகள் பல செய்து என்னை மகிழ்ச்சியில் திக்கு முக்காட செய்த என் தயாரிப்பாளர்களின் என் மீதான நம்பிக்கையும், அன்பும் தான் எனக்கு கிடைத்த மிக பெரிய பரிசு. வளர்ந்து வரும் இயக்குனருக்கு இதை விட வேறு என்ன கிடைத்திட வேண்டும்” என்கிறார் இயக்குனர் இலன்.\nதயாரிப்பாளர்களில் ஒருவரான கே productions ராஜராஜன் கூறுகையில் ” ஒரு தயாரிப்பாளராக ஒரு படத்தின் வெற்றி என்பது வெறும் வசூல் அடிப்படையில் மட்டுமே பார்க்க கூடாது என்பேன். படம் பார்க்க வரும் ரசிகன் முகம் மலர்ச்சியுடன், அயர்ச்சி இல்லாமல் திரை அரங்கை விட்டு வெளியே வந்தால், அவனுடைய அந்த திருப்தி தான், தயாரிப்பாளருக்கு பெருமை, தயாரிக்கும் நிறுவனத்துக்கும் பெருமை. எங்கள் இயக்குனர் இலன் எங்களுக்கு அந்த பெருமையை அளித்து உள்ளார். யுவனின் இசைக்கு ஈடு தந்து படத்தின் வெற்றியை கோலாகலமாக்கி இருக்கிறார். அந்த உழைப்புக்கும் , உத்வேகத்துக்கும் எங்களின் சிறிய பரிசு தான் இந்த கார். இலன் தந்த நம்பிக்கை, எங்களுக்கு மிக பெரிய உந்துதல். இன்னமும் இளைய இயக்குனர்களை எங்கள் தயாரிப்பில் அறிமுகம் செய்து , தமிழ் திரை உலகிற்கு பெருமை சேர்ப்போம்’ என்றார்.\nஹரிஷ் கல்யாண்=ரைசா வில்சன் ஆகியோர் நடிப்பில் ஆகஸ்ட் 10 ஆம்.தேதி வெளி வந்த “பியார் பிரேமா காதல்” படம் பல வசூல் சாதனைகளை புரிந்துக் கொண்டு இருக்கிறது.\nதிரைப்பட வசனகர்த்தா பிருந்தா சாரதி எ���ுதிய ‘எண்ணும் எழுத்தும்’ புதுக்கவிதை-க்கு பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://solachy.blogspot.com/2017/03/blog-post.html", "date_download": "2019-04-25T16:17:09Z", "digest": "sha1:I2UBUKUIN3ONVXEUPULYEVCZ7736QU2J", "length": 12518, "nlines": 102, "source_domain": "solachy.blogspot.com", "title": "சோலச்சி கவிதைகள் : சோலச்சி என்பது யார்.....?", "raw_content": "\nமகளிர் தின நல்வாழ்த்துகளை மனசார தெரிவித்துக் கொள்கிறேன்.....\nதெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் ....\nஇதற்கான விளக்கத்தை எனது \"முதல் பரிசு \" சிறுகதை நூலில் என்னுரையில் பதிவு செய்துள்ளேன்.\nநான் புதுக்கோட்டை மாவட்டம் இராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளி , நச்சாந்துபட்டியில் பத்தாம் வகுப்பு (1997-1998) படிக்கும்போது எனக்கு அறிவியல் ஆசிரியராக இருந்தவர் தான் திருமதி. எஸ்.சோலச்சி அவர்கள்.\nஎன் குடும்பம் சோற்றுக்கும் துணிக்கும் தங்குவதற்கும் வழியில்லாமல் ஊர் நடுவிலே இருந்த புளியமரத்தடியில் வாடி வதங்கிய காலம் அது. அப்போதுதான் என் ஆசிரியர் திருமதி. எஸ்.சோலச்சி அவர்களிடம் தஞ்சம் அடைந்தேன். , .மறுக்காமல் எங்கள் வறுமை நிலையை போக்கியதோடு மாலை நேரம் அவர் வீட்டில் வந்து படிக்குமாறு அறிவுறுத்தினார்கள்.\nநான் என் ஆசிரியர் வீட்டுக்கு சென்ற போது என்னைப்போல் ஏராளமான ஏழை மாணவர்கள் படித்துக் கொண்டு இருந்தனர். ஆங்கிலம், கணக்கு, அறிவியல் சொல்லிக் கொடுப்பார்கள். நானும் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டேன்.\nஅன்று அவர்கள் எனக்கும் எங்கள் குடும்பத்திற்கும் அரிசி,காய்கறிகள், மளிகைசாமான், சமைக்கப் பாத்திரம், நாங்கள் உடுத்திக்கொள்ள துணிமணிகள், கைச்செலவுக்கு பணம் இன்னபிறவும் கொடுத்து உதவவில்லை என்றால் என்படிப்பும் பாதியில் நின்றிருக்கும். நோய்வாய்ப்பட்டு படுக்கையில் எழமுடியாமல் இருந்த என் தாயைக் காப்பாற்றவும், என் தந்தை மற்றும் தங்கையைக் காப்பாற்ற என் அண்ணனோடு (கவிஞர் புதுகை.தீ.இர) பிழைப்பு தேடி அப்போது அலைந்திருப்பேன்.\nபன்னிரெண்டாம் வகுப்பு வரை நான் படிக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார்கள். அவர்கள் நீட்டிய அந்த உதவிக்கரம் , நான் மேல்படிப்பு (ஆசிரியர் பயிற்சி) படிக்கும் வரை அவர்களைப் போலவே பேராசிரியர் பெருமக்களும் உதவிக்கரம் தந்தார்கள்.\nஆசிரியர் பயிற்சி புதுக்கோட்டையில் (2000-2002) பயின்ற காலத்தில் போற்றுதலுக்குரிய செல்வி.நா.விஜயலெட்சுமி அம்மா அவர்கள், திருமதி.டி.அகிலா அம்மா அவர்கள், திரு.சொ.சுப்பையா அவர்கள் (தற்போது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர்) , திரு.மு.மாரியப்பன் அவர்கள், திரு. நா.செல்லத்துரை அவர்கள் (தற்போது DIET முதல்வர்) , திரு.ம ராஜ்குமார் அவர்கள், திரு.ஜமால்நாசர் அவர்கள், திரு. கோ.முருகன் அவர்கள், திரு.டி.மாரியப்பன் அவர்கள், மற்றும் மேலான என் பாசத்திற்குரிய நண்பர்களும் உதவிக்கரம் நீட்டி என்னை ஆதரித்தார்கள்.\nஎன் வாழ்க்கையில் முதல் ஒளியை ஏற்றிவைத்த என் ஆசிரியர் திருமதி. எஸ்.சோலச்சி அவர்களுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று எண்ணியபோதுதான் அவரது பெயரையே புனைப்பெயராக \"சோலச்சி \" என்று வைத்துக்கொண்டேன்.\nஎன் ஆசிரியர் திருமதி. எஸ்.சோலச்சி அவர்கள் கொடுத்த சேலையை படுத்த படுக்கையில் நோய்வாய்ப்பட்டு செயலிழந்து கிடந்ததால் என் தாயால் கடைசிவரை அந்த சேலையை கட்டாமலேயே 2004 இல் நவம்பர் 25 ஆம் தேதி (நான் அரசுப்பள்ளி ஆசிரியராக பணிக்கு வந்த இருபத்தெட்டாம் நாள்) இறந்து போனார்கள்.\nஎனது முதல் நூலான \"முதல் பரிசு \" சிறுகதை நூல் வெளியீட்டு விழா 19.08.2015 என் அண்ணன் பிறந்தநாள் அன்று புதுக்கோட்டை நகர்மன்றத்தில் இளைய எழுத்தாளர்களின் வழிகாட்டி எழுச்சிக்கவிஞர் தங்கம் மூர்த்தி அய்யா அவர்கள் தலைமையில் என் ஆசிரியர் திருமதி எஸ்.சோலச்சி அவர்கள் வெளியிட்டு சிறப்பு செய்தார்கள்.\nதோழர்களே... என் ஆசிரியர் பெயரையே என் புனைப்பெயராக வைத்துக்கொண்ட சோலச்சியின் வரலாறு இதுதான்.\nகவனமுடன் இதை வாசித்த அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nPosted by சோலச்சி கவிதைகள் at 08:36\nதிண்டுக்கல் தனபாலன் 7 March 2017 at 17:36\nசோலச்சி புதுக்கோட்டை 18 March 2017 at 01:09\n''சோலச்சி'' என்னும் நான் அரசுப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன். \"முதல் பரிசு\" , \"கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும் \" என்ற சிறுகதை நூல்களும் \"காட்டு நெறிஞ்சி\" \"விரிசல்\" என்ற கவிதை நூல்களும் எழுதியுள்ளேன். ''முதல் பரிசு'' சிறுகதை நூல்: 2017 கல்பாக்கம் சாலோம் அறக்கட்டளை விருது மற்றும் 5000/-(ஐயாயிரம் ரூபாய்) பொற்கிழி. \"கருப்புச்சட்டையும் கத்திக்கம்புகளும்\" சிறுகதை நூல்: 13.08.2017 சென்னை பொதிகை மின்னல் விருது மற்றும் 3000/- (மூவாயிரம்) பொற்கிழி. 23.12.2018 ராஜபாளையம் மணிமேகலை மன்றத்தின் சிறுகதைச் செம்மல் விருது மற்றும் ரூபாய் 5000/- (ஐந்தாயிரம்) பொற்கிழி. 17.02.2019 புதுச்சேரி தமிழ்ச் சங்கம் விருது மற்றும் ரூபாய் 3000/- (மூவாயிரம்) பொற்கிழி. பேச : 9788210863\nபத்து மாசம் சுமந்ததுமே........ - சோலச்சி\n\"தேவதைகளால் தேடப்படுபவன் - சோலச்சி\n19.03.2017 சென்னை ஆவடி முத்தமிழ் மன்றத்தில் ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/aishwarya-devan", "date_download": "2019-04-25T15:45:36Z", "digest": "sha1:JCQUL4JFNBF2V5ULQIZZSYQIVYNUHRMI", "length": 4036, "nlines": 106, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Aishwarya Devan, Latest News, Photos, Videos on Actress Aishwarya Devan | Actress - Cineulagam", "raw_content": "\nஇதை எதிர்பார்க்கவே இல்லை.. நிச்சயதார்த்தம் முடிந்து மேடையில் கண்ணீர் விட்ட ஆல்யா மானஸா\nராஜா ராணி சீரியல் ஜோடியாக ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் விஜய் டெலிவிசன் அவார்ட்ஸ் மேடையில் நடைபெற்று முடிந்துள்ளது.\nஅஜித்தை புகழ்ந்து தள்ளிய பேரழகான ஹீரோயின் ஷாலினியை பற்றி என்ன சொன்னார் தெரியுமா\nஅஜித்த புகழாதவர்கள் இல்லை என்று சொல்லலாம். அவரை நேரில் பார்த்தவர்கள்,\nவிஜய் சேதுபதி பிரபல தொகுப்பாளினியுடன் தனி விமானத்தில் சென்றது ஏன்\nபிரபல தொகுப்பாளினியுடன் தனி விமானத்தில் பறந்த விஜய் சேதுபதி\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://viruba.com/final.aspx?id=VB0000673", "date_download": "2019-04-25T16:42:45Z", "digest": "sha1:MAFQNM6RF7ICDRZ6UXOZADQ3RSBTMW3C", "length": 12248, "nlines": 28, "source_domain": "viruba.com", "title": "உதிரும் இலை @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : முதற் பதிப்பு (2005)\nபதிப்பகம் : மித்ர வெளியீடு\nபுத்தகப் பிரிவு : கவிதைகள்\nமதிப்புரை வெளியான நாள் : update\nமதிப்புரை வழங்கிய இதழ் : உங்கள் நூலகம்\nமதிப்புரை வழங்கியவர் பெயர் : பச்சியப்பன்\nஅளவில் சிறியதெனினும், நேசத்திற்குரிய உள்ளங்கை பற்றி மலைவழியில் இறங்கி நடப்பதான அனுபவம் தருகிற தொகுப்பு. பிறந்த ஊரின் நினைவு வேலைபார்க்கும் இடத்தின் எதிரொலி, குழந்தை, தன்னியல்பில் மாறிப்போன அம்மா, கரிசன மனைவி, உதிர்ந்த இலை, கல்குவாரிமலை, அலறி வீழ்ந்த பறவை, ரயில் அனுபவங்கள், சாலையோரத்தில் வீழ்ந்து கிடந்த குடிகாரன், குடியால் நிர்க்கதியாய் விட்டுப்போன அப்பா, விலைபோகாத கருப்புமாடு என நீளும் விதவிதமான கவிதைப் பாடுபொருள்களைக் கொண்டது இத்தொகுப்பு. நேரடியாகவும் சில கவிதைகள் பேசுகின்றன, மறைமுகமாகவும் இயங்குகின்றன சில புலம்பலும் உண்டு. நம்பிக்கையும் உண்டு. எடுத்தெரியவும் செய்கிறார் கொண்டாடவும் செய்கிறார். ஜனத்திரளுக்கான அரசியலும் பேசுகிறார். திண்ணையில் நடைபெறும் நாலாந்தர பேச்சுகளுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். காதல் உண்டு, நட்பு உண்டு. நிர்க்கதியாய் விட்டுப்போய் பல்லிளிக்கும் மனிதர்களும் கவிதைகளில் உண்டு. கடந்து வந்த பாதையில் தென்பட்ட அனைத்தையும் எழுத்தாக்கும் கலை முனுசாமிக்கு கைவந்திருக்கிறது. நவீன கவிதை என்பது நவீன வாழ்வை எதிர்கொள்வது அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இத்தொகுப்பில் உள்ள ‘இதோ என் நோக்கியா’கவிதையைச் சொல்லலாம். பழக்கப்படுத்தப்பட்ட ஆண் தன்மையை குற்றவுணர்ச்சிக் குள்ளாக்குகிற கவிதை ‘தூக்கம் தளும்பும் உன்னை’ எனத் தொடங்கும் கவிதை. பிரிதொரு மனிதரில் நின்று கொண்டு தன்னை விமர்சனம் செய்து கொள்ளுகிற உத்தியை இந்தக் கவிதையில் கையாண்டிருக்கிறார். இதனுடைய கவிதை மொழி ‘இச்சைமொழிப் பேசி ஆழ்ந்துறங்கி’என செதுக்கிய சொற்களாலும் ஆனது, “லன்ச்”சும் கட்டிக் கொடுத்து என்கிற பாலிதீன் உறைகளாலும் ஆனது. மழைக்கால மாலை நேரத்தில் மேய்ச்சல் காட்டில் கட்டறுந்து ஓடும் இளம்கன்றின் துள்ளலென தன்போக்கை தானே தீர்மானித்து ஓடும் கவிதை நடையை கவிஞர் கொண்டிருக்கிறார். எனக்கு இப்படித்தான் சொல்லத் தெரியும் என்பது போல. இதற்கு எல்லா கவிதைகளும் உதாரணம். சிலைசெய்து கடைசியில் கண்ணைத் திறப்பது போன்ற உத்தி சில கவிதைகளில் உண்டு. கல்லூரியைப் பற்றி அழகாகச் சித்திரித்து விட்டு கடைசியில் ‘எப்போதும் வயதானவர்களாகவே இருக்கிறார்கள் முதல்வர்கள் ஒருபோதும் வயதாவதேயில்லை வகுப்பறைகளுக்கு மட்டும்’என்று அக்கவிதை முடிகிறது. அதேபோல மலையைப் பற்றி அதன் சிதைவு பற்றி சொல்லி விட்டு கடைசி வரியில் ‘எரிமலைகளை யாரும் நெருங்குவதில்லை’என்று மற்றொரு கவிதை முடிகிறது. இப்படி கடைசி வரியில் சாவியை வைக்கிற உத்தியை நிறைய கவிதையில் கையாண்டிருக்கிறார். அந்த வரிகளிலிருந்து தொடங்குகிற ஆழமான பொருண்மையைப் பொதிந்து வைத்திருக்கிற நுட்பமான பணியையும் செய்கிறார். அதேபோல, நாற்று நடுவது மாதிரி தொடக்கமும் முடிவும் அர்த்தப்படுத்தி செய்யப்பட்டுருக்கிற கவிதைகளும் உண்டு. எல்லா மூளையிலும் ஒரே மாதிரியாக பச்சை கட்டி நிற்கிற பயிர்மாதிரி. எதுவும் எதாலும் உயிர் வாழாமல் ஆனாலும் ஒரே கழனியில் இருப்பது போல சில கவிதைகளும் உண்டு. இதற்கு ஒரு உதாரணம் ‘அரிதாகவே நேர்கின்றன’எனத் தொடங்கும் கவிதை. இரயில் பயணத்தில் நேரும் அனுபவத்தை, குறிப்பாக பிச்சைக்காரர்கள் பற்றிய கவிதைகள் நிறையவே இருக்கின்றன. ஆனால் ஒவ்வொன்றும் ஒரு மாதிரியாக இருப்பது அதன் சிறப்பு. இந்த தொகுப்பில் முக்கியமான கவிதையில் ஒன்று ‘அவன் அமர்ந்திருக்கும் சிம்மாசனம் அப்படி’எனத்தொடங்கும் கவிதை. மனிதனின் கயமைத்தனத்தை, அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பெருமுயற்சியில் வெளிப்படும் கீழ்மையைப் பேசுகிற கவிதை. அதிகாரத்தைக் கைப்பற்றுவோம் என்கிற அடித்தட்டு மக்களின் போர்முழக்கம் நமதாக இருக்கும்போது ஆளும் வர்க்கத்தின் நாற்காலி போட்டியை இக்கவிதை பேசுகிறது. சமூக நீதிக்கான செயல்பாடாக ஒன்று செயல்படும்போது, மற்றொன்று தனிமனித வீழ்ச்சியை வெளிப்படுத்துகிறது. ஒரு செயல்பாடு பொது நலம் சார்ந்து இயங்காதபோது, அது எத்தகையதாக கருதப்படுகிறது என்பதற்கு இக்கவிதை உணர்த்தும் செய்தி சான்று. இக்கவிதை ஒரு அலுவலக ஊழியனுக்கு ஒரு பொருள்தரும். அரசியல்வாதிக்கு ஒரு பொருள் தரும். இதுதான் இந்த கவிதையின் வெற்றி எனத் தோன்றுகிறது. ஆனால் அதே நேரத்தில் ‘வனத்தின் திசைகளில்’என்ற கவிதையில் கவிஞர் உள்வைத்த ரகசியத்தை வாசகன் விளங்கிக் கொள்ளாமல் போகிற ஆபத்தும் நேர்ந்திருக்கிறது. மறைமுகமாக பேசப்படும் கவிதையில் இரண்டும் நேரலாம் என்பதற்கான உதாரணங்கள் இவை. வாழ்க்கை என்பது வினோதமானது. தந்தையின் சட்டையைப் போட்டுக்கொண்டு குதூகலிப்பதற்கும், இறந்த தந்தையின் சட்டையைப் போட்டுக்கொண்டு மௌனமாய் வயலுக்குப் போவதற்குமான பெருத்த இடைவெளி உண்டு. அந்த இடைவெளியில் இயங்குகிறது, இந்தக் கவிதை தொகுப்பு. - - - செப்டம்பர்அக்டோபர் 2006 - - -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/final.aspx?id=VB0002059", "date_download": "2019-04-25T16:47:56Z", "digest": "sha1:UZCCW63GKB2P5X2HTQVUIJ2X4ZZVI46U", "length": 3964, "nlines": 29, "source_domain": "viruba.com", "title": "உலக சினிமா வரலாறு @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபதிப்பு ஆண்டு : 2007\nபதிப்பு : முதற் பதிப்பு (2007)\nபதிப்பகம் : தென்திசை பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : திரைப்படம் (சினிமா)\nதமிழக அரசின் முதற்பரிசு பெற்ற புத்தகம்\nமௌனயுகம் : டிசம்பர் 1895 முதல் அக்டோபர் 1927 வரையிலான காலப்பகுதியில் உலக சினிமாவைப்பற்றிய ஒரு அறிமுகத்தைத் தரும் நூல். சினிமாவைப் பற்றிப் பல நூல்களை தமிழுக்குத் தந்திருக்கும் அஜயனின் இன்னும் ஒரு முக்கியமான நூல்தான் உங்கள் கையிலிருக்கிறது. தமிழ் படிக்கத் தெரிந்த ஒரு சாதாரண சாமானியன்கூட புரிந்து கொள்ளும் விதத்தில் எளிய தமிழில் எழுதப்பட்டுள்ள, மிகமிகப் பிரயாஜனமான அற்புதமான புத்தகம். - பாலு மகேந்திரா -\nமதிப்புரை வெளியான நாள் : update\nமதிப்புரை வழங்கிய இதழ் : The Hindu\nமதிப்புரை வழங்கியவர் பெயர் : Randor Guy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/category/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-25T16:02:59Z", "digest": "sha1:WNNCRCW5UCEWFZIO7QJBFGGHOMSQYB4T", "length": 21512, "nlines": 248, "source_domain": "gttaagri.relier.in", "title": "வெங்காயம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\n60 நாட்களில் 1 லட்சத்து 30 ஆயிரம் லாபம் தரும் வெங்காயம்\n‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்று நம் முன்னோர்கள் காரணத்துடன்தான் சொல்லிவைத்திருக்கிறார்கள். ஆவணி மாதத்தில் மேலும் படிக்க..\nபெரும் பயனளிக்கும் இயற்கை பூச்சிவிரட்டி..\nநெற்பயிரில் புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்த இயற்கை பூச்சிவிரட்டியை பயன்படுத்தலாம் என்று முன்னோடி விவசாயிகள் மேலும் படிக்க..\nPosted in கத்திரி, நெல் சாகுபடி, பருத்தி, பூச்சி கட்டுப்பாடு, வெங்காயம் 2 Comments\nவெங்காய சாகுபடி தொழில் நுட்பம் வீடியோ\nவெங்காய சாகுபடி தொழில் நுட்பம் வீடியோ நன்றி: RSGA கன்னிவாடி\nவெங்காயம், தென்னை மற்றும் பருத்தி சாகுபடி பயிற்சி\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 2016 ஆகஸ்ட் 17ம் தேதி, காலை, மேலும் படிக்க..\nPosted in தென்னை, பயிற்சி, பருத்தி, வெங்காயம் Leave a comment\nஇயற்கை முறையில் வெங்காயச் சாகுபடி\nஅச்சங்குளம் பிச்சைமுருகனின் முதன்மைப் பயிர்களில் ஒன்று நெல். முதன்முதலாக இவர் நெல் சாகுபடியை மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், வெங்காயம் 1 Comment\nசின்ன வெங்காயத்தில் விதை உற்பத்தி\nகோயம்புத்தூர் த.வே.ப.கழக காய்கறித் துறையின் தலைவர் முனைவர் சரஸ்வதி சின்ன வெங்காயத்தில் விதை மேலும் படிக்க..\nசின்ன வெங்காயம் பயிரிட்டால் நல்ல மகசூல்\nசாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயத்தைப் பயிரிட்டால் ஒரு ஹெக்டேருக்கு 15 முதல் மேலும் படிக்க..\nசின்ன வெங்காயத்தை தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சி\nசின்ன வெங்காய பயிரை தாக்கி சாறு உறிஞ்சும் பூச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து மேலும் படிக்க..\nஇயற்கை வேளாண்மையில் நோய் மேலாண்மை ஆராய்ச்சி முடிவுகள்\nவெங்காயம் மற்றும் பூண்டுச்சாறு 0.5 சதம் (5மிலி/1லி) சோளத்தில் ஏற்படும் மணிப்பூஞ்சாண நோய் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், கரும்பு, சிறு தானியங்கள், நெல் சாகுபடி, மிளகாய், வெங்காயம் Leave a comment\nபயிர்களில் இயற்கை முறை நோய் கட்டுப்பாடு\nவெங்காயம் மற்றும் பூண்டுச்சாறு 0.5 சதம் (5மிலி/1லி) சோளத்தில் ஏற்படும் மணிப்பூஞ்சாண நோய் மேலும் படிக்க..\nPosted in உளுந்து, கரும்பு, சிறு தானியங்கள், மிளகாய், வெங்காயம் Leave a comment\nவெங்காயவிலை வீழ்ந்தாலும் கண்ணைக் கசக்கத் தேவையில்லை….\nவெங்காய விலை அநியாயத்துக்கு விழுந்து போச்சி… ஏகப்பட்ட நஷ்டம்” என்று சில வாரங்களுக்கு மேலும் படிக்க..\nசின்ன வெங்காயம் சாகுபடி டிப்ஸ்\nசின்ன வெங்காயத்தில் ஏற்படும் இலைப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்ப மேலும் படிக்க..\nசின்ன வெங்காயத்தில் விதை உற்பத்தி நுட்பம்\nகோ.5 வெங்காயத்தை நவம்பர் மாதம் நடவு செய்ய வேண்டும். தொழுஉரம் (மக்கியது) ஏக்கருக்கு மேலும் படிக்க..\nகை கொடுக்கும் கருணை கிழங்கு\nஒரே தண்ணீர், ஒரே பராமரிப்பில் வெங்காயம், கருணை கிழங்கு என இரண்டு பயிர்களுடன் மேலும் படிக்க..\nசின்ன வெங்காயம் தொழில்நுட்ப பயிற்சி\n“சின்ன வெங்காயத்தில், உயர் சாகுபடி தொழில்நுட்பம் குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி, மேலும் படிக்க..\nபெல்லாரி வெங்காயத்தில் அதிக விளைச்சல் பெற..\nதமிழ்நாட்டில் கோவை, ஈரோடு, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெல்லாரி வெங்காயம் சாகுபடியாகிறது. விதைக்கு மேலும் படிக்க..\nதிருப்பூரில் புதிய சாகுபடி முறை\nதிருப்பூரில், ஊடுபயிர், தொடர் பயிர் என வழக்கமான சாகுபடி முறையை பின்பற்றாமல், நீர், மேலும் படிக்க..\nPosted in தக்காளி, மஞ்சள், வெங்காயம் Leave a comment\nவெங்காய சாகுபடியில் நாற்றங்கால் முறை\nவெங்காய சாகுபடியில், நாற்றங்கால் முறையாக அமைத்தால், மகசூல் அதிகரிக்கும் என தோட்டக்கலைத்துறை அட்வைஸ் மேலும் படிக்க..\nவெங்காய சாகுபடியில் சாதனை படைக்கும் சிவில் இன்ஜினியர்\nசிவில் இன்ஜினியராக இருந்து சாதிக்க முடியாததை, வெங்காய சாகுபடியில் சாதித்துள்ளார் ஆண்டிபட்டி பகுதியை மேலும் படிக்க..\nவெங்காய சாகுபடியில் விளைச்சலை அதிகரிக்க..\nவெங்காயம் சாகுபடியில் விளைச்சல் பெருகுவதற்கான ஆலோசனைகளை சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி இயக்குநர் தி.சு. மேலும் படிக்க..\nசின்னசேலம் பகுதியில் மரவள்ளியில் ஊடுபயிராக வெங்காயத்தை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். சின்னசேலம் ஒன்றியத்தில் மேலும் படிக்க..\nசின்ன வெங்காயம் சாகுபடி டிப்ஸ்\nராசிபுரம் பகுதியில் சின்ன வெங்காயம் பயிரிடும் விவசாயிகள் முறையான சாகுபடி முறைகளைக் கையாண்டால் மேலும் படிக்க..\nசின்ன வெங்காயம், எலுமிச்சை சாகுபடி பயிற்சி\nபெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் சின்ன மேலும் படிக்க..\nராசிபுரம் பகுதியில் சின்ன வெங்காயம் பயிரிடும் விவசாயிகள் முறையான சாகுபடி முறைகளைக் கையாண்டால் மேலும் படிக்க..\nமஞ்சளுக்கு ஊடுபயிராக வெங்காயம் சாகுபடி\nமஞ்சள் விலை வீழ்ச்சியால், கோபி சுற்று வட்டாரத்தில் நடப்பாண்டு மஞ்சள் பரப்பளவு குறைந்துள்ளது. மேலும் படிக்க..\nவெங்காயத்தை தாக்கும் அடித்தாள் அழுகல் நோய்\nவெங்காயத்தைத் தாக்கும் அடித்தாள் அழுகல் நோயைக் கட்டுப்படுத்துவது குறித்து அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி மேலும் படிக்க..\nPosted in வெங்காயம் Tagged டிரைக்கோடெர்மா விரிடி Leave a comment\nஉழவர்களால் சாம்பல்பூச்சி என்று அழைக்கப்படும் இலைப்பேன்கள் வெங்காய இலைகளின் சாற்றை உறிஞ்சி சேதத்தை மேலும் படிக்க..\nஇயற்கை முறை வெங்காய சாகுபடி டிப்ஸ்\n“வழக்கமான முறையில் வெங்காயம் போடுறப்ப அதிகளவில் புண்ணாக்கு மேலுரமாக ஊட்டம் கொடுக்கணும். களை மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், வெங்காயம் Leave a comment\nவிதை மூலம் சின்ன வெங்காயம்\nவிதை மூலம் சாம்பார் வெங்காயம் நாற்று பாவி சாகுபடி செய்பவர்கள் கீழ்க்காணும் சிறப்பு மேலும் படிக்க..\nபெல்லாரி வெங்காயம் பயிரிடும் முறை\nஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வெங்காயம் பயிரிட்டால் நல்ல மகசூல் பெறலாம் உள்நாட்டுத் மேலும் படிக்க..\nவெங்காயத்தை தாக்கும் பூச்சிகளும் தடுக்கும் வழிகளும்\nவெங்காயத்தை தாக்கும் பூச்சிகள்: இலைப்பேன் பூச்சிகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இப்பூச்சிகள், மேலும் படிக்க..\nதமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் காய்கறித் துறையினரால் சமீபத்தில் வெளியிடப்பட்ட கோ.ஓ.என்.5 என்ற ரகம் மேலும் படிக்க..\nஇயற்கை முறை சின்ன வெங்காய சாகுபடி டிப்ஸ்\nகுறுகிய காலத்தில் கிடைக்கும் பணப் பயிர்களில் முக்கியமானது சிறிய வெங்காயம் வெங்காய சாகுபடியில் மேலும் படிக்க..\nஜெட் வேக லாபத்துக்கு ஜீரோ பட்ஜெட் சின்னவெங்காயம்\n‘சாம்பார் வெங்காயம்’ என்றழைக்கப்படும் சின்னவெங்காயத்தை, ஜீரோ பட்ஜெட் முறையில் சாகுபடி செய்து, சிறப்பான மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், வெங்காயம் Tagged ஜீவாமிர்தம் Leave a comment\nசின்ன வெங்காயம் பயிரிடும் முறை\nமண் மற்றும் தட்பவெப்பநிலை : நல்ல வடிகால் வசதியுடன் கூடிய வண்டல் மண் மேலும் படிக்க..\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/honda-rebel-showcased-at-bangkok-motor-show-017280.html", "date_download": "2019-04-25T15:44:05Z", "digest": "sha1:I4DNTJRSOA3YLWV3O3IUNJ2C5UBM7KWW", "length": 19440, "nlines": 391, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய ஹோண்டா ரிபெல் 300 பைக் பேங்காக்கில் தரிசனம்! - Tamil DriveSpark", "raw_content": "\nவிரைவில் விற்பனைக்கு களமிறங்கும் சக்தி வாய்ந்த பைக்குகள்: விற்பனையில் வெல்லப்போவது யார்\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணை��ளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nபுதிய ஹோண்டா ரிபெல் 300 பைக் பேங்காக்கில் தரிசனம்\nகூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா ரிபெல் 300 க்ரூஸர் பைக் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் நடந்த மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவிலும் எதிர்பார்க்கப்படும் இந்த புதிய மாடலின் சிறப்பம்சங்களை காணலாம்.\nஹோண்டா ரிபெல் 300 பைக் இந்தியாவிற்கு எதிர்பார்க்கப்படும் முக்கிய மாடலாக இருந்து வருகிறது. ஏனெனில், ரிபெல் என்ற பெயருக்கு ஹோண்டா மோட்டார்சைக்ககிள் நிறுவனம் இந்தியாவில் காப்புரிமைக்கு பதிவு செய்துள்ளது. ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு மாடல்களுக்கு போட்டியாக இது கருதப்படுகிறது.\nஇந்த நிலையில், கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா ரிபெல் 300 பைக் பேங்காக் மோட்டார் ஷோ மூலமாக தாய்லாந்து சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கில் பெரிய அளவிலான மாற்றங்கள் செய்யப்படவில்லை. புதிய வண்ணங்களில் வந்துள்ளது. பியர்ல் கேடட் க்ரே, கேண்டி எனெர்ஜி ஆரஞ்ச், மேட் ஆக்சிஸ் க்ரே மெட்டாலிக் ஆகிய வண்ணங்களில் அங்கு கிடைக்கும்.\nபுதிய ஹோண்டா ரிபெல் 300 பைக்கில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 286சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 26.9 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.\nMOST READ:விரைவில் அறிமுகமாகும் மஹிந்திரா டியூவி300 ஃபேஸ்லிஃப்ட்\nமுன்புறத்தில் 41 மிமீ நீளமுடைய சாதாரண ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் 121 மிமீ நகரும் வசதியுடைய இரட்டை ஷாக் அப்சார்பர்களுடன் கூடிய சஸ்பென்ஷன் அமைப்பும் உள்ளன. பின்புற ஷாக் அப்சார்பரை 5 நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்ய முடியும்.\nஹோண்டா ரிபெல் 300 பைக்கின் முன்சக்கரத்தில் இரண்டு காலிபர்கள் கொண்ட 296 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் சிங்கிள் பிஸ்டன் காலி���ர் கொண்ட 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளது. இந்த பைக்கில் புதிய ஏபிஎஸ் சிஸ்டம் கொாடுக்கப்பட்டு இருக்கிறது.\nபுதிய ஹோண்டா ரிபெல் 300 பைக்கில் வட்ட வடிவிலான ஹெட்லைட் மற்றும் நீர் துளி வடிவிலான பெட்ரோல் டேங்க் ஆகியவை முக்கிய வடிவமைப்பு அம்சங்கள். இந்த பைக்கின் இருக்கை தரையிலிருந்து வெறும் 691 மிமீ உயரத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது. மொத்தத்தில் ஒரு சிறந்த பயண அனுபவத்தை வழங்கும் க்ரூஸர் மாடலாக கூறலாம்.\nபொதுவாக, இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் விற்பனைக்கு வரும் புதிய கார், பைக் மாடல்கள் அடுத்து இந்தியாவிலும் அறிமுகமாகும் வாய்ப்புகள் அதிகம். அந்த வகையில், இந்த புதிய ரிபெல் 300 பைக்கையும் இந்தியாவில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nMOST READ:எஸ்யூவி மாடல்களை வரிசை கட்டப்போகும் சிட்ரோன் நிறுவனம்\nரூ.2 லட்சம் விலையில் புதிய ஹோண்டா ரிபெல் 300 பைக்கை இந்தியாவில் எதிர்பார்க்கலாம். அதாவது, ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு மாடல்களுக்கு போட்டியாக கருதலாம். இந்த பைக்கின் டிசைன் இந்தியர்களை வெகுவாக கவரும் என்று கூறலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹோண்டா மோட்டார்சைக்கிள் #honda motorcycle\nமின்சார யுகத்திற்கு மாறும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் கார்கள்\nஇந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 150 சிசி மோட்டார் சைக்கிள் இதுதான்... டாப்-10 பட்டியல்...\nஉலகிலேயே இந்த தொழில்நுட்பத்தை வெளியிடும் முதல் நிறுவனம் இதுதான்: என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/04/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F/email/", "date_download": "2019-04-25T16:46:01Z", "digest": "sha1:RFUZZKYZGU2QNCV4UMUAMYCTIITHRC3L", "length": 19177, "nlines": 169, "source_domain": "chittarkottai.com", "title": "மீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபெண்ணிற்குள் சத்தமில்லாமல் இருக்கும் ஒரு பிரச்சனை\nபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.\nஉறுப்புகளை சீரழிக்கும் “ப்ரீ ராடிக்கல்’கள்\nமூன்று மாத ‘இத்தா’ ஏன்\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅ��் முறைமை\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (49) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 5,809 முறை படிக்கப்பட்டுள்ளது\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும் – ஆய்வில் தகவல்\nமீ ன் உணவுகளை உட்கொள்பவர்களுக்கு மூளை சுறு சுறுப்படைவதோடு பக்கவாதம் வரும் வாய்ப்பும் குறைவு என்று நரம்பியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலமே இத்தகைய மாயா ஜாலத்தை செய்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nநியூசிலாந்தின் மஸ்கே பல்கலைக்கழக குழுவினர் மீன் உணவு உட்கொள்பவர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 176 பேரை தேர்வு செய்து வஞ்சிரம், இறால் உள்ளிட்ட பல்வேறு வகை மீன்களை 6 மாதங்களாக கொடுத்து ஆய்வு செய்தனர். இதில் அவர்களுக்கு ஞாபக சக்தி 15 சதவீதம் அதிகரித்து இருந்தது தெரிய வந்தது. மேலும் அறிவுக் கூர்மையும் ஏற்பட்டிருந்தது.மீன்களில் ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலம்தான் ஞாபக சக்தி அதிகரிப்புக்கு காரணம் என்று ஆய்வில் தெரிவித்துள்ளனர்.\nஒமேகா 3 அமிலம் மனித உடலுக்கு நல்லது என்று ஏற்கனவே ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் ஒமேகா-3 அமிலம் மனிதனின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுவதாகவும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எனவே மீன்கள் அதிகம் சாப்பிட்டால் அறிவுக்கூர்மை ஏற்படும். மூளை சுறுசுறுப்பாக இயங்கும். மனநலம் பாதிக்கப்படுவதை தடுக்கும் என்று ஆய்வாளர்கள் கூறினார்கள்.\nஒமேகா-3 அமிலம் மனிதனின் உடலில் இயற்கையாகவே சுரப்பது இல்லை. மற்ற உணவுப் பொருட்களிலும் இவை இருப்பதில்லை. மீன்களில் மட்டுமே ஒமேகா-3 இருக்கிறது. எனவே மீன் சாப்பிட்டால் மட்டுமே ஒமேகா-3 கிடைக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.\nமேலும் மீன் உணவானது பக்கவாதம் வரும் வாய்ப்பையும் குறைப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 3600க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வாரம் மூன்று முறை மீன் உணவுகளை உண்ணக்கொடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் அவர்களின் மூளையில் பக்கவாதம் ஏற்படுத்தும் நோய் தாக்குதலுக்கான அறிகுறிகள் படிப்படியாக குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nமீன் உணவுகள் ஞாபக சக்தியை அதிகரிக்கும்..\nநியூசிலாந்தின் மஸ்ஸே யுனிவர்சிட்டி பேராசிரியர் வெல்மா ஸ்டோன்ஹவுஸ் தலைமையிலான குழுவினர் ஞாபக சக்திக்கும், மீன்களுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக 176 பேரை தேர்ந்தெடுத்து அவர்களின் ஞாபக சக்தி, அறிவுக் கூர்மை ஆகியவற்றை மதிப்பீடு செய்தனர். பின்னர் இவர்களுக்கு வஞ்சிரம், இறால் உட்பட பல்வேறு வகையான கடல் மீன் உணவுகளை தொடர்ந்து 6 மாதங்கள் கொடுத்து ஆய்வு செய்தனர்.\nமீண்டும் அவர்களிடம் ஞாபக சக்தி, அறிவுக் கூர்மை ஆகியவற்றை பரிசோதித்த போது ஞாபக சக்தி 15 சதவீதம் அதிகரித்திருந்தது தெரியவந்தது. அதாவது மீன்களில் எண்ணெய் வடிவில் உள்ள ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் உதவுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து ஆய்வாளர் ஸ்டோன்ஹவுஸ் தெரிவிக்கையில், இந்த அமிலம் மனித உடலில் உருவாகாது. எனவே மீன்களை சாப்பிடுவதன் மூலமே இதைப் பெற முடியும். இது வாழ்நாள் முழுவதும் மூளையின் செயல்பாட்டுக்கு மிகவும் அவசியமாகிறது. மூளை சுறுசுறுப்பாக இருக்கவும், மனநலம் பாதிக்கப்படுவதைத் தடுக்கிறது என தெரிவித்துள்ளார்.\nகர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால்\nகொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்\nமழைக்கால – குளிர் கால உணவு முறைகள்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஒரு பக்க நியாயம் – ஹிஜாப்\nஉலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்\nஇந்தியாவில் இஸ்லாம் – 6\nமுன்மாதிரி முஸ்லிமின் கொள்கை (வீடிய���)\nபெண்கள் கட்டாயம் உண்ண வேண்டிய 5 உணவுகள்\n30 நாள் 30 பொரியல் வாவ் கலக்கல் வெரைட்டிங்க\nமென்மை உயரியபண்பு – வீடியோ\nமுகப் பருக்களுக்கு முழுமையான தீர்வு இயற்கை தரும் இளமை வரம்\nஅல்குர்ஆன் அற்புதம் – AV\nபித்தப் பையில் கல் உண்டாவது ஏன்\nகால எந்திரம் என்னும் அதிசயம்\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nஒளரங்கசீப் – கிருமி கண்ட சோழன்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kmail.kinniyans.net/2011-11-08-17-45-17/2011-11-08-17-47-05.html", "date_download": "2019-04-25T16:25:34Z", "digest": "sha1:NY2X3UOZMEL7GI566GZX5JOTKOCQAROV", "length": 3201, "nlines": 65, "source_domain": "kmail.kinniyans.net", "title": "புகைப்படங்கள்", "raw_content": "வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2019\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்- சட்டரீதியானதா.\nஇன்றைய தலைமுறையும் அரசியல் அறிவின் அவசியமும்\nநம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை நிறைவேற்றும் விதிமுறைகள் இவைதான்\nகிழக்கில் சூரியன் மறைந்து 31 வருடங்கள்\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/aashiqui-2", "date_download": "2019-04-25T15:51:21Z", "digest": "sha1:Q22JVG6RSNQIPB4WWLVKVG6ZJXSFX7OC", "length": 3494, "nlines": 114, "source_domain": "topic.cineulagam.com", "title": "Aashiqui 2 Movie News, Aashiqui 2 Movie Photos, Aashiqui 2 Movie Videos, Aashiqui 2 Movie Review, Aashiqui 2 Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nஇதை எதிர்பார்க்கவே இல்லை.. நிச்சயதார்த்தம் முடிந்து மேடையில் கண்ணீர் விட்ட ஆல்யா மானஸா\nராஜா ராணி சீரியல் ஜோடியாக ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் விஜய் டெலிவிசன் அவார்ட்ஸ் மேடையில் நடைபெற்று முடிந்துள்ளது.\nஅஜித்தை புகழ்ந்து தள்ளிய பேரழகான ஹீரோயின் ஷாலினியை பற்றி என்ன சொன்னார் தெரியுமா\nஅஜித்த புகழாதவர்கள் இல்லை என்று சொல்லலாம். அவரை நேரில் பார்த்தவர்கள்,\nவிஜய் சேதுபதி பிரபல தொகுப்பாளினியுடன் தனி விமானத்தில் சென்றது ஏன்\nபிரபல த���குப்பாளினியுடன் தனி விமானத்தில் பறந்த விஜய் சேதுபதி\nTum Hi Ho பாடலின் தமிழ் வெர்சன்\nபடத்தின் தலைப்பை நீங்களே தேர்ந்தெடுக்கலாம்\nதெலுங்கு ரீமேக்கில் 'Aashiqui 2' படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:2009_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/2009_Tamil_Wikipedia_Annual_Review", "date_download": "2019-04-25T16:06:45Z", "digest": "sha1:TNCW72RGQQTQGMZTEZUSLHNY3EQ2QELQ", "length": 22858, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2009 ம் ஆண்டில் தமிழ் விக்கிப்பீடியா பரந்த தமிழ்ச் சமூகத்துக்கு அறிமுகமாகத் தொடங்கியது. இந்த ஆண்டு கட்டுரைகளின் எண்ணிக்கை 20,000 க்கும் மேலாகக் கூடி ஒரு முக்கிய மைல்கல்லைத் தொட்டது. கடந்த ஆண்டோடு ஒப்பிடும்பொழுது பதிவு செய்த பயனர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகி, 13,486 க்கும் மேலாகக் கூடியுள்ளது.[1] 2009 இல் நான்கு நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டனர். நாளாந்தம் தமிழ் விக்கிப்பீடியா பார்க்கப்படும் அளவு மேலும் 10 000 ஆகக் கூடி 62,977 ஆக உயர்ந்தது.[2]\nஇந்த ஆண்டு தமிழ் விக்கிப்பீடியாவை பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்கங்கள், வலைப்பதிவு, வானொலிகள், பத்திரிகைகள், இதழ்கள், நேரடிப் பயிற்சிகள் ஆகிய வழிகளின் ஊடாக அறிமுகப்படுத்துவதில் சிறப்புக் கவனம் தந்தோம். தமிழ் விக்கிப்பீடியா மூன்று பயிற்சிப் பட்டறைகளை ஒழுங்கு செய்தது. மூன்று கருத்தரங்கங்களில் பங்கு கொண்டது. தமிழ் விக்கிப்பீடியாவின் முதலாவது பட்டறை சென்னை விக்கிமீடியா அறிவகத்தின் முன்னெடுப்போடு சனவரி 18 இல் நடைபெற்றது. இரண்டாவது பட்டறை பெங்களூரில் சனவரி 31 ம் திகதி நடைபெற்றது. மூன்றாவது பட்டறை இந்திய அறிவியல் கழகத் தமிழ்ப் பேரவையினரால் பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் மார்ச் 21 இல் நடாத்தப்பட்டது. இந்த பட்டறையில் கணிதப் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்களால் தமிழர்கள் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு ஏன் பங்களிக்க வேண்டும் என்ற உரை கவனிக்கப்பட வேண்டியது.[3]\nசென்னையி���் சூன் 14 இல் கிழக்குப் பதிப்பகத்தில் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. ரொரன்ரோவில் ஒக்டோபர் 14 இல் நடைபெற்ற தமிழ் தகவல் தொழில்நுட்பக் கருத்தரங்கில் தமிழ் விக்கிப்பீடியா பற்றி ஒரு களம் அமைந்தது. நவம்பர் 7 இல் கோவை குமரகுரு கல்லூரியில் நடைபெற்ற தமிழ் கணிமை கருத்தரங்கிலும் நாம் கலந்துகொண்டோம். ஒக்டோபர் கடைசிக் கிழமையில் தமிழ் விக்கிப்பீடியா வலைப்பதிவு தமிழ்மண நட்சத்திரமாக பல புதிய விக்கிப்பீடியர்களின் விரிவான படைப்புக்களுடன் வெளிவந்தது.[4] இவை தவிர தினமணி, அம்புலிமாமா, கல்கி, புதிய தலைமுறை, உத்தமம் மஞ்சரி, சென்னை ஆன்லைன், த இந்து, வடபழனி டோக் ஆகிய ஊடகங்கள் உட்பட பல ஊடகங்களில் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய ஆக்கங்கள் வெளிவந்திருந்தன.[5] தமிழ் விக்கி பயனர் சுந்தரின் Tamil Wikipedia: A Case Study ஆய்வுக் கட்டுரை 2009 விக்கிமேனியா மாநாட்டுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவர் செப்டம்பர் 15 இல் அர்ச்சென்டீனாவில் தனது ஆய்வுரையை வழங்கினார்.[6] தமிழ் விக்கிப்பீடியா பற்றி மயூரன் தமிழ் இணைய மாநாட்டுக்காக எழுதிய கட்டுரை ஏற்றுக் கொள்ளப்பட்டது, ஆனால் இலங்கையில் கடவுச் சீட்டு மறுக்கப்பட்டதால் அவரால் நேரடியாக பங்களிக்க முடியவில்லை.\nமாணவர்கள், ஆசிரியர்கள், ஆராச்சியாளர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், பொது வாசகர்கள் எனப் பலதரப்பட்டோருக்கும் தமிழ் விக்கிப்பீடியா பயன்படுகிறது. எ.கா மாங்குடி ஊராட்சி ஒன்றிய தமிழக அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவை பாட வேலைக்குப் பயன்படுத்துகிறார்கள். “தமிழ் விக்கிபீடியா ஸ்டூடண்ஸுக்கு ரொம்ப உபயோகமா இருக்குங்க. பாடப்புத்தகத்துலே நாங்க பாடம் நடத்தி முடிச்சதும் அந்தப் பாடம் சம்பந்தமா விக்கிபீடியாவில் அவங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா பார்த்து தெரிஞ்சுக்குறாங்க. ஆசிரியர்களோட வேலைப்பளு இதனால குறையுது” என்று தலைமையாசிரியர் ஜோதிமணி கூறுகிறார்.[7]. தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து பல தகவல்களைப் பெற்றும், தமிழ் விக்கிப்பீடியாவின் நடையை அலசியும் முனை.ரெ.கார்த்திகேசு \"தமிழ் மின்னூடகங்களும் அச்சு ஊடகங்களும்: இன்றைய நிலையும் அறைகூவல்களும்\" என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளார்.[8]\nஇந்த ஆண்டு நிகழ்ந்த ஈழப் போர், ஈழத்தமிழர் இன��் படுகொலைகள் பற்றி முழுமையான ஆவணப்படுத்தல் தமிழ் விக்கிப்பீடியாவில் நடைபெறவில்லை. தொடர்ச்சியாக நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகள், பாதிப்புக்கள் பற்றி நிகழ்காலத்தில் தகவலை சேகரித்து பகிர்வதற்கு தேவையான வளங்கள் இருக்கவில்லை. இலங்கையில் இருந்து பங்களிப்போரின் எண்ணிக்கையும் அருகியது.\n2009 ஆம் ஆண்டு முதற்பக்க கட்டுரைகள், உங்களுக்குத் தெரியுமா, செய்திகள், இன்று, சிறப்புப் படம் ஆகிய பகுதிகள் ஓரளவு நேர்த்தியுடன் இன்றைப்படுத்தப்பட்டன. எனினும் குறிப்பிடத்தக்க சில தடங்கல்கள் இருந்தன. 2009 இன் இறுதியில் புதிதாக விக்கிப்பீடியர் அறிமுகம் என்ற முதற்பக்க பகுதி தொடங்கப்பட்டது. நீண்ட நாட்களாக விரிவாக்கப்பட வேண்டும் என்று இருந்த உதவிப் பக்கங்கள் மிக அழகான முறையில் விரிவாக்கப்பட்டன.\nநீலான், மனித மூளை, சூரியன், வடமுனை ஒளி, காச நோய், ரீமன் இசீட்டா சார்பியம், மின்னூலகம், பொறியியல், பி.எச்.பி, தமிழ்நாடு வனத்துறை, ஹொங்கொங் தமிழர் போன்று பல்துறைகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆழமான கட்டுரைகள் எழுதப்பட்டன. கூகிள் மொழிபெயர்ப்புக் கருவியின் துணையுடனும் சில பெயர் குறிப்பிடாத பயனர்கள் மிக ஆழமான கட்டுரைகளை மொழி பெயர்புச் செய்துள்ளார்கள். முக்கியமாக எழுதப்படவேண்டிய கட்டுரைகளின் தலைப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன. உயிரியல் துறையினர், ஆர்வம் உள்ளோர் சேர்ந்து விக்கித் திட்டம் உயிரியல், விக்கித் திட்டம் இந்தியத்துணைக்கண்ட பாலூட்டிகள் ஆகியவை புதிதாக தொடங்கப்பட்டன.\nஇந்த ஆண்டு கலைச்சொற்கள், கிரந்தம் தொடர்பாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கில் உருவாக்கப்பட்டிருக்கும் தமிழ் கலைச்சொற்களைத் தகுந்த கருத்துச்சூழலில் பயன்படுத்துவதே தமிழ் விக்கியின் கொள்கை. சில சொற்களுக்கு கலைச்சொற்கள் அறியப்படாமல் இருந்தால், தமிழறிஞர்களிடம் இருந்து தக்க பரிந்துரைகள் கேட்டுப் பயன்படுத்துகிறோம். மேலும் பொருத்தமான சொற்கள் தெரியவந்தால், தகுந்த மாற்றங்களை விக்கியில் இலகுவாகச் செய்யலாம். தமிழர்கள் ஆங்கிலம் மட்டும் அல்லாமல் மலேயா, நேர்வீயன் மொழி, பிரான்சிய மொழி போன்ற பல்வேறு மொழிகளை இரண்டாம் மொழிகளாகப் பயன்படுத்துவதாலும், ஆங்கிலச் சொற்களை அப்படியே எடுத்தாள்வது தவிர்க்கப்படுகிறது. கிரந்தம் தொடர்பாக தமிழ் விக்கிப்பீடியா ஒரு இடைப்பட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது. தமிழ் ஒலிப்புமுறைக்கும், தமிழ் இலக்கணமுறைக்கும் உட்பட்ட தமிழ் எழுத்துநடை பரிந்துரைக்கப்படுகிறது. பெயர்களில் வரும் கிரந்தம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.\n2005 2006, 2007, 2008 ஆண்டு அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டது போன்று தமிழ் விக்கிப்பீடியாவிற்கு நடு நிலைமை, இணக்க முடிவு, உலக நோக்கு, தரம், நம்பிக்கை, சமூகம் முதலியவை முக்கியம். எளிய தமிழில் தரமான கட்டற்ற கலைக்களஞ்சியம் என்ற குறிக்கோள் எமது செயல்பாட்டை ஒருங்கிணைத்து வழிநடத்துகின்றது. உலகெங்கும் வாழும் அனனத்து தமிழர்களும் இலாப நோக்கமற்ற, அரசியல்-சமய-பக்க-சாதி-வர்க்க சார்பற்ற இந்த அறிவுத்தொகுப்பான தமிழ் கூட்டுழைப்புத் திட்டத்திற்கு பங்களிக்க முன்வரவேண்டும்.\nஇந்த 2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கையின் நோக்கம் 2009 ஆண்டு செயல்பாடுகளை விவரித்து, 2010 ஆண்டுக்கான ஒரு முன்பார்வையை வைக்கும்படி வேண்டுவதுதான். எடுத்துக்காட்டுக்களுக்கு 2005, 2006, 2007, 2008 அறிக்கைகளின் பேச்சுப் பக்கங்க்களைப் பாக்கவும். இவ்வேண்டுகோளை முன்வைக்கும் பொழுது விக்கிப்பீடியாவின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி, இறுகிய திட்டங்களையோ கட்டமைப்பையோ கொண்டிருப்பதில்லை என்பது சுட்டப்படுகின்றது. இவ்வறிக்கை பயனர்களின் ஒரு பார்வை மட்டுமே. பிற பார்வைகளை விக்கிப்பீடியா:ஆலமரத்தடி, விக்கிப்பீடியா பேச்சு:பக்க வகைகளின் கட்டமைப்பு போன்ற பக்கங்களில் பாக்கலாம். யாரும் எப்பொழுதும் விக்கிப்பீடியா ஆக்கங்களை மேம்படுத்தலாம் என்பது இவ்வறிக்கைக்கும் பொருந்தும்.\n↑ கணிதப் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை\n↑ தமிழ் விக்கிப்பீடியா வலைப்பதிவு\n↑ ஊடகங்களில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்\n↑ சுந்தர் 2009 விக்கிமேனியாவில் ஆய்வுரை நிகழ்த்தல்\n↑ மாங்குடி மாறிய கதை\n↑ \"தமிழ் மின்னூடகங்களும் அச்சு ஊடகங்களும்: இன்றைய நிலையும் அறைகூவல்களும்\", பன்னாட்டுத் தமிழ் மொழியியல் மாநாடு, குவால லும்பூர்: மலாயாப் பல்கலைக் கழகம், 23-24 அக்டோபர் 2009, http://reka.anjal.net/\nஉங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் பதிக. நன்றி.\nதமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2015, 04:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் ப��்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95/", "date_download": "2019-04-25T16:32:31Z", "digest": "sha1:57CNYPLWJWGDACHRU3YBZUH7PZVIV52H", "length": 16079, "nlines": 108, "source_domain": "universaltamil.com", "title": "உலக தனியார் பல்கலைக் கழகங்களில் நைற்றா", "raw_content": "\nமுகப்பு News Local News உலக தனியார் பல்கலைக் கழகங்களில் நைற்றா பயிலுநருக்கு மேலதிக கல்விவாய்ப்பு தலைவர் நஸீர் அஹமட் நடவடிக்கை\nஉலக தனியார் பல்கலைக் கழகங்களில் நைற்றா பயிலுநருக்கு மேலதிக கல்விவாய்ப்பு தலைவர் நஸீர் அஹமட் நடவடிக்கை\nதமிழக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட சென்னை ஆவடி வேல்டெக் தனியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் மூலமாகப் பயிற்சிபெறும் மாணவர்களுக்கு பல்வேறு துறைசார் மேலதிக கல்வி மற்றும் பயிற்சிகளை நடத்துவதற்கான வாய்ப்புக்கள் பற்றிய பேச்சுவார்த்தைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.\nதேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் புதிய தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் மற்றும் சென்னை ஆவடி வேல்டெக் தனியார் பல்கலைக் கழகத்தின் வெளிநாட்டு உறவுகளுக்கான பணிப்பாளர் கலாநிதி எஸ். சிவபெருமாள், மற்றும் மாணவர் இணைப்புத் தலைமையதிகாரி எஸ். நூர்ஜஹான் ஆகியோருடன் இந்தச் சந்திப்பு புதன்கிழமை 13.03.2019 பிற்பகல் இடம்பெற்றது.\nஇதன்போது, வெல்டெக்ஸ் மூலமாக நடப்படும் பயிற்சிகள் குறித்து ஆராயப்பட்டதுடன் குறிப்பாக பி.ரீச் புறோகிராம் ((B.Tech Programmes) ஸ்கூல் ஒப்எலற்றிக்ல்ஸ் அன்ட் கொம்யூனிக்கேசன் ஸ்கூல் ஒப் கொம்புரிங் ( (School of Computing)ஸ்கூல் ஒப் மெக்கனிக்கல் அன்ட் கொன்ஸ்ரக்ஷன் ( (School of Mechanical and Construction) ஸ்கூல் ஒப் மீடியா அன்ட் கொம்மினிக்கேஷன் (School of Media and Communication) ஸ்கூல் ஒப் மனேஜ்மென்ர் (School of Management) போன்ற பல்வேறு துறைகளில் இலங்கை மாணவர்கள் பயிற்சி மற்றும் புலமைப் பரிசில்களை பெறுதல் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.\nவெகு விரைவில் இது குறி;த்த மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவர் ���ெய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் கலந்துரையாடலின் இறுதியில் கருத்துத் தெரிவித்தார்.\nமேலும், இதுபோன்று அவுஸ்திரேலியா, கனடா, ஜேர்மன், பிரிட்டன், ஐக்கிய அரபு இராஜ்ஜியம், மலேசியா, சீனா, பிலிப்பைன்ஸ், ஜப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகளிலுள்ள தனியார் பல்கலைக்கழகங்களிலும்; நைற்றாவில் பயிலும் மாணவர்கள் மேலதிக பயிற்சிகளையும் கல்விகளையும் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் அந்தந்த நாட்டுக்குப் பெறுப்பான தூதரகங்களின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நடாத்தப்பட்டு உடன்பாடுகள் எட்டப்படும்.\nஇவையாவும் இவ்வருடத்துக்குள் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்; தெரிவித்தார்.\nவேலை வாங்கி தருவதாக கூறி 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்திய பெண் – 100 பேர் வரை சீரழித்த கொடுமை\nநடுரோட்டில் தெரு நாயை கதற கதற கற்பழித்த இளைஞன்- சென்னையில் பெரும் பரபரப்பு\nநயன்தாரா பற்றி ராதாரவியின் சர்ச்சைக்குரிய பேச்சு\nதேடப்பட்ட WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி வத்தளையில் கைப்பற்றப்பட்டுள்ளது\nவத்தளை, நாயகந்த பகுதியில் வைத்து தேடப்பட்டு வந்த WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி கைப்பற்றப்பட்டுள்ளது வெல்லம்பிட்டி, நவகம்புர பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில்...\nஇன்றும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்…\nநாட்டில் நிலவி வரும் சாதாரணமான சூழ்நிலை காரணமாக இன்றும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இன்று இரவு 10.00 மணி முதல் நாளை அதிகாலை...\nநுவரெலியாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 200 டெட்டனேட்டர்கள் கண்டுப்பிடிப்பு\nநுவரெலியாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஹாவாஎலிய - மகிந்த மாவத்தையில் உள்ள கால்வாயி ஒன்றில் இருந்து 200 டெட்டனேட்டர்கள் மற்றும் தொலை தொடர்பு சாதனங்களும் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளது. இது குறித்த மேலதிக...\nவேலை வாங்கி தருவதாக கூறி 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்திய பெண் – 100 பேர்...\nவேலைக்கு சேர்த்து விடுவதாக கூறி 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் ஒன்று தமிழகத்தில் நடைப்பெற்றுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை எதிர் வீட்டில் வசித்து வந்த வேளாங்கன்னி...\nபெற்றோலிய கூட்டுத்தாபன துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அர்ஜூன ரணதுங்க விடுதலை\nஅண்மையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்கேநபராக கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்கவை விடுதலை செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோடு இதுதொடர்பான மனு இன்று...\nநாளை நண்பகல் தொழுகைக்கு பின் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாமென எச்சரிக்கை\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nமீண்டும் சுழற்சிமுறையில் மின்வெட்டு – மின்சார சபை அறிவிப்பு\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை.\nதேடப்பட்ட WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி வத்தளையில் கைப்பற்றப்பட்டுள்ளது\nகொழும்பு சின்னமன் ஹொட்டலில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் விபரம் அம்பலம்\nதீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/rajini-character-in-rajini-movie/", "date_download": "2019-04-25T15:42:42Z", "digest": "sha1:74R3RAU2TWPBSJU6D2LWMOTV2HZHI7KO", "length": 9353, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினியின் தெறி கேரக்டர்? வாவ் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்துவிட்டது - Cinemapettai", "raw_content": "\nஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினியின் தெறி கேரக்டர் வாவ் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்துவிட்டது\nஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினியின் தெறி கேரக்டர் வாவ் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்துவிட்டது\nரஜினி முருகதாஸ் இணையும் படம்\nரஜினி அடுத்தடுத்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஒரு ஒரு செய்திகள் உருவாகிறது. பேட்ட படம் வெற்றியடைந்த பின் ரஜினியின் அடுத்த படம் பற்றிய செய்திகள் தான் இப்பொழுது பரவலாக பரவி வருகிறது. அரசியல் ஒரு பக்கம் இருந்தாலும் ரஜினியின் கவனம் இப்பொழுது சினிமாவில் மட்டும்தான்.\nஅதேபோன்று ரஜினி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவரும் படத்த���ல் முக்கியமான கதாபாத்திரம் என்ன என்று வெளிவந்துள்ளது. ரஜினி இந்த படத்தில் 27 வருடங்களுக்குப் பிறகு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.\nஅதுவும் சிறு வயதாக இருந்தாலும் கமிஷனர், அஸிஸ்டெண்ட் கமிஷனர் என்று இருப்பார்கள் ஆனால் சற்று வயது அதிகமானவுடன் பெரிய போலீஸ் அதிகாரியாக நடிப்பார் என்று தோன்றுகிறது.\nகதாநாயகிகள் மற்றும் மற்ற நாயகர்களின் வேட்டை நடந்து வருகிறது. ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தாலே புதுசாக இருக்கிறது. ஏன் என்றால் 27 வருடமாக ரஜினி நடிக்காமல் இருந்த ஒரு கதாபாத்திரத்தில் இப்பொழுது நடிக்க போகிறார்.\nஅப்படி என்றால் இந்த கதை அரசியல் சம்பந்தமாக இருக்குமா அல்லது தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட கதையாக இருக்குமா அல்லது வழக்கம்போல் கெட்டவர்களே பழிவாங்கும் போலீஸ் அதிகாரியாக இருக்கும் என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும்.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Series/4097-thongattan-20-mana-baskaran.html", "date_download": "2019-04-25T16:14:54Z", "digest": "sha1:M4G4PDZDV4EZSXO4VA2NUH77QV7S7NKA", "length": 4368, "nlines": 115, "source_domain": "www.kamadenu.in", "title": "தொங்கட்டான் 20 : ‘இஞ்சி பச்சடி... தொட்டு நக்கடீ!’ | thongattan 20 - mana baskaran", "raw_content": "\nதொங்கட்டான் 20 : ‘இஞ்சி பச்சடி... தொ���்டு நக்கடீ\nநாட்டாண்மைக்காரரும் பக்கிரியும் கோயில் பத்துத் தெருப் பக்கமாகச் சென்றார்கள். பக்கிரியின் கையில் இருந்த மு.ரா.சன்ஸ் மஞ்சள் பையில் அன்றைய தினமணி பத்திரிகை இருந்தது.\nதட்டான்குளத்தைத் தாண்டிச் செல்லும்போது… நாட்டாண்மைக்காரர் வாய் திறந்தார்.\nதொங்கட்டான் - 32 : மார்கழிச் சங்கு\nதொங்கட்டான் - 31: அவசரக் கூட்டம்\nதொங்கட்டான் - 30 : திருட்டு நகை ரோதனை\nதொங்கட்டான் 29 : சைக்கிளில் வந்த சிவப்பு தொப்பி போலீஸ்காரர்கள்\nதொங்கட்டான் 20 : ‘இஞ்சி பச்சடி... தொட்டு நக்கடீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2019-apr-30/inspiring-stories/150041-dhanya-ravi-shares-about-her-confidence.html", "date_download": "2019-04-25T16:18:26Z", "digest": "sha1:72UAPU2VTRIVCOOE4H4BNRKLWCVNE2HH", "length": 25331, "nlines": 470, "source_domain": "www.vikatan.com", "title": "இதயம் கவர் இரும்பு மனுஷி: என் எலும்புகள் உடையலாம்... நான் ஒருநாளும் உடைய மாடடேன்! | Osteogenesis imperfecta affected Dhanya Ravi shares about her confidence - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\nஅதிரடி அக்கா- தங்கை: இது செண்டை மேளச் சத்தம்\nஇதயம் கவர் இரும்பு மனுஷி: என் எலும்புகள் உடையலாம்... நான் ஒருநாளும் உடைய மாடடேன்\nநீங்களும் செய்யலாம்: பாரம்பர்யப் பலகாரம்... பாதிக்குப் பாதி லாபம்\nரஜினி கொடுத்த அஞ்சாயிரம் ரூபாயை மறக்க மாட்டேன் - கரகாட்டக் கலைஞர் ஞானாம்பாள்\nஎதிர்க்குரல்: குப்பை - வேலரி சோலானஸ்\nஆசிரியர்களின் மனநிலையே அன்றைய வகுப்பில் பிரதிபலிக்கும்\n - முதல் படுகர் இனப் பட்டதாரிப் பெண்... நாடாளுமன்ற உறுப்பினர் - அக்கம்மா தேவி\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 8: வலிகளால் உணர்கிறேன் வாழ்க்கையை\nதொழிலாளி to முதலாளி - 6: நான்கு ஆசைகள்... மூன்று கோடி வருமானம்\nகடுகு டப்பா டு கரன்ட் அக்கவுன்ட் - 18 - குடும்பப் பிரிவினையைத் தடுக்கும் உயில்\n - கருக்கலைப்பும் சட்ட நடைமுறைகளும்\nராசி பலன்கள் - ஏப்ரல் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை\nதனியே... தன்னந்தனியே... - இரண்டாம் உலகத்தில் சஞ்சரிக்கலாம்\nநல்லதொரு குடும்பம்: உறவினர்களைத் தெரியுமா உங்கள் குழந்தைகளுக்கு\nஅம்மாக்களுக்கும் அப்பாக்களுக்கும்: உடன்பிறந்தோரிடையே உறவுச் சிக்கல்\nமைனஸ் 8 டிகிரி குளிரில் அந்தக் கண்ணீரின் கதகதப்பு - மோகனா - சப்ரீனா\nதேர்தலும் பெண்களும்: 33 சதவிகித மகளிர் இட ஒதுக்கீடு... நிறைவேறா கனவு\nபெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nஏழுக்கு ஏழு: விட்டாச்சு லீவு\n - கோடையைக் குதூகலமாக்க 10 ஐடியாக்கள்\nகுழந்தை உணவுகள் 30 வகை\nஎடை குறைப்பு ஏ டு இஸட்: உங்களின் ஒருநாள் உணவு இனி இதுதான்\nகர்ப்பிணிகள் கவனத்துக்கு... - கருவின் எடையில் கவனம் செலுத்துங்கள்\nஅஞ்சறைப்பெட்டி: இளநரைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் - கறிவேப்பிலை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/04/2019)\nஇதயம் கவர் இரும்பு மனுஷி: என் எலும்புகள் உடையலாம்... நான் ஒருநாளும் உடைய மாடடேன்\n``என்னை சந்தோஷமா வெச்சுக்க எனக்குத் தெரியும். லேசா மனசு சரியில்லைனா, பாட்டு கேட்பேன். காலையில எழுந்திருக்கிறதுலேருந்து இரவு தூங்கப் போகும்வரை எனக்கு யேசுதாஸ் பாட்டு இருந்தால் போதும், எனர்ஜி தானா வரும். சித்ராம்மாவோட ‘மலர்கள் கேட்டேன்’ பாட்டு என் மனசை அப்படியே வருடிக்கொடுக்கும். மகிழ்ச்சிங்கிறது நம்மகூடவே வளரும் ஒரு விஷயம். மகிழ்ச்சிக்கான காரணங்கள் நமக்குள்ளேயே இருக்கு. அதைக் கண்டுபிடிச்சு சந்தோஷமா இருக்கிறதுதான் நம்ம வேலை...’’ - பெங்களூரில் வசிக்கும் தன்யா ரவி பேச ஆரம்பித்தால் புதிதாகப் பிறந்ததுபோல உணரலாம் யாரும். அவ்வளவு எனர்ஜி... அநியாய தன்னம்பிக்கை\nநடைவண்டி பழகவேண்டிய வயதில், தன்யாவுக்கு வாய்த்ததோ சக்கர நாற்காலி. இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கிற சோகம் அது.\nயெஸ்... தன்யா, ‘ஆஸ்டியோஜெனிசிஸ் இன்பெர்ஃபெக்டா’ என்கிற அபூர்வ நோயினால் பாதிக்கப்பட்டவர். ‘இந்தியாவின் கிளாஸ்வுமன்’ என இவருக்கோர் அடையாளமுண்டு.\n‘`ஒரு பத்திரிகையாளர் என்னைப் பற்றி எழுதினபோது ‘கிளாஸ் வுமன்’னு குறிப்பிட்டிருந்தாங்க. அவங்க அப்படி எழுதினதுக்குப் பிறகு பரவலா எல்லாரும் என்னை கிளாஸ் வுமன்னே அடையாளப்படுத்த ஆரம்பிச்சிட்டாங்க’’ - இவர் `கண்ணாடிப் பெண்' ஆனதன் காரணம் அறிந்தால் நமக்கெல்லாம் கண்ணீர் வரும்.\n‘`ஆஸ்டியோஜெனிசிஸ் இன்பெர் ஃபெக்டா... சுருக்கமா `ஓஐ'னு சொல்றாங்க. ‘பிரிட்டில் போன் டிசீஸ்’னு அதுக்கு இன்னொரு பெயர் இருக்கு. மரபியல் கோளாறு காரணமா ஏற்படும் பிரச்னை. பிறக்கும்போதே எனக்கு ஃப்ராக்சர். அதனால ஏற்பட்ட வீக்கம் மறையவே சில நாள்களானதாம். ஃப்ராக்சரைக் கண்டுபிடிச்ச டாக்டர்களால அதற்கான காரணமான ‘ஆஸ்டியோஜெனிசிஸ் இன்பெர்ஃபெக்டா’வைக் கண்டுபிடிக்க முடியலை.\nமா���த்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎலும்புகள் தன்யா ரவி Osteogenesis imperfecta ஆஸ்டியோஜெனிசிஸ் இன்பெர்ஃபெக்டா சி.எம்.சி மருத்துவமனை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nஅதிரடி அக்கா- தங்கை: இது செண்டை மேளச் சத்தம்\nநீங்களும் செய்யலாம்: பாரம்பர்யப் பலகாரம்... பாதிக்குப் பாதி லாபம்\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\nசிம்பன்ஸி ஸ்மார்ட்போன் பயன்படுத்திப் பார்த்திருக்கீங்களா\n`பாலம் உடைந்ததாக வதந்தி பரப்புகிறார்கள்; அது தகர ஷீட்தான்' - மார்த்தாண்டம் பாலம் சர்ச்சைக்கு அதிகாரி விளக்கம்\n`சியர்ஸ், ஒரு வீடியோ கால் - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்\nநாடு முழுவதும் ட்ரோன்கள் பறக்கத் தடை - இலங்கை விமானப் போக்குவரத்து ஆணையம் உத்தரவு\n“நயனுக்கும் எனக்கும் செம கெமிஸ்ட்ரி\n“என் கணவர் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்\nபட்டாக்கத்தி ஸ்டூடன்ஸ்... பதறும் கல்லூரிகள்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n\"3டி-யில் ஒரு பாம்பு படம்... ராகவா லாரன்ஸ் இயக்கும் 'கால பைரவா' அப்டேட்\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`சியர்ஸ், ஒரு வீடியோ கால் - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மா\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேத\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n`அம்மா எந்திரிம்��ா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jubaildawahtamil.com/?p=4012", "date_download": "2019-04-25T16:02:13Z", "digest": "sha1:MG42PO2FBPJQ6XMF4VGNING3GUKLNIEB", "length": 8322, "nlines": 127, "source_domain": "jubaildawahtamil.com", "title": "உணர்வுகளை மதிப்போம் - அல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.", "raw_content": "\nசமூகத்தின் இன்றைய தேவை ஸலஃப் மன்ஹஜ்\nஜனாஸாவில் நிகழும் பித் அத்கள்\nகப்ருகளில் செய்யக் கூடாத காரியங்கள்\nநியூசிலாந்து நிகழ்வும் பெறவேண்டிய படிப்பினைகளும்\nஅல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.\nதர்பியா வகுப்புகள் – தரம் -1\nதர்பியா வகுப்புகள் – தரம் -2\nஒரு நாள் இஸ்லாமிய மாநாடு\nவாராந்திர பயான் ஷரீஃப் பாகவி\nஉரை : அஷ்ஷேக் ஷரீஃப் பாகவி\nநாள் : 21-03-2019 வியாழக்கிழமை\nஇடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,\nஅல் – ஜுபைல், சவூதி அரேபியா\n← உமையாக்கள் ஓர் வரலாற்றுப் பார்வை\nநியூசிலாந்து நிகழ்வும் பெறவேண்டிய படிப்பினைகளும் →\nபாகம்-1 : ஜாஹிலியத் திருமணமும் இஸ்லாமும்\n02: இஸ்லாத்தின் பார்வையில் கராமத், முஃஜிஸா\nபாகம்-2 : கர்பலா – சோதனையும் கஷ்டமும்\nபுதிய பதிவுகள் / Recent Posts\nமுபாரக் மஸ்ஊத் மதனீ வாராந்திர பயான்\nசமூகத்தின் இன்றைய தேவை ஸலஃப் மன்ஹஜ்\nவாராந்திர பயான் நிகழ்ச்சி சமூகத்தின் இன்றைய தேவை ஸலஃப் மன்ஹஜ், உரை: அஷ்ஷேக் முபாரக் மஸ்வூத் மதனி நாள் : 11-04-2019 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித்\nஅன்ஸார் ஹுஸைன் ஃபிர்தெளஸி ஜும்ஆ குத்பா\nயாசிர் ஃபிர்தௌஸி வாராந்திர பயான்\nஜனாஸாவில் நிகழும் பித் அத்கள்\nயாசிர் ஃபிர்தௌஸி வாராந்திர பயான்\nகப்ருகளில் செய்யக் கூடாத காரியங்கள்\nஜும்ஆ குத்பா முஹம்மது ஷமீம் ஸீலானி\nநியூசிலாந்து நிகழ்வும் பெறவேண்டிய படிப்பினைகளும்\nவாராந்திர பயான் ஷரீஃப் பாகவி\nமஸ்ஊத் ஸலஃபி மாதாந்திர பயான்\nஉமையாக்கள் ஓர் வரலாற்றுப் பார்வை\nஜும்ஆ குத்பா யாசிர் ஃபிர்தௌஸி\nபாலியல் வன்கொடுமைக்கு இஸ்லாமே தீர்வு\nயாசிர் ஃபிர்தௌஸி வாராந்திர பயான்\nஜும்ஆ குத்பா பக்ரூதீன் இம்தாதி\nமார்க்க கல்வியின் சிறப்பும் அவசியமும்\nயாசிர் ஃபிர்தௌஸி வாராந்திர பயான்\nஜும்ஆ குத்பா யாசிர் ஃபிர்தௌஸி\nதீவிரவாதத்திற்கு எதிரான மார்க்கம் இஸ்லாம்\nNMD பிரிவு அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தெளஸி\nஜும்ஆ குத்பா முஹம்மது ஷமீம் ஸீலானி\n07: நரகவாதிகள் எத்தனை முழம் சங்கிலியால் பிணைக்கப்படுவார்கள்\nஅன்ஸார் ஹுஸைன் ஃபிர்தெளஸி வாராந்திர பயான்\nஅண்ணலாரின் அரசியல் ஓர் வரலாற்றுப் பார்வை\n05: அல்லாஹ்வின் அர்ஷ் எப்படிப்பட்டது\n04: அல்லாஹ்வின் திருநாமங்கள் அதிகம் இடம்பெற்றுள்ள வசனம் எது\n03: நோன்பு காலத்தில் பயணம் செய்பவர்கள் மற்றும் நோயாளிகளுக்குறிய சட்டம் என்ன\nஒரு நாள் இஸ்லாமிய மாநாடு\n21 வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு போட்டிக்கான வினாத்தாள்\nCopyright © 2019 அல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://solachy.blogspot.com/2017/09/blog-post_7.html", "date_download": "2019-04-25T16:43:11Z", "digest": "sha1:FWZOKSD72CYEG3MMCTQ3O5ZJOJECUM7X", "length": 6232, "nlines": 111, "source_domain": "solachy.blogspot.com", "title": "சோலச்சி கவிதைகள் : மாட்டுக்கறியோ...... - சோலச்சி", "raw_content": "\nஅடுத்தவன் உணர்வுல வேட்டு வச்சா\nமனித இரத்தமா மாட்டு மூத்திரமா\nசாப்பிடக் கூட வரியும் விதிச்சாச்சு\nபுருசன் பொண்டாட்டி உறவுக்கு கூட\nதமிழ் கன்னடம் உருது இந்தி\nஎப்படி மாறும் ஒரே இனமா\nஅத அடிச்சு நொறுக்கும் காலம் வந்தாச்சு\nநாம மனுசனாக ஒன்னா இருந்தா\nதிருப்பி அடிக்க தெருவுக்கு வந்தா\nPosted by சோலச்சி கவிதைகள் at 22:05\nநாம் மனிதராய் ஒன்றாய் இருப்போம்\nசோலச்சி புதுக்கோட்டை 10 September 2017 at 10:45\n''சோலச்சி'' என்னும் நான் அரசுப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன். \"முதல் பரிசு\" , \"கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும் \" என்ற சிறுகதை நூல்களும் \"காட்டு நெறிஞ்சி\" \"விரிசல்\" என்ற கவிதை நூல்களும் எழுதியுள்ளேன். ''முதல் பரிசு'' சிறுகதை நூல்: 2017 கல்பாக்கம் சாலோம் அறக்கட்டளை விருது மற்றும் 5000/-(ஐயாயிரம் ரூபாய்) பொற்கிழி. \"கருப்புச்சட்டையும் கத்திக்கம்புகளும்\" சிறுகதை நூல்: 13.08.2017 சென்னை பொதிகை மின்னல் விருது மற்றும் 3000/- (மூவாயிரம்) பொற்கிழி. 23.12.2018 ராஜபாளையம் மணிமேகலை மன்றத்தின் சிறுகதைச் செம்மல் விருது மற்றும் ரூபாய் 5000/- (ஐந்தாயிரம்) பொற்கிழி. 17.02.2019 புதுச்சேரி தமிழ்ச் சங்கம் விருது மற்றும் ரூபாய் 3000/- (மூவாயிரம்) பொற்கிழி. பேச : 9788210863\nதூங்கி கெடக்குடா தேசம் - சோலச்சி\nமனம் சுடும் தோட்டாக்கள் - கவிஞர் மு.கீதா\nஅறுந்த பல்லி..... - சோலச்சி\nஎட்டி எட்டி மாங்காய......... - சோலச்சி\nகுழி விழுந்த சாலையைப் போல.....- ச���லச்சி\nஅயோத்திதாச பண்டிதர் - சோலச்சி\nகவிஞர் புதுகை தீ.இர நூல் வெளியீட்டு விழா\nசாவே இல்ல........ - சோலச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-25T16:12:21Z", "digest": "sha1:4SY56OFWH5OQVMN5MH67DNTE7HR7SMCT", "length": 6235, "nlines": 70, "source_domain": "tamilthiratti.com", "title": "போராட்டம் Archives - Tamil Thiratti", "raw_content": "\nஎம்.வி அகஸ்டா ப்ருடலே 800 ஆர்.ஆர். அமெரிக்கா பைக் அதிகாரப்பூர்வமாக அறிமுகமானது; விலை ரூ. 18.73 லட்சம்\nஹோண்டா CBR650R பைக் குறித்து முழுமையாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nட்ரையம்ப் ஸ்பீடு ட்வின் இந்தியாவில் அறிமுகமானது; விலை 9.46 லட்சம்\nபஜாஜ் பல்சர் 180F ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 94,278\nஹோண்டா அமேஸ் டாப்-எண்ட் VX CVT வகைகள் வெளியாகியுள்ளது; விலை ரூ. 8.56 லட்சம்\nபுதிய உயிரினங்களின் தோற்றத்திற்கான 'காலவரம்பு' என்ன\n2019 மாருதி சுசூகி ஆல்டோ 800 ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது; விலை ரூ. 2.94 லட்சம்\nமாருதி சுசூகி பலேனோ 1.2 டூயல்ஜெட் ஸ்மார்ட் ஹைபிரிட் அறிமுகமானது; விலை 7.25 லட்சம்\n2019 ஹோண்டா CBR650R அறிமுகமானது; விலை ரூ. 7.7 லட்சம்\n2019 மாருதி சுசூகி ஆல்டோ 800 பேஸ்லிஃப்ட்கள் டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியுள்ளது\nமெர்சிடிஸ்-பென்ஸ் GLS சர்வதேச அளவில் அறிமுகமாகிறது\nபிஎம்டபிள்யூ 3- சீரிஸ் LWB 2019 ஆட்டோ ஷாங்காயில் காட்சிப்படுத்தப்பட்டது\n2019 சுசூகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 அறிமுகமானது; விலை ரூ.7.46 லட்சம்\n2019 ஏப்ரிலியா ட்யூனோ V4 1100 பேக்டரி வெளியானது\nயார் ஆட்சி என்ற ஆராய்ச்சி\n''கடவுள் உண்டு உண்டு உண்டு'' என்போர் கவனத்திற்கு…..\n''நாத்திகனுக்கு வைத்தியம் செய்யாதீர்''…மகா மகா பெரியவா அருளுரை\nபொய்யுரைக்கும் ஜோதிடர்களுக்கு ஒரு மெய்யியல் அறிஞர் விட்ட சவால்\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" – பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி namathukalam.com\nநமது களம்\t3 months ago\tin செய்திகள்\t0\n – நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t11 months ago\tin செய்திகள்\t0\nதீக்குளிப்பு – போராட்ட வடிவமா, தமிழின துரோகமா போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு போராளித் தமிழர்களின் இன்றியமையாப் பார்வைக்கு\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t1 year ago\tin படைப்புகள்\t0\n உங்களின் குரலுக்கு உருவம் கொடுக்கும் தலைவன் யார்\nஅனிதாவை விழுங்கிய மருத்துவ நுழைவுத்தேர்வு (NEET) எனும் நீலத் திமி���்கலம்\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t2 years ago\tin படைப்புகள்\t0\nபாவம் நமது பாரதப் பிரதமர் raboobalan.blogspot.com\nஇரா.பூபாலன்\t2 years ago\tin படைப்புகள்\t0\nஏன் அவர்களால் பதில் கூற முடியவில்லை\nசெங்கொடி\t3 years ago\tin படைப்புகள்\t0\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trtamilkkavithaikal.com/2014/02/blog-post_22.html", "date_download": "2019-04-25T16:15:25Z", "digest": "sha1:UGSHOYLPDZQARUSSNSU3JUAXYLQR27CJ", "length": 18837, "nlines": 275, "source_domain": "www.trtamilkkavithaikal.com", "title": "ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நேரில் பேசும் தெய்வங்கள்", "raw_content": "\nசனி, 22 பிப்ரவரி, 2014\nஏதோ ஒன்றை தேடிக்கொண்டு –வாழ்கிறார்கள்\nஅவர்களின் வாழ்வில் –பெற்ற பிள்ளைகளை\nமகனே நீ இருக்க -உனக்கு\nநான் உன்னுடன் வாழ –எனக்கென்று.\nஒரு கழிவரை கூட இல்லையா….\nபெற்றவனும் பெற்றவளும் இன்று சிறைக் கைதியாக\nகண்ணீர்த் துளிகள் சிந்துகிறோம் –மகனே…..\nஇந்த துயரங்களை எப்போது அறியப்போகிறாய்\nநான் பெற்ற மகனே சொல்லும்மட……,,,,,,,\nஉங்களை தோளில் தூக்கி நிலாவினை காட்டி\nஉன் சுக போக வாழ்வுக்கா\nமுதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு\nநீ தொலை தேசம் போய் விட்டாய் –\nஅவர்களின் இறுதி மூச்சு உள்ளவரை\nபெற்ற பிள்ளைகளின் மடியில் -சுமந்திடுவோம்……\nகட்டுரைப்போட்டி முடிவுகள் மிக விரைவில்\nPosted by கவிஞர்.த.ரூபன் at பிற்பகல் 4:45\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nஅம்பாளடியாள் வலைத்தளம் 22 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 6:24\nஇன்று இருவரது உள்ளத்திலும் ஒரே எண்ணம் பிரதி பலித்ததை நான்\nஇப்போது தான் கண்டேன் சகோதரா .எவ்வளவு பணம் இருந்தாலும்\nசுய நலத்தை மதிக்கும் சில உறவுகளால் தனிமைப் படுத்தப்படும்\nபெற்றோரை எண்ணி பேரப் பிள்ளைகள் வருத்தப் படும் அளவிற்கு\nபெத்த பிள்ளைகள் வருத்தப் படுவதே இல்லை என்று நினைக்கும்\nபோது மனம் வலிக்கிறது :( .சிறப்பான பகிர்வுக்கு பாராட்டுக்களும்\nதனிமரம் 22 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 7:16\nமுதியோர் இல்லம் வேண்டாம் என்று நல்வழிப்படுத்தும் கவிதை அருமை.\nபிள்ளைகள் தான் வெளிநாட்டுக்கு போய்பெற்றவர்களின் பொறுமையைச் சோதிக்கிறார்கள் என்றால் ,��ேலேயுள்ள படத்தில் உள்ள மேட்டரைப் படிப்பதற்குள் நானும் பொறுமை இழந்து விட்டேன் ,அதன் வேகத்தைக் கூட்டுங்க ரூபன் ஜி \nIniya 22 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 9:10\nஅருமையான விடயம் எடுத்து வந்தீர்கள்\nபெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லுஎன்று எப்பவோ சொல்லி விட்டார்களே.\nமுதுமை சாபக் கேடாகி விட்டது.என்ன செய்வது.\nஉம்மை போல் பிள்ளை பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.\nஅருமை அருமை மேலும் சிறக்க \nஆமாம் விடயத்தை மேலே படிப்பதற்குள் போதும் என்றாகி விட்டது.\nகொஞ்ச நேரம் நிறுத்தி வாசிக்க விடுப்பா.\nvanathy 22 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 9:51\nஉன் சுக போக வாழ்வுக்கா\nமுதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு\nநீ தொலை தேசம் போய் விட்டாய் –\nஅவர்களின் இறுதி மூச்சு உள்ளவரை\nபெற்ற பிள்ளைகளின் மடியில் -சுமந்திடுவோம்……\nமிக யதார்த்தமான இந்த உலகை நோக்கி எழும் சுட்டெரிக்கும் வார்த்தைகள் பலரது மனதை சுட்டிக்காட்டிய வரிகள்1 மனசாட்சி என்ற ஒன்று இருந்தால்\nமனசாட்சிக்கு பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்\nஅற்புதமான வரிகள் ரூபன் தம்பி\nவெளி நாட்டிற்கு பிள்ளைகளை அனுப்பி விட்டு துடி துடிக்கும் பெற்றோரின் அவலக் குரல் அவர்கள் காதில் ஒலித்தால் நலமே\nமுதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு\nநீ தொலை தேசம் போய் விட்டாய்\" என\nRamani S 26 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 10:11\nபகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\nசீராளன் 28 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 10:42\nகாளையாய் வாழ்ந்தாலும் காலத்தின் நீட்சியிலே\nநாளையே நாமும் நலிந்துடல் போய்விடுவோம்\nகோழையாய் வாழ்ந்தாலும் கொல்லாமல் காத்திடுவோம்\nஇனிய வாழ்த்து வாழ்க வளமுடன்\nவெங்கட் நாகராஜ் 28 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 11:19\nஅர்த்தம் பொதிந்த கவிதை. பாராட்டுகள் ரூபன்.\nகோமதி அரசு 15 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 1:50\nபிள்ளைகள் பெற்றோர்களை கவனிக்க சொல்லும் கவிதை அருமை.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 8:49\nகூட்டுக் குடும்ப வாழ்க்கை சிந்திந்து போனதால் முதியோர் இல்லங்கள் பெருகி வருகின்றன. பிற்காலத்தில் நாமும் அதில் இடம்பிடிக்க வேண்டி இருக்கும் என்பதை பலரும் மறந்து விடுகிறார்கள்\nஉங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பய���்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றிஇலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்\nதேவையற்ற சுமையாக கருத வைத்துவிட்டது...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n21-05-2016 எனது சிறுகதை நூல் வெளியீடு\n13.09.2015 அன்று வெளியீடு செய்த எனது கவிதை நூல்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n2017சித்தரை வருடப்பிறப்பு கவிதைப்போட்டி-2017 (2)\nநான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்……\nகடலோரம் வீடுகட்டி அலையோடு போனோம்……..\nஅ அ அ அ அ\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் தங்களை அன்புடன் வரவேற்கிறது\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள். ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/petrol-diesel-price-2/", "date_download": "2019-04-25T16:28:30Z", "digest": "sha1:BEBBR2EIENR7GGUKZP2Q7A45PLA564AV", "length": 4168, "nlines": 78, "source_domain": "dinasuvadu.com", "title": "இன்றைய(ஜனவரி 24) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்...!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nவணிகம் எரிபொருள் இன்றைய(ஜனவரி 24) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்…\nஇன்றைய(ஜனவரி 24) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்…\nசர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளது.இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருந்தது. சில நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது.தற்போது மீண்டும் உயர்வை தொடங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் இன்றைய பெட்ரோல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. இன்றைய தினம் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 73.99 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 லிட்டர் டீசல் விலை ரூ.69.62 காசுகளுக்கு விற்பனையாகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nPrevious articleவெந்தயம் மாரடைப்பை சரி செய்யுமா… இது வரை அறிந்திராத உண்மைகள்…\nNext articleவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் இசை நாளை வெளியாகிறது \nஇன்றைய(ஏப்ரல் 25) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்\nஇன்றைய(ஏப்ரல் 24) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்\nஇன்றைய(ஏப்ரல் 23) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=19&ch=56", "date_download": "2019-04-25T16:06:03Z", "digest": "sha1:AJF4A5GMJRYP6WXXQZN4IGWKJU25ZKCB", "length": 7933, "nlines": 167, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n(பாடகர் தலைவர்க்கு: ‘தொலையில் வாழும் மௌன மாடப்புறா’ என்ற மெட்டு; பெலிஸ்தியர் தாவீதைக் காத்து என்னுமிடத்தில் பிடித்த வேளை அவர் பாடிய கழுவாய்ப்பாடல்)\nமிகப் பலர் என்னை ஆணவத்துடன்\n3அச்சம் என்னை ஆட்கொள்ளும் நாளில்,\n4கடவுளின் வாக்கை நான் புகழ்கின்றேன்;\nஎதற்கும் அஞ்சேன்; அற்ப மனிதர்\nஇந்த மக்களினங்களைக் கீழே வீழ்த்தும்.\nஉமது தோற்பையில் என் கண்ணீரைச்\n9நான் உம்மை நோக்கி மன்றாடும் நாளில்\nஎன் எதிரிகள் புறமுதுகிட்டு ஓடுவர்;\nஎன் பக்கம் இருக்கின்றார் என்பதை\n12கடவுளே, நான் உமக்குச் செய்த\nஎன் உயிரை நீர் மீட்டருளினீர்;\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/90ml/", "date_download": "2019-04-25T16:05:24Z", "digest": "sha1:MSICMRIQBMCRHY265T435TEN6WFLHLJB", "length": 11081, "nlines": 108, "source_domain": "www.cinemapettai.com", "title": "90ml | Latest 90ml News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nபெரும் விலைக்கு விலைபோன ப்ளூ சட்டை மாறன்.. 90ml படத்தை பற்றி வாய் திறக்காதது ஏன்\nBy விஜய் வைத்தியலிங்கம்March 7, 2019\nசமீபத்தில் வெளியான 90ml படம் விமர்சனம் ரீதியாக பெரும் எதிர்ப்பை பெற்றது. ஆனால் வசூல் ரீதியாக பெரும் கல்லா கட்டியது. காரணம்...\nஒரு பக்கம் வழக்கு, ஒரு பக்கம் கோடிகள்.. ஓவியா காட்டில் மழை\nBy விஜய் வைத்தியலிங்கம்March 7, 2019\nஆபாச காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள், குடி, படுக்கையறை காட்சிகள் என அனைத்தும் உள்ளடக்கியது ஓவியா நடித்த 90ml படம்.\nஓவியாவை மாமியார் வீட்டுக்கு அனுப்ப திட்டம்.. சிக்குவாரா\nBy விஜய் வைத்தியலிங்கம்March 6, 2019\n90mlபடத்தில் நடித்த ஓவியா அந்த படத்தில் வந்த மது அருந்தும் காட்சி, சிகரெட் பிடிக்கும் காட்சிகள், படுக்கை காட்சி என அளவுக்கு...\n90ml படத்திற்கு ஆதரவாக தளபதி 63 படத்தின் தயாரிப்பாளர்.. அப்படி என்ன சொன்னாருன்னு பாருங்க\nBy விஜய் வைத்தியலிங்கம்March 3, 2019\n90ml படத்தைப்பற்றி பலர் கழுவி ஊற்றி வருகின்றனர். ஆனால் சிலர் 90ml படத்திற்கும் ஆதரவாக பேசி வருகின்றனர்.\nஇணையத்தில் பிரபல நடிகருடன் கொஞ்சி குலாவிய ஓவியா.. டென்ஷனில் ஓவியா ஆர்மி\nBy விஜய் வைத்தியலிங்கம்March 1, 2019\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் நண்பர்களாக அறிமுகமாகி காதலர்களாக திரும்பி இப்போது எதில் இருக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை.\n��சைஞானியாக உருவெடுக்கும் சிம்பு.. 90ml படத்தின் இசை அமைக்கும் வீடியோ\nபல அடிகளை தாண்டி தன் வெற்றியை நோக்கி செல்லும் சிம்பு. தமிழ் சினிமாவின் மிக சிறந்த நடிகர்.\n90ML ஸ்னீக் பீக் ப்ரோமோ-2 ‘பால்’ வீடியோ 18 வயதிருக்கு மேல உள்ளவர்கள் மட்டும் பார்க்கவும்..\nசர்ச்சையை கிளப்பிய 90ml படத்தின் மரண மட்ட வீடியோ பாடல் வெளியானது.\nசர்ச்சையை கிளப்பிய 90ml படத்தின் மரண மட்ட வீடியோ பாடல் வெளியானது. நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்கள்...\n90 ml ட்ரைலர். பஞ்ச் வசனத்துடன் ஓவியா பதிவிட்டுள்ள புதிய ஸ்டேட்டஸ்.\n90ml ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படம். ஓவியா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்திற்கு சிம்பு இசை. அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு. எடிட்டிங் ஆன்டனி....\nஓவியாவின் 90 ml ட்ரைலர். கழுவி ஊத்திய ரெவியூர், தயாரிப்பாளர்; ஆச்சர்யப்பட்ட இயக்குனர்.\n90ml ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படம். ஓவியா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்திற்கு சிம்பு இசை. அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு. எடிட்டிங் ஆன்டனி....\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=91768", "date_download": "2019-04-25T16:16:42Z", "digest": "sha1:2KXE5PZKT5ORT5WIAKCQNQRSJ5HFLC2B", "length": 9568, "nlines": 92, "source_domain": "www.newlanka.lk", "title": "சரித்திரப் பிரசித்தி ��ெற்ற திருவருள் மிகு தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய மேற்கு வாசல் ராஜகோபுர மஹாகும்பாபிஷேகப் பெருவிழா...... « New Lanka", "raw_content": "\nசரித்திரப் பிரசித்தி பெற்ற திருவருள் மிகு தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய மேற்கு வாசல் ராஜகோபுர மஹாகும்பாபிஷேகப் பெருவிழா……\nவரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பளை அருள் மிகு ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்தின் மேற்கு வாசல் கோபுர கும்பாபிசேகம் நேற்று வெகுவிமர்மையாக பக்திபூர்வமாக இடம்பெற்றது. இவ் ஆலயத்தின் கும்பாவிசேக கிரிகைகள் கடந்த 27.01.2019 அன்று விநாயகர் வழிபாடு, ஆசார்யவருணம், அனுக்சை,கோமாதா பூஜையுடன் ஆரம்பமாகிய குப்பாவிசேக கிரிகைகள் கடந்த இரண்டு இடம்பெற்று காலை புண்யாகவாசனம் யாகசாலை விசேட பூஜைகளுடன் ஆரம்பமாகி கருவரையில் வீற்றுயிருக்கும் துர்க்கையம்மன்,மற்றும் வசந்தமண்டவத்தில் அருள்பாலிக்கும் அம்மாளுக்கு விசேட அபிசேங்கங்கள்,ஆராதணைகள் என்ப இடம்பெற்றன. இதனைத் தொடந்து யாகசாலையின் பூர்ண கும்பாவிசேத்திற்கான மகாபூர்ணாகதி தீபாராணை கிரகப்பிரீதி யாத்திராதானம் அந்தர்பகிர்பலி,திருமுறை பாராயாணம் இடம்பெற்று பூரண கும்பகருவரை யாகசாலையில் இருந்து அந்தணர் சிவாச்சாரியார்களிலால், உள்வீதியுடாக மற்றும் வெளிவீதியுடாக எடுத்துவரப்பட்டு பின்னர் சுபநேரம் 09.55 மணியளவில் மேற்கு கோபுரவாசத்தின் புதிய கோபுர கும்ப கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டு அபிசேக,ஆராதணைகள் என்ப இடம்பெற்றது. இவ் கும்பாவிசேககிரிகைகளை சிவ ஸ்ரீ. மஹாராஐ ஸ்ரீ து.இரத்தினசபாபதி,மற்றும் ஆ. சேதுராஐதா ஆகிய குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு இவ் கிரிகைகளை நடாத்திவைத்தனர். இதில், பல பாகங்களில் இருந்து வருகைதந்த பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இஸ்ட சித்திகளை பெற்றுச்சென்றனர்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nNext articleஈழத்தமிழர்களை பெரிதும் நேசித்த பாரத மாதாவின் ஜாம்பவான் திடீர் மறைவு…..கிளிநொச்சியில் அஞ்சலி நிகழ்வு….\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n இவர்களை கண்டால் உடனடியாக தகவல் தருமாறு பொலிஸார் அவசர கோரிக்கை….\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/137170", "date_download": "2019-04-25T15:57:33Z", "digest": "sha1:TFX2G2NPSDE3KM5APYOP232PJJNU3YDD", "length": 8612, "nlines": 96, "source_domain": "www.todayjaffna.com", "title": "திருமணம் என்பது பொருத்தம் பார்த்து பண்ண வேண்டிய விசேஷம். - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome பல்சுவை திருமணம் என்பது பொருத்தம் பார்த்து பண்ண வேண்டிய விசேஷம்.\nதிருமணம் என்பது பொருத்தம் பார்த்து பண்ண வேண்டிய விசேஷம்.\nபசுவை தகவல்:திருமணம் என்பது நிறைய பொருத்தம் பார்த்து பண்ண வேண்டிய விசேஷம். அப்படிப்பட்ட திருமணம் சில பேர்களுக்கு தட்டிக் கொண்டே போகும்.\nநிறைய வரன்கள் வந்தாலும் எதுவுமே சீக்கிரமாக அமையாது. சீன முக ஜோதிட வல்லுநர்கள் இப்படி சில அம்சங்களால் திருமணம் தாமதமாகிறது என்பதை பற்றி அவர்கள் விரிவாக கூறியுள்ளனர்.\nஅதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.\nஒருவரின் கூந்தல் அடர்த்தி என்பது அவரது உடம்பில் உள்ள இரத்த ஓட்டத்தை பொருத்தது. தடினமான கூந்தல் உடையவர்கள் திருமணத்தை தள்ளிப் போடுபவர்களாக இருப்பார்களாம். அதே மாதிரி நேரான கடினமான முடி உடைய ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் தள்ளிப் போகும் வாய்ப்பு உள்ளது என்று சீன ஜோதிடர்கள் கூறுகின்றனர்.\nசீன முக ஜோதிடப்படி நெற்றி என்பது பஞ்ச பூதங்களுள் ஒன்றான நெருப்பை குறிக்கிறது. எனவே அகன்ற நெற்றியை உடையவர்கள் நெருப்பு ஆதிக்கத்தை அதிகம் கொண்டவர்கள். இத்தகைய நெற்றியை உடைய பெண்கள், ஆண்கள் அதிக மன அழ��த்தம் கொண்டவராக இருக்கிறார்கள். இதனால் இவர்களின் திருமணம் தள்ளிப் போதல் அல்லது உறவுகளில் சிக்கல் உண்டாகிறது.\nஅதே மாதிரி உயர்ந்த நெற்றியை உடைய நபர்களும் எப்பொழுதும் தங்கள் மனதை அடிக்கடி மாற்றக் கூடியவராக இருக்கிறார்கள். இதனால் இவர்கள் சரியான துணை வரும் வரை காத்திக் கொண்டே இருப்பார்களாம்.\nமிகச் சிறிய மெல்லிய புருவங்களை கொண்ட நபர்கள் ரொம்ப கூலான நபர்களாக இருப்பார்களாம். இதனால் ரொம்ப கூலாகவே தாமதமாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்து கொள்வார்களாம்.\nமிகவும் அடர்த்தியான புருவங்களை உடைய நபர்கள் எல்லாவற்றையும் பற்றி அதிகமாக யோசிப்பார்களாம். அவர்கள் தேவையற்ற விஷயங்களை விடவும் மாட்டார்கள், அதே நேரத்தில் சிறிய விஷயத்தை பெரிதாக்கியும் பார்ப்பார்களாம். இதனால் திருமணத்தின் போது வருகின்ற பல நல்ல வாய்ப்புகளை இழந்து விடுகிறார்கள். இதனாலேயே இவர்களுக்கும் திருமணம் லேட் ஆகி விடுகிறது என்கிறது சீன ஜோதிடம்.\nPrevious articleஇந்திய ராணுவத்தினரை கொலை செய்த சிவப்பு வண்ண கார் தகவல் வெளியாகியது\nNext articleவவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்து நால்வர் பலி\nஇப்படி ரேகை இருந்தால் காதல் கல்யாணம் நடக்க வாய்ப்பே இல்லையாம்\nஉங்களிடம் பணம் அதிகம் சேர வேண்டுமா\nஉங்களது வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகளை எளிதில் விரட்டனுமா\nயாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருவோருக்கான முக்கிய அறிவிப்பு\nகுண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் யாழில் அதிரடியாக ஐவர் கைது\nயாழ். பருத்தித்துறை பகுதியில் வாழும் முஸ்லிம் மக்களின் விபரங்களை திரட்டிய அதிரடி படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4-2/", "date_download": "2019-04-25T16:34:54Z", "digest": "sha1:JNMFM3FPETCTTTC5S3XPDKBCOD6EPOG5", "length": 13359, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "ரொறன்றோவில் இரண்டு தமிழர்கள் உட்பட எட்டுப் பேரைக் கொலை செய்ததாக ஏற்றுக் கொண்டுள்ள புறூஸ் மக்காதருக்கான தண்டனை | CTR24 ரொறன்றோவில் இரண்டு தமிழர்கள் உட்பட எட்டுப் பேரைக் கொலை செய்ததாக ஏற்றுக் கொண்டுள்ள புறூஸ் மக்காதருக்கான தண்டனை – CTR24", "raw_content": "\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் ���சூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nமருவானா எனப்படும் கஞ்சா பயன்பாட்டை சட்ட ரீதியாக்கியதன் பின்னரான காலப் பகுதியில் சாரதிகளினால் வாகனங்கள் செலுத்துவது தொடர்பான குற்றச் செயல்கள் அதிகளவில் பதிவாகவில்லை\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத்\nஅவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு, பாராளுமன்றம் ஒருமனதாக, வாக்கெடுப்பின்றி அங்கீகாரம் \nகனடா முக்கியமாக புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தில் ஒரு மாற்றம்\nதலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்பட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர்\nஇலங்கையின் பாதுகாப்புத்துறையில் முக்கிய பதவிகளில் மாற்றம்\nரொறன்றோவில் இரண்டு தமிழர்கள் உட்பட எட்டுப் பேரைக் கொலை செய்ததாக ஏற்றுக் கொண்டுள்ள புறூஸ் மக்காதருக்கான தண்டனை\nரொறன்றோவில் இரண்டு தமிழர்கள் உட்பட எட்டுப் பேரைக் கொலை செய்ததாக ஏற்றுக் கொண்டுள்ள புறூஸ் மக்காதருக்கான தண்டனையை முடிவு செய்யும் நீதிமன்ற அமர்வின் இரண்டாம் நாள் அமர்வு இன்று நடைபெற்றது.\nஇதன் போது மக்காத்தருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனையுடன் 50 ஆண்டுகள் பிணைகோரி விண்ணப்பிக்க முடியாத தீர்ப்புக் குறித்தும் நீதிமன்றில் இன்று வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.\nஇந்தப் படுகொலைகள் இலங்கையில் அடிக்கடி நடைபெறும் கொலைச் சம்பவங்களை நினைவூட்டுகின்றன என்று கொலை செய்யப்பட்டவர்களில் ஒருவரான சன்சீ கப்பல்; ஏதிலியான கிருஷ்ணா கனகரட்னத்துடன் கனடா வந்த ஒருவர் தெரிவித்தார்.\nஅத்துடன் இச்சம்பவங்கள் ஏதிலிகளுக்கு இந்த உலகில் எங்குமே பாதுகாப்பு கிடையாது என்பதை உணர்த்துவதாக அவர் விசனம் வெளியிட்டார்.\nமக்காதரை சிறையில் அடைக்கும் நீதிமன்ற அமர்வு எதி;ர்வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nPrevious Postமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை, ஆந்திர முதல்வர் சந்திர���ாபு நாயுடுவின் சந்தித்த பின்னர், தனது போராட்டத்தைக் கைவிட்டார். Next Postவெனிசுவேலா விவகாரத்தில் கனேடிய அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக செயற்பட்டு வருவதாக....\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை: சீனாவை விட இருமடங்கு அதிகம் என ஐ.நா அறிக்கையில் தகவல்\nசீனாவை விட இருடமடங்கு வேகமாக வளரும் இந்தியாவின் மக்கள் தொகை...\nமிகப் பெரிய பாதுகாப்பு அம்சங்களை இந்திய லோக்சபா தேர்தலுக்காக பேஸ்புக் நிறுவனம் செய்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சிக்கு தொடர்புடைய 687 பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/29/", "date_download": "2019-04-25T15:48:09Z", "digest": "sha1:XJQT5D6URESMGRF2UVZA3FAOMCTRC4SL", "length": 17448, "nlines": 244, "source_domain": "ctr24.com", "title": "உலகம் | CTR24 | Page 29 உலகம் – Page 29 – CTR24", "raw_content": "\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nமருவானா எனப்படும் கஞ்சா பயன்பாட்டை சட்ட ரீதியாக்கியதன் பின்னரான காலப் பகுதியில் சாரதிகளினால் வாகனங்கள் செலுத்துவது தொடர்பான குற்றச் செயல்கள் அதிகளவில் பதிவாகவில்லை\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத்\nஅவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு, பாராளுமன்றம் ஒருமனதாக, வாக்கெடுப்பின்றி அங்கீகாரம் \nகனடா முக்கியமாக புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தில் ஒரு மாற்றம்\nதலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்பட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர்\nஇலங்கையின் பாதுகாப்புத்துறையில் முக்கிய பதவிகளில் மாற்றம்\nஈராக் தலைநகர் பாக்தாத் அருகே இன்று நிகழ்ந்த கார் குண்டு தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர்.\nஈராக் தலைநகர் பாக்தாத் அருகே இன்று நிகழ்ந்த கார் குண்டு...\n2017-ம் ஆண்டின் முதல் குழந்தை\nஉலக மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த 2017-ம் ஆண்டு நேற்று...\nதுருக்கி இரவு விடுதி துப்பாக்கிச் சூட்டில் 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்\nதுருக்கி தலைநகரான இஸ்தான்புல் நகரையொட்டி, ஐரோப்பிய...\nஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கி-மூன் விடை பெற்றார்\nஐ.நா. பொதுச் செயலாளராக பான்-கி-மூன் பதவி வகிக்கிறார்....\nகண்கவர் வாணவேடிக்கையுடன் 2017 புத்தாண்டை வரவேற்ற ஆஸ்திரேலியா\n2016-ம் ஆண்டு இன்றுடன் முடிவடைகிறது. இதனால் உலக மக்கள் அனைவரும்...\nமோசூல் நகர் இன்னமும் மூன்று மாதங்களில் முழுமையாக மீளக்கைப்பற்றப்படும்\nஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் முக்கிய...\n92 உயிர்களை பலி வாங்கிய ராணுவ விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்தது\nசிரியாவின் லட்டிக்கா மாகாணத்தில் ஹமெய்மிம் என்ற இடத்தில்...\nயப்பானிய பிரதமர் ஷின்சோ அபே வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணமாக அமெரிக்காவின் பேர்ல் துறைமுகத்திற்கு இன்று செல்கின்றார்.\nயப்பானிய பிரதமர் ஷின்சோ அபே வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணமாக...\nசிரியா உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள்\nவாடிகன் நகரில் உள்ள செயின்பீட்டர் சதுக்கத்தில் போப் ஆண்டவர்...\nபிரிட்டீஷ் பாடகர் ஜார்ஜ் மைக்கேல் காலமானார்\nபிரிட்டீஷ் பாப் பாடகர் ஜார்ஜ் மைக்கேல் லண்டன் நகரில் உள்ள...\nலிபியாவில் விமானத்தை கடத்தியவர்கள் சரண் அடைந்தனர்\nலிபியாவில் இன்று அப்ரிகியா ஏர்வேசுக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320 ரக...\nஜெர்மனி தலைநகர் பெர்லினில் கிறிஸ்துமஸ் பண்டிகை பொருட்களுக்கான விற்பனை சந்தைகக்குள் மர்மப் பொருள்\nஜெர்மனி தலைநகர் பெர்லினில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி...\nஜேர்மனியில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து ஒன்றில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nதலைநகர் பெர்லினில் பொது மக்கள் கிறிஸ்துமஸ் மார்கெட் ஒன்றில்...\nஜிம்பாப்வே அதிபர் தேர்தலில் 92 வயது முகாபே மீண்டும் போட்டி\nஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் 92 வயதான ராபர்ட் முகாபே...\nஅலெப்போவில் மக்கள் வெளியேறுவதில்தொடரும்உ றுதியின்மை\nசிரியாவின் அலெப்போ நகரில் இருந்து, ஆயிரக்கணக்கான...\nஅலெப்போ நகரில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களின் நிலை கேள்விக்குறி\nசிரியாவின் அலெப்போ நகரில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களின்...\nபப்புவா நியூ கினியா அருகே நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை\nபப்புவா நியூ கினியா அருகே இன்று ஏற்பட்ட வலுவான...\nமடிக்கும் திறன் கொண்ட ஐபோன்\nஆப்பிள் நிறுவனம் மடிக்கும் திறன் கொண்ட ஸ்மார்ட்போனினை...\nஅலெப்போவில் உள்ள அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை ர நிறுத்திக்கொள்ள வேண்டும்\nசிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி...\nரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்\nஅமெரிக்க தேர்தல் பரப்புரையில் ரஷ்யா தலையிட்டதாக...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஇந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை: சீனாவை விட இருமடங்கு அதிகம் என ஐ.நா அறிக்கையில் தகவல்\nசீனாவை விட இருடமடங்கு வேகமாக வளரும் இந்தியாவின் மக்கள் தொகை...\nமிகப் பெரிய பாதுகாப்பு அம்சங்களை இந்திய லோக்சபா தேர்தலுக்காக பேஸ்புக் நிறுவனம் செய்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சிக்கு தொடர்புடைய 687 பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=25406", "date_download": "2019-04-25T15:45:31Z", "digest": "sha1:SRPEEK4BEMOYQXP2VVOLRNN4MFE2PFOM", "length": 11117, "nlines": 123, "source_domain": "kisukisu.lk", "title": "» விரைவில் சாம்சங் அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட்போன்.!", "raw_content": "\n32 எம்.பி. செல்பி கேமரா அறிமுகம் செய்த ஹானர் ஸ்மார்ட்போன்\nமே மாதம் வெளியாகும் புதிய ஐபோன்\nஇணையத்தில் லீக் ஆன பென்ஸ் மேபக் ஜிஎல்எஸ் புகைப்படங்கள்…\nஐபோன் X-க்கு போட்டியாக வெளிவரும் ஹூவாய் P20 லைட்.\nஉங்கள் மொபைலின் பாஸ்வேர்டு மறந்துவிட்டால்….\n← Previous Story தமிழில் பேசிய சன்னி லியோன்…\nNext Story → மொபைல்போனை வைக்க கூடாத 10 இடங்கள்.\nவிரைவில் சாம்சங் அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட்போன்.\nசாம்சங் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் வெளிவரும் என அமேசான் தளத்தில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது. ஜூலை மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி ஆன் மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.16,990-ஆக உள்ளது.\n5.7-இன்ச் டிஸ்பிளே : இக்கருவி 5.7-இன்ச் ம��ழு எச்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் (1080-1920) வீடியோ பிக்சல் தீர்மானம் கொண்டவை இதன் வடிவமைப்புக்கு தனிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\n13மெகா பிக்சல் : சாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸ் ரியர் கேமரா 13மெகாபிக்சல் கொண்டவை, அதனுடன் பின்புற சென்சார் எப் / 1.7 துளை லென்ஸுடன் இணைந்திருக்கும். மேலும் முன்புற செல்பீ கேமரா 13 மெகாபிக்சல் கொண்டவையாக இருக்கிறது. மேலும் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு உள்ளது இந்த ஸ்மார்ட்போனில்.\n4ஜிபி ரேம் : இந்தக்கருவி 4ஜிபி ரேம் கொண்டுள்ளது, மற்றும் 32ஜிபி வரை மெமரி இடம்பெற்றுள்ளது. மேலும் 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இந்த ஸ்மார்ட்போன் உள்ளது.\nஆண்ட்ராய்டு 7.0 : 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியா டெக் எம்டிகே பி25 எஸ்ஒசி செயலி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.0(நௌகட்) மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.\nஇணைப்பு ஆதரவுகள் : 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத், 3.5 எம்எம் ஆடியோ ஜேக், யுஎஸ்பி போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இதில் இடம்பெற்றுள்ளன.\nபேட்டரி : சாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸ் பொருத்தவரை 3300 எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி, இணையம் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொ���்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nதற்கொலை வரை சென்ற பிரபல நடிகர், நடிகையின் மேனேஜர்\nசினி செய்திகள்\tOctober 21, 2018\nBigg Boss இல் இவர்களின் சம்பளம் தெரியுமா\nசின்னத்திரை வீடியோ\tJuly 4, 2017\nசினி செய்திகள்\tFebruary 11, 2016\nயோகி பாபுவின் காதல் பிரச்சினை\nசினி செய்திகள்\tOctober 28, 2018\nஒரு நாளைக்கு எத்தனை தடவை முகம் கழுவலாம்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/India/2018/09/03214920/1007487/Rajinikanth-sister-in-law-died.vpf", "date_download": "2019-04-25T15:43:13Z", "digest": "sha1:D5DEWLAOD5OH65H2RUJVJW56VNV2CIEM", "length": 7091, "nlines": 68, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "ரஜினிகாந்தின் அண்ணி காலமானார் : குடும்பத்துடன் இறுதி அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரஜினிகாந்தின் அண்ணி காலமானார் : குடும்பத்துடன் இறுதி அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்\nபதிவு : செப்டம்பர் 03, 2018, 09:49 PM\nரஜினிகாந்தின் அண்ணன் மனைவி கலாவதி, பெங்களூருவில் காலமானார்.\nநடிகர் ரஜினிகாந்தின் சகோதரரான சத்யநாராயணராவின் மனைவி கலாவதி, உடல்நலக்குறைவால் பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கலாவதி நேற்றிரவு உயிரிழந்தார். இதையடுத்து அவரின் இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது. கர்நாடகாவில் நடைபெற்ற கலாவதியின் இறுதிச் சடங்கில் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா மற்றும் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோர் பங்கேற்றனர். இளம் பருவத்தில் அண்ணனுடன் வசித்து வந்த ரஜினிகாந்���், அண்ணியின் மறைவால் மிகவும் சோகமாக காணப்பட்டார்.\nஅரசியலுக்கு வர விருப்பமில்லை - நடிகர் விஜய் சேதுபதி\nஅரசியலுக்கு வர தனக்கு விருப்பமில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.\n\"2 மாத கால முனைப்பான நடவடிக்கையால் தான் வாக்களிக்க முடிந்தது\" - நடிகர் அர்ஜூன்\nநடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தது மற்றும் ஸ்ரீகாந்த் வாக்கு பதிவு செய்ய இயலாத நிலையில் அவருக்கு அடையாள மை இடப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.\n2 விருதுகளுக்கு ஆசைப்படும் சமந்தா\n30 வயதை கடந்த நடிகைகள் பலரும் தங்கள் காதலர்களை காக்க வைத்து விட்டு, நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.\nசிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா\nசிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார்.\nவிஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் இணையும் \"லாபம்\"\nதமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வந்த ஸ்ருதிஹாசன், கடந்த 2 ஆண்டுகளாக, நடிக்காமல் இருந்தார்.\nமுழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட 'தும்பா'\nமுழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட 'தும்பா' படத்தின், டிரைலர் வெளியாகி உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/ArithmeticCharacter/2018/07/20221752/1004204/Ayutha-Ezhuthu-NoConfidence-Motion-PMModi-RahulGandhi.vpf", "date_download": "2019-04-25T16:25:57Z", "digest": "sha1:OANULG5QBNUVCSJO5GS5A4NSR2YPSXUP", "length": 8520, "nlines": 90, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "(20.07.2018) ஆயுத எழுத்து : நம்பிக்கையில்லா தீர்மானம் : மோடி Vs ராகுல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(20.07.2018) ஆயுத எழுத்து : நம்பிக்கையில்லா தீர்மானம் : மோடி Vs ராகுல்\n(20.07.2018) ஆயுத எழுத்து : நம்பிக்கையில்லா தீர்மானம் : மோடி Vs ராகுல் சிறப்பு விருந்தினராக - ஆசிர்வாதம் ஆச்சாரி, பா.ஜ.க//கார்த்திகேயன், சாமானியர்//செல்வப்பெருந்தகை காங்கிரஸ்\n(20.07.2018) ஆயுத எழுத்து : நம்பிக்கையில்லா தீர்மானம் : மோடி Vs ராகுல்\nசிறப்பு விருந்தினராக - ஆசிர்வாதம் ஆச்சாரி, பா.ஜ.க//கார்த்திகேயன், சாமானியர்//செல்வப்பெருந்தகை காங்கிரஸ்\n* நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கொந்தளித்த ராகுல்\n* நாட்டு மக்களை மோடி வஞ்சித்துவிட்டதாக சாடல்\n* புதிய கூட்டணிக்கான ஒத்திகையா \n* ஜனநாயக நடவடிக்கையை சாதகமாக்குமா பா.ஜ.க\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\n(24/04/2019) ஆயுத எழுத்து : தேசப்பாதுகாப்பும் வாக்கு அரசியலும்..\nசிறப்பு விருந்தினராக - சிவ இளங்கோ, அரசியல் விமர்சகர் // கோபண்ணா, காங்கிரஸ் // தியாகராஜன், ராணுவம்(ஓய்வு) // நாராயணன், பா.ஜ.க\n(23/04/2019) ஆயுத எழுத்து : நேர்மையான தேர்தலை உறுதி செய்ததா ஆணையம்..\nசிறப்பு விருந்தினராக - கனகராஜ், சி.பி.எம் // பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் // குமரகுரு, பா.ஜ.க // துரை கருணா, பத்திரிகையாளர்\n(22/04/2019) ஆயுத எழுத்து : மாற்றம் தருமா 4 தொகுதி இடைத்தேர்தல்...\nசிறப்பு விருந்தினராக - இளந்தமிழ் ஆர்வலன், அமமுக // கண்ணதாசன், திமுக // ரமேஷ், பத்திரிகையாளர் // கோவை சத்யன், அதிமுக\n(20/04/2019) ஆயுத எழுத்து - தேர்தல் கலவரத்திற்கு யார் காரணம்..\nசிறப்பு விருந்தினராக - பாலு, பா.ம.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // சித்தண்ணன், காவல்துறை (ஓய்வு) // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர்\n(19/04/2019) ஆயுத எழுத்து - கட்சியாகும் அமமுக : அ.தி.மு.க-வுக்கு சிக்கல் தீர்ந்ததா...\nசிறப்பு விருந்தினராக - சி.ஆர்.சரஸ்வதி, அமமுக // கோவை சத்யன், அதிமுக // ப்ரியன், பத்திரிகையாளர் // ராம்கி, எழுத்தாளர்\n(18/04/2019) ஆயுத எழுத்து : வாக்கு சதவிகிதம் யாருக்கு சாதகம் \nசிறப்பு விருந்தினராக - செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // சரவணன், திமுக // குறள���ர் கோபிநாத், அதிமுக // கே.டி.ராகவன், பா.ஜ.க\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/07/11.html", "date_download": "2019-04-25T16:08:10Z", "digest": "sha1:K5PS6NXGTXHHLHXGY2545QNYWEFYAGYB", "length": 18227, "nlines": 202, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: கேள்வியும் பதிலும் 11", "raw_content": "\n11) ‘ஞானப்பறவை’ என்று அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள். உங்கள் கருத்துப்படி ஞானம் என்றால் என்ன அதற்கும் பறவைக்கும் என்ன சம்பந்தம் அதற்கும் பறவைக்கும் என்ன சம்பந்தம்\nஞானப்பறவை அடைமொழியின் பின்னணி கூறுகிறேன் இது எனக்குத் தெரிந்தவரை. என்னை ஞானப்பறவை என அன்பு அண்ணன் ஏஆர்ஆர் அவர்கள் அழைத்தபோது அச்சமும் கலக்கமும் ஆச்சர்யமும் அடைந்தேன், அந்த அச்சம் இன்றும் உண்டு என்பதுதான் உண்மை. அவர் ஒரு கேள்வி கேட்டு இருந்தார், எப்படி மனிதர்கள் மிகவும் ஏற்றத்தாழ்வுகளுடன் இருக்கிறார்கள் மற்றும் பணம் உடையவர்கள் மருத்துவ வசதி கொண்டு வாழ்ந்தும், வசதி இல்லாதவர்கள் கஷ்டப்பட்டும் இருக்கிறார்கள் என, இதற்கு என்ன காரணம் என்பது போன்று அமைந்த கேள்வி என நினைக்கின்றேன். அதற்கு நான் பின்னூட்டம் இட்டிருந்தேன், அவரது பின்னூட்டம் வந்து இருந்தது, கடைசியாக அவரை அரங்கநாதனை ஸ்ரீரங்கம் சென்று கண்டு வாருங்கள் என்றது போன்ற பதிவும் இட்டேன் என ஞாபகம். அதற்குப் பின்னர் ஒரு கவிதையில் இறைவனை எழுதி இருந்தேன், அதற்கு பின்னூட்டம் இட்டிருந்தார் அந்த பின்னூட்டம் பின்னர் ஞானப்பறவையானேன். அண்ணன் பார்வையில் இது மட்டுமல்லாது வேறு முக்கிய காரணங்களும் உண்டு என்பதை உணர்வேன், ஆனால் அதற்கெல்லாம் எனக்கு தகுதியில்லை என்பதை நான் நன்கு அறிவேன். தாய் தன் குழந்தையை எப்படி இல்லாத ஒன்றையும் இணைத்து கொஞ்சுவார்களோ, அதுபோன்று நா���் கொஞ்சப்படுகின்றேன் என்பதே உண்மை.\nகேள்விக்கான பதில், ஞானம் என்றால் ஒன்றை கற்றுத் தெளிவதோடு மட்டுமல்லாமல் கற்றுக்கொள்ளாமல் கூட தெளிவது. இறைவனை யாரும் கற்றுத்தர வேண்டியதில்லை, யாரும் கற்றுக்கொள்ளவும் வேண்டியதில்லை. தெளிவாய் ஒன்று மனதில், எண்ணத்தில் இறைவனைப் பற்றி இருக்கும் அந்த தெளிவுதான் ஞானம். அதனையே செயல்பாடுகளுக்கும் பொருத்திக்கொள்ளலாம். எந்த ஒரு செயலிலும் மிகவும் தெளிவான எண்ணமும் அதனால் பிறருக்கு தீங்கு வாரா வண்ணம் செயல்படுதலும் அந்த செயலிற்கான ஞானம் என கொள்ளலாம். ஆக ஞானம் என்பது பிற உயிர்களுக்கு நன்மையாய் இருப்பது. ஞானம் பலவகைப்படும் அதில் கேள்வி ஞானம் மிகவும் முக்கியம். அஞ்ஞானம், மெஞ்ஞானம், விஞ்ஞானம் என அடுக்கலாம். ஆனால் இவையாவும் ஞானம் மட்டுமே. அறிவில்லாத ஒன்றில் தெளிவு அஞ்ஞானம், காணா அறிவில் ஒரு தெளிவு மெஞ்ஞானம், கண்டு தெளிந்து தெளிந்து நெளியும் தெளிவு விஞ்ஞானம் என வகைப்படுத்திக் கொண்டே செல்லலாம்.\nஇந்த ஞானத்திற்கும் பறவைக்கும் ஒரு சம்பந்தம் இருப்பதாய் நான் சம்பந்தபடுத்திக் கொண்டு சொல்கிறேன். கருடர் எனப்படும் பறவையானது, சீதை தூக்கிச் செல்லப்படும்போது அந்த தீமையை தடுக்கும்பொருட்டு தாக்கப்பட்டு, இராமருக்கு யார் சீதையை தூக்கிச் சென்றது என்ற அரும்பெரும் தகவலை தந்து இராமர் என்னும் கடவுள் அவதாரத்திற்கு உதவியதால் அந்த கருடர் கருடாழ்வார் எனப் போற்றப்படும் அளவிற்கு உயர்ந்தது. இதில் என்ன விசேஷம் என்றால் நம்மை எடுத்துக் கொள்வோம், எத்தனை தீமையும், கொடுஞ்செயலும் இவ்வுலகில் நடக்கிறது அதனை பார்த்துவிட்டு நாம் எத்தனை மெத்தனமாக கண்டபின்னர் காணாதது போல் வாழ்கிறோம், ஆனால் அந்த தீமைகளை நினைத்து வருந்துகிறோம் இப்படி வருந்துவதின் மூலம் இவ்விசயத்தில் நமக்கு ஒரு தெளிவில்லை என்பது புலப்படுகிறது, ஆனால் அந்த பறவையின் பார்வையில் இராவணர் செய்தது தீமை எனப்பட்டது, அது தீமை என்னும் தெளிவு பிறந்ததும் அதனை தடுத்து நிறுத்திட முயற்சி செய்தது, தவறு என்ற தெளிவு கிடைத்ததும் அதனை வெறுமனே பார்க்காமல் தவறை திருத்திட போராடியதால் அந்த பார்வை ஞானப்பார்வையானது அந்த பறவை ஞானப்பறவையானது. சிறுவயதில் கருடர் பார்வை என்மேல் படாதா என்று வானை நோக்கிய காலங்கள் ஞாபகம் வருகிறது. அப்படி ���ந்து அதன் பார்வையில் பட்ட தினங்கள் கண்டு மகிழ்ந்து இருக்கிறேன். விரல் நகத்தில் முட்டை போடும் பறவைக்காக ஏங்கிய காலமும் உண்டு. சுதந்திர வாழ்க்கை கொள்ளும் பறவைகள் ஞானம் உடையவைதான். ஆக இப்படி தெரியாத ஒன்றினைப் பற்றி தெரிந்தது போல எழுதும் தெளிவு கூட ஒருவகை ஞானம்தான். மன்னிப்பீராக.\n//இந்த ஞானத்திற்கும் பறவைக்கும் ஒரு சம்பந்தம் இருப்பதாய் நான் சம்பந்தபடுத்திக் கொண்டு சொல்கிறேன். கருடர் எனப்படும் பறவையானது, சீதை தூக்கிச் செல்லப்படும்போது அந்த தீமையை தடுக்கும்பொருட்டு தாக்கப்பட்டு, இராமருக்கு யார் சீதையை தூக்கிச் சென்றது என்ற அரும்பெரும் தகவலை தந்து இராமர் என்னும் கடவுள் அவதாரத்திற்கு உதவியதால் அந்த கருடர் கருடாழ்வார் எனப் போற்றப்படும் அளவிற்கு உயர்ந்தது. //\nஞானம் என்பது அறிவு, அறிவைப் பெற்றவர்கள் தெளிவானவர்கள், தெளிவுடன் சுதந்திரமும் இருந்தால் அவர்களால் உலகினருக்கு நன்மை செய்வதில் தடை ஏதுமில்லை. மனிதர்களை விட பறவைகள் சுதந்திரமானவை, அறிவு பெற்ற மனிதனை உயர்த்திச் சொல்லவும் அவன் சுதந்திரமானவன் என்பதற்காக ஞானப் பறவை என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.\n//அறிவு பெற்ற மனிதனை உயர்த்திச் சொல்லவும் அவன் சுதந்திரமானவன் என்பதற்காக ஞானப் பறவை என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்//\nநிதர்சனமான உண்மை, மிக்க நன்றி கோவியாரே.\nஏ(எ)துங்க மகிழ்ச்சியான வாழ்க்கை - 3\nகவிதை காலப்போக்கில் இலக்கணங்களை இழந்துவிடுமா\nஉண்டியலுல காசு போடறுதுக்குப் பதிலா\nபுத்தகம் வாங்கலையோ புத்தகம் - நான் கூவி விற்கும் ப...\nபகவத் கீதையைத் தீண்டியபோது - 2 (தர்மம், அதர்மம்)\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 6 (நிறைவுப் பகுதி)\nஎழுத்தைப் புறக்கணிக்கும் அகங்கார சொரூபம்\nநுனிப்புல் - ஆழிப்பதிப்பகம் திரு. செந்தில்நாதன் அவ...\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 5\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 4\nதிரு. ரஜினிகாந்த் படங்களும், பல பதிவுகளும்\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 3\nவலைப்பூ திரட்டிகளுக்கும் வாசகர்களுக்கும் நன்றி\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 2\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 1\nசில்வண்டுகள் - 10 (முற்றும்)\nபகவத் கீதையைத் தீண்டியபோது - 1\nகேள்வியும் பதிலும் - 13\nபகுத்தறிவு ஒரு மூடப் பழக்கவழக்கம்.\nகேள்வியும் பதிலும் - 12\nநான் சந்தித்த வழக்குகள் - 3\nநான் சந்தித்த வழக்குகள் - 2\nநான் ச��்தித்த வழக்குகள் - 1\nகேள்வியும் பதிலும் - 10\nகேள்வியும் பதிலும் - 9\nகாதல் மட்டும் - 12\nகேள்வியும் பதிலும் - 8\nகேள்வியும் பதிலும் - 7\nகேள்வியும் பதிலும் - 6\nகேள்வியும் பதிலும் - 5\nகேள்வியும் பதிலும் - 4\nஒரு வலைப்பூவில் பதிவராக இருப்பது என்பது\nகேள்வியும் பதிலும் - 3\nகேள்வியும் பதிலும் - 2\nகேள்வியும் பதிலும் - 1\nவேத நூல் - 10 (நிறைவுப் பகுதி)\nவேத நூல் - 9\nவேத நூல் - 8\nவேத நூல் - 7\nவேத நூல் - 6\nவேத நூல் - 5\nவேத நூல் - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1906_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-25T16:18:20Z", "digest": "sha1:ZCJKDLS7MES2IIFMMCEA7DUYGVDLPKOS", "length": 11513, "nlines": 326, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1906 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1906 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇதனையும் பார்க்கவும்:: 1906 இறப்புகள்.\n\"1906 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 96 பக்கங்களில் பின்வரும் 96 பக்கங்களும் உள்ளன.\nஇ. மு. வி. நாகநாதன்\nகில்பெர்ட் ஜெசப் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1906)\nவால்டர் பிராட்சா (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1906)\nஜார்ஜ் ஹாரிஸ் (வோகெஸ்டர்செயார் துடுப்பாட்டக்காரர்)\nதிரிபுவன் வீர விக்ரம் ஷா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 02:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/07/12111431/A-Thai-Cave-Rescue-Movie-Is-in-the-Works-From-the.vpf", "date_download": "2019-04-25T16:30:34Z", "digest": "sha1:XXQIBBPCFJQKH6IYYMLPGUTKYSX6BMAQ", "length": 11184, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "A Thai Cave Rescue Movie Is in the Works From the God’s Not Dead Producers || ரூ.400 கோடி செலவில் தாய்லாந்து குகை சிறுவர்கள் மீட்பு சம்பவம் சினிமாவாகிறது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் விசாரணை குழுவில் நீதிபதி இந்து மல்கோத்ரா\nரூ.400 கோடி செலவில் தாய்லாந்து குகை சிறுவர்கள் மீட்பு சம்பவம் சினிமாவாகிறது\nஉலகை மெய்சிலிர்க்க வைத்த தாய்லாந்து குகை ��ிறுவர்கள் மீட்பு சம்பவம் ரூ.400 கோடி செலவில் விரைவில் திரைப்படமாக உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #ThaiCaveRescue #Thamluangcave #Thailandcave\nதாய்லாந்தில் சுமார் 10 கி.மீ. நீளமுள்ள ஆழமான தாம் லுவாங் மலைக்குகைக்கு ஜூன் 23-ம் தேதி சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும், அவர்களது பயிற்சியாளரும் குகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.9 நாள் போராட்டத்துக்குப் பிறகு அவர்கள் இருக்கும் இடம் தெரியவந்தது, இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளின் உதவியுடன் ஆபத்தான மீட்பு நடவடிக்கையின் மூலம் சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.\nமீட்பு பணியின்போது நீர்மூழ்கி வீரர் ஒருவர் மரணமடைந்தார். இந்நிலையில், இச்சம்பவம் ஹாலிவுட்டில் திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது. பியூர் பிளிக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் எனும் நிறுவனம் இதை திரைப்படமாக எடுக்க உள்ளது.\nஇந்த படத்திற்கு ‘God's Not Dead' என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மிச்செல் ஸ்காட், மீட்பு பணிகள் நடந்த போது அதனை பார்வையிட்டுள்ளார்.\nஅதன் அடிப்படையிலேயே அவர் இந்தப் படத்தை எடுக்க உள்ளார். இதுதொடர்பாக, அவர் கூறுகையில் ‘உலக அளவில் மிகப்பெரிய வீர தீரச் செயலாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. அங்கு பார்த்தபோது மெய் சிலிர்த்து போனேன்.\nஇதுபோன்ற உத்வேகமிக்க செயலை நான் பார்த்ததில்லை. தன்னார்வத்துடன் நடந்த இந்த மீட்பு பணி உலக வரலாற்றில் ஒரு மைல்கல். எனவே தான் இதனை திரைப்படமாக்க முடிவு செய்தோம்’ என தெரிவித்துள்ளார்.\nஇந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர் உள்ளிட்டவை இன்னும் முடிவாகவில்லை. இத்திரைப்படம் சுமார் 400 கோடி செலவில் எடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. படுக்கைக்கு அழைத்தார் தமி��் இயக்குனர் மீது மலையாள நடிகை புகார்\n2. சாவித்திரி முதல் சங்கீதா வரை சொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\n3. டி.வி. நிகழ்ச்சி நடுவராக மாறும் அனுஷ்கா\n4. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் -நடிகை கஸ்தூரி\n5. விஜய்க்கு வில்லனாக ஜாக்கி ஷெராப்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Environment/3182-plastic-waste-plastic-pollution.html", "date_download": "2019-04-25T16:20:15Z", "digest": "sha1:7G4ETHJAX6GQDAEOQ5LJXXJXAJQSX7H4", "length": 15834, "nlines": 118, "source_domain": "www.kamadenu.in", "title": "பிளாஸ்டிக் கழிவு தேங்குவதில் தமிழகம் 3-வது இடம்: அடுத்த தலைமுறையினர் தலையில் விழ காத்திருக்கும் அணுகுண்டு | Plastic waste | plastic pollution", "raw_content": "\nபிளாஸ்டிக் கழிவு தேங்குவதில் தமிழகம் 3-வது இடம்: அடுத்த தலைமுறையினர் தலையில் விழ காத்திருக்கும் அணுகுண்டு\nவைகை வடகரையோரம் கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகள்.\nஉலக சுற்றுச்சூழல் நாள் ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, ‘பிளாஸ்டிக்கை தோற்கடிப்போம், தூக்கி எறிவோம்’, என்ற கருத்தை முன்நிறுத்தி உலக சுற்றுச்சூழல் நாள் கொண்டாடப்படுகிறது.\nஆண்டுதோறும், இந்த தினத்தை ஒரு நாடு தலைமையேற்று நடத்தும். இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை, கேட்டுக் கொண்டதால் இந்தியாவின் தலைமையில் உலக சுற்றுச்சூழல் நாள் கொண்டாடப்படுகிறது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும், அதிகம் பிளாஸ்டிக் பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றாகவும் இருப்பதால் இந்தியா இந்த நாளைக் கொண்டாட இன்னொரு முக்கிய காரணம்.\nஎளிதாகவும், விலை குறைவாகவும் கிடைப்பதாலேயே மக்கள் பிளாஸ்டிக்கை அதிகம் பயன்படுத்துகிறார்கள். பல் துலக்குவதில் ஆரம்பித்து காய்கறிகள், பால், ஜவுளிக்கடை, மருந்துக் கடை, எலக்ட்ரிக்கல் பொருட்கள், மளிகைப் பொருட்கள், புரோட்டா கடை, டீ கடை வரை பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத இடமே இல்லை. ஒரு பிளாஸ்டிக் ஸ்ட்ரா மக்குவதற்கு 400 ஆண்டுகளுக்கு மேலாகிறது. மற்ற பிளாஸ்டிக் அழிய 1000 ஆண்டுகள் வரை கூட ஆகலாம். மனிதர்களின் ஆயுட்காலம் குறுகியதுதான். ஆனால் பிளாஸ்டிக் அழியாமல் இருக்கும். அதன் விபரீதம் தெரியாமல் உலக சுற்றுச்சூழல் நாளை பெயரளவுக்கு கொண்டாடி, அன்றைய நாளை கடந்து செல்கிறோம்.\nஆனால், மதுரை அமெரிக்கன் கல்��ூரி விலங்கியல் துறை உதவிப் பேராசிரியரும், பசுமை சங்க செயலாளருமான ராஜேஷ் தலைமையில் அவரது மாணவர்கள் ஆண்டு முழுவதும் விடுமுறை நாட்களில் மலைப் பிரதேசங்களுக்கு சென்று அங்குள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி வனவிலங்குகள், தாவரங்கள், காடுகளுடைய வாழ்வாதாரத்தை முடிந்தளவு காப்பாற்றிக் கொண்டிருக்கின்றனர்.\nஇந்தியாவில் ஆண்டுக்கு 56 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன. இதில் 6 ஆயிரம் டன் சேகரிக்க முடியாமல் மண்ணில் புதைந்து கிடக்கின்றன. இதில், தமிழகம் மூன்றாவது இடம். முதல் இடத்தை மகாராஷ்டிராவும், இரண்டாவது இடத்தை குஜராத்தும் பிடித்துள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 323 டன், மகாராஷ்டிராவில் 4.5 லட்சம் டன், குஜராத்தில் 2.7 லட்சம் டன் உருவாகிறது. பிளாஸ்டிக்கில் 7 வகைகள் உள்ளன.\nஅதிக அடர்த்தி உள்ள பாலி எத்திலின், குளிர்பானங்கள் அடைக்கப்பட்ட பாட்டிலாகவும், குறைந்த அடர்த்தி உள்ள பாலி எத்திலின் கேரி பேக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. பாலி எத்திலின் டெரித்தாலேத் குளிர்பானம், குடிநீர் பாட்டில்களாகவும், பாலி புரோபலின், குளிர் பானம் உறிஞ்சும் ஸ்ட்ராவாகவும், பாலீஸ் டைரின் உணவுப் பொருட்களை பார்சல் செய்யும் பைகளாகவும், பாலிவினைல் குளோரைடு காப்பர் வயராகவும், பாலி கார்பனேட் குறுந்தகடுகள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.\nஇதில், பாலி எத்திலின் டெரித்தாலேத், பாலி புரோபலின், பாலி எத்தலின் ஆகிய வகை பிளாஸ்டிக்குகள் குறைந்தளவு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.\nபாலி கார்பனேட், பாலீஸ் டைரின், பாலி வினைல் குளோரைடு வகை பிளாஸ்டிக்குகள், நச்சு பொருட்களை அதிகம் வெளியிடுபவை. சர்வதேச அளவில் 8.3 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் ஆண்டுதோறும் தயாரிக்கப்படுகிறது. இதில், 6.3 மில்லியன் மெட்ரிக் டன் கழிவுகளாக பூமியில் சேருகிறது. 9 சதவீதம் மறுசுழற்சிக்கு உட்படுத்துகிறோம். 12 சதவீதம் எரித்து விடுகிறோம். மீதமுள்ள 79 சதவீதம் நிலத்தில் கொட்டுகிறோம்.\nஇப்படியே தொடர்ந்தால், 2050-ல் அடுத்த தலைமுறையினருக்கு அணுகுண்டைவிட மோசமான பாதிப்பை பிளாஸ்டிக் ஏற்படுத்தும். ஒரு ஆண்டுக்கு 13 மில்லியன் டன் பிளாஸ்டிக் கடலுக்கு செல்வதால், கடல் பறவைகள், கடல் ஆமைகள், சீல், திமிங்கலம், மீன்கள் அதிகம் இற��்கின்றன.\nகடலில் கலக்கும் பிளாஸ்டிக் துகள்களை சாப்பிடும் மீன்களுக்கு அவை ஜீரணம் ஆகாமல் உடலிலேயே தங்கி விடுகின்றன. உணவுச் சங்கிலி முறையில் அந்த மீனைச் சாப்பிடும் மனிதனுடைய உறுப்புகளை சிதைக்கின்றன.\nசூடான சால்னா, சாம்பார், டீயை பிளாஸ்டிக் பையில் கட்டி எடுத்து வரும்போது வெப்பத்தால் அந்த பிளாஸ்டிக்கில் இருக்கக்கூடிய கெமிக்கல்கள் அந்த உணவுப் பொருட்களில் கலக்கிறது. அது உடலில் சென்றால் ஆண்களுக்கு மலட்டுத் தன்மை உண்டாக்குகிறது. எல்லோருக்கும் புற்றுநோய், மூளை பாதிப்பு, இதய சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. விரைவாக பூப்படைதல், உடல் பருமனுக்கும் இந்த கெமிக்கல்தான் காரணம். கடைகளுக்கு செல்லும்போது, பிளாஸ்டிக் வேண்டாம் என்று சொல்வது, மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது, பயன்படுத்திய பிளாஸ்டிக்கை சேகரித்து அழிப்பதால் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க முடியும் என்றார் உதவிப் பேராசிரியர் ராஜேஷ்.\n- ஒய். ஆண்டனி செல்வராஜ்\n100/100 சதவீதம் தேர்ச்சியில் அரசுப்பள்ளிகள் விகிதம் பெரும் சரிவு: கல்வியாளர்கள் அதிர்ச்சி\nஉலகின் மதிப்பு மிக்க நிறுவனம்: அமேசான், ஆப்பிளை முந்திய மைக்ரோசாஃப்ட்\nகாவலர்கள் குடியிருப்பு ஒதுக்கீட்டில் புதிய முறை: உயர் நீதிமன்றம் அதிரடி\nஅண்ணா பல்கலைகழகம் பி.இ, பி.டெக் சேர்க்கை நடைமுறை: இணையதள முகவரி வெளியீடு\nஇலங்கை பயங்கரவாதத் தாக்குதல்: தற்கொலைத் தாக்குதல் நடத்திய மகன்களின் பணக்கார வியாபாரித் தந்தை கைது\nசமூக நல்லிணக்கத்திற்கு திருமாவளவன் மிகப்பெரிய அச்சுறுத்தல்: எச்.ராஜா சாடல்\nபிளாஸ்டிக் கழிவு தேங்குவதில் தமிழகம் 3-வது இடம்: அடுத்த தலைமுறையினர் தலையில் விழ காத்திருக்கும் அணுகுண்டு\n’நம்ம வேலையை சிறப்பா செய்வோம்” ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் அட்வைஸ்\nரசிகருடன் செல்ஃபி எடுத்த தனுஷ்: விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் ஒரு சுவாரசிய நிகழ்வு\n - சிவகுமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=90229", "date_download": "2019-04-25T16:39:49Z", "digest": "sha1:MWSVIFVX66RQKA22NYXCKNTFLPGNB4EI", "length": 9368, "nlines": 93, "source_domain": "www.newlanka.lk", "title": "உலகத் தமிழினத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் முதன் முதலாக உலக வங்கியின் தலைவராகும் தமிழ்ப் பெண்....!! « New Lanka", "raw_content": "\nஉலகத் தமிழினத்திற்கு ���ெருமை சேர்க்கும் வகையில் முதன் முதலாக உலக வங்கியின் தலைவராகும் தமிழ்ப் பெண்….\nஉலக வங்கியின் தலைவருக்கான பதவியில் ஏற்கனவே அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்பின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது தமிழ்ப்பெண்ணான இந்திரா நூயியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உலக வங்கியின் தற்போதைய தலைவராக இருக்கும் ஜிம் யோங் கிம், பிப்ரவரி மாதம் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.இதனால், உலக வங்கியின் புதிய தலைவர் தெரிவு செய்யப்படவிருக்கிறது. தலைவர் பதவிக்கு பல்வேறு நபர்கள் பரிந்துரை செய்யப்பட்டு ஒரு பட்டியல் தயாரிக்கப்படும்.\nஅதிலிருந்து ஒரு நபரை அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவு செய்து தலைவராக அறிவிப்பார்.கமிட்டியில் அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்பும் இருக்கிறார். முதலில் இவாங்கா டிரம்ப்தான் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று தகவல்கள் வந்தது. இந்த நிலையில் இவாங்கா டிரம்ப் தற்போது இந்திரா நூயியின் பெயரை பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வருகிறது.\nதமிழகத்தை பூர்வீமாக கொண்ட இந்திரா, பெப்ஸிகோ நிறுவனத்தின் முதல் பெண் தலைமை செயலதிகாரியாக பணியாற்றிவர்.12 வருடமாக அவர் பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக இருந்துள்ளார். அந்த நிறுவனத்தில் மிகப்பெரிய மாற்றங்களை செய்தது இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவாங்கா டிரம்ப் இவரது பெயரை பரிந்துரை செய்துள்ளதால் இந்திரா உலக வங்கியின் தலைவராவார் என கூறப்படுகிறது.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleதேசத்தின் கண்கவர் வண்ணச்சாயலுக்கு வழங்கும் கௌரவிப்பு… இலங்கையில் அறிமுகமான OPPO F9 Jade Green\nNext articleமனிதர்களின் ஆயுள் குறைவது இதனால் தானாம்…. ஆயுள் பலம் நிர்ணயிக்கப்படுவதும் இங்கு தானாம்…\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர��ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n இவர்களை கண்டால் உடனடியாக தகவல் தருமாறு பொலிஸார் அவசர கோரிக்கை….\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/225593-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-04-25T16:27:59Z", "digest": "sha1:6PGPLPECWYJ6264VXRR6XVBZXOFGZ4MU", "length": 13740, "nlines": 244, "source_domain": "yarl.com", "title": "இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் குறித்து இந்திய அரசிடம் வலியுறுத்தும் அ.தி.மு.க. - தமிழகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\nஇலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் குறித்து இந்திய அரசிடம் வலியுறுத்தும் அ.தி.மு.க.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஇலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் குறித்து இந்திய அரசிடம் வலியுறுத்தும் அ.தி.மு.க.\nBy தமிழ் சிறி, March 26 in தமிழகச் செய்திகள்\nஇலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் குறித்து இந்திய அரசிடம் வலியுறுத்தும் அ.தி.மு.க.\nஇலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்துவதற்கு இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தவுள்ளதாக அ.தி.மு.க. தெரிவித்துள்ளது.\nஇந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அ.தி.மு.க.வின் தேர்தல் விஞ்ஞாபனம் ஒரு வாரத்திற்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், புதிய இணைப்பு விஞ்ஞாபனம் ஒன்றை கட்சியின் இணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், முதலமைச்சர் கே.பழனிசாமியும் வெளியிட்டுள்ளனர்.\nஅந்த அறிக்கையில், இந்திய மத்திய அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகம் என்பன, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅத்துடன் தமிழ் மக்களுக்கு அரசியல் யாப்பு ரீதியாக உரிய அந்தஸ்த்தை வழங்குவதுடன், அதிகாரப் பகிர்வை துரிதமாக்கவும் இந்திய மத்திய அரசாங்கத்திடம் வலியுறுத்தப்படும் என்று அ.தி.மு.க. அறிவித்துள்ளது.\nஇருபத்தியோராம்.....நூற்றாண்டின்....மிகப்பெரிய நகைச்சுவை இது தானென்பேன்\nஇலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் குறித்து இந்திய அரசிடம் வலியுறுத்தும் அ.தி.மு.க.\nஅடுத்த தேர்தலில் வென்றால்த் தான் செய்வார்களாம்.\nஇப்பவே இரண்டு பகுதியும் ஆட்சியில் தானே இருக்கிறார்கள்.\nவலியுறுத்திவிட்டு ஒரு ரீ அல்லது காபி சாப்பிட்டு விட்டு வருவதையே அதிமுக குறிப்பிட்டது. அந்த வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும்.\nஇலங்கைத்தமிழர் பிரச்சனையும் தமிழ்நாட்டு தேர்தல் அரசியலுக்கு துருப்புச்சீட்டு ஆகிவிட்டது.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nமௌலவி ஓருவரை தேடி வவுனியா பொலிசார் வலைவீச்சு\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\nமட்டக்களப்பு பிரபல ஹாஜியார் உணவகத்தில் பலர் கைது\nதற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் - விபரம் இதோ\nஇனிச் செய்யக்கூடியது என்ன. முஸ்லிம் பெற்றோருக்கு ஒரு விண்ணப்பம். - வ.ஐ.ச.ஜெயபாலன்\nமௌலவி ஓருவரை தேடி வவுனியா பொலிசார் வலைவீச்சு\nஅந்தாள் வெளிநாடு போகேக்கை விமான நிலையத்தில இருந்து வீடியோ போட்டவர் என்று இங்கை தான் வாசித்த நினைவு.\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\nஇனக்கலவரம் எப்போது நடக்க வேண்டுமென்பதை அரசியல்வாதிகள் தான் நிர்ணயிக்க வேண்டும். இதைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.\nமட்டக்களப்பு பிரபல ஹாஜியார் உணவகத்தில் பலர் கைது\nதற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் - விபரம் இதோ\nமதம் மாறி இருக்கும் மாறின ஆக்களை பயன்படுத்துவது ஒரு வேளை அவர்களுக்கு புண்ணியமாக இருக்கலாம் இவளுக்கு என்ன கொடுக்க போறானே மேல் லோகத்தில் இருப்பவன்\nஇனிச் செய்யக்கூடியது என்ன. முஸ்லிம் பெற்றோருக்கு ஒரு விண்ணப்பம். - வ.ஐ.ச.ஜெயபாலன்\nஹாஹா நான் சொன்னது இலங்கையின் கிழக்கு பகுதியை நியுசிலாந்து எது என தெரியாமல் இந்தாள் விளையாடுது\nஇலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் குறித்து இந்திய அரசிடம் வலியுறுத்தும் அ.தி.மு.க.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forumhub.mayyam.com/talk/viewlite.php?t=12193", "date_download": "2019-04-25T16:51:58Z", "digest": "sha1:LBAOX4GPSNVIBFCGN3TCJ2RSSNA7P65U", "length": 11532, "nlines": 115, "source_domain": "forumhub.mayyam.com", "title": "A Brief historical study of Pillaiyaar (Vinayaka or Ganapathi) Worship in Tamil Nadu", "raw_content": "\n15 பலபல காமத்த ராகி\nஅஞ்ச வருவது மில்லை. 4.2.5\nகைவேழ முகத்தவனைப் படைத்தார் போலும்\nகயாசுரனை அவனாற் கொல்வித்தார் போலும்\nசெய் வேள்வித் தக்கனை முன் சிதைத்தார் போலும்....... 6.53.4\n772\tபொருந்தாத செய்கை பொலியக் கண்டேன்\nபோற்றிசைத்து விண்ணோர் புகழக் கண்டேன்\nபரிந்தார்க் கருளும் பரிசுங் கண்டேன்\nபாராகிப் புனலாகி நிற்கை கண்டேன்\nவிருந்தாய்ப் பரந்த தொகுதி கண்டேன்\nமெல்லியலும் விநாயகனுந் தோன்றக் கண்டேன்\nமருந்தாய்ப் பிணிதீர்க்கு மாறு கண்டேன்\nவாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. 6.77.8\n1040கரியின் மாமுகமுடைய கணபதி தாதை பல்பூதந்\nதிரிய இல்பலிக் கேகுஞ் செழுஞ்சுடர் சேர்தரு மூதூர்\nசரியின் முன்கை நன்மாதர் சதிபட மாநட மாடி\nஉரிய நாமங்க ளேத்தும் ஒலிபுனற் காழிநன் னகரே. 03\n1330\tபிடியதன் உருவுமை கொளமிகு கரியது\nவடிகொடு தனதடி வழிபடு மவரிடர்\nகடி கணபதி வர அருளினன் மிகுகொடை\nவடிவினர் பயில்வலி வலமுறை யிறையே. 1.123.5\n475\tமண்ணுலகும் விண்ணுலகும் உம்மதே ஆட்சி\nமலையரையன் பொற்பாவை சிறுவனையுந் தேறேன்\nஎண்ணிலியுண் பெருவயிறன் கணபதியொன் றறியான்\nஎம்பெருமான் இதுதகவோ இயம்பியருள் செய்வீர்\nதிண்ணெனவென் உடல்விருத்தி தாரீரே யாகில்\nதிருமேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளைக்\nகண்ணறையன் கொடும்பாடன் என்றுரைக்க வேண்டா\nகடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே. 7.46.9\nதிருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை\n1043 மலஞ் செய்த வல்வினை நோக்கி உ���கை வலம்வருமப்\nபுலஞ்செய்த காட்சிக் குமரற்கு முன்னே புரிசடைமேற்\nசலஞ்செய்த நாரைப் பதியரன் தன்னைக் கனிதரவே\nவலஞ்செய்து கொண்ட மதக்களி றே உன்னை வாழ்த்துவனே. 8\n1045 நாரணன் முன்பணிந் தேத்தநின் றெல்லை நடாவியவத்\nதேரணவும் திரு நாரையூர் மன்னு சிவன்மகனே\nகாரண னேஎம் கணபதியே நற் கரிவதனா\nஆரண நுண்பொருளே யென்பவர்க்கில்லை அல்லல்களே. 10\n1051 வானிற் பிறந்த மதிதவ ழும்பொழில் மாட்டளிசூழ்\nதேனிற் பிறந்த மலர்த் திருநாரைப்பதி திகழும்\nகோனிற் பிறந்த கணபதி தன்னைக் குலமலையின்\nமானிற் பிறந்த களிறென் றுரைப்பர் இவ் வையகத்தே. 16\n1054 அவமதியா துள்ளமே அல்லலற நல்ல\nதவமதியால் ஏத்திச் சதுர்த்தோம் - நவமதியாம்\nகொம்பன் விநாயகன்கொங் கார்பொழில்சூழ் நாரையூர்\nநம்பன் சிறுவன்சீர் நாம். 19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/mukesh-tiwari", "date_download": "2019-04-25T16:25:45Z", "digest": "sha1:FQ6OQXZMOJSUPF52GFOG5BPCZON6FHF7", "length": 4480, "nlines": 102, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor Mukesh Tiwari, Latest News, Photos, Videos on Actor Mukesh Tiwari | Actor - Cineulagam", "raw_content": "\nபெரும் வரவேற்பை பெற்ற இளம் நடிகையின் ஐட்டம் பாடல் ஓரே நாளில் ஓஹோவென பார்வைகளை அள்ளி சாதனை\nபாலிவுட் படங்களுக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.\nஇதை எதிர்பார்க்கவே இல்லை.. நிச்சயதார்த்தம் முடிந்து மேடையில் கண்ணீர் விட்ட ஆல்யா மானஸா\nராஜா ராணி சீரியல் ஜோடியாக ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் விஜய் டெலிவிசன் அவார்ட்ஸ் மேடையில் நடைபெற்று முடிந்துள்ளது.\nஅஜித்தை புகழ்ந்து தள்ளிய பேரழகான ஹீரோயின் ஷாலினியை பற்றி என்ன சொன்னார் தெரியுமா\nஅஜித்த புகழாதவர்கள் இல்லை என்று சொல்லலாம். அவரை நேரில் பார்த்தவர்கள்,\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/male_assamese-baby-names-list-G.html", "date_download": "2019-04-25T16:38:50Z", "digest": "sha1:FW4YZ4TWQ6KGVBCNYOZY2PMP4MUPCDEM", "length": 18581, "nlines": 502, "source_domain": "venmathi.com", "title": "assamese baby names | assamese baby names Boys | Boys assamese baby names list G - venmathi.com", "raw_content": "\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் ம��்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர ���த்து ஆலோசனைகள்\nஉங்கள் ஜாதகத்தில் இப்படி இருக்கா\nஜோதிடத்தின் படி, ஜாதக அமைப்பில் கிரகங்களால் ஏற்படும் யோகங்களில் பரிவர்த்தனை யோகமும்...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஜோதிடம் ரீதியாக ஒவ்வொரு ராசியினருக்கும் குணாதிசயங்கள் வேறுபடுவதை போன்று அதிர்ஷ்டம்...\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு மட்டும்...\nவாஸ்துப்படி கட்டப்படாத வீடு பணப்புழக்கத்தை குறைப்பதோடு, துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும்...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n65-இன்ச் கொண்ட இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல 'க்யுஎல்இடி\" யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக்...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nபிளாக் நைட் சாட்டிலைட் (Black Knight satellite) என்பது ஒரு மர்மமான விண்கலமாகும்....\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகண்டுர் தயாரிப்பில்...\nசிலுக்குவார்பட்டி சிங்கம் சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nLKG படம் பற்றி ஆர்.ஜே.பாலாஜியின் LKG பட விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/neet-exam-students", "date_download": "2019-04-25T15:55:09Z", "digest": "sha1:OITQCG3WHOSOKWXK4AJAFK26KBYZVNUR", "length": 8860, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "தமிழகத்திலிருந்து நீட் தேர்வு எழுத கேரளா மற்றும் வெளிமாநிலங்கள் செல்லும் மாணவர்கள் அவதி..! | Malaimurasu Tv", "raw_content": "\nதிரைத்துறை பெண்களுக்கு மரியாதை இல்லை | நடிகை ரோஹிணி வேதனை\nகூத்தாண்டவர் கோவில் விழாவில், திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி..\nகாவிரி ஆற்றில் 2-வது நாளாக சிறுமியின் உடல் தேடும் பணி தீவிரம்..\nடிக்-டாக் செயலியால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை..\n மகிழ்ச்சியுடன் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி\nமே 19 வரை மோடி திரைப்படம் வெளியிடக்கூடாது \nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவாரணாசியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்துகிறார் பிரதமர்\nமிகப்பெரிய உருளைக் கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி \nஇலங்கை தலைநகர் கொழும்பு அருகே மீண்டும் குண்டு வெடிப்பு \nஇலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nஇந்தியா மற்றும் நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\nHome மாவட்டம் சென்னை தமிழகத்திலிருந்து நீட் தேர்வு எழுத கேரளா மற்றும் வெளிமாநிலங்கள் செல்லும் மாணவர்கள் அவதி..\nதமிழகத்திலிருந்து நீட் தேர்வு எழுத கேரளா மற்றும் வெளிமாநிலங்கள் செல்லும் மாணவர்கள் அவதி..\nநீட் நுழைவுத் தேர்வினை எழுத தமிழக மாணவர்கள் வெளி மாநிலங்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். வெளி மாநிலத்துக்கு சென்று தேர்வினை எதிர்கொள்ள பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய இருப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.\nமருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை நடத்தப்படுகிறது. சிபிஎஸ்இ சார்பில் நடத்தப்படும் இந்த தேர்வினை 13 லட்சத்து 26 ஆயிரத்து 725 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.\nதமிழகத்தில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 480 பேர் இந்த தேர்வை எதிர்கொள்கின்றனர். இவர்களுக்கு 10 நகரங்களில் 170 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிலருக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்காக மதுரையில் இருந்து எர்ணாகுளத்திற்கு ரெயில் மூலம் மாணவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.\nகன்னியாகுமரி, நெல்லை, கோவில்பட்டி பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து கேரளா சென்றனர். தமிழக அரசு ஆயிரம் ரூபாய் நிதியுவி வழங்கினாலும், வெளி மாநிலத்தில் சென்று தேர்வு எழுதுவது மன உளைச்சலை ஏற்படுத்தி இருப்பதாக மாணவர்கள் வேதனை தெரிவித்தனர்.\nPrevious articleதமிழ் மொழி உலகின் தொன்மையான மொழி என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம்..\nNext articleவெளி மாநிலங்களுக்கு தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு தமிழில் வினாத்தாள் கொடுக்க ஏற்பாடு ..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீகாந்த் வாக்களித்த விவகாரம்|அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்\nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\n500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரைக்குத் திரும்பினர் \nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%20%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-25T16:08:29Z", "digest": "sha1:SBIDNN7MK2Q3UTODYZ6QFXFYVXVUYMP4", "length": 3323, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நியூ ஹொரிஸோன் | Virakesari.lk", "raw_content": "\nமௌலவி ஓருவரை தேடி வவுனியா பொலிசார் வலைவீச்சு\nநெருக்கடியான தருணத்தில் இலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\n15 சிறப்பு சி.ஐ.டி. குழுக்கள் விசாரணையில் ; இதுவரை 78 பேர் கைது\nகிளிநொச்சியில் ஆறு பேர் இராணுவத்தினரால் கைது\nசந்தேகத்துக்கிடமான லொறிகளுடன் இருவர் கைது\nஜூம்மா தொழுகையை தவிர்த்துக் கொள்ளவும்\nதற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் - விபரம் இதோ\nவிண்வெளி அதிவேக தகவல் பரிமாற்றக் கட்டமைப்பு\nபுறாக்­களைக் கொண்டு தக­வல்­களை அனுப்­பி­ய­தி­லி­ருந்து, தற்­போ­தைய மிகை வேகத்தில் தர­வு­களைக் கடத்தும் ஒளி­யி­ழைக்­க­டத்...\n15 சிறப்பு சி.ஐ.டி. குழுக்கள் விசாரணையில் ; இதுவரை 78 பேர் கைது\nமுதலில் துடுப்பெடுத்தாட பணித்தது ராஜஸ்தான்\nநாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு கட்சி பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் - ஜனாதிபதி\nஜூம்மா தொழுகையை தவிர்த்துக் கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/25/%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0-2/", "date_download": "2019-04-25T15:54:57Z", "digest": "sha1:4UOWRVHCMV6CBIKKARJTDX3ATRDBMX2A", "length": 20753, "nlines": 351, "source_domain": "educationtn.com", "title": "ஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக Resignation Letter ஒரு கடிதத்தை கொடுத்த பின்னர் அந்தக் கடிதத்தை பணிச்சுமையால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக கொடுத்து விட்டதாக கூறிதிரும்பப் பெறமுயுமா? - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome COURT NEWS ஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக Resignation Letter ஒரு கடிதத்தை கொடுத்த...\nஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக Resignation Letter ஒரு கடிதத்தை கொடுத்த பின்னர் அந்தக் கடிதத்தை பணிச்சுமையால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக கொடுத்து விட்டதாக கூறிதிரும்பப் பெறமுயுமா\nஒரு ஊழியர் நாகப்பட்டினம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் #அலுவலக #உதவியாளராக 18.6.2008 ஆம் தேதி பணியில் நியமன���் செய்யப்பட்டார்.\nஅதன்பிறகு பல இடங்களுக்கு பணிமாறுதல் 5.8.2013 ஆம் தேதி ஒரு பணி விலகல் கடிதத்தை மாவட்ட நீதிபதியிடம் கொடுத்தார். அந்த கடிதத்தை மாவட்ட நீதிபதி 12.8.2013 ஆம் தேதி ஏற்றுக் கொண்டார். பின்னர் பரமேஸ்வரி தான் கொடுத்த பணி விலகல் கடிதத்தை பணிச்சுமை காரணமாக கொடுத்து விட்டதாகவும், அந்த கடிதத்தில் திரும்ப பெற்றுக் கொள்வதாகவும் 1.10.2013 ஆம் தேதி ஒரு மனுவை அதே மாவட்ட நீதிபதியிடம் அளித்தார். ஆனால் மாவட்ட நீதிபதி அதை ஏற்றுக் கொள்ள மறுத்து பணி விலகல் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கூறிவிட்டார்.\nபணி விலகல் கடிதம் கொடுத்தால் தமிழ்நாடு சார் நிலைப் பணியாளர்கள் பணி விதிகளின் விதி 41(A) ன்படி 90 நாட்கள் வரை மாவட்ட நீதிபதி காத்திருக்க வேண்டும் ஆனால் அவ்வாறு காத்திருக்காமல் தனது பணி விலகல் கடிதத்தை அவசர அவசரமாக ஏற்றுக் கொண்டது சட்டப்படி தவறானது என்றும் தனக்கு சட்டம் வழங்கியுள்ள 90 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படவில்லை அதனால் தனது உரிமை பாதிக்கப்பட்டுள்ளது என்று கோரியும் தனக்கு மீண்டும் வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார்.\nமேற்படி ஊழியர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பணிச்சுமையால் தான் பணி விலகல் கடிதத்தை கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும், இருந்தபோதிலும் பணி விலகல் கடிதம் கொடுத்து 90 நாட்கள் முடிவடைவதற்குள் அவருடைய பணி விலகல் கடிதத்தை இரத்து செய்யுமாறு கோரி ஒரு மனுவை மாவட்ட நீதிபதியிடம் பரமேஸ்வரி தாக்கல் செய்திருந்ததாகவும் ஆனால் அந்த மனுவை பரிசீலிப்பதற்கு முன்பாகவே மாவட்ட நீதிபதி மேற்படி ஊழியரின் பணி விலகல் ஏற்கப்பட்டு விட்டதாக கூறியது தவறு என்றும் மேற்படி ஊழியர் பணியிலிருந்து விலக மனதார நினைக்கவில்லை என்றும் தமிழ்நாடு சார் நிலைப் பணியாளர்கள் விதிகளில் கண்ட விதி 41(A) ன்படி பணி விலகல் கடிதம் கொடுக்கப்பட்ட நாளிலிருந்து 90 நாட்கள் காத்திருப்பு காலம் உள்ள நிலையில் மேற்படி ஊழியரின் பணி விலகல் கடிதத்தை மாவட்ட நீதிபதி அவசர அவசரமாக ஏற்றுக் கொண்டது சட்டப்படி தவறு என்று வாதிட்டார்.\nமாவட்ட நீதிபதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு பணி விலகல் கடிதம் கொடுக்கப்பட்டு அந்த கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், அந்த பணி விலகல் கடிதத்தை திரும்ப பெறுவது என்ற பேச்சுக்கே விதி 41(A)(b) ன்படி வாய்ப்பில்லை என்று வாதிட்டார்.\nதமிழ்நாடு சார் நிலை பணியாளர்கள் விதிகளின் விதி 41(A) மூன்று காரணிகளை உள்ளடக்கியது.\n1. 3 மாதங்களுக்கு குறைவில்லாமல் பணி விலகல் குறித்து ஓர் அறிவிப்பை அரசு ஊழியர் கொடுக்க வேண்டும்.\n2. அதனை வேலை அளித்த அதிகாரமுடைய நபர் ஏற்க வேண்டும்.\n3. அளிக்கப்பட்ட பணி விலகல் அறிவிப்பை திரும்பப் பெறுதல் குறித்து விதி 41(A)(a) ல் கூறப்பட்டுள்ளது.\nபணி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொள்வது குறித்து தகுதி பெற்ற அதிகாரி குறிப்பிட்ட கால அவகாசம் அளித்து, அந்தப் பணி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொண்டது அல்லது நிராகரித்தது குறித்து காரணங்களை குறிப்பிட்டு ஓர் உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்.\nஅதிகாரம் பெற்ற நபர் பணி விலகல் கடிதத்தை குறித்து எந்தவொரு உத்தரவையும் அறிவிப்பு காலத்திற்குள் பிறப்பிக்கவில்லை என்றால் விதி 41(A)(c) ன்படி அந்தக் கடிதம் ஏற்றுக் கொண்டதாக கருதப்படும். இந்த வகையில் அந்த விதியிலுள்ள கூறுகள் அரசு ஊழியருக்கு சாதகமாக அமைந்துள்ளது. பணி விலகல் கு அறிவிப்பு கொடுக்கப்பட்டதற்கு பின்னர் அந்தப் பணி விலகல் அறிவிப்பின் மீது ஓர் உத்தரவை பிறப்பிப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டாலும், அது தன்னுடைய பணியை விட்டு விலகுவதாக அறிவிப்பு கொடுத்த அரசு ஊழியரை பாதிக்காது.\nஉச்சநீதிமன்றம் ” பஞ்சாப் நேஷனல் வங்கி Vs P. K. மெட்டல் (1989-SUPP-2-SCC-175)” என்ற வழக்கில், பணி விலகல் கடிதம் 3 மாதங்களுக்கு பின்னரே நடைமுறைக்கு வரும். அதற்கு முன்பாக ஊழியரை பணியிலிருந்து விலகும்படி அதிகாரி வற்புறுத்தக்கூடாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.\nபணி விலகல் அறிவிப்பு கொடுத்த பின்னர் 90 நாட்களுக்குள் அதனை திரும்பப் பெற அரசு ஊழியர்களுக்கு உரிமை உள்ளது. இந்த உரிமையை விதி 41(A)(b) எந்த விதத்திலும் பாதிக்காது என்று கூறி மேற்படி ஊழியருக்கு மீண்டும் வேலையை வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nPrevious articleFlash News:போராட்ட களத்தில் இதுவரை 7 ஆசிரியர்கள் மயக்கமடைந்த மருத்துவமனையில் அனுமதி\nNext articleதமிழ்நாடு நெட் செட் பிஎச்டி ஆசிரியர்கள் சங்கம் நடத்தும் தேசிய கருத்தரங்கம்\nடிக்-டாக் செயலி மீதான தடையை நிபந்தனையுடன் நீக்கியது உயர்நீதிமன்ற கிளை\nதனியார் பள்ளிகள் நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தலாம் – உயர்நீதிமன்றம் உத்தரவு.\nசிறப்பு வகுப்புக்குத் தடை: மெட்ரிகுலேசன் பள்ளி கல்வித் துறை இயக்குநர் பதிலளிக்க உத்தரவு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFLASH NEWS : இன்று 25.04.2019 மதுரை உயர்நீதிமன்றத்தில் அங்கன்வாடி மைய வழக்கு விசாரணை...\nFLASH NEWS : இன்று 25.04.2019 மதுரை உயர்நீதிமன்றத்தில் அங்கன்வாடி மைய வழக்கு விசாரணை...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nதலைமை செயலக ஊழியர்கள் மற்றும் கருவூல அலுவலர்கள் ஊழியர்கள் 28.01.2019 முதல்...\n*தலைமை செயலக ஊழியர்கள் 28.01.2019 முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்பு* *28.01.2019 முதல் கருவூல அலுவலர்கள் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்பு* *நீதித்துறை ஊழியர்கள் 29.01.2019 முதல் பங்கேற்பு வலுவடையும் போராட்டம்*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/26/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-04-25T16:02:08Z", "digest": "sha1:QZKTVNNMGPPLF42OFVJIEMGJGAZK22AH", "length": 13395, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "அரசு உதவிபெறும் பள்ளிகளில்கழிப்பறை வசதிகளை கண்காணிக்க கோரி வழக்கு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome COURT NEWS அரசு உதவிபெறும் பள்ளிகளில்கழிப்பறை வசதிகளை கண்காணிக்க கோரி வழக்கு\nஅரசு உதவிபெறும் பள்ளிகளில்கழிப்பறை வசதிகளை கண்காணிக்க கோரி வழக்கு\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் முறையாக உள்ளதா என்பதை கண்காணித்து உறுதி செய் யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டம் பூஞ்சேரி யில் உள்ள அரசு உதவிபெறும் ஆர்சி நடுநிலைப் பள்ளியில்மாணவர்கள் சுழற்சி முறையில் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக கூறி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகரான எம்.தியாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில்கடந்த அக்டோபர் 16-ம் தேதி வழக்கு தொடர்ந்தார்.\n‘கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியில் மாணவ – மாணவியரை ஈடுபடுத்தும் பள்ளி நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் முறையாக உள்ளதா என்பதை கண்காணித்து, உறுதி செய்ய தனியாக குழு அமைக்க உத்தரவிட வேண்டும். பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளார்களா என்பது குறித்து பதிலளிக்க உத்தரவிட வேண்டும்’ என அவர் கோரியிருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்தது. இதுதொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்,மாவட்டக் கல்வி அதிகாரி ஆகியோர் பதிலளிக்கஉத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜனவரி மாதம் 25-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.\nPrevious articleமாவட்ட கல்வி அதிகாரி பணிக்கு கலந்தாய்வு நடத்த கோரிக்கை\nNext articleஅரசு கடித எண் 32563/S E 1(2)2018 நாள் 21.12.2018 – மதுரை உயர் நீதி மன்ற உத்தரவின் பேரில் ஆசிரியர்களின் பணியிட மாறுதல் குறித்த விவரங்கள் தருமாறு அனைத்துமாவட்ட CEO களுக்கு கல்வித் துறை முதன்மை செயலாளர் உத்தரவு\nடிக்-டாக் செயலி மீதான தடையை நிபந்தனையுடன் நீக்கியது உயர்நீதிமன்ற கிளை\nதனியார் பள்ளிகள் நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தலாம் – உயர்நீதிமன்றம் உத்தரவு.\nசிறப்பு வகுப்புக்குத் தடை: மெட்ரிகுலேசன் பள்ளி கல்வித் துறை இயக்குநர் பதிலளிக்க உத்தரவு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFLASH NEWS : இன்று 25.04.2019 மதுரை உயர்நீதிமன்றத்தில் அங்கன்வாடி மைய வழக்கு விசாரணை...\nFLASH NEWS : இன்று 25.04.2019 மதுரை உயர்நீதிமன்றத்தில் அங்கன்வாடி மைய வழக்கு விசாரணை...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Infrastructure&id=968&mor=Lab", "date_download": "2019-04-25T16:13:16Z", "digest": "sha1:CXOIH4KG6JBURNCQQDLOUBCQSMAUT2YY", "length": 9803, "nlines": 152, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nகுறைந்த கட்டணத்தில் தரமான ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nகி.ஆ.பெ.விசுவநாதன் அரசு மருத்துவ கல்லூரி\nஆய்வுக்கூடம் | கருத்தரங்க | விடுதி | ஆடிட்டோரியம் | உணவுகூடம்\nஆய்வுக்கூட வசதிகள் : yes\nமதுரை கா���ராஜ் பல்கலை அட்மிஷன்\nஎனது பெயர் ஆறுமுகம். நான் இ.சி.இ -ல் பி.சி.ஏ படிப்பு முடித்தப்பிறகு, பி.டெக் படிப்பில் லேட்டரல் என்ட்ரி முறையில் சேரலாம் என்றிருக்கிறேன். எனவே, இதுதொடர்பான தகவலை எனக்கு வழங்கவும்.\nபொருளாதாரம் 2ம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கிறேன். இதை முடித்தபின் ஜியாலஜி எனப்படும் நிலஇயல் படிக்க முடியுமா\nசெராமிக் டெக்னாலஜி துறை பற்றிக் கூறவும்.\nடயட்டிக்ஸ் பிரிவில் படிக்கச் சொல்லி நண்பர் ஒருவர் கூறுகிறார். இது நல்ல துறைதானா\nஎனது பெயர் ராம்குமார். நான் இந்த வருடத்தோடு 5 வருட எல்.எல்.பி. படிப்பை முடிக்கவுள்ளேன். அடுத்ததாக, அட்வகேட்டாக பயிற்சி செய்துகொண்டு, தொலைநிலைக் கல்வி முறையில் எல்.எல்.எம் படிக்கலாம் என்றிருக்கிறேன். எனது முடிவு சரியா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/community/01/174986?ref=archive-feed", "date_download": "2019-04-25T15:46:04Z", "digest": "sha1:6GRM3EHKYZES5KJ4RPLV3PY6IL6RUFM4", "length": 7014, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "இலங்கையில் பியர் பாவனை அதிகரிப்பு! ஆய்வில் அதிர்ச்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கையில் பியர் பாவனை அதிகரிப்பு\nகடந்த வரவு செலவுத்திட்டத்தில் அரசாங்கம் பியருக்கான வரியைக் குறைத்ததன் காரணமாக இலங்கையில் பியர் பாவனை 12 வீதத்தால் அதிகரித்துள்ளது.\nமதுவரித்திணைக்களம் கடந்த மாதங்களில் வெளியிட்ட தரவுகளின் மூலம் இந்த விடயம் வெளிவந்துள்ளதாக புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது.\nநாட்டில் மொத்த மதுபாவனையில் 18 வீதம் பியர் நுகர்வு காணப்படுகின்றது. இந்த வீதம் அதிகதிக்கும் அபாயம் காணப்படுவதாகவம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகார சபையின் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, பியர் நுகர்வு அதிகரித்தமை தொடர்பான அறிக்கை ஜனாதிபதிக்கும் சு��ாதார அமைச்சருக்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளது.\nமேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/topic/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2019-04-25T16:00:13Z", "digest": "sha1:K3IVIZTOF5GAWMCPT5MCP7GEDES2BORN", "length": 6835, "nlines": 128, "source_domain": "tamil.drivespark.com", "title": "Latest ஹோண்டா News in Tamil - Tamil Drivespark", "raw_content": "\n11 மாதங்களில் 85 ஆயிரம் கார்கள் விற்பனை... ஹோண்டா அமேஸின் அசத்தலுக்கு காரணம் இதுதான்...\nஉலகம் முழுவதும் அக்கார்ட் காரை திரும்ப அழைக்கும் ஹோண்டா... எதற்கு தெரியுமா...\n5ம் தலைமுறை ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் எப்போது விற்பனைக்கு வரும்\nகடந்த நிதியாண்டில் இந்திய மார்க்கெட்டை அதிர வைத்த ஹோண்டா... காரணம் இதுதான்...\nமார்க்கெட்டில் அசால்ட் காட்டும் புதிய சிவிக்... ஹோண்டா நிறுவனத்தின் உற்சாகத்திற்கு காரணம் இதுதான்...\nஇந்த காரில் பயணித்தால் எமனால் கூட உங்களை நெருங்க முடியாது... அதற்கு காரணம் இதுதான்...\nமீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...\nஒருவழியாக இந்த பிரச்னையில் இருந்து மீண்டது ஹோண்டா... இதற்கு காரணம் நீங்கள்தான்...\n20 ஆண்டு கால இந்திய வரலாற்றில் முதல் கார்.. போட்டியாளர்களை மலைக்க வைத்த அமேஸின் புதிய சாதனை..\nகடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.. 'மேட் இன் இந்தியா' ஹோண்டா நவி புதிய சாதனை..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=28278&ncat=5", "date_download": "2019-04-25T16:40:15Z", "digest": "sha1:L5VEN472C3VP2YQR7CNGSTBYRTTEF7R6", "length": 18688, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "திருநெல்வேலியில் 4ஜி வசதி அறிமுகம்! | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nதிருநெல்வேலியில் 4ஜி வசதி அறிமுகம்\n; நீதிபதிகள் கோபம் ஏப்ரல் 25,2019\nபயங்கரவாதிகள் முகவரியுடன் விபரம் தந்த இந்தியா ஏப்ரல் 25,2019\nமோடி வென்றால் ராகுல் தான் பொறுப்பு : கெஜ்ரி ஏப்ரல் 25,2019\nபரிசுகள் தருவோம்; ஓட்டுக்களை அல்ல : மம்தா ஏப்ரல் 25,2019\nஇலங்கை பயங்கரவாதிகள் புகைப்படம் வெளியீடு ஏப்ரல் 25,2019\nஏர்டெல் நிறுவனம், இந்தியாவில் தொடர்ந்து பல நகரங்களில் 4ஜி எல்.டி.இ. (4G LTE) சேவையை வழங்கி வருகிறது. சென்ற ஆகஸ்ட் மாதம், இந்தியாவில் 296 நகரங்களில் இது அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை, புதுச்சேரி, வேலூர், திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் நகரங்களில் ஏற்கனவே 4ஜி சேவை அறிமுகமானது. தற்போது திருநெல்வேலியில் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மொபைல் போன், இணையக் குச்சி (Dongle), 4ஜி ஹாட் ஸ்பாட் மற்றும் வை பி ஹாட் ஸ்பாட் ஆகியவற்றின் மூலம், இந்த சேவை வழங்கப்படுகிறது. ஏற்கனவே ஏர்டெல் வாடிக்கையாளர்களாக இருப்பவர்கள், 3ஜி யிலிருந்து 4ஜிக்கு மாறிக் கொள்ள கட்டணம் எதுவும் ஏர்டெல் நிறுவனம் வசூலிப்பதில்லை என்ற சலுகையை வழங்குகிறது. ஆறு மாத காலத்திற்கு அளவற்ற இசை கோப்புகளை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மாதந்தோறும் ஐந்து திரைப் படங்களை இலவசமாக இறக்கிக் கொள்ளலாம்.\n”உலகத் தரத்திலான 4ஜி சேவையினை வழங்க ஏர்டெல் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது” என்று இந்த சேவையை அறிமுகம் செய்திடுகையில், ஏர்டெல் தலைமை நிர்வாக அதிகாரி ஜார்ஜ் தெரிவித்தார்.\nஇந்தியாவைப் பொறுத்தவரை, வரும் 2018 ஆம் ஆண்டில் 9 கோடி பேர் 4ஜி சேவையைப் பெற்று இயங்குவார்கள் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அப்போது 18 கோடி 4ஜி ஸ்மார்ட் போன்கள் புழக்கத்தில் இருக்கும். தற்போது, 2015 இறுதியில், 4ஜி ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை 50 லட்சமாக உள்ளது. 4ஜி சேவைக் கட்டணம் படிப்படியாக உயரும் என்றும், 4ஜி ஸ்மார்ட் போன்களின் விலை குறையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாகவே, 4ஜி ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வருகின்றன. மேலும், 3ஜி மற்றும் 4ஜி ஸ்மார்ட் போன்களுக்கிடையேயான விலை வேறுபாடும் அவ்வளவாக இல்லை. புதிதாக அறிமுகமாகும் பெரும்பாலான ஸ்மார்ட் போன்கள் 4ஜி அலைவரிசையில் இயங்குபவையாகவே வடிவமைக்கப்பட்டு கிடைக்கின்றன. பயனாளர்களும், தாங்கள் 4ஜி சேவையின் சந்தாதாரர்களாக இல்லாத போதும், 4ஜி திறன் கொண்ட போன்களையே வாங்கி வருகின்றனர்.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nசாம்சங் கேலக்ஸி ஜே 3\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மன��ையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=156907&cat=32", "date_download": "2019-04-25T16:37:57Z", "digest": "sha1:XU3SETMWGBVRQSWOQTLS37PQM6PIW72Z", "length": 24201, "nlines": 567, "source_domain": "www.dinamalar.com", "title": "நிவாரணம் இல்லை: தீக்குளிக்க முயற்சி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » நிவாரணம் இல்லை: தீக்குளிக்க முயற்சி நவம்பர் 26,2018 19:00 IST\nபொது » நிவாரணம் இல்லை: தீக்குளிக்க முயற்சி நவம்பர் 26,2018 19:00 IST\nகஜா புயலால் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் கிடைக்காததால் இறந்தவரின் மனைவி கலெக்டர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றார்.\nகட்டுக்குடிபட்டி 'வி.ஏ.ஓ' தீக்குளிக்க முயற்சி\nகோர்ட் தீர்ப்பை கண்டித்து தீக்குளிக்க முயற்சி\nகஜா புயலால் சம்பா பயிர்கள் நாசம்\nபள்ளியில் மாணவி தற்கொலை முயற்சி\nகுழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய முதல்வர்\nவெற்றிலையை வீழ்த்திய கஜா புயல்\nகஜா புயல் அரசியல் அல்ல\n'ஜாய் ஸ்டிக்' கின்னஸ் சாதனை முயற்சி\nமோசடி மனைவி தலைமறைவு; கணவர் கைது\nகஜா தாண்டவம் : விவசாயி தற்கொலை\nநடனமாடி புயல் நிவாரணம் பெற்ற கலைஞர்கள்\n2000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய பா.ஜ.க., இளைஞரணி\nமத்திய அரசு நிவாரணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்\nபுயல் நிவாரணம் : 12 லட்சம் அரசு பணியாளர்களின் ஒரு நாள்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசென்னையில் தென்மண்டல ஹாக்கி போட்டி\nநெல் கொள்முதல் தாமதம்: விவசாயிகள் வேதனை\nபோலிஸ் பாதுகாப்புடன் கெயில் பைப் பதிப்பு\nஅறிவு, மனப்பக்குவம், அரசியல் : விஜய்சேதுபதி\nஏரியே... நீயே தூர்வாரி எங்களை காப்பாத்து\nகமல்நாத் ஸ்விஸ் ட்ரிப்; ரூ.1.6 கோடி செலவு\nமுதலை இழுத்து சென்ற உடல் மீட்பு\nஅனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 2பேர் பலி\nகள்ளச்சாராய லாரி சாலையில் கவிழ்ந்தது\n'தர்பார் லீக்ஸ்' - தடுமாறும் படக்குழு\nஇரு கொலையில் 7 பேர் சிக்கினர்\nவேளாண் பல்கலைக்கழக விளையாட்டு விழா\nஒகேனக்கலில் திரண்ட சுற்றுலா பயணிகள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nநெல் கொள்முதல் தாமதம்: விவசாயிகள் வேதனை\nகமல்நாத் ஸ்விஸ் ட்ரிப்; ரூ.1.6 கோடி செலவு\nஒகேனக்கலில் திரண்ட சுற்றுலா பயணிகள்\nஜெ.,வின் சொத்து மதிப்பு ரூ.16 கோடி\nஅதிகாரிகள் மீதுதான் தவறு; சத்யபிரதா சாஹு\nஏர் இண்டியா விமானத்தில் தீ திடுக் வீடியோ |Air India Delhi | flight caught fire |\nகுமரி கிராமங்களில் கடல் சீற்றம்\nஏரியே... நீயே தூர்வாரி எங்களை காப்பாத்து\nபோலிஸ் பாதுகாப்புடன் கெயில் பைப் பதிப்பு\nமுதலை இழுத்து சென்ற உடல் மீட்பு\nகள்ளச்சாராய லாரி சாலையில் கவிழ்ந்தது\nஇரு கொலையில் 7 பேர் சிக்கினர்\nதஞ்சை கோவிலில் இந்தி கல்வெட்டுகள் கிளம்பும் புது பிரச்சனை\n பூஜ்ய நிழல் நாள் |Zero Shadow day\nசிறுவன் ஜல சமாதி கலெக்டர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஅரசனூரில் காற்று: வாழைகள் சேதம்\nஇன்ஜினியரிங் மூளை : பாலிஹவுஸ் விவசாயம்\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nசென்னையில் தென்மண்டல ஹாக்கி போட்டி\nவேளாண் பல்கலைக்கழக விளையாட்டு விழா\nஉலக கபடி போட்டி பயிற்சி\nமருத்துவக் கல்லூரிகளுக்குள் விளையாட்டுப் போட்டி\nதேசிய 'ஐ லீக்' கால்பந்து: கோவை அணி தேர்வு\nதென்மண்டல ஹாக்கி: கோவில்பட்டி வெற்றி\nகத்தார் ஓட்டத்தில், திருச்சி பெண் தங்கப்பதக்கம்\nஎன்.ஜி.பி., கல்லூரியில் விளையாட்டு வீரர்கள் தேர்வு\nஹரிகிருஷ்ண பெருமாள் கோயில் கருடோற்சவம்\nஹரிகிருஷ்ண பெருமாள் கோயில் கருடோற்சவம்\nசிவாஜிநகர் முத்தலாம்மன் கோயில் தேரோட்டம்\nஅறிவு, மனப்பக்குவம், அரசியல் : விஜய்சேதுபதி\n'தர்பார் லீக்ஸ்' - தடுமாறும் படக்குழு\nலாயர் இல்ல முழுநேர நடிகை தான்\nஎனக்கு பிடித்த ஹுரோயின் மஞ்சிமா.. கவுதம் கலகல|\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/08/blog-post_96.html", "date_download": "2019-04-25T15:49:39Z", "digest": "sha1:OE6EGDNSHWH3DQVXIXPSOAC6SLOMYJD6", "length": 10070, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "உயிரி எரிபொருளில் விமானம் இயக்கம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / உயிரி எரிபொருளில் விமானம�� இயக்கம்\nஉயிரி எரிபொருளில் விமானம் இயக்கம்\nவிமானப் பயணக் கட்டணத்தைக் குறைக்கும் விதமாக, உயிரி எரிபொருள் மூலமாக விமானம் இயக்கும் சோதனை இன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.\nவிமான எரிபொருளின் விலை உயர்வடைந்ததை அடுத்து, விமான நிறுவனங்கள் பெரும் சிக்கலைச் சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் புதிய சோதனையொன்றை இன்று (ஆகஸ்ட் 27) நடத்தியது. டேராடூனில் இருந்து டெல்லி சென்ற விமானமொன்றை, உயிரி எரிபொருள் மூலம் இயக்கிச் சாதனை புரிந்துள்ளனர் ஸ்பைஸ்ஜெட் விமானிகள். இந்த விமானமானது 25 சதவீதம் உயிரி எரிபொருள் மற்றும் 75 சதவீதம் ஒயிட் பெட்ரோல் கொண்டு இயக்கப்பட்டது.\nடேராடூன் ஜாலி கிராண்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் உத்தராகண்ட் மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத். டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை இந்த விமானம் அடைந்தபோது, அங்கிருந்த மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, ஹர்ஷவர்தன், நிதின் கட்கரி, தர்மேந்திர பிரதான் ஆகியோர் அதனை வரவேற்றனர்.\nவிவசாய எச்சங்கள், உண்ண முடியாத எண்ணெய் மற்றும் மட்கும் திறன் கொண்ட மாநகராட்சி மற்றும் தொழில் துறைக் கழிவுகளைக் கொண்டு இந்த உயிரி எரிபொருளானது தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் பெருமளவு காட்டாமணக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால் சுற்றுப்புறச் சீர்கேடு பெருமளவில் தவிர்க்கப்படும் என்றும், விமானப் பயணக் கட்டணம் மேலும் குறையும் என்றும் தெரிவித்துள்ளது ஸ்பைஸ் ஜெட் நிர்வாகம். டேராடூனைச் சேர்ந்த சிஎஸ்ஐஆர் – இந்தியப் பெட்ரோலிய நிறுவனமானது, இன்றைய சோதனை முயற்சிக்கான உயிரி எரிபொருளைத் தயாரித்துள்ளது.\nவிமானத்துக்கான உயிரி எரிபொருளைத் தயாரிப்பதற்காக, காட்டாமணக்கு பயிரிடப்படும் பணிகள் மற்றும் அதிலிருந்து எண்ணெய் எடுக்கும் பணிகள் சட்டீஸ்கர் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் உயிரி எரிபொருளை 50 சதவீதம் வரை பயன்படுத்தும் வகையில் சோதனை நடத்தப்பட்ட பிறகு, விமானப் பயணக் கட்டணம் பெருமளவில் குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார் ஸ்பைஸ்ஜெட் நிர்வாக அதிகாரி அஜய் சிங்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வு��ள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/8109-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-25T16:45:45Z", "digest": "sha1:QEELMUMGURCL6UKGRVCIZZOT7SAWLQBX", "length": 186300, "nlines": 202, "source_domain": "yarl.com", "title": "நெற்கொழு தாசன் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nதமிழை மட்டும் சுவாசிக்க பிடிக்கும்\nநெற்கொழு தாசன் posted a topic in கதைக் களம்\nநீல நிற விழிகளை அசைத்து அந்த மனிதன் உணர்த்திய கணத்தில் ஆரம்பிக்கத் தொடங்கியது அவனது எஞ்சிய நாட்கள். நாக்கு உலர்ந்து வார்த்தைகள் வறண்டுவிட்ட அந்தக் காலத்தை மெல்லியதாகக் கிழித்து வெளியேற முயன்றான். அன்றையின் பின், எப்போதும் அந்த நீலக் கண்கள் பிடரிப் பக்கத்தில் படர்ந்திருப்பதைப் போல ஒரு கனம் அவனது மனதினில் இறுகத்தொடங்கியது. அவனால், எஞ்சியிருப்பது எவ்வகையான வாழ்வென்றே தஅனுமானிக்க முடியாதிருந்தது. பிடரியில் ஒட்டியிருப்பதான நீலநிற விழிகள் இரவுகளில், மரங்களில், சுவர்களில் அசைந்து கொண்டிருப்பது போலவும் பாம்பின் நாக்குப் போல அவ்வப்போது இடைவெட்டிக் கொள்வதாகவும் கண்டுகொண்டான். காற்பெருவிரல் நகத்திற்கும் தசைக்கும் இடையினாலான, இடைவெளியினூடாக ஊடுருவும் மெல்லிய குளிர் போல, எஞ்சிய நாட்கள் குறித்த அவஸ்தை உடலெங்கும் பரவி வளரத்தொடங்கியது. எல்லைகள் நிர்ணயிக்கப்படாத கண்காணிப்பு வளையமொன்றுக்குள் தன்னை அமிழ்த்தி வைத்திருப்பதாக எண்ணிக்கொண்டவன், அந்த வளையத்தை உடைப்பதற்காக மோசமான வழிமுறைகளைக் கையாளத் தொடங்கினான். முதலில் அந்த நீலநிறக் கண்களை ஒரு நீண்ட குத்தீட்டி கொண்டு குத்தினான். பின் கண்கள் இருந்த இடத்தில் இரண்டு சிவப்பு கோளங்கள் பிதுங்கிக் கிடப்பதாகவும், அந்தப் பிதுங்கிக்கிடக்கும் சிவப்புக் கோளங்கள் தகிக்கும் வெப்பத்தை உண்டாக்குவது போலவும் தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான். தனித்திருக்கும்போது பெருகும் இவ்வாறான நினைவுகளில் இருந்து தப்பித்துக்கொள்ள, தன் குறியினைக் கசக்கியும் மலவாசலில் விரல்களை நுழைத்தும் வலிகளை உருவாக்குவதை வழக்கப்படுத்திக் கொண்டான். பின்வந்த நாளொன்றில் நிலைக்கண்ணாடி ஒன்றின் முன்பாக நிர்வாணமாகத் தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டான். 2) நீலநிற விழியுடைய அந்த மனிதன், ஃபாரில் ஒதுக்கமாக இருக்கும் இடமொன்றினைத் தெரிவு செய்து அமர்ந்துகொண்டான். தான் வழமையாக அருந்தும் மென்மதுவினைத் தவிர்த்து அதிக போதை தரக்கூடிய மதுவினை வரவழைத்துக்கொண்டான். பரிஸியன் பத்திரிகையை எடுத்துத் தன் நீலநிற விழிகளை அதன் மீது விழுத்தி நகர்த்தினான். ஒசாமா பின்லேடனின் மகன் இருபது வயதுகளில் இருக்கின்ற ஹம்ஸா பின்லேடனைச் சர்வதேசத் தீவிரவாதியாக அமெரிக்கா அறிவிருந்தமை பிரதான செய்தியாக வரையப்பட்டிருந்தது. நீலக்கண்களில் ஹம்ஸாவினுடைய மெலிந்த உருவமும், கண்களில் வழிகின்ற முதிர்வின்மையும் அவனை உறுத்துவதாக உணர்ந்து கொண்டான். பின் தாளமுடியாத வெறுமையுடன் பரிமாறுபவரை அழைத்து மீண்டும் மதுவினை வரவழைத்துக்கொண்டான். அது முதலில் அருந்திய மதுவாக இல்லாமலிருந்தது. மழுங்கிய ஒளிபட்டு தெறிக்கும் மேசையின் கண்ணாடியை அழுத்தமாகத் துடைத்து அதில் முகத்தினை உற்றுப் பார்த்தான். மெல்லிய நடுக்கமொன்றினை விழிகளில் உணர்ந்தவன் ஒரே தடவையில் மேசை மீதிருந்த மதுவை அருந்தி முடித்தான். பின் வேகமாக வெளியேறி நீண்ட வீதியில் அசைந்துகொண்டிருக்கும் தொடர்புகளற்ற சனத்திரளில் கலந்து தன்னைத் தொலைத்துவிட முழுதுமாக முயன்றான். அறிமுகமில்லாத அந்தச் சனத்திரளின் தனியன்கள் புன்னகைகளைப் பரிமாறிக் கொள்ளும்போது எழுகின்ற மகிழ்வில் நீலநிற விழிகளில் இருந்த நடுக்கம் குறைவதை உணர்ந்துகொண்டான். எதுவுமற்றதான ஒருவித வெறுமை தன்னைச் சுற்றிக் கிடப்பதையும் கொண்டாட்டமான பழைய மனநிலைக்குத் திரும்ப முடியாதிருப்பதையும் உணர்ந்துகொண்ட போதில் உருவாக்கி வைத்திருந்த பெருமிதம் சிதையத்தொடங்கியது. ஏதேதோ வார்த்தைகளையெல்லாம் அவனையறியாமல் உதடுகள் உச்சரித்தன. பாரிஸின் நெருக்கடி மிகுந்த அந்தத் தெருவில் அமைந்திருந்த ஒரு நவீன குளிரூட்டப்பட்ட விற்பனை நிலையத்தில் மூன்று யூரோவிற்கு ஒரு போத்தல் வைனை வாங்கினான். வெளியே வந்து ஒரு பாண் வேண்டுவதற்காக மிகுதிச் சில்லறையை எண்ணியபோது இருபது சதம் குறைந்திருந்தது. தன்னைச் சுற்றி மனதினை அலைவித்தான். வீதியின் ஓரங்களில் ஒருவர் இருவராக ஆங்காங்கு பெண்கள் கூடி நின்றனர். அவர்களின் உதடுகள் அசைந்து கொண்டிருந்தாலும் விழிகளாலும் உடலாலும் அழைப்பு விடுத்துக்கொண்டிருப்பதை அவதானித்தவன், அந்த நிலத்தில் காறித்துப்பினான். தன் கன்னத்தில் அறைந்துகொண்டான். அலைகின்ற மனதினை கால்களுக்கு இறக்கிய போதில் அவன் நின்றிருந்த இடம் மெதுவாகப் பின்நோக்கி அசையத்தொடங்கியது. உடல் அமைப்பையும், உடை பாவனைகளையும் வைத்து அவளை ஒரு தென்னிந்திய நாட்டவள் என்று உணர்ந்துகொண்ட அவன், நீல விழிகள் மின்ன அவளிடம் கையேந்தினான். சிவந்த உதடுகளை மென்மையாக அசைத்தான். அது அவளிடம் இருபது சதம் தரும்படி அதிர்வுகளை உருவாகியது. அப்போது அவனது நீல விழிகளில் தெறித்த அதிகாரம் அவள் நிமிர்ந்து பார்த்த ஒவ்வொரு தலைகளிலும் ஒளிவளையம்போல மினுங்கியது. சரியாக எட்டு மாதங்களுக்கு முன் பாரிஸின் சாள்ஸ் து கோல் விமான நிலையத்தில் தன்னை மணந்துகொண்டவனை எதிர்கொண்ட போதும் இதுபோன்ற ஒரு வளையத்தை உணர்ந்திருப்பதாகக் கண்டுகொண்டாள். 3) அவளது போட்டோ கிடைத்த போது எடுப்பான மார்பகங்களைத்தான் முதலில் கவனித்தான். பழுப்பு நிறமான அவளையே திருமணம் முடித்து ஃபிரான்சுக்கு அழைத்���ும் கொண்டான். கர்ப்பிணியான அவளை வேலைக்குச் செல்லும் படி ஆக்கினை செய்தான். அரசின் கொடுப்பனவுகளை நம்பியிருக்கும் அவனது வார்த்தைகளையும், செயல்களையும் புரிந்துகொள்ளச் செய்துகொண்டிருக்கும் வேலை உதவியது. அவனை மட்டுமல்ல படாடோபமாக இயங்குவதாக நம்பிக்கொண்டிருக்கும் பாரிஸின் முகத்தினையும் அடையாளப்படுத்தியது. பாடப்புத்தகத்தில் உலக அதிசயம் என வியந்து கற்று மூளைக்குள் ஏற்றிக்கொண்ட ஈபிள் கோபுரம் இப்போதெல்லாம் இரும்புக்குவியல் போல் கிடந்தது. அந்தக் குவியலுக்குள் சிறை வைக்கப்பட்ட ஒரு சுதந்திரதேவியை நினைத்துப் பார்ப்பாள். அதனையே தன்னுடன் ஒப்பிட்டுக் கொள்வாள். தன் தலைக்குள்ளும் அதே போன்றதான நரம்புக் குவியல் வெண் புழுக்கள் போல குவிந்திருப்பது போலவும் அதிலிருந்து அன்பு ,பாசம் ,நேசம், குலப்பெருமை ,பண்பாடு எனப் பல கூக்குரல்கள் கேட்பதுபோலவும், அந்தக் குரல்கள் சயனைட்வில்லை கட்டிய கயிறுபோல முறுகிக் கிடப்பதாகவும் தன்னுடன் வேலைசெய்யும் வியட்நாமிய நண்பிக்குத் தினமும் சொல்லுவாள். வியட்நாமிய நண்பி தான் அவளுக்குப் பாரிஸிலிருக்கும் ஒரு உண்மையான நண்பி. கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் அவள் குறித்து ஒரு முறைப்பாட்டினை முதன்மையாளருக்குத் தெரிவித்த நாளில், அவள் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தாள். விசாரணைகளை நடத்திய தான் இப்படியானதொரு விசாரணைக்கு முகம் கொடுக்கவேண்டி வரும் என்று கனவிலும் நினைத்திருந்ததில்லை என்று பின்னொருநாள் வியட்னாம் பெண், நண்பியாகிய பின் சொல்லி இருந்தாள். அப்போது அவளின் கண்களில் படர்ந்த ஒளி பிறகு எப்போதுமிருந்ததில்லை. அந்த விசாரணையின் போது உதவி செய்தமைக்காக வியட்நாமிய நண்பிக்கு நன்றி சொல்வாள். அப்படிச் சொல்லும் போதெல்லாம் வியட்நாமியப் பெண் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிடுவாள். பின் அந்த முத்தத்திற்காகவே அவள் அடிக்கடி நன்றி சொல்வதையும் வழக்கமாக்கிக் கொண்டுவிட்டாள். தன்னைவிட இருபது வயது அதிகமான பிரெஞ்சு மனிதரைத் திருமணம் செய்து இங்கு குடிவந்த அந்த வியட்நாமிய பெண், ஒவ்வொரு நாளையும் ஆனந்தமாகவே கொண்டாடுபவளாக காட்டிக்கொண்டாள். எப்போதாவது தன்னை மீறித் தன் கதைகளைச் சொல்லும் சில நாட்களில் கண் கலங்கி இருக்கிறாள்.தற்போது வரை, பாரிஸின் இருபதாவது வ��்டாரத்தில் பிரெஞ்சுக்காரர்கள் அதிகம் குடியிருக்கும் பகுதியில்தான் தன் கணவருடன் வாழ்கிறாள். அவள் முதன்முதல் வியட்னாம் பெண்ணுடன் பேசியபோது தன்னைச் சிறிலங்காவைச் சேர்ந்த தமிழர் என்று அறிமுகப்படுத்தினாள். உடனேயே அவளிடம் புத்தரின் நாடு தானே என்று குறுகிய கண்கள் விரியக் கேட்டாள். ‘ஓம்’ என்று தன்னையறியாமலேயே சொல்லியபின் ‘புத்தரின் நாடு’ என்று மறுபடி சொல்லி மெதுவாகச் சிரித்துக்கொண்டாள். 4) தன்னுடன் ஒரு இரவைக் கழிக்க நூறு யூரோ பணமும், ஏதாவது ஒரு உணவுவிடுதியில் உணவும் வேண்டித்தந்தால் போதுமானது என்று, அறிமுகமாகி பத்தாவது நிமிடத்தில் எனக்குச் சொன்னவளை உற்றுப் பார்த்தேன். இருபத்தைந்துகளில் இருக்ககூடும். எங்காவது ஒரு கல்லூரியில் படிப்பவளாகவும் இருக்கக்கூடும். அன்று அவளின் தொலைபேசி இலக்கத்தை மட்டும் பெற்றுக்கொண்ட நான், அடுத்தநாள் இரவே அவளை அழைத்துக்கொண்டேன். இத்தாலியைச் சேர்ந்த அவள், வேலை செய்து படிக்கலாம் என்று இங்கு வந்ததாகவும் தற்சமயம் கல்வியை விட வேலைதான் முக்கியமாக இருப்பதாகவும் அந்த இரவில் கூறினாள். நூறு யூரோவை எண்ணி மேசையில் வைத்தேன். அவளது அகன்ற தொடைகளில் தலையினை புதைத்துக்கொண்ட நான், நான் வேலை செய்யும் ரெஸ்ரோரண்டில் வேலைக்கு சேர்த்துவிடுவதாக உறுதியளித்ததன் பின் அவள் உடல் கொஞ்சம் மென்மையானது. அவளது சிறிய மார்பினில் முத்தமிட்டு முலையை வருடிய அந்தக் கணத்தில் என் இரண்டாவது வாழ்வு ஆரம்பமாகியது போல உணர்ந்தேன். அந்த நாளின் பின் வாரத்தில் இரண்டு தடவைகளாவது அவளுடன் உணவருந்தவும் இரவைக் கழிக்கவும் ஆரம்பித்தேன். பின்னர் நான் வேலை செய்த அதே உணவகத்தில் அவளையும் வேலைக்குச் சேர்த்துவிட்டேன். அன்றிலிருந்து அவள் என்னிடம் பணத்தினை எதிர்பார்ப்பதில்லை. . தாய், தனது தந்தையை விவாகரத்துச் செய்தபின் மணந்துகொண்டவன் தன்னுடன் படித்த நண்பன் என்றும், அவன் தன் தாயைவிட இருபது வயது இளையவன் என்றும், நேரகாலமின்றி எந்த நேரமும் இருவரும் ஒன்றாக இருப்பதால் தான் தாயிடமிருந்து பிரிந்து வந்துவிட்டதாகவும், ஆனாலும் தாயைத் தன்னால் புரிந்து கொள்ளமுடிகிறது என்றும் கூறினாள். இன்னும் தாய் மற்றும் தந்தையுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர்களை எனக்கு அறிமுகம் செய்வதாகவும் கூறினாள். நான் எந்��த் தந்தை என்று கேட்கவில்லை. என் குடும்ப விபரங்களைக் கேட்டாள். நான் ஒரு தனியன் என்றேன். அவளது வாயில் இருந்து வரும் சிகரெட் மணம் என்னைப் பலதடைகள் உச்சம் கொள்ள வைத்திருக்கிறது. புணர்ச்சியின் பின் அவள் தருகின்ற சூடான தேநீர் அற்புதமானது இதை அவளிடம் பகிர்ந்துகொள்ளும் போது ... ‘நீ இலங்கைக்குப் போகும்போது என்னையும் அழைத்துச்செல்வாயா இதை அவளிடம் பகிர்ந்துகொள்ளும் போது ... ‘நீ இலங்கைக்குப் போகும்போது என்னையும் அழைத்துச்செல்வாயா’ என்று மட்டும் கேட்பாள். 5) அவனை நான் சந்தித்தது ஒரு எதிர்பாராத நேரத்தில், தமிழர்கள் மிக அதிகமாக வந்துபோகும் லா சப்பலின் பிரதான வீதியில் நின்றுகொண்டு ‘டேய் நீங்கள் எல்லாரும் கள்ளர். உங்கட பெண்டுகள் எல்லோரும் வேசிகள்’ என்று இடைவிடாது கூறிக்கொண்டிருந்தான். யாரும் அவனருகில் செல்லவில்லை எதிர்ப் புறமாகவிருந்த வீதியூடாக அவனைப் பார்த்தபடி சென்றுகொண்டிருந்தனர். அருகிலிருந்த ஒரு கடை உரிமையாளர் வாளி நிறையத் தண்ணீரைக் கொண்டுவந்து அவன் மீது ஊற்றினார். ஒளி மழுங்கிய அந்தவேளையில் பனி தூவத்தொடங்கி இருந்தது. அவன் மீது ஊற்றிய தண்ணீர் அவனை நனைத்து கோடென ஓடிக் கடை உரிமையாளரின் காலடி வரை நீண்டு கண்ணீரைப் போல தழும்பு விழுத்தி உறைந்து போனது. ‘ஏன் தமிழர்கள் எல்லோரும் இப்படி இருக்கிறீர்கள்’ என்று மட்டும் கேட்பாள். 5) அவனை நான் சந்தித்தது ஒரு எதிர்பாராத நேரத்தில், தமிழர்கள் மிக அதிகமாக வந்துபோகும் லா சப்பலின் பிரதான வீதியில் நின்றுகொண்டு ‘டேய் நீங்கள் எல்லாரும் கள்ளர். உங்கட பெண்டுகள் எல்லோரும் வேசிகள்’ என்று இடைவிடாது கூறிக்கொண்டிருந்தான். யாரும் அவனருகில் செல்லவில்லை எதிர்ப் புறமாகவிருந்த வீதியூடாக அவனைப் பார்த்தபடி சென்றுகொண்டிருந்தனர். அருகிலிருந்த ஒரு கடை உரிமையாளர் வாளி நிறையத் தண்ணீரைக் கொண்டுவந்து அவன் மீது ஊற்றினார். ஒளி மழுங்கிய அந்தவேளையில் பனி தூவத்தொடங்கி இருந்தது. அவன் மீது ஊற்றிய தண்ணீர் அவனை நனைத்து கோடென ஓடிக் கடை உரிமையாளரின் காலடி வரை நீண்டு கண்ணீரைப் போல தழும்பு விழுத்தி உறைந்து போனது. ‘ஏன் தமிழர்கள் எல்லோரும் இப்படி இருக்கிறீர்கள்’ என்று அவள் கேட்ட கேள்விக்கு எனக்கு விடை தெரியவில்லை அல்லது தெரிந்து கொண்டும் தெரியாத மாதிரி இருக்கக் காட்டிக் கொண்டேன். அன்றிரவு அவளுடன் இருந்தபோது கேட்டாள். ‘அந்த மனிதரின் கண்களில் இருந்த நடுக்கத்தைப் பார்த்தாயா’ என்று அவள் கேட்ட கேள்விக்கு எனக்கு விடை தெரியவில்லை அல்லது தெரிந்து கொண்டும் தெரியாத மாதிரி இருக்கக் காட்டிக் கொண்டேன். அன்றிரவு அவளுடன் இருந்தபோது கேட்டாள். ‘அந்த மனிதரின் கண்களில் இருந்த நடுக்கத்தைப் பார்த்தாயா’ என்று. வியட்நாமிய பெண் அவளது தொலைபேசிக்கு அழைத்த நேரத்திலிருந்து அவள் மறுமுனையில் அழுது கொண்டே இருந்தாள். நான் உன் வீட்டுக்கு வருகிறேன் என்று கூறியபோது மட்டும் வேண்டாம் என்று கூறினாள். தன் கணவரையும் அழைத்துக்கொண்டு அவளின் வீடு சென்றவளுக்கு அதன் பின் நடந்தவைகள் ஒவ்வொன்றும் கனவு போலவே இருந்தது. கணவரின் நண்பன் ஒருவரின் வீட்டில் குறைந்த வாடகைக்கு அவளைக் குடியேற்றும் வரை எதையுமே யோசிக்கவில்லை. வியட்நாமில் கூட இப்படியான கொடுமையைத் தான் கண்திடல்லை என்று அவளது முதுகைத் தடவியபடி அழுதாள். முதுகிலும் தொடைகளிலும் இருந்த காயங்களைப் பார்த்த காவல்அதிகாரி அவளது கணவனைக் கைது செய்திருந்தனர். அவன் முதலில் எதையும் பேசவில்லை பின் மெதுவாகத் தனக்குள் சொல்லிக்கொண்டான் ‘இருந்து பார்’ என்று. வியட்நாமிய பெண் அவளது தொலைபேசிக்கு அழைத்த நேரத்திலிருந்து அவள் மறுமுனையில் அழுது கொண்டே இருந்தாள். நான் உன் வீட்டுக்கு வருகிறேன் என்று கூறியபோது மட்டும் வேண்டாம் என்று கூறினாள். தன் கணவரையும் அழைத்துக்கொண்டு அவளின் வீடு சென்றவளுக்கு அதன் பின் நடந்தவைகள் ஒவ்வொன்றும் கனவு போலவே இருந்தது. கணவரின் நண்பன் ஒருவரின் வீட்டில் குறைந்த வாடகைக்கு அவளைக் குடியேற்றும் வரை எதையுமே யோசிக்கவில்லை. வியட்நாமில் கூட இப்படியான கொடுமையைத் தான் கண்திடல்லை என்று அவளது முதுகைத் தடவியபடி அழுதாள். முதுகிலும் தொடைகளிலும் இருந்த காயங்களைப் பார்த்த காவல்அதிகாரி அவளது கணவனைக் கைது செய்திருந்தனர். அவன் முதலில் எதையும் பேசவில்லை பின் மெதுவாகத் தனக்குள் சொல்லிக்கொண்டான் ‘இருந்து பார் அந்த எளிய தோறையை எரிச்சுப்போட்டு நானும் சாவன்’. அவளை அந்தக் கடையில் பார்த்த மூன்றாவது தடவை ‘‘என்னைத் திருமணம் செய்து கொள்கிறாயா அந்த எளிய தோறையை எரிச்சுப்போட்டு நானும் சாவன்’. அவளை அந்தக் கடையில் பார்த்த ம��ன்றாவது தடவை ‘‘என்னைத் திருமணம் செய்து கொள்கிறாயா’’ என்று கேட்டேன். நிமிர்ந்து பார்த்தவள் எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது என்றுவிட்டுத் தொடர்ந்து வேலை செய்துகொண்டிருந்தாள். விரல்களின் ஊடாக கடந்த நடுக்கம் அவள் அடுக்கிக்கொண்டிருந்த பொருள்களில் விழுந்து வழிந்து அவள் நின்ற நிலத்தை நடுங்க வைப்பதாகக் கால்களால் உணர்ந்து கொண்டவள் மீண்டும் நிமிர்ந்து எனக்குக் கணவரும் இருக்கிறார். ‘தயவு செய்து பொறுப்பாளரிடம் ஏதும் முறையிட்டுவிடாதீர்கள்’’ என்று கேட்டேன். நிமிர்ந்து பார்த்தவள் எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது என்றுவிட்டுத் தொடர்ந்து வேலை செய்துகொண்டிருந்தாள். விரல்களின் ஊடாக கடந்த நடுக்கம் அவள் அடுக்கிக்கொண்டிருந்த பொருள்களில் விழுந்து வழிந்து அவள் நின்ற நிலத்தை நடுங்க வைப்பதாகக் கால்களால் உணர்ந்து கொண்டவள் மீண்டும் நிமிர்ந்து எனக்குக் கணவரும் இருக்கிறார். ‘தயவு செய்து பொறுப்பாளரிடம் ஏதும் முறையிட்டுவிடாதீர்கள்’ என்றாள். நீண்ட தலைமுடியும் பழுப்பு நிறமுடைய உடலும், உதடுகளின் ஒருங்கிய வளைவும் முதல்நாள் இரவு பார்த்த நீலப்படத்தில் நடிக்கவைக்கப்பட லத்தீன்காரியை நினைவூட்டியது. 6) பாரிஸின் அதிகபட்ச குளிர் நிலவிய நாளொன்றில் சனநெருக்கடி மிகுந்த அந்த வீதியில் சுருண்டு ஒடுங்கிப் போர்வைக்குள் தன்னை அரைகுறையாக மூடிக்கொண்ட அந்த மனிதரை, நகர நிர்வாகப் பிரிவினர் காப்பகம் ஒன்றுக்கு அழைத்துச்சென்றனர். அம்மனிதரின் இரு விழிகளும் நீலநிறமாக இருந்தன.போர்வையும் உணவும் வழங்கி நீண்ட ஒரு மண்டபத்தினுள் அழைத்துச்சென்றார்கள். அந்நீலவிழி மனிதன் தனக்கு அருகில் இருந்தவனை அருவருப்புடன் பார்த்தான். ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அவனது கனவில், கொடிய மிருகம் தன்னைப் புணர முயற்சிப்பது போலவும் தான் நாயாக மாறி வாலை ஒடுங்கித் தன் குதத்தினைப் பாதுகாப்பது போலவும் மெல்லிய பெருமூச்சுசுடன் மிகுந்த சுமையொன்று தன் மீதுவிழுந்து அமிழ்த்துவது போலவும் கண்டான். சட்டென யாவும் மாறி வசந்தகால மரமொன்றின் சாம்பல்நிற இலைகளின் மறைவில் புணரும் அணில்களைக் கண்டான். அந்த மௌனத்தில் பாம்பு விடும் கொட்டாவியின் மணம் எழுந்தது. விறைத்த குறியொன்று தும்பிக்கைபோல நீண்டு வளர்ந்து வாயருகில் வருவதுபோல உணர்கையில் திடுக்க���ட்டு எழுந்தவனுக்கு தன் முதுகோடு ஒட்டியபடி கிடந்த உடலையும் கன்னங்களுக்கு அருகில் நீலவிழிகளையும் கண்டான். அந்த மனிதனின் தொடைகள் வரை இறக்கப்பட்டிருந்த ஆடையையும், விறைத்த குறியைத் தன் மீது திணிக்க முயன்று கொண்டிருப்பதையும் பார்த்தான். மறுநாள் அதிகாலையில் சிவந்து கிடந்த அந்த நீலவிழிகளைப் பார்த்தவன், அங்கிருந்து தப்பியோடி லா சப்பலை வந்தடைந்தான். நெருங்கி வரும் நிழல்களைக் கண்டு அச்சமுற்று ஒதுங்கினான். எங்கிருந்தோ ஒரு கரம் வந்து ஆடைகளை உருவுவது போலவும், கண்களைப் பொத்தி விளையாடுவது போலவும் உணர்ந்தான். மூதாதையர் வழிபட்ட ஆதித்தெய்வமொன்று நிர்வாணமாகத் தன் முன் நிற்பதுபோலவும், வரமொன்று கேள் என்று அருகில் வருவது போலவும் கண்டான். திடீரென அதுவொரு பேருந்தாக மாறி அவனருகில் நின்றது. பாய்ந்து சுவரோடு தோளை ஒட்டிக்கொண்டு எல்லோரையும் பேசத்தொடங்கினான். ‘உன் வாழ்வைச் சிதைக்காதே’ என்றாள். நீண்ட தலைமுடியும் பழுப்பு நிறமுடைய உடலும், உதடுகளின் ஒருங்கிய வளைவும் முதல்நாள் இரவு பார்த்த நீலப்படத்தில் நடிக்கவைக்கப்பட லத்தீன்காரியை நினைவூட்டியது. 6) பாரிஸின் அதிகபட்ச குளிர் நிலவிய நாளொன்றில் சனநெருக்கடி மிகுந்த அந்த வீதியில் சுருண்டு ஒடுங்கிப் போர்வைக்குள் தன்னை அரைகுறையாக மூடிக்கொண்ட அந்த மனிதரை, நகர நிர்வாகப் பிரிவினர் காப்பகம் ஒன்றுக்கு அழைத்துச்சென்றனர். அம்மனிதரின் இரு விழிகளும் நீலநிறமாக இருந்தன.போர்வையும் உணவும் வழங்கி நீண்ட ஒரு மண்டபத்தினுள் அழைத்துச்சென்றார்கள். அந்நீலவிழி மனிதன் தனக்கு அருகில் இருந்தவனை அருவருப்புடன் பார்த்தான். ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அவனது கனவில், கொடிய மிருகம் தன்னைப் புணர முயற்சிப்பது போலவும் தான் நாயாக மாறி வாலை ஒடுங்கித் தன் குதத்தினைப் பாதுகாப்பது போலவும் மெல்லிய பெருமூச்சுசுடன் மிகுந்த சுமையொன்று தன் மீதுவிழுந்து அமிழ்த்துவது போலவும் கண்டான். சட்டென யாவும் மாறி வசந்தகால மரமொன்றின் சாம்பல்நிற இலைகளின் மறைவில் புணரும் அணில்களைக் கண்டான். அந்த மௌனத்தில் பாம்பு விடும் கொட்டாவியின் மணம் எழுந்தது. விறைத்த குறியொன்று தும்பிக்கைபோல நீண்டு வளர்ந்து வாயருகில் வருவதுபோல உணர்கையில் திடுக்கிட்டு எழுந்தவனுக்கு தன் முதுகோடு ஒட்டியபடி கிடந்த உடலையும் கன்னங்களுக்கு அருகில் நீலவிழிகளையும் கண்டான். அந்த மனிதனின் தொடைகள் வரை இறக்கப்பட்டிருந்த ஆடையையும், விறைத்த குறியைத் தன் மீது திணிக்க முயன்று கொண்டிருப்பதையும் பார்த்தான். மறுநாள் அதிகாலையில் சிவந்து கிடந்த அந்த நீலவிழிகளைப் பார்த்தவன், அங்கிருந்து தப்பியோடி லா சப்பலை வந்தடைந்தான். நெருங்கி வரும் நிழல்களைக் கண்டு அச்சமுற்று ஒதுங்கினான். எங்கிருந்தோ ஒரு கரம் வந்து ஆடைகளை உருவுவது போலவும், கண்களைப் பொத்தி விளையாடுவது போலவும் உணர்ந்தான். மூதாதையர் வழிபட்ட ஆதித்தெய்வமொன்று நிர்வாணமாகத் தன் முன் நிற்பதுபோலவும், வரமொன்று கேள் என்று அருகில் வருவது போலவும் கண்டான். திடீரென அதுவொரு பேருந்தாக மாறி அவனருகில் நின்றது. பாய்ந்து சுவரோடு தோளை ஒட்டிக்கொண்டு எல்லோரையும் பேசத்தொடங்கினான். ‘உன் வாழ்வைச் சிதைக்காதே’ என்ற வியட்னாம் நண்பியின் முகத்தினைப் பார்த்தபடி அமைதியாக இருந்தாள். அவளின் கரங்களைத் தடவியபடியே அவளிடம், ‘உனக்குத்தெரியும் தானே எனது வாழ்வு எப்படிப்பட்டதென்று, ஆனாலும் நாமும் வாழத்தான் வேண்டும்’ என்ற வியட்னாம் நண்பியின் முகத்தினைப் பார்த்தபடி அமைதியாக இருந்தாள். அவளின் கரங்களைத் தடவியபடியே அவளிடம், ‘உனக்குத்தெரியும் தானே எனது வாழ்வு எப்படிப்பட்டதென்று, ஆனாலும் நாமும் வாழத்தான் வேண்டும் எனது கணவன் கொஞ்சம் வயதானவனாக இருப்பதால் இப்போது துன்பமில்லை ஆனாலும் அவனும் முதல் மனைவிக்குச் செய்த கொடுமைகள் கொஞ்சமல்ல...’ என்று முடிக்க முடியாமல் தொடர்ந்தவளின் கரங்களை அழுத்தினாள். அந்த இரவே மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தது. எங்காவது அந்தப் பழுப்பு நிறத்தோல் தென்படுகிறதாவென நீலவிழிகளைத் தூர எறிந்து தேடினான். அவனது உடலில் இருந்து வந்த வியர்வை வாசம் அவன் மனதை அலைக்கழித்துக் கொண்டிருந்தது. தொடர்ந்தும் அந்தக் காப்பகத்தில் அவனால் தனித்திருக்க முடியாதென உணர்ந்துகொண்டான். அவர்கள் கொடுத்த பணத்துடன் அங்கிருந்து வெளியேறி பழுப்பு நிறத்தோலுடைய அவனைத்தேடத் தொடங்கினான். இப்போதெல்லாம் நெருக்கடி மிகுந்த அந்த வீதியில் அவனைக் கடக்கும் ஒவ்வொரு பழுப்பு நிறத் தோலுடையவர்களையும் உற்றுப்பார்த்துவிட்டு மௌனமாக ஒதுங்கித் தன்னுடலை வருடிக் கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டான். நான் அவளைத் தேடி அநேக நாட்கள் அந்தக் கடைக்கு செல்லத்தொடங்கினேன். பின்னொருநாளில் அவளிடம் தொலைபேசி இலக்கத்தைக் கேட்டேன். பலி கொடுக்கப்பட்ட ஒரு ஆட்டின் கண்களை ஒத்திருந்தன அவளது கண்கள். பரந்த முதுகும் ஒடுங்கிப்பின் அகன்ற பின்புறங்களும் என்னை மீண்டும் மீண்டும் அழைத்தன. சிலநாட்களில் அவள் தொலைபேசி இலக்கத்தைத் தந்துவிடவும் கூடும். அவளது அறைக்குள் நுழைந்தபோதே “யார் வந்திருந்தார்கள் என்று கேட்டேன்.” மனம் ஒரு ஆண்வாடையை அந்த அறையில் தேடி முகர்ந்து தோற்றுக் கொண்டிருந்தது. முகம் தெரியாதவொரு ஆணுரு கதிரையில் மேசையில் கட்டிலில் என நான் அவளைப் புணர்ந்த இடங்களிலெல்லாம் என்னைப் பார்த்துச் சிரிப்பதுபோல இருந்தது. பதில் சொல்லாமல் சிரித்துக்கொண்டே \"இன்று உனக்கு பிறந்தநாள் அல்லவா வாழ்த்துக்கள் செல்லம்\". என்றபடி உதடுகளில் முத்தமிட வந்தவளை விலக்கினேன். கன்னத்தில் ஓங்கி அறைந்தேன். அவள் கைகளில் மறைத்து வைத்திருந்த ஒரு சிறிய கண்ணாடிக் குமிழ் கட்டிலருகில் விழுந்து சிதறியது. திகைத்து நிமிர்ந்தவள் ‘போடா நாயே வெளியே’ என்று கத்தினாள். பொலீசுக்கு அடிக்க முதல் இங்கிருந்துபோய் விடு என்று எச்சரித்தாள். கட்டிலருகில் சிதறிக்கிடந்த கண்ணாடித்துகள்களை பார்த்தபடி வெளியேறினேன். கதவை அறைந்து பூட்டினாள். திரும்பிக் கதவை எட்டி உதைந்துவிட்டு மிக வேகமாக இறங்கினேன். இறுதிப்படிகளை அண்மித்தபோது, எதிரில் இருந்த சுவரில் யாரோ எப்பவோ வரைந்திருந்த கண்களாலான குறியின் படம் என்னை நோக்கியிருந்தது.\nபவானி மச்சாள் – இராகவன்\nநெற்கொழு தாசன் replied to கிருபன்'s topic in கதை கதையாம்\n\"ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எவ் எண்டு மூண்டு இயக்கமும் சேர்ந்து ‘திரீ ஸ்ரார்’ முளைச்சு\". \nநான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து ஒளித்துக்கொண்டேன் (ஆதியாகம் 3/10 )\nநெற்கொழு தாசன் replied to நெற்கொழு தாசன்'s topic in கதைக் களம்\nஅக்கா ஒரு அச்சு ஊடகத்திற்கு அனுப்புவம் என்ற நினைப்பில் அப்படி செய்தது.... மன்னிக்கணும் யாழ் இணையம் என்னை அடையாளப்படுத்திய ஒரு தளம் இதனை எப்பவும் மறப்பதில்லை. நன்றியும் அன்பும் அக்கா\nநான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து ஒளித்துக்கொண்டேன் (ஆதியாகம் 3/10 )\nநெற்கொழு தாசன் posted a topic in கதைக் களம்\nகரிய முகில்களுக்கிடையில் தீச்சுவாலை பரப்பியபடி, எரிய���ண்ட கோளமாய் சூரியன் கிடந்த காட்சி, அவனை எரித்துவிட்டுத் திரும்பும் போது எழுந்த கரும்புகையையும், புகையின் அடியில் ஒரு புள்ளியாய் குமுறி எழுந்த தீயையும் நினைவுகளின் அடுக்குகளிலிருந்து இழுத்து எடுத்துவிட்டிருந்தது. இன்றைக்கு மூன்று நாள்களுக்கு முன் நிகழ்ந்துகொண்டிருந்த அந்த சூரிய அஸ்தமனம், நினைவினில் மீண்டும் மீண்டும் உருவாகி அலைக்கழிக்கலாயிற்று. கடந்துபோன அன்றையை, அந்த நாள் மீண்டும் மனதில் கிளர்ந்திற்று. ஒவ்வொருவரும் தயங்கித் தயங்கி அவ்விடத்திலிருந்து விலகிப்போன அந்த வேளையை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் பூதாகரமாக உருவாக்கிற்று. பின்னர் வந்த இந்த நாட்களில் சூனியவெளியில் அலைவுறும் எழுதப்பட்ட பழுப்புநிறக்காகிதம்போல, மனம் அலைவுறத் தொடங்கியிருந்தது. அவன் கொல்லப்பட்டவன் ஆம் ஒரு மாலையின் முடிவுக்கும் இரவின் ஆரம்பத்துக்கும் இடையில்,முகத்தில் முடியேதுமில்லாதவர்களால் கொல்லப்பட்டவன். எதற்காக கொல்லப்படுகிறோம் என்று தெரியாமலேயே கொல்லப்பட்ட ஆயிரம் ஆயிரம் பேரில் ஒருவனாக கொல்லப்பட்டவன். காற்றின் கனதிகளாய் சாவின் செய்திகள் நிறைந்துபோய் நின்ற நாட்களில், எங்காவது சென்று வாழ்ந்துவிடவேண்டும் என்று ஆசைகொண்டலைந்த நாளொன்றில் கொல்லப்பட்டவன். நான் பரிசின் புறநகரொன்றில், ஓரளவு நெருக்கம் குறைந்த அடுக்குமாடிகள் கொண்ட இடத்தில் வசிக்கிறேன். இங்கேயே இந்த ஒதுக்கமான இடத்திலேயே யாருமறியாமல் இறந்துபோகவும் விரும்புகிறேன். எப்போதும் பூட்டப்பட்ட கதவுகளின் பின் ஒரு பூனையைப் போல சத்தமின்றி நடந்து பழகிய கால்கள் எனதாயின. படிகளிலோ பக்கத்து வீடுகளிலோ சப்தம் ஏதும் கேட்டால் அதே இடத்தில் அசையாமல் நின்றுகொள்ளவும்,அமைதியாக கதவின் துவாரத்தின் ஊடாக அவதானிக்கவும் என்னைப் பழக்கப்படுத்திக்கொண்டேன். இந்த ஆண்டின் வரும் மாதத்தின் முதல் கிழமையோடு நான் பிரான்ஸில் அகதியாகி சரியாக இரண்டு வருடங்களாகின்றன. நான் குடியிருக்கும் இந்தவீடு ஒரு தமிழருடையது. ஆசிய, ஆபிரிக்க நாட்டவர்களால் இந்த அடுக்குமாடித்தொடர் நிறைந்தபோது தன்னால், தனது பிள்ளைகளை இனியும் இந்த இடத்தில் வைத்திருந்து வளர்க்க முடியாது எனவும், அதனால் தான் வாடகைக்கு கொடுக்க முன் வந்ததாகவும் கூறினார். தமிழரைத்தவிர வேற்றினத்தவருக்கு வ��டகைக்கு கொடுக்க விருப்பம் இல்லை என்றும் அதைஎங்கட ஆக்களுக்கு செய்யும் உதவியாகத் தான் நினைப்பதாகவும் பேச்சின் இடையில் குறிப்பிட்டதாக நினைவு. இருக்கும் இடத்தை வீடென்பவர்களுக்கு மத்தியில், குடிக்கவும் படுக்கவும் நினைத்தபோது சமைக்கவும் எனக்குக் கிடைத்திருப்பது வீடென்றபோதில் பேறுதான். வீட்டுக்குக் குடிவந்த மூன்றாவதுநாளில் மெத்தைக்கும் கட்டில் விளிம்புக்கும் இடையில் கிடந்த ஒரு கொப்பியை எடுத்து விரித்தபோது முதற்பக்கத்தில் இப்படி எழுதியிருந்தது; ”முள்ளிவாய்க்கால் முடிவல்ல ஆரம்பம்”. நான் குடியிருக்கும் வீட்டுக்கு நேரே கீழ் வீட்டில் ஒரு ஆணும் பெண்ணுமாக இருவர் மட்டுமே இருக்கிறார்கள். காதலர்களோ அல்லது திருமணம் முடித்து இருப்பவர்களோ தெரியவில்லை. களையான அந்த இளம்பெண்ணின் முகத்தில் ஒருமென்மையான சிரிப்பு இருக்கும். அனேகமாக அவர்கள் இருவரும் சம வயதுடையவர்களாக இருக்கலாம். சில நாட்களில் அந்தப் பெண் என்னைக் கடக்கும்போது மட்டும்தான் மெல்லியதாகப் புன்னகைப்பதைக் கண்டுகொண்டேன். எனக்கும் அந்தப் பெண்ணைக் பார்க்கையில் பெரியம்மாவின் மகள் அமுதா அக்காவின் நினைவுகள் தான் வரும் . அவளைப் போலவே ஒற்றைநாடி உடல். மெல்லிய கழுத்து. நடக்கும்போதும், திரும்பும்போதும் எந்த ஒரு அதிர்வுமில்லாமல் இலகுவாக திரும்புவது என இந்தப் பெண், எனக்கு என் ஒன்றுவிட்ட அக்காவை நினைவூட்டிக் கொண்டிருந்ததால் நானும் பதிலுக்கு சிரிப்பதுண்டு. என்றாவது ஒருநாள் அமுதா அக்காவின் போட்டோவினை அவளுக்குக் காட்டவேண்டும் என்றும் நினைத்ததுண்டு. ஒருநாள் மதியம், மெதுவாக வீட்டுக்கதவினைத் தட்டும் ஓசைகேட்டது. பூனைமாதிரி சப்தமில்லாமல் நடந்துசென்று கதவின் துளையூடாகப் பார்த்தேன். தலையை துணியினால் சுற்றி மொட்டாக்கு போட்டபடி கீழ்வீட்டில் வசிக்கும் பெண் பதற்றத்துடன் நின்றாள். கணநேர சிந்தனையின்பின் கதவினைத்திறந்தேன். சடாரென உள்ளே நுழைந்த அவள், கதவை மெல்லியதாக சாத்தி விட்டு கையில் இருந்த ஒரு பெரிய பையை இங்கே வைக்கமுடியுமா என்று கேட்டாள். நாளை காலை தான் வந்து எடுத்துக்கொள்ளுவதாகவும் அதுவரை கவனமாக வைத்திருக்கமுடியுமா என்றும் கேட்டாள். என்னை மீறி தலையை ஆட்டினேன். வீட்டின் வரவேற்பறையில் ஓட்டப்படிருந்த காலம் தந்த தலைவன��� என எழுதியிருந்த பிரபாகரனின் படத்தையும், அருகிலேயே இருந்த கேர்ணல் பருதியின் மாலைபோட்ட படத்தையும்பார்த்தவள், தன் மார்பில் கைவைத்துவிட்டு, எனது இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு \"நீ செய்யும் இந்த உதவிக்காக நன்றி நன்றி\" என்று பல தடவைகள் கூறினாள். சட்டென்று அவள் சப்தமில்லாமல் சென்றுவிட, கனம் மிகுந்த அந்தப் பையை இழுத்துச்சென்று கட்டிலின் கீழ் தள்ளி வைத்தேன். கீழ்வீட்டில் இரண்டு நாள்களும் புதிய புதிய மனிதர்கள் வந்து சென்று கொண்டிருந்தார்கள். சில நாள்கள் கழிந்த நிலையில், இணையத்தளமொன்றின் தமிழ் செய்தியில், கீழ்வீட்டில் வசித்த பெண்ணின் படத்துடன், பாரிஸின் புளோமினில் என்ற புறநகர்ப் பகுதியில் யுவதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும்,உள் முரண்பாடுகளே கொலைக்கான காரணம் என்றும் கொலையாளிகளை தேடிவருவதாகவும் காவல்துறை அறிவித்திருப்பதாக இருந்தது. திகைப்புடன் படத்தினைப் பார்த்தேன். எழுந்துசென்று அவள் கொண்டுவந்துதந்திருந்த பையை இழுத்தெடுத்துத் திறந்தேன். அதற்குள் அப்துல்லா ஒச்சலானின் புகைப்படங்களும், பல குறிப்புப் புத்தகங்களும் அந்தப்பெண்ணின் அல்பம் ஒன்றும் பாஸ்போட், வங்கி அட்டை மற்றும் இன்னும் பல ஆவணங்களும்கிடந்தன. அல்பத்தினை புரட்டியபோது இராணுவ உடையில் மிக அழகான புன்னகையுடன் அந்தப் பெண் நின்றிருந்தாள். என்னையறியாமல் எனது விரல்கள் அந்தப் புகைப்படத்தை வருடின. எழுந்து எனது நாட்குறிப்புப்புத்தகத்திலிருந்து அமுதா அக்காவின் படத்தினை எடுத்தேன். அமுதா அக்காவும் அதேபோன்றதான ஒரு சீருடையில் அதேபோன்றதானதொரு புன்னகையுடன் நின்றிருந்தாள். அவர்கள் அவர்கள் யாருமல்ல, எனது மொழி பேசுபவர்கள்தான். எனது இறைவனை வணங்கியவர்கள்தான். எனக்கும் - அவனுக்கும் - அவர்களுக்கும் இடையில் இடைவெளியேதும் இருந்ததில்லை. மொழியில் நிறத்தில் மாறுபட்டிருந்ததுமில்லை. ஆனால் அவர்கள் கொல்லத் தூண்டினார்கள். ஏனென்றால் அவர்களிடம் ஆயுதம் இருந்தது. ஆயுததாரிகளின் சிநேகத்தால் ஊட்டப்பட்ட தைரியம் இருந்தது. கொலை ஒன்றை சிநேகிப்பதற்கான மனதும் இருந்தது. முதல் முறை வாசிகசாலையில் நடைபெற்ற கூட்டத்திற்கு சென்றார்கள். இரண்டாம் முறை கூட்டத்தினை நடாத்த உதவிசெய்தார்கள். மூன்றாம் முறை கூட்டத்தினை நடாத்தினார்கள். முதல்முறை மக்களுடன் இருந்தார்கள். இரண்டாம்முறை ஒரு குழுவாக இருந்தார்கள். மூன்றாம்முறை எல்லாவற்றிலிருந்தும் விலகி அப்படியாகிய எல்லாவற்றிக்கும் மேலாக தங்களை உயர்த்திக்கொண்டார்கள். அவர்கள் முதலில் மக்களிடம் உணவு கேட்டார்கள். இரண்டாம்முறை ஆடுமாடுகளை பிடித்துச் சென்றார்கள். மூன்றாம்முறை நகை, பணம், கார், சைக்கிள் என கிடைப்பதை எடுத்துச்சென்றார்கள். முதல் தடவை மக்கள் பேசினார்கள். பின் முனுமுனுத்தார்கள், இறுதியாக மௌனித்தார்கள். ஆனாலும் தமக்குள் பேசிக்கொண்டார்கள் \"இது ஒன்றும் மேலிடத்திற்கு தெரியாது. இவங்கள் இங்கை இருக்கிற சில்லறயள பிடிச்சுக்கொண்டு துள்ளுகினம். ஒருக்கால் அறிவிச்சால் காணும்\". மக்கள் நம்பினார்கள். நம்பிக்கையோடிருந்தார்கள். பின்னொரு நாளில் துணைப்படை அணிவகுப்பில் அவர்களைப் பார்த்தபோது அவர்களே பெருமூச்சுடன் தலைகுனிந்தனர். எங்கும் யுத்தத்தின் வேர்கள் மீண்டும் உயிர்த்தன. பின் அது கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வலைபோல இறுக்கத்தொடங்கியது. நாட்டின் எந்த ஒரு மூலையிலும் எந்த நேரத்திலும் என்னவும் நடந்துவிடக்கூடும் என்ற அச்சம் மிகுந்திருந்தது. எல்லவழிகளும் துண்டாடப்பட்ட நிலையில் இராணுவத்தினர் யாழ்குடா நாட்டில் குறிகாட்டிகளை வைத்துக் கொலைசெய்யத்தொடங்கினர். அவர்களில் சிலர் இராணுவத்துடன் நட்பாகினர். சிலர் மக்களிடம் போர்க்கால நிதி என்று மிரட்டிப்பெற்ற பணத்துடன் தலைமறைவாகினர். பணத்திற்காக, அனைத்தையும் துறந்து சிலுவை சுமந்தவர்களையும் காட்டிக் கொடுத்தார்கள். மிஞ்சியோரில் சிலர் கொல்லப்பட்டனர். அவன் இராணுவத்தால் நீ கொல்லபடக்கூடும், எதற்கும் நீ போறது நல்லம் மச்சான் அவங்கள் வேற உவங்களோட திரியுறாங்கள் - இதுதான் அவன் இறுதியாக எனக்குச் சொன்ன வார்த்தை. அன்று மாலை கிரவுண்டில் இருந்து திரும்பும் போதும் இப்படித்தான் கூறினான். எனக்கும் காரணம் தெரியும். அவர்கள் எல்லாவற்றையும் அறிந்தே செய்கிறார்கள். தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அவர்கள் நிச்சயம் இதனைச் செய்வார்கள் என்பதை அவன் ஊகித்தே இருந்தான். எனக்கும் அவனுக்கும் இடையே எந்த ஒளிவு மறைவுகளும் இருந்ததில்லை. அவனின் காதல் கடிதத்ததைக் கூட அவன் சொல்லச்சொல்ல எழுதி இருக்கிறேன். சில சந்தர்ப்பங்களில் அவனுடன் துணைக்குச் சென்று���் இருக்கிறேன். நான் செல்லும் திசை குறித்த கேள்விகள் நிறைய அவனிடம் இருந்தது. சிலவற்றை கேட்டும் இருக்கிறான். ஆரம்பம் முதலே அவர்களின் நடவடிக்கைகள் குறித்த அச்சத்தை மீண்டும்மீண்டும் வெளிப்படுத்திக்கொண்டே இருந்தவன், இப்போது அதிகம் என்னைத் திட்டவும் தொடங்கி இருந்தான். அப்போதெல்லாம் எல்லாம் சரி வரும், வடிவா பழகுவினம் என்று சிரித்த நான் இப்போது மௌனமாகவே இருக்கத் தொடங்கியிருந்தேன். எனது மௌனிப்பு கையறுநிலை தான் என்று தெளிவாக புரிந்துகொண்டு பேசாமல் இருப்பதும், எனக்காக ஏதாவது செய்யவேண்டும் என்று அந்தரப்படுவதுமாகவே அவனது பொழுதுகள் இருந்ததன. அவனுடன் பிறந்தவர்கள் எல்லோரும் வெளிநாடு சென்றுவிட, தாய் தந்தையர் தனித்துப் போவார்கள் என்று அவர்களுடனேயே இருந்தவன். கல்லூரி முடித்து வெளிவாரிப் பட்டப்படிப்பை நிறைவு செய்திருந்தான்,கிடைக்கும் முதல் வேலைக்கே செல்வது என்றும், பிற்காலத்தில் ஒரு சிறுவர் இல்லம் மற்றும் பெரியதொரு பண்ணை அமைக்கவேண்டும் என்றும் தன் கனவுகளை எப்போதாவது தன்னை மீறிச் சொல்லுவான். அந்த இரவின் ஆரம்பப் பொழுதில், அவனைப் பேர் சொல்லி அழைத்தவர்களுடன் அவர்களும் வந்திருந்தார்களாம். அவனை அழைத்து எனது வீட்டுக்கு போகவேண்டும் தங்களுடன் கூட வரும்படி அழைத்தார்களாம். விளக்குடன் வந்த தன்னை \"ஒன்றுமில்லை, நீங்கள் போங்கோ அம்மா இவன் இப்ப வந்திடுவான்\" என்று அவர்களில் ஒருவன்தான் சொன்னானாம். அப்படிச் சொன்னவன் சிலகாலத்திற்குமுன் தினமும் வீட்டுக்கு வந்திருந்தவன் என்பதால் தான் உள்ளே சென்றுவிட்டதாக அம்மா பின்னொருநாளில் சொன்னாள். அப்படிச் சொன்னவனுக்கு, முன்பொருநாள் தான் கடும்புப்பால் காய்ச்சி காவலிருந்து கொடுத்ததைச் சொன்னபோது ஓங்கி அழுதிருந்தாள். அவன் மறுத்திருக்கிறான். அவர்கள் மிரட்டியிருக்கிறார்கள். அவனுக்கும் அவர்களுக்கும் இடையில் உரையாடல் நீண்டுவலுத்த அந்தவேளையில் எழுந்த வெடியோசை எனது வீட்டின் சுவர்களில் எதிரொலித்தபோது நான் எனது வீட்டில் அறைக்குள் வைத்து அடைக்கப்பட்டேன். ************************************************************ மேல் வீட்டில் ஒரு மனிதன் தனித்து இருப்பதாகவும், அவன் சிலசமயங்களில் கூச்சலிடுவதாகவும், \"கொண்டுட்டாங்கள், கொண்டுட்டாங்கள்” என்று அழுவதாகவும், ஆனால் அநேகமான வேளைகளில் தல��குனிந்தபடி எல்லோரையும் கடந்துபோவதாகவும் அந்த மனிதரால் இதுவரை ஒருவருக்கும் பிரச்சனை வந்தது இல்லை என்றும் கீழ் வீட்டில் புதிதாக குடிவந்தவர்கள் என்னைக் குறித்து தங்களுக்குள் பேசிக்கொண்டதையும் ஒருநாள் கதவருகில் நின்று கேட்டுக்கொண்டேன். இன்னொருநாள் தபால்பெட்டிக்குள் இருந்து கடிதங்களை எடுத்தபோது எப்போதோ தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஒரு இயக்கத்தின் நினைவஞ்சலிக் கூட்டத்திற்கான துண்டுப்பிரசுர அழைப்பிதழ் கிடந்தது. இன்னொரு நாள், தமிழர் இனப்படுகொலைக்கு நீதிகேட்கும்பேரணி, ஐநாவே பதில் கூறு என்ற இரு தலைப்புக்களில் தமிழிழுலும் பிரெஞ்சிலும் வெளியிடப்பட்ட ஒரு பிரசுரம் இருந்தது. அன்றைய தினமே, குர்திஷ் போராளிகளுக்கு அமெரிக்கா மறைமுகமாக உதவிசெய்வதாகவும் அதனாலேயே அவர்களின் தாக்குதல் பலம் அதிகரித்திருப்பதாகவும் இணையச்செய்தி ஒன்றில் வாசித்தேன். உலகளாவிய பெருந்தமிழ்தேசியத்தை அமைக்க முன்வாருங்கள் நாங்கள் உங்கள் பிள்ளைகள் வந்திருக்கிறோம் என்ற கோரிக்கையோடு நாம் தமிழர் பிரான்ஸ் என்ற அமைப்பினரால் உரிமை கோரப்பட்ட தனியான கடிதமொன்று கதவின் கீழ்இடுக்கினூடாக இன்னொருநாளில் தள்ளப்பட்டிருந்தது. இன்று, கடந்த மூன்றுநாள்களாக அலைவுறும் அவாந்திர மனநிலையோடு மாடியில்இருந்து சூரியன் மறையும் திசையைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மேற்குவானம் அமைதியாக இருளடையலாயிற்று. வரவேற்பறை சுவரில் இருந்த படங்களைப் பார்த்தேன். என்றாவது ஒருநாள் மீண்டும் கதவு தட்டப்படும் என்ற அச்சம் எழலாயிற்று. விரைந்து சென்று அறையின் மூலையில் குவித்து வைத்திருந்த உடுப்புக் குவியலுக்குள் ஒளிந்துகொள்ளத் தொடங்கினேன்.. நன்றி; புதியசொல் சஞ்சிகை\nநெற்கொழு தாசன் posted a topic in கவிதைப் பூங்காடு\nதடமழிந்த நிலமிருந்து எழுகின்ற குரல் கேட்கிறதா, சாம்பல்மேடுகளில் படர்ந்த காற்றில் உறைந்து கிடக்கும் உயிர்ச்சூடு புரிகிறதா, துயர் துடைக்கும் கனவைச் சுமந்தவர்களின் நடையோசை எதிரொலிக்கிறதா, தோழர்களே.... கருகியழிந்த இனமொன்றின் பாடல்களல்லவா இவை, அன்றொருநாள் எம் நிலமெங்கும் ஓங்கியொலித்த விடுதலையின் குரல்களல்லவா, இதோ, வீழ்ந்துபட்ட நிலமிருந்து தமிழ்க்கிழவி அழைக்கிறாள் யாருமில்லையாம் குரல் செவிமடுக்க, ************************************* காலம் தன்ன��� நிசப்தமாக்கிக்கிடக்கிறது. முதுநிலமும் நெடிதுயர்ந்த மரங்களும் கணப்பொழுதில் கலைந்துருமாறும் கார்த்திகை மேகங்களும் நீண்ட குரலெடுக்கும் கருங்குருவிகளும் அமைதியாகிக் கிடக்கிறது யுகத்தொடர்ச்சியின் சிதைவுகளிலிருந்து பரவுகின்ற ஓலமொன்று எல்லாம் மீறிக்கேட்கிறது. இருந்தும் பெருநிலமிருந்து பாடிக்கொண்டிருக்கிறாள் தமிழ்க்கிழவி அவள், பிளவுண்ட நிலமிருக்கும் தன்னுயிர்க்கூடுகள் உறங்கவொரு தாலாட்டைத்தான் பாடுகிறாள். உருகியழிந்தவர்கள் கனவின் மீதியைத்தான் பாடுகிறாள். ********************************** எங்களிடம் செவிகளில்லை எங்களிடம் விழிகளில்லை எங்களிடம் தான் மொழியுமில்லை வீரயுகமொன்றின் முடிவில் எஞ்சியவர்கள் நாம். எங்களுடையவை என்பதால் அழிக்கப்பட்டன எங்களுடையவை என்பதால் சிதைக்கப்பட்டன எங்களுடையவை என்பதால் உருமாற்றப்பட்டன ஊழியின் முடிவில் தனித்துவிடப்படவர்கள் நாங்கள். எங்கள் முதுநிலம் இன்னமும் கருவழிந்த வலி சுமந்தேயிருக்கிறது. எங்கே எங்கள் குரல்கள்…….. எங்கே எங்கள் பாடல்கள்…………\nயாழ் சோழியன் அண்ணா காலமானார்\nநெற்கொழு தாசன் replied to SUNDHAL's topic in துயர் பகிர்வோம்\nசோழியன் அண்ணா, மிகவும் துயரமாக இருக்கிறது எத்தனை எத்தனை தடவைகள் அன்பும் ஆறுதலும் பாராட்டும், சந்திக்ககூடிய ஒரு சந்தர்ப்பம் கிடைத்தும் சந்திக்காமல் போனதை இப்ப நினைத்து வருந்துகிறேன்... நீங்கள் நேசித்த இறைவனிடத்தில் அமைதி கொள்ளுங்கள் அண்ணா. நீங்கள் எனக்கு அனுப்பிய கதைகளையும் வில்லிசை நிகழ்வுகளையும் இனியாவது பார்த்துவிடுகிறேன்...\nஜெமோவும் சமந்தாவும் - பரதன்\nநெற்கொழு தாசன் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in கதைக் களம்\nசெம கதை ஒன்று நீண்டநாளுக்குப் பிறகு, எங்க அர்ஜுன் அண்ணை கையை கொடுங்கோ\nவல்வை படுகொலையின் 27 ஆவது நினைவு (இந்திய இராணுவத்தின் கோர தாண்டவம் வல்வை படுகொலை)\nவல்வைப் படுகொலை என்ற ஒரு ஆவணப் புத்தகத்தை வல்வை ஆனந்தராஜ் (அப்போதைய பிரஜைகள் குழுவில் இருந்தவர். முன்னாள் வல்வை நகரசபைத்தலைவர் ) வெளியிட்டிருந்தார். இங்கே தேடுகிறேன் ஒரு இடமும் கிடைக்கவில்லை. மிக சிறப்பான பதிவு அது\nநெற்கொழு தாசன் replied to நெற்கொழு தாசன்'s topic in கதைக் களம்\nநன்றியும் அன்பும் சுவி ஐயா மிக்க நன்றி அம்மா .. அப்புறம் பேஸ்புக்கில அம்மாவைக் காணேம்\nநெற்கொழு தாசன் posted a topic in கதைக் களம்\nநிகழ்ச்சி நிரலில் இல்லாத இந்த அவதியான இரவு எப்படி தனது கடிகாரத்துக்குள் நுழைந்தது என்று நினைத்தவன், இந்த இரவு மட்டுமா நிகழ்ந்த, நிகழுகின்ற காலமும் தான் நிகழ்ச்சி நிரலுக்குள் இல்லையே என, எண்ணியபடி மேசைமீதிருந்த கடிகாரத்தை எட்டிப் பார்த்தான் முகிலன். இன்னும் சரியாக ஆறுமணி நேரம். குளிருக்காக போர்த்தியிருந்த கம்பளிப் போர்வையை நெஞ்சுக்கும் வயிற்றுக்கும் இடையில் இறக்கி விட்டுக்கொண்டவன் இரவை எப்படி கடந்துவிடுவது என யோசித்தபடி, தலையணைக்கு கீழாக தடவி போனை எடுத்து பேஸ்புக்கை பார்க்கத்தொடங்கினான். மாட்டன் என்று சொல்லி இருக்கலாம். என்ர லீவுநாளில் நான் ஏன் போகணும். இவர் நெடுக இப்படிதான் விளையாடுறார். ஒரு வேலையை எடுத்துத் தந்துபோட்டு தான் நினைச்சநேரமெல்லாம் வா , போ என்கிறதும், ஒருமணித்தியாலம் வா, இரண்டுமணித்தியாலம் செய்துதா என்கிறதும் ... ஒருநாளைக்கு இவருக்கு கிடக்கு வேலை.. பேஸ்புக்கை நோன்டிக்கொண்டிருந்தாலும் நினைவுகள் எல்லாம் விடிய வேலைக்கு போறது குறித்தே ஓடிக்கொண்டிருந்தது. லீவு நாளில் வேலைக்கு போறதென்பது கொலைக்களத்துக்கு வலிந்து செல்வதற்கு ஒப்பானது. ஊரில் சனிக்கிழமை பள்ளிக்கூடம் போகச் சொன்னால் என்னமாதிரியான விசர் வருமோ அதற்கு கொஞ்சமும் குறைவில்லாத மனநிலைதான் லீவுநாளில் வேலைக்கு போவதிலும் வருகிறது. வேலை என்ற நினைப்பு மூளைக்குள் ஆயிரம் இலையான்களின் இரைச்சலை ஒரேநேரத்தில் உருவாக்கியது போல உணர்ந்தவன் போனை வைத்துவிட்டு நெற்றியை அழுத்திப் பிடித்துக்கொண்டான். முகிலன் ஒரு அகதியாக இலங்கையிலும், வெளிநாட்டிலுமாக மொத்தம் பதினைந்து தடவைகள் இடம்பெயர்ந்தலைந்து இரண்டாண்டுக்கு முதல் பாரிஸினை வந்தடைந்திருந்தான், முதல் மூன்று மாதங்களும் எப்படிப் போனது என்று தெரியவில்லை பொலிஸ், கேஸ், பதிவு, அது ,இது என அலைந்து திரிந்ததில் நாட்களும் மிக வேகமாக போயிருந்தன. பாரிஸ் பற்றிய கனவுகள் கொஞ்சம் கொஞ்சமாக சிதையவுந்தொடங்கியது. ************************************************* மூன்று பேருக்கு அந்த ரூமை வாடகைக்கு கொடுத்திருந்தார்கள். அதன் மூலம் அவர்களுக்கு சுமார் எண்ணூறு யூரோ வருமானம் மேலதிகமாக கிடைத்தது. வீட்டின் செலவுகள் உட்பட மேலதிக செலவுகள் சிலவற்றுக்கும் அந்தப் பணம் உதவியதால் வீட்டு உரிமையாளரும் ஓரளவு மென்போக்குடன் தான் இவர்களுடன் நடந்துகொள்வார். மூன்று ரூம் கொண்ட வீடு அது. ஒரு ரூமில் அவர்கள் தங்கிக்கொண்டு மற்ற ஒரு ரூமை இவர்களுக்கு வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். ரூமில் இருந்த இரண்டு நண்பர்களும் விடியவே வேலைக்கு என்று சென்றுவிடுவார்கள். அவர்கள் இரவு பன்னிரெண்டு மணிக்குத்தான் வீடு திரும்புவார்கள். முகிலன் வேலை எதுவுமில்லாததால் கொஞ்சம் பிந்தி ஒன்பது மணியளவில் நித்திரைவிட்டு எழும்புவதை வழக்கமாக கொண்டிருந்தான். அவன் நித்திரைவிட்டு எழும்பும் நேரம் வீட்டில் ஒருவரும் இருக்கமாட்டார்கள். வீட்டுக்கார அக்காவும் பிள்ளையை பாடசாலைக்கு கொண்டுபோய் விடுவதற்காக சென்றுவிடுவார். துவாயையும் சவர்க்காரத்தையும் எடுத்துக்கொண்டு குளியலறைக்கு செல்வான். துவாயை கம்பியில் கொழுவிவிட்டு கொமெட்டில் போய் உட்காருவான். முகிலன் தன்னை மறந்து எல்லாவற்றையும் பற்றி யோசித்துக்கொண்டிருப்பது இந்த கொமெட்டில் இருக்கும் நேரம்தான். வசதியாக அமர்ந்திருந்து ஒவ்வொன்றாக அசைமீட்டுக்கொண்டு இருப்பதில் நேரத்தினை மறந்துவிடுவான். வீட்டில் யாரும் இல்லாததால் ஒருவித சுகந்திரத்துடன் தன் காலைக் கடன்களை நிறைவேற்றிக் கொள்வான் . தினசரி வீட்டுக் கதவு திறக்கும் ஓசை கேட்டதும் அந்தரப்பட்டுக்கொண்டு எழும்பி தண்ணீரை அமத்திவிட்டு அப்படியே குளிக்க செல்வான். எல்லாம் முடித்து அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டுவிட்டால், வீட்டுகார அக்கா கதவை தட்டி ஏதும் கேட்டால் பதில் சொல்வானே தவிர மற்றபடி வெளியில் வருவதுமில்லை. கதைப்பதுமில்லை. அன்றும் அப்படித்தான், அக்கா போகட்டும் என்று விட்டு கட்டிலில் படுத்திருந்தவன் வீட்டின் கதவு பூட்டும் ஓசை கேட்டதும் வழமைபோல துவாயை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்றான். துவாயை கம்பியில் கொளுவ கையை நீட்டினான். அப்போதுதான் வீட்டுக்கார அக்காவின் ஈர உள்உடுப்புகள் அந்தக் கம்பியில் கொளுவப்பட்டு இருந்ததை பார்த்தான். கைகால் எல்லாம் ஒருகணம் நடுங்க திகைத்துப் போய் நின்றவனை அந்த கருப்புநிற உள்ளாடைகள் இரண்டும் பூதம் போல தின்னத்தொடங்கியது. சூழ்ந்திருந்த அமைதியும் இருள் கலந்த மெல்லிய மஞ்சள் ஒளியும் அந்த அறையின் தனிமையும் இணைந்து ஒரு சூடான பெருமூச்சாக வெளிவந்தது. ஆளுயரக் கண்ணாட��யில் தெறித்த தன் நிர்வாணத்தை நெருங்கிப் பார்த்தான். அந்த உள்ளாடைகள் இரண்டும் ஒன்றோடு ஒன்று முட்டாமல் சிறிய இடைவெளி விட்டு கொளுவப்பட்டு இருந்ததை கண்டவன் மெதுவாக அருகில் சென்று நின்றான். உடலெங்கும் அமிலக் கரைசல் பட்டதுபோல ஒரு மெல்லிய உணர்வு எழுந்து அடங்கியது. சடுதியான உணர்ச்சி வேகத்தால் தன்னையிழந்து அந்த நேரத்தில் எதை செய்யமுடியுமோ அதை செய்துமுடித்தான். இனி எப்படி அக்காவின் முகத்தில் முழிப்பது என்ற சங்கடம் பிடித்துக்கொண்டது. தன்னைத் திட்டியபடியே குளித்தான். இருவேறு மன நிலைகளில் தவித்து அலைந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் தன்னையும் மீறி அக்காவை கொஞ்சம் கொஞ்சமாக அவதானிக்கத்தொடங்கினான். பின்பெல்லாம் குளியலறையில் உள்ளாடைகள் கிடப்பது வழமையாகியது. நான்காவது மாதத்தின் ஆரம்பநாட்களில் அந்த வீட்டில் இருந்து வேறு வீட்டுக்கு மாறிச்சென்றான். மாறிச்சென்ற வீடு முதல் இருந்த வீட்டில் இருந்து ஒரு முன்னூறு மீற்றர் தூரத்தில் வீதி வளைவோடு இருந்தது. அன்றிலிருந்து இன்றுவரை இந்த வீட்டில் மொத்தமாக ஐந்து பேருடன் சேர்ந்து வசித்துவருகிறான். குடி கூத்து கும்மாளம் சமையல் சாப்பாடு சண்டை என எல்லாவற்றையும் கடந்து ஒருவித நின்மதி இந்த வீட்டில் இருப்பதாகவே முகிலனுக்குப் பட்டது. இப்போது செய்கின்ற வேலையும் முதல் இருந்த வீட்டுஉரிமையாளர் தான் எடுத்துக்கொடுத்திருந்தார். அதன் பின் இந்த வீட்டில் இருக்கும் இருவரை தான் வேலையும் ரெஸ்ரோரண்டில் வேலைக்கு சேர்த்தும் விட்டான் முகிலன். சமையல் மற்றும் வீட்டு வேலைகளை ஒவ்வொருவரும் பிரித்து கொள்வார்கள். அவசரமான வேலையென்றால் மாறியும், சில நாள்களில் எல்லோரும் சேர்ந்தும் செய்துகொள்வார்கள். இப்போதெல்லாம் முகிலன் குளியலறையில் நீண்ட நேரம் இருப்பதில்லை. எதுவிட சங்கடங்களும் இல்லாமல் நேரம் காலம் என்றில்லாமல் குளிக்கவோ அல்லது வேறு தேவைகளுக்கோ, அல்லது வீட்டின் எந்தப்பகுதிக்குமோ செல்ல முடிந்தது. ஊரில் நண்பர்களுடன் இருக்கும் உணர்வு அடிக்கடி எழும். வீடு வேலை திரும்ப வீடு பேஸ்புக் படம் நித்திரை திருப்ப வேலை எப்பவாவது லாசெப்பல். இதுவே வாழ்க்கை முறையாகியது. முகிலன் ஒரு நெறிப்படுத்தப்பட்ட ஒழுங்கு ஒன்றுக்குள் அவனையறியாமல் இயங்கத்தொடங்கினான். **************************************************************** போனில் அலாரம் அலறியதும் கையை நீட்டி நிறுத்தினான். கண்கள் இரண்டும் எரிந்தன. தலை மெல்லியதாய் வலித்து. சரியில்லை வேலை எடுத்துத் தந்த மனுசன் என்னவோ அவசரமோ கேட்டிட்டார் ஓம் என்றாச்சு போகத்தான் வேணும் என்று நினைத்தபடி எழுந்தவன் இருபதாவது நிமிடம் வீட்டின் கதவுகளைப் பூட்டிக்கொண்டு ரோட்டில் இறங்கினான். அதிலிருந்து இருபது நிமிடத்தில் வேலைசெய்யும் ரெஸ்ரோரண்டில் நின்றான். தம்பி குறைநினைக்காதை என்றவரை மெல்லிய சிரிப்புடன் கடந்தான். அந்த சிரிப்பில் இருந்தது சுயநலம் கலந்த நன்றியுணர்வென்பதை அவரால் புரிந்துகொள்ளமுடியவில்லை. லீவு நாளில் வேலைசெய்தால் கிடைக்கும் பணம் மேலதிக வருமானம் என்பதனையும் அதன் மூலம் நிறைவேறும் சில தேவைகளையும் அந்த தேவைகளே லீவு நாளிலும் வேலைக்கு அழைத்தவுடன் ஓடு எனக் கலைத்தமையையும் எப்படி நேரடியாக ஒப்புக்கொள்வான். வேலைக்கான உடுப்பினை மாற்றிக்கொண்டுவர, அம்மாவுக்கு சுகமில்லையாம் நான் ஊருக்கு போகணும் அதுதான் தம்பி உன்னை செய்யசொல்லி கேட்டனான் அனேகமாக நாளைக்கு வெளிகிடுவன். இடைக்கிடை வீட்டை ஒருக்கா எட்டிப் பார். அக்கா தனிய பாவம். வேலையை செய்தபடியே கதைத்தவரை நிமிர்ந்துபார்த்தான். உந்தாளுக்குகென்ன தலைஎழுத்து. பாவம். இப்படி கிடந்தது முறிகிறார் என நினைத்தபடி, ஓம் அண்ணை ஏதும் தேவை என்றால் போன் அடிக்க சொல்லுங்க ,அம்மாவுக்கு என்ன வருத்தமாம் எனக் கேட்டான் முகிலன். தெரியேல்லை போய் தான் பார்க்கணும் போனவருசம் போகேக்கை கொஞ்சம் தளம்பித்தான் இருந்தவ. வயதும் போடுத்து. நாங்களே இண்டைக்கோ நாளைக்கோ என்று இருக்கேக்கை அதுகள் இவ்வளவு காலம் இருந்ததும் பெரிய விசயம்தான். என்றவரைக் கடந்து முகிலனின் நினைவுகள் தாயிடம் சென்று மீண்டது. இப்பெல்லாம் அம்மா பெரிதாக கதைப்பதில்லை. மாமாவின் மகளை கலியாணம் கட்டச்சொன்னதுக்கு மாட்டன் என்ற கோபம். நான் என்ன செய்ய இன்னும் இங்கு வாழ்க்கை ஒரு நிலைக்கு வருகுதில்லை. அதில் அவளையும் கூப்பிட்டு என்ன செய்ய என்று கேட்ட கோபம். இங்கிருந்து என்ன சொன்னாலும் விளங்கப்போவதில்லை. அம்மாவும் என்ன செய்வா. யோசித்துக்கொண்டிருந்தவனை தொடர்ந்தும் யோசிக்க விடாமல் வேலை நெருக்கியது. இயந்திரத்தனமான வேலைக்குள் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை இழந்து போனான் ம��கிலன். ஆறு அடி அகலமும் பத்து அடி நீளமும் கொண்டதான ஒரு நீள் சதுரமே முகிலன் வேலை செய்யும் இடம். அந்த சிறிய இடத்திற்குள் நான்கு அடுப்புகள் அதை ஒட்டி இரண்டடி நீளஅகல கரண்ட அடுப்பு பக்கத்தில் ஒரு சுடுநீர் தொட்டி. இவைக்கு எதிராக மற்ற மூலையில் இரண்டு கழுவும் தொட்டிகள். இரண்டு கழுவும் மிசின்கள். நடந்து திரிவதற்கும் வேலை செய்வதற்கும் இரண்டடி அகலத்தில் ஆறடி நீளத்தில் இருக்கும் ஒரு குறுகிய இடம் மட்டும். இந்த இடத்திற்குள் தான் இருவரும் நிற்கவும் வேண்டும் வேலை செய்யவேண்டும். இருநூறுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு உணவுவகைகையும் தயார் செய்யவும் வேண்டும். இடுப்பு உயரத்துக்கு எந்தப்பக்கம் திரும்பினாலும் ஸ்ரேயின் ஸ்டீலில் செய்யப்பட்ட மேசைகள். அவற்றின் கீழே முழுவதும் பகுதி பகுதியாக பிரிக்கப்பட்டு குளிரூட்டிகள். ஒரு குசினி அறைக்கான பாதுகாப்போ அல்லது அமைப்போ கொண்டிருக்காத ஒரு பகுதி அது. அதற்கு சரி நேர்மாறாக சாப்பிடும் கூடம் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். அழகிய மின் விளக்குகள் பூட்டப்பட்டு, சித்திரங்கள், பழைய காலத்து வீட்டு உபகரணங்கள் வைத்தும் மக்களை கவர்ந்து கொள்வதற்காக அவற்றைப் பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள். பத்து வருடங்களாக குசினிக்குள் வேலைசெய்த மாலி நாட்டவன் றஹீம் வேலையைவிட்டு போகும் போது கட்டிப்பிடித்தபடி சொன்ன வார்த்தைகளை எப்போதும் நினைத்துப்பார்ப்பான் முகிலன். நண்பா , இங்கே எத்தனை வருடம் வேண்டுமானாலும் வேலைசெய்யலாம். ஒருபோதும் பரிசோதகர்கள் வரமாட்டாங்கள். ஏனென்றால் முதலாளி ஒரு ஒறியினல் பிரெஞ்சுக்காரன். ஆனால் அவன் உங்களை முழுதுமாக உறிஞ்சி விடுவான். இதோ இன்றோடு நான் இந்த வேலையை விடுகிறேன். தந்த பணத்தைக் கொண்டு போக வேண்டியதுதான். நாளைக்கு என் நாட்டுக்கு போய் ஏதாவது செய்து பிழைத்துக்கொள்ள வேண்டியதுதான். இதே காலத்தை என் ஊரில் என் சொந்தங்களுடன் இருந்திருந்தால் எவ்வளவு சந்தோசம். எல்லாத்தையும் இழந்து இந்தக் காசைக் கொண்டுபோய் என்ன செய்ய ...என்றபடி கண் கலங்க விடைபெற்றவன் அவன். இவ்வளவுக்கும் றஹீம் வாழ்க்கையை அனுபவிக்காதவன் இல்லை. கிழமையில் இரண்டுநாள் லீவிலும் ஏதாவது கிளப்பிலும் விடுதிகளிலும் தான் இருப்பான். ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு பெண்களை சாப்���ிட அழைத்துவருவான். கேட்டால் நண்பர்கள் என்று சிரித்தபடி கூறுவான் போதைப்பொருள்கள், குடி என எல்லாவற்றையும் அனுபவித்தவன். வேலை தவிர்ந்த நேரங்களில் அவனைச்சுற்றி நண்பர்கள் எப்போதும் இருப்பார்கள் \"நாளைச் சுமக்காத ஒரு மனிதன் அவன்.\" காசு காசு என்று இரண்டு வேலைகளைச் செய்துகொண்டு வீட்டில் இருக்க நேரமில்லாமல் நண்பர்களும் இல்லாமல், சாப்பிடாமல் கிடந்து வீடு நகை கார் என சொத்துக்களையும் சேர்த்துக்கொண்டு பிள்ளைகளோடு கதைக்க நேரமே இல்லாமல் மனுசியோடு நாலு இடத்துக்கு போக வர நேரமில்லாமல் அவையின்ர சுக துக்கங்களை கேளாமல் இருந்துகொண்டு, உழைக்கிற காசை ஊருக்கு அனுப்பி கோயில் குளம் மடம் என கட்டி அதில் பேரை வேற போட்டுக் கொண்டு இருக்கிற எங்கட ஆக்களுக்கு, எப்பவாவது றஹீமுக்கு தோன்றியது போல தோன்றுமோ என எண்ணிப்பார்ப்பான். இவர்களுக்கு தாங்கள் விட்ட பிழையை உணரும் போது குடும்பம் சிதைந்து எல்லா உறவுகளும் அறுந்து அந்தரத்தில் வாழ்ந்து மன அழுத்தத்தில் ரெயினிலோ மாடியாலோ விழுந்து தற்கொலை செய்துகொள்கிறார்கள். அல்லது மித மிஞ்சி குடித்து தங்களை மறந்து போகிறார்கள். பல தடவைகள் திருப்ப திருப்ப இவற்றை நினைப்பான். ஒரு கோர்வையில்லாமல் நினைவுகள் அங்குமிங்குமாய் அலைந்து அலைந்து வீட்டிலும் ரெஸ்ரோரண்டிலும் வந்து நிற்கும். ரெயினில், வீட்டில், கட்டிலில் என எப்போது இப்படி சலிப்பான நினைவுகள் தோன்றும் என்று தெரியாது. இப்படியான நினைவுகள் வரும்நாள்களில் நீண்ட நேரம் குளிப்பதை வழமையாக கொண்டிருந்தான் முகிலன். குளித்துமுடிந்து பல்கனியில் நிற்கும் போது ஒரு மெல்லிய காற்று உடலை தழுவும் அந்த கணத்தில் தாடியை தடவிக்கொண்டு எல்லாம் மறந்து சாதரனமானவனாக நிற்பான். வீட்டுக்கார அண்ணர் ஊருக்குப் போய் எட்டாவது நாள் மதியம். நித்திரையில் இருந்தவன் போன் அதிர எடுத்துப் பார்த்தான். அகன்ற திரையில் அக்கா என்று இலத்திரனியல் எழுத்துக்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தது. ********************************************** இப்படியாக கதையை எழுதி முடித்துவிட்டு பிரபல இணைய சஞ்சிகை ஒன்றுக்கு அனுப்பினேன். மூன்று நாள்களின் பின் மிகவும் பிற்போக்குத்தனமாக சிந்தனையுள்ள கதையாக இருப்பதால் பிரசுரிக்க முடியாது என்று பதில் அனுப்பினார்கள். சரி போகட்டும் என்று விட்டு ஒரு புதிதாக ஆ���ம்பித்து வளர்ந்துவரும் சஞ்சிகைக்கு அனுப்பினேன். அன்றே பதில் அனுப்பி இருந்தார்கள். நல்ல கதை நல்ல மொழி நடை. ஒரு சிறிய மாற்றம் அந்த குளியலறையில் அக்காவின் உள்ளுடுப்புகளை பற்றிய பந்தியை நீக்கி விட்டு போடுவதென்றால் நாங்கள் பிரசுரிக்கிறோம் என. நான் ஒரு எழுத்தாளன் என் கதையை இவர்கள் திருத்துவதா என்ற திமிரில் மன்னிக்கவும் என்று பதில் அனுப்பி விட்டு, என் காதலிக்கு அனுப்பினேன். இதை வாசித்து விட்டு சொல்லுடி என்று, நாயே என்னடா எழுதி வைத்திருக்கிறாய் நீயெல்லாம் மனுசனோ கதையை இப்படி எழுதுவாங்களோ ஏன்டா நாங்கள் போடுற உள் உடுப்பை பார்க்க உங்களுக்கு என்னடா. அது வெறும் துணிதானே. வெறும் சதைகளை பற்றியே நினையுங்கோடா. எங்களையும் மனிசன் எங்களுக்கும் ஒரு மனசு இருக்கு என்று நினைக்காதையுங்கோ. நீயும் இப்படிதானோ இனி இப்படி கதை எழுதாதை என்று பதில் வந்தது . என்னடா இது கதை காதலுக்கே ஆப்பை வைத்துவிடுமோ என்று விட்டு உடனே போன் எடுத்து கதைத்து சமாளித்த பின்னும் எழுதிய மனம் விடவில்லை. இன்னொரு இலக்கிய நண்பனுக்கு அனுப்பினேன். அவன் அண்மையில் வந்திருந்த ஒரு நாவலுக்கு விமர்சனம் எழுதி இருந்தான். அதில் அந்த நாவலை பின்நவீனத்தின் முழுமையான அடையாளங்களை கொண்ட நாவல் என்றும் மிக மிக எளிமையான மொழி மூலம் அந்த நாவல் பின்னப்பட்டிருப்பதாகவும் மையம் என்பதே இல்லை அதனால் தமிழில் குறிப்பிடத்தக்க பின்னவீனத்துவ நாவல்களில் ஒன்று எனவும் எழுதி இருந்தவன். எனக்கு அந்த நாவலை வாசிக்க ஜேம்ஸ் பாண்டின் காமிக்ஸ் கதை நினைவுக்கு வந்ததை இந்த இடத்தில் மறந்துவிட்டுதான் அவனுக்கு அனுப்பினேன். இரண்டாவது நாள் அவன் பதில் அனுப்பினான். \"உண்மையில் மிக சிறந்த படைப்பு இது. ஆற்றொழுக்கான மொழி மூலம் கதையை நகர்த்தி இருக்கிறாய். ஒரு திணிப்பாக இல்லாமல் ஒவ்வொரு பாத்திரங்களையும் அதன் போக்கில் விடிருப்பது சிறுகதைக்குரிய நல்ல பண்பு. பின்னவீனத்துவ பாணி என்று சொல்லமுடியாவிட்டாலும் அதில் நீ முயற்சி செய்திருக்கிறாய். மைய சிதைவு நல்லமுறையில் வந்திருக்கிறது. நல்ல சஞ்சிகைக்கு அனுப்பு. அடுத்தது நீ ஒரு நாவல் எழுதவேண்டும். என்று. இவன் வீணாப் போனவன் இப்படிதான் சொல்லுவான் என்றுவிட்டு சாதியப் பிரச்சனைகளையும் மாக்சிய கோட்பாடுகளையும் நிதமும் பேசுகின்ற ப��ரியவருக்கு அனுப்பி கருத்தினைக் கேட்டேன். முகிலன் என்ற பாத்திரம் ஒரு மேட்டுக்குடியினை பிரதிபலிப்பாக இருக்கிறது. இதில் எங்கேயும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலினைக் காணமுடியவில்லை. அந்த வேலை தளத்தில் ஒரு தொழில்ச் சங்கமும் இல்லை தொழிலாளிகள் சுரண்டப்படுவதைப்பற்றிய சித்திரங்கள் எதுவும் இல்லை. மற்றைய கதா பாத்திரங்களுக்கு பெயர் சூட்டாமல் விடுவதிலிருந்து கதையாசிரியர் ஒரு நழுவும் போக்கினை கொண்டு தப்பி செல்கிறார். இலக்கியக் கோட்பாடு எனபது கருத்துநிலைப்பட்ட பிரகடனமாக இல்லாது மனிதனின் சமூக இயக்கம் பற்றிய தெளிவு அடைவதாகவிருத்தல் வேண்டும் அக் கோட்பாடு ஒரு உலகம் பற்றிய முழுமையான விளக்கத்தை தரவேண்டும் மேலும் அது நெகிழ்வுடையதாக இருத்தல் வேண்டும் இலக்கியக் கோட்பாடு தெளிவினை அல்லது தெளிவின்மையை அடிப்படையாகக் கொண்டு தர நிர்ணயம் செய்யப்படுகிறது. இவ்வாறு நோக்கும் போது எழுத்தாளன் ஒருவன் சமூகப்பிரச்சனையை விளங்கிக்கொள்வதற்கும் பிற துறையினர் விளங்கிக் கொள்வதற்கும் வேறுபாடு உண்டு. மேலே கூறிய தெளிவு இல்லாதவிடத்து ஒரு ஒரு சமூகப்பிரச்சனையை இலக்கியமாக மாற்றும் அறிவுத்தெளிவு இல்லாமல் போய்விடும். எனினும் இலக்கிய கோட்பாடு பற்றிய சுகந்திரம் எழுத்தாளனுக்கு உண்டு. ஆனாலும் அந்த சுகந்திரத்துக்கூடாக வாசகன் விளங்கிக் கொள்வதற்கான சட்டகத்தை எழுத்தாளன் உருவாக்கவேண்டும்.இது வாசகனுடைய நுகர்ச்சி தொடர்பிலானது என்றாலும் .... இன்னும் இரண்டு பக்கங்களில் இப்படியான விளக்கம் இருக்கவே, அத்தோடு வாசிப்பதை நிறுத்திவிட்டேன் இனி இது கதையா இல்லையா என்று தீர்மானிக்கும் பொறுப்பு உங்களுடையது. (காக்கை சிறகினிலே இதழ் நடத்திய போட்டிக்கு அனுப்பிய கதை )\nபலி கேட்கும் சாமிக்கு என்ன தண்டனை வழங்கப்போகிறோம் \nநெற்கொழு தாசன் posted a topic in பொங்கு தமிழ்\n\"உலகிலுள்ள மற்ற சமுதாயங்கள் போல தமிழ்ச் சமுதாயமும் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக மாறவேண்டும் \"--பெரியார் தனித் தனிக் குழுமங்களாக அலைந்து திரிந்த ஆதிமனிதன் ஒருநிலைப்பட்டு, கற்காலம், இரும்புக்காலம், செம்புக் காலம், நவீனம் என வளர்ச்சியடைந்தபோது அவனுக்கு இயற்கையின் சக்தி சூட்சுமங்கள் புரியத்தொடங்கின. இதன் அடிப்படையிலேயே தெய்வ வழிபாடுகளையும் அதன் வளர்ச்சியையும் புரிந்துகொள்ள வேண்டும். வெறுமனே சிறுதெய்வ வழிபாடு அல்லது பெருந்தெய்வ வழிபாடு என்று உதிரிகளாகப் பிரித்துவிட முடியாது. சிவனும் பிள்ளையாரும் முருகனும் பெருந்தெய்வங்கள் அல்ல. அதேபோல 'இன்று\" கருப்பனும் மாடனும் காமாட்சியும் சிறுதெய்வங்களாகவும் இல்லை. அவற்றின் பேரில் கண் முன்னே நிகழும் ஒரு உயிர்க்கொலையை மௌனமாக ஏற்றுக்கொண்டு, அது சாமி சடங்கு என்று அங்கீகாரம் வழங்கிவிடமுடியாது, எனவே நாங்கள் எந்தச் சாமியின் பக்கமும் நிற்கமுடியாது. மரபுரிமை, பண்பாடு, கலாசாரம் என்ற இசங்களை ஒரு சமூகமானது அவ்வப்போது களைந்துகொள்வதும், இயங்கியலின் தன்மைக்கு ஏற்ப அவைகளை மாற்றியமைப்பதுவும் தான் வளர்ச்சி அடைந்து கொண்டிருப்பதன் குறியீடாக இருக்கமுடியும். சமூக எண்ணக்கருக்கள் மூடுண்ட நிலையில் இருக்குமென்றால் சமூக சிந்தனையும், செயலும் மூடுண்ட நிலையிலேயே இருந்துவிடும். தேசவழமைச் சட்டம் எமது மரபுரிமை என்று கூறிக்கொண்டு, அதில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் நானூறு வருடங்களுக்கு முன்பிருந்த அதே நிலையிலேயே வைத்திருக்கிறோமா சமூக மாற்றத்திற்கேற்ப மாற்றங்களூடாக இன்று தேச வழமைச்சட்டம் என்பது காணி,சொத்துரிமை தொடர்பிலானதாக மட்டும் காணப்படுகிறது. கலாசாரம் பண்பாடு என்ற இசங்களை கேள்விக்குற்படுத்தும் அதிகாரங்களை இங்கே கோரவில்லை. இப்பத்தி எழுப்புகின்ற கேள்வி எமது சமூகம் ஒரு அசைவியக்கம் கொண்ட சமூகமா இல்லையா என்பதே. தெய்வ வழிபாடுகள் எவ்வகையான மாற்றங்களை உள்வாங்கி இருக்கின்றன என்பதை ஒரு கிராமத்தின் அல்லது நகரத்தின் வளர்ச்சியோடும் கலாசர பண்பாடு மாற்றங்களோடும் இணைத்தே பார்க்கமுடியும். அதற்காக தெய்வ வழிபாடுகள் சிறப்புற்ற இடங்கள் எல்லாம் வளர்ந்தன என்று வாதிடமுடியாது. சமூக வளர்ச்சி பன்முகமானது. இதுதான் வழிபாடு நிகழ்த்தும் தளங்களுக்கும் கொல்களங்களுக்குமான (இறைச்சிக் கடை ) நுண்மையான வேறுபாடு. தெய்வங்களுக்கான பலியிடல் என்பது என்ன நோக்கத்திற்காக ஆதி மனிதர்களால் நிகழ்த்தப்பட்டது என்பதனை உணர்ந்துகொள்ளவேண்டும். இது வெறுமனே இந்துசமயத்தினதோ அல்லது எம் சிறுதெய்வ வழிபாட்டினதோ அல்ல. அனைத்து இனக்குழுமங்களுக்குமானதாகவே இருந்திருக்கிறது. தான் சார்ந்த நிலத்தில் வாழ்வியலை எதுவித இடையூறுகளும் இன்றி மேற்கொள்ளும் பொருட்டு இறைவனை அல்லது தன்னை மீறிய சக்தியினை திருப்திப் படுத்தும் நோக்கில் இந்த சடங்கு நிகழ்த்தப்பட்டது. எமது வாழ்வியலை நாமே திட்டமிடும் பகுத்தறிவு பெற்ற நாம் இன்று என்ன நோக்கத்திற்காக, யாரை திருப்திப்படுத்துவதற்காக, இந்த பலியிடலை தொடரவேண்டும் சமூக மாற்றத்திற்கேற்ப மாற்றங்களூடாக இன்று தேச வழமைச்சட்டம் என்பது காணி,சொத்துரிமை தொடர்பிலானதாக மட்டும் காணப்படுகிறது. கலாசாரம் பண்பாடு என்ற இசங்களை கேள்விக்குற்படுத்தும் அதிகாரங்களை இங்கே கோரவில்லை. இப்பத்தி எழுப்புகின்ற கேள்வி எமது சமூகம் ஒரு அசைவியக்கம் கொண்ட சமூகமா இல்லையா என்பதே. தெய்வ வழிபாடுகள் எவ்வகையான மாற்றங்களை உள்வாங்கி இருக்கின்றன என்பதை ஒரு கிராமத்தின் அல்லது நகரத்தின் வளர்ச்சியோடும் கலாசர பண்பாடு மாற்றங்களோடும் இணைத்தே பார்க்கமுடியும். அதற்காக தெய்வ வழிபாடுகள் சிறப்புற்ற இடங்கள் எல்லாம் வளர்ந்தன என்று வாதிடமுடியாது. சமூக வளர்ச்சி பன்முகமானது. இதுதான் வழிபாடு நிகழ்த்தும் தளங்களுக்கும் கொல்களங்களுக்குமான (இறைச்சிக் கடை ) நுண்மையான வேறுபாடு. தெய்வங்களுக்கான பலியிடல் என்பது என்ன நோக்கத்திற்காக ஆதி மனிதர்களால் நிகழ்த்தப்பட்டது என்பதனை உணர்ந்துகொள்ளவேண்டும். இது வெறுமனே இந்துசமயத்தினதோ அல்லது எம் சிறுதெய்வ வழிபாட்டினதோ அல்ல. அனைத்து இனக்குழுமங்களுக்குமானதாகவே இருந்திருக்கிறது. தான் சார்ந்த நிலத்தில் வாழ்வியலை எதுவித இடையூறுகளும் இன்றி மேற்கொள்ளும் பொருட்டு இறைவனை அல்லது தன்னை மீறிய சக்தியினை திருப்திப் படுத்தும் நோக்கில் இந்த சடங்கு நிகழ்த்தப்பட்டது. எமது வாழ்வியலை நாமே திட்டமிடும் பகுத்தறிவு பெற்ற நாம் இன்று என்ன நோக்கத்திற்காக, யாரை திருப்திப்படுத்துவதற்காக, இந்த பலியிடலை தொடரவேண்டும் ஆதியில் உயிர்ப்பலி என்பது குறைகளற்ற ஆணை, அல்லது கன்னிப் பெண்ணை பலியிடுவதாகவே இருந்திருக்கிறது. பின் காலநீட்சியில் குழந்தைகள் பலியிடப்பட்டு, இப்போது மிருகங்களாக வந்தடைந்துள்ளது. இப்போதும் சில இடங்களில் குழந்தைகளை பலிகொடுக்கும் இழிவு நடைபெற்றுவருகிறது என்பதை பதிவு செய்யவேண்டிய அவமானகரமான சூழலில்தான் இருக்கிறோம். இவையெல்லாம் இன்றைய பலிகொடுத்தலின் தொன்மங்களாக கண்முன் வந்து நிற்கின்றன. இன்று நேற்றல்ல, பலியிடல் குறித்த வாதப் பிரதிவாதங்கள் தொடர்ச்சியாகவே நடைபெற்று வருகின்றன .திருத்தொண்டர்புராணம் முதல் மறைமலையடிகள் வரை இவற்றை காணலாம். இன்றும், மிருகங்களைதானே பலியிடுகிறோம் என்று நாம் சிந்திக்க தலைப்பட்டால் நாம் நம்மை மனிதன் என்று சொல்லிக்கொள்வதில் அர்த்தமேதுமில்லை. பெண் தெய்வங்களுக்கு கருத்தரித்த மறி ஆட்டினை பலி கொடுக்கும் வழக்கம் ஒரு சடங்காக, மரபு ரீதியாகவே இருந்து வந்துள்ளது. இதனை சூலாடுகுத்துதல் அல்லது துவளக்குட்டி கொடுத்தல் என்று அழைப்பார்கள் (பண்பாட்டு அசைவுகள் தோ. பரமசிவன் )நேர்ந்துவிடப்படும் ஆட்டை இணை சேர விடுவதில்லை. விதிவிலக்காக பலி கொடுக்கப்படும் நாள் அல்லது அதற்கு முதல் நாள் இணைசேர்ப்பவர்களும் உண்டு. இதை நல்லின ஆடுகள் உற்பத்தியினை பெருக்கும் செயல் என்று எடுத்துக்கொள்ளமுடியுமா ஆதியில் உயிர்ப்பலி என்பது குறைகளற்ற ஆணை, அல்லது கன்னிப் பெண்ணை பலியிடுவதாகவே இருந்திருக்கிறது. பின் காலநீட்சியில் குழந்தைகள் பலியிடப்பட்டு, இப்போது மிருகங்களாக வந்தடைந்துள்ளது. இப்போதும் சில இடங்களில் குழந்தைகளை பலிகொடுக்கும் இழிவு நடைபெற்றுவருகிறது என்பதை பதிவு செய்யவேண்டிய அவமானகரமான சூழலில்தான் இருக்கிறோம். இவையெல்லாம் இன்றைய பலிகொடுத்தலின் தொன்மங்களாக கண்முன் வந்து நிற்கின்றன. இன்று நேற்றல்ல, பலியிடல் குறித்த வாதப் பிரதிவாதங்கள் தொடர்ச்சியாகவே நடைபெற்று வருகின்றன .திருத்தொண்டர்புராணம் முதல் மறைமலையடிகள் வரை இவற்றை காணலாம். இன்றும், மிருகங்களைதானே பலியிடுகிறோம் என்று நாம் சிந்திக்க தலைப்பட்டால் நாம் நம்மை மனிதன் என்று சொல்லிக்கொள்வதில் அர்த்தமேதுமில்லை. பெண் தெய்வங்களுக்கு கருத்தரித்த மறி ஆட்டினை பலி கொடுக்கும் வழக்கம் ஒரு சடங்காக, மரபு ரீதியாகவே இருந்து வந்துள்ளது. இதனை சூலாடுகுத்துதல் அல்லது துவளக்குட்டி கொடுத்தல் என்று அழைப்பார்கள் (பண்பாட்டு அசைவுகள் தோ. பரமசிவன் )நேர்ந்துவிடப்படும் ஆட்டை இணை சேர விடுவதில்லை. விதிவிலக்காக பலி கொடுக்கப்படும் நாள் அல்லது அதற்கு முதல் நாள் இணைசேர்ப்பவர்களும் உண்டு. இதை நல்லின ஆடுகள் உற்பத்தியினை பெருக்கும் செயல் என்று எடுத்துக்கொள்ளமுடியுமா நேர்த்தி ஆடுகள் வளர்ப்பு முறையானது பொருளாதார நோக்கினைக் கொண்டதும் தான். பொதுவாக ஆட்டினை வளர்த்தவர்கள் சாப்பிடமாட்டார்கள். (இதுவும் மரபு, பண்பாடு சார்ந்தது. இன்று எப்படியோ தெரியவில்லை) ஆகவே அவர்கள் நோக்கம் பலியாக வெட்டப்படும் ஆடுகளை உயர்ந்த விலைக்கு விற்றுவிடுதல் தான். பலி கொடுக்கும் நிகழ்வு முடிந்து பேரம் பேசும் நிகழ்வை அவதானிப்பவர்கள் இதைப் புரிந்துகொள்வார்கள். யாருடைய உரிமைகளையும் மறுப்பதோ நிராகரிப்பதோ நோக்கமல்ல. யாரையும் காட்டுமிராண்டிகள் என்று வரையறை செய்வதில் சிறிதும் உடன்பாடில்லை, ஒவ்வொரு மனிதரின் உரிமைக்காகவும் குரல் கொடுப்பதே சிறந்த மனிதப் பண்பும் ஆகும். நாட்டார்மரபு அல்லது குல ஒழுக்கம் அல்லது இனக்குழும ஒழுக்கம் என்பதனை, வாழும் பருவ சூழ்நிலை, வாழ்நிலத்தின் விளைபொருட்கள் ,உற்பத்தி பொருளாதார நிலைகள், சமூக உறவுநிலைகள் போன்ற பல சமூக இயங்கியல் காரணிகள் தீர்மானிக்கின்றன. காலநீட்சியில் இவை மாறிவிடும் என்பது யதார்த்தமானது. வெளிப்படையானது. இன்றும் பல ஆலயங்களில் பலி கொடுத்தல் நிகழ்வு ஒரு சடங்காக நடைபெறுகிறது. அங்கு உயிர் காவு வாங்கப்படுவதில்லை. நீதிமன்ற பரிசோதனைகளும் இல்லை. வெறுமனே மஞ்சள் தண்ணியோ, பூவோ, பொட்டோ இடுவதுடன் அந்த சடங்கு முடிவுறுகிறது. இது மாற்றம்தான். உடன்கட்டை ஏறுதல் இல்லாமல் போய் ஒரு கோழி முட்டையைப் பிணத்துடன் எரிப்பதில் நிற்கிறது. இதுவும் நாளை மாறக்கூடும். அதற்காக இந்தப் பலிகொடுத்தல் நிகழ்வு தன்னியக்கமாக மாறும் என்று காத்திருப்பதும் தவறானது. அதேவேளை சட்டம் அல்லது வன்முறை மூலம் இந்த மரபினை நிறுத்தும் அதிகாரம் என்பதுவும் கேள்விகுற்படுத்தப்பட வேண்டியதே. பன்முகப் பண்பாட்டு படிநிலையில் இதனை நாங்கள் புறநிலையாகத்தான் பார்க்கவேண்டும். மிருகங்கள் உலகத்தில் உள்ளன. மனிதன் உலகத்தில் மட்டுமல்ல, உலகத்தோடும் உள்ளவன். மனிதசமூகம் ஒற்றைப் பரிமாணத்தில் சிக்கிக்கொள்வதிலை. மனிதன் இயற்கையைத் தனக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்கிறான். விலங்குகள் இயற்கைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்கின்றன. நாங்கள் மனிதராக இருக்கப்போகிறோமோ என்பதே கேள்வியாகிறது. இந்த இடத்தில், வல்லிபுரக் கோவில், செல்வசந்நிதி , கற்கோவளம் பேச்சியம்மன் ஆலய சூழலையும் நாம் புரிந்துகொள்ள முயற்சிப்பது யாழ்ப்பாண சமூக இயங்கியலில் தெய்வங்களின் அல��லது ஆலயங்களின் பங்களிப்பு எவ்வாறாக இருக்கிறது என்பதை புரிந்துக்கொள்ள உதவலாம். இதில் பேச்சியம்மன் ஆலயத்தின் உட்பிரகாரத்தில் \"மச்சப்படையல்\" நிகழ்வு முன்னர் நடைபெற்றுவந்திருந்தது. இது மிருகபலி நிறுத்தப்பட்டு வேறு ஒரு இடத்திலிருந்து மாமிசஉணவு வகைகளைக் கொண்டுவந்து சமைத்து உண்பதாக மாறி இருக்கிறது. அம்மன் பெருந்தெய்வ வழிபாட்டுமுறைக்குள் மாறிவிட, தற்போது ஆலய வளவில் இருந்து குறிப்பிட தூர இடவித்தியாசத்தில் வேறு ஒரு பேச்சியம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டு அந்தச் சடங்கு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. செல்வச்சந்நிதி ஆலயம் அது சார்ந்து இயங்கும் பண்பாட்டுத்தளம் இன்னொருவகையில் முக்கியமானது. ஒடுக்கப்பட சாதியினரால் நடத்தப்படும் பூசை நிகழ்வுகளில் எல்லோரும் சமமாகக் கொள்ளப்பட்டு உற்சவம் செய்பவரும் தன்னை ஒரு வணங்கியாகக் கருதிப் பூசை செய்யும் நிகழ்வு நடைபெறும்.(விரிவாக பார்க்க யாழ்ப்பாணம்.சிவத்தம்பி ) இவை இரண்டு எடுத்துக் காட்டுகளே. சமூகபண்பாட்டு நகர்வில் ஆலயங்கள் எவ்வகையில் பங்களிக்கின்றன என்பதனை இவற்றினூடாகவே புரிந்துகொள்ளமுடியும். வேள்வியை தடை செய்யக்கோருவது இந்துத்துவவாதிகள் அல்லது உயர்ஆதிக்க சாதியினர் ஆகவே இதனைச் சாதிஅரசியல் சார்ந்தே நாம் அணுகவேண்டும் என்ற கருத்துருவாக்கமும் இந்த இடத்தில் கவனிக்கப்படவேண்டியதே. முதலில் பொருளாதார நிலைப்பட்ட யாழ்ப்பாண சமூகம் இந்துத்துவ சமூகமாக இல்லை என்ற பெரும் உண்மையை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும். வெள்ளாள மேலாண்மை கொண்டதாகவே இருக்கிறது. இதில் சம்பந்தப்பட அந்த ஆலயம் சூழ்ந்த அல்லது அந்த ஆலயத்தினை நிர்வகிக்கின்ற சாதியினர் யாழ்ப்பாண சமூகத்தில் எவ்வாறானதொரு நிலையில் நிற்கிறார்கள் என்பது முக்கியமானது. வீரசைவர் என்ற அந்தச் சமூகம் ஒரு படிநிலை ஆதிக்க சமூகம் தான். மிருகபலி என்பதை எதிர்க்கும் அதே மனநிலையில் நின்றுதான் சாதிய ரீதியில் மேற்கொள்ளப்படும் அனைத்து நிகழ்வுகளையும் எதிர்க்கவேண்டி இருக்கிறது. அரசினை நிராகரித்தல் என்பதற்காக அதன் அனைத்து செயற்பாடுகளையும் நிராகரித்துவிடுதல் ஏற்புடையதல்ல. இது பதில்களை வைத்துக்கொண்டு கேள்விகளை வரைவது போன்றதாகும். சட்டவிதிகளை மீறிப் பெரும்பான்மை அல்லது மாதிரி என்ற சொல்லாடல்களைக் கொண்டு நீ���ிமன்றம் தீர்ப்பினை வழங்கியிருக்கிறது என்று எதிர்ப்பது சிறுபிள்ளைத்தனமானது. இந்த மிருக பலியிடலை வெறுமனே சாதியப் பிரச்சனையாக சுருக்கிவிட முடியாது. இதன் அகக்கூறுகளை நோக்கவேண்டும். அதன் விளைவுகளை இனம் காணவேண்டும். அதன் பன்முகத்தன்மையினை இனம் கண்டு கேள்விக்குற்படுத்த வேண்டும். இதன் மூலமாகவே மிருகபலியிடல் கொண்டிருக்கும் பண்பாட்டு அரசியலை வெளிக்கொண்டுவர முடியும். இங்கு பண்பாட்டினை மீறக் கோருதல் என்பது பண்பாட்டை முற்றாக மறுப்பதன் மூலம் மீறுதல் அல்ல, பண்பாட்டின் கூறுகளை மறுப்பதால் மீறுதல் என்பதுதான். ஒரு இனக்குழுமத்தின் பண்பாட்டின் சில கூறுகளை நீக்கம் செய்வதினூடாகப் பண்பாடு அழிந்துவிடப்போவதில்லை. அதுமட்டுமில்லாமல் பண்பாட்டிசம் காலத்திற்கு காலம் மாற்றத்திற்கு உள்ளாகி வந்திருப்பதும் வெளிப்படையானது. நாம் ஈழத்தமிழ் இனத்தின் காலத்திற்கு ஒவ்வாத பண்பாட்டின் கூறுகளைத் தான் நீக்கம் செய்ய வேண்டியவர்களாகத்தான் இருக்கிறோம். உயிர்ப்பலி வழிபாட்டுமுறையானது, ஒடுக்கப்பட்ட சாதியினரது உரிமை. இதனை நிறுத்துவது அவர்களை மேலும் ஒடுக்குவதாகவே அமையும் என்ற கருத்தினை உடைத்தெறியவேண்டியது அவசியமானது. தொடர்ந்தும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் மரபுகளைக் கைக்கொண்டு ஒடுக்கப்பட்டவர்களாகவே இருக்க நிர்ப்பந்திக்கும் ஆதிக்கசக்திகளின் ஒடுக்குமுறையின் இன்னொரு வடிவமாகவே இதனைக்கொள்ள முடியும். மொழி. கலாசாரம். பண்பாடு என்ற ஒவ்வொரு சமூகத்தின் கூறுகளிலும் மதம் விரவிக்கிடக்கிறது. அதன் வேர்கள் மூலம் ஒவ்வொரு தளத்தினையும் பற்றி வைத்திருக்கிறது. இவற்றினை அனுசரித்தே ஒரு பண்பாட்டுப் புரட்சியினை நிகழ்த்தமுடியும். அது நவீனத்தின் முழுமையான மத நீக்கமாக இருக்கமுடியாவிட்டாலும், நவீன சமூகமயப்பட்ட, நவீன பண்பாட்டு வயப்பட்ட மாற்றமாக இருக்கவேண்டியது அவசியமாகும். நன்றி ; பொங்குதமிழ் இணையம்\nகி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் சிறுகதைப் போட்டி -2016 முடிவுகள்\nநெற்கொழு தாசன் replied to கிருபன்'s topic in கதை கதையாம்\nநன்றி நண்பர்களே, உங்கள் அன்பும் வாழ்த்தும் தான் இவ்வளவு தூரம் என்னைக் கொண்டுவந்திருக்கிறது. தொடர்ந்தும் இணைந்திருப்போம். இணைப்பினைப் பகிர்ந்த கிருபன் அண்ணைக்கும் என் அன்புகள். ////புலம்பெயர் சிறுகதை போட்டி என்றுவிட்டு, இலங்கை, இந்தியா ஆக்களுக்கு கொடுத்திருக்கு கதைக்களமா அல்லது எழுத்தாளரா புலம்பெயர் கதைக்களமா அல்லது எழுத்தாளரா புலம்பெயர்//// எனக்கும் உதே சந்தேகம் இருக்கிறது கோசான்.\nநெற்கொழு தாசன் posted a topic in கவிதைப் பூங்காடு\nகாலச்சிதைவின் துர்க்கனவிலிருந்து உயிர் பெற்றெழுமெனை மறுப்பின்றி இறந்தவன் எனக்கொள்க. ஒளிப்பொட்டில் கரைந்தழியும் இருளின் மறைப்பில் நீளுமெனது நிர்வாணம் காலத்தால் வாழ்ந்தவன் எனக்கொள்க, சாத்தியமேயில்லாத இரண்டாம் உயிர்த்தெழுகை நடுங்குமிந்த இரவுகளில் நிகழ்ந்துவிடக் கூடுமென்ற அச்சத்தில் விழிகளை திறந்து போட்டிருக்கிறேன். கபாலத்தைப் பிளப்பது போலொன்றும் இலகுவாயில்லை காலத்தைப் பிளப்பது. பெயரை அழித்துவிடுதலும் எனைக் கொன்றுவிடுதலும் வேறுவேறாயினும் ஒன்றென்பதுபோல எதுவுமே இலகுவாயில்லை. நேற்று நேற்றாயிருந்தது இன்று நேற்றாயிருந்தது நாளையும் நேற்றாய்த்தானிருக்கும். மறுநாளும் அதன் மறுநாளும் நேற்றாய்த்தானிருக்கப்போகிறது. ஆணிகளைத் தூர வீசுங்கள் உயிரற்றவனை அறைவதற்கொன்றும் சிலுவை தேவையில்லை.\nபனித்திடலில் கரையும் கால நினைதோடியின் பாதுகைக் குறிப்புகள்(பத்தி)\nநெற்கொழு தாசன் replied to நெற்கொழு தாசன்'s topic in கதை கதையாம்\nநன்றியும் அன்பும் சுவி ஐயா நன்றி தலை செருப்புக்கு முன்னாலையும் கனக்க கதை இருக்கு அக்கா நன்றியும் அன்பும்\nபனித்திடலில் கரையும் கால நினைதோடியின் பாதுகைக் குறிப்புகள்(பத்தி)\nநெற்கொழு தாசன் posted a topic in கதை கதையாம்\nதண்டவாளத்தின் ஓரமாக கவிழ்ந்து கிடந்த ஒற்றைச்செருப்பை மீண்டும் திரும்பிப் பார்க்கிறேன். என்னையறியாமல் கண்களை அதன் மற்றைய செருப்பை தேடுகின்றன. அருகில் எங்கேயும் காணவில்லை. ஏமாற்றத்துடன் தொடருந்து வருகிறதா என்று பார்க்கிறேன் அல்லது பார்ப்பது போல நடித்து என்னை ஏமாற்றிக்கொள்ள முயல்கிறேன். இதோ இந்த தண்டவாளத்தில் எத்தனையோ பொருட்கள் சிதறியும் சிதைந்தும் கிடக்கின்றன. குழந்தைகளின் பொருட்கள் கிடக்கின்றன. உடைந்து போன குடை கிடக்கிறது. கையுறைகள் கிடக்கின்றன. யாரோ ஒரு பெண் அணிந்த அலங்கார தலைமுடி கூட கிடக்கிறது. ஆனால் இந்த செருப்பை மட்டும் மனது ஏன் காவிக்கொண்டு வருகிறது. மீண்டும் அந்த செருப்பு கிடந்த இடத்தை பார்க்கிறேன். முழுமையாக பார்ப்பதற்��ாக கொஞ்சம் நெருக்கமாக சென்றுவிட்டு ஒரு வித இயலாமையுடன் பின்வாங்கி தொடருந்து நிலைய இருக்கை ஒன்றில் அமர்ந்து கொள்கிறேன். மனதில் ஏதேதோ கேள்விகள் குடைய ஆரம்பித்தன. பாரிசின் புறநகரில் இருந்து தமிழர்களின் வர்த்தக நிறுவனங்கள் நிறைந்திருக்கும் லாசெப்பல் செல்வதற்காகவும், வேலைக்கு செல்வதற்காகவும் தினமும் இந்த தொடருந்து நிலையத்தை தான் பாவிப்பதுண்டு. வீட்டில் இருந்து புறப்பட்டால் தானியங்கி போல ஒவ்வொன்றாக நிகழும். தொடருந்து நேரத்தைப் பார்ப்பது மாத பயணசீட்டை அதற்கான இயந்திரத்தில் பொருத்தி கதவினை திறந்துகொண்டு தொடருந்து நிலையத்துள் நுழைவது பின்னர் ஓரிரு நிமிடங்களில் வரும் தொடருந்தில் ஏறி லாசெப்பலில் இறங்கிக்கொள்வது. அல்லது வேலைத்தளத்திற்கு சென்றுவிடுவது. . ஆனால் இன்று எதேற்சையாக கண்ணில் பட்ட அந்த செருப்பு ஒருகணம் உடலை சில்லிட வைத்தது. விழிகளை விட்டு விலகாமல் கண்களுக்குள்ளேயே ஆடிக்கொண்டு கிடந்தது. இதற்கு முன்னும் சிலசந்தர்ப்பங்களில் இப்படி ஒற்றை செருப்பினை கண்டிருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் ஏற்படாத உணர்வு ஏன் இப்போது மட்டும் ஏற்பட்டது. புரியவில்லை. மனித மனங்கள் விந்தையானவை. தனக்கு ஆறுதலாகவும் அமைதியாகவும் இருக்கும் சந்தர்ப்பத்தில் சூழலை ஆறுதலாகவும் அமைதியாகவும் அணுகுகின்றன. அலைந்து உலைந்து குழம்பி நிற்கும் சந்தர்ப்பங்களில் சூழலின் ஒன்னொரு பக்கங்களை தமக்கு சார்பாக்கி பார்க்கின்றன. இப்போது எனது மனநிலை என்னவாக இருக்கிறது. தனிமையா பிரிவா திடீரென முகத்தில் பட்ட காற்றின் உதைப்பு என்னை இயல்புக்கு கொண்டுவந்தது. மிக வேகமாக என்னைக்கடந்துகொண்டிருந்தது தொடருந்து. தண்டவாளத்தைப் பார்க்கிறேன் செருப்பு அப்படியே கிடக்கிறது. தொடருந்தின் சில்லுகள் அதன் மேலாக சீரான ஒரு இடைவேளிகொண்டு பாய்கின்றன. அமைதியாக, தனிமையாக, எதுவித அசைவுக்களுமின்றி நிர்ப்பயமாக செருப்பு அப்படியே கிடக்கிறது. மனதில் உருவாகிய கிலேசத்துடன் இருக்கையை விட்டு எழுந்து அடுத்தபக்க தரிப்பில் நின்ற தொடருந்தில் ஓடிச்சென்று ஏறி ஒரு இருக்கையில் அமர்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக என்னை ஆற்றுப்படுத்திவிட முனைகையில், அங்குமிங்கும் அலைந்து திரியும் மனிதர்களிடையே இருந்து மீண்டும் அந்த தனியாக கிடந்த செருப்பு ��ழுந்து கொண்டது. லாசெப்பலில் இறங்கி நடக்கதொடங்குகிறேன். பின் தலையோடு ஒட்டியபடி அந்த தனிச்செருப்பு என்னைத்தொடர்வதுபோல இருந்தது. லாசெப்பல் பாரிஸில் வாழும் தமிழர்களின் கடைகளால் நிறைந்திருக்கும் ஒரு நகரம். அந்த தமிழ்க்கடைகளிலும் கண்கள் செருப்பையே தேடுகின்றன. யாழ்ப்பாணத்து மிளகாய் தூளில் இருந்து கொழும்பு சித்தாலேப, கோடாலித் தைலம் போன்ற மூலிகை மருந்துகள் மட்டுமல்ல நாக்கு வழிக்கும் மெல்லிரும்பு கூட இங்கு கிடைக்கும். ஆனால் செருப்பு மட்டும் இந்த தமிழர்களின் கடைகளில் இல்லை. திரும்ப திரும்ப யோசித்தும் இந்தக் கடைகளில் ஏன் செருப்பு விற்பனைக்கு இல்லை என்பது புரிபடவே இல்லை. பட்டுவேட்டியும் பட்டுக்கூறையும் பஞ்சாபியும் குர்தாவும் அவற்றுக்கான ஏனைய அணிகலன்களும் தாரளமாகவே கிடைக்கும் இந்த வர்த்தகப் பெருநகரத்தில் ஏன் ஊரில் போடும் செருப்பு மட்டும் இல்லை. மிக உயரந்த அலங்கார காலணிகள் எல்லாம் கிடைக்கும் அவற்றுக்கான பிரத்தியேக பெயர்களில் அவற்றை அழைப்பார்கள். ஆனால் செருப்பு மட்டும் இல்லை. சாதரணமாக பாரிஸில், நகர்ப்புறங்களில் நடத்தப்படும் சந்தைகளிலும், விற்பனை நிலையங்களிலும் இருக்கும் செருப்பை ஏனோ தெரியவில்லை மனது நாடுவதில்லை. அதன் அலங்காரத்தன்மை ஒரு அன்னியத்தை மனதுக்குள் உருவாக்கிவிடுகிறது போலும். அல்லது ஊரின் நினைவுகளும் ஊரின் பொருட்களுமே திருப்ப திருப்ப பாவனையில் கொண்டிருப்பதாலோ என்னவோ செருப்பையும் அங்கிருந்து பெறவேண்டும் என்றே மனது அவாவுகிறது. செருப்பு இந்த தமிழ்க்கடைகளில் விற்கப்படாதிருப்பதன் காரணம் என்னவாக இருக்கும். செருப்பு போன்ற வேறு என்ன பொருட்கள் இங்கே இல்லை என்று தேடிப் பார்க்க வேண்டும். அதற்கு முதலில் யாழ்ப்பாணத்தில் செருப்பு என்ன சமூகப் பெறுமானம் கொண்டிருந்தது என்று யாரிடமாவது கேட்டுப்பார்க்க வேண்டும். தேவகாந்தன் எழுதிய நினைவேற்றம் என்ற பத்தியில் 1959- 1960 களில் இந்த செருப்பு யாழ்ப்பாணத்துக்கு அறிமுகமானது என்று எழுதி இருந்தது நினைவுக்கு வந்தது. ஆனால் எனக்கு அறிமுகமாகியது 93 களில் தான் அதுவும் என் நண்பன் ஒருவனின் மூலம். அவன் அப்போது கொழும்பில் இருந்து வந்திருந்தான். எமது ஊருக்குள் செருப்புடன் வந்த எமது வயதொத்தவன் அவனாகத்தான் இருப்பான். அப்போது எனக்கு 12 வயது இருக்கும். எனது வயதேயான எல்லோரும் வெறும் காலுடன் தான் பாடசாலைக்கு செல்வோம் ஒரு சிலர் அரிதிலும் அரிதாக கால் முழுவதும் மூடியிருக்கும் படியான காலணிகளை அணிந்திருப்பார்கள். பாடசாலையில் பொதுநீர்த் தாங்கியிலிருந்து குழாய்வழியாக வரும் தண்ணீரை, கால்களை அகலவிரித்துக்கொண்டு கொஞ்சம் குனிந்து நின்று கைகளால் ஏந்திக் குடிப்பைதைப் பார்க்க மாடுகள் சிறுநீர் கழிக்கும் போது நிற்கும் கோலம் தான் நினைவுக்கு வரும். கொழும்பில்இருந்து வந்தவனும் நானும் நல்ல நண்பர்களானோம். முதன் முதலாக அவனது செருப்பை வேண்டிப் போட்டுக்கொண்டு சைக்கிள் ஓட்டுகிறேன். சைக்கிள் மிதி (பெடல்) கால்களில் எதுவித வலிகளையும் தரவில்லை. \"மெத்\" என்று இதமாக இருந்தது இப்போதும் நினைவுக்கு வருகிறது. அன்றிலிருந்து சைக்கிளில் போகும் போது அவனது செருப்பை வேண்டிப் போட்டுக்கொண்டு ஓடுவது வழமையாகியது. எப்போதாவது கால் பிறேக் அடிக்கும் போது செருப்பு \"ரியூப்வால்வில்\" பட்டு காற்றினை வெளியேற்றிவிடும். 'வால்கட்டை' என்ற அந்த பகுதி எங்காவது தூரத்தில் விழுந்து தொலைந்துபோகும். இவ்வாறான நாட்களில் தான் எனக்கும் ஒரு செருப்பு வேண்டிப் போடும் ஆசை வந்தது. அம்மாவிடம் காசினைக் கேட்டேன். மூன்றோ நான்கோ நாளின் பின் அம்மா தானும் வந்து செருப்பினை வேண்டித்தருவதாக சொன்னார். அம்மாவுடன் சென்றால் விரும்பிய செருப்பினை வேண்டமுடியாது என்று அடம்பிடித்து காசினை வேண்டிக்கொண்டு நண்பனையும் அழைத்துக்கொண்டு உடுப்பிட்டியில் பண்டிதர் கடை என்ற ஒரு அங்காடியில் முதல் முதலாக எனக்கென்று ஒரு செருப்பை வேண்டுகிறேன். விலை முப்பத்தொன்பது ரூபா தொண்ணூற்று ஒன்பது சதம். அந்த நாள்களில் ஒரு ரூபாவுக்கு மூன்று கல்பணிஸ் தருவார்கள். அது ஒரு நீலக் கலர் செருப்பு. குதிக்கால் படுமிடத்தில் நீள்வட்டத்திற்குள் BATA என்று எழுதி இருக்கும். ஒரு இஞ்சி உயரம். அதன் நடுவில் இரண்டு வெள்ளைக் கோடுகள் வளைந்து வளைந்து சுற்றிவர இருக்கும். மெல்லிய இரண்டு பட்டிகள் (பார்கள்). அவற்றில் ஒன்று நடுவில் கொஞ்சம் முட்டை வடிவில் அகன்று அதில \"BATA\" என எழுதி இருக்கும். அவசரத்தில் செருப்பினை காலில் கொழுவும் போது அந்த அகன்ற பகுதி சிலநேரம் முறுகிவிடும். கையால் நிமிர்த்திவிடவேண்டும். நடக்கும் போது மண்ணில் ���ிறு சிறு பெட்டிகளாக நிறைய தோன்றும். அதற்காகவே வீதியின் புழுதி ஓரங்களால் நடந்து திரிவதும் உண்டு. பின் சிலகாலங்களில், ஓரளவு வெளியூர் பொருட்கள் யாழிற்கு வரத்தொடங்கியபின் \"முள்ளு முள்ளு செருப்பு\" என்ற ஒன்று வந்து சேர்ந்தது. மற்றையதை விட விலையும் அதிகம். கருப்பு மற்றும் மென் நீல நிறத்தில் அதிகம் கிடைத்த அந்த செருப்பு மென்மையானது இலகுவில் வளைந்து கொடுக்க கூடியது. தண்ணீரில் கழுவியவுடன் போட்டுக்கொண்டு நடந்தால் \"சர்க் சார்க்\" என்று சாத்தம் எழுப்பும். ஆனால் விரைவில் தேய்ந்துவிடும். சைக்கிள் ஓடும்போது சைக்கிள்மிதி இந்த செருப்பை நடுவில் மட்டும் கிழித்தும் விடும். கொஞ்சம் கௌரவமான ஒரு உணர்வை இந்த செருப்பு தந்தது என்பது என்னவோ உண்மைதான். அந்த நாட்களில் பாடசாலை சீருடை நீலக் கலர் காற்சட்டையும் வெள்ளை சேட்டுமாக இருந்தது. எங்களுடைய வகுப்பறை மண் நிலத்தில் தான் இயங்கியது. கடைசி மேசையில் இருக்கும் நானும் நண்பனும் மண்ணில் செருப்பின் முன் பக்கத்தை மடித்து மண்ணைக் கிளறி விடுவோம் வகுப்பறை மற்றும் முன்னால் இருக்கும் நண்பனின் ஆடைகள் எல்லாம் மண்ணில் தொய்ந்துவிடும். விளையாடப் போகும் போதெல்லாம் சைக்கிள் பூட்டின் உள்ளே இரண்டு செருப்பின் பட்டிகளையும் விட்டுதான் பூட்டினைப் பூட்டுவது. அப்போதெல்லாம் செருப்பு என்றால் ஒரு அரிய ஆடம்பரமான பொருளாகத்தான் இருந்தது தெரிந்தது. ஆனால் அந்தக் காலத்திலும் செருப்பினை விட விலை கூடிய பல பாதணிகளை அணியும் பல மாணவ நண்பர்கள் இருந்தனர். தாங்கள் அணிந்திருக்கும் காலனியின் விலையினை சொல்லி கொண்டாடும் ஒரு மனநிலை அவர்களிடம் இருந்தது. இருந்தபோதும் அதனை ஏக்கத்தோடு பார்க்கும் மனநிலை மட்டும் எம்மிடம் வரவேயில்லை. காரணம் அப்போதெல்லாம் எமது தேவைகளும் பொழுதுபோக்குகளும் வேறாக இருந்தன என்பதுதான். இப்போதுதான் நினைத்துப் பார்க்கிறேன் எத்தனையோ தோழிகளுடன் தனகி முரண்பட்டு இருப்போம். அவர்களில் ஒருத்தி கூட அந்த நாளில் செருப்பால் அடிப்பேன் என்றோ, குறைந்தது செருப்பை எடுத்துக் காட்டியதோ இல்லை. சிலநேரம் அவர்களுக்கும் அந்த செருப்பு முக்கியமான பொருளாக இருந்திருக்குமோ அல்லது அந்த செருப்பின் பெறுமதி எங்களுக்கு இல்லையோ தெரியவில்லை. அந்த நாட்களில்,நண்பர்களை வீட்டில் சென்��ு கூப்பிட முடியாது. அப்படி சென்றால் நண்பனின் அப்பாவிடம் அல்லது அக்காவிடம் மாட்டிக்கொள்ள வேண்டிவரும். அவர்களின் கேள்விக்கு பதில் சொல்லமுடியாது. சில நேரம் படித்த பாடங்களில் கூட கேள்விகளை கேட்பார்கள். வீதியால் சைக்கிளில் எட்டிப் பார்ப்பது வாசலில் செருப்பு இருந்தால் கொஞ்சம் தள்ளி நின்று விசில் அடித்துவிட்டு சென்றுவிடுவோம். சைக்கிளில் செல்லும் போது யாராவது தோழிகளைக் கண்டால் செருப்பினை தெரியாதமாதிரி கழற்றி விழுத்தி விட்டு சைக்கிளால் இறங்கி ஆறுதலாக நின்று அவர்களை வடிவாகப் பார்த்து பின் செருப்பினை எடுத்துக்கொண்டு போவோம். சிலநேரம் அவர்களே \"பொடியா செருப்பு விழுந்துகிடக்கு' என்றும் சொல்வார்கள். அந்த பொடியாவில் இருக்கும் இன்பம் இப்போது தோழி அல்லது தோழா என்று சொல்லும் போது கிடைப்பதில்லை. இந்தக் காலப்பகுதியில் இராணுவம் யாழ்குடாவை கைப்பற்றிக் கொண்டது. நாங்களும் செருப்பு என்ற பொருளை சாதரணமாகவே பாவிக்கத்தொடங்கி விட்டிருந்தோம். காலில் செருப்பு இல்லாமல் எங்கேயும் போவதில்லை. அதேவேளை எங்கே போனாலும் காலில் செருப்புதான். அதற்கு மாற்றும் இல்லை. உடுப்பிட்டியில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதென்றால் குறைந்தது முப்பத்து இரண்டு இடங்களில் இராணுவ சோதனைச்சாவடி இருந்த காலம் அப்பவும் நாம் செருப்புடன் தான் திரிந்தோம். கல்யாணத்தில் இருந்து கருமாதி வரை செருப்புடன் தான் போவோம். பலதடவைகள் செருப்புக்காகவே ராணுவத்தினர் மறித்து சோதிப்பதும் வெருட்டுவதும் என கடந்திருக்கிறோம். ஒருதடவை நூலக வாசலில் செருப்புகள் இரண்டும் கிடக்க நண்பனொருவன் காணாமல் போயிருந்தான். சைக்கிளில் சென்ற இராணுவத்தினர் அவனை கைது செய்து சென்றிருந்தனர். செருப்பு மட்டும் இருப்பதை பார்த்தே அவனுக்கு எதோ நடந்துவிட்டது என்று அப்போதைய பிரஜைகள் குழுவில் முறையிட்டு அவர்கள் எடுத்த நடவெடிக்கைகளால் பின்னர் பருத்தித்துறை முகாமிலிருந்து அவனை விடுதலை செய்தனர். இன்னொரு நண்பன் தனது செருப்பில் தனது பெயரையும் காதலிப்பவள் பெயரையும் வெட்டி வைத்திருந்தான். அதனை பார்த்த இராணுவத்தினர் எதோ பெரிதாக கண்டுபிடித்துவிட்டதுபோல அவனை நான்குநாட்கள் வல்வெட்டித்துறை முகாமில் தடுத்து வைத்திருந்தனர். செருப்பில் பேர் எழுதியதற்காக கண்மண் ��ெரியாமல் அடிவேண்டியவன் அவன் ஒருவனாகத்தான் இருக்கமுடியும். ஒருதடவை விடுதலைப்புலிகள் உடுப்பிட்டி சந்தியில் இராணுவத்தினரை சுட்டுவிட்டார்கள். படம் பார்த்துக்கொண்டிருந்த ஒரு நண்பன் அவசரத்தில் இரு வேறு செருப்புக்களை மாறிப் போட்டுக்கொண்டு வீடுநோக்கி ஓடிச்சென்ற சென்றபோது பிடித்த இராணுவம் அவன்தான் சுட்டுவிட்டு எங்கோ கிடந்த செருப்பை போட்டுக் கொண்டு வருவதாக கூறி கைதுசெய்து இரண்டரை வருடங்கள் காங்கேசன்துறை சிறையில் அடைத்திருந்தனர். பருத்தித்துறையில் இராணுவத்தினர் நடத்திய மலிவுவிற்பனைக் கடையில் கொக்கோ கோலா குடிக்கவென்று சென்ற நண்பனை அவர்களே கைது செய்து சிறைக்கு அனுப்பியபின், அவனின் உடைமைகள் என்று அவனுடைய செருப்பையும் கறுத்தபட்டி மணிக்கூட்டையும் தொப்பியையும் தந்திருந்தனர். அவனது தாயை சைக்கிளில் ஏற்றிவரும்போது அந்த செருப்பின் கனம் மனமெங்கும் புதைந்துகிடந்தது. கணவனுடன் சண்டைபிடித்துக்கொண்டு முதல் நாள் வீட்டைவிட்டு வெளியேறிய மலர் அக்காவின் செருப்பு வயல் கிணற்றில் கிடந்ததைப் பார்த்தவர்கள் மலர் அக்காவின் கணவரிடம் அதை சொல்ல, அவர் குழறியபடியே ஓடிவந்து கிணற்றடியில் மயங்கி விழுந்து கிடந்ததும் நாங்கள் எல்லாம் கிணற்றுக்குள் இறங்கி மூச்சடக்கி தேடியதும் புகையிலை உணத்தும் (பதப்படுத்தும்) குடிலுக்குள் ஒளித்திருந்த மலர் அக்கா சிரித்துக்கொண்டே வெளியாலை வந்ததும், பிறகு சாப்பிடக் கூப்பிட்டு தான் வேணுமென்றே செருப்பை கிணற்றில் போட்டதாக கூறி எங்களை பார்த்து சிரித்ததும் கூட நேற்றுப் போலவே இருக்கிறது. ஐயோ என்ர பிள்ளை செருப்பு கேட்டவள் என்றபடி வெள்ளைப்பூரான் கடித்து மரணித்த ஆறுவயது ரம்யாவை பாடையில் வைத்து தூக்கும் போது புதுச்செருப்பை எடுத்துவைத்த தந்தையின் அழுகையும், கழிப்பு கழிச்ச இடத்தில இருந்து செருப்பை எடுத்துவந்திட்டான் என்று ஏசியதை தாங்கமாட்டாமல் வீட்டு வளையில் துக்குப் போட்டு இறந்துபோன சுமனையும், அதை சொல்லி சொல்லியே அழுது அரற்றிய அவன் தாய் கமலா அக்காவையும் எப்படித்தான் மறப்பது. அன்றும் அப்படித்தான் காலைவேளை உதைபந்தாட்ட பயிற்சி முடிந்து கோவிலடியில் தண்ணீரைக் குடித்துவிட்டு பக்கத்தில் இருந்த மடத்தில் கூடியிருந்தோம். அப்போது அங்கு வந்த மோட்டார் சைக்கிள் பயணிகள் இருவர் எங்களைப் பார்த்து எதோ கேட்க முனைந்த அதே கணத்தில் எமது சிரிப்பு சத்தத்தை ஊடறத்து மூன்று துப்பாக்கி வேட்டுக்கள் விழுந்தன. படுத்திருந்த நான் நிமிர்ந்து எழும்பவும் பக்கத்தில் இருந்த நண்பன் விழுந்தான். ஏனையவர்களும் என்னைப்போல திகைத்து நிமிரமுதல் எங்களைத்தாண்டி மோட்டார் சைக்கிள் மிக வேகமாக சென்று மறைந்தது. முழங்காலிலும் நெஞ்சிலும் சன்னங்கள் துளைபோட்டு கிடக்க கால்கள் நிலம் நோக்கி தொங்கியபடி இருந்த அதே நிலையில் விழுந்து கிடந்தான் அவன். செய்வதறியாது திகைத்து அவனது உடலை தூக்கியபோது காலின் கீழே இருந்த முள்ளு முள்ளு செருப்பின் பள்ளங்களில் எல்லாம் இரத்தம் தேங்கி நிறைந்து போய் நின்றது. அன்றிலிருந்து மூன்றாவதுமாதம் எனது தாய்மடியில் இருந்து பிரிக்கப்பட்டேன். ஆம் ஊரில் இருந்து கொழும்புக்கு புறப்பட்டேன். கொழும்பில் இருந்த நான்கு மாதங்களும் செருப்பினை என் கால்கள் காணவே இல்லை விலை உயர்ந்த சப்பாத்துக்களால் கால்களை மூடிக்கொண்டேன். மனதையும்கூட. எப்படியோ பாரிஸ் வந்தடைந்த போது வரவேற்று, தன் வீட்டுக்கு அழைத்துச்சென்ற நண்பன், வாசலில் சப்பாத்தை கழற்றியபின் வெறும் காலுடன் உள்நுழைந்த என்னைப் பார்த்து அந்த செருப்பை போட்டுக்கொண்டு வா குளிரும் என்றான். வீட்டுக்குள் செருப்பை எப்படி போடுவது என்று யோசித்த என்னை புரிந்துகொண்டு, அது வீட்டுக்க போடுற செருப்புதான் போடு என்றான். வீட்டுக்குள் செருப்பை போடுவதா என்று எண்ணியபடி செருப்பை காலில் அணிந்துகொண்ட கணத்தில் மனதின் ஒரு மூலையில் சின்னதாக ஒரு பிசையல் எழுந்தது. செருப்பு சரியில்லை. லாசெப்பலில் இருந்து வீடுதிரும்பும் போது தொடருந்து நிலையத்தில் இறங்கி தண்டவாளத்தில் இருந்த ஒற்றை செருப்பை பார்க்கிறேன். காணவில்லை. சற்றுத்தொலைவில் தண்டவாளத்தில் குப்பைகளைப் அகற்றிக்கொண்டு ஒரு சுத்திகரிப்பு தொழிலாளி சென்றுகொண்டிருந்தார். அவரிடம் இப்போது அந்த செருப்பும் ஒரு மனிதனின் நினைவை பகிரக்கூடும்.\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%89%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-04-25T15:50:40Z", "digest": "sha1:VGEHCQJD2UNPIV4LNZYSE36PXOXTDXWM", "length": 9137, "nlines": 93, "source_domain": "www.envazhi.com", "title": "அணுஉலை | என்வழி", "raw_content": "\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nஇடிந்தகரையில் பெருங்கொடுமை.. மக்கள் மீது தடியடி -கண்ணீர்புகை-அரசின் கள்ள மவுனம்\nஇடிந்தகரையில் பெருங்கொடுமை.. மக்கள் மீது தடியடி...\nஅணு பயங்கரம்: புக்குஷிமா கசிவை அடைக்க 6 ஆண்டுகள், எரிபொருளை அகற்ற 25 ஆண்டுகள் பிடிக்கும்\nஅணு உலை விபத்தை சமாளிக்கும் நிலையில் இல்லை – இனி அணு உலையே...\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2-2/", "date_download": "2019-04-25T16:28:56Z", "digest": "sha1:NNM5OIJHAA3PKRN2Z5SJDTY2XBQOEPGA", "length": 8317, "nlines": 139, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் மீலாது நபி விழா கொண்டாட்டம்..! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் மீலாது நபி விழா கொண்டாட்டம்..\nஅதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் மீலாது நபி விழா கொண்டாட்டம்..\nதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வரும் கல்லூரி காதிர் முகைதீன் கல்லூரி.\nஇக்கல்லூரி எம்.கே.என்.மதரஸா டிரஸ்ட்ன் கீழ் இயங்கி வருகிறது.\nஇக்கல்லூரின் மூலம் பல சமூக அக்கறையுள்ள பெரியோர்களும், முக்கியஸ்தர்களும் நற் கல்வியின் மூலம் உருவாக்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே..\nஇக்கல்லூரில் பல வருடங்களாக மீலாது நபி விழா தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது.\nஇதைத்தொடர்ந்து, நேற்று(27/12/2017) காலை சுமார் 11மணியளவில் மீலாது நபி விழா உத்தம நபியின் உதய தினவிழா என்ற தலைப்பில் கல்லூரி வளாகத்தில் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.\nஇவ்விழாவிற்கு எம்.கே.என்.மதரஸா டிரஸ்ட் மற்றும் அதன் கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.ஜே.அபுல் ஹசன் அவர்கள் தலைமை தாங்கினார்.\nஇவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் ஏ. முகமது முகைதீன் அவர்கள் வரவேற்புரையாற்ற\nஇவ்விழாவில், மௌலவி. அல்ஹாபிழ்.S.ஸெய்யது அப்துற்றஹ்மான்.,MA(பாக்கவி,பாழில்,அஹ்சனி,முதல்வர் காயல்பட்டினம் அரபிக் கல்லூரி , காயல்பட்டினம்) அவர்கள் சிறப்புரை வழங்கினார்.\nஇவ்விழாவில் இறுதியில் கல்லூரியின் தமித்துறை தலைவர் அ. கலீல் ரஹ்மான் அவர்கள் நன்றிஉரையாற்றினார்.\nஇவ்விழாவில், ஓய்வு பெற்ற வழக்கறிஞர் மற்றும் முன்னாள் வஃக்பு வாரிய தலைவர் அப்துல் ராஜாக், எம்.கே.என்.மதரஸா டிரஸ்ட் முன்னாள் செயலர் எஸ்.ஜே.முகமது அஸ்லம் மற்றம் எம்.கே.என்.மதரஸா டிரஸ்ட்ன் நிர்வாகிகள்,ஊர் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nM.S செப்டிக் டேங்க் க்ளீனிங் சர்வீஸ்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/international", "date_download": "2019-04-25T16:36:58Z", "digest": "sha1:RRPFRYNKOBPMQTD6U7BNYPKABTW3N325", "length": 23595, "nlines": 238, "source_domain": "lankasrinews.com", "title": "Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎன் உடல் நடுங்கியது: இலங்கை குண்டுவெடிப்பின் முக்கிய சூத்திரதாரி குறித்து அவரது சகோதரி பேட்டி\nகண்முன்னே கணவனை கவ்விய முதலை... பதறியடித்து ஓடி வந்த மனைவி\nமறைந்த பின்னரும் ஜெயலிதாவை துரத்தும் வருமான வரித்துறை\nஇலங்கை குண்டுவெடிப்பில் வம்சமே அழிந்துவிட்டது.... மகனின் ரத்தம் சிந்தப்பட்டது: ஒரு தந்தையின் கண்ணீர்\nஓட்ஸ் என்னும் அரக்கன்: சில குறைகள்\n18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம்: அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்\nஇலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்பு சம்பவம்... சந்தேக நபர்களின் புகைப்படங்கள் வெளியீடு\nஒரு நல்ல தந்தை என்றே கருதினேன்... 8 வயது சிறுமி மரணமடைந்த விவகாரத்தில் தந்தையின் வாக்குமூலம்\nஐ.எஸ் தீவிரவாதிகள் இலங்கையில் தமிழர்களை மட்டும் குறிவைத்தது ஏன்\nபால் வடியும் முகம் கொண்ட இந்த சிறுவன் தீவிரவாதியாக மாறியது எப்படி\nஇலங்கை தொடர்பில் இஸ்ரேல் விடுத்துள்ள பகீர் எச்சரிக்கை: கலங்கடிக்கும் காரணம்\nதற்கொலைப்படை தாக்குதல்தாரிகளின் சடலங்களை புதைக்க அனுமதிக்க மாட்டோம்... வெளியான அதிரடி அறிவிப்பு\nஇலங்கை விசா நடைமுறையில் அதிரடி அறிவிப்பு... குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து வந்த மாற்றம் என்ன தெரியுமா\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் சுவிஸ் அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல்கள்\nஇலங்கை குண்டுவெடிப்பில் மாயமான தமிழரின் தாய்.... ஜோதிடத்தை நாடிய மகன்...அவரின் கண்ணீர் பேட்டி\nதற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் தொடர்பில் பொலிஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்: அம்பலமான புகைப்படம்\nஇலங்கையில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்... மிகுந்த வேதனையுடன் பிரித்தானிய அரச குடும்பம் வெளியிட்ட அறிவிப்பு\n74 ஆண்டுகளுக்கு பின்னும் போரின் தாக்கத்தை அனுபவிக்கும் ஜேர்மனி, சிதறிய ஜன்னல்கள்: பின்னணி\nகொழும்பில் 11 கையெறி குண்டுகளுடன் மூன்று பேர் கைது.. நுவரெலியா நகரில் 200 டெட்டனேட்டர்கள் கண்டெடுப்பு\nகுண்டுவெடிப்புக்கு எந்த வகையான மூலப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டது அதற்கு உதவியது யார்\nஉங்கள் பிறப்பு எண் நான்கா\nவெரிகோஸ் நரம்பை குணப்படுத்தும் பச்சை தக்காளி... எப்படினு தெரியுமா\nபொடுகை மாயமாக மறைய செய்ய வேண்டும் இதில் ஒன்றை ஃபாலோ பண்ணுங்க\nகேழ்வரகை சாப்பிடுவதனால் இவ்வளவு மருத்துவ பயனா\nதங்க மங்கை கோமதிக்கு முதல் ஆளாக தேடிச் சென்று உதவிய நடிகர் ரோபோ சங்கர்... குவியும் பாராட்டுகள்\nஉங்கள் கணவருக்கு உணவளிக்காதீர்: முதலமைச்சரின் அட்வைஷ்\nஇந்தியாவில் தாக்குதல் நடத்த உத்தரவிட்ட தீவிரவாத இயக்கத்தின் தலைவன்... அதிர்ச்சியை ஏற்படுத்திய 2 கடிதங்கள்\nஇலங்கை குண்டு வெடிப்பு பற்றி இந்தியாவுக்கு முன் கூட்டியே தகவல் கிடைத்தது எப்படி சொன்னது யார்\nபோட்டியில் கோஹ்லியை கெட்��� வார்த்தையில் பேசியது ஏன் தமிழக வீரர் அஸ்வின் கொடுத்த விளக்கம்\nஉலக மக்கள் இலங்கைக்கு வருகை தருவார்கள்: இலங்கை கிரிக்கெட் வீரர் உருக்கம்\n மைதானத்தில் அஸ்வினை கிண்டல் செய்த கோஹ்லி\nஐபிஎல் போட்டிக்கு நடுவே நேரலையில் கெட்ட வார்த்தை பேசிய ராகுல்\nகூகுள் மேப்பில் ஒன்றிற்கு மேற்பட்ட தரிப்பிடங்களை ஒரே தடவையில் சேர்ப்பது எப்படி\nஉலகின் முதலாவது 5G தொடர்பு சாதனத்தினை அறிமுகம் செய்கின்றது ஹுவாவி\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான குரோம் உலாவில் சேமிக்கப்பட்டுள்ள கடவுச்சொற்களை பார்வையிடுவது எப்படி\nசொக்லேட்ஸ் தொடர்பில் வெளியான விஞ்ஞானவியல் ஆதாரம்\nநாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வுகள்\nபாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள படையினருக்கு நீராகாரங்கள் வழங்கும் தமிழ் இளைஞர்கள்\nகுண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக ஆத்மசாந்தி பிரார்த்தனைகள் முன்னெடுப்பு\nதீவிரவாதத் தாக்குதலால் கொல்லப்பட்ட மக்களுக்கு பரந்தனில் அஞ்சலி\n தனலாபம் அதிகரிக்க இந்த பரிகாரத்தை மட்டும் செய்திடுங்க\nஇந்த ஐந்து ராசிக்காரர்களும் பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது ரொம்ப கடினமாகுமாம்\nநிந்தவூர் மீனாட்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற சித்ரா பௌர்ணமி\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாவட்ட ரீதியாக தேர்ச்சி பெற்றவர்களின் விகிதங்கள்\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nயாழ்.பல்கலைக்கழக ஆங்கிலமொழிக் கற்பித்தல் துறையின் ஆய்வு அரங்கு 2019\nஎம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட பாடசாலை கட்டடங்கள் திறந்துவைப்பு\nஇன்றைய நாணய மாற்று விகிதம்: ஏப்ரல் 24, 2019\nவழக்கிற்காக மிகப்பெரிய தொகையை செலவிட்ட ஆப்பிள் நிறுவனம்\nமன்னாரில் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான அபிவிருத்தி வேலைகள் ஆரம்பம்\nதொடர்ந்தும் வலுவடையும் ரூபாவின் பெறுமதி வெளிநாட்டு நாணயங்களில் ஏற்பட்ட மாற்றம்\n மாணவியை நிர்வாணமாக நடிக்க வற்புறுத்திய நடிகர் ... வெளியான பின்னணி\nபிரபல நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி வீட்டில் 41 பவுன் நகை கொள்ளை\nசர்ச்சையை ஏற்படுத்திய சிவகார்த்திகேயனின் வாக்களிப்பு.. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி புதிய தகவல்\nஇலங்கையில் நடந்த காட்டுமிரண்டித்தனமான குண்டுவெடிப்புகளால் என் மனம் நொறுங்கிவிட்டது நடிகை ��ாஜல் அகர்வால் உருக்கம்\nசமூக வலைத்தளங்களில் காணொளி வெளியிட்ட மௌலவிக்கு வலைவீச்சு\nகுண்டுத் தாக்குதலுடன் தொடர்புபடுத்தி அமெரிக்கப் பெண்ணின் படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்\nஇந்த வார இறுதிப்பகுதியில் மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம்\nகுண்டுத் தாக்குல்களின் பின்னர் அமெரிக்காவின் வலியுறுத்தல்\nமேலும் இலங்கை செய்திகள் செய்திகளுக்கு\nபெரும் வரவேற்பை பெற்ற இளம் நடிகையின் ஐட்டம் பாடல் ஓரே நாளில் ஓஹோவென பார்வைகளை அள்ளி சாதனை\nஇதை எதிர்பார்க்கவே இல்லை.. நிச்சயதார்த்தம் முடிந்து மேடையில் கண்ணீர் விட்ட ஆல்யா மானஸா\nஅஜித்தை புகழ்ந்து தள்ளிய பேரழகான ஹீரோயின் ஷாலினியை பற்றி என்ன சொன்னார் தெரியுமா\nவிஜய் சேதுபதி பிரபல தொகுப்பாளினியுடன் தனி விமானத்தில் சென்றது ஏன்\nதமிழகத்தை நோக்கி வரும் ஃபானி புயல்.. பகீர் கிளப்பும் வானிலை மையம்..\nஇதை மட்டும் செய்யுங்க முகப்பரு ஒரே நாளில் மறைந்து விடும்.. உடனே தெரிந்துகொள்ளுங்கள்..\nஉங்கள் ஜாதகம் இப்படி இருக்கா அப்டினா கண்டிப்பா உங்க ல்வ் சக்சஸ் தான் பாஸ்..\n பிக்பாஸ் வைஷ்னவியை கதற வைத்த நெட்டிசன்..\nபிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஸின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nதிருமண நாளை கொண்டாடும் அஜித்-ஷாலினியின் இதுவரை பார்த்திராத சில புகைப்படங்கள்\n90 எம்.எல் பட நடிகை பொம்முவின் அசத்தலான கிளாமர் புகைப்படங்கள்\nமூன்று குழந்தைகளுடன் நடிகை ரம்பாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள்\nஅஜித், ஷாலினியின் திருமண நாளில் தல ரசிகர்கள் இணையத்தில் செய்துள்ள காரியத்தை பாருங்க\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன் டிரைலர் இதோ\nஇலங்கை குண்டுவெடிப்புக்கு இயக்குனர் பாரதிராஜா கண்டனம்\nமருத்துவமனையில் விஜய் நடந்தது என்ன\nஇலங்கையில் கடல் நீர் நிலப்பகுதிக்கு வரும் சாத்தியம்\nஇலங்கையில் இடம்பெற்றது 21ம் நூற்றாண்டின் இனப்படுகொலையாகும்\nயாழ்ப்பாணத்தில் அடைமழை பெய்தாலும் அனல் பறக்கும் வெப்ப நிலை\nமுல்லைத்தீவு பகுதியில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக பெண்ணொருவர் படுகாயம்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-25T16:33:39Z", "digest": "sha1:52JGFW3Y4PU62MMSICCVQU3OOSYKQCTX", "length": 6697, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "கட் கிரஹாம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநடிகை, பாடகி, டான்சர், விளம்பர நடிகை\nகாட்டேரினா கிரஹாம் (Kat Graham பிறப்பு செப்டம்பர் 5, 1989) ஒரு நடிகை, பாடகி, டான்சர் மற்றும் விளம்பர நடிகை. இவர் தி வாம்பயர் டைரீஸ் என்ற தொலைக்காட்சித் தொடரில் போனி பென்னட் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார்.\nகாட்டேரினா செப்டம்பர் 5, 1989ம் ஜெனீவா, சுவிட்சர்லாந்துல் பிறந்து லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியாவில் வளர்ந்தார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Katerina Graham\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 23:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/premalathas-campaigns-with-lk-sudheeshs-wife-poorna-jothi-398192.html", "date_download": "2019-04-25T16:19:21Z", "digest": "sha1:NNBRDPCPM7KZMYSA2PINYLSJ67QHVA36", "length": 11527, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரேமலதா விஜயகாந்துடன் துணைக்கு செல்லும் சுதீஷின் மனைவி பூர்ண ஜோதி- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிரேமலதா விஜயகாந்துடன் துணைக்கு செல்லும் சுதீஷின் மனைவி பூர்ண ஜோதி- வீடியோ\nஅரசியலில் ஒரு புது ஜோடியின் நடமாட்டம் அடிக்கடி கண்ணில் படுகிறது.. அது வேறு யாருமில்லை.. பிரேமலதாவும், சுதீஷின் மனைவி பூர்ண ஜோதியும்தான் கிடைச்சது என்னவோ வெறும் 5 சீட்கள்தான்.. ஆனால் அந்த 5 தொகுதிகள் மட்டுமல்லாமல் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளிலும் பிரேமலதா பிரச்சாரம் செய்ய வேண்டி உள்ளது.\nபிரேமலதா விஜயகாந்துடன் துணைக்கு செல்லும் சுதீஷின் மனைவி பூர்ண ஜோதி- வீடியோ\nFani Cyclone : தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்- வீடியோ\nராசிபுரத்தில் பணத்துக்காக குழந்தைகளை விற்பனை செய்த செவிலியர்-வீடியோ\n.. வாரிசுகள் கனவில் மிதக்க ஆரம்பிச்சுட்டாங்களாமே\nCSK Train: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வண்ணம் பூசப்பட்ட மின்சார ரெயில்- வீடியோ\nTN By Election: இடைத்தேர்தலில் ஸ்டாலினை வீழ்த்த கைகோர்க்கும் மூவர் -வீடியோ\nAIADMK Vs DMDK : இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பதிலடி கொடுக்க தேமுதிக திட்டம்-வீடியோ\nIPL 2019: Dale Steyn out of ipl பெங்களூருக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது\nIPL 2019: குல்தீப் யாதவ் பௌலிங்,ஒரு பிரச்சனையும் இல்லை: ஹர்பஜன் கருத்து\nதிருமாவிடமிருந்து இளைஞரை காப்பாற்றுங்கள்.. தமிழிசை, எச். ராஜா டிவீட்- வீடியோ\nகோடை மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி-வீடியோ\nகாரில் 948 மதுபாட்டில்கள் கடத்தல்.. இதன் மதிப்பு சுமார் 40 ஆயிரம்-வீடியோ\n1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்கரநாராயணசுவாமி கோயில் வருஷாபிஷேக விழா- வீடியோ\nஉதவி இயக்குனரும் தாலி மோதிரமும் | வசந்த பாலன் அர்ஜுனை பற்றி சுவாரசிய தகவல்-வீடியோ\nRashmika Mandanna: ஷூட்டிங் செட்டில் ரஷ்மிகாவை அழவைத்த இயக்குனர்-வீடியோ\nMahesh 26 Movie: மகேஷ் பாபு படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ எல்டபிள்யூபி\n2019 புதிய ஃபோர்டு ஃபிகோ ரிவியூ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/srikkanth-best-records-in-innternational-cricket", "date_download": "2019-04-25T15:45:14Z", "digest": "sha1:DVUJ7GKFH2PCEIL6WPDBRWRV2HIKFT77", "length": 11546, "nlines": 117, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஶ்ரீகாந்த் படைந்துள்ள சிறப்பான சாதனைகள்!!!", "raw_content": "\nநம் தமிழ் நாட்டிலிருந்து இந்திய அணிக்கு தேர்வாகி விளையாடும் வீரர்கள் மிகவும் குறைவு. அதிலும் ஒருசிலர் சரியான இடம் கிடைக்காமல் தவிக்கின்றனர். தற்போது இந்திய அணியில் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், அஷ்வின், முரளி விஜய் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய அணியில் விளையாடியுள்ளனர். இதில் அஷ்வினைத் தவிர மற்ற வீரர்களுக்கு இடம் நிரந்தரமில்லாதது தான். ஆனால் 1980 மற்றும் 90களில் தமிழ்நாட்டிவிருந்து தேர்வாகி இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி பல சாதனைகளை படைத்த வீரர் ஶ்ரீகாந்த். அவர் படைத்துள்ள சிறந்த சாதன��களை இந்த தொகுப்பில் காணலாம்.\n#3) 1983 உலககோப்பை இறுதிப்போட்டியில் அதிக ரன் அடித்த வீரர்\n1983 உலககோப்பை போட்டி இந்திய அணியால் இன்றளவும் மறக்க முடியாத போட்டியாகவே விளங்குகிறது. ஏனென்றால் இந்திய அணி முதல் முறையாக உலககோப்பையை வென்றது அந்த தொடரில் தான். இதில் இறுதிப்போட்டியில் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொண்டது. இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. (அப்போதைய ஒருநாள் போட்டி 60 ஓவர்களை கொண்டதாகும்). இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்த இந்திய அணி 54.4 ஓவர்களுக்கு 183 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதில் அதிகபட்சமாக ஶ்ரீகாந்த் 38 ரன்கள் குவித்தார். பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியை இந்தியா 140 ரன்களுக்கு சுருட்டி தனது முதல் உலககோப்பையை பெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரராகளான கவாஸ்கர் மற்றும் கபில் தேவ் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் நேர்த்தியாக விளையாடி 38 ரன்கள் குவித்த ஶ்ரீகாந்த் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டிருந்தார்.\n#2) ஒருநாள் தொடரில் இருமுறை 5விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்\nஶ்ரீகாந்த் அப்போதைய காலகட்டத்தில் இந்திய அணியின் முக்கிய ஆல் ரவுண்டராக திகழ்ந்தார். அவர் தனது பேட்டிங்-ல் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரது பந்து வீச்சு சாதனையைப் பற்றி நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மிதவேக பந்து வீச்சாளராக திகழ்ந்துள்ளார் இவர். இவரை பகுதிநேர பந்துவீச்சாளராகவே இந்திய அணி பயன்படுத்தியுள்ளது. இருந்த போதிலும் 5 விக்கெட்டுகளை இருமுறை எடுத்து அசத்தியுள்ளார் இவர். 1988 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. அதில் முதல் மற்றும் மூன்றாவது போட்டிகளில் 5 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார் இவர். ஒருநாள் தொடரில் இருமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே இந்திய வீரர் இவர் தான். இவரின் இந்த சாதனை இன்றளவும் முறியடிக்க முடியாததாகவே உள்ளது.\n#1) ஒருநாள் போட்டிகளில் 4000 ரன்களை கடந்த முதல் இந்தியர்\nடெஸ்ட் போட்டிகளைக் காட்டிலும் ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரராக ஶ்ரீகாந்த் திகழ்ந்து���்ளார். இவரின் வருகைக்கு பின்னரே சர்வதேச அரங்கில் ஒருநாள் போட்டி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்திய அணிக்கு துவக்க வீரராக விளையாடியுள்ள இவர் 144-வது இன்னிங்ஸ்ல் ஒருநாள் போட்டியில் 4000 ரன்களை கடந்நார். இதன் மூலம் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 4000 ரன்களை கடந்த முதல் இந்தியர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகினார் ஶ்ரீகாந்த். தனது ஒருநாள் கேரியரில் மொத்தம் 4 சதங்கள் விளாசியுள்ளார். இவரது சராசரி 28.61 மற்றும் ஸ்டரைக்ரேட் 71.75 ஆகும்.\nமுறியடிக்கப்படாத ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 5 சாதனைகள்\nஅனைத்து இடங்களிலும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் தற்போதைய 3 கிரிக்கெட் வீரர்கள்\nபிரபலமற்ற ராகுல் டிராவிட்டின் 3 சாதனைகள்\n2019ல் விராட் கோலியால் முறியடிக்கப்படவுள்ள 3 மிகப்பெரிய சாதனைகள்\nடெஸ்ட் போட்டியில் ஒரே வருடத்தில் அதிக சதங்களை அடித்த இந்திய வீரர்கள்\nஒருநாள் போட்டிகளில் சச்சினால் செய்ய முடியாத மூன்று சாதனைகளை செய்து அசத்திய விராட் கோலி\nஉலகக் கோப்பையில் இந்தியாவின் நான்கு முக்கியமான சாதனைகள்\nதோனியின் தனிப்பட்ட ஐந்து பெரும் சாதனைகள்\nதன் கேப்டன்சியில் எம்.எஸ்.தோனி எடுத்த 5 புத்திசாலித்தனமான முடிவுகள்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் போட்டியிலேயே சதம் விளாசிய இந்திய வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=85100", "date_download": "2019-04-25T16:09:44Z", "digest": "sha1:2RMKH7UP462WDWJBAPOKX4NIO2PIOZAL", "length": 10112, "nlines": 94, "source_domain": "www.newlanka.lk", "title": "நீண்ட காலமாக பெரும் இழுபறியில் காணப்பட்ட வவுனியா பழைய பேரூந்து நிலையப் பிரச்சனைக்குத் தீர்வு! « New Lanka", "raw_content": "\nநீண்ட காலமாக பெரும் இழுபறியில் காணப்பட்ட வவுனியா பழைய பேரூந்து நிலையப் பிரச்சனைக்குத் தீர்வு\nவவுனியாவில் நீண்ட காலமாக இழுபறியில் காணப்பட்ட பழைய பேரூந்து நிலையத்திற்கு பேரூந்துகள் சென்று வருவது தொடர்பான பிரச்சனைக்கு இன்று(வியாழக்கிழமை) வட மாகாண ஆளுனருடனான சந்திப்பில் தீர்வு காணப்பட்டுள்ளது. இன்று காலை வட மாகாண ஆளுனருடன் அவரது அலுவலகத்தில் வவுனியா வர்த்தகர் சங்கத்தினர், தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினர் மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் வவுனியா அமைப்பாளர் ஆகியோர் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு உள்ளுர் சேவையில் ��டுபடும் பேரூந்துகள் வந்து செல்ல வேண்டும் என்பது தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.\nஇதன்போதே குறித்த பிரச்சனைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில், குறித்த கலந்துரையாடல் தொடர்பில் வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எஸ். ரி. இராஜேஸ்வரன் ஊடகங்களிடம் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.\nபழைய பேரூந்து நிலையத்தில் உள்ள வர்த்தகர்கள் எதிர்கொண்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக வர்த்தகர் சங்கத்தினால் ஆளுனரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இதன் காரணமாக பலர் வேலைவாய்ப்பிழந்துள்ளமை தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.\nஇதன்போது வட மாகாண ஆளுனர் இணைந்த நேர அட்டவணையின் பிரகாரம் உள்ளுர் சேவையில் ஈடுபடும் பேரூந்துகள், பழைய பேரூந்தது நிலையத்தின் வெளிப்புறம் அமைக்கப்பட்டுள்ள தரிப்பிடத்திற்கு சென்று 3 நிமிடங்கள் தரித்திருந்து செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nஎனவே, நாளை முதல் அனைத்து உள்ளுர் பேரூந்துகளும் புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து பயணித்து பழைய பேரூந்து நிலையத்தில் வெளிப்புறமாக அமைக்கப்பட்ட தரிப்பிடத்தில் 3 நிமிடங்கள் தரித்து நின்று மீண்டும் கடைத்தெரு வழியாக இழுப்பையடியை வந்தடைந்து தமது சேவைகளை தொடரும்’ எனத் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleதிடீரென வீதிக்கு வந்து பொதுமக்களை அச்சுறுத்திய முதலை…\nNext articleபொது இணக்கத்தின் அடிப்படையில் ஐ.தே.கவிலிருந்து புதிய பிரதமர் தெரிவு…\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n இவர்களை கண்டால் உடனடியாக தகவல் தருமாறு பொலிஸார் அவசர கோரிக்கை….\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/state/page/2", "date_download": "2019-04-25T16:25:17Z", "digest": "sha1:AJJYBBYNO4YQY4ISNH6GR2WSHJMNQJ4F", "length": 6942, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "மாநிலம் | Malaimurasu Tv | Page 2", "raw_content": "\nதிரைத்துறை பெண்களுக்கு மரியாதை இல்லை | நடிகை ரோஹிணி வேதனை\nகூத்தாண்டவர் கோவில் விழாவில், திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி..\nகாவிரி ஆற்றில் 2-வது நாளாக சிறுமியின் உடல் தேடும் பணி தீவிரம்..\nடிக்-டாக் செயலியால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை..\n மகிழ்ச்சியுடன் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி\nமே 19 வரை மோடி திரைப்படம் வெளியிடக்கூடாது \nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவாரணாசியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்துகிறார் பிரதமர்\nமிகப்பெரிய உருளைக் கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி \nஇலங்கை தலைநகர் கொழும்பு அருகே மீண்டும் குண்டு வெடிப்பு \nஇலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nஇந்தியா மற்றும் நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\nபிரதமராக வரவேண்டும் என ஒருபோதும் நினைத்தது இல்லை – மோடி\n3ஆம் கட்ட தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு\nகுடிபோதையில் தூக்கில் தொங்கபோவதாக நடித்த இளைஞர் உயிரிழப்பு\nகேரளா, குஜராத், கோவா – ஒரே கட்டமாக இன்று தேர்தல்\n6 வேட்பாளர்களைக் கொண்ட காங்கிரஸ் முதல் பட்டியல் வெளியீடு..\nபெயின்ட் பிரஷ் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீவிபத்து\nராகுல்காந்தி சொன்னால் வாரணாசியில் போட்டியிடத் தயார்..\nஇந்தியா-பாகிஸ்தான் பிரச்னைக்கு போர் தீர்வாக இருக்காது..\nஇந்திய அணு ஆயுதங்கள் தீபாவளி கொண்டாடுவதற்காக இல்லை| பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை\nஉ.பி.-யில் பயங்கர சாலை விபத்து | 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாப உயிரிழப்பு\nவருமானவரித்துறை சோதனையில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை..\nதுக்க வீட்டில் அழ���த பெண்ணுக்கு ஆறுதல் கூறிய குரங்கு..\nஆற்றில் விழுந்த திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி : அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சம்பவம்\nஉச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது பாலியல் குற்றச்சாட்டு | நீதித்துறையின் சுதந்திரத்தைக் காக்க ஊடகங்களுக்கு...\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/india-republic-day", "date_download": "2019-04-25T16:05:21Z", "digest": "sha1:SOT74NMQYLS5SVXUBQ7UXCGT3KV4VQZH", "length": 9854, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "குடியரசு தின விழாவையொட்டி டெல்லி ராஜபாதையில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தேசியக்கொடி ஏற்றினார். | Malaimurasu Tv", "raw_content": "\nதிரைத்துறை பெண்களுக்கு மரியாதை இல்லை | நடிகை ரோஹிணி வேதனை\nகூத்தாண்டவர் கோவில் விழாவில், திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி..\nகாவிரி ஆற்றில் 2-வது நாளாக சிறுமியின் உடல் தேடும் பணி தீவிரம்..\nடிக்-டாக் செயலியால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை..\n மகிழ்ச்சியுடன் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி\nமே 19 வரை மோடி திரைப்படம் வெளியிடக்கூடாது \nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவாரணாசியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்துகிறார் பிரதமர்\nமிகப்பெரிய உருளைக் கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி \nஇலங்கை தலைநகர் கொழும்பு அருகே மீண்டும் குண்டு வெடிப்பு \nஇலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nஇந்தியா மற்றும் நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\nHome இந்தியா குடியரசு தின விழாவையொட்டி டெல்லி ராஜபாதையில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தேசியக்கொடி ஏற்றினார்.\nகுடியரசு தின விழாவையொட்டி டெல்லி ராஜபாதையில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தேசியக்கொடி ஏற்றினார்.\n68-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, டெல்லி ராஜபாதையில் குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக வருகை தந்த பிரதமர் மோடி இந்தியா கேட்டில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் மற்றும் முப்படை தளபதிகளும் அஞ்சலி செலுத்தினர்.\nவிழாவில் பங���கேற்பதற்காக குண்டு துளைக்காத காரில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி வந்தார். அவருடன் இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினரான அபுதாபி இளவரசர் முகமது பின் ஷேக்கும் ஒரே காரில் வந்தார். இரு தலைவர்களையும் புன்முறுவலோடு\nபிரதமர் மோடி வரவேற்றார். பின்னர், மத்திய அமைச்சர்கள் மற்றும் முப்படை தளபதிகளை\nஅபுதாபி இளவரசருக்கு பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து, 21 குண்டுகள் முழங்க தேசியக்கீதம் இசைக்க குடியரசுத்தலைவர் மூவர்ண தேசியக்கொடி ஏற்றினார்.\nபின்னர், ராணுவத்தில் சிறப்பான சேவை புரிந்தவர்களுக்கு குடியரசுத்தலைவர் விருதுகள் வழங்கினார். அசோக சக்ரா விருது அசாமைச் சேர்ந்த வீர மரணம் அடைந்த தேங்பங் தாதாவுக்கு வழங்கப்பட்டது. அவர் சார்பில் அவரது மனைவி இந்த விருதை பெற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற குடியரசு தின கலைநிகழ்ச்சிகளை குண்டு துளைக்காத முற்றிலும் கண்ணாடியால் வடிவமைக்கப்பட்ட சிறப்பு மேடையில் அமர்ந்து குடியரசுத்தலைவர், குடியரசு துணைத்தலைவர், பிரதமர், அபுதாபி இளவரசர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.\nPrevious articleஅரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா… சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு\nNext article68வது குடியரசு தின விழா கோலாகலம், கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் அலங்கார ஊர்திகள் \nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\n மகிழ்ச்சியுடன் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி\nமே 19 வரை மோடி திரைப்படம் வெளியிடக்கூடாது \nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/mum-bai-bridg", "date_download": "2019-04-25T16:39:43Z", "digest": "sha1:7FY4IEI5AVE677VX5UV6LIHX76ZWI6JZ", "length": 11075, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "மும்பையில் வெள்ளத்தில் பேருந்துகளுடன் பாலம் அடித்து செல்லப்பட்ட சம்பவத்தில் இதுவரை 25 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. | Malaimurasu Tv", "raw_content": "\nதிரைத்துறை பெண்களுக்கு மரியாதை இல்லை | நடிகை ரோஹிணி வேதனை\nகூத்தாண்டவர் கோவில் விழாவில், திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி..\nகாவிரி ஆற்றில் 2-வது நாளாக சிறுமியின் உடல் தேடும் பணி தீவிரம்..\nடிக்-டாக் செயலியால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை..\n மகிழ்ச்சியுட���் வாட்சன் மகன் வில்லியம் பேட்டி\nமே 19 வரை மோடி திரைப்படம் வெளியிடக்கூடாது \nஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவாரணாசியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்துகிறார் பிரதமர்\nமிகப்பெரிய உருளைக் கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி \nஇலங்கை தலைநகர் கொழும்பு அருகே மீண்டும் குண்டு வெடிப்பு \nஇலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nஇந்தியா மற்றும் நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\nHome மும்பை மும்பையில் வெள்ளத்தில் பேருந்துகளுடன் பாலம் அடித்து செல்லப்பட்ட சம்பவத்தில் இதுவரை 25 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.\nமும்பையில் வெள்ளத்தில் பேருந்துகளுடன் பாலம் அடித்து செல்லப்பட்ட சம்பவத்தில் இதுவரை 25 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.\nமும்பை அருகே பிவாண்டி பகுதியில் அமைந்துள்ள 3 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததையடுத்து, இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nமகாராஷ்டிராவின் பிவண்டி மாவட்டத்தில் உள்ள ஹனுமன் தெக்ரி பகுதியில் 3 மாடி கட்டிடம் ஒன்று திடீரென இன்று அதிகாலை இடிந்து விழுந்துள்ளது. முற்றிலுமாக இடிந்து தரைமட்டமான கட்டிட இடிபாடுகளுக்குள் ஒன்பது நபர்கள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மும்பையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், அதன் காரணமாக, பழமையான இந்த 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்திருக்கலாம் என மும்பை போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து மும்பை நிர்வாகம் முன்னதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளநிலையில், பல குடும்பத்தினர் அங்கு தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினரும், மீட்புப்படையினரும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமும்பையில் வெள்ளத்தில் பேருந்துகளுடன் பாலம் அடித்து செல்லப்பட்ட சம்பவத்தில் இதுவரை 25 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.\nமகாராஷ்டிர மாநிலம் ராய்கட்டில், பாலம் உடைந்து நேரிட்ட விபத்தில், இரண்டு பேருந்துகளும், கார்களும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதையடுத்து, அதில் பயணம் செய்து காணா��ல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆற்றின் போக்கில் தற்போது 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்று வரும் இந்த தேடும் பணி, 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு விரிவுபடுத்துமாறு மத்திய அரசு, தேசிய பேரிடம் மீட்பு படையினருக்கு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, நேற்று நடைபெற்ற தேடுதல் பணியின்போது, மேலும் 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை மொத்தம், 25 உடல்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 23 உடல்கள் அடையாளம் காணப்பட்டுவிட்டன. எஞ்சிய 13 நபர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கு இயன்ற உதவிகளை மத்திய அரசு வழங்கும் என உறுதியளித்துள்ளது.\nPrevious articleடெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.\nNext articleகடந்த 4 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த இந்திய-துபாய் விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபெயின்ட் பிரஷ் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீவிபத்து\nபைகுல்லா காய்கறிச் சந்தையில் தீ விபத்து..\n157 மேம்பாலங்களை ஆய்வு செய்ய மும்பை மாநகராட்சி உத்தரவு..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88/6319", "date_download": "2019-04-25T16:03:51Z", "digest": "sha1:RW7ENEK7J4O55RWAS4LV232BCCNTQZSP", "length": 9823, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "ஆடுகளை தாக்கும் நீலநாக்கு நோய – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஆடுகளை தாக்கும் நீலநாக்கு நோய\nமழைக்காலங்களில் ஆடுகளை தாக்கும் நீலநாக்கு நோய்களில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.\nசெம்மறி ஆடுகளில் பெரும் இழப்பை உண்டு பண்ணும் நோய்களில் நீல நாக்கு நோய் முக்கியமாக கருதப்படுகிறது. இந்நோய் எல்லா ஆடுகளுக்கும் வரும் என்றாலும், செம்மறி ஆடுகளில் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.\nமழைக்காலங்களில் கூலிகாய்ட்ஸ் என்ற பூச்சிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதால் இந்நோய் தாக்குதல் ஏற்படுகிறது. இந்நோய் ஒருவகை நச்சுயிரிகளால் செம்மறி ஆடுகளில் உருவாகிறது. வெள்ளாடுகளை இக்கிருமி தாக்கினாலும், நோயின் தீவிரம் ச��ம்மறி ஆடுகளில் இருப்பது போன்று அதிகமாக இருக்காது.\nநோயுற்ற ஆடுகள் உடல் வெப்பநிலை உயர்ந்து அவை நடுக்கத்துடன் காணப்படும். 105 டிகிரி பாரன்ஹீட் முதல் 107 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும்.\nமூக்கின் வழியே தண்ணீர் போன்ற திரவம் ஒழுகும். நாசித்துவாரங்கள் அடைந்து மூச்சுவிட சிரமப்படும். வாயின் உட்பகுதி, ஈறுகள், நாக்கு, நாசித்துவாரங்களின் உட்பகுதிகளில் புண்கள் காணப்படும். நாளடைவில் நாக்கில் வீக்கம் ஏற்பட்டு வாயின் வெளிப்பகுதியில் நீண்டு நீலநிறமாக மாறிவிடும்.\nபாதிக்கப்பட்ட ஆடுகளில் ரத்த கழிச்சலும் காணப்படும். இந்நோய் தாக்கினால் 70 சதவீதம் வரை இறப்பு நேர வாய்ப்புள்ளது.\nநோய் கண்ட ஆட்டினை தனியே பிரித்து நன்றாக பராமரிக்க வேண்டும்.\nமேய்ச்சலுக்கு விடக்கூடாது. தீவனம் உண்ணமுடியாத நிலை இருப்பதால் அரிசி, கம்பு, கேழ்வரகு ஆகியவற்றின் கஞ்சியினை நீர் ஆகாரம் போன்று தரவேண்டும்.\nவாய், நாக்கு மற்றும் கால்களில் ஏற்பட்டுள்ள புண்களை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் அல்லது சாதாரண உப்பு கரைசல் கொண்டு நன்றாக கழுவவேண்டும்.\nபுண்களுக்கு போரிக் ஆசிடி மருந்தினை வேப்ப எண்ணெயில் கலந்து தடவவேண்டும்.\n100 மி.லி. கிளிசரினில் 10 கிராம் போரிக் ஆசிட் பவுடரை கலக்கி வாயில் உள்ள புண்களுக்கு தடவ வேண்டும். ஊசிமூலம் நோய் பரவும் என்பதால், ஊசிகள் மூலம் மருந்து அளிக்ககூடாது.\nகால்நடை டாக்டர்களின் ஆலோசனைப்படி சல்பா, டெட்ராசைக்ளின் போன்ற மருந்தினை 3 நாட்களுக்கு தொடர்ந்து கொடுக்க வேண்டும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகால்நடைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த தீவனம்\nமண்புழு – ஜீரோ பட்ஜெட் சுரேஷ் பலேகர் கொடுக்கும் டி...\nகறவை மாடுகளுக்கு ஏற்படும் மடி நோய்...\nகரும்பில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள் →\n← ஆயுள் பயிர் கறிவேப்பிலை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/category/video/page/51/?filter_by=random_posts", "date_download": "2019-04-25T15:44:29Z", "digest": "sha1:SMHVU7YMCONTUUVW6RMPIIPL354NTPOK", "length": 6803, "nlines": 127, "source_domain": "universaltamil.com", "title": "Video Archives – Page 51 of 52 – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Video பக்கம் 51\nதமிழ் திரைப்படங்களில் அரங்கேறிய 10 தவறுகள்\nதிருமணத்திற்கு பின்னும் படுகவர்ச்சியான போஸ்கொடுத்து வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நமீ- வீடியோ உள்ளே\nசெந்தில் ராஜலட்சுமியின் முதல் சினிமா பாடல் – பட்டையகிளப்பும் வீடியோ உள்ளே..\nமெர்சல் பீவரில் ரசிகர்கள் மத்தியில் மேஜிக் செய்து காட்டிய போலீஸ் அதிகாரி – கானொளி...\nதில்லுக்கு துட்டு படத்தின் சிறப்பு காட்சி\nபட்டையை கிளப்பும் ‘விவேகம் ‘ படத்தின் ”சர்வைவ ‘ பாடல்\nசெய்தி வாசிக்கையில் ஏற்பட்ட விபரீதம்\n4 லட்சம் பெறுமதியான தானாக பின்னிக் கொள்ளும் லேஸைக் கொண்ட ஹூ.\n மாமியாரை கொடுமைபடுத்தும் மருமகள் – அதிரச்சி வீடியோ\nமேலாடை நழுவிய நிதி அகர்வால்\nவிசாரணைக்காக பொதுபலசேனா செயலாளர் ஞானசார தேரோவை கைது செய்ய சுமார் 200 பொலிசார் சென்று...\nரோமியோ படை அட்டூழியங்கள் – சரமாரியாக காதலர்களை தாக்கும் காணொளி\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2130418", "date_download": "2019-04-25T16:46:31Z", "digest": "sha1:5GZ27XBPLWUOICAZYZYCSJCNSOFTK27N", "length": 22127, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "சிபிஐ இயக்குனர்கள் நீக்கம் ஏன்?: அருண் ஜெட்லி விளக்கம்| Dinamalar", "raw_content": "\nகோகோய் விவகாரம்: பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா நியமனம்\nநாமக்கல்: குழந்தைகள் விற்பனை சம்பவத்தில் செவிலியர் ...\nடில்லி ரசாயன ஆலையில் தீ விபத்து\nஅனைவருக்கும் வங்கி கணக்கு: பிரதமர் மோடிக்கு ராகுல் ... 8\nதேர்தல் அதிகாரி சஸ்பெண்ட்: மத்திய நிர்வாக ...\nநிரவ் மோடியின் 13 சொகுசு கார்கள் 'ஆன்லைனில்' ஏலம் 1\nபொன்னமரவதி:பெண் போலீஸ் தற்கொலை முயற்சி\nஇடைத்தேர்தலுக்கு ஏப்.27, 28 ல் வேட்பு மனு பெற ...\nஇலங்கை பயங்கரவாதிகள் புகைப்படம் வெளியீடு 35\nசிபிஐ இயக்குனர்கள் நீக்கம் ஏன்: அருண் ஜெட்லி விளக்கம்\nபுதுடில்லி: சி.பி.ஐ., இயக்குனர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோருக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டதுடன், புதிய தற்காலிக இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டது ஏன் என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.\nசெய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், சிபிஐ ஒரு பிரதான விசாரணை அமைப்பு. அதன் நேர்மையை பாதுகாப்பதற்காகவும், ந��யாயமான விசாரணை நடைபெறுவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இயக்குனர் மீது சிறப்பு இயக்குனர் புகார் கூறுகிறார். சிறப்பு இயக்குனர் மீது சிபிஐ குற்றம்சாட்டுகிறது. சிபிஐ.,யின் 2 உயர் அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அப்படியானால் இதனை யார் விசாரிப்பது நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும். அரசு இதனை விசாரிக்க முடியாது.\nநேர்மையாக விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காகவே 2 அதிகாரிகளுக்கும் கட்டாய விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சிபிஐ.,யின் நேர்மை பாதுகாக்கப்பட வேண்டும். 2 உயர் அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு விசாரணை குழு விசாரிக்கும். விசாரணைக்கு முன் யார் குற்றவாளி என சொல்ல முடியாது. சிபிஐ கூண்டுக்கிளி இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த பிரச்னையை சுமூகமாக தீர்க்க பிரதமர் மோடி முயற்சி மேற்கொண்டார். இருப்பினும் இந்த பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த விவகாரத்தில் முழு விசாரணையையும் கண்காணிக்கும் முழு அதிகாரத்தையும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.\nஇதனிடையே, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: சிபிஐ உயர் அதிகாரிகள் மீது ஆக., 24ல், சிவிசி எனப்படும், மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், செப்., 11ல் தங்களிடம் உள்ள ஆவணங்கள், கோப்புகளை செப்., 14க்குள் தாக்கல் செய்ய சிபிஐக்கு சிவிசி நோட்டீஸ் அனுப்பியது. இதற்காக சிபிஐக்கு பல முறை அவகாசம் அளிக்கப்பட்டது. செப்.,24க்குள் அறிக்கை அளிப்பதாக சிபிஐ உறுதி அளித்தது. ஆனால், இயக்குனர் மற்றும் சிபிஐ அளித்த உறுதிப்படி எந்த ஆவணங்களும் அளிக்கவில்லை. இதன்பின்னரே, முக்கிய குற்றச்சாட்டுகள் குறித்த ஆவணங்களை வழங்குவதில் சிபிஐ இயக்குனர் தயங்குகிறார் என்பதை சிவிசி உணர்ந்தது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.\nRelated Tags Arun Jaitley Alok Verma Rakesh Astana Nageswara Rao அருண் ஜெட்லி சிபிஐ அலோக் வர்மா ராகேஷ் அஸ்தானா நாகேஸ்வர ராவ் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nவெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு புது சலுகை(20)\n10 மணிக்கு மேல் பட்டாசு வெடிப்பேன்: பா.ஜ., எம்.பி., ஆவேசம்(68)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nG.BABU - HARROW,யுனைடெட் கிங்டம்\n\"சி. பி . ஐ யின் நேர்ம��� பாதுகாக்கப்பட வேண்டும்\" ..... இவர் இப்படிப்பட்ட நகைச்சுவை உணர்வுடையவர் என்பதை இப்போதுதான் அறிகிறேன்.\nதெய்வமே குறைந்த பட்சம் சிபிஐ இயையாவது சுதந்தரமா இயங்க விடுங்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு புது சலுகை\n10 மணிக்கு மேல் பட்டாசு வெடிப்பேன்: பா.ஜ., எம்.பி., ஆவேசம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/board?view=topic&id=195&catid=5", "date_download": "2019-04-25T16:05:36Z", "digest": "sha1:KFUPOC6NJJOKTGWXLNE3FOQELVEZ3GAY", "length": 13811, "nlines": 169, "source_domain": "www.rikoooo.com", "title": "அட்டவணை - Rikoooo", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nFSX - FSX நீராவி பதிப்பு\nநீங்கள் பெற்ற நன்றி: 0\n1 ஆண்டு 9 மாதங்களுக்கு முன்பு #686 by Bobpa567\nஎனது சொந்த ஃபோர்டு ஃபோன் வெய்ன் இன்ட் ஏர் ஏர் இன்டர்நெட் இன்டர்நெட் நிறுவியுள்ளேன். நான் என் அட்சன்ஸ் கோப்புறையில் காட்சியை / தோற்றத்தை மாற்ற. ஆனால் இந்த வழக்கில் நான் இரண்டு கோப்புறைகளை உருவாக்கியுள்ளேன் என்று காண்கிறேன் (1) fort_wayne_intl_airport_fsx மற்றும் (2) fort_wayne_intl_airport_fsx_part2. நான் Part2 கோப்புறையை எவ்வாறு கையாள வேண்டும் Part2 ஒரு மேம்படுத்தல் மற்றும் அசல் கோப்புகளை மேலெழுதும் என அவர்கள் இணைக்கப்பட வேண்டுமா\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 22\n1 ஆண்டு 9 மாதங்களுக்கு முன்பு #687 by rikoooo\nநீங்கள் ஏன் கண்ணோட்டத்தை கைமுறையாக நிறுவ விரும்புகிறீர்கள் தானாக நிறுவுபவர் ஒவ்வொரு இணக்கமான போலிப்பொருட்களுக்கு வேலை செய்ய முடியும்.\n\"fort_wayne_intl_airport_fsx\" முதல் நிலையில் உள்ளது மற்றும் உங்கள் FSX இயற்கைக்காட்சி நூலகத்தில் இரண்டாவது இடத்தில் \"fort_wayne_intl_airport_fsx_part2\" வருகிறது.\nஇந்த காட்சியை நீங்கள் கைமுறையாக நிறுவ விரும்பினால், நீங்கள் இயற்கைக்காட்சி நூலகத்திலிருந்து இரு கோப்புறைகளையும் இயக்க வேண்டும்.\nஎரிக் - பொது நிர்வாகி - உதவ எப்போதும் மகிழ்ச்சியாக\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 0\n1 ஆண்டு 9 மாதங்களுக்கு முன்பு #689 by Bobpa567\nஉங்கள் தகவலுக்காக நன்றி. ஒரு கையேடு நிறுவலை செய்ய விரும்புகிறேன். நான் என் addon இயற்கைக்காட்சி ஒரு அர்ப்பணித்து SDD வேண்டும் மற்றும் நான் அதை வெற்றி XSS என்று SSD மீது காட்சியமைப்பு கோப்புகளை வைக்க நிறுவனர் விரும்பவில்லை. நான் ஒரு நிபுணர் அல்ல, ஆனால் மற்ற மன்றங்களில் முதன்மையான அறிவுரை.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nஅனுமதி இல்லை: புதிய தலைப்பை உருவாக்க வேண்டும்.\nஅனுமதி இல்லை: கோப்புகள் சேர்க்க.\nஅனுமதி இல்லை: உங்கள் செய்தியை எடிட் செய்ய.\nவாரியம் வகைகள் Rikoooo பற்றி - புதிய உறுப்பினர் வரவேற்கிறோம் - பரிந்துரை பெட்டி - அறிவிப்பு விமான போலி கருத்துக்களம் - FSX - FSX நீராவி பதிப்பு - FS2004 - Prepar3D - எக்ஸ்-விமானம் ஊடகம் - ஸ்கிரீன் - வீடியோக்கள் ஹேங்கர் பேச்சு - ஃப்ளை ட்யூன்ஸ் - என்ன எங்கே இன்று பறந்து - ரியல் விமான போக்குவரத்து மற்ற விமான போலி - விமான கியர் விமான போலி - - FlightGear பற்றி - டிசிஎஸ் தொடர் - கோல்களாக சிம்ஸ்\nFSX - FSX நீராவி பதிப்பு\nநேரம் பக்கம் உருவாக்க: 0.506 விநாடிகள்\nமூலம் இயக்கப்படுகிறது Kunena கருத்துக்களம்\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2019 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseரு���ேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2019/03/blog-post_23.html", "date_download": "2019-04-25T16:17:07Z", "digest": "sha1:DLQMJ3NY2JIRLQONLFH2E4FOI3PYQNNC", "length": 24493, "nlines": 351, "source_domain": "www.tnpscshouters.com", "title": "கிராம வறுமை ஒழிப்பு சங்கம் | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nகிராம வறுமை ஒழிப்பு சங்கம்\nகிராம வறுமை ஒழிப்பு சங்கம் என்பது இலக்கு மக்களுக்கு உதவி செய்யும் ஒரு சுயசார்பு மக்கள் அமைப்பாகும்.\nகிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் பெரும்பான்மையோர் இலக்கு மக்களாக இருக்க வேண்டும்.\nகிராம வறுமை ஒழிப்பு சங்கம், புதுவாழ்வு திட்டத்தை செயல்படுத்துவதில் கிராம சபைக்கும், ஊர்க்கூட்டத்திற்கும் பொறுப்புடையதாக இருக்கும்.\nகிராம வறுமை ஒழிப்பு சங்கம் திட்டத்திற்கும், கிராம மக்களுக்கும் ஒரு பாலமாக இருக்கும்\nஏழைகளுக்காக ஏழைகளைக் கொண்டு அமைக்கப்படும் ஒரு சமூக அமைப்பு\nபாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு அமைப்புகள் இதுவரை உருவானாலும், வறுமையை மையமாக வைத்து, ஏழை மக்களின் அமைப்புகள் கிராம அளவில் சரிவர செயல்படுவதில்லை.\nவறுமையை ஒழிப்பதற்காக, மக்களால் உருவாக்கப்பட்டு தொடர்ந்து செயல்படுவதற்கான, ஏழை, எளியோருக்கான அமைப்புதான் இந்த கிராம வறுமை ஒழிப்பு சங்கம்.\nஏழைகளின் பிரச்சனைகளை எளிதில் புரிந்து கொள்ளும் அமைப்பு\nபெரும்பாலான கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்கள் ஏழைகளாகவும், பாதிக்கப்பட்டவர்களாகவும் இருப்பதால், அவர்களுக்கு மக்களின் பிரச்சனைகள் மற்றும் தேவைகளை நல்ல முறையில் புரிந்து கொள்ள முடிகிறது.\nமேலும், மக்களின் வாழ்வு உயர, அவர்களே திட்டம் தீட்டி முடிவெடுப்பதால், அது ஏழை மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாகவும் அமைகிறது.\nசுய உதவி மற்றும் சுயசார்புத் தன்மை\nகிராம வறுமை ஒழிப்பு சங்கம், தங்களுடைய சொந்த நிறுவனம் என்பதால் அச்சங்கம் தற்சார்பு உடையதாக இயங்கும். ஊரிலுள்ள அனைத்து நபர்களையும் கலந்தாலோசித்து, நமக்கு தேவையான முடிவுகளை எடுக்கவும் நமக்குள்ளேயே பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளவும் முடியும்.\nமிகவும் ஏழைகள், ஏழைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர்கள், பயனாளிகளாக மட்டுமே இருந்து வருகின்றனர். தலைமை மற்றும் ஆளுமைப் பண்புகளை வளர்க்க அதிகாரத்தில் இருப்பவர்கள் ஏழைகளுக்கு போதிய வாய்ப்புகளை அளிப்பதில்லை.\nமாறாக நம் திட்டத்தில், இலக்கு மக்களே முக்கிய பொறுப்புகளை வகிப்பதனால் அவர்களது பல்வேறு திறமைகள் வளர்க்கப்பட்டு, மற்றவர்களுக்கு வழி காட்டுபவர்களாக உருவாக்கப்படுகிறார்கள்.\nகிராம வறுமை ஒழிப்பு சங்கம் ஏன்\nவறுமையை ஒழித்து, வளமையான கிராமத்தை உருவாக்க வேண்டும் என்கிற இலட்சியப் பார்வையுடன், பெரும்பாலான கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் செயல்படுவதினால், இந்த அமைப்புக்கள் போதிய திறமைகள் மற்றும் வளங்களைப் பெற்று நிலைத்து செயல்படும்.\nமேலும் இது, மக்கள் பங்கேற்புடன் செயல்படும் ஒரு மக்கள் அமைப்பு என்பதால், திட்டக்காலத்திற்கு பின்பும் தன் இலட்சியத்திற்காக தொடர்ந்து செயல்படும்.\nகிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் பொறுப்புகள்\nபுதுவாழ்வு திட்டத்தில் மிகவும் ஏழை, ஏழை, மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள், மற்றும் நலிவுற்றோர் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்.\nஇதுவரையில் சுய உதவிக் குழுக்களில் இல்லாத இலக்கு மக்களை கிராம வறுமை ஒழிப்பு சங்கம் குழுவாக இணைத்து, அவர்களுக்கு பயிற்சி கொடுத்து முன்னேற்ற வேண்டும்.\nகிராம வறுமை ஒழிப்பு சங்கம், புதுவாழ்வு நிதிக்காக தனி வங்கி கணக்கை ஆரம்பித்து செயல்படுத்த வேண்டும்.\nகிராம முன்னேற்றத்திற்கான திறன் வளர்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திட்டத்தை உருவாக்கி அதனை செயல்படுத்த வேண்டும்.\nஇத்திட்டத்தின் மூலம் இலக்கு மக்களின் வருமானத்தை மேம்படுத்த வேண்டிய செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் .\nகிராம வறுமை ஒழிப்பு சங்கம், சமூகத்தணிக்கைக்குழு, சுயஉதவிக்குழுக்கள் போன்ற மக்கள் அமைப்புகளுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்க வேண்டும்.\nகிராம வறுமை ஒழிப்பு சங்கம், சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் தன் ஆதரவினை தொடர்ந்து கொடுக்க வேண்டும்.\nசுய உதவிக் குழுக்கள் மற்றும் தொழில் குழுக்கள் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடத்தில் நிதி ஆதாரம் திரட்டுவதற்கு துணை புரிய வேண்டும்.\nதிட்ட ஒருங்கிணைப்பு அணியுடன் இணைந்து, சார்புத்தொழில் வல்லுநர்களைக் கண்டறிந்து உரிய பயிற்சி அளிக்க வேண்டும்.\nகிராம வறுமை ஒழிப்பு சங்கம் தங்களுடைய செயல��பாடுகள் குறித்து அவ்வப்போது உரிய அறிக்கைகளை அளிக்க வேண்டும்.\nகிராம சபைக்கு தனது செயல்பாடுகள் குறித்த தகவல்களை அறிக்கையாக தெரிவிக்க வேண்டும்.\nகிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் உறுப்பினர்களை தேர்வு செய்யும் முறை\nநமது கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் குறைந்தது 10 முதல் அதிகபட்சமாக 20 நபர்கள் வரை உறுப்பினர்களாக இருக்கலாம்.\nகிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும்போது, இலக்கு மக்களிலிருந்து 80ரூ உறுப்பினர்கள் தேர்வு செய்வதை உறுதி செய்ய வேண்டும். பின்வருவனவற்றை உறுதி செய்ய வேண்டும்.\nகுறைந்த பட்சம் 30ரூ விழுக்காடு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இனத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.\nகுறைந்தது 50ரூ விழுக்காடு உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும்.\nஊராட்சியில் குடியிருப்புகள் பெரிதாக அல்லது அதிகமாக இருந்தால், கிராமசபை ஊராட்சிக்கு ஏற்றாற்போல சுழற்சி முறையை பயன்படுத்த வேண்டும். எப்படி இருந்தாலும், வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்கள் 20 பேருக்கு மேற்படாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.\n22:35 மத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஎங்களுடைய WHATAPP GROUP 1 ஆனது FULL - ஆன காரணத்தால் புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER 2 என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nTNPSC GROUP 2 MAIN EXAM STUDY MATERIALS அனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள பொது தமிழ் , பொது அறிவியல் மற்றும், HI...\nஅம்மா உணவகம் & அம்மா குழந்தைகள் நலப் பெட்டகம்\nஅம்மா இரு சக்கர வாகனம்\nதமிழக அரசு பொது விநியோக திட்டம்\nஇந்தியா உமிழும் கார்பன்-டை-ஆக்ஸைடின் விகிதம் அதிகர...\nஆரம்ப சுகாதார நிலையத்தில் அம்மா ஆரோக்கிய திட்டம்\nதமிழக அரசு இலவச 104 மருத்துவ ஆலோசனை சேவை திட்டம்\nமீனவர் விபத்துக் குழு காப்புறுதித் திட்டம்\nஇலவச சானிடரி நாப்கின் திட்டம்\nஆளுமை மற்றும் பொறுப்புணர்வு செயல் திட்டம் (GAAP)\nகிராம வறுமை ஒழிப்பு சங்கம்\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள்\nமுதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்\nசத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகம்\nஆதரவற்ற திருநங்கைகளுக்கான ஓய்வூதியத் திட்டம்\nசத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்...\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு சாதி கலப்பு தி...\nகுரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் ��ரிபார்ப்பு 25-ம் த...\nபிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு / PLASTIC BAN IN TAM...\nகுடும்ப வன்முறை என்றால் என்ன\nTNPSC TAMIL NOTES 2019-புகழ்பெற்ற நூல்களும் ஆசிரிய...\nTNPSC TAMIL NOTES 2019 -அடைமொழியால் குறிக்கப்பெறும...\nTNPSC TAMIL NOTES 2019 -அடைமொழியால் குறிக்கப்பெறும...\nபொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப் பிரிவினருக்கு இ...\nதமிழக அரசு பள்ளிகளில் கணினி பயிற்றுனர்கள் வேலைவாய்...\nபோர் கைதிகளை பாதுகாக்கும் ஜெனீவா ஒப்பந்தம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/136607", "date_download": "2019-04-25T15:43:46Z", "digest": "sha1:PH6ED563JN2CFNCSKKLJOSB3K6BXQ47C", "length": 6435, "nlines": 88, "source_domain": "www.todayjaffna.com", "title": "விரத நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது என்று சொல்வது ஏன்? - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome பல்சுவை விரத நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது என்று சொல்வது ஏன்\nவிரத நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது என்று சொல்வது ஏன்\nபல்சுவை தகவல்:விரத நாட்களில் உடல் மற்றும் மனதுக்கு தூய்மை மிக முக்கியமானதால் கிரகங்களில் இருந்தும் நட்சத்திரங்களில் இருந்தும் புமிக்கு வரும் காந்தசக்தி அலைகள் உடலுக்கு மிக அவசியம்.\nவிரத நாட்களிலும், நோன்பு நாட்களிலும் எண்ணெய் புசி குளிக்கலாகாது. எண்ணெய் புசிக்குளிப்பது முக்கியமாக கருதும் நாம் இப்படி ஒரு விதிவிலக்கை சொல்வது மூட நம்பிக்கை என்று கூறிவந்தனர். ஆனால் இதன் விஞ்ஞான அங்கீகாரம் இப்போது வெளிபடுத்தப்பட்டுள்ளது.\nசனி கிரகத்தின் சக்தியில் இருந்து உருவானதாக கருதப்படும் எண்ணெய் தலைக்கு சுற்றிலும் ஓர; புகை வளையம் உருவாக்குகிறது. இவ்வளையம் இருப்பதால் கிரகங்களில் இருந்து வரும் காந்த அலைகள் உடலுக்குள் நுழையாமல் செல்கிறது.\nவிரத நாட்களில் உடல் மற்றும் மனதுக்கு தூய்மை மிக முக்கியமானதால் கிரகங்களில் இருந்தும் நட்சத்திரங்களில் இருந்தும் புமிக்கு வரும் காந்த சக்தி அலைகள் உடலுக்கு மிக அவசியம்.\nஇவ்வலைகள் உடலுக்குள் நுழைய எண்ணெய் தடையாக இருப்பதால் தான் விரத நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு விதி விலக்கு ஏற்பட்டுள்ளது.\nPrevious articleயாழ்.பருத்தித்துறை 68 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது\nNext articleபெண் தெய்வங்களை இப்படி வழிபடுங்க நன்மைகள் உண்டாகும்\nஇப்படி ரேகை இருந்தால் காதல் கல்யாணம் நடக்க வாய்ப்பே இல்லையாம்\nஉங்களிடம் பணம் அதிகம் சேர வேண்டுமா\nஉங்களது வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகளை எளிதில் விரட்டனுமா\nயாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருவோருக்கான முக்கிய அறிவிப்பு\nகுண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் யாழில் அதிரடியாக ஐவர் கைது\nயாழ். பருத்தித்துறை பகுதியில் வாழும் முஸ்லிம் மக்களின் விபரங்களை திரட்டிய அதிரடி படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kmail.kinniyans.net/2011-11-08-16-59-46/2011-11-08-17-21-47.html", "date_download": "2019-04-25T15:53:57Z", "digest": "sha1:GB7AJI6RSACWYTRYBZ6LIORBJBQSAJ6Q", "length": 12223, "nlines": 121, "source_domain": "kmail.kinniyans.net", "title": "சிறப்புக்கட்டுரை", "raw_content": "வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2019\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்- சட்டரீதியானதா.\nவெள்ளிக்கிழமை, 01 பெப்ரவரி 2019 20:59\nவை எல் எஸ் ஹமீட்\nகுறித்த பிரச்சினையின் ஆழ, அகலத்தை அளவிட 20 கேள்விகளை அடையாளம் கண்டோம். அவற்றிற்குரிய விடையை ஆராய்வோம்.\n(1) குறித்த ஆடைகளை அணிவது அவ்வாசிரியைகளின் உரிமையா\nஇன்றைய தலைமுறையும் அரசியல் அறிவின் அவசியமும்\nஞாயிற்றுக்கிழமை, 13 ஜனவரி 2019 20:57\nஅரசு மற்றும் அதனுடைய தன்மை, அரசாங்கம், ஆட்சி முறைகள், அரசு முறைகள், மக்களுக்கும் அரசுக்கும் இடையிலுள்ள தொடர்பு முறைகள், அரசுக்கும் அரசுக்கும் இடையிலான தொடர்பு முறைகள் போன்றவை பற்றிய அறிவை பெறுவதே அரசியல் கல்வி எனலாம். இன்றைய தலைமுறையினர் நவீன உலகின் விஞ்ஞான வளர்ச்சி, பாரிய தொழில்நுட்ப புரட்சி, உலகமயமாக்கல் போன்றவற்றை எதிர் கொண்டு வருகின்றனர். இவ்வாறு எதிர்கொள்ளும் தலைமுறை \"நாட்டின் பிரஜைகள்\" என்ற கட்டத்தில் இருந்து \"சர்வதேச பிரஜைகள்\" என்ற கட்டத்துக்கு நகர்ந்து வருகின்றனர். இதனடிப்படையில் ஒவ்வொருவரும் சிறந்த பிரஜைகளாக திகழ்வதற்கு நாட்டின் ஒவ்வொரு குடிமகனினதும் அரசியல் கல்வியறிவு என்பது இன்றியமையாதொன்று என்றால் அது மிகையாகாது.\nநம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை நிறைவேற்றும் விதிமுறைகள் இவைதான்\nசனிக்கிழமை, 17 நவம்பர் 2018 22:10\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவந்து அதனை சட்ட ரீதியில் நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமாயின் பாராளுமன்றத்தினால் கடைபிடிக்கப்படும் விதி முறைகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் .\nகிழக்கில் சூரியன் மறைந்து 31 வருடங்கள்\nசெவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2018 00:38\n31 வருடங்��ள கடந்து (13.11.2018) இன்று அரசியலிலும் இலக்கியத்திலும் மர்ஹும் ஏ.எல்.அப்துல் மஜீத் பேசப்படும் மாமனிதராக வாழ்கின்றார்\nகிழக்கிலங்கை மக்களின் வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்தது மட்டுமல்ல தேசிய மட்டத்தில் முஸ்லிம்களின் ஒட்டுமொத்த விடிவுக்கும் காலூன்றிய மர்ஹூம் ஏ.எல். அப்துல் மஜீத் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்ற நாட்டுப்பற்றுமிக்க தேசியத் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்த அவர் எம்மைவிட்டுப் பிரிந்து 31 ஆண்டுகள் கடந்த நிலையிலும் நாம் அப்துல் மஜீத் என்ற உத்தமமான ஒரு மனிதரை நினைவு கூறுகின்றோம்.\nஞாயிற்றுக்கிழமை, 28 அக்டோபர் 2018 14:25\n19வது திருத்தத்திற்குமுன் பிரதமரை ஜனாதிபதி விரும்பிய நேரம் நீக்குவதற்கு அதிகாரம் இருந்தது. [47(a)]\n19வது திருத்தத்தில் அச்சரத்து நீக்கப்பட்டுவிட்டது. தற்போது பிரதமர் பதவியிழக்கின்ற சந்தர்ப்பங்களில் பதவி நீக்கம் செய்யப்படுதல் என்கின்ற ஒன்று இல்லாமலாக்கப்பட்டு விட்டது. எனவே, பாராளுமன்றத்தின் எண்ணம் பிரதமரை நீக்கக்கூடாதென்பதாகும்; என்று சிலர் வாதாடுகின்றனர்.\nஉரிமை அரசியலும் அபிவிருத்தி அரசியலும் ஒன்றா, வேறு வேறா\nமுஸ்லிம் தனியார் சட்டம்- பாகம்2\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nவட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம்; பாகம் 1\nசமூகத்தின் இருப்புக்கு பங்களிப்புச் செய்யும் ஊடகங்களுக்கு உதவ தனவந்தர்கள் முன்வரவேண்டும்\nஅம்பாறை வன்செயல்: நம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சரியான திசையில் பயணிக்கின்றனவா\nவேலையில்லா பட்டதாரிகளும் தொடரும் வீதிப்போராட்டங்களும்..\nமுஸ்லிம் கூட்டமைப்பு: கேள்விகளை விட்டுள்ளது\nயாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்: தற்போதைய நிலை என்ன\nபெற்றோர் அன்பைப் பேணினாலேயே பிள்ளைகள் ஒழுக்கசீலர்களாக உருவாகுவர்\nசமூக வலைத்தளப் பாவனை பற்றிய அவதானக் குறிப்பு\n\"SLMC-NFGG கூட்டு\" - ஒரு நேரான பார்வை (ரா.ப.அரூஸ்)\n (எதியோப்பியா விலிருந்து முபாரக் அலி)\nபக்கம் 1 - மொத்தம் 30 இல்\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்- சட்டரீதியானதா.\nஇன்றைய தலைமுறையும் அரசியல் அறிவின் அவசியமும்\nநம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை நிறைவேற்றும் விதிமுறைகள் இவைதான்\nகிழக்கில் சூரியன் மறைந்து 31 வருடங்கள்\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islamiyapenmani.com/2017/05/blog-post_9.html", "date_download": "2019-04-25T16:26:13Z", "digest": "sha1:JXPMEZ2T2HEZ3JMMPP7ZR3PF6P7I3WQU", "length": 17022, "nlines": 151, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "மனிதர்கள் வசிக்க உகந்த இடம் பூமியா???", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nமனிதர்கள் வசிக்க உகந்த இடம் பூமியா\nடீக்கடை என்னும் முகநூல் குழுமம் நடத்திய அறிவியல் கட்டுரைப் போட்டிகளில் பெண்கள் எழுதிய கட்டுரை பிரத்யேக அனுமதியுடன் உங்கள் இஸ்லாமிய பெண்மணியில் வெளியிடப்படுகிறது. அனைவரும் படித்து உங்கள் அறிவியல் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.\nமனிதர்கள் வசிக்க உகந்த இடம் பூமியா\n\"மனிதர்களே நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம். அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித் தந்தோம்.எனினும் நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள். (திருக்குர்ஆன்-7:10) என்பது இறைவாக்கு.\nஅப்படியானால் இந்த பூமியை. மட்டுமே மனிதர்கள் வசிக்குமிடமாக அமைத்திருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.\nசூரியக் குடும்பத்தில் பூமியையும் சேர்த்து 9 கோள்கள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது.பூமிக்கு மிக அருகில் அதன் துணைக் கோளான சந்திரன் உள்ளது.\nபூமியைத் தவிர வேறு எந்தக் கோளிலும் மனிதர்கள் வசிக்க முடியாது என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது.\nஎங்கே பூமியில் இருப்பது போன்ற தட்ப வெப்ப நிலை, பிராணவாயு நீர் ஆகியவை உள்ளதோ அங்கே தான் உயிர்கள் வாழ முடியும் என்பது விஞ்ஞானிகளின் முடிவாகும்.\nபுதன் கோளில் காற்று மண்டலம் இல்லை.மற்ற கோள்களை விட இங்கு வெப்பம அதிகம். இந்தக் கோளின் அதிகபட்ச வெப்பம் 480 டிகிரி சென்டிகிரேட் பூமியின் ஈர்ப்பு விசையைப்போல் 3 ல் 1 பங்கு ஈர்ப்பு விசைதான் இங்கு ���ள்ளது. இதனால் இதில் மனிதனால் வாழ முடியாது.\nவெள்ளி கோளில் 457 டிகிரி சென்டிகிரேட் வெப்பம நிலவுகிறது. இது பூமியின் வெப்பத்தை போல 11 மடங்கு அதிகம். இங்கு உயிர் வாழத் தேவையான ஆக்ஸிஜனும் இல்லை.\nசூரியனிலிருந்து 23 கோடி தூரத்தில் உள்ளது செவ்வாய் கிரகம். இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஆக்ஸைடு செந்நிறமாகக் காட்டுகிறது. இதனால் இதற்கு செவ்வாய் என்ற பெயர் ஏற்பட்டது.\nபூமியில் உள்ள காற்றில் 100ல் 1பங்கு காற்று தான் இதில் உள்ளது. அந்தக் காற்றில் கூடஒரு சதவீத அளவே ஆக்ஸிஜன் உள்ளது. எனவே இதிலும் மனிதன் வசிக்க முடியாது.\nவியாழன் கோளிலும் மனிதன் வாழ சாத்தியக்கூறுகள் இல்லை. காரணம் இது புதன், வெள்ளி, செவ்வாய் மற்றும் பூமியைப் போல பாறைக் கோளாக இல்லாமல் வாயுக் கோளாக உள்ளது. இங்கு பூமியின் புவி ஈர்ப்பு விசையை விட இரண்டரை மடங்கு அதிகமாக உள்ளது.இங்கு சென்றால் நம் எடை 2 1/2 மடங்கு அதிகரிக்கும்.நம் எடையை நாம் தாங்க முடியாத நிலை ஏற்படும்.\nசனி கிரகத்தில் எப்போதும் உறைந்து போகும் அளவுக்கு மைனஸ் 143 டிகிரி சென்டிகிரேட் குளிர் உள்ளது.இங்கு வாழ்வதை மனிதன் கற்பனை செய்துகூட பார்க்க. முடியாது.யுரேனஸ், நெப்டியூன் , புளூட்டோ ஆகிய கிரகங்களிலும் கடுங்குளிரே நிலவுகிறது.\nபூமியின் துணைக்கோளான சந்திரனிலும் மனிதன் உயிர் வாழத்தேவையான நீர், காற்று, புவி ஈர்ப்பு விசை எதுவும் கிடையாது.எனவே இங்கு மனிதன் குடியேற முடியாது.\nபூமி வசிக்கும் இடமாக இருப்பது பற்றிய பல வியப்பான தகவல்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.\nஉயிரினங்கள் வாழ வேண்டுமெனில் உடல் தாங்கிக்கொள்ளும் அளவுக்கு வெப்பம் இருப்பது அவசியமானது.\nசூரிய ஒளிக்கற்றையில் அபாயகரமான மின் காந்தக் கதிர்கள் புற ஊதாக்கதிர்கள் அடங்கியுள்ளது.\nசூரியனிடமிருந்து பெறப்படும் வெப்பம் நேரடியாக மனிதர்களின் உடலில் பட்டால் அவற்றிலிருந்து வெளிப்படுகின்ற புற ஊதாக்கதிர்களால் மனிதனும் பிற உயிரினங்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் ஓசோன் எனும் படலத்தை பூமியைச் சுற்றி வளையம் போல் அமைத்தான் இறைவன் அது\nமட்டுமல்ல, சூரியனின் வெப்பத்தைக் கட்டுப்படுத்தி தக்க வைத்துக்கொள்ளக் கூடிய வளிமண்டலமும் பூமியின் மேற்பரப்பில் அமைந்துள்ளது.\nமேலும் பூமி மட்டுமே சூரியனைச் சுற்றும்போது 23.4 டிகிரி சாய்வாகச் சுற்றுகிறது.இப்படி சுற்றுவதால் தான் கோடைக்காலம், குளிர் காலம் வசந்தகாலம் என பருவ காலங்கள் மாறி மாறி வருகின்றன.ஆண்டு முழுவதும் சீரான வெப்பமோ அல்லது குளிரோ இருந்தாலும் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்காது.\nமொத்தத்தில் மனிதன் வாழ்வதற்கு சாதகமான,வசதியான வாழ்விடம் அல்லாஹ் சொல்வது போல \"பூமி \" மட்டுமே.. \nஇப்னு அப்துல் ரஜாக் 8 June 2017 at 18:43\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nடீக்கடை என்னும் முகநூல் குழுமம் நடத்திய அறிவியல் கட்டுரைப் போட்டிகளில் பெண்கள் எழுதிய கட்டுரை பிரத்யேக அனுமதியுடன் உங்கள் இஸ்லாமிய பெண்மணி...\nஇரண்டு வருடங்களுக்கு முன்னே பிறந்து இரண்டே நாளாகிய பச்சிளம் குழந்தையை மருத்துவமனை வளாகத்தின் அருகே உள்ள முட்புதரில் பெற்ற தாயே வீசிச்சென்...\nமுன்குறிப்பு : த மிழக முஸ்லிம்களில் பலர் நபி (ஸல்) அவர்கள் பற்றியும், இஸ்லாம் பற்றியும் குறிப்பேடுகள் வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் உள்ள...\nபேரிடரில் பேருதவிய இஸ்லாமியப் பெண்கள் ( ஆவணத் தொகுப்பு )\nச ற்று ஓய்ந்திருக்கும் சென்னை மற்றும் கடலூரின் வெள்ள பாதிப்புகள் மனதில் ஆறுதலை விதைத்துள்ளது. கடைகோடியில் இருந்த மனிதன் முதல் கோடீஸ்வரன்...\nஉலகம் உற்று நோக்கும் சாதனைப் பெண்மணி - ஃபஜிலா ஆசாத்\nதமிழ்கூறும் இஸ்லாமியர்கள் வட்டத்தை உற்றுநோக்கும் ஆர்வங்கொண்டவராக இருந்தால் இவரை உங்களுக்கு தெரியாமல் இருக்கவாய்ப்பில்லை. நீங்...\nஇ ஸ்லா த்தைப் பொறுத்தவரை, குடும்பப் பொருளாதாரப் பொறுப்பு ஆண்களுக்கானது என்பதால், பணம் சம்பந்தப்பட்ட ஸகாத்தும் ஆண்களுடைய கடமையே என்கிற தவற...\nதந்தை மளிகைக்கடையில் - மகள்கள் மருத்துவத்துறையில்\nசமீபத்தில் வெளியான +2 தேர்வு முடிவுகளில் சமூகவலைதளங்களும் பரபரப்பாகின. தத்தம் உறவுகள் எடுத்த மதிப்பெண்களை பதிவிட்டு உற்சாகத்தை வெளி...\nதந்தை மளிகைக்கடையில் - மகள்கள் மருத்துவத்துறையில்\nமனிதர்கள் வசிக்க உகந்த இடம் பூமியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2018/12/blog-post.html", "date_download": "2019-04-25T16:13:39Z", "digest": "sha1:RLEKRC2ETIAII4IDC4E74S3OBHQAVFAV", "length": 59638, "nlines": 691, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: உலகச் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை15/04/2019 - 21/04/ 2019 தமிழ் 09 முரசு 52 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஉக்ரேனின் மூன்று கப்பல்களை அதிரடியாக கைப்பற்றியது ரஷ்யா\nரஷ்யாவுடன் போரில் ஈடுபடத் தயார் : உக்ரைன் ஜனாதிபதி தெரிவிப்பு\nஉக்ரேன் - ரஷ்யா மோதலின் எதிரெலி ; சந்திப்பை புறக்கணிப்பாரா ட்ரம்ப்\nரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு எதிராக உக்ரைனில் 30 நாட்கள் இராணுவ சட்டம் அமுலில்\nமாலைதீவு முன்னாள் ஜனாதிபதியின் சிறை தண்டனை இரத்து\nதீவிரவாதிகளின் தாக்குதலில் 47 அமெரிக்க ஆதரவு படையினர் பலி\nஅமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் காலமானார்\nவிமானத்தில் கோளாறு ; ஜி -20 கூட்டத்தில் பங்கேற்க முடியாது திரும்பிய ஜேர்மன் பிரதமர்\nஅக்கறையற்ற ஆட்சியாளர்கள் உள்ளவரை போர் தொடரும் - ரஷ்யா\nமெக்சிக்கோ நாட்டின் புதிய ஜனாதிபதியாக லோபஸ் ஆப்ரதோர்\nஉக்ரேனின் மூன்று கப்பல்களை அதிரடியாக கைப்பற்றியது ரஷ்யா\n26/11/2018 ரஷ்யாவின் கிரிமியா பிராந்தியத்தில் அத்துமீறி நுழைந்த உக்ரேன் நாட்டின் மூன்று கப்பல்கள் மீது தாக்குதல் மேற்கெண்ட ரஷ்ய கடற்படையினர் அவற்றை கைப்பற்றியுள்ளனர்.\nரஷ்யாவின் இந்த தாக்குதல் காரணமாக கைப்பற்றப்பட்ட ஆயுதம் தாங்கிய இரு கப்பல்கள் மற்றும் ஒரு சிறிய கப்பல்களில் இருந்த ஏராளமான உக்ரேன் கடற்படையினர் மற்றும் பணியாளர்கள் காயமடைந்துள்ளனர்.\nஇந்த சம்பவம் இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பெரும் பதற்றத்தை உருவாகியுள்ளதுடன், இரு நாடுகளும் ஒன்றின் மீது ஒன்று பழி சுமத்தியுள்ளன.\nஇந் நிலையில் ரஷ்யாவின் இந்த செயற்பாட்டை கண்டித்து உக்ரேன் தலைநகர் கீவிலுள்ள ரஷ்ய தூதரகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நன்றி வீரகேசரி\nரஷ்யாவுடன் போரில் ஈடுபடத் தயார் : உக்ரைன் ஜனாதிபதி தெரிவிப்பு\n29/11/2018 ரஷ்யாவுடன் முழு போரில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nகடந்த காலத்தில் ரஷ்யாவை ஒட்டி இர���ந்த பல நாடுகள் சோவியத் யூனியன் என்ற பெயரில் ரஷியாவுடன் இணைந்து ஒரே நாடாக இருந்தன.\nபின்னர் அந்த நாடுகள் ரஷ்யாவுடன் இருந்து பிரிந்து சென்று விட்டன. அதில், முக்கிய நாடான உக்ரைன் பிரிந்து சென்ற பிறகு இருநாடுகளும் பகை நாடுகளாக மாறி விட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியாவை ரஷ்யா வலுக்கட்டாயமாக கைப்பற்றி தன்னுடன் இணைத்து கொண்டது.\nஅதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்தது.\nஇந்நிலையில் ரஷ்ய கடல் பகுதியில் சென்ற உக்ரைனின் 4 கப்பல்களை ரஷ்யா சிறை பிடித்துள்ளது.\nஇதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் வரலாம் என்ற சூழ்நிலை நிலவுகிற நிலையில் உக்ரைன் தனது படைகளை எல்லையில் குவித்து வருகிறது.\nபதிலுக்கு ரஷ்யாவும் எல்லையில் அதிக ஆயுதங்களை குவித்து வருகிறது. போர் பதற்றம் நிலவுவதால் உக்ரைனில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.\nஇது குறித்து உக்ரைன் ஜனாதிபதி புரோசென்கோ தெரிவித்ததாவது,\nஉக்ரைன் கடுமையான மிரட்டலுக்குள்ளாகி இருக்கிறது. தற்போது நடக்கும் நிகழ்வுகள் விளையாட்டுத்தனமான வி‌டயம் அல்ல ரஷ்யா தாக்குதலுக்கு தயாராகி உள்ளது.\nஎனவே, ரஷ்யாவுடன் நாங்கள் முழு போரில் ஈடுபடும் நிலை ஏற்பட்டு இருக்கிறது என தெரிவித்துள்ளார்.\nதங்களுக்கு உதவும் வகையில் நேட்டோ நாடுகள் தங்கள் நாட்டுக்கு கப்பல்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nரஷ்ய ஜனாதிபதி புதின் தெரிவிக்கையில்,\nஉக்ரைனுடன் மோதும் எண்ணம் எங்களுக்கு இல்லை. உக்ரைனில் நடக்கும் தேர்தலில் ஆதாயம் பெறுவதற்காக அந்த நாட்டு ஜனாதிபதி அச்சுறுத்தி இருப்பதாகவும், போர் நடக்க போகிறது என தெரிவித்து நாடகம் ஆடுகிறார் என தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி\nஉக்ரேன் - ரஷ்யா மோதலின் எதிரெலி ; சந்திப்பை புறக்கணிப்பாரா ட்ரம்ப்\n28/11/2018 ஜீ -20 மாநாட்டின் போது திட்டமிடப்பட்ட ரஷ்ய நாட்டு ஜனாதிபதி புட்டீனுடனான சந்திப்பினை புறக்கணிக்கக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nஉக்ரேன் நாட்டுடான கடற் பிராந்திய மோதலை ரஷ்யா ஆரம்பித்துள்ள நிலையிலேயே இந்த தீர்மானத்தை தாம் எடுத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை உக்ரேனின் மூன்று கடற்படை கப���பல்களை தாக்கி அவற்றை ரஷ்யா கைப்பற்றியமை குறித்த முழு தகவல் அறிக்கையை படிப்பதற்கு தான் காத்திருக்கின்றேன்.\nஅந்த அறிக்கை தீர்மானமிக்கதாக அமையும் பட்டசத்தில், ஒருவேளை நான் எதிர்வரும் 30 ஆம் திகதி ஆர்ஜெண்டீனாவில் இடம்பெறவுள்ள ஜீ -20 மாநாட்டின் போது, புட்டீனை சந்திக்காமல் போகலாம் எனவும் ரஷ்யாவின் இந்த ஆக்ரமிப்பு தாக்குதல் எனக்கு பிடிக்கவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.\nஇந் நிலையில் ரஷ்யாவினால் கைப்பற்றப்பட்ட உக்ரேன் கப்பல்களில் இருந்தவர்களின் வாக்குமூலம் ரஷ்ய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. அதில் ஒருவர் உக்ரேனின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் குறித்து தனக்கு தெரியும் என தெரிவித்துள்ளார்.\nஇருப்பினும் அவர்களை பொய் வாக்குமூலம் வழங்க ரஷ்ய கடற்படையினரால் வற்புறுத்தப்பட்டிருக்கலாம் என உக்ரேனின் கடற்படை தளபதி தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி\nரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு எதிராக உக்ரைனில் 30 நாட்கள் இராணுவ சட்டம் அமுலில்\n27/11/2018 உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த 2014 ஆம் ஆண்டு ரஷ்யா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.\nஇந்நிலையில், கிரிமியா அருகே உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஷ்யா நேற்று முன்தினம் கைப்பற்றியது. கிரிமியா அருகே உள்ள கெர்ச் ஜலசந்தியை உக்ரைன் கப்பல்கள் கடந்தபோது, தங்கள் பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி இந்த நடவடிக்கையை ரஷ்ய இராணுவம் எடுத்திருக்கிறது.\nரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் பகிர்ந்து கொள்ளும் கெர்ச் ஜலசந்தியானது, அஸோவ் கடலுக்கு செல்லும் ஒரே பாதை ஆகும். அந்த பகுதியில் ரஷ்யா தனது டேங்கர் கப்பலை நிறுத்தி உள்ளது.\nஅத்துடன் ரஷ்ய போர் விமானங்களும் அந்த பகுதியில் பறக்கின்றன.\nஉக்ரைன் கப்பல்களை ரஷ்யா கைப்பற்றியதால் அசோவ் கடற்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.\nஇந்த சூழ்நிலையில், உக்ரைனின் ரஷ்ய எல்லையில் உள்ள குறிப்பிட்ட பிராந்தியங்களில் இராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கக்கூடிய இராணுவச் சட்டத்தை அமல்படுத்த உக்ரைன் அரசு முடிவு செய்தது.\nஇதற்காக பாராளுமன்றத்தில் நேற்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது.\nவிவாதத்திற்கு பிறகு மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது மசோதாவை நிறைவேற்ற 226 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், மசோதாவிற்கு ஆதரவாக 276 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.\nஇதையடுத்து நாளை காலை 9 மணி முதல் 30 நாட்களுக்கு இராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.\nரஷ்ய எல்லையை ஒட்டியுள்ள மோல்டோவாவின் டிரான்ஸ்னிஸ்டிரியா பிராந்தியம் மற்றும் கருங்கடல் ஓரம் உள்ள பிராந்தியங்கள் மற்றும் அஸோவ் கடல் பகுதியில் இந்த சட்டம் அமலில் இருக்கும்.\nஇந்த பிராந்தியங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nபிளவுபட்ட பிராந்தியமான டிரான்ஸ்னிஸ்டிரியாவில் ரஷ்ய படைகள் முகாமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nதேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முதலில் 60 நாட்களுக்கு இராணுவ சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆணையில் ஜனாதிபதி பெட்ரோ போரோஷென்கோ கையெழுத்திட்டார்.\nஅதன்பின்னர், 30 நாட்களாக குறைத்தார்.\nஇது தொடர்பாக உக்ரைன் ஜனாதிபதி கூறுகையில், இராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டதால் போர் பிரகடனம் என்று அர்த்தம் அல்ல. உக்ரைன் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கை என அரவர் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி\nமாலைதீவு முன்னாள் ஜனாதிபதியின் சிறை தண்டனை இரத்து\n26/11/2018 பயங்கரவாத வழக்கு ஒன்றுடன் தொடர்புப்படுத்தி மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத்-க்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறை தண்டனையை அந்நாட்டு உயர்நீதிமன்றம் இன்று இரத்து செய்துள்ளது\nமாலைதீவு முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் (49), கடந்த 2008 ஆம் ஆண்டு அந்நாட்டில் இடம்பெற்ற முதல் பொதுத் தேர்தல் மூலம் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதியாவார். இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஆட்சியை அப்துல்லா யாமீன் என்பவரிடம் நஷீத், பறிகொடுத்தார்.\nஅப்துல்லா யாமீன் தலைமையிலான அரசு முஹம்மது நஷீத் மீது பல்வேறு வழக்குகளைச் சுமத்தியது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதிபதியைக் கைது செய்ததாகத் தீவிரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் தொடரபுப்பட்ட வழக்கில் அவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டு, தண்டனை அனுபவித்து வந்தார்.\nசிறைவாசத்தின் போது கடும் முதுகுவலியால் சிறையில் அவதிப்பட்ட அவருக்குத் தண்டு வடத்தில் சத்திரசிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. அதற்க��க இங்கிலாந்தில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைபெற முடிவு செய்து அரசிடம் அனுமதி கேட்டார்.\nஅதற்கு மாலத்தீவு அரசு அனுமதி தர மறுத்து விட்டது. வெளிநாடு செல்லும் நஷீத் மீண்டும் திரும்பி வருவார் என அவரது உறவினர்கள் யாராவது உத்திரவாதம் அளித்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அரசு அறிவித்து விட்டது.\nஅவரது நிலைமை மேலும் மோசமடைந்ததையடுத்து சிகிச்சைக்காக நஷீத் வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு மாலத்தீவு அரசுக்கு அமெரிக்கா, இந்தியா மற்றும் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் வலியுறுத்தினர்.\nஇதனையடுத்து, சத்திரசிகிச்சைக்காக இங்கிலாந்து நாட்டுக்குச் செல்ல அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த 2016 ஆம் ஜனவரி மாதம் சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்ல மாலத்தீவில் இருந்து முகமது நஷீத் புறப்பட்டுச் சென்றார்.\nசிகிச்சைக்குப் பின்னர் அவர் மாலத்தீவுக்குத் திரும்பாமல் இலங்கையில் அரசியல் தஞ்சமடைந்தார்.\nமாலைதீவு ஜனாதிபதி பதவிக்கு செப்டம்பர் 23 ஆம் திகதி தேர்தலில் அப்துல்லா யாமீன் தோல்வி அடைந்ததையடுத்து புதிய ஜனாதிபதியாக இப்ராஹிம் முஹம்மது சோலிஹ் பதவியேற்ற நிலையில் முகமது நஷீத் சமீபத்தில் தாய்நாடு திரும்பினார்.\nஇந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து முன்னர் மாலத்தீவு உயர்நீதிமன்றில் முஹம்மது நஷீத் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணைக்கு அவரது சட்டத்தரணி ஹிஸான் ஹுஸைன் ஆஜராகிவந்தார்.\nஇன்று இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி முஹம்மது நஷீதுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறைவாசத்தை இரத்து செய்து உத்தரவிட்டார் நன்றி வீரகேசரி\nதீவிரவாதிகளின் தாக்குதலில் 47 அமெரிக்க ஆதரவு படையினர் பலி\n26/11/2018 சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்களில் அமெரிக்கா ஆதரவு பெற்ற குர்து படையைச் சேர்ந்த 47 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிரியாவில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க ஆதரவு பெற்ற குர்து படையினர் (சீரிய ஜனநாயக படை) மற்றும் கிளர்ச்சி படையினர் தொடர் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் ஈராக் எல்லையை ஒட்டியுள்ள டீர் எஸ்ஸார் மாகாணத்திலிருந்து ஐஎஸ் தீவிரவாதிகளை அகற்றுவதற்காக தற்போது உக்கிரமான தாக்குதல் மேற்கொண்டு தீ��ிரவாதிகளை கொன்று வருகின்றனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஐஎஸ் தீவிரவாதிகளும் அவ்வப்போது தாக்குதல் மேற்கொள்கின்றனர்.\nஅந்த வகையில், ஆல் பஹ்ரா மற்றும் கரானிஜ் கிராமங்கள் மற்றும் சீரிய ஜனநாயக படையின் கட்டுப்பாட்டில் உள்ள அல் தனக் எண்ணெய் வயல் அருகில் சனிக்கிழமை முதல் ஐஎஸ் தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் மேற்கொண்டர். இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் 47 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது நன்றி வீரகேசரி\nஅமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் காலமானார்\n01/12/2018 பரக் ஒபாமாவுக்கு முன்னர் அமெரிக்காவை ஆட்சி செய்த முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் தந்தையும் அந்நாட்டின் மற்றொரு அதிபருமான ஜோர்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் (ஜோர்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ்) காலமானர்.\nஅந்நாட்டின் ஜனாதிபதியாக கடந்த 1989 முதல் 1993 ஆம் ஆண்டுவரை ஜனாதிபதியாக பதவி வகித்தவர்.\nஅதற்கு முன்னதாக 1981 முதல் 1989 வரை 8 ஆண்டுகாலம் துணை அதிபராகவும் இவர் இருந்துள்ளார்.\nஇவரது மகனான ஜோர்ஜ் டபிள்யூ. புஷ், அந்நாட்டின் அதிபராக 2001 முதல் 2008 ஆம் ஆண்டுவரை இருமுறை அந்நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளார்.\nவயோதிகம் சார்ந்த காரணங்களால் வீட்டில் ஓய்வெடுத்துவந்த ஜோர்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ் தனது 94 வயதில் நிமோனியா எனப்படும் கபவாதம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தார்.\nகடந்த ஆண்டு கடுமையான உடல்நலக் குறைவால் ஹூஸ்டன் நகரில் உள்ள மெத்தடிஸ்ட் மருத்துவமனையில் சுமார் 15 நாட்கள் சிகிச்சைபெற்ற அவர் ஓரளவுக்கு குணமடைந்து வீடி திரும்பினார்.\nஇந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் இன்று காலமானதாக அவரது செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.\nஅவரது இறுதி சடங்குகள் தொடர்பான விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nவிமானத்தில் கோளாறு ; ஜி -20 கூட்டத்தில் பங்கேற்க முடியாது திரும்பிய ஜேர்மன் பிரதமர்\n30/11/2018 துரதிர்ஷ்டவசமாக ஜி -20 மாநாட்டின் முதல் நாள் கூட்டத்தில் ஜேர்மனி நாட்டின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெலுக்கு பங்கேற்க முடியாது போயுள்ளது.\nஆர்ஜன்டீனா���ில் நடைபெற்று வரும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜேர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் சென்ற விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகவே அவருக்கு இந்த மாநாட்டில் கலந்துகொள்ள முடியாது போயுள்ளது.\nஏஞ்சலா மெர்க்கெல் பெர்லின் நகரில் இருந்து தனி விமானம் மூலம் குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்காக புறப்பட்டு சென்றார். அவருடன் அரச உயரதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் குழுவும் சென்றது.\nஇதன்போது நெதர்லாந்து நாட்டு வான் பரப்பு பகுதியில் விமானம் பறக்கும்போது மின்சார சாதனங்கள் சரியாக இயங்காத காரணத்தினால் விமானி, விமானத்தை அங்கிருந்து ஜேர்மனிக்கு திருப்பி வெஸ்ட்பாலியா மாநிலத்திலுள்ள கோல்ன் நகரில் அவசரமாக தரையிறக்கினார்.\nஇதன் காரணமாகவே ஜி -20 மாநாட்டில் கலந்துகொள்ளவிருந்த ஏஞ்சலா மெர்க்கலுக்கு இறுதியில் பங்கேற்க முடியாது போனது.\nஜி-20 என்று சுருக்கமாக அழைக்கப்படும் அமைப்பில் உலகில் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளான ஆர்ஜென்டினா, அவுஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிக்கோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாபிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌வை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nஅக்கறையற்ற ஆட்சியாளர்கள் உள்ளவரை போர் தொடரும் - ரஷ்யா\n02/12/2018 உக்ரைன் நாட்டின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அக்கறை காட்டாத ஆட்சியாளர்கள் பதவியில் உள்ள வரை போர் தொடரும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டீன் தெரிவித்துள்ளார்.\nஉக்ரேனுக்கு சொந்தமான மூன்று படகுகளை ரஷ்யா அண்மையில் கிரிமிய கடற்பரப்பில் வைத்து கைதுசெய்திருந்தது.\nஇந் நிலையிலேயே இரு நாடுகளுக்குமிடையில் போர் பதற்கம் ஆரம்பமானது.\nரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரேன், 16 -60 வயதுக்குட்பட்ட ஆண்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய தடை விதித்து. எனினும் இதற்கு மெளனம் காத்த ரஷ்யா தற்போது உக்ரைன் நாட்டின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அக்கறை காட்டாத ஆட்சியாளர்கள் பதவியிலிரு உள்ள வரை போர் தொடரும் எனக் கூறியுள்ளது.\nஇது தொடர்பில் அர்ஜன்டீனா தலைநர் பியுனஸ் அய்ரெஸ் நகரில் ஊடகவியலாளர் சந்திப்பி���் புட்டீன் தெரிவக்கையில்,\nரஷ்யா-உக்ரைன் இடையில் நீண்டுவரும் பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதில் அந்நாட்டின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்கு அக்கறை இல்லை.\nஆகவே தற்போதுள்ள ஆட்சியாளர்கள் பதவியில் இருக்கும்வரை இருநாடுகளுக்கும் இடையிலான போர் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.\nஉக்ரேனுக்கு சொந்தமான கிரிமியா பகுதியை கடந்த 2014 ஆம் ஆண்டு ரஷ்யா தன்னுடன் இணைத்ததிலிருந்து இரு நாடுகளுக்குமிடையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nமெக்சிக்கோ நாட்டின் புதிய ஜனாதிபதியாக லோபஸ் ஆப்ரதோர்\n02/12/2018 மெக்சிக்கோ நாட்டின் புதிய ஜனாதிபதியாக லோபஸ் ஆப்ரதோர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியுள்ளார். வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் ஜானாதி தேர்தல் பாராளுமன்றம் மற்றும் 3 ஆயிரம் பிராந்திய பதவிகளுக்கு கடந்த ஜூலை மாதம் முதலாம் திகதி தேர்தல் நடைப்பெற்றது.\nஅப்போதைய அதிபராக இருந்த பெனா நெய்டோவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்ததால், அவர் சார்ந்துள்ள ஐஆர்பி கட்சி தோல்வியை தழுவும் என கருத்து கணிப்புகள் முன்னரே வெளியாகி இருந்தது\nஐஆர்பி கட்சியில் இருந்து பிரிந்த இடதுசாரி சித்தாந்தங்கள் கொண்ட தேசிய ரீஜெனரேசன் இயக்கம் தொடங்கிய லோபெஸ் ஆப்ரடார் இரண்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார்.\nஇவ்வாறு ஜனாதிபதி போட்டியில் போட்டியிட்ட அவர் 53 சதவீதம் வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார்.\nஇதன்மூலம் மெக்சிகோவை கடந்த 89 ஆண்டுகளாக ஆட்சி செய்த இரு முக்கிய கட்சிகளை தோற்கடித்தவர் என்ற வரலாற்று சாதனையை லோபஸ் ஆப்ரதோர் படைத்தார். நன்றி வீரகேசரி\nஅமரர் எஸ்.பொ. - அங்கம் - 02 சரித்திரத்தின் நித்த...\nபுள்ளினங்காள் ஓ...... புள்ளினங்காள் உன் பேச்சரவம...\nமெல்பனில் நடந்த \"நிழல்வெளி\" நூல் வெளியீடும் தமிழச...\nஇலங்கையின் இறைமைக்கு தொடர்ச்சியாக விடுக்கப்படும் ச...\nமழைநேரத்து நன்றி (ஒரு பக்க கட்டுரை) வித்யாசாகர், க...\nநடிகர் சூர்யாவுக்கு ஒரு கடிதம் - சாரு நிவேதிதா...\nசிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் கார்த்திகை சோம...\nபெண்களுக்கு எதிரான வன்முறை முடிவுக்கு . 25,நவம்பர்...\nமுத்தமிழ் மாலை - 08/12/2018\nதமிழ் சினிமா - 2.0 திரை விமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2013/04/19/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-04-25T15:54:52Z", "digest": "sha1:KWYLYUI7ZUZWVHS3J43XZHQ6RPRGMKUG", "length": 31559, "nlines": 342, "source_domain": "chollukireen.com", "title": "நான்கு வயது முடிந்தது. | சொல்லுகிறேன்", "raw_content": "\nஏப்ரல் 19, 2013 at 2:41 பிப 24 பின்னூட்டங்கள்\n உங்கள் அபிமானத்தால் இதுவரை வளர்ந்து வரும்\nஇன்று வரை கற்றுக்கொள்ளும் நிலையிலேயே இருக்கும்\nஇந்த வலைப்பூவை ஆதரித்து, எனக்கு உற்சாகமளிக்கும்\nபகிர்ந்து கொள்கிறேன். இன்னும் எப்படி எழுதினால்\nஉங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் என்பதையும் அறிய\nவிரும்புகிறேன். சொல்லுகிறேனின் நன்றிகளும், அன்பு\n24 பின்னூட்டங்கள் Add your own\nநான்கு வருடங்களாக போஷித்துப் போற்றி வரும் வலைப்பூ குழந்தைக்கு வாழ்த்துக்கள். வலைபூவிற்கு நான்கு வயதானாலும் அனுபவ பாடங்களுக்கும், கற்றுக் கொள்வதற்கும் வயது வரம்பே இல்லை என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.\nமேலும் மேலும் சிறக்க, எல்லோருக்கும் வழிகாட்ட வாழ்த்துக்கள்.\nஉங்கள் வாழ்த்துக்களை வலைப்பூ ஸந்தோஷமுடன் ஏற்றுக் கொள்கிரது. அதே ஸமயத்தில் எவ்வளவு மன அமைதிக்கு இந்த வலைப்பூ உபயோகமாக இருக்கிரது,\nஎவ்வளவு, நல்ல சினேகிதங்களை உருவாக்கியுள்ளது என்பதை நினைத்தால், அது எங்கேயோ போய்விடுகிரது. உங்களை, உங்கள் எழுத்துக்களைப்\nபார்க்கும் போது, இன்னும் கொஞ்சம் படிக்காமல் போய்விட்டோமே, நமக்கு ஒன்றுமே தெரியவில்லை\nஉப்பு,புளி,காரம் என்ற ஒரு வட்டத்தில் சுற்றிச் சுற்றி வருகிறது.\nஉங்கள் ஒத்தாசைக்கு மிகவும் நன்றி. என்னை ஏறு முகத்திலேயே பார்க்கிறீர்கள், பாராட்டுகிறீர்கள்.\nஇ��ெல்லாம் உங்களின் அபிமானத்தைக் காட்டுகிரது.\nஉங்களின் பாராட்டு, எனக்கு வைட்டமின் B12.\n3. இளமதி | 3:02 பிப இல் ஏப்ரல் 19, 2013\nஅம்மா… உங்க தளத்திற்கு நான்கு வயது முடிந்திருக்கின்றதா\nஇன்னும் இன்னும் பல வருடங்களைக் கடந்து மேலும் பல பதிவுகளை நீங்கள் எமக்குத்தந்திட எல்லாம் வல்ல இறை அருளை வேண்டி வணங்கி வாழ்த்துகின்றேன்.\nநீங்களும் நல்ல ஆயுள் ஆரோக்கியமுடன் எம்முடன் இருந்து இன்னும் பல சாதனைகளை செய்திட இறை அருள் தர ப்ரார்த்திக்கின்றேன்…\nஇளமதி வாழ்த்துக்களுக்கும், வேண்டுதல்களுக்கும் எல்லையில்லா மகிழ்ச்சி. நான் நினைத்துக் கொண்டேன். இன்னும், இரண்டு, குழம்பு,ரஸம், கூட்டு,\nகறி,பக்ஷணம் என்ற முறைதான் நமக்கு வரும்.\nஉன்னுடைய எழுத்துக்கள், எண்ணங்கள் யாவும்\nநன்றாக இருப்பது கண்டு மிகவும் பெருமைப் படுகிறேன். ஆசிகள் உனக்கும், உன் குடும்பத்தினருக்கும். அன்புடன்\nநான்கு வயதுக்குழந்தைக்கு என் அன்பான பாராட்டுக்கள். வாழ்த்துகள்.\nதங்களால் முடிந்ததை, தங்களுக்குத் தோன்றுவதை, தங்கள் அனுபவங்களை சிறு சிறு பகுதிகளாக, அதிகம் சிரமம் எடுத்துக்கொள்ளாமல், பகிருங்கள், அதுவே போதும்.\nஉங்கள் வாழ்த்துக்கும், அருமையான யோசனைகளுக்கும், மிகவும் நன்றி சொல்லுகிறேன். வழித்துணை,மார்க்க ஸஹாயம் இன்றியமையாதது. அந்த வழியில் யோசிக்க வேண்டியது அவசியம்.\nகேட்பது ப்ரமாதமில்லை. செயல் படுத்த வேண்டும். நல்ல யோசனைகளை பின்பற்ற\nவேண்டும் என்ற எண்ணங்களும், அன்பு ஆசியுடனும்\n7. மகிஅருண் | 10:32 பிப இல் ஏப்ரல் 19, 2013\n இன்னும் பலவருடங்கள் உங்க குறிப்புகள், அறிவுரைகள் எங்களுக்கு வேண்டும். 🙂\nமகிழ்ச்சி மஹி உன் அன்பிற்கும் வாழ்த்திற்கும்.\nமிக்க மகிழ்ச்சியான சிநேகம் உன்னுடையது.\nஎன்றும் இப்படியே அன்பு நீடிக்க வேண்டும். அன்புடன்\nஇன்னும் பல வருடங்களுக்கு இதேபோல் உங்கள் எண்ணங்கள்,குறிப்புகள், ஆசீர்வாதங்கள் இவற்றையெல்லாம் வழங்குவதற்கு வேண்டிய திடனைக் கொடுக்க வேண்டுமென இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.\nநீங்க எது எழுதினாலும் அது சாதாரண பேச்சு நாடையில் ரசிக்கும்படிதான் இருக்கும்.அன்புடன் சித்ரா.\nஎனக்காக நிரைய வேண்டுதல்கள் உனக்கு. கேட்கவே ஸந்தோஷமாக இருக்கிறது. உங்களோடெல்லாம், பழக, பேச,அன்பைக் கொடுத்து வாங்க இதெல்லாம் கொடுத்தது இந்த வலைப்பூதான். உங்கள் யாவரி��் வலைப்பூக்கள் நல்ல முறையில் மேன் மேலும் ஓங்க நானும் ப்ரார்த்திக்கிறேன். தொடர்ந்து அன்பைக் கொடுங்கள். நன்றி அன்புடன்\nமிக்க மகிழ்ச்சியும்,நன்றியும். உங்களைப் பிடிக்கவே முடிவதில்லை. திடீரென்று வருகிறீர்கள். உங்களை எப்படித் தொடர்பு கொள்ளுவது சொல்லுங்கள். பிறகு ஒருதரம் வாழ்க வளமுடன் சொல்லுங்கள். அன்புடன்\nமனம் நிறைந்த வாழ்த்துகள் காமாக்ஷிம்மா… தொடர எல்லாம் வல்லவன் அருள் கிடைக்கட்டும்…..\nமிகவும் நன்றி. தொடர்ந்து ஆதரவைக் கொடுங்கள், என்றும் அன்புடன்\nஅதிகம் வயதுக்கு வேண்டாம். நீ இப்போதுF.Bயில் பிஸியாக இருப்பது\nதெரிகிரது. நானும் பார்ப்பதுடன் ஸரி. உன் வரவுக்கு மிகவும் ஸந்தோஷம். அன்புடன்\nஉன் வரவு மிகவும் ஸந்தோஷமாக இருக்கிறது. அடிக்கடி வந்து பின்னூட்டங்கள் `கொடுக்கலாமே\nநம் குடும்பங்களின் நாலாவது தலைமுறையின் ரெப்ரஸென்டேடிவ்வாக பின்னூட்டம் கொடுத்திருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. மிகவும் பெருமைப் படுகிறேன். நன்றி. அன்புடன்\nவாவா பேத்தி தர்ஷினி வாழ்த்துகளுக்கு ஸந்தோஷம்.\n நான்கு வருடங்கள் நிறைவுக்கு வாழ்த்துக்கள். (நான் தான் மிக லேட்).\nஇன்னும் பல பல நினைவுகளையும், நிகழ்வுகளையும் கட்டாயம் பகிர வேண்டி , அம்புடன் கோருகிறேன்.\nஇரண்டு குழம்பும், கூட்டும் , கறிகளும் இந்த அவசர காலத்தில் , பண்ணி வைக்க யாருக்கு பொறுமை இருக்குதோ, அவர்களை நமஸ்காரம் பண்ண வேண்டும். அந்த அன்பான சமையலை சாப்பிட முடிந்தால், அமிர்தம் தான்.\nகட்டாயம் எழுதுங்கள் அம்மா. எங்களுக்கு ஆறுதலும் மகிழ்ச்சியும் கிடைக்கின்றது.\n இத்தனை நாட்கள் பதிவுகளை படிக்க முடியால் , இருந்தது, வீட்டில் அனைவருக்கும் ஒன்று மாத்தி ஒன்று உடல் நலம் குறைவினாலும், அதி தீவிர சம்மர் கொடுமையினாலும் தான். இந்த வருடம் , கடந்த இரண்டு மாதங்களாக, தண்ணீர் பிரச்சினை, கரண்ட் கவலை, வீட்டில் சிறு ரிப்பேர்கள்,பல கல்யாணங்கள், (ஏன் மே மாதத்தில், இந்த கல்யாணங்களை நடத்துகிறார்கள்) இத்தனை நடுவிலும், மனதில் பதிவுகளை படிக்கவில்லை என்பது உறுத்திக்கொண்டே இருந்தது.\nதினமும் காலையில் பகவானை’ கடவுளே, பிசியான நாளாக இருக்கட்டும்.. உன் அருள்’ என்று வேண்டுவேன். அவர் உடனே ஆசீர்வதித்து விட்டார். .\nஇனி ஒரு வாரம் ஹாய்யாக பிள்ளை வீட்டிற்கு சென்று ரெஸ்ட் எடுக்க திட்டம்., கடவுள் ��ருள் இருந்தால்.(டிக்கட் கிடைத்தால்).\nஇன்று தான் வெதர் கொஞ்சம் மழையினால் குளிர்ந்தது. எங்கள் ஹைதரபாத் எரி வெய்யில் பற்றி தனி பதிவு மனதில் எழுதிக் கொண்டே இருக்கிறேன்.\nகட்டாயம் தங்கள் பதிவுகளை படித்து மகிழ ஆசையாக உள்ளது.\nஇத்தனை நாட்கள் தாமதம் செய்ததற்கு மன்னிப்பு கோருகிறேன். The loss was mine Amma\nvபட்டு நீங்கள் வந்து பின்னூட்டமிட்டது மகிழ்ச்சி. வெயில்நாள்.\nகளைப்பு,எவ்வலவோ அஸௌகரியஙகள் உங்களுக்கு. எதையுமே நான் யோசனை செய்யவில்லை. மன்னிக்கவும். நீங்கள் வந்து பின்னூட்டமிடவில்லையே என்ற எண்ணம்தான் மேலோங்கி இருந்தது எல்லோரும் நல்ல ஆரோக்யத்துடனிருக்க வேண்டுகிறேன். உன் விரிவான பதிலுக்கு நன்றியம்மா. அன்புடன்\n. நீங்கள் என்னை மன்னிக்கவும். உங்கள் மனதை நோகடித்தேனா. இங்கள் ஆசீர்வாதங்களுக்கு, என் நமஸ்காரங்கள்.\nப்ளாக் படிக்காமலும், எழுதாமலும் இருப்பது, குறையாக உள்ளது. இப்போது, இங்கே, வெதர் கொஞ்சம் பரவாயில்லை. குழாயில் தண்ணீரும் வந்தது ;-).\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« மார்ச் மே »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nபச்சை சுண்டைக்காய் மெந்தியக் குழம்பு.பலாக் கொட்டையுடன்.\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nகதை, கவிதை, ஆன்மீகம்.. அட, கிரிக்கெட் கூடத்தான் \nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-noni", "date_download": "2019-04-25T16:43:36Z", "digest": "sha1:COZ2WG2CSS5KZLID7XBCGOP3RKB6LQRU", "length": 10531, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "மருந்து மரமாகிய நோனி Noni – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமருந்து மரமாகிய நோனி Noni\nநுணா எட்டு மீட்டர் உயரம்வரை வளரக்கூடிய பசுமையிலை மரம். கருத்த அடித்தண்டையும் கிளைகளையும், நல்ல மணமும் வெண்மை நிறமும் கொண்ட பூக்களையும் கொண்���து (‘இருஞ்சினைக் கருங்கால் நுணவம் கமழும் பொழுது’ ஐங்குறுநூறு 342). பூக்கள் மார்ச்-மே மாதங்களில் தோன்றுபவை, தேன் நிறைந்தவை (‘நறவு வாய் உறைக்கும் நாகுமுதிர் துணவம்’ சிறுபாணாற்றுப்படை 51). இதன் மலர் சூடப்படுவதில்லை. இதன் கனி சிறப்புமிக்க கூட்டுக்கனி, தொடக்கத்தில் பசுமை நிறத்தையும், கனிந்த பின் கறுப்பு நிறத்தையும் கொண்டது; பல ‘கண்களைப்’ பெற்றது, ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம்வரை மரத்தில் காணப்படும்.\nநுணா நாட்டார் மருத்து வத்திலும், சித்த மருத்துவத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது. இதன் வேர்களும் இலைகளும் சிறுநீரகக் கற்களால் ஏற்படும் வலியை நீக்கப் பயன்படுகின்றன. இலைப்பசை ஆழமான புண்கள், அரிப்பு, காயங்கள் மற்றும் முதுகுவலியை நீக்கப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இலையின் சாறு வேலிப் பருத்தி, நொச்சி, பொடுதலை ஆகியவற்றின் சாற்றோடு கலக்கப்பட்டுக் குழந்தைகளின் வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு போன்றவற்றைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. எண்ணெயில் ஊற வைக்கப்பட்ட இலை தோலின் வெண்புள்ளி நோய்க்குச் சிறந்த மருந்தாகும். உப்போடு அரைக்கப்பட்ட உலர்ந்த காயின் தூளும், சுடப்பட்ட காயின் தூளும் பல் தேய்ப்பதற்காகப் பழங்குடியினராலும் சில கிராமங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.\nஇங்கு நோனி சாறு (Noni Juice) பற்றி குறிப்பிட்டாக வேண்டும்.\nநோனி என்பது மற்றொரு வகை நுணா (Morinda citrifobia). இது தமிழகத்தில் இயல்பாகக் காணப்படவில்லை என்றாலும், சில பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. சற்றுப் பெரிய, முட்டை வடிவக் கூட்டுக்கனிகளைக் கொண்ட இந்த மரத்தின் பழச்சாறு நோனி சாறு என்று அழைக்கப்படுகிறது.\nஇந்தச் சாறு வயிற்றுக் கோளாறுகள், கபம், நீரிழிவு நோய், மாதவிடாய் பிரச்சினைகள், காய்ச்சல், மூட்டுவலி, உயர் ரத்தஅழுத்தம், தலைவலி, இதய நோய், எய்ட்ஸ், புற்றுநோய், மன அழுத்தம், போதை மருந்துக்கு அடிமையாதலை நீக்குதல் போன்றவற்றுக்கான நல்ல மருந்தாகும். நுணாவின் கனியும் மேற்கண்ட பல மருத்துவப் பண்புகளைப் பெற்றிருப்பதால், நோனி சாறு போன்று நுணா சாற்றையும் தயாரித்து, தரப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.\nமேலும், நுணா பசுமையிலை மரமாக இருப்பதாலும் சிறிய மரமாக இருப்பதாலும் சாலை ஓர மரமாக வளர்ப்பதற்கு உகந்த மரம் என்பதில் சந்தேகமில்லை.\nகட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர். | தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவேகமாக மரம் வளர்க்கும் முறை \nஇடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம்\n← மதுரை அருகே காணப்படும் அரிய வகை ‘லகர் ஃபால்கன்’ பறவை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/category/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-04-25T16:53:10Z", "digest": "sha1:COCFJO4CQ5VWOGY2ZGS5FEJKTJJWHVRJ", "length": 145481, "nlines": 1288, "source_domain": "gttaagri.relier.in", "title": "பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமதிப்பு ஊட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி\nமதிப்பு ட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி கடலு}ர் மாவட்டம், கால்நடை மருத்துவ மேலும் படிக்க..\nதோட்டக்கலைப் பயிர்வளர்ப்பு பயிற்சி சென்னை மாவட்டம், தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகாம் சார்பாக மேலும் படிக்க..\nPosted in பயிற்சி, வீட்டு தோட்டம் Leave a comment\nஇயற்கை இடுபொருள் தயாரிப்பு பயிற்சி\nஇயற்கை இடுபொருள் தயாரிப்பு பயிற்சி திருவண்ணாமலை மாவட்டம், ஈஷா இயற்கை விவசாயப் பண்ணை மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Leave a comment\nலாபம் தரும் வேளாண் ஏற்றுமதி பயிற்சி\nமதிப்பு ட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி\nமதிப்பு ட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி கடலுர் மாவட்டம், கால்நடை மருத்துவ மேலும் படிக்க..\nகறவைமாடு, வெள்ளாடு, நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி\nகறவைமாடு, வெள்ளாடு, நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், கால்நடை மருத்துவ மேலும் படிக்க..\nநாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி கடலு}ர் மாவட்டம், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் மேலும் படிக்க..\nஇயற்கை விவசாய வழிமுறைகள் பயிற்சி\nசிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையம் சார்பாக மேலும் படிக்க..\nநாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி\nநாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nஇயற்கை விவசாயம் கள பயிற்சி\nசிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையம் சார்பாக மாதந்தோறும் பல்வேறு மேலும் படிக்க..\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nபருப்பு வகைகளில் மதிப்பூட்டு பயிற்சி\nபருப்பு வகைகளில் மதிப்பூட்டு பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nவெள்ளாடு வளர்ப்பு பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: மேலும் படிக்க..\nஇயற்கை விவசாயத்தில் புதிய தொழிற்நுட்பம் பயிற்சி\nஇயற்கை விவசாயத்தில் புதிய தொழிற்நுட்பம் பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி 3 Comments\nசிறு தானியத்தில் மதிப்பூட்டும் தொழிற்நுட்ப பயிற்சி\nசிறுதானியத்தில் மதிப்பு கூட்டல் பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள், பயிற்சி Leave a comment\nதேனீ வளர்ப்பு முறை பயிற்சி\nதேனீ வளர்ப்பு முறை பயிற்சி பயிற்சி நடைபெறும் நாள் : டிசம்பர் 09.12.2018 மேலும் படிக்க..\nமரப்பயிர் சாகுபடி கருத்தரங்கம் மற்றும் களப்பயிற்சி\nமரப்பயிர் சாகுபடி கருத்தரங்கம் மற்றும் களப்பயிற்சி பயிற்சி நடைபெறும் நாள் : டிசம்பர் மேலும் படிக்க..\nஇயற்கை விவசாயத்தில் புதிய தொழிற்நுட்பம் பயிற்சி\nஇயற்கை விவசாயத்தில் புதிய தொழிற்நுட்பம் பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி மேலும் படிக்க..\nசிறுதானியத்தில் மதிப்பு கூட்டல் பயிற்சி\nசிறுதானியத்தில் மதிப்பு கூட்டல் பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nநாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி\nநாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nதேனீ வளர்ப்பில் தொழிற்நுட்பங்கள் பயிற்சி\nதேனீ வளர்ப்பில் தொழிற்நுட்பங்கள் பயிற்சி இடம்: க்ரிஷி விக்��ான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nநாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி பயிற்சி நடைபெறும் நாள் : 14.11.2018 பயிற்சி நடைபெறும் மேலும் படிக்க..\nஇயற்கை வேளாண் இடுபொருள் தயாரிப்பு முறை பயிற்சி\nஇயற்கை வேளாண் இடுபொருள் தயாரிப்பு முறை பயிற்சி பயிற்சி நடைபெறும் நாள் : மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Leave a comment\nஒருங்கிணைந்த பண்ணை சாகுபடி முறை பயிற்சி\nஒருங்கிணைந்த பண்ணை சாகுபடி முறை பயிற்சி பயிற்சி நடைபெறும் நாள் : 23, மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Leave a comment\nமதிப்புக்கூட்டிய பழவகைப்பொருள்கள் தயாரிப்பு பயிற்சி\nமதிப்புக்கூட்டிய பழவகைப்பொருள்கள் தயாரிப்பு பயிற்சி பயிற்சி நடைபெறும் நாள் : 08.11.2018 வியாழன் மேலும் படிக்க..\nஅங்கக உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் முறை பயிற்சி\nஅங்கக உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் முறை பயிற்சி கன்னியாகுமரி மாவட்டம், மேலும் படிக்க..\nமதிப்புக்கூட்டப்பட்ட சிறுதானியங்கள் பயிற்சி பயிற்சி நடைபெறும் நாள் : 30.10.2018 செவ்வாய் பயிற்சி மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள், பயிற்சி Leave a comment\nஆடு வளர்ப்பு பயிற்சி பயிற்சி நடைபெறும் நாள் : 29.10.2018 திங்கள் பயிற்சி மேலும் படிக்க..\nஒருங்கிணைந்த பண்ணை சாகுபடி முறை பயிற்சி\nஒருங்கிணைந்த பண்ணை சாகுபடி முறை பயிற்சி நாள் : 26, 27, 28 மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி 1 Comment\nஅசோலா உற்பத்தி பயிற்சி பயிற்சி நடைபெறும் நாள் : 27.10.2018 சனிக்கிழமை பயிற்சி மேலும் படிக்க..\nதேனீ வளர்ப்பில் தொழிற்நுட்பங்கள் பயிற்சி\nதேனீ வளர்ப்பில் தொழிற்நுட்பங்கள் பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nபெங்களூரில் சுபாஷ் பாலேக்கர் ஜீரோ பட்ஜெட் பயிற்சி\nதேதி: செப்ட் 8, 9, 2018 08033508383 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Tagged ஜீரோ பட்ஜெட் Leave a comment\nஇலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி\nஇலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி பயிற்சி நடைபெறும் நாள் : 28.08.2018 மேலும் படிக்க..\nஎண்ணெய் வித்துப் பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை இலவச பயிற்சி\nஎண்ணெய் வித்துப் பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்ச��� மேலாண்மை இலவச பயிற்சி பயிற்சி நடைபெறும் நாள் மேலும் படிக்க..\nPosted in எண்ணை வித்துக்கள், பயிற்சி Leave a comment\n’ – பசுமை விகடன் இலவச பயிலரங்கு\nபேரூராட்சிகள் இயக்ககம், பசுமை விகடன் மற்றும் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Tagged பசுமை விகடன் Leave a comment\nபூச்சி மற்றும் நோயைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள் பயிற்சி\nபூச்சி மற்றும் நோயைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள் பயிற்சி பயிற்சி நடைபெறும் நாள் : மேலும் படிக்க..\nPosted in பயிற்சி, பூச்சி கட்டுப்பாடு 2 Comments\nமண்புழு உற்பத்தித் தொழில்நுட்பங்கள் பயிற்சி\nமண்புழு உற்பத்தித் தொழில்நுட்பங்கள் பயிற்சி பயிற்சி நடைபெறும் நாள் : 07.08.2018 – மேலும் படிக்க..\nஜீரோ பட்ஜெட் 5 அடுக்கு முறை பயிற்சி\nஜீரோ பட்ஜெட் 5 அடுக்கு முறை பயிற்சி பயிற்சி நடைபெறும் நாள் : மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Leave a comment\nதேனீ வளர்ப்பு ஒருநாள் இலவச பயிற்சி\nபயிற்சி நடைபெறும் நாள் : 05.08.2018 – ஞாயிற்றுக்கிழமை. பயிற்சி நடைபெறும் நேரம் மேலும் படிக்க..\nஒருங்கிணைந்த பண்ணைச் சாகுபடி முறைகள் பயிற்சி\nஒருங்கிணைந்த பண்ணைச் சாகுபடி முறைகள் பயிற்சி நடைபெறும் நாள் : 27.07.2018 முதல் 29.07.2018 மேலும் படிக்க..\nசிறுதானியத்தில் மதிப்பூட்டும் தொழிற்நுட்பங்கள் பயிற்சி\nசிறுதானியத்தில் மதிப்பூட்டும் தொழிற்நுட்பங்கள் பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nகாளான் வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி\nகாளான் வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nபயறு வகைகளில் மதிப்பு கூடும் தொழிற்நுட்பம் பயிற்சி\nபயறு வகைகளில் மதிப்பு கூடும் தொழிற்நுட்பம் பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் மேலும் படிக்க..\nஅமில மற்றும் களர்நில மேலாண்மை பயிற்சி..\nநாள் : 24.07.2018. நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை மேலும் படிக்க..\nகோவை விதை திருவிழா – 2018\nநடைபெறும் நாள் : 21.07.2018 – 22-7-2018. விதை திருவிழா நடைபெறும் நேரம் மேலும் படிக்க..\nசிறுதானியத்தில் மதிப்பு கூட்டல் பயிற்சி\nசிறுதானியத்தில் மதிப்பு கூட்டல் பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள், பயிற்சி Leave a comment\nமசாலா பொடி தயாரிப்பு பயிற்சி\nமசாலா பொடி தய���ரிப்பு பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nதேனீ வளர்ப்பில் தொழிற்நுட்பங்கள் பயிற்சி\nதேனீ வளர்ப்பில் தொழிற்நுட்பங்கள் பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nஇயற்கை உரங்கள் உற்பத்தி செய்யும் முறை பயிற்சி\nஇயற்கை உரங்கள் உற்பத்தி செய்யும் முறை பயிற்சி நாள் : ஏப்ரல் 10-11, மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Leave a comment\nகறவை மாடு வளர்ப்பு முறை பயிற்சி\nகறவை மாடு வளர்ப்பு முறை பயிற்சி நாள் : ஏப்ரல் 10, 2018 மேலும் படிக்க..\nமீன் வளர்ப்பு முறைகள் பயிற்சி\nமீன் வளர்ப்பு முறைகள் பயிற்சி நாள் : ஏப்ரல் 10, 2018 முன்பதிவு மேலும் படிக்க..\nஇயற்கை முறையில் மாடித்தோட்டப் பயிற்சி\nஈஷா விவசாயம் சார்பாக இயற்கை விவசாயத்தின் தொழில்நுட்பமாக கருதப்படும் இயற்கை முறையில் மாடித்தோட்டப் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி, வீட்டு தோட்டம் Leave a comment\nமூலிகை பயிர்கள் சாகுபடி சென்னையில் பயிற்சி\nமூலிகை பயிர்கள் சாகுபடி செய்வது குறித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மூலம் பயிற்சி மேலும் படிக்க..\nஇயற்கை இடுபொருள் தயாரிப்பு பயிற்சி\nகாஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகிலுள்ள கடுகுப்பட்டு, அருணன் இயற்கை வேளாண்மை பயிற்சிக் களத்தில், மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Leave a comment\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nகறவை மாடு வளர்ப்பு பயிற்சி\nகறவை மாடு வளர்ப்பு பயிற்சி பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nதேனீ வளர்ப்பில் தொழிற்நுட்பங்கள் பயிற்சி\nதேனீ வளர்ப்பில் தொழிற்நுட்பங்கள் பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nமாடித்தோட்டம் அமைத்தல் பயிற்சி நாள் : பிப்ரவரி 7, 2018 தொடர்புக்கு: 7708820505 , மேலும் படிக்க..\nசிறுதானியங்களில் மதிப்புக் கூட்டிய உணவுப் பண்டங்கள் தயாரித்தல் பயிற்சி\nசிறுதானியங்களில் மதிப்புக் கூட்டிய உணவுப் பண்டங்கள் தயாரித்தல் பயிற்சி நாள் : பிப்ரவரி 6, மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள், பயிற்சி Leave a comment\nபசுமைக் குடில் சாகுபடி தொழில்நுட்பம் பயிற்சி\nபசுமைக் குடில் சாகுபடி தொழில்நு��்;பம் பயிற்சி நாள் : பிப்ரவரி 6 மற்றும் 7, மேலும் படிக்க..\nவெள்ளாடு வளர்ப்பு பயிற்சி முகாம்\nவெள்ளாடு வளர்ப்பு பயிற்சி முகாம் நாள் : பிப்ரவரி 5 முதல் 16, மேலும் படிக்க..\nஇயற்கை விவசாய வழிமுறைகள் பயிற்சி\nஇயற்கை விவசாய வழிமுறைகள் பயிற்சி நாள் : ஜனவரி 30, 2018 தொடர்புக்கு மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Leave a comment\nஆடு வளர்ப்பு முறை மற்றும் காளான் வளர்ப்பு முறை பயிற்சி\nஆடு வளர்ப்பு முறை மற்றும் காளான் வளர்ப்பு முறை பயிற்சி நாள் : மேலும் படிக்க..\nPosted in கால்நடை, காளான், பயிற்சி Leave a comment\nகாளான் வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி\nகாளான் வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி நாள் : ஜனவரி மேலும் படிக்க..\nPosted in பயிற்சி, வீட்டு தோட்டம் 1 Comment\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nவெள்ளாடு வளர்ப்பு பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: மேலும் படிக்க..\nதேனீ வளர்ப்பில் தொழிற்நுட்பங்கள் பயிற்சி\nதேனீ வளர்ப்பில் தொழிற்நுட்பங்கள் பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nஇயற்கை விவசாயத்தில் புதிய தொழிற்நுட்பங்கள் பயிற்சி\nஇயற்கை விவசாயத்தில் புதிய தொழிற்நுட்பங்கள் பயிற்சி பயிற்சி நடக்கும் இடம் – மைராடா மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி 2 Comments\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nதீவன வளர்ப்பில் புதிய தொழிற்நுட்பம்\nதீவன வளர்ப்பில் புதிய தொழிற்நுட்பம் பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி மேலும் படிக்க..\nதேனீ வளர்ப்பில் தொழிற்நுட்பங்கள் பயிற்சி\nதேனீ வளர்ப்பில் தொழிற்நுட்பங்கள் பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nஎலுமிச்சை, கொய்யா, மாதுளை உற்பத்தி தொழில் நுட்பங்கள் பயிற்சி\nஎலுமிச்சை, கொய்யா, மாதுளை உற்பத்தி தொழில் நுட்பங்கள் பயிற்சி வேளாண் அறிவியல் மையம் மேலும் படிக்க..\nதேனீ வளர்ப்பு இலவச பயிற்சி மற்றும் கண்காட்சி\nதேனீ வளர்ப்பு இலவச பயிற்சி மற்றும் கண்காட்சி இடம்: காந்திமியூசியம், மதுரை நாள்: மேலும் படிக்க..\nஅலங்கார மீன் வளர்ப்பு பயிற்சி\nஇடம்: குன்றக்குடி வேளாண் அறிவியல் மையம் சிவகங்கை பயிற்சி கட்டணம் 100. முன்பதிவு மேலும் படிக்க..\nகறவை மாடு வளர்ப்பு பயிற்சி\nஇடம் : இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் திருவள்ளூர் 17 மேலும் படிக்க..\nஇயற்கை விவசாயத்தில் புதிய தொழிற்நுட்பங்கள் பயிற்சி\nஇயற்கை விவசாயத்தில் புதிய தொழிற்நுட்பங்கள் பயிற்சி பயிற்சி நடக்கும் இடம் – மைராடா மேலும் படிக்க..\nசிப்பி,பால் காளான் வளர்ப்பில் புதிய தொழிற்நுட்பங்கள் பயிற்சி\nசிப்பி மற்றும் பால் காளான் வளர்ப்பில் புதிய தொழிற்நுட்பங்கள் பயிற்சி இடம்: மேலும் படிக்க..\nதேனீ வளர்ப்பு மற்றும் மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி பயிற்சி\nதேனீ வளர்ப்பில் மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி தொழிற்நுட்பங்கள் பயிற்சி இடம்: க்ரிஷி மேலும் படிக்க..\nஇயற்கை விவசாயத்தில் புதிய தொழிற்நுட்பங்கள் பயிற்சி\nஇயற்கை விவசாயத்தில் புதிய தொழிற்நுட்பங்கள் பயிற்சி பயிற்சி நடக்கும் இடம் – மைராடா மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Leave a comment\nதேனீ வளர்ப்பு மற்றும் மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி பயிற்சி\nதேனீ வளர்ப்பில் மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி தொழிற்நுட்பங்கள் பயிற்சி இடம்: க்ரிஷி மேலும் படிக்க..\nசிப்பி,பால் காளான் வளர்ப்பில் புதிய தொழிற்நுட்பங்கள் பயிற்சி\nசிப்பி மற்றும் பால் காளான் வளர்ப்பில் புதிய தொழிற்நுட்பங்கள் பயிற்சி இடம்: மேலும் படிக்க..\nகாளான் வளர்ப்பு, அறுவடை பின் சார்ந்த தொழிற்நுட்பங்கள் பயிற்சி\nகாளான் வளர்ப்பு மற்றும் அறுவடை பின் சார்ந்த தொழிற்நுட்பங்கள் பயிற்சி இடம்: க்ரிஷி மேலும் படிக்க..\nபண்ணையில் உயிர் உரங்கள் தயாரிப்பு பயிற்சி\nபண்ணையில் உயிர் உரங்கள் தயாரிப்பு பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி மேலும் படிக்க..\nதேனீ வளர்ப்பில் தொழிற்நுட்பங்கள் பயிற்சி\nதேனீ வளர்ப்பில் தொழிற்நுட்பங்கள் பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nநம்மாழ்வாரின் வானகத்தில் இயற்கை விவசாய பயிற்சி\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Tagged நம்மாழ்வார் 1 Comment\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மே��ும் படிக்க..\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nதேனீ வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி\nதேனீ வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி பயிற்சி நடக்கும் இடம் – மைராடா க்ரிஷி மேலும் படிக்க..\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி பயிற்சி நடக்கும் இடம் – மைராடா க்ரிஷி மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி 2 Comments\nதேனீ வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி\nதேனீ வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி பயிற்சி நடக்கும் இடம் – மைராடா க்ரிஷி மேலும் படிக்க..\nபசுமை விகடனின் இலவச வீட்டு தோட்ட பயிற்சி\nபசுமை விகடனின் இலவச வீட்டு தோட்ட பயிற்சி.. மேலும் படிக்க..\nPosted in பயிற்சி, வீட்டு தோட்டம் 2 Comments\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி மேலும் படிக்க..\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி பயிற்சி நடக்கும் இடம் – மைராடா க்ரிஷி மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Leave a comment\nகிராமப்புற இளைஞர்களுக்கு ஆடு வளர்ப்பு இலவசப் பயிற்சி\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் ஆடு மேலும் படிக்க..\nகொடிவகை காய்கறிகள் சாகுபடி தொழில்நுட்பப் பயிற்சி\nகொடிவகை காய்கறிகள் (பாகல், புடலை, சுரை, பீர்க்கன், தர்பூசணி, பரங்கி) சாகுபடி தொழில்நுட்பங்கள் மேலும் படிக்க..\nPosted in தர்பூசணி, பயிற்சி, பறங்கி, பாகல், புடலங்காய் Leave a comment\nமரவள்ளி சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 2016 அக்டோபர் 20ம் தேதி, காலை, மேலும் படிக்க..\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி பயிற்சி நடக்கும் இடம் – மைராடா மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி 1 Comment\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா மேலும் படிக்க..\nபுதுச்சேரியில் மாடி தோட்டம் அமைத்தல் பயிற்சி\nபுதுச்சேரி வேளாண் துறை சார்பில், மாடித்தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி முகாம் 2016 மேலும் படிக்க..\nPosted in பயிற்சி, வீட்டு தோட்டம் Leave a comment\nகறவை மாடு, வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 2016 மேலும் படிக்க..\nபூச்சி விரட்டி தயாரித்தல் பயிற்சி\nநாமக்கல் மாவட்டம் வேளாண்மை அறிவியல் மையத்தில் 2016 செப்டம்பர் 26ஆம் தேதி பூச்சி மேலும் படிக்க..\nமாடித்தோட்டம் அமைப்பது பற்றிய பயிற்சி\nகன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம் இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில், 2016 செப்டம்பர் மேலும் படிக்க..\nPosted in பயிற்சி, வீட்டு தோட்டம் Leave a comment\nதேனீ வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி\nதேனீ வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி பயிற்சி நடக்கும் இடம் – மைராடா க்ரிஷி மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Leave a comment\nபழம், காய்கறி பதப்படுத்தும் பயிற்சி\nசிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் பழங்கள், காய்கறிகள் பதப்படுத்தும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் படிக்க..\nPosted in காய்கறி, பயிற்சி, பழ வகைகள் Leave a comment\nவெங்காயம், தென்னை மற்றும் பருத்தி சாகுபடி பயிற்சி\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 2016 ஆகஸ்ட் 17ம் தேதி, காலை, மேலும் படிக்க..\nPosted in தென்னை, பயிற்சி, பருத்தி, வெங்காயம் Leave a comment\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி பயிற்சி நடக்கும் இடம் – மைராடா க்ரிஷி மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி 1 Comment\nமாடி தோட்டம் தொழிற்நுட்ப பயிற்சி\nமாடி தோட்டம் தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nPosted in பயிற்சி, வீட்டு தோட்டம் 2 Comments\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nவெள்ளாடு வளர்ப்பு பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நா���்கள்: மேலும் படிக்க..\nசிறு தானிய பொருட்கள் தயாரிப்பு பற்றிய பயிற்சி\nதமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம் சென்னையில் சிறு தானிய மதிப்பற்ற பட்ட மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள், பயிற்சி Leave a comment\nநிலக்கடலை, ஆமணக்கு சாகுபடி பயிற்சி\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும், 2016 ஆகஸ்ட் 8ம் தேதி (திங்கட்கிழமை) மேலும் படிக்க..\nPosted in ஆமணக்கு, நிலகடலை, பயிற்சி Leave a comment\nஇலவச காளான் வளர்ப்பு பயிற்சி\nகனரா வங்கி தொழில் பயிற்சி நிலையம் சார்பில், ஈரோடு அசோகபுரம், லட்சுமி தியேட்டர் மேலும் படிக்க..\nவெள்ளாடு வளர்ப்பு பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி நாட்கள்: மேலும் படிக்க..\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Leave a comment\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nகாளான் விதை உற்பத்தி தொழிற்நுட்பம் பயிற்சி\nகாளான் விதை உற்பத்தி தொழிற்நுட்பம் பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி மேலும் படிக்க..\nசூரியகாந்தி, எள் சாகுபடி பயிற்சி\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் சூரியகாந்தி, எள் மற்றும் ஆமணக்கு சாகுபடியில் ஒருங்கிணைந்த மேலும் படிக்க..\nPosted in எள், சூரியகாந்தி, பயிற்சி Leave a comment\nஅவரை, செடி முருங்கை சாகுபடி குறித்த இலவச பயிற்சி\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் செடி முருங்கை சாகுபடி குறித்த இலவச மேலும் படிக்க..\nதீவனபயிர் சாகுபடி இலவச பயிற்சி\n‘நாமக்கல், கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், மேலும் படிக்க..\nநன்மை செய்யும் பூச்சிகள் வளர்ப்பு பயிற்சி\nநன்மை செய்யும் பூச்சிகள் வளர்ப்புக் குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு கோவை, மேலும் படிக்க..\nPosted in பயிற்சி, பூச்சி கட்டுப்பாடு Leave a comment\nசேலம் அருகே உள்ள சாண்டியூர் க்ரிஷி விக்யான் கேந்திராவில் 2016 ஜூன் 17ஆம் மேலும் படிக்க..\nதேனீ வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி\nதேனீ வளர்ப்பு தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்ச��\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Leave a comment\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Leave a comment\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி பயிற்சி மேலும் படிக்க..\nகாளான் விதை உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி\nகாளான் விதை உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி மேலும் படிக்க..\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி பயிற்சி நடக்கும் இடம் – மைராடா க்ரிஷி மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி 1 Comment\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்பம் பயிற்சி\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்பம் பயிற்சி பயிற்சி நடக்கும் இடம் – மைராடா க்ரிஷி மேலும் படிக்க..\nமாடி தோட்டம் பற்றிய பயிற்சி\nதமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம் சென்னையில் மாடி தோட்டம் பற்றிய பயிற்சியை மேலும் படிக்க..\nPosted in பயிற்சி, வீட்டு தோட்டம் Leave a comment\nபசுந்தீவன மற்றும் விதை உற்பத்தி பயிற்சி\nகாஞ்சிபுரம் மாவட்டம் காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் 2016 மார்ச் 28ஆம் தேதி மேலும் படிக்க..\nநிலக்கடலையில் பூச்சி, நோய் மேலாண்மை பயிற்சி\nநாமக்கல் மாவட்டம் வேளாண் அறிவியல் மையத்தில் 2016 மார்ச் 31 ஆம் தேதி மேலும் படிக்க..\nமாடியில் காய்கறி தோட்டம் அமைத்தல் பயிற்சி\nநாமக்கல் மாவட்டம் வேளாண் அறிவியல் மையத்தில் 2016 மார்ச் 30ஆம் தேதி மாடியில் மேலும் படிக்க..\nPosted in பயிற்சி, வீட்டு தோட்டம் 3 Comments\nஇயற்கை விவசாயத் தொழில்நுட்ப பயிற்சி\nஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் , மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில் 2016 மார்ச் 29ஆம் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Leave a comment\n‘வரும், 2016 மார்ச் 29ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி மேலும் படிக்க..\nபுதுக்கோட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிலையம் சார்பில் மேலும் படிக்க..\nநாட்டுக்கோழி, வாத்து வளர்ப்பு 2 நாள் பயிற்சி\n2016 மார்ச் 23ம்தேதி மற்றும் 24ம்தேதிகளில் நாட்டுக்கோழி, வாத்து வளர்ப்பு” குறித்து இரண்டு மேலும் படிக்க..\nசென்னையில் தமிழ் நாடு வேளாண் பலகலை கழகத்தில் வரும் 2016 மார்ச் 18 மேலும் படிக்க..\nசென்னையில் மாடி தோட்டம் பற்றிய பயிற்சி\nதமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம் சென்னையில் நம்பர் U-30, 10ஆவது தெரு மேலும் படிக்க..\nPosted in பயிற்சி, வீட்டு தோட்டம் Leave a comment\nஒருங்கிணைந்த உர மேலாண்மை குறித்த இலவச பயிற்சி\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 2016 ஜனவரி 25ஆம் தேதி காலை 9 மேலும் படிக்க..\nபயிற்சிகள் மூலம் வழி காட்டும் விவசாய கல்லூரி\nமதுரை விவசாய கல்லுாரி வேளாண் அறிவியல் மையத்தில் பெண்களுக்கு தென்னை மரங்கள் ஏறுவதற்கும், மேலும் படிக்க..\nநன்மை செய்யும் பூச்சிகள் வளர்ப்பு குறித்த பயிற்சி\nகோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நன்மை செய்யும் பூச்சிகள் வளர்ப்பு குறித்த பயிற்சி 2016 மேலும் படிக்க..\nPosted in பயிற்சி, பூச்சி கட்டுப்பாடு Leave a comment\nகளை மேலாண்மை இலவச பயிற்சி\nபயிர்களில் ஒருங்கிணைந்த களை மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி மேலும் படிக்க..\nமண்வளம் பற்றிய இலவச பயிற்சி\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 2015 டிசம்பர் 28ம் தேதி, காலை, மேலும் படிக்க..\nவெள்ளாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி\nபெரம்பலூர் மாவட்ட கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் மேலும் படிக்க..\nதிருந்திய நெல் சாகுபடி குறித்த பயிற்சி\nதருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் வருகிற 2015 டிச.11-ஆம் தேதி திருந்திய நெல் சாகுபடி மேலும் படிக்க..\nநிலக்கடலை, எள் சாகுபடி இலவச பயிற்சி\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 2015 டிசம்பர் 7-ஆம் தேதி நிலக்கடலை, மேலும் படிக்க..\nகறவைமாடு வளர்ப்பு இலவச பயிற்சி முகாம்\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 2015 டிசம்பர் 8ம் தேதி, காலை, 9 மேலும் படிக்க..\nசென்னையில் மாடி காய்கறி தோட்டம் பயிற்சி\nதமிழ் நாடு வேளாண் பலகலை கழகம் சென்னையில் மாடி காய்கறி தோட்டம் அமைக்க மேலும் படிக்க..\nPosted in பயிற்சி, வீட்டு தோட்டம் Leave a comment\nகால்நடை பண்ணையம் இலவச பயற்சி\nகரூர் மாவட்டத்தில் லாபகரமான கால்நடை பண்ணையம் அமைக்க, இலவச பயற்சி பெற கால்நடை மேலும் படிக்க..\nசிறுதானியங்களில் மதிப்பூட்டப்பட்ட உணவுகள் பயிற்சி\nராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் இலவச பயிற்சிகள் நடக்க உள்ளன.நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள், பயிற்சி Leave a comment\nகால்நடைகள் வளர்ப்பு இலவச பயிற்சி\nதிண்டுக்கல் கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 2 நாள் மேலும் படிக்க..\nவேளாண் காடு, மலர் சாகுபடி, செம்மறி ஆடு வளர்ப்பு பயிற்சிகள்\nநாமக்கல் அறிவியல் வேளாண் மையத்தில் 2015 நவம்பர் மாதம் நடைபெறும் பயிற்சிகள்: நவம்பர் மேலும் படிக்க..\nமண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி\nபெரம்பலூர் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் 2015 அக். 27 ஆம் தேதி மேலும் படிக்க..\nஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை பயிற்சி தமிழகத்தில்\nவிவசாயத்தில செலவுக்கும் வரவுக்குமே சரியாப் போகுது, இதுல எங்கெருந்து லாபம் கிடைக்குறது” இதுதான் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Tagged ஜீரோ பட்ஜெட் 2 Comments\nவெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி\nசிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டியில், பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் மையம் PNB மேலும் படிக்க..\nஈரோடு க்ரிஷி விக்யான் கேந்திராவில் இலவச பயிற்சிகள்\nஈரோடு க்ரிஷி விக்யான் கேந்திராவில் 2015 அக்டோபர் நடக்கும் இலவச பயிற்சிகள் பற்றிய மேலும் படிக்க..\nPosted in கால்நடை, காளான், பயிற்சி 1 Comment\nமுருங்கை அவரை வெண்டை சாகுபடி இலவச பயிற்சி\nசெடி முருங்கை, வெண்டை, அவரை சாகுபடி தொழிற்நுட்பங்கள் பற்றிய பயிற்சி நாமக்கல் வேளாண் மேலும் படிக்க..\nPosted in அவரை, பயிற்சி, முருங்கை, வெண்டை Leave a comment\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் “”வளங்குன்றா அங்கக வேளாண்மைத்துறை”யில் ஒவ்வொரு மாதமும் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Leave a comment\nஆடு வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி\nசந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், 2015 அக்டோபர் 1ம் தேதி, பரண் மேல் மேலும் படிக்க..\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 2015 செப்டம்பர் 7ம் தேதி, தீவனப்பயிர் மேலும் படிக்க..\nPosted in கால்நடை, தீவனம், பயிற்சி Leave a comment\nநாட்டுக்கோழி குஞ்சுகள் பராமரிப்பு இலவசப் பயிற்சி\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நாட்டுக்கோழி குஞ்சுகளின் இறப்பைக் கட்டுப்படுத்துதல், பராமரிப்பு முறைகள் மேலும் படி���்க..\nஇலவச மூலிகை பயிற்சி முகாம்\nபுதுவை சுற்றுச்சூழல் கல்விக் கழகம் சார்பில் இலவச மூலிகை பயிற்சி முகாம் வரும் மேலும் படிக்க..\nபசுந்தீவனம் உற்பத்தி திறன் பெருக்குதல் பயிற்சி\nகாஞ்சிபுரம் ஏனாத்தூர் உழவர் பயிற்சி மையத்தில் வருகிற 10-ஆம் தேதி ஒருங்கிணைந்த மண் மேலும் படிக்க..\nகோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேனீக்கள் வளர்ப்பு குறித்த தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு மேலும் படிக்க..\nஇயற்கை வேளாண் பயிற்சி முகாம்\nஅங்கக வேளாண்மை, இயற்கை வேளாண்மைத் தொழில்நுட்பங்கள் குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் சென்னையில் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Leave a comment\nகறவை மாடுகள் பராமரிப்பு பயிற்சி\nகிருஷ்ணகிரி தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக பயிற்சி, ஆராய்ச்சி நிலையம் மேலும் படிக்க..\nஈரோட்டில் காளான் வளர்ப்பு பயிற்சி\nகனரா வங்கியின் தொழில் பயிற்சி நிலையம் சார்பில், இலவச காளான் வளர்ப்பு பயிற்சி மேலும் படிக்க..\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்பட்டி பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மேலும் படிக்க..\nஇயற்கை உர உற்பத்தி, மக்காசோள இலவச பயிற்சிகள்\nகாஞ்சீவரம் மாவட்டம் காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மைத்தில் 2015 ஜூலை 15 தேதி மேலும் படிக்க..\nPosted in எரு/உரம், சோளம், பயிற்சி Tagged இயற்கை உரம் Leave a comment\nஇயற்கை காய்கறிகள் சாகுபடி இலவச பயிற்சி\nகடலூர் மாவட்டம் பண்ருட்டி சக்ரபாணி செட்டியார் கல்யாண மண்டபத்தில் 2015 ஜூலை 17 மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், காய்கறி, பயிற்சி 1 Comment\nஇலவச கால்நடை வளர்ப்பு பயிற்சிகள்\nதிண்டுக்கல் கால்நடை மருத்தவ அறிவியல் பல்கலை கழகத்தில் 2015 ஜூலை 20 தேதி மேலும் படிக்க..\nதஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதிய ஆட்சியரகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் மேலும் படிக்க..\nசிறு தானிய உணவு தயாரிப்புப் பயிற்சி\nசிறு தானிய உணவுகள் தயாரிக்கும் பயிற்சியானது 2015 ஜூலை 13-இல் தேசிய குறு, மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள், பயிற்சி Leave a comment\n“நாட்டுக்கோழி வளர்ப்போருக்கு, கோடைகால நோய் பராமரிப்பு முறைகள் மற்றும் மூலிகை மருத்துவத்தின் முக்கியத்துவம் மேலும் படிக்க..\n“சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், பழம் மற்றும் காய்கறிகள், பதப்படுத்தி, ஜாம், ஜெல்லி மேலும் படிக்க..\nநாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி\nதிருப்பூர் கால்நடை மருத்துவ பல்கலையில், வரும் 15, 16 ஆகிய தேதிகளில், நாட்டு மேலும் படிக்க..\nஇலவச நீர் மேலாண்மைப் பயிற்சி\nசிக்கன நீர்ப் பாசனம், லாபகரமான பயிர் சகுபடி, பயிர் சுழற்சிமுறைகள் தொடர்பான மேம்படுத்தப்பட்ட மேலும் படிக்க..\nசிறு தானிய உற்பத்தி பயிற்சி\nகாட்டாங்கொளத்துார் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில், 2015 ஜூன் 16 மற்றும் 17ம் ஆகிய மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள், பயிற்சி Leave a comment\nசிறு தானியத்தில் உணவு பொருள் தயாரிப்பு பயிற்சி\nசந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், கம்பு,சோளம், ராகி உள்ளிட்ட சிறுதானியத்தில் இருந்து, லட்டு, மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள், பயிற்சி Leave a comment\nஜீரோ பட்ஜெட் விவசாயிகளின் அனுபவ பகிர்வு\nபசுமை விகடன் வழங்கும் ஜீரோ பட்ஜெட் விவசாயிகளின் அனுபவ பகிர்வு நிகழ்ச்சி. இடம்: மேலும் படிக்க..\nகலப்பின நாட்டுக்கோழி வளர்ப்பு முகாம்\n“கலப்பின நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு, நாமக்கல் வேளாண் மேலும் படிக்க..\nகோழி வளர்ப்பு பயிற்சி முகாம்\nபெங்களூருவில் 2015 பிப்ரவரி 23-ஆம் தேதி முதல் கோழி வளர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.இதுகுறித்து மேலும் படிக்க..\nஇலவச பந்தல் காய்கறி வளர்ப்பு பயிற்சி\nபந்தல் அமைத்து, காய்கறி வளர்த்தல் குறித்த இலவச பயிற்சி, நாமக்கல் வேளாண் அறிவியல் மேலும் படிக்க..\nமண் புழு உர தயாரிப்பு பயிற்சி முகாம்\nஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் 2015 ஜனவரி 30-ஆம் தேதி மண் புழு மேலும் படிக்க..\nதர்பூசணி சாகுபடி இலவச பயிற்சி\nவீரிய ஒட்டுரக தர்பூசணி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த இலவச பயிற்சி, நாமக்கல் வேளாண் மேலும் படிக்க..\nமண்புழு உரம் தயாரிக்க இலவசப் பயிற்சி\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் மண்புழு உரம் உற்பத்தி செய்யும் முறை குறித்த மேலும் படிக்க..\nதென்னை மரம் ஏறுதல்கருவி மூலம் பயிற்சி\nதென்னம் மரத்தில் ஏறி தேங்காய் பறிப்பவர்கள் குறைந்து கொண்டே வருகின்றனர். பல வீடுகளில் மேலும் படிக்க..\nபருத்தி பயிரை தான் பூச்சிகள் அதிகம் தாக்குகின்றன. பருத்தி பயிரில் தான் அதிக மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Leave a comment\nதக்காளியிலிருந்து உணவு பதார்த்தம் தயாரிப்பு பயிற்சி\nநாகை மாவட்டம் சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தக்காளியிலிருந்து உணவு பதார்த்தங்கள் தயாரிப்பு மேலும் படிக்க..\nஇலவச வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி\n:”லாபகரமான வெள்ளாடு வளர்ப்பு மற்றும் பராமரிப்பு, பசுந்தீவனம் உற்பத்தி குறித்த ஒரு நாள் மேலும் படிக்க..\nகறவை மாடு வளர்ப்பு பயிற்சி\n“கறவை மாடு வளர்ப்பு மற்றும் பராமரிப்பு, நோய்தடுப்பு குறித்த ஒரு நாள் இலவச மேலும் படிக்க..\nஇலவச காளான் வளர்ப்பு பயிற்சி\nபுதுக்கோட்டை இந்தியன் ஓவர்சீஸ் கிராமிய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் 6 மேலும் படிக்க..\nசின்ன வெங்காயம் தொழில்நுட்ப பயிற்சி\n“சின்ன வெங்காயத்தில், உயர் சாகுபடி தொழில்நுட்பம் குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி, மேலும் படிக்க..\nஈரோடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும், 2014 நவம்பர் மேலும் படிக்க..\nகரூர் மாவட்டம் பண்டுதகாரன்புதூரில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய மேலும் படிக்க..\nகறவை மாடுகள் வளர்ப்பு பயிற்சி\nமழை காலங்களில் கறவை மாடு வளர்ப்பு மற்றும் பராமரிப்பு, நோய்தடுப்பு குறித்த ஒரு மேலும் படிக்க..\nநாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம்\n“நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு, மேலும் படிக்க..\nமண்புழு உரம் தயாரிக்க இலவசப் பயிற்சி\nமண்புழு உரம் தயாரிப்பு பற்றிய ஒரு நாள் இலவசப் பயிற்சி, வரும் 8ஆம் மேலும் படிக்க..\n” செடிமுருங்கை சாகுபடி தொழில்நுட்பம் குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி, நாமக்கல் மேலும் படிக்க..\nசிறுதானிய பயிர் சாகுபடி பயிற்சி\n“மக்காச்சோளம் மற்றும் சிறுதானிய பயிர் சாகுபடி தொழில்நுட்பம் குறித்த ஒரு நாள் இலவச மேலும் படிக்க..\nPosted in சிறு தானியங்கள், பயிற்சி Leave a comment\nகத்திரி, தக்காளி, மிளகாய் சாகுபடி பயிற்சி\n“கத்திரி, தக்காளி மற்றும் மிளகாய் சாகுபடி தொழில்நுட்பம் குறித்த ஒரு நாள் இலவச மேலும் படிக்க..\nPosted in கத்திரி, தக்காளி, பயிற்சி, மிளகாய் Leave a comment\nசம்பா நெல் சாகுபடியில் பூச்சி, நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்த பயிற்சி\nபுதுக் கோட்டை மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடியில் பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதலை மேலும் படிக்க..\nவானகம் பண்ணையில் இயற்கை வாழ்வியல் பயிற்சி\nவானகம் பண்ணையில் இயற்கை வாழ்வியல் பயிற்ச�� முன்பதிவு செய்ய வேண்டிய தொலைபேசி எண்ணுக்கு மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Tagged நம்மாழ்வார் 3 Comments\nசிப்பி காளான் இலவச பயிற்சி முகாம்\n“சிப்பி காளான் வளர்ப்பு குறித்த, ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு, நாமக்கல் மேலும் படிக்க..\nபெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் 2014 மேலும் படிக்க..\nகாய்கறி, பழப்பொருள்களை தயாரிக்க பயிற்சி\nவணிக முறையிலான காய்கறி மற்றும் பழப்பொருள்கள் தயாரித்தல் குறித்த இரு நாள் பயிற்சி, மேலும் படிக்க..\nவிவசாயிகளுக்கு நீர் மேலாண்மை இலவச பயிற்சி\nமதுரை விநாயகபுரத்தில் உள்ள மாநில நீர் மேலாண்மை பயிற்சி நிலையம் சார்பில், விவசாயிகளுக்கு மேலும் படிக்க..\nஉணவு காளான் உற்பத்தி பயிற்சி\nநீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் 2014 மே 13-ம் தேதி உணவு காளான் மேலும் படிக்க..\nகறவை மாடுகள் வளர்ப்பு பயிற்சி\nபுதுக்கோட்டை மாவட்டத்தில், ஐ.ஓ.பி., வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், மேலும் படிக்க..\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் 2014 மே 6 ஆம் தேதி தேனீ மேலும் படிக்க..\nகாளான குறித்த இலவசப் பயிற்சி\nகாளானிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு குறித்த இலவசப் பயிற்சி நாமக்கல்லில் 2014 மேலும் படிக்க..\nநாகை, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள், கோவையில் 2 நாள் நடைபெறவுள்ள வேளாண்மை மேலும் படிக்க..\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம் ஊரக வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், விவசாயிகளுக்கு மேலும் படிக்க..\nஉயிரியல் கொல்லிகள் குறித்த இலவசப் பயிற்சி\nபெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில், உயிரியல் கொல்லிகள் குறித்த மேலும் படிக்க..\nPosted in பயிற்சி, பூச்சி கட்டுப்பாடு Leave a comment\nஇலவச கால்நடை வளர்ப்பு பயிற்சி\nகரூர் பண்டுதகாரன்புதூர் கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் “கால்நடைகளை மேலும் படிக்க..\nதிருந்திய நெல் சாகுபடி பயிற்சி முகாம்\nபுதுக்கோட்டை அருகே வம்பன் வேளாண் அலுவலத்தில் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த மேலும் படிக்க..\n“பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குழித்தட்டுகள் மூலம் காய்கறி நாற்று உற்பத்தி பயிற்சி பெறலாம்’ மேலும் படிக்க..\n���ண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி\nபெரம்பலூர் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் 2013 நவ. 15-ம் தேதி நடைபெறும் மேலும் படிக்க..\nமாடியில் தோட்டம் அமைக்க பயிற்சி முகாம்\nவீட்டின் மாடியில் தோட்டம் அமைக்க விரும்புவோருக்கு சென்னையில் 2013 நவ.13-ஆம் தேதி பயிற்சி மேலும் படிக்க..\nPosted in பயிற்சி, வீட்டு தோட்டம் Leave a comment\nபருத்தியில் உற்பத்தி தொழில் நுட்ப பயிற்சி\nபெரம்பலூர் ரோவர் வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கை: மேலும் படிக்க..\nதீவனப்பயிர்களில் விதை உற்பத்தி வழிமுறைகள் இலவச பயிற்சி\nதீவனப் பயிர்களில் விதை உற்பத்தி மற்றும் விதைச்சான்று பெறும் வழிமுறைகள் குறித்த இலவச மேலும் படிக்க..\nவிவசாயிகளுக்கு தீவன மேலாண்மைப் இலவசப் பயிற்சி\nபெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில், 2013 மேலும் படிக்க..\nசின்ன வெங்காயம், எலுமிச்சை சாகுபடி பயிற்சி\nபெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் சின்ன மேலும் படிக்க..\nகரூர், பண்டுதகாரன்புதூர் கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் வரும் மேலும் படிக்க..\nநாட்டுக் கோழி வளர்ப்பு இலவசப் பயிற்சி\nகிருஷ்ணகிரியில் வருகிற 2013 செப்டம்பர் 30-ஆம் தேதி நாட்டுக் கோழி வளர்ப்பு குறித்த இலவசப் மேலும் படிக்க..\nபுதுக்கோட்டை அருகேயுள்ள வம்பன் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் தீவனப்பயிர் சாகுபடி குறித்த மேலும் படிக்க..\nபெரியார் மணியம்மை பல்கலை.யில் வேளாண் தொழில்நுட்ப விழா\nதஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் தொழில்நுட்பத் திருவிழா 2013 ஆக. 30-ம் மேலும் படிக்க..\nகறவை மாடுகள் நோய் தடுப்பு இலவச பயிற்சி முகாம்\nகிருஷ்ணகிரி கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கறவை மாடுகளை மேலும் படிக்க..\nமாடித் தோட்டம் அமைக்கப் பயிற்சி\nமாடித் தோட்டம் மூலம் நமக்கு நாமே காய்கறிகள் மற்றும் மலர்கள் வளர்க்கலாம். இதற்கு மேலும் படிக்க..\nPosted in பயிற்சி, வீட்டு தோட்டம் 2 Comments\nமண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி\nபெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் மண்புழு உரம் தயாரித்தல் மற்றும் வீட்டில் காய்கறித் தோட்டம் மேலும் படிக்க..\nதென்னை மரம் ஏற பயிற்சி\nக���ருஷ்ணகிரி அருகே விவசாயிகளுக்கு தென்னை மரம் ஏறும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மேலும் படிக்க..\nபிள்ளையார்பட்டியில், மத்திய அரசின் கீழ் இயங்கும் கயிறு வாரியத்தின் மண்டல விரிவாக்க மையம் மேலும் படிக்க..\nபெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் அமைந்துள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் 2013 மேலும் படிக்க..\nவேளாண் பொருள்களை பதப்படுத்த இலவச பயிற்சி\nசென்னை கொடுவள்ளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் வேளாண் பொருள்கள் மேலும் படிக்க..\nவேளாண் பொருள் பதப்படுத்த இலவச பயிற்சி\nசென்னையில் உள்ள உணவு மற்றும் பால் வளத் தொழில்நுட்பக் கல்லூரியில், வேளாண் பொருள்களை மேலும் படிக்க..\n“நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும், 2013 ஏப்ரல் 9ம் தேதி நிழல் மேலும் படிக்க..\nநிழல் வலையில் காய், கனி சாகுபடி இலவசப் பயிற்சி\nநிழல் வலையில் தக்காளி, கொத்தமல்லி, புதினா, கீரை சாகுபடி செய்வது குறித்து, நாமக்கல்லில் மேலும் படிக்க..\nஇலவச காளான் வளர்ப்பு பயிற்சி\nகாளான் வளர்ப்புக்கான பயிற்சி ஈரோட்டில், ஆறு நாட்கள் நடக்கிறது. மத்திய அரசின் கிராமப்புற மேலும் படிக்க..\nவாழை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி\nவாழை சாகுபடியில் துல்லிய பண்ணையம், பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு தொழில்நுட்பங்கள் குறித்த மேலும் படிக்க..\nஇலவச காளான் வளர்ப்பு பயிற்சி\nதமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் சார்பில் காளான் வளர்ப்பு மேலும் படிக்க..\nகரும்பு சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி\nபுதுக்கோட்டை வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில், கரும்பு சாகுபடியில் நவீன தொழில்நுட்பம் குறித்த மேலும் படிக்க..\nவேளாண்மை பொருள்கள் பதனிடல் தொழில்நுட்பப் பயிற்சி\nசென்னையில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் 2012 டிசம்பர் மேலும் படிக்க..\nஇலவச காளான் வளர்ப்பு பயிற்சி\nநீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் திருவாரூர் மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள மாவட்ட விவசாயிகள் மேலும் படிக்க..\nவம்பனில் இலவச வாழை நார் பயிற்சி\nவாழை நார் தொழிர்நுட்பதை பற்றி வம்பனில் உள்ள க்ரிஷி விக்யான் கேந்திர ஒரு மேலும் படிக்க..\nகிருஷ்ணகிரியில் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nகிருஷ்ணகிரியில் இளைஞர்களுக்கு காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்ததுதல் குறித்து இலவச பயிற்சி வழங்கப்பட மேலும் படிக்க..\nஇலவச விதை உற்பத்தி பயிற்சி\nஆலங்குடி அருகேயுள்ள வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில் உணவுப்பயிர், பயறு வகைகள் மற்றும் மேலும் படிக்க..\nஆலங்குடி அருகே உள்ள வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில் உணவுக்காளான் வளர்ப்பு பயிற்சி மேலும் படிக்க..\nமண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி\n“நாமக்கல் வேளாண் அறிவில் நிலையத்தில், வரும் 2012 செப்டம்பர் 11ம் தேதி, மண்புழு மேலும் படிக்க..\n“நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 2012 ஆகஸ்ட் 16ம் தேதி, இயற்கை மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Leave a comment\nதென்னை மரத்தில் ஏற பயிற்சி\nஒரு காலத்தில் தென்னை மரத்தில் இருந்து தேங்காய் பறிப்பது ஒரு பிரச்னையே இல்லை.இப்போது, மேலும் படிக்க..\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 24ம் தேதி மக்காச்சோளம், சோளம் சாகுபடி மேலும் படிக்க..\nஅசோலா மற்றும் காளான் உற்பத்தி இலவச பயிற்சி\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 17ம் தேதி, காளான் உற்பத்தி குறித்த மேலும் படிக்க..\nமல்லிகையில் பூச்சி மேலாண்மை பயிற்சி\nவம்பன் அருகே உள்ள க்ரிஷி வேளாண் கேந்திராவில் (KVK) வரும் 2012 ஜூலை மேலும் படிக்க..\nஇலவச இயற்கை வாழ்வியல் பயிற்சி\nகரூர் மாவட்டம் கடவூரில் அமைந்திருக்கும் பண்ணை ஆராய்ச்சி மற்றும் உலக உணவுப் பாதுகாப்பிற்கான மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி 1 Comment\nநிலக்கடலை சாகுபடி குறித்து ஒரு நாள் இலவச பயிற்சி முகாம்\n“நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 2012 மே 29ம் தேதி, நிலக்கடலை மேலும் படிக்க..\nநம்மாழ்வாரின் இயற்கை வாழ்வியல் பயிற்சி\nகரூர் மாவட்டம் கடவூரில் அமைந்திருக்கும் பண்ணை ஆராய்ச்சி மற்றும் உலக உணவுப் பாதுகாப்பிற்கான மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Leave a comment\nஇலவச இயற்கை வாழ்வியல் பயிற்சி\nஇலவச இயற்கை வாழ்வியல் பயிற்சி கரூர் மாவட்டம் கடவூரில் அமைந்திருக்கும் ” வானகம் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Tagged நம்மாழ்வார் Leave a comment\nஇயற்கை உரம் தயாரிக்க இலவச பயிற்சி\nகிருஷ்ணகிரி அடுத்த போலுப்பள்ளி வன விரிவாக்க அலுவலகத்தில் எழுதப்படிக்க தெரிந்த வேலை வாய்ப்பற்ற மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Leave a comment\nரோ���ா சாகுபடிக்கான நவீன தொழில்நுட்ப பயிற்சி முகாம்\nபுதுக்கோட்டை: வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில் ரோஜா சாகுபடிக்கான நவீன தொழில்நுட்பங்கள் குறித்த மேலும் படிக்க..\nநாட்டுக்கோழி பண்ணையாளருக்கு மாதம் தோறும் இலவச பயிற்சி\nநாட்டுக்கோழி பண்ணையாளருக்கு, மாதம்தோறும் இலவச பயிற்சி வழங்கப்படும் என, கால்நடை ஆராய்ச்சி மைய மேலும் படிக்க..\nதென்னை தரும் விற்பனை வாய்ப்புகள் : பயிற்சி முகாம்\nசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் பொருளாதாரத்துறை சார்பில் தென்னை தரும் விற்பனை வாய்ப்புகள் மேலும் படிக்க..\nதேங்காய் நார் கயிறு இலவச தொழிற் பயிற்சி\nமதுரை : மதுரை சிம்மக்கல் டேசட் பயிற்சி மையத்தில், சென்னை இட்காட் நிறுவனம் மேலும் படிக்க..\nவேளாண் இயந்திரமயமாக்கல் குறித்து பயிற்சி\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் வேளாண் மேலும் படிக்க..\nக்ரிஷி விக்யான் கேந்திராவில் இலவச பயிற்சிகள்\nகாஞ்சீவரம் மாவட்டத்தில் உள்ள காடுபாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் கீழ்கண்ட பயிற்சிகள் நடைபெறுகின்றன. மேலும் படிக்க..\nஇயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி\nஇயற்கை விஞானி நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு இந்த மாதம் (ஆகஸ்ட் 2011) மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி 1 Comment\nதமிழ்நாடு வேளாண் பல்கலையில் வரும் ஆக., 8ம் தேதி தேனீகளை வளர்க்கும் முறை மேலும் படிக்க..\nபழ வகைகள் பத படுத்துதல் பயிற்சி\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் பழம் பொருட்களை பதப்படுத்தும் ஒரு இரண்டு நாள் பயிற்சி மேலும் படிக்க..\nவாழை தேசிய ஆராய்ச்சி மையம் (NRCB) வாழை, வாழை நார் பிரித்தெடுத்தல், கைவினை மேலும் படிக்க..\nஇயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி\nஇயற்கை விஞானி நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு இந்த மாதம் (ஜூலை 2011) மேலும் படிக்க..\nவாழை மட்டையிலிருந்து நார் பிரித்தெடுக்கும் இலவச பயிற்சி\nநாமக்கல்லில், வாழை மட்டையிலிருந்து நார் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பங்கள் குறித்த இலவச பயிற்சி முகாம் மேலும் படிக்க..\nஇயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி\nஇயற்கை விஞானி நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு இந்த மாதம் (ஜூன் 2011) மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Leave a comment\nகோவையில் இயற்கை விவசாயம் பயிற்சி\nகோவையில�� இயற்கை விவசாயம், உணவு மற்றும் நலவாழ்வு பற்றிய பயிலரங்கம். மே மாதம் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Leave a comment\nஇயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி\nஇயற்கை விஞானி நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு இந்த மாதம் (ஏப்ரல் 2011) மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Tagged நம்மாழ்வார் 1 Comment\nஇயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி\nஇயற்கை விஞானி நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு இந்த மாதம் (மார்ச் 2011) மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Tagged நம்மாழ்வார் Leave a comment\nஇயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி\nஇயற்கை விஞானி நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு இந்த மாதம் (ஜனவரி 2011) மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Tagged நம்மாழ்வார் Leave a comment\nஇயற்கை விவசாயம் விழுப்புரத்தில் பயிலரங்கம்\nஇயற்கை விவசாயம் குறித்த பயிற்சி முகாம் விழுப்புரத்தில் நடக்கிறது. விழுப்புரம் மாவட்ட மூலிகை மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Tagged ஜீரோ பட்ஜெட் Leave a comment\nஇயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி\nஇயற்கை விஞானி நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு இந்த மாதம் (டிசம்பர் 2010) மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Tagged நம்மாழ்வார் Leave a comment\nஇயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி\nஇயற்கை விஞானி நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு இந்த மாதம் (நவம்பர் 2010) மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Tagged நம்மாழ்வார் Leave a comment\nஇயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி\nஇயற்கை விஞானி நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு இந்த மாதம் (செப்டம்பர் 2010) மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Tagged நம்மாழ்வார் Leave a comment\nஇயற்கை விவசாயம் பற்றிய புதிய புத்தகங்கள்\nபயிர் மேம்பாட்டில் பஞ்சகவ்யா விலை – Rs 35 கம்போஸ்ட் தயாரிக்கும் முறைகள் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம், பயிற்சி Tagged கம்போஸ்ட், பஞ்சகவ்யா Leave a comment\nதிருநெல்வேலி மாவட்டம் சிவசைலம் நல்வாழ்வு ஆஸ்ரமத்தில் செப்டம்பர் 2ஆம் தேதி இயற்கை விவசாய மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Tagged நம்மாழ்வார் Leave a comment\nஇயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி\nஇயற்கை விவசாயம் வல்லுநர் திரு நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு, இயற்கை விவசாயம் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Tagged நம்மாழ்வார் Leave a comment\nமதுரை ஒருங்கிணைந்த இயற்கை விவசாய பண்ணை பயிற்சி கூடம் மற்றும் நபார்டு வங்கி மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Leave a comment\nமண் பரிசோதனை செய்வது எப்படி\nவிவசாயிகள் அதிக அளவில் விளைச்சல் கிடைக்க பயிருக்கு, பேரூட்டச் சத்துகளான தழைச்சத்து, மணிச்சத்து, மேலும் படிக்க..\nPosted in எரு/உரம், பயிற்சி Tagged மண் பரிசோதனை 7 Comments\nகாளான் வளர்ப்பு பற்றிய இலவச பயிற்சி முகாம்\nநீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் ஆக.​ 3ஆம் தேதி காளான் வளர்ப்பு மேலும் படிக்க..\nநிலக்கடலை அதிக மகசூல் பெறுவது எப்படி\nஎண்ணெய் நிலக்கடலையில் அதிக மகசூல் பெற நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுததி​​ 15 சதவீதம் மேலும் படிக்க..\nதென்னையில் மதிப்புக்கூட்டிய பொருட்களை தயாரித்தல் செய்வது எப்படி\nவிவசாயிகளுக்கு உதவும் வகையில் தொழில்நுட்ப மிஷன் எனப்படும் திட்டத்தின் மூலம் நிதி உதவி மேலும் படிக்க..\nஇலவச வேளாண் வணிக பயிற்சி\nமத்திய அரசின் நிதி உதவியுடன் இலவசமாக வழங்கப்படவுள்ள வேளாண் வணிக பயிற்சிக்கு வேளாண் மேலும் படிக்க..\nPosted in பயிற்சி, வேளாண்மை செய்திகள் 1 Comment\nஇயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி\nஇயற்கை விஞானி திரு நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை பற்றிய பயிற்சி புதுகோட்டையில் ரோஸ் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Leave a comment\nவேளாண்மை பல்கலைக் கழகத்தின் தொலைதூர கல்வி\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற் றும் தொலைதூர கல்வி இயக்ககத் தின் மேலும் படிக்க..\nPosted in பயிற்சி, வேளாண்மை செய்திகள் Leave a comment\nபழ வகைகளில் சீராக பழுக்க செய்யும் தொழில்நுட்பம்\nமா, வாழை மற்றும் பப்பாளி போன்ற பழ வகைகள் பெரும்பாலும் முதிர்ந்த ஆனால் மேலும் படிக்க..\nஇயற்கை வேளாண்மை பற்றிய பயிற்சி\nஇயற்கை விஞானி ஆன நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு இந்த மாதம் (ஜூன்) மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி Leave a comment\nவேளாண் தொலைநிலைக் கல்வி மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு\nதமிழ்நாடு வேளாண் பல்கலையின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி முறை படிப்புகளுக்கான மாணவர் மேலும் படிக்க..\nPosted in பயிற்சி, வேளாண்மை செய்திகள் Leave a comment\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%93%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D_700%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-04-25T16:37:59Z", "digest": "sha1:OKGBSUJHNVR5XLN6IUQGAU6FJ5LWBQPA", "length": 8367, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "கனொன் இஓஎஸ் 700டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி\nதுணை உலோக ஆக்சைடு குறைகடத்தி\nபரிமாற்றம் செய்யக்கூடிய (கனொன் EF வில்லை / கனொன் EF-S வில்லை)\nதானியக்கம், பகல் வெளிச்சம், நிழல், மேகம், பளுப்பு, புளோரோசண்டு, மின்னும் வெளிச்சம், செயற்பழக்கம்\nLP-E8 இலித்தியம் அயனி மின்கலம் rechargeable\nசீனக் குடியரசு / யப்பான்\nகனொன் இஓஎஸ் 700டி (Canon EOS 700D) என்பது 18.0 படவணுவுடைய எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி ஆகும். இது கனொன் இஓஎஸ் (EOS) ஒளிப்படக்கருவி தயாரிப்பு வரிசையில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். இது 21 மார்ச் 2013 அன்று அறிவிக்கப்பட்டது.[1]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Canon EOS 700D என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மார்ச் 2018, 02:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-04-25T15:45:24Z", "digest": "sha1:KC5KWUZHACVNNFRZG6GOMUP5XPLFJWJT", "length": 12156, "nlines": 148, "source_domain": "ctr24.com", "title": "தலைவன் ஊரில் பிறந்து தமிழகத்தில் சாதனை படைக்கும் தனுஜா | CTR24 தலைவன் ஊரில் பிறந்து தமிழகத்தில் சாதனை படைக்கும் தனுஜா – CTR24", "raw_content": "\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nமருவானா எனப்படும் கஞ்சா பயன்பாட்டை சட்ட ரீதியாக்கியதன் பின்னரான காலப் பகுதியில் சாரதிகளினால் வாகனங்கள் செலுத்துவது தொடர்பான குற்றச் செயல்கள் அதிகளவில் பதிவாகவில்லை\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல்\nஇலங்கை குண்டுவெ���ிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத்\nஅவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு, பாராளுமன்றம் ஒருமனதாக, வாக்கெடுப்பின்றி அங்கீகாரம் \nகனடா முக்கியமாக புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தில் ஒரு மாற்றம்\nதலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்பட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர்\nஇலங்கையின் பாதுகாப்புத்துறையில் முக்கிய பதவிகளில் மாற்றம்\nதலைவன் ஊரில் பிறந்து தமிழகத்தில் சாதனை படைக்கும் தனுஜா\nதமிழீழத்தின் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திருச்சியில் வாழும் சிறுமி தனுஜா மதுரையில் நேற்று (10.02.2019) நடைபெற்ற நீச்சல் போட்டியில் தமிழக அளவில் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று இரண்டு பிரிவுகளில் ‘சாதனை மட்டத்தையும் இவர் படைத்துள்ளார்.\nஏற்கனவே மாநில அளவில் நிறைய சாதனைகளை இவர் படைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nபல்வேறு சூழ்ச்சிகளையும் தடைகளையும் தாண்டி வெற்றி மேல் வெற்றி ஈட்டி வரும் தமிழ் இனத்துக்குப் பெருமை சேர்க்கும் செல்வி. தனுஜாவை மனதார மக்களும் இணைய வாசிகளும் வாழ்த்தி வருக்கிறார்கள்.\nPrevious Postகுன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின். Next Postஇறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுவந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியின் பணிகள் நிறைவு\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஇந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை: சீனாவை விட இருமடங்கு அதிகம் என ஐ.நா அறிக்கையில் தகவல்\nசீனாவை விட இருடமடங்கு வேகமாக வளரும் இந்தியாவின் மக்கள் தொகை...\nமிகப் பெரிய பாதுகாப்பு அம்சங்களை இந்திய லோக்சபா தேர்தலுக்காக பேஸ்புக் நிறுவனம் செய்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சிக்கு தொடர்புடைய 687 பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://solachy.blogspot.com/2018/01/blog-post_13.html", "date_download": "2019-04-25T16:18:53Z", "digest": "sha1:I47GX6T2FMCLE375XHIT72ESTHGUE4MK", "length": 5629, "nlines": 119, "source_domain": "solachy.blogspot.com", "title": "சோலச்சி கவிதைகள் : பொங்கலே பொங்காதிரு... - சோலச்சி", "raw_content": "\nபொங்கலே பொங்காதிரு... - சோலச்சி\nரேசன் கடைக் கூட்டம் ....\nPosted by சோலச்சி கவிதைகள் at 03:20\nLabels: விரிசல் கவிதை நூலிலிருந்து\nதமிழர் திருநாள் வாழ்த்துக்கள் நண்பரே\n''சோலச்சி'' என்னும் நான் அரசுப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன். \"முதல் பரிசு\" , \"கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும் \" என்ற சிறுகதை நூல்களும் \"காட்டு நெறிஞ்சி\" \"விரிசல்\" என்ற கவிதை நூல்களும் எழுதியுள்ளேன். ''முதல் பரிசு'' சிறுகதை நூல்: 2017 கல்பாக்கம் சாலோம் அறக்கட்டளை விருது மற்றும் 5000/-(ஐயாயிரம் ரூபாய்) பொற்கிழி. \"கருப்புச்சட்டையும் கத்திக்கம்புகளும்\" சிறுகதை நூல்: 13.08.2017 சென்னை பொதிகை மின்னல் விருது மற்றும் 3000/- (மூவாயிரம்) பொற்கிழி. 23.12.2018 ராஜபாளையம் மணிமேகலை மன்றத்தின் சிறுகதைச் செம்மல் விருது மற்றும் ரூபாய் 5000/- (ஐந்தாயிரம்) பொற்கிழி. 17.02.2019 புதுச்சேரி தமிழ்ச் சங்கம் விருது மற்றும் ரூபாய் 3000/- (மூவாயிரம்) பொற்கிழி. பேச : 9788210863\n\"புத்தனைத்தேடும் போதி மரங்கள் \" - சோலச்சி\nபொங்கலே பொங்காதிரு... - சோலச்சி\nவிரிசல் - கவிதை நூல் விமர்சனம் - மோ.கணேசன், பு...\nசோலச்சியின் விரிசல் நூல் குறித்து - புரட்சித்தமிழன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/Tiraikatal/2018/07/30200750/1004882/Thiraikkadal-VadaChennai-Cinema-News.vpf", "date_download": "2019-04-25T15:43:09Z", "digest": "sha1:2ZNAWOVN7HIJK5UGZAXPJATOB7Q6PHON", "length": 6748, "nlines": 91, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "திரைகடல் 30.07.2018 - \"வடசென்னை\" அன்பு அவதாரத்தில் தனுஷ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைகடல் 30.07.2018 - \"வடசென்னை\" அன்பு அவதாரத்தில் தனுஷ்\nதிரைகடல் 30.07.2018 - \"விஷ்வரூபம்\" படத்தின் 2-வது டிரைலர்\n* முனு முனுக்க வைக்கும் \"96\" பட பாடல்\n* முதல் இடத்தில் இருப்பது \"ஜுங்கா\"\n* அதிரடி நாயகனாக கலக்க வரும் ஜி.வி. பிரகாஷ்\nதிரைகடல் - 27.02.2019 - 'ரஜினி 166' படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\nதிரைகடல் - 27.02.2019 - பாடல் படப்பிடிப்பை நிறைவு செய்த 'காப்பான்'\nதிரைகடல் (12.02.2019) : ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'மஹாவீர் கர்ணா'\nதிரைகடல் (12.02.2019) : 30 நிமிட போர் காட்சியில் நடிக்கும் விக்ரம்\nதிரைகடல் - 19.11.2018 - 2.0-வில் ரஜினியின் மூன்று முகம்\nதிரைகடல் - 19.11.2018 - நயன்தாரவின் 'கொலையுதிர் காலம்'\nசொல்லி அடி - 25.06.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nசொல்லிஅடி - 20.06.2018 - சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்\nதிரைகடல் - 24.04.2019 - 'விஜய் 63' பெயர் அறிவிப்பு\nதிரைகடல் - 24.04.2019 ஜூன் 22ம் தேதி 'விஜய் 63' பெயர் அறிவிப்பு ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசு கொடுக்க திட்டம்.\nதிரைகடல் - 23.04.2019 : \"தர்பார்\" படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா\nசூர்யா படத்திற்காக பாடும் \"ரௌடி பேபி\" பாடகி\nதிரைகடல் - 22.04.2019 : கைகோர்க்கும் சூர்யா சிவா\nபிரபுதேவா வரிகளில் \"சொக்குற பெண்ணே\"\nதிரைகடல் - 19.04.2019 : மே 17 வெளியாகும் மிஸ்டர் லோக்கல்\nகொலையுதிர் காலம்' படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ்\nதிரைகடல் - 17.04.2019 : கடாரம் கொண்டான் உருவான விதம்\nதிரைகடல் - 17.04.2019 : மிஸ்டர் லோக்கல்' படத்தின் 2வது பாடல்\nதிரைகடல் - 16.04.2019 : கடாரம் கொண்டான் படத்தின் முதல் பாடல் மே 1ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு\nதிரைகடல் - 16.04.2019 : 60 லட்சம் பார்வையாளர்களை கடந்த 'காப்பான்' டீசர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\n��ற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islamiyapenmani.com/2015/09/blog-post_2.html", "date_download": "2019-04-25T16:27:12Z", "digest": "sha1:TWELCWFCI3LBV6F5VILRJQCWFAQ7HNWY", "length": 23252, "nlines": 157, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "உலகின் முதல் பட்டமளிக்கும் பல்கலைக்கழகம் அமைத்த ஃபாத்திமா அல்ஃபிஹ்ரி", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nஉலகின் முதல் பட்டமளிக்கும் பல்கலைக்கழகம் அமைத்த ஃபாத்திமா அல்ஃபிஹ்ரி\nஃபாத்திமா அல் ஃபிஹ்ரி எனும் இஸ்லாமியப்பெண்மணி வாழ்ந்தது 9ஆம் நூற்றாண்டில் என்றாலும் இன்றும் அவரது பெயர் இங்கு நிலைத்திருக்கிறது. அவர் செய்தது என்ன இன்றளவும் இவரது பெருமை பேசப்படும் அளவிற்கு அப்படி என்ன செய்துவிட்டார் இன்றளவும் இவரது பெருமை பேசப்படும் அளவிற்கு அப்படி என்ன செய்துவிட்டார் \nஇக்காலகட்டத்திலும் பலர் வியக்கக்கூடிய ஒரு காரியத்தையே ஃபாத்திமா அவர்கள் 9ம் நூற்றாண்டில் வெற்றிகரமாகச் செய்து முடித்தார் எனில் அது மிகையில்லை. உயர்கல்வியோடு சேர்ந்து பட்டங்களையும் வழங்கும் பல்கலைக்கழகங்களின் முன்னோடியாகத் திகழும் பல்கலைக்கழகமான அல் கராவியின் பல்கலைக்கழகத்தை (Al Qarawiyyin University) நிறுவியவர். UNESCO மற்றும் கின்னஸ் உலக சாதனைகள் தகவலின்படி இத்தகைய நடைமுறையை முதன் முதலில் ஆரம்பித்து வைத்த கல்வி நிறுவனம் இதுவே தான்.\nஃபாத்திமா அவர்களின் எளிமையான குடும்பம்\nபாத்திமா அல் ஃபிஹ்ரி குடும்பத்தாருடன் 9 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கய்ராவனிலிருந்து (தற்போதைய துனிசியா) மொரக்கோவில் உள்ள (Fez) (ஃபெஸ் ) நகரத்திற்��ு குடிப்பெயர்ந்தனர். அச்சமயத்தில் சிறந்த இஸ்லாமிய ஆட்சியாளர் இத்ரிஸ் II கய்ராவனில் ஆட்சி புரிந்து வந்தார். ஃபெஸ் நகரம் கலாச்சாரங்களின் சிறந்த கலவையாகவும் மிகுந்த செல்வாக்கு பெற்ற ஓர் இஸ்லாமிய நகரமாகவும் திகழ்ந்தது. அந்த வருட இறுதியில் ஃபாத்திமாவிற்குத் திருமணமும் ஆனது .\nஃபெஸ் நகரத்திற்கு வந்த ஆரம்ப காலங்கள் கடுமையான உழைப்பு மற்றும் போராட்டங்கள் நிறைந்ததாகக் கழிந்தன. பின்னர் இறைவன் அருளால் ஃபாத்திமாவின் குடும்பம் மிகுந்த வளமிக்கதாக மாறியது. ஃபாத்திமாவின் தந்தை முஹம்மது பின் அப்துல்லாஹ் அல் ஃபிஹ்ரி அவர்களின் வியாபாரம் வெற்றிகரமாக அமைந்ததில் அவரது குடும்பம் செல்வச்செழிப்போடு வளமாக வாழத் துவங்கியது.\nஅடுத்து வந்த சில நாட்களில் மிகக்குறுகிய காலகட்டத்திற்குள் அடுத்தடுத்து பாத்திமாவின் கணவர், தந்தை மற்றும் சகோதரன் என மிகப்பெரிய இழப்புகள் நேர்ந்தன. அவர்களின் இறப்பிற்குப்பின் பாத்திமாவுடன் இருந்தவர் அவரது சகோதரி மரியம் மட்டுமே. நாமாக இருந்திருந்தால் இந்நிலையில் மிகவும் துவண்டு போய் மூலையில் முடங்கியிருப்போம். ஆனால் அந்த சகோதரிகள் என்ன செய்தார்கள் தெரியுமா \nதந்தையின் இறப்பிற்குப் பின்னர் பரம்பரைச் சொத்திலிருந்து கணிசமான செல்வம் அவர்கள் இருவருக்கும் கிடைத்தது. இது அவர்களின் நிதி நிலையில் அவர்களுக்குப் போதிய உதவி அளித்தது. இருவருமே நன்றாகக் கற்றவர்களாய் இருந்ததால் அவர்களுக்கு கிடைத்த செல்வம் முழுவதையும் சிறந்த திட்டங்கள் மூலம் தம் சமூகத்தாரின் நன்மைக்காக அர்ப்பணித்தனர்.\nஃபெஸ் நகரில் இருந்த உள்ளூர்ப் பள்ளிவாசல்கள் வளர்ந்து வரும் இஸ்லாமியர்களுக்குப் போதுமானதாக இருக்கவில்லை. அதில் பலர் ஸ்பெயினிலிருந்து அகதிகளாக வந்தவர்களும் இருந்தனர். இந்நிலையில் மரியம் அவர்கள் அங்கு மிகப்பெரிய பள்ளிவாசலான ஆண்டலூசியன் பள்ளிவாசலை (Andalusion mosque) 859ம் ஆண்டு கட்டினார்.\nபாத்திமா, அல் கராவியின் எனும் பல்கலைக்கழகத்தை நிறுவினார். அதிகமான வரலாற்று ஆசிரியர்களால் இது உலகின் மிகப்பழமையானது என்றும் 1200 ஆண்டுகளாகத் தொடர்ந்து இயங்குகின்ற , பட்டம் வழங்கும் முறையினை முதன் முதலில் அறிமுகம் செய்த பல்கலைக்கழகம் எனவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\nவரலாற்றுக் குறிப்புகளில், தமக்குக் கட்ட��மானப் பணிகளில் நிபுணத்துவம் இல்லையென்றாலும் கூட தானே தனது பல்கலைக்கழகத்தின் கட்டுமானப் பணிகளை நேரடியாக மேற்பார்வையிட்டு, வழிநடத்தி, சிறப்பான விவரங்களுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் இப்பணியைச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஃபாத்திமா முதலில் குறிப்பிட்ட இடத்தில் கட்டிடப்பணிகளைத் துவங்கியவர், பின் அதற்கு அருகில் அடுத்தடுத்து இருந்த இடங்களை வாங்கி பல்கலைக்கழகத்தின் அளவை விரிவுபடுத்தினார். தம் திட்டம் நல்ல முறையில் நிறைவேற விடாமுயற்சியுடன் தம் வாழ்வின் பெரும் பகுதியையும் பெரும் செல்வத்தையும் செலவிட்டார். கட்டுமானப்பணி 859ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில் தொடங்கியதிலிருந்து நோன்பு நோற்பதாக சபதம் ஏற்றார், இஸ்லாத்தின் மேல் அளவு கடந்த பக்தி உடைய ஃபாத்திமா அவர்கள். இறைவனின் அருளாலும் தன் அயராத உழைப்பினாலும் இரண்டு வருடங்களுக்குப் பின் பள்ளிவாசலுடன் இணைந்த பல்கலைக்கழகத்தை ஆவலுடனும் அக்கறையுடனும் முழுமையாகக் கட்டி முடித்தார். உடனே அதே பள்ளியில் இறைவனுக்கு நன்றி தெரிவித்துத் தொழுதார்.\nமஸ்ஜித் அல் கராவியின் (Masjid Al Qarawiyyin) வட ஆப்பிரிக்காவில் உள்ள மிகப்பெரிய பள்ளிகளில் ஒன்று. மத்தியத் தரைக்கடல் பகுதியில் மேம்பட்ட சிறந்த கல்வியைக் கற்பிக்கும் மிக முக்கிய பல்கலைக்கழகமாக வளர்ந்தது.\nஅல் கராவியின் விதைத்த முத்துகள்:\nஅல் கராவியின், பல சிறந்த புகழ் பெற்ற இஸ்லாமியச் சிந்தனையாளர்களை வழங்கியுள்ளது. அப்பாஸ், சட்ட நிபுணரான முஹம்மத் அல் ஃபாஸி, லியோ ஆஃபரிகனஸ் போன்ற எழுத்தாளர்கள், மாலிக் சட்ட நிபுணர் அல் அரபி, வரலாற்று ஆசிரியர் கல்துன், வானிலையாளர் அல் பித்ருஜி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.\nமுஸ்லிமல்லாத மக்களும் இதன் சிறப்பை அறிந்து கல்வி கற்றனர். அவர்களில் முக்கியமானவர்கள் போப் சில்வெஸ்டர் II, யூத மருத்துவரும் தத்துவவாதியுமான மைமோனிடஸ் ஆவர்.\n14ஆம் நூற்றாண்டின் அல் கராவியின் நூலகம் (Al Qarawiyyin Library) உருவானது. இது உலகின் பழமையான நூலகங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது . இந்நூலகத்தில் இஸ்லாத்தின் மிக முக்கிய கையெழுத்துப் பிரதிகள் இருக்கின்றன.(இமாம் மாலிக் அவர்களின் பதப்படுத்தப்பட்ட தோலில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களும், இப்னு இஸ்ஹாக் உடைய சீராவும் சுல்தான் அஹமது அல் மன்சூர் என்பவரால் 1602 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட குர்ஆனின் நகலும் உள்ளன)\nஏறத்தாழ 1200 ஆண்டுகள் கழித்த பின்னரும் இந்தப் பல்கலை இன்றும் பல மாணவர்களைப் பட்டதாரிகளாக ஆக்கிக் கொண்டுவருகிறது .\nஃபாத்திமா அலி ஃபிஹ்ரி, தம் சமூகத்திற்காகவும் கல்விக்காகவும் , கால நேரம் பார்க்காமல் தம் வாழ்வின் பெரும்பகுதியையும் செலவிட்டு மிகுந்த அர்பணிப்பு உணர்வுடன் செயல் பட்டதோடு தம் வாழ்நாள் முழுவதையும் இறைவனின் திருப்திக்காகவே வாழ்ந்து மறைந்தவர். ஒரு பெண்ணாகிய நம்மால் என்ன செய்துவிட முடியும் என்ற கேள்விக்கு 1200 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு இஸ்லாமியப் பெண்மணியின் வரலாற்றில் பதில் இருக்கிறது. இறைவன் அவரது செயலை பொருந்திக்கொள்வானாக. ஆமீன் .\nLabels: ஃபாத்திமா அல் ஃபிஹ்ரி, சாதனை பெண்கள், நூர் அல் ஹயா, மொழியாக்கம்\nஃபாத்திமா அல் ஃபிஹ்ரி பாராட்டுக்குரிய பெண்மணிதான்\nபகிர்வுக்கு நன்றி நூர் அல் ஹயா\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nடீக்கடை என்னும் முகநூல் குழுமம் நடத்திய அறிவியல் கட்டுரைப் போட்டிகளில் பெண்கள் எழுதிய கட்டுரை பிரத்யேக அனுமதியுடன் உங்கள் இஸ்லாமிய பெண்மணி...\nஇரண்டு வருடங்களுக்கு முன்னே பிறந்து இரண்டே நாளாகிய பச்சிளம் குழந்தையை மருத்துவமனை வளாகத்தின் அருகே உள்ள முட்புதரில் பெற்ற தாயே வீசிச்சென்...\nமுன்குறிப்பு : த மிழக முஸ்லிம்களில் பலர் நபி (ஸல்) அவர்கள் பற்றியும், இஸ்லாம் பற்றியும் குறிப்பேடுகள் வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் உள்ள...\nபேரிடரில் பேருதவிய இஸ்லாமியப் பெண்கள் ( ஆவணத் தொகுப்பு )\nச ற்று ஓய்ந்திருக்கும் சென்னை மற்றும் கடலூரின் வெள்ள பாதிப்புகள் மனதில் ஆறுதலை விதைத்துள்ளது. கடைகோடியில் இருந்த மனிதன் முதல் கோடீஸ்வரன்...\nஉலகம் உற்று நோக்கும் சாதனைப் பெண்மணி - ஃபஜிலா ஆசாத்\nதமிழ்கூறும் இஸ்லாமியர்கள் வட்டத்தை உற்றுநோக்கும் ஆர்வங்கொண்டவராக இருந்தால் இவரை உங்களுக்கு தெரியாமல் இருக்கவாய்ப்பில்லை. நீங்...\nஇ ஸ்லா த்தைப் பொறுத்தவரை, குடும்பப் பொருளாதாரப் பொறுப்பு ஆண்களுக்கானது என்பதால், பணம் சம்பந்தப்பட்ட ஸகாத்தும் ஆண்களுடைய கடமையே என்கிற தவற...\nதந்தை மளிகைக்கடையில் - மகள்கள் மருத்துவத்துறையில்\nசமீபத்தில் வெளியான +2 தேர்வு முடிவுகளில் சமூகவலைதளங்களும் பரபரப்பாகின. தத்தம் உறவுகள் எடுத்த மதிப்பெண்களை பதிவிட்டு உற்சாகத்தை வெளி...\nலெக்கின்ஸ் சுதந்திரமும் பெண்ணிய ஈர வெங்காயங்களும்\nதனியார் பள்ளிகளுடன் போட்டியிடும் அரசுப்பள்ளி தலைமை...\nசிறகை விரித்தெழு, சரித்திரம் படைக்க\nஉலகின் முதல் பட்டமளிக்கும் பல்கலைக்கழகம் அமைத்த ஃ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?cat=1113", "date_download": "2019-04-25T16:48:06Z", "digest": "sha1:RQQCTFWZEOT4ZDFTEFDYMGKN6GDMBMN6", "length": 29407, "nlines": 233, "source_domain": "www.vallamai.com", "title": "இசைக்கவியின் இதயம் - வல்லமை", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nFeatured, இசைக்கவியின் இதயம், இலக்கியம், கட்டுரைகள்\nஇசைக்கவி ரமணன் விடையற்ற கேள்விகளின் வெளிச்சப் புள்ளி` --கவிஞர் ஹரிகிருஷ்ணன் கால மயக்கம் எது வேத காலம் என்னும் ஏகோபித்த முடிவு இன்னும் ஏற்படவில்லை. பண்டிதர்கள் ஒருவர்க்கொருவர் மாறுபடுவது ஒருபுறம் இருக்கட்டும். ஆராய்ச்சியாளர்கள், தங்கள் ஆராய்ச்சியை அரசியலும், மதங்களும் ஆளும்படி விட்டுவிட்டார்கள். அதனால் அவர்களில் ஒருவர் கூறுவதை இன்னொருவர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தொடர்ந்து நிலவும் இந்தப் பெருங்கூச்சலின் நடுவே, நமக்குச் சற்றேனும் தெளிவாகத் தெரியும் தகவல்கள் ...\tFull story\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் - பாடல்கள், இலக்கியம், கவிதைகள், கவிப்பேழை\nஇசைக்கவி ரமணன் சிவனே குருவெனச் செப்பிய ஆசான் அவனே சிவனென் றறிந்தேன் - தவமே அறியா எனையும் அருளால் அணைத்தான் வறியன் அடைந்ததே வாழ்வு குருவே வெயிலாய்க் கொளுத்தி உறிஞ்சி குருவே மழையாய்ப் பொழிவார் - குருவே கரத்தைக் கொடுத்துக் கலத்தில் இருத்திக் கரையில் இறக்குவார் காண் குருவின் திருவடியைக் கூடுவதும், அன்னார் அருளே கதியென் றடங்கி - ...\tFull story\n – “பாரதி திருவிழா; தேசபக்திப் பெருவிழா”\nFeatured, home-lit, அறிவிப்புகள், இசைக்கவியின் இதயம், இலக்கியம், கட்டுரைகள்\nகே.ரவி ந��றுவனர் வானவில் பண்பாட்டு மையம் Invitation (அழைப்பிதழை முழுமையாகக் காண) அவன் ஒரு அதிசயம் அவன் ஒரு அதிசயம் அவன் ஒரு அவசியம் அவன் ஒரு அவதாரம்...\tFull story\nTags: இசைக்கவி ரமணன், பாரதி யார்\nFeatured, இசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் - பாடல்கள், இசைக்கவியின் இதயம், கவிப்பேழை\nஅமிழ்தத்வனி மதுரத்வனி அமரத்வனி அருள்க அழகுத் தமிழ் நதியில்முழு நிலவாய் நீ எழுக தமிழ்போ லெதும் இலையென்பதைத் தரையெங்கணும் மொழிக ஒரு தமிழ்ச் சொல்லினில் தட மேவிடும் தடையாவையும் கழிக ஒரு தமிழ்ச் சொல்லினில் தட மேவிடும் தடையாவையும் கழிக இதயத்தினில் நீயே சதம் இன்பத் தமிழ் வாணி இருவேளையும் இடையின்றி நீ எனையாள்கிற ராணி கதையெத்தனை நிதம்மாறிடும் ககனத் துலைநடுவே கனலெற்றிடும் புனலாயெழும் கவிதையெனும் கேணி ...\tFull story\nTags: இசைக்கவி ரமணன், கலைமகள், கலைவாணி, சரஸ்வதி, நவராத்திரி, வாணி\nFeatured, இசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் - பாடல்கள், இசைக்கவியின் இதயம், கவிப்பேழை\nஉன் வீணையே என் நெஞ்சமே, மின் விரல்கள் பலவிதம் கொஞ்சுமே உன் ஆணையே ஸ்வர மாகுமே, அவை அண்டம் தாண்டியும் விஞ்சுமே உன் ஆணையே ஸ்வர மாகுமே, அவை அண்டம் தாண்டியும் விஞ்சுமே முகில் ஏணையில் வெண் ணிலவுபோல், உயிர் எங்கும் களியே மிஞ்சுமே முகில் ஏணையில் வெண் ணிலவுபோல், உயிர் எங்கும் களியே மிஞ்சுமே என் ராணியே நீ ரகசி யங்களின் கேணியே பத்து விரல்களின் பதை பதைப்பினைப் பார்த்தவன் கதி என்னவோ பத்து விரல்களின் பதை பதைப்பினைப் பார்த்தவன் கதி என்னவோ\nFeatured, இசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் - பாடல்கள், இசைக்கவியின் இதயம், கவிப்பேழை\nஇசைக்கவி ரமணன் வெற்றி வெற்றி வெற்றி என்று கூவு இந்த’ விண்ணும் போத வில்லையென்று தாவு இந்த’ விண்ணும் போத வில்லையென்று தாவு பற்றுகளைத் தந்துவிடு காவு – அங்கு பராசக்தி வந்துநிற்பாள் பாரு பற்றுகளைத் தந்துவிடு காவு – அங்கு பராசக்தி வந்துநிற்பாள் பாரு முற்றும்யாவும் தீர்ந்துவிட்ட போது – நெஞ்சில் முத்துத்தமிழ்க் கவிதையாய் முளைப்பாள் முற்றும்யாவும் தீர்ந்துவிட்ட போது – நெஞ்சில் முத்துத்தமிழ்க் கவிதையாய் முளைப்பாள் அந்த ஒற்றைமினுக்கிக் காலில்நெஞ்சைப் போடு அந்த ஒற்றைமினுக்கிக் காலில்நெஞ்சைப் போடு வந்த ஊக்கத்திலே புல்நுனியில் ஆடு வந்த ஊக்கத்திலே புல்நுனியில் ஆடு என்மனத்தைச் ச���்தமய மாக்கி, அதில் ஏகாந்தத் தேன்குளத்தைத் தேக்கி, கொல்லும்...\tFull story\nFeatured, இசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் - பாடல்கள், இசைக்கவியின் இதயம், கவிப்பேழை\nஇசைக்கவி ரமணன் சொல்லுக்கும் சொல்லுக்கும் நடுவிலே, சற்றும் நில்லா திமைக்கின்ற சுந்தரீ முல்லையின் மொட்டுக்குள் மர்மமாய், நின்றே மெளனத்தை சுவாசிக்கும் அந்தரீ முல்லையின் மொட்டுக்குள் மர்மமாய், நின்றே மெளனத்தை சுவாசிக்கும் அந்தரீ எல்லைகள் இல்லா நிரந்தரீ நெஞ்சுள் எங்கோ த்வனிக்கின்ற மந்த்ரிணீ தொல்லைகள் நீக்கியெனைத் தொய்வின்றித் தூக்கவே தோட்டத்தில் பாடிடும் பைங்கிளீ தொல்லைகள் நீக்கியெனைத் தொய்வின்றித் தூக்கவே தோட்டத்தில் பாடிடும் பைங்கிளீ வற்றாத ஊற்றையே வார்க்கிறாய் தக்க வார்த்தையே தருணத்தில் சேர்க்கிறாய் முற்றாத புத்தியின் முன்னிலும், கட்டி...\tFull story\nFeatured, இசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் - பாடல்கள், இசைக்கவியின் இதயம், கவிப்பேழை\nஇசைக்கவி ரமணன் நகராத நாட்கள் நகர்கின்றன, எல்லாம் நாயகி சொன்னபடி நடக்கின்றன, அவள் பகராமல் எதையும்நான் செய்ததில்லை, பகிராமல் எதையும்நான் மறைத்ததில்லை சுகமென்றும் துயரென்றும் வருவதெல்லாம், சென்று சொல்லாமல் ஒருநாளும் சென்றதில்லை நகர்ந்துவிட்டாள் ஏனோ தெரியவில்லை தவறு நான்புதிதாய் என்செய்தேன் புரியவில்லை தவறு நான்புதிதாய் என்செய்தேன் புரியவில்லை கணந்தோறும் எந்நலம் கேட்கின்றவள், நித்தம் கண்ணார நேசத்தைப் பெய்கின்றவள், என்னைப் பிணமாகப் பார்க்கின்ற பொருளென்னவோ கணந்தோறும் எந்நலம் கேட்கின்றவள், நித்தம் கண்ணார நேசத்தைப் பெய்கின்றவள், என்னைப் பிணமாகப் பார்க்கின்ற பொருளென்னவோ\nFeatured, இசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் - பாடல்கள், இசைக்கவியின் இதயம், கவிப்பேழை\nஇசைக்கவி ரமணன் நீ கானம் நீ மோனம் நீயே மெளனம் நீ தென்றல் நீ சூறை நீயே அமைதி தேவை தருவதும் நீ அதைத் தீர்த்து வைப்பதும் நீ ஆசை தருவதும் நீ மிக மிக அலைய வைப்பதும் நீ தேவை யாவும் தீர்ந்த பின்னும் தேட வைப்பது நீ யாவும் ...\tFull story\nFeatured, இசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் - பாடல்கள், இசைக்கவியின் இதயம், கவிப்பேழை\n இந்த வானும் வெளியும் அதையும் தாண்டி வளருகின்ற மர்மங்களும் தேனும் மலரும் தெப்பக் குளமும் தேனடையும் தெருவின் முனையும் ஊனும் உயிரும் அதி�� அதிர உரக்க உரக்கக் கூவுகிறேன் நானிருக்கின்றேன் ஓஹோ இந்த அதிச யங்களின் அதிபதியாய் ஆசையற்ற அரசனாய்...\tFull story\nFeatured, இசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் - பாடல்கள், இசைக்கவியின் இதயம், கவிப்பேழை, பொது\nஇசைக்கவி ரமணன் வாலைக் குமரியென வந்துநிற்கும் பேரழகை சாலையிற் கண்டதுண்டு சந்நிதியில் பார்த்ததுண்டு முலைப் பிறையில் முணுமுணுக்கும் தீபத்துக் கோலச் சுடர்முனையில் கூடிச் சிலிர்த்ததுண்டு வேலைநடு வேவுயிரை வெட்டிப் பறிக்குமின்னின் நீல விளிம்பில் நிலைகுலைந்து போனதுண்டு சாலையிலே தூலம் கரைந்து மிதக்கையிலே பாலை நிகர்த்தநகை வாசம் நுகர்ந்ததுண்டு கோலத் தமிழ்நமக்குக் கூடி இருந்தாலும் ஏலுமோ இந்த எழிலாள் புதிர்விளக்க\nFeatured, இசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் - பாடல்கள், இசைக்கவியின் இதயம், கவிப்பேழை\nஇசைக்கவி ரமணன் உச்ச மானத்துலே வச்ச நேரத்துலே ஊருக்கெல்லாம் வெளக்கா உசுருக்கு உசுரா, அங்க ஒய்யாரி ஆடுற ஓரத் தலப்பா ஓடை நெளிகையிலே, துள்ளி வெள்ளி மினுக்குற கெண்டை இடுப்புல வெட்டும் மின்னல் அழகா நீ அம்பலத்து அழகா\nFeatured, இசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் - பாடல்கள், இசைக்கவியின் இதயம், கவிப்பேழை\nஇசைக்கவி ரமணன் பாதையாய்த் தோன்றிப் பயணமாய் நீள்கிறாள் பக்கத் துணையாய்ப் பரிந்து வருகிறாள் ஆதரவில் அன்னையாய், கண்டிப்பில் தந்தையாய் அக்குவே றாணிவேறாய் அத்தனையும் ஆய்கிறாள் காதலே தேகமாய்க் கட்டழகாய், நெஞ்சின் கவனத்தை ஈர்த்துக் கரத்தில் முகர்கிறாள் சோதனை செய்து புடம்போட்டுக் காய்ச்சுவாள் சுவடு துளியுமின்றிச் சுத்தமாய் நீக்கிடுவாள் நெற்றித் திரையிலோ நெஞ்சிலோ நேர்வருவாள்...\tFull story\nFeatured, இசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் - பாடல்கள், இசைக்கவியின் இதயம், கவிப்பேழை\nஇசைக்கவி ரமணன் வாக்கிலொளி மின்னவைத்து வாழ்விலிருள் பின்னவைத்து வக்கணையாய் நீ அடிக்கும் கூத்து, இதை வாழ்த்திடுவர் தூற்றிடுவர் பார்த்து, அம்மா போக்கிடமே தெரியாமல் போகும்நதி போலே என்னைப் புரட்டிப் புரட்டி எடுக்கின்றாய், பொருள் புரியவில்லை சிரிக்கின்றாய் பார்க்குமிடம் அத்தனையும் நீக்கமற நீயிருந்தும் ஏக்கமெனும் பேய்க்கெனை நேர்ந்தாயே உயிரில் எறும்பென எங்கோ ஊர்ந்தாயே உயிரில் எறும்பென எங்கோ ஊர்ந்தாயே அம்மா சீக்கிரமே ...\tFull story\nஉலையுள்ளே உனைக்கண்டேன் – நவராத்திரி கவிதை (2)\nFeatured, இசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் - பாடல்கள், இசைக்கவியின் இதயம், கவிப்பேழை\nஇசைக்கவி ரமணன் உலையுள்ளே உனைக்கண்டேன் உற்ற பிறப்பும் உறுதுயரும் இன்பமும் பெற்றவளே உன்றன் பிரசாதம் மற்று வினையே தெனக்கு உனையேநான் என்றேன் உணர். உணர்வின் முனையின் துளியாய்க் கனலும் குணமற்ற விந்தைக் குழந்தாய் ரணமான நெஞ்சைத் தடவி நினைவைக் குலவியதைப் பஞ்சாக்கித் தீயாய்ப் பருகு. பருகப் பெருகும் பரதாகம் ரணமான நெஞ்சைத் தடவி நினைவைக் குலவியதைப் பஞ்சாக்கித் தீயாய்ப் பருகு. பருகப் பெருகும் பரதாகம்\nகாந்திமதி கண்ணன்: இச்சருகின் தோற்றம்..., ஓசோ...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: இரவு பூக்கள் கிழக்கும் மே...\nDr. Hepsy Rose Mary.A: எனது கட்டுரையைப் பொருத்தமான பட...\nகி.அனிதா: அந்தியில் நீயும் ஓய்வெடுக்க ஆழ...\nShenbaga Jagatheesan: இருளை விரட்டு... அந்தியில் ...\nஆ.செந்தில் குமார்: சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்...\nகாந்திமதி கண்ணன்: நேற்று நீ மறைந்ததால் தான் எங...\nமு.கேசவன்.: சொந்த நாட்டிலிருந்து அகதியாக ப...\nமுனைவர்.பா.அரிபாபு: வல்லமை எனக்கு நண்பர்கள் வழியாக...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: நம்பிக்கை அழுகின்ற பிள்ளைக்...\nK.Anitha: என் அழுகுரல் கேட்கவில்லையா \nஆ. செந்தில் குமார்: நேரமில்லை.. °°°°°°°°°°°°°°°°°...\nShenbaga Jagatheesan: திறமை வளர்த்திடு... சின்னப்...\nவெ. பரமசிவம்: என்னுடைய ஆய்வுக் கட்டுரையைத் த...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: அன்னையின் மடியில் பகலவன் ...\nShenbaga Jagatheesan: விடியும் வேளை... விடியும்வர...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எம்.ஜெயராமசர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.க��விரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/11/blog-post_23.html", "date_download": "2019-04-25T16:24:25Z", "digest": "sha1:55NDQPAYTXGULXTZUPTTHFQUFB5E3MGM", "length": 7760, "nlines": 180, "source_domain": "www.yarlitrnews.com", "title": "பொங்கலுக்கு வெளியாகும் சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !! - Yarlitrnews", "raw_content": "\nபொங்கலுக்கு வெளியாகும் சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு \nலைகா நிறுவனம் சிம்புவின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருக்கிறது.\nடோலிவுட்டில் 2013ம் ஆண்டு பவன் கல்யாண் நடிப்பில் வெளியான 'அட்டாரினிட்டிக்கி தாரேதி' சூப்பர் ஹிட்டானது. இதனை சுந்தர் சி தமிழில் ரீமேக் செய்து வருகிறார். இதில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார்.\nஇந்த படத்தை லைகா புரொடக்ஷன் தயாரிக்கிறது. இதில் ஆகாஷ் மேகா, கேத்ரின் தெரசா கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.\nபடத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.\nஇந் நிலையில் இந்த படத்திற்கு ”வந்தா ராஜாவாதான் வருவேன்” என பெயரிடப்பட்டிருக்கிறது. மிரட்டலாக இருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிம்புவின் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.\nஇப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. அஜித்தின் விஸ்வாசம் படத்துடன் இப்படம் மோத இருக்கிறது, இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/391", "date_download": "2019-04-25T16:06:39Z", "digest": "sha1:7YMBGDF5BAIG352DMYW6KF3755KOTFXU", "length": 9333, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "பயிர்களுக்கு உர டீ! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமனிதர்கள் டீ குடித்தால் உடல்நலத்துக்கு நல்லது என்று படித்து இருக்கிறோம். இப்போது, அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத் துறை விரிவுரையாளர் தி. ராஜ்பிரவீன் அவர்கள் பயிர்களுக்கும் ஒரு டீ தயாரித்து இருக்கிறார்.\nதமிழக விவசாயிகள் நடவு செய்யும் பயிரில், தோட்டங்களில் வாட்டம் காணப்பட்டால் தழைச்சத்து தரும் யூரியா உரங்களை அதிகளவு பயன்படுத்துவது நடைமுறையில் உள்ளது. இதனால், குறுகிய கால வளர்ச்சி பயிரில் காணப்பட்டாலும் பூச்சிகள் மற்றும் நோய்த் தாக்குதலால் விவசாயிகள் அதிகளவில் உற்பத்தி மற்றும் இழப்புகளை சந்திக்கின்றனர்.\nஇத்தகைய சூழலில் அதிக மகசூல் தரும் இயற்கை உர டீ பற்றி தமிழக விவசாயிகள் தெரிந்துகொள்வது அவசியம்.\nவிவசாயிகள் தங்கள் தோட்டங்களில், வயல்களில் சுற்றி கிடைக்கும் 5 வித இலை, தழைகள்- 5 கிலோ, 5 கிலோ சாணம், அரை கிலோ நாட்டுச் சர்க்கரை இவை அனைத்தையும் ஒரு சணல் சாக்கில் மூட்டையாக கட்டிக் கொள்ளவும், இத்துடன் அரை கிலோ கல்லையும் சேர்த்து விடவும், பின்னர் இந்த மூட்டையை ஒரு பிளாஸ்டிக் கேனின் உள்ளே கவிழ்த்து வைக்கவும். மூட்டை மூழ்கியிருக்கும் வரை தண்ணீர் ஊற்றவும், இந்த மூட்டையை மேலும், கீழும் அசைப்பது போலாக கயிறு கட்டியிருக்க வேண்டும், தினமும் விவசாயிகள் அதை அசைத்தால் மூட்டைக்குள்ளிருக்கும் சாறு, கேன் தண்ணீரில் கலக்கும்.\nஅது அடுத்த இரண்டு வார காலத்தில் உரம் டீயாக தயாராகிவிடும். 10 லிட்டர் நீருக்கு ஒரு லிட்டர் என்ற விகிதத்தில் கலந்து எல்லாவிதமான பயிர்களுக்கும், மரங்களுக்கும் இதை தெளிக்கலாம்.\nஉரம் டீ விவசாய பொருள்களைக் கொண்டே தயாரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவது கிடையாது. பயிர்களுக்கு உரம் டீ கொடுத்தால் பயிர்கள் வேகமாக வளர்வதாக பாரம்பரியமிக்க விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.எனவே, குறைந்த செலவில் அதிக லாபம் பெற இயற்கை உரம் டீயை தங்களது தோட்டத்திலேயே தயாரித்து வளம் பெறலாம். விவசாயிகள் குறைந்த செலவில் அதிக மகசூல், லாபம் இயற்கையில் பெற முடியும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதிருச்சியில் இயற்கை வேளாண் திருவிழா...\nமா மரத்தில் ���திக விளைச்சல் பெறுவது எப்படி\nபாரம்பரிய நெல்லைக் காக்கும் கரங்கள்...\nசிறுநீரை உரமாக பயன் படுத்துவது எப்படி...\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம் Tagged இயற்கை உரம்\nவிஷங்களாக மாறிவரும் காய்கறிகள் →\n← கத்தரி பயிர் இடுவது எப்படி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D/", "date_download": "2019-04-25T15:42:38Z", "digest": "sha1:LK6GVDK4B3C45VRLG6DPE2YET6E36OHC", "length": 5853, "nlines": 72, "source_domain": "www.cinemapettai.com", "title": "கேதார் ஜாதவ் | Latest கேதார் ஜாதவ் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nதன்னடக்கத்துடன் தோனிக்கு நன்றி சொல்லிய கேதார் ஜாதவ். ஆனால் இப்படி ஒரு போட்டோவை ஏன் அப்லோட் செஞ்சீங்க ப்ரோ \nIND vs AUS இந்திய அணி விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் உள்ளது. டி 20 தொடரை சமன் செய்தனர்....\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/trailer/page/4/", "date_download": "2019-04-25T16:27:29Z", "digest": "sha1:F7EVALEXUQOXPQ3R6S7MYWKNCEDJJGFY", "length": 12464, "nlines": 120, "source_domain": "www.cinemapettai.com", "title": "ட்ரைலர் | Latest ட்ரைலர் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nசூர்யா வெளியிட்ட ��ிபிராஜ் படத்தின் ட்ரைலர் 2 \n‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தைத் தொடர்ந்து சத்யராஜின் நாதாம்பாள் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள படம் ’சத்யா’. சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி...\nவெளியானது திக் திக் திக்.. ஓ ஸாரி.. டிக் டிக் டிக் ட்ரைலர் \nஜெயம் ரவி – சக்தி சௌந்தர்ராஜன் உருவாகியிருக்கும் படம் “டிக் டிக் டிக்”. இப்படம் முதல் தமிழ் ’ஸ்பேஸ் திரில்லர்’ படமாக...\n‘நரகாசூரன் டீஸர்’; ‘டிக் டிக் டிக் ட்ரைலர்’ ரிலீஸ் தேதி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது.\nடிக் டிக் டிக் ட்ரைலர் ஜெயம் ரவி – சக்தி சௌந்தர்ராஜன் கூட்டணியில் உருவான ’மிருதன்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணியில்...\nதீபாவளி ஸ்பெஷலாக வெளியானது கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’- ட்ரைலர்.\nகார்த்தி, ராகுல் ப்ரீத்துடன் ஜோடி சேரும் இப்படம் 1995-2005ல் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது. சதுரங்க வேட்டை டைரக்டர் வினோத்...\nரசிகர்களின் நாடிதுடிப்பை வெடிக்கச் செய்ய வருகிறது விவேகம் ட்ரெய்லர்…\nவிவேகம் படம் பக்கா மாஸாக தயாராகி இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். இயக்குனர் சிவா இதுவரை அஜித்தை வைத்து இயக்காக ஒரு...\nகமல்ஹாசன் – பிரபு கூட்டணியில் ’வெற்றி விழா’; வெளியானது டிஜிட்டல் டிரைலர்\nசென்னை: கமல்ஹாசன், பிரபு கூட்டணியில் உருவான ’வெற்றி விழா’ படத்தின் டிஜிட்டல் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் வெற்றி பெற்ற படங்களை...\nவிவேகம் டீசர் – கவுன்ட் டவுன் ஆரம்பம்…\nஎதிர்பார்ப்புகளை எகிற வைப்பதில் தமிழ்த் திரையுலகினரை மிஞ்ச ஆளே கிடையாது. எதையாவது புதிது புதிதாகச் செய்து ரசிகர்களை ஈர்த்துக் கொண்டேயிருப்பார்கள். கடந்த...\nகார்டியன்ஸ் ஆப் தி காலக்சி II\nஅதிக சக்தி வாய்ந்த பேட்டரிகள் ஒரு கிரகத்தில் உள்ளது. அந்த பேட்டரிகளை பாதுகாக்கும் பொறுப்பு கார்டியன்ஸ் ஆகிய கிறிஸ் பிராட், ஜோ...\nஅஜித் நடிக்கும் விவேகம் படத்தின் டீசர் ரெடி….\nஇயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் விவேகம் இந்த படத்தின்...\n#Nivinpauly “ரிச்சி” டீசர் வெளியீடு\nநிவின் பாலி நடிப்பில் உருவாகியிருக்கும் “ரிச்சி” படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகியுள்ளது. கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, நட்டி (எ)...\nஜீவாவின் ’சங்கிலி புங்கிலி கதவ தொற’ டிரைலர் வெளியீடு\nதெறி பட இயக்குனர் அட்லியின் ஏ பார் ஆப்பிள் நிறுவனம் சார்பில் அறிமுக இயக்குனர் ஐகே ராதா இயக்கத்தில் நடிகர் ஜீவா,...\nபிரசன்னா, கலையரசன் நடிக்கும் ’காலக்கூத்து’ பட டிரைலர் வெளியீடு\nபிரசன்னா, கலையரசன், தன்ஷிகா, ஸ்ருதி ஆகியோர் நடித்துள்ள காலக்கூத்து படத்தின் டிரைலர் இன்று வெளியாகியது. டிரைலர் பார்க்கும் போது கிராமத்து வாசனை...\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/why-yuvan-shankar-raja-accepted-sam-cs-offer-for-vanjagar-ulagam/", "date_download": "2019-04-25T16:17:37Z", "digest": "sha1:3IJYX5QFWZC4VIMKDCGMBRQIDJAASZLX", "length": 9039, "nlines": 111, "source_domain": "www.filmistreet.com", "title": "சாம் சி.எஸ். இசையில் யுவன் பாட ஒப்புக் கொள்ள இதான் காரணமா.?", "raw_content": "\nசாம் சி.எஸ். இசையில் யுவன் பாட ஒப்புக் கொள்ள இதான் காரணமா.\nசாம் சி.எஸ். இசையில் யுவன் பாட ஒப்புக் கொள்ள இதான் காரணமா.\nதனது நிலையான வெற்றியால் கிடைத்த பாராட்டுகளின் மூலம் உச்சத்தில் சவாரி செய்து வருகிறார் இசையமைப்பாளர் சாம் சிஎஸ்.\nஅவரின் மிக எளிதில் வெளியில் வர முடியாத மிகப்பெரிய மகிழ்ச்சி என்னவென்றால், சாம் இசையில் யுவன் ஷங்கர் ராஜா பாடுவது தான்.\n“நள்ளிரவு 3 மணிக்கு நாங்கள் பாடலை பதிவு செய்தோம். யுவன் ஷங்கர் ராஜா ஒரு மணி நேரத்திற்குள் முழு பாடலையும் நிறைவு செய்தார்” என பேசத்துவங்கும் சாம் சிஎஸ், வஞ்சகர் உலகம் படத்தில் யுவனை, ஒரு அழகான காதல் மெல்லிசை பாடலை பாட வைத்திருக்கிறார்.\n“இசைத்துறையில் நுழைவதற்கு முன்பே, இளையராஜா சார் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் சார் ஆகியோரின் மிகப்பெரிய ரசிகனாக இருந்தேன். ஆனால், 2004-06 காலகட்டத்தில், லட்சக்கணக்கான ரசிகர்கள் போல, நானும் முற்றிலும் யுவன் சார் இசைக்கு அடிமையாகி இருந்தேன்.\nதமிழ் இசைத்துறையின் இந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட அவரது இசை என்பது ஒவ்வொரு நபரின் முக்கியமான பகுதியாக மாறி இருந்தது. நான் அவரை ஒரு பாடகராக மிகவும் மதிக்கிறேன். அவருக்குள் நேட்டிவிட்டி மற்றும் மேற்கத்திய கிளாசிக் இசை உள்ளது.\nஎந்த ஒரு பாடகருக்கும் இது மிகப்பெரிய சொத்தாகும். AR ரஹ்மானின் இசையில் மரியான் படத்தில் யுவன் பாடிய “கொம்பன் சூரன்” எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்” என்கிறார் சாம் சிஎஸ்.\nவஞ்சகர் உலகம் பாடலில் யுவன் ஷங்கர் ராஜாவை பாட வைக்க என்ன காரணம்\n“வஞ்சகர் உலகம் படத்தில் தனித்துவமான விஷயம் ஒன்றை முயற்சிக்க வேண்டும் என்பது என் ஆசை. அதனால் மட்டும் அல்ல, இயக்குனர் மனோஜ் பீதா மற்றும் ஒளிப்பதிவாளர் இந்த திரைப்படத்தை படமாக்கிய விதத்தை பார்த்த போது எனக்கு வேறு வழியில்லை.\nஒவ்வொரு ஃபிரேமும் தனித்தன்மையுடனும், இணையற்ற ஆழமான காட்சியமைப்புகளோடும் இருந்தது. அதனால் என் வழக்கமான முறைக்கு அப்பால் என்னை தள்ளி இயற்கையான ஒலிகளுடன் ஏதாவது செய்ய முயற்சி செய்தேன்.\nகுறிப்பாக, மதன் கார்க்கி எழுதிய இந்த காதல் பாடல் மிகவும் புத்துணர்ச்சியோடு இருந்தது. ‘தீயாழினி’ என்ற ஆரம்ப வார்த்தையை வைத்தே இதை அறியலாம். கரு படத்தில் ‘கொஞ்சாளி’ என்ற ஒரு சிறப்பு சொல்லை அவர் கொடுத்திருந்தார்.\nபாடலுக்கு இசையமைத்த உடனே, அந்த பாடலானது இயல்பான ஒரு குரலை கோரியது என்று உணர்ந்தேன். என் மனதில் உதித்த முதல் மற்றும் ஒரே பெயர் யுவன் ஷங்கர் ராஜா தான்.\nஏஆர் ரஹ்மான், சாம் சி.எஸ், தனுஷ், யுவன் சங்கர் ராஜா\n, சாம் சிஎஸ் இசை, சாம் சிஎஸ் யுவன், மரியான் ஏஆர் ரஹ்மான் தனுஷ், வஞ்சகர் உலகம் இசை, வஞ்சகர் உலகம் யுவன் சங்கர் ராஜா\nமோசமான விமர்சனங்களால் கசக்கி பிழிந்த ஜுஸாகும் *ஜுங்கா*\nதமிழ்ப்படம்-2 பட வசூலை முடக்க துரை தய���நிதி நடவடிக்கை.\nகுரு சோமசுந்தரத்தின் வஞ்சகர் உலகத்தில் ஹாலிவுட் ஒளிப்பதிவாளர்\nலாபிரிந்த் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மனோஜ் பீதா…\nவஞ்சகர் உலகத்தில் யுவனுக்கு கைகொடுக்கும் மாதவன்\nசாம்.சி.எஸ் இசையமைப்பில் தற்போது உருவாகியுள்ள படம்…\nவஞ்சகர் உலகத்திற்கு யுவனை அழைத்து வந்த சாம். சி.எஸ்\nதமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்வு…\nமனோஜ் பீதா இயக்கத்தில் ஜோக்கர் நாயகன் நடிக்கும் வஞ்சகர் உலகம்\nஎஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனோஜ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?cat=345", "date_download": "2019-04-25T15:48:09Z", "digest": "sha1:4T5EWH4YC3C3GW4YYLPDUQOWKQHMRFC6", "length": 15460, "nlines": 118, "source_domain": "blog.balabharathi.net", "title": "மதிப்புரைகள் | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\nபுதிய அனுபவம் கொடுக்கும் சிறார் நாவல்: இருட்டு எனக்குப் பிடிக்கும்\n அல்லது பயணம் பிடிக்காத குழந்தைகள் இருக்கமுடியுமா நானறிந்த வரை குதுகுலமாக குழந்தைகள் பயணங்களுக்குத் தயாராகிவிடுவார்கள். இன்னும் சொல்லப்போனால்.. ஊட்டிக்குப் போய் மலர்கண்காட்சி பார்ப்பதும், ஆக்ரா போய் தாஜ்மகால் பார்ப்பதும் வயதுவந்தவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு புது இடத்திற்குப் போகிறோம் என்பதே மகிழ்வளிக்கக்கூடியதுதான். தமிழைச் சிரமமின்றி வாசிக்கத்தெரிந்த 10 வயதுக் குழந்தை … Continue reading →\nPosted in சிறுவர் இலக்கியம், மதிப்புரைகள், வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Tagged சிறார் நாவல், சிறுவர் இலக்கியம், சிறுவர் நூல், வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Leave a comment\nவீரம் விளைந்தது (இளையோர் பதிப்பு)\nவீரம் விளைந்தது (இளையோர் பதிப்பு) நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்கி – தான் எழுதிய ஒரே புத்தகத்தின் மூலம் உலகம் முழுவதிலும் பிரபலமானவர். அந்த நாவலின் பெயர், ‘வீரம் விளைந்தது’ உலகப்புகழ்பெற்ற ரஷ்ய நாவல் இது. பாவெல் என்ற இளைஞனின் கதை இது. அவனது பிறப்பு, சிறுவயதில் அவன் அடையும் துயரங்கள், பின் ரஷ்ய ராணுவத்தில் அவன் பணியாற்றியபோது … Continue reading →\nPosted in சிறுவர் இலக்கியம், மதிப்புரைகள், வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Tagged ஆதி.வள்ளியப்பன், இளையோர் இலக்கியம், சிறுவர் இலக்கியம், நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்கி, பாரதிபுத்தகாலயம், புக்ஸ் ஃபார் சில்ட்ரன், ரஷ்ய நூல், வீரம் விளைந்தது\t| Leave a comment\n“புத்தகம் வாசிக்கிறதால என்ன பாஸ் கிடைக்கும்” என்று ஒரு நண்பர், பல ஆண்டுகளுக்கு முன் கேட்டார். அதே மாதிரியான கேள்வியை பல சந்தர்ப்பங்களில் வேறு சிலரிடமும் எதிர்கொண்டிருக்கிறேன். இதற்குப் பதில் என்னிடம் எப்போதும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. அப்போதைய மனநிலையைப் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும். இக்கேள்வி பொதுவான வாசிப்பு பற்றியது என்பதால் அப்படி. குறிப்பிட்ட … Continue reading →\nPosted in மதிப்புரைகள், வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Tagged அனுபவம், எஸ்.ராமகிருஷ்ணன், எஸ்ரா, கதை, நாவல், பதின், பதின்மவயது\t| Leave a comment\nநள்ளிரவு 12 மணிக்கு ஆரம்பித்து பரபரவென படித்து முடிக்கும்போது மணி 1.20. சமீபத்தில் எந்த ஒரு புத்தகத்தையும் கீழே வைக்காமல் ஒரே மூச்சில் படித்து முடித்ததாய் நினைவில்லை. பக்கங்கள் குறைவுதான் என்றாலும் தொடர்ச்சியாக வாசிக்க வைக்க சுவாரச்சியம் , எழுத்துநடை இல்லாவிட்டால் நிச்சயமாக முடியாது. முதல் அத்தியாத்தில் க்ரைம் நாவல் போல் தொடங்கும் பரபரப்பு , … Continue reading →\nPosted in கட்டுரை, நூல் விமர்சனம், புனைவு, மதிப்புரைகள், வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Tagged இளங்கோ கிருஷ்ணன், உமாநாத் செல்வன், கார்டூனிஸ்ட் பாலா, துலக்கம், துலக்கம் விமர்சனங்கள், ப்ரியன், ப்ரியன் கவிதைகள், மாயவரத்தான் கி ரமேஷ்குமார், விழியன்\t| Leave a comment\nதுலக்கம் அமெரிக்காவில் ஒரு சிறுவனை திடீரென்று காணவில்லை. பெற்றோர் பதறிப்போய் தேடுகிறார்கள். சிறுவனுக்கு ‘ஆட்டிசம்’ பிரச்சினை வேறு உண்டு. மூன்று நாட்கள் கழித்து, அவர்கள் இருந்த ஊரிலிருந்து அறுபது கிலோ மீட்டர் தள்ளி வேறொரு ஊரில் அவனை கண்டுபிடித்தார்கள். அந்த மூன்று நாட்களும் பெற்றோர் பட்ட பாடு சொல்லி மாளாது. சாதாரண நிலையில் இருக்கும் குழந்தைகள் … Continue reading →\nPosted in கட்டுரை, புனைவு, மதிப்புரைகள், வாசிப்பனுபவம், புத்தகங்கள், வீடியோ\t| Tagged AUTISM - ஆட்டிசம், குறுநாவல், துலக்கம், துலக்கம் விமர்சனங்கள், யுவகிருஷ்ணா\t| Leave a comment\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nசின்னச் சின்ன ஆசை :2 (கனியின் தோழன்)\nஅஞ்சலி : பிரபஞ்சன் எனும் ஆசான்\nகுழந்தைக் கவிஞர் பிறந்தநாள் இன்று\nகுழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்\nஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்\nதன் முனைப்புக் குறைபாடு (29)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/01/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-04-25T15:57:05Z", "digest": "sha1:4OK2NP772MZTW26BDAZ5DV2BJTL2NJHJ", "length": 15299, "nlines": 165, "source_domain": "chittarkottai.com", "title": "புயல்களுக்கு பெயர்வைக்கும் முறை எப்படி வந்தது? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஆரோக்கியம் தரும் 30 உணவுகள்\nபற்களை பராமரிக்க செய்ய வேண்டியதும்,செய்ய கூடாதததும்\nகுடல் புண் (அல்சர்) – சில உண்மைகள்\nஇளநீரில் இவ்வளவு மருத்துவ குணங்களா\nகொள்ளையர் மத்தியில் ஒரு கொள்கையாளன் \nகை கால்களில் விறைப்பு (numbness)\nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,389 முறை படிக்கப���பட்டுள்ளது\nபுயல்களுக்கு பெயர்வைக்கும் முறை எப்படி வந்தது\n1970ல் ஜெனிவாவில் நடைபெற்ற மாநாட்டின்போது, பசிபிக் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும்படி அந்த பகுதியை சேர்ந்த நாடுகளை உலக வானிலை அமைப்பு முதல் முறையாக கேட்டுக் கொண்டது.\nஅதேபோல், வடக்கு இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும்படி, 2000ல் நடைபெற்ற உலக வானிலை அமைப்பு & ஆசிய, பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய சபை பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் மாநாட்டில் இந்த பகுதியில் அமைந்துள்ள நாடுகள் கேட்டுக் கொள்ளப்பட்டன.\nஅதன்படி, வடக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள இந்தியா, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 8 நாடுகளும் சேர்ந்து 64 பெயர்களை கொண்ட பட்டியலை தயாரித்தன. வடக்கு இந்திய பெருங்கடலில் உருவாகும்\nபுயல்களுக்கு இந்த பட்டியலில் இருந்து ஒவ்வொரு பெயராக வைக்கப்பட்டு வருகின்றன.\nஒருமுறை ஒரு நாடு தேர்வு செய்த பெயர் வைக்கப்பட்டால், அடுத்த முறை வேறு நாடு தேர்வு செய்த பெயரில் புயல் அழைக்கப்படுகிறது. இதுபோல், 8 நாடுகளின் பெயர்களும் சுழற்சி முறையில் வைக்கப்படுகின்றன. அதன்படி, நேற்று கரை கடந்த புயலுக்கு பாகிஸ்தானின் ‘லைலா’ பெயர் வைக்கப்பட்டது. இதற்கு முன்பாக, ஓமன் பரிந்துரை செய்த பெயரான ‘வார்டு’ வைக்கப்பட்டது. புயல் உருவாகி கரை கடந்ததும், பட்டியலில் இருந்து அந்த பெயர்\nநீக்கப்படுகிறது. பிறகு, அந்த நாட்டின் சார்பில் புதிய பெயர் பரிந்துரை செய்யப்படுகிறது.\nகடைசியாக, 8 நாடுகளின் சார்பில் புயல்களுக்கு வைக்கப்பட்ட பெயர்களின் விவரம் வருமாறு:\nவாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் »\n« “நேரமில்லை” – ஓர் இஸ்லாமியப் பார்வை\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n‘தாய்ப் பால்’ தரக்கூடிய மரபணு மாற்றப் பசு\nதெருகூட்டும் தொழிலாளி கோடிஸ்வரனான கதை(நிஜம்)\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள் 2\nஆராய்ச்சிகள் – அன்றும், இன்றும்\nஅதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட்\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி 6\nபற்பசை (Toothpaste) உருவான வரலாறு,\nவாடியில் இஸ்லாமிய சூரியன் உதயமாகியது\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் ��ங்கி\nபிரபல தொழிலதிபர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் காலமானார்\nவரலாற்றின் மிச்சத்தில் இருந்து தனுஷ்கோடி\nஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/female_gujarati-baby-names-list-R.html", "date_download": "2019-04-25T16:45:56Z", "digest": "sha1:SEVLSJVMSLUDEOUYJCKJ4GZC74J3AAEZ", "length": 21237, "nlines": 593, "source_domain": "venmathi.com", "title": "gujarati baby names | gujarati baby names Girls | Girls gujarati baby names list R - venmathi.com", "raw_content": "\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடன��� போக்க\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம். உமாதேவியார்...\nநம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் Tamil Dubsmash...\nபாருங்களன் நம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் என்று\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nவிஷாலிடம் ரஜினி என்ன சொன்னார் தெரியுமா\nவிஷாலிடம் ரஜினி என்ன சொன்னார் தெரியுமா\nவாட்ஸ்அப்பயன்பாட்டின் குழுஅமைப்பதற்கான அழைப்பு இணைப்பு...\nகைபேசி அல்லதுதிறன்பேசிகள் பேசுவதற்குமட்டுமல்லாது மின்னஞ்சல்களை கையாளுவது இணைய உலாவருவது...\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநாக்கில் கரும்புள்ளிகள் எதற்காக ஏற்படுகிறது. நாக்கில் ஏற்படும் அசிங்கமான கரும்புள்ளிகளை...\nஉங்கள் ஜாதகத்தில் இப்படி இருக்கா\nஜோதிடத்தின் படி, ஜாதக அமைப்பில் கிரகங்களால் ஏற்படும் யோகங்களில் பரிவர்த்தனை யோகமும்...\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nஜோதிடத்திபடி ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உள்ளது. அதேபோல் ஜோதிட சாஸ்திரத்தில்...\nசினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சூப்பர்...\nசினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சூப்பர் டீலக்ஸ் படத்தின் ரிலிஸ்...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள்...\nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \n��ோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nஇந்த செடியின் காற்று நம்மீது பட்டால் செல்வம் குறையுமாம்\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/10/blog-post_65.html", "date_download": "2019-04-25T16:42:06Z", "digest": "sha1:HXAGS7HPFMMYT6B6JPTZH2XECJVT6S2L", "length": 7736, "nlines": 178, "source_domain": "www.yarlitrnews.com", "title": "சர்கார் பற்றி முருகதாஸ் வெளியிட்டுள்ள மற்றுமொரு சஸ்பன்ஸ் !!! - Yarlitrnews", "raw_content": "\nசர்கார் பற்றி முருகதாஸ் வெளியிட்டுள்ள மற்றுமொரு சஸ்பன்ஸ் \nஎங்கு திரும்பினாலும் தளபதியின் சர்கார் ராஜ்ஜியமாக இருக்கிறது.குறித்த படம் வெளியானால் இன்னும் எப்படிபட்ட மாஸ் படைக்க போகிறார் விஜய் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nகதை திருட்டு பிரச்சனையில் மாட்டிக் கொண்டிருக்கும் முருகதாஸ் சமீபத்திய ஒரு பேட்டியில் படம் குறித்து இதுவரை சொல்லாத ஒரு விஷயத்தை கூறியுள்ளார்.\nஅதில் அவர், படத்தில் சண்டை காட்சிகள் செமயாக இருக்கும். ஆக்ஷன் காட்சிகளில் எல்லாவற்றிலும் ஒரு Signature காட்சி இருக்கிறது. அதை விஜய் அவர்களே நிஜமாக செய்தார், அதற்கு கண்டிப்பாக திரையரங்கில் விசில் பறக்கும். நானும், விஜய் அவர்களும் நடனம் ஆடுவது போல் ஒரு புகைப்படம் வந்தது. பாடல் படமாக்கும் போது விஜய் என்னை அழைத்து நடனம் ஆட சொன்ன போது எடுத்த புகைப்படம் அது.\nமேலும் ஒரு முக்கியமான காட்சியில் நான் வருவேன், அது சஸ்பன்ஸ் என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/09/3-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2019-04-25T17:00:53Z", "digest": "sha1:R4XODKXOM33NMH4TMR2WGFUL5YN3SMZY", "length": 14291, "nlines": 339, "source_domain": "educationtn.com", "title": "3 ஆயிரம் ஊர்களின் பெயர் தமிழில் மாறுகிறது!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS 3 ஆயிரம் ஊர்களின் பெயர் தமிழில் மாறுகிறது\n3 ஆயிரம் ஊர்களின் பெயர் தமிழில் மாறுகிறது\n“தமிழகத்தில் பிற மொழிகளில் உள்ள 3 ஆயிரம் ஊர்களின் பெயர்கள் தம��ழில் மாறுகிறது. இதற்கான அரசாணை 2 வாரத்தில் வெளியிடப்படும்” என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பிற மொழிகளில் உள்ள ஊர்களின் பெயர்கள் 2 வாரத்தில் மாற்றி அமைக்கப்படுகிறது. குறிப்பாக ஆங்கிலம், சமஸ்கிருதம் மொழியில் உள்ள பெயர்கள் மாற்றம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதற்காக, தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் பரிந்துரையின் பேரில் சுமார் 3 ஆயிரம் பெயர்கள் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன் கூறியுள்ளார். இதுகுறித்து அமைச்சர் மாபா.பாண்டியராஜன் சென்னையில் நேற்று அளித்த பேட்டி:\nபிற மொழிகளில் உள்ள பெயர்களை மாற்ற உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் முயற்சி செய்து வருகிறார். இன்னும் அநேகமாக இரு வாரங்களில் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்படும். தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் பெயர்களுக்கு மேல் திருத்தம் செய்யப்படும். வருவாய் துறை ஒருபக்கம், செய்தித்துறை ஒரு பக்கம், தமிழ் வளர்ச்சித்துறை ஒரு பக்கம் என்று 3 துறையும் இணைந்து இதில் செயல்பட்டு வருகிறது.ஊர்களுக்கு பெயர்களை வைப்பது, மாற்றுவதற்கான முழு அதிகாரம் படைத்த அமைப்பு வருவாய்த்துறைதான். அதன்படி கலெக்டர் அளவில் ஆலோசனை கூட்டம் நடத்தி அந்த பெயர்களை தேர்வு செய்து அனுப்பியிருக்கிறார்கள். அதற்கான அரசாணை வெகு விரைவில் அறிவிக்கப்படும். அப்போது ‘‘டிரிப்ளிகேன்’’ என்பது திருவல்லிக்கேணியாகவும், டூட்டிகாரின் என்பது தூத்துக்குடியாகவும் மாறும். இது போல பல பெயர்கள் உருமாறும். அதாவது 3 ஆயிரம் பெயர்கள் உருமாறும்.இவ்வாறு அவர் கூறினார்\nPrevious articleCBSE பொதுத் தேர்வு எப்போது \nNext articleJob:ஜவ்வாது மலையில் ஆசிரியா் பணி: தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு\n200 கி.மீ., மைலேஜ் தரும் ஹைட்ரஜன் இன்ஜின் உருவாக்கி ஜப்பானை வியக்க வைத்த கோவை தமிழன்\nபள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்கள் பெற்றோர்களை நேரடியாக சந்தித்து பேச வேண்டும்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு..\n இரண்டே நிமிடத்தில் இந்தியாவை உலகின் உச்சத்திற்கு கொண்டு சென்ற கோமதி – மலைக்க வைக்கும் பின்னணி..\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFLASH NEWS : இன்று 25.04.2019 மதுரை உயர்நீதிமன���றத்தில் அங்கன்வாடி மைய வழக்கு விசாரணை...\nFLASH NEWS : இன்று 25.04.2019 மதுரை உயர்நீதிமன்றத்தில் அங்கன்வாடி மைய வழக்கு விசாரணை...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nJob:வேலைவாய்ப்பு: பேங்க் ஆப் இந்தியாவில் பணி\nவேலைவாய்ப்பு: பேங்க் ஆப் இந்தியாவில் பணி பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: பாதுகாப்பு அதிகாரி காலியிடங்கள்: 12 கல்வித் தகுதி: இளநிலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/17/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-04-25T15:56:56Z", "digest": "sha1:CR3WPZYA5HT3W4PXCVSM4C4PALGFVXYB", "length": 15360, "nlines": 357, "source_domain": "educationtn.com", "title": "அறிவோம் பழமொழி:நரியினார் பட்டபாடு நாளை நாம் படுவோம்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome அறிவோம் பழமொழி அறிவோம் பழமொழி:நரியினார் பட்டபாடு நாளை நாம் படுவோம்\nஅறிவோம் பழமொழி:நரியினார் பட்டபாடு நாளை நாம் படுவோம்\nநரியினார் பட்டபாடு நாளை நாம் படுவோம் என்ற பழமொழியை யாரேனும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்று ஆசிரியர் கூறுவதை புறாக்குஞ்சு புனிதா கேட்டது.\nஆசிரியர் பழமொழியின் விளக்கத்தை பற்றி ஏதேனும் கூறுகிறாரா என்று எண்ணி தொடர்ந்து அவர் கூறுவதைக் கேட்டகலானது.\nஅப்பொழுது மாணவன் ஒருவன் எழுந்து “ஐயா, நம்மில் சிலர் “நாய் படாத பாடு” படுவதாக புலம்புவதுண்டு. ஆனால் நரியின் பெயரைக் கொண்ட இந்த பழமொழியை நான் கேட்டதில்லை.\nஇந்த பழமொழி எதனைக் குறிப்பிடுகிறது இதனுடைய உண்மையான பொருள் என்ன என்று எங்களுக்கு சொல்லுங்கள் என்று கூறினான்.\nஆசிரியர் “நான் இந்த பழமொழியை ஒரு கதை மூலம் உங்களுக்கு விளக்குகிறேன்.\nமுன்னொரு சமயம் வேடன் ஒருவன் தினையினைப் பயிர் செய்து அக்காட்டினைப் பாதுகாத்து வந்தான. யானை ஒன்று தினைக் காட்டினுள் புகுந்து அழிக்க ஆரம்பித்தது.\nஅதனை கொல���ல வேடன் வில்லை வளைத்து அம்பு எய்தான். அம்பு\nபாய்ந்த கோபத்தால் யானை சினம் கொண்டு வேடனைத் தாக்கியது.\nவேடன் கீழே விழுந்த‌ இடத்தில் புற்று ஒன்று இருந்தது. அதில் இருந்த நாகத்தை வேடன் மிதித்தான்.\nநாகம் வேடனை தீண்டியது. நாகம் தீண்டியதை கண்ட வேடன் தன் உடைவாளால் பாம்பை துண்டாக்கினான்.\nஆக நாகத்தின் நஞ்சால் வேடனும் வேடனின் அம்பால் யானையும், வாளால் பாம்பும் இறந்தன.\nஇந்நிலையில் அந்த வழியே ஒரு நரி வந்தது. அது இறந்து கிடந்த மூன்றையும் கண்டு மனதிற்குள் ஆனந்தம் கொண்டது.\nஇந்த யானை எனக்கு 6 மாதங்களுக்கு உணவாகும். இந்த வேடனோ ஒரு மூன்று நான்கு நாட்களுக்குத்தான் சரியாக இருப்பான். பாம்போ நமக்கு ஒரு நாள் உணவு தான்.\nஇந்த வேளை உணவுக்கு வேறு ஏதாவது கிடைக்குமா என யோசித்தவாறே சுற்றும் முற்றும் பார்த்தது.\nவேடனின் கையில் இருந்த வில்லை நரி கண்டது. வில்லில் உள்ள நரம்பைக் கண்டது.\nஆசை மிகுதியால் நரி ‘இந்த ஒரு வேளை உணவுக்கு நரம்பு சரியாக இருக்குமே’ என எண்ணி அந்த நரம்பை கவ்வியது.\nவேடன் இறப்பதற்கு முன் வில்லில் ஒரு அம்பை மாட்டி வைத்திருந்தான்.\nநரி நரம்பை கவ்வ அம்பு நரியின் வாயுக்குள் சென்றது. உடனே நரியும் அங்கு ஏற்கனவே இறந்த கிடந்த மூவருடன் நான்காவதாக இறந்து வீழ்ந்தது.\nபேராசைப்படும் ஒருவன் அளவுக்கு அதிகமாக பொருட்களை சேர்க்க சேர்க்க அவனது வாழ்வு நரிபோலத்தான் முடியும்.\nஅதிகமாக ஆசைப்பட்டால் அல்லல் பட நேரும் என்பதையே ‘நரியினார் பட்டபாடு நாளை நாம் படுவோம்’ என்ற இந்தப் பழமொழி விளக்குகிறது.” என்று ஆசிரியர் கூறினார்\nPrevious articleஅறிவோம் அறிவியல்:ராக்கெட் ஏன் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்படுகிறது, டிங்கு\nNext articleஉடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையைக் குறைக்க வேண்டுமா\nஅறிவோம் பழமொழி:கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.\nஅறிவோம் பழமொழி:விருந்தும் மருந்தும் மூன்று நாள்.\nஅறிவோம் பழமொழி:வீட்டுக்கு வீடு வாசப்படி \nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFLASH NEWS : இன்று 25.04.2019 மதுரை உயர்நீதிமன்றத்தில் அங்கன்வாடி மைய வழக்கு விசாரணை...\nFLASH NEWS : இன்று 25.04.2019 மதுரை உயர்நீதிமன்றத்தில் அங்கன்வாடி மைய வழக்கு விசாரணை...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nFlash News : கஜா புயல் எதிரொலி – 5 மாவட்ட பள்ளி, கல்லூ��ிகளுக்கு...\nFlash News : கஜா புயல் எதிரொலி - 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு * ராமநாதபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை புதுக்கோட்டை மாவட்ட பள்ளி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/22/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2019-04-25T15:55:13Z", "digest": "sha1:Q44HVMPUY4IKL32BCJ7VUJBLXZXJRNVE", "length": 13126, "nlines": 338, "source_domain": "educationtn.com", "title": "தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் TNTA மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடடிக்கைக் குழு (ஜாக்டா) சார்பில் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்துசெய்திடவும், பள்ளிக்கல்வி,உயர்கல்வியினை அரசே ஏற்று நடத்திட வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் அறிக்கைக் குழுத் தலைவர் மாண்புமிகு. ப.சிதம்பரம் அவர்களிடம் கோரிக்கைகளை வழங்கி உரையாற்றியபோது. பி.கே.இளமாறன் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜாக்டா!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Teachears Zone தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் TNTA மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடடிக்கைக் குழு (ஜாக்டா)...\nதமிழ்நாடு ஆசிரியர் சங்கம் TNTA மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடடிக்கைக் குழு (ஜாக்டா) சார்பில் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்துசெய்திடவும், பள்ளிக்கல்வி,உயர்கல்வியினை அரசே ஏற்று நடத்திட வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் அறிக்கைக் குழுத் தலைவர் மாண்புமிகு. ப.சிதம்பரம் அவர்களிடம் கோரிக்கைகளை வழங்கி உரையாற்றியபோது. பி.கே.இளமாறன் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜாக்டா\nதமிழ்நாடு ஆசிரியர் சங்கம் TNTA மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடடிக்கைக் குழு (ஜாக்டா) சார்பில் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்துசெய்திடவும், பள்ளிக்கல்வி,உயர்கல்வியினை அரசே ஏற்று நடத்திட வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் அறிக்கைக் குழுத் தலைவர் மாண்புமிகு. ப.சிதம்பரம் அவர்களிடம் கோரிக்கைகளை வழங்கி உரையாற்றியபோது. பி.கே.இளமாறன் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜாக்டா\nPrevious articleமாணவர்களின். கல்விக்கு வெளிச்சம் கொடுத்த துபாய்வாழ் தமிழ்க்குடும்பம்\nNext articleதனியார் கல்வி வணிகத்தில் பங்கு பெறவே அரசு பள்ளிக்கு மூடு விழா மத்திய மாநில அரசுக்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் பொதுச் செயலாளர் பாவலர் க.மீனாட்சி சுந்தரம் கடுங் கண்டனம் \nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஊதிய உயர்விலும் பிடித்தம்\nவகுப்பறை தொழில்நுட்பம் – ஆசிரியர்களுக்கான ஆண்ட்ராய்டு செயலி\nஊக்க ஊதிய உயர்வை திருப்பித்தர 800 ஆசிரியர்களுக்கு உத்தரவு: யூஜிசி வழிகாட்டுதலை பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFLASH NEWS : இன்று 25.04.2019 மதுரை உயர்நீதிமன்றத்தில் அங்கன்வாடி மைய வழக்கு விசாரணை...\nFLASH NEWS : இன்று 25.04.2019 மதுரை உயர்நீதிமன்றத்தில் அங்கன்வாடி மைய வழக்கு விசாரணை...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nவட்டாரக்கல்வி அலுவலர் ஆண்டாய்வு புதிய படிவம் தற்போது தொடக்கக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%8F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-atm-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-04-25T15:43:15Z", "digest": "sha1:V6W2P5JBDLMMKUPHLVIOVRDJ6SJ7F3I6", "length": 16362, "nlines": 106, "source_domain": "universaltamil.com", "title": "ஏடிஎம் (ATM) இயந்திரங்கள் அருகில் சந்தேகமாக", "raw_content": "\nமுகப்பு News Local News ஏடிஎம் (ATM) இயந்திரங்கள் அருகில் சந்தேகமாக நடமாடினால் உடனடியாக அறிவியுங்கள்\nஏடிஎம் (ATM) இயந்திரங்கள் அருகில் சந்தேகமாக நடமாடினால் உடனடியாக அறிவியுங்கள்\nஏடிஎம் (ATM) இயந்திரங்கள் மூலம் போலி அட்டைகளை தயாரித்து பணம் பெற்று வந்த சீனர்கள் இருவர் மற்றும் ருமேனியா நாட்டவர் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளின் தகவல்களை பயன்படுத்தி, போலியான அட்டைகளை தயாரித்து ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் பணம் பெற்றுவந்த சம்பவங்கள் தொடர்பில், ஏடிஎம் இயந்திரங்களில் அட்டைகளை செலுத்தும் இடத்தில் சிறிய உபகரணம் ஒன்றை வைத்து அதன் மூலம், குறித்த ஏடிஎம் இயந்திரங்களில் செலுத்தப்படும் கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளின் தகவல்களை, சந்தேக நபர்கள் தங்களது கையடக்க தொல���பேசியில் நேரடியாக பெற்று, போலியான அட்டைகளை தயாரித்து பணம் பெற்று வந்த கும்பலை கைது செய்வது தொடர்பில், குற்றவியல் விசாரணை திணைக்களத்தால் (CID) இரண்டு வாரங்களுக்கு முன்னிருந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nகிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கடந்த ஜனவரி 20 ஆம் திகதி கொழும்பு கோட்டை, சதாம் வீதி பகுதியில் சீனர் ஒருவரும் ஜனவரி 20 ஆம் திகதி வெள்ளவத்தைப் பிரதேசத்தில் மற்றுமொரு சீனர் ஒருவரும் பெப்ரவரி மூன்றாம் திகதி பாணந்துறை பிரதேசத்தில் ருமேனியாவாசி ஒருவரும் CID யினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த சந்தேகநபர்களிடமிருந்து போலியாக தயாரிக்கப்பட்ட சுமார் 200 கிரெடிட், டெபிட் அட்டைகள் மற்றும் ரூபா 12 இலட்சத்துக்கும் அதிகமான பணம் தகவல்களை திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் இரண்டு ஆகியவற்றை CID யினர் கைப்பற்றியுள்ளனர்.\nசீனர்கள் இருவரும் கோட்டை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை பெப்ரவரி 13 ஆம் திகதி வரையும், ருமேனியாவைச் சேர்ந்தவரை பாணந்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து, அவரை பெப்ரவரி 18 ஆம் திகதி வரையும் விளக்கமறியல் வைக்க நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.\nகுறிப்பாக CCTV கமெராக்களில் அகப்படாதிருக்கும் வகையில் தலைக்கவசம் அணிந்தவாறு, ATM இயந்திரங்களுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடும் நபர்கள் தொடர்பில், உடனடியாக பொலிஸ் அதிகாரிகளிடம் அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nஇந்நடவடிக்கைகள் குற்றவியல் சட்டம் மற்றும் கொடுப்பனவு உத்தி தடுப்பு சட்டங்களின் கீழ் குற்றமாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.\nபாடசாலை விடுமுறையை முன்னிட்டு விஷேட ரயில் சேவை\nவேலையில்லா பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர் புகை பிரயோகம்\nஓட்­டைப் பிரித்து வாள்­க­ளு­டன் நுழைந்த கொள்­ளை­யர்களால் யாழில் பெரும் பரபரப்பு- மூவர் வைத்தியசாலையில் அனுமதி\nதேடப்பட்ட WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி வத்தளையில் கைப்பற்றப்பட்டுள்ளது\nவத்தளை, நாயகந்த பகுதியில் வைத்து ���ேடப்பட்டு வந்த WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி கைப்பற்றப்பட்டுள்ளது வெல்லம்பிட்டி, நவகம்புர பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில்...\nஇன்றும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்…\nநாட்டில் நிலவி வரும் சாதாரணமான சூழ்நிலை காரணமாக இன்றும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இன்று இரவு 10.00 மணி முதல் நாளை அதிகாலை...\nநுவரெலியாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 200 டெட்டனேட்டர்கள் கண்டுப்பிடிப்பு\nநுவரெலியாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஹாவாஎலிய - மகிந்த மாவத்தையில் உள்ள கால்வாயி ஒன்றில் இருந்து 200 டெட்டனேட்டர்கள் மற்றும் தொலை தொடர்பு சாதனங்களும் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளது. இது குறித்த மேலதிக...\nவேலை வாங்கி தருவதாக கூறி 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்திய பெண் – 100 பேர்...\nவேலைக்கு சேர்த்து விடுவதாக கூறி 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் ஒன்று தமிழகத்தில் நடைப்பெற்றுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை எதிர் வீட்டில் வசித்து வந்த வேளாங்கன்னி...\nபெற்றோலிய கூட்டுத்தாபன துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அர்ஜூன ரணதுங்க விடுதலை\nஅண்மையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்கேநபராக கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்கவை விடுதலை செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோடு இதுதொடர்பான மனு இன்று...\nநாளை நண்பகல் தொழுகைக்கு பின் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாமென எச்சரிக்கை\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nமீண்டும் சுழற்சிமுறையில் மின்வெட்டு – மின்சார சபை அறிவிப்பு\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை.\nகொழும்பு சின்னமன் ஹொட்டலில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் விபரம் அம்பலம்\nதீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனைத்து பாடசாலைகளும் திறக்கப்���டும்\nதொடர் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் இவர்கள் தான் – பிரதமர்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=51&ch=15", "date_download": "2019-04-25T16:36:53Z", "digest": "sha1:GW27XH7BN4NNQBR5VDVPYDC4HOBBNZQK", "length": 15374, "nlines": 146, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\nகாணாமற்போன ஆடு பற்றிய உவமை\n1வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர்.\n2பரிசேயரும், மறைநூல் அறிஞரும், “இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே” என்று முணுமுணுத்தனர்.\n3அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்:\n4“உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா\n5கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்;\n6வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்’ என்பார்.\n7அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.\n8“பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள்* ஒன்று காணாமற் போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா\n9கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள், ஏனெனில் காணாமற் போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்’ என்பார்.\n10அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்.”\n“ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள்.\n12அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, \"அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்\" என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார்.\n13சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார்.\n14அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்;\n15எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார்.\n16அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை.\n17அவர் அறிவு தெளிந்தவராய், ‘என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே\n18நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், ‘அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்;\n19இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன்’ என்று சொல்லிக்கொண்டார்.\n20உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார்.\n21மகனோ அவரிடம், ‘அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்’ என்றார்.\n22தந்தை தம் பணியாளரை நோக்கி, ‘முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்;\n23கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம்.\n24ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’ என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.\n25“அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு,\n26ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, ‘இதெல்லாம் என்ன\n27அதற்கு ஊழியர் அவரிடம், ‘உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்’ என்றார்.\n28அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார்.\n29அதற்கு அவர் தந்தையிடம், ‘பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்துவருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்துகொண்டாட ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை.\n30ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே\n31அதற்குத் தந்தை, ‘மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே.\n32இப்போது நாம் மகிழ்ந்துகொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’ என்றார்.”\n15:8 ஒரு திராக்மா என்பது ஒரு தொழிலாளரின் ஒரு நாள் கூலிக்கு இணையான கிரேக்க வெள்ளி நாணயம்.\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/03/25/7", "date_download": "2019-04-25T16:20:59Z", "digest": "sha1:DQKVZJTOUFRYOMCQO2YPJWBBGNX54TKD", "length": 3589, "nlines": 11, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:நீலப் பொருளாதாரத்தைக் குறிவைக்கும் வெங்கையா நாயுடு", "raw_content": "\nதிங்கள், 25 மா 2019\nநீலப் பொருளாதாரத்தைக் குறிவைக்கும் வெங்கையா நாயுடு\nகோவா தலைநகர் பனாஜியில் உள்ள தேசிய கடலியல் கழகத்தில் நேற்று (மார்ச் 24) நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “நீலப் பொருளாதாரத்தின் நோக்கமே நீண்ட கால அடிப்படையில் அனைவருக்குமான வளர்ச்சியையும், வேலைவாய்ப்புகளையும் கடல்சார் பொருளாதாரச் செயல்பாடுகளின் வாயிலாக பெறுவதே ஆகும். கடல் வளத்தை முறையே பயன்படுத்துவதற்கு உரிய திட்டங்கள் தொடங்கப்பட வேண்டும்.\nஇந்தியா தனது எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைகளில் பெரும்பகுதியை இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்துகொள்கிறது. கடல் ஆற்றல் மற்றும் கடல்சார் ஆற்றலில் நமது ஆராய்ச்சியை மேம்படுத்த வேண்டும். கடல்சார்ந்த காற்று, அலை போன்ற ஆற்றல்களைப் பயன்படுத்த விஞ்ஞானிகள் ஆய்வு நடத்த வேண்டும்.\nஆழ்கடல் மீன்பிடித்தல், நீர்மூழ்கி வாகனங்கள், நீர்மூழ்கி ரோபோக்கள் போன்ற தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டும். கனிம வளங்களை எடுக்க நீர்மூழ்கி ரோபோக்களைப் பயன்படுத்த வேண்டும். கடலிலிருந்து மருந்துகளைத் தயாரிக்க தேசிய கடலியல் கழகம் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். நீல வளர்ச்சியை நோக்கி செல்லும் பாதையில் கடல் மற்றும் கடற்சூழல் அழிக்கப்படாமல் இருப்பதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.\nதிங்கள், 25 மா 2019\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=85104", "date_download": "2019-04-25T16:32:54Z", "digest": "sha1:5XDX6H5NBAHWGCKK6LLRYZ4V5FKXQ764", "length": 8454, "nlines": 91, "source_domain": "www.newlanka.lk", "title": "பொது இணக்கத்தின் அடிப்படையில் ஐ.தே.கவிலிருந்து புதிய பிரதமர் தெரிவு...? « New Lanka", "raw_content": "\nபொது இணக்கத்தின் அடிப்படையில் ஐ.தே.கவிலிருந்து புதிய பிரதமர் தெரிவு…\nஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் மன்ற உறுப்பினர்களின் பொது இணக்கத்தின் அடிப்படையிலேயே பிரதமர் ஒருவரை நியமிக்கவேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க செய்தித்தாள் ஒன்று தெரிவிக்கிறது. ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுமக்கள் பிரதிநிதிகளிடம் இருந்து இதற்கான கடிதம் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளதாக அரசாங்க செய்தித்தாள் கூறுகிறது.ஐக்கிய தேசியக்கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், 24 மாகாணசபை உறுப்பினர்கள், 43 உள்ளூர் மன்ற உறுப்பினர்கள் இது தொடர்பான கடிதத்தை கட்சியின் பொதுச்செயலாளரிடமும் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி ரணில் விக்ரமசிங்கவோ அல்லது சஜித் பிரேமதாஸவோ என்றில்லாமல் நடைமுறை அரசியல் நிலைமையை கருத்திற்கொண்டு ஐக்கிய தேசியக்கட்சியின் அனைத்து பிரிவினரின் ஒப்புதலும் பிரதமர் நியமிப்பில் அவசியம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் தமது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleநீண்ட காலமாக பெரும் இழுபறியில் காணப்பட்ட வவுனியா பழைய பேரூந்து நிலையப் பிரச்சனைக்குத் தீர்வு\nNext articleராட்சத மலைப்பாம்புடன் நடுக்காட்டில் நடந்த ஆக்ரோஷமான மோதல்…. இணையத்தில் தீயாகப் பரவும் பயங்கரக் காணொளி…..\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n இவர்களை கண்டால் உடனடியாக தகவல் தருமாறு பொலிஸார் அவசர கோரிக்கை….\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scribd.com/document/374405504/Intro-to-Upanishads", "date_download": "2019-04-25T16:20:45Z", "digest": "sha1:4JJVYCXOUOYXF5BORIU2M7HLFYXRKKKZ", "length": 13026, "nlines": 202, "source_domain": "www.scribd.com", "title": "Intro to Upanishads", "raw_content": "\nஅக்னி நட்சத்திரம் தோன்றிய வரலாறு\nஉபநிஷத - ஒ அறி க\nமன த ேதா றிய கால திலி ேத த க ப றிய\nஅவன ேவ ைக ெதாட கிவ ட . த உட\nஉ ள தி க ஒ ேற ேவ எ ற அவன நா ட\n‘மரண ’எ ற ஒ றி த மாறிய . எ வள\nஉைழ தா ,சி தி தா ,வலிைம ெப கினா இ த\nமரண தி அவ ேதா ேபானா .\n‘மரண ைத ெவ வ எ ப ’ ‘மரணம இ ப எ ப ’ ‘மரணம இ ப எ ப \nஎ ற ேக வக அவைன அைலகழி தன. மரண வைர\nகமாய க ,மரண ைத ெவ வழிகைள ஆரா வ\nஉலெக நட தன. ம ற பல ப திகள இ த ேதட\nெவள றமாக நட த . ெவள ற வசதிகைள\nஅதிக ப வ ,இ த ப ரப ச தி கான ஆதார ைத\nப ரப ச வ ேத வ வதான அ த ய சிக\n‘வ ஞான ’எ ெபய . இ த ய சியா ப ேவ\nற க வக கிைட தன. ச திர ஆராய ப ட .\nேகாள ,இய பய ,வான ய ,ேவதிய ய ஆக\nஇ வா பல கிைளக ேதா றி வ தன.\nஆதிகால தி ஒ ேபரரச ட கிைட திராத\nப ேவ வா ைக வசதிக இ த கால தி சாதாரன\nமன த கிைட தி கிற . ஆனா ,ேதட\nெபறவ ைல. வ ஞான வளர வளர அறியாைமய பர\nவ ெகா ேட ேபாகிற . ஆரா சிக இல ைக\nெதாடவ ைல. மன த த வா ைகய அைமதிைய\nஆன த ைத ெதாட மி ைல. ஆன த ைத\nஅைமதிைய ேத கி ற அவன ஓ ட ெதாட நிக\nவ ஞான க . தா உ வா கிய ெபா கைள எ லா மன த க உணர .ந ஞான க “ வ வ வா. அ ட ெவள ய உ ளைவ யா ந உ ே�� இ பைத உண த ந ஞான க இ த உ க பயன ைத நட தினா க .ஆதார ச திைய ந ஞான க க ெகா டா க . அ த ேப ைமைய ஒ ெவா மன த உண வத காக ப ேவ பாைதகைள கா னா க .மன த த ல ைத அறி தா ம ேம மரணம ற ெப வா வாழ எ அறி ைக வ டா க .மரண ைத ெவ நி க ேமா அ த ேப ைமைய ந நா ஞான க அறி ெகா டா க . அ சம த ைம எ பைத ெகா ளேவ . மன தன ல எ ப ற ப .எ இ த உலகி அைற வ வ . பாரத நா இ த ஆரா சி உ கமாக நட த . உலகி ெப பாலான ப திக இ த உ க பாைதைய ப றிய அறியாைமய கிய க .இற ப ப ன எ ன நட கிற ப ற ப .எ இ த உலகி அைற வ வ . பாரத நா இ த ஆரா சி உ கமாக நட த . உலகி ெப பாலான ப திக இ த உ க பாைதைய ப றிய அறியாைமய கிய க .இற ப ப ன எ ன நட கிற இ த ேக வக .உ வா க மான வழிவைககைள எ ப வ ஞான திர களாக உலகி வ ெச றா கேளா அ ப ேய ந நா ஞான க தா க டறி த உ ைமகைள அறிவ தா க . எ த ேப ைமைய அறிவதா வா ைகய அைமதி ஆன த வ ேமா. தா க டறி த உ ைமகைள. மகி சி க ப க யாத இர ைடக . இர ைட கட த சம த ைமேய ஆன த என ப . இ ேக ஆன த என றி க ப வ ‘மகி சி’ அ ல.அ த ய ரா” – அழிவ ற ஆன த தி தவ த வ கேள ேக க . அ தி ேப ைமைய.\nஅ த ெவள ய க ேவத வ யாசரா மா 5000 ஆ க ெதா க ப டன.த ெபா பல சாைகக . ப லாய ர ஆ களாக. பாரத நா ‘அறி ’எ றாேல ‘ஆ மக அறி ’எ ேற ெபா ப ட ேவதகால தி . அ த ேப ைமைய தவ ர ம ற வ ஷய கைள ப றிய அைன ைத ‘சாதாரண அறி ’எ கி றன இ த ேவத க . அைவ அவ றி அைம ைப ெபா நா காக வ க ப டன.யாக ேபா ற சட கள வ தி ைறக யஜு ேவத எ பாட உ வ உ ளைவ ஸாம ேவத எ உலகிய ெவ றிக .க பவைன கைடேத ற ய அைன ைத ஒ ெவா வ அள க ேவ . இ வா ப க ப ட சாைகக ெமா த 1133 எ ெசா ல ப கிற .ஸாம . அவ றி ‘ேவத ’ அதாவ ‘அறி ’எ ெபய .பா கா ப மாக அத வண ேவத எ ப க ப டன.பல ஞான ய ெவள ய டைவகள ெதா ேப ேவத . ஆனா .1000 ம அத வண ேவத தி 11 ஆக ெமா த 1133 எ ெசா ல ப கிற . ஆனா .ப ரா தைனகளாக அைம தைவ ேவத எ . இதி ேவத சாைகக .21.வ ைடயள தேதா அ த வ ைடகைள ஒ ெவா மன த தாேன அ பவ அறி ெகா ள ப ேவ வழிகைள ெகா தா க . இ வா இ த நா ேவத க ப ேவ சாைககளாக ப க ப டன.யஜு -101. ெபா வாக. இ த ேவத க ட ஒ தன மன த க பத இயலாததாக இ கிற . ப ரப ச தி ல ைத அறிவ ம ேம ‘ஞான ’ என ப ட .\nஅ த ேவத தி சாரமாக வள பைவ ேவத தி இ தி ப தியான ‘ேவத அ த ’. 1000 சாைகக ெகா ட ஸாமேவத தி சாைககேள இ கி றன. ந சினா கின ய எ உைரயாசி ய ெதா கா ப தி எ தி ள உைரய தமி ேதச தி ‘ைத தி ய . அேத ேபா ப ரப ச தி ஆதார ச திைய ேத ஆ மக ேதட . ேவதா த எ றா ேவத தி ப தி எ பேதா ‘அறி ேதடலி ப தி’ எ ற ெபா உ . அ த ஆதார ச திைய க வ டா இய ப யலி ேதட ெப . அத வண ேவத தி நம கிைட தி ப ெசௗனக சாைக எ ற ஒேர சாைக ம ேம. யஜு ேவத சாைககள 3 சாைகக எ சி நி கி றன.அ த ஆதார ைத அைட . இய ப யலி ேதட ச தி கான ல . ேவத தி ஐ ேரய சாைக அ ல சாகல சாைக எ�� ப ஒ சாைகதா மி சி இ கிற . மன தைன கைட ேத கிற வழி ைறகள ஒ ெவா சாைக தன ெயா ேவத எ ெசா ல த க வ த தி வ வைம க ப த . அ த ேவத கள பல ெசய ைறக உ .வழ ெகாழி ேபா வ டன. ஆனா .தா ெதள த அ த ைவ ெவள ய ப தா ‘ேவதா த ’ .த வ க உ . உய ல ைத அறிய தா உய யலி ேதட நி ேபா .வ தி ைறக உ .ெபௗ க . இைவ உ ைமய ேவத சாைககேள.எள ைமயாக ெகா ள த க உ வ .தலவகார ஸாம எ ற நா ேவத க இ தன’ எ றி ப ளா . கால தா அழி த ேபாக மி ச இ பைவ மிக ைறவானைவேய.\nஇவ ப உபநிஷத க ஆதிச கர பகவ பாத உைரக உ ளன. ைம ராயண . வ. ேவதா வ ர. வ ஞான எ ேக ெப கிறேதா.அ த ேப ைமைய ப ேவ ேகாண கள ஆரா கி றன. ஈச. ப ரப ச உ வான வ த ைத இைவ அ தமாக வள கி றன. மஹா நாராயண யஜு ேவத 3. உபநிஷத தி ெபய உபநிஷத அைம ள ேவத . உபநிஷத க . ஐ ேரய. 14 உபநிஷத க மிக கியமானைவயா . அ த ேப ைமைய அ பவமாக உணர பல வழிகைள கா கி றன. ப ரப ச தி ல தி பர ம எ ெபய . வ ஞான ேத ெகா பல வ ஷய கைள ெம ஞான ப லாய ர ஆ க ேப அறிவ தி கிற .கட. எ . இ த பதினா உபநிஷத க நா ேவத கள லி எ க ப டைவ. உபநிஷத எ றா ப ர ம ைத ப றிய அறி எ ப ஒ ெபா . ெகௗசீதகி ேவத 2. ைத தி ய. ப க தார யக. ேகன. டக.அ ேகதா ெம ஞான வ கிற . 1. ப ர ன. சா ேதா ய சாம ேவத 4. பல உபநிஷத க இ தா ää. இைவ தவ ர ேம ப ட உபநிஷத க ேவத கள உ . மா ய அத வண ேவத .\nஇ த ைரேயா ‘உபநிஷத ’எ ற ேசாைல ைழேவா . ஆ மக சாதைனகள ல இ த க கைள த அ பவமாக அைட தவ எ ேற ெபா ெகா ள ேவ . இ ‘அறி தவ ’ எ ப ஏ ப அறி தவ எ ற ெபா ள அ ல... பல உபநிஷத கள ‘இ த உபநிஷத ைத அறி தவ . உபநிஷத எ றா ‘இரகசிய அறி ’எ ஒ ெபா உ .. .ெதாட த சாதைனகள ல ஒ ெவா வ ஞானமைடய ேவ எ பேத. உபநிஷத க கான இ த உைரகள ேநா க அவ றி வ ம ஆழ ைத அைனவ ெகா ள ேவ எ ப ம ம ல.’ எ ற ெசா ெறாடைர காணலா .. அ த உபநிஷத க கா பல பாைதகள ஏேத ஒ ைற ேத ெத .\nஅக்னி நட்சத்திரம் தோன்றிய வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/05/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-04-25T15:57:00Z", "digest": "sha1:V7NUHON4ENCRWW6JCNPPBQHQA6NGJCWG", "length": 25482, "nlines": 174, "source_domain": "chittarkottai.com", "title": "கொழுப்பைக் குறைக்கும் சப்போட்டோ! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nதேனும்,பட்டையும் உண்பதால் கிடைக்கும் பலன்கள்\nவலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு\nபார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்…\nசுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம்\nகாலை உணவு நினைவாற்றலையும், சுறுசுறுப்பையும் அதிகரிக்கும்\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அற���வியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 6,341 முறை படிக்கப்பட்டுள்ளது\nசத்தான பழம் என்றுதான் சப்போட்டா பற்றி அனைவரும் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சருமத்தை மிருதுவாக்கும் தன்மை சப்போட்டா பழத்திற்கு உண்டு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நம் இளமைக்கும் அழகுக்கும் சப்போர்ட் தரும் சப்போட்டா பழம் பற்றி சில சுவையான தகவல்கள் உங்களுக்காக.\n100 கிராம் சப்போட்டா பழத்தில் 28 மில்லி கிராம் கால்சியமும், 27 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது. எனவே தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் வளர்ச்சி அதிகரிக்கும், எலும்புகள் வலுவடையும், சருமம் பளபளப்பாகும்.\nசப்போட்டா உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைக்கும். சப்போட்டா பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், இரண்டு பழத்துடன், ஒரு டம்ளர் பால் சேர்த்து, மிக்ஸியில் அடித்து மில்க் ஷேக் செய்து சாப்பிடலாம்.\nஒல்லியாக தெரிவது சிலரது அழகுக்கு குறைச்சலாக இருக்கும். அவர்கள் பூசினார் போல தோற்றப் பொலிவுடன் மாற சப்போட்டா பழம் மிகுந்த உதவிபுரிகிறது. தோல் நீக்கியா சப்போட்டா பழத்துடன் சிறிதளவு பால் சேர்த்து அரைக்கவும். அந்த விழுதுடன் 2 டீஸ்பூன் வெள்ளரி விதைப் பவுடன் கலந்து குளிப்பதற்கு முன் கை, முழங்கை விரல்களில் நன்றாக பூசி குளிக்கவும். சப்போட்டாவில் உள்ள ஈரப்பதம் கைகளை பொலிவாக்கி, பூசினாற் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.\nகன்னம் ஒட்டிப்போய் எலும்பு தூக்கிக்கொண்டிருக்��ிறதா கொழு, கொழு கன்னங்கள் பெற சப்போட்டா பழ சதையை எடுத்து அத்துடன் ரோஸ் வாட்டர், சிறிது சந்தன பவுடர் கலந்து கிரீமாக தயார் செய்து கொள்ளவும். இந்த கிரீமை முகம் முதல் கழுத்துவரை இட, வலமாக தடவ வேண்டும். காய்ந்த பின்னர் இளம் சூடான நீரில் முகம் கழுவ வேண்டும். வாரம் இருமுறை இதுபோல செய்து வர பளபளவென கன்னம் மின்னும்.\nஒரு டீஸ்பூன் பயத்தமாவுடன் அரை டீஸ்பூன் சப்போட்டா பழ விழுது, 4 துளி விளக்கெண்ணெய் கலந்து, குளிப்பதற்கு முன் உள்ளங்கை, விரல், நகம், பாதங்களில் தடவி, குளித்து வர அவை வறட்சி நீங்கி மென்மையாக மிளிரும். சப்போட்டா பழம், ரத்த ஓட்டத்தை சீராக்கி, கொழுப்பை கரைக்கிறது. இது வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்து. வயிற்றெரிச்சல், மலச்சிக்கல், மூலநோய்க்கு சிறந்த தீர்வாகிறது.\nதூக்கம் தரும் சப்போட்டா ஜூஸ்\nஇரவெல்லாம் தூக்கம் இல்லாமல் தவிக்கிறவர்கள், சப்போட்டா ஜூஸ் குடித்துவிட்டு படுத்தால், அடுத்த நொடி தூக்கம் நம்மை தாலாட்டும். பனைவெல்லம், சுக்கு, சித்தரத்தை மூன்றும் தலா ஒரு சிட்டிகை எடுத்து அதனுடன் ஒரு சப்போட்டா பழ பேஸ்ட்டை கலந்து லேகியம்போல சாப்பிட்டால், திடீர் ஜுரம் வந்த வேகத்தில் காணாமல் போய்விடும்.\nசப்போட்டா பழ ஜூசு டன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் சளித்தொல்லை நீங்கும். இது பித்தத்தினால் ஏற்படும் வாந்தி மயக்கத்தை போக்குகிறது. சப்போட்டா பழத்துடன் உரு டீஸ்பூன் சீரகம் கலந்து சாப்பிட பித்தம் நீங்கும். 2 சப்போட்டா பழத்துடன், ஒன்றரை டீஸ்பூன் டீ தண்ணீரை கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கின் போது ரத்தம் கலந்து வெளியேறுவது குணமாகும்.\nகொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா கவலைவேண்டாம். உங்களுக்கு கைகொடுக்கிறது ‘சப்போட்டா கொட்டை தைலம்’. ஒரு டீஸ்பூன் சப்போட்டா கொட்டை பவுடருடன், ஒரு கப் நல்லெண்ணெய், கால் டீஸ்பூன் மிளகுத்தூள் கலந்து அடுப்பில் வைத்து கை பொறுக்கும் சூட்டில் காய்ச்சுங்கள். பின்னர் ஆறவைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள். இந்த தைலத்தை சிறிதளவு பஞ்சில் நனைத்து படிப்படியாக தலையில் தேய்த்து அரைமணிநேரம் ஊறவைக்க வேண்டும். சீயக்காய், கடலைமாவு தேய்த்து குளிக்க ஒரு மாதத்தில் முடி கொட்டுவது நின்றுவிடும்.இந்தியாவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக சப்போட்டா பயிரிடப்படுகிறது. குஜராத்தில் ���திக பரப்பளவில் பயிரிடப்படுவதால், குஜராத்திற்கு ‘சப்போட்டா மாநிலம்’ என்று ஒரு சிறப்புப் பெயர் உள்ளது.\nநாம் சாப்பிடும் நூறு கிராம் சப்போட்டாப் பழத்தில் கீழ்க்கண்ட அளவு சத்துப்பொருட்கள் அடங்கியுள்ளன. புரதம் 1.0 கிராம், கொழுப்பு 0.9 கிராம், நார்ப்பொருள் 2.6 கிராம், மாவுப்பொருள் 21.4 கிராம், கால்சியம் 2.1 மில்லி கிராம், பாஸ்பரஸ் 27.0 மி.கி, இரும்புச் சத்து 2.0 மி.கி, தரோட்டின் 97 மைக்ரோகிராம், ரைபோஃபிளோவின் 0.03 மி.கி, நியாசின் 0.02 மி.கி, வைட்டமின் சி 6.1 மி.கி.சப்போட்டா பழத்திலுள்ள சில சத்துப்பொருட்களும், வைட்டமின்களும், இரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணம் கொண்டவை.\nஇவை இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன ஆகும். கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும். தினம் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நலன் பயக்கும்.இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு என அமெரிக்காவில் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது.சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி குணமாகும்.\nசப்போட்டா பழக்கூழ், கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும், தாகத்தையும் தணிக்கும் தன்மையது.தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நிம்மதியான நித்திரைதான்.\nஆரம்பநிலை காசநோய் உள்ளவர்கள் சப்போட்டா பழக்கூழ் குடித்து, ஒரு நேந்திரன் பழமும் தின்று வர, காசநோய் குணமாகும்.மூல நோய் உள்ளவர்களுக்கு, குறிப்பாக இரத்த மூலம் உள்ளவர்களுக்கு சப்போட்டா பழம் நல்ல எளிய இயற்கை மருந்து.பித்தத்தைப் போக்கும் குணம் சப்போட்டா பழத்திற்கு உண்டு.\nசப்போட்டா பழத்தைத் தின்று, பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் விலகும். பித்த மயக்கத்திற்கும் இது நல்ல மருந்து.சப்போட்டா கூழுடன், சிறிது சுக்கு, சித்தரத்தை பொடித்திட்டு, இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும்.சப்போட்டா கூழுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் பருகினால் சளி குணமாகும்.சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேனியைப் பளபளப்பாக வைக்கும்.\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nமுகப் பருக்களுக்கு முழுமையான தீர்வு இயற்கை தரும் இளமை வரம்\n எடையைக் குறைக்க சுலபமான வழி \n‘எலுமிச்சை’ சர்வ ரோக நிவாரணி\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகிளைடர் விமான பயிற்சியாளர் அன்று ஓட்டல் சர்வர்\nதற்கொலை – இஸ்லாமிய செய்தி\nகருவிலேயே அழிக்கப்படும் பெண் சிசுக்கள்\nமூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்\nமுகப்பரு வரக் காரணம் என்ன\nவீடுகளில் ரூ.1 1/2 லட்சம் செலவில் சூரிய ஒளி மின்சாரம்\nமண்ணுக்கு வழிகாட்டும் விண்மீன் விளக்குகள்\nஅடுத்த தலைமுறை ஜி.பி.எஸ். சாதனங்கள்\nநட்ஸ்களை ஏன் ஊற வைத்து சாப்பிடனும்\nமரணவேளையிலும் இறைவனை வணங்கிய மாவீரர்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 5\nபொட்டலில் பூத்த புதுமலர் 4\nகலைந்த கனவும் கலையாத மனமும்\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kmail.kinniyans.net/2011-11-08-16-59-46/2011-11-08-17-00-45.html", "date_download": "2019-04-25T15:54:34Z", "digest": "sha1:POFIILMFXAFVF5R44G6QMON3AWO7QBY3", "length": 10004, "nlines": 118, "source_domain": "kmail.kinniyans.net", "title": "செய்திகள் :: NEWS 24X7", "raw_content": "வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2019\nசெய்திகள் :: NEWS 24X7\nஜப்பானில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடி: இருவர் கைது\nசனிக்கிழமை, 16 மார்ச் 2019 14:02\nஜப்பானில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகத் தெரிவித்து சட்டவிரோதமாக ஆட்களிடம் பணம் சேகரித்த நிறுவனமொன்று வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சி – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இடையே கலந்துரையாடல்\nவியாழக்கிழமை, 14 மார்ச் 2019 15:35\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.\nஇந்த சந்திப்பு எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.\nகாத்தான்குடியில் மாணவர்களை தாக்கிய ஆசிரியருக்கு விளக்கமறியல்\nவியாழக்கிழமை, 14 மார்ச் 2019 15:30\nமட்டக்களப்பு – காத்தான்குடி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் தாக்கியதால் 17 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகல்வி செயற்பாடுகளை உரிய முறையில் முன்னெடுக்கவில்ல�� என தெரிவித்து மாணவர்களை ஆசிரியர் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபொலிஸ் அதிகாரியை மோதிச் சென்ற பாராளுமன்ற உறுப்பினரின் மகன் உட்பட ஐவர் கைது\nதிங்கட்கிழமை, 25 பெப்ரவரி 2019 17:30\nகொழும்பு - பம்பலப்பிட்டியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொரள்ளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியை\nபாராளுமன்ற குழப்ப நிலை - சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்\nதிங்கட்கிழமை, 25 பெப்ரவரி 2019 17:23\nபாராளுமன்றத்தில் கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட குழப்பத்தினால் ஏற்பட்ட சொத்துச் சேதங்களுக்கு காரணமானவர்களைத் தண்டிக்க வேண்டுமென்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர் ருவான் விஜயவர்த்தன கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்\nகல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பம் இன்றுடன் நிறைவு\nக. பொ. த. சாதாரண தரப்பரீட்சைக்குத் தேசிய அடையாள அட்டை விண்ணப்பம்\nகல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் அடுத்த மாத இறுதியில் ஆரம்பம்\nகிழக்கு மாகாணத்தில் உல்லாசப் பயணத்துறை ஊக்குவிப்பு\nதேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் புதிய தலைவராக திலக் கொல்லுரே..\nஆசிரிய இடமாற்றங்கள் ,ஏனைய இடமாற்றங்கள் மற்றும் பதவியுயர்வு தொடர்பாக கிழக்கு ஆளுநரை சந்திக்க யாரும் வரவேண்டாம் ஆளுநர் செயலகம் விடுக்கும் வேண்டுகோள்.\nபொத்துவில் மத்தியகல்லூரியின் தேசிய பாடசாலை தரமுயர்தல் கடிதத்தை ஆளுநர் வழங்கி வைப்பு.\nதற்போதைய அரசாங்கத்தின் கீழ் முழுமையான இலவச சுகாதாரத் சேவை\nஉலக வங்கியின் உயர் பிரதிநிதி இலங்கையில்\nஇலஞ்சம் பெற்ற அதிபர் விளக்கமறியலில்\nபிரசன்ன ரணதுங்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nதிருகோணமலை மாவட்ட மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்கள் இரத்து\nஜனாதிபதி - பாராளுமன்றம் - பிரதமர் பிரதமர் இன்று வடக்கிற்கு விஜயம்\nபக்கம் 1 - மொத்தம் 854 இல்\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்- சட்டரீதியானதா.\nஇன்றைய தலைமுறையும் அரசியல் அறிவின் அவசியமும்\nநம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை நிறைவேற்றும் விதிமுறைகள் இவைதான்\nகிழக்கில் சூரியன் மறைந்து 31 வருடங்கள்\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/archives/2019/261-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-1-15-2019/4852-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE.html", "date_download": "2019-04-25T16:11:15Z", "digest": "sha1:JM6ZBVVF2KEURV6L55U4UTSSW7EVDRFI", "length": 18610, "nlines": 39, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - ஆண் பெண்ணாக மாறி மீண்டும் ஆணாக மாற முடியுமா?", "raw_content": "\nஆண் பெண்ணாக மாறி மீண்டும் ஆணாக மாற முடியுமா\n“சுத்யும்னன் என்ற ஒரு மன்னன் இருந்தான். அவன் க்ஷத்திரிய குலத்தில் பிறந்தவன். தருமசீலன், உண்மை நெறி தவறாதவன். மகாவீரன் அவன் ஒரு நாள் காட்டில் வேட்டையாடுவதற்காகக் குதிரை மீதேறி சென்றான். அங்கு அடர்ந்த வனம் மேருமலையின் அடிவாரத்தில் இருந்தது. குளிர்ந்த நிழல் படர்ந்து இனிமையான காற்றும் வீசியது. மல்லிகை, மனோரஞ்சிதம், குருக்கத்தி முதலான மலர்க் கொடிகளும் செடிகளும் நிறைந்து மலர் மணம் கமகமவென வீசிக் கொண்டிருந்தது. குயில்கள் முதலான பறவைகள் மகிழ்ச்சியில் கீதமிசைத்து விளையாடின. இவற்றையெல்லாம் கண்ட சுத்யுமன மன்னன் மிகவும் குதூகலத்தோடு அந்த ஆனந்த உத்யான வனத்திற்குள் நுழைந்தான். அவன் நுழைந்த உடனே பெண்ணுருவம் அடைந்தான். அவன் ஏறியிருந்த குதிரையும் பெண்ணுருவம் அடைந்தது.\n‘இந்தப் பெண் வடிவத்தோடு எப்படி என் ராஜ்யத்துக்குச் சென்று ஆட்சி நடத்துவேன் யார் என்னை இப்படி வஞ்சித்தார்களோ தெரியவில்லையே யார் என்னை இப்படி வஞ்சித்தார்களோ தெரியவில்லையே’ என்று மனம் நொந்தான். அவனுக்கு அந்த நிலையில் ‘இளை’ என்ற பெயர் ஏற்பட்டது. பெண்ணாகவே வனத்திலேயே வாழ்ந்து வந்தான்.\nஅந்த வனத்திற்குள் நுழைந்ததும் பெண்ணாக மாறுவதற்கு ஒரு கதை உண்டு என சூத முனிவர் சொல்கிறார்.\nஒரு காலத்தில் சனகாதி முனிவர்கள் சிவபெருமானைப் பார்க்க விரும்பி, ஆகாய மார்க்கமாக அந்த உத்தியான வனத்தை நோக்கிப் பறந்து சென்ற கொண்டிருந்தார்கள். அப்போது அவ்வனத்தில், சிவசங்கரர் உமாதேவியோடு உல்லாசமாகக் கூடி மகிழ்ந்து கொண்டிருந்தார். அதை அறியாமல் சவுனகாதி முனிவர் சென்றமையால், அவர்களுடைய சரீர காந்தியானது வனம் முழுவதும் பிரகாசமாகப் பரவியது. அவ்வொளியால் சிவபெருமா��ோடு கூடிமகிழ்ந்து கொண்டிருந்த உமாதேவி, அவர்களைக் கண்டு நாணமுற்றாள். உடனே சிவசங்கரரின் மடியிலிருந்து உமாதேவி துள்ளியெழுந்து தன் அங்கத்தை ஆடையால் மறைத்துக்கொண்டு, வெட்கத்தோடு தலைகுனிந்து நின்றாள்.\n இந்த உத்தியானவனம் இன்றுமுதல் எவனொருவன் இதையறியாமல் இந்த வனத்துக்குள் நுழைகிறானோ அவன் பெண் உருவாக மாறக் கடவன்’’ என்று சாபமிட்டார். சுத்யும்ன மன்னன் அதை அறியாமல் அந்த வனத்தினுள் நுழைந்ததால் பெண் உருவமடைந்தான் என்றார் முனிவர்’’ என்கிறது இந்துமதம். வனத்துள் நுழைந்தால் ஆண் எப்படி பெண்ணாக மாறுவான். ஆண் பெண்ணாக மாற உடலில் எத்தனையோ இரசாயன மாற்றங்கள் நடந்தாக வேண்டும். அப்படியே மாறினாலும் உறுப்புகள் மாறிவிடாது. உணர்வு ரீதியாகத்தான் மாறுவான். அறுவை சிகிச்சையின் மூலம்தான் பெண் உருவத்தைத் தரமுடியும். அறிவியல் உண்மை இப்படியிருக்க, அதற்கு மாறாகக் கருத்துக்களைக் கூறும் இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாக இருக்க முடியும்\n“சந்திரனின் மகனான புதன் தேச சஞ்சாரம் செய்து கொண்டு வந்தான். அவன் இந்த வனத்தின் பக்கமாக செல்லும்போது வழியில் கட்டிளம் பெண்ணான இளையைப் பார்த்து மோகங் கொண்டான். இளையும் புதனைப் பார்த்து அவன் மீது அளவிலாத மோகங்கொண்டு, ‘ஓ, ஆணழகா உன்னை நான் புருஷனாகக் கொண்டு சுகிக்க விரும்புகிறேன் என்று ஆசையோடு கூப்பிட்டாள். இருவரும் கூடிக்கலந்து மகிழ்ந்தார்கள். இளை கருப்பவதியானாள். ஆண் குழந்தை ஒன்று அவளுக்குப் பிறந்தது. அந்தக் குழந்தைக்கு புரூரவன் என்று பெயர் வைத்தாள். இருப்பது காடு. அங்கு எப்படி நல்ல உணவு, மருத்துவர்கள் யாருமின்றி குழந்தை பிறக்கும்\nகுலகுருவாகிய விசிஷ்டன் சத்யும்ன மன்னன் ஸ்திரி ரூபத்தில் குழந்தை ஈன்றதை தமது ஞான திருஷ்டியால் அறிந்தார். சுத்யும்ன மன்னனின் ஸ்திரி ரூபத்தை மாற்றுவதற்காக சிவபெருமானை நோக்கி வசிஷ்டர் தவம் புரிந்தார். அவர் முன் சிவபெருமான் தோன்றி “விசிஷ்டா உனக்கு வேண்டும் வரத்தைக் கேள் உனக்கு வேண்டும் வரத்தைக் கேள் நான் தருகிறேன்\nவசிஷ்டர் தலைவணங்கி சிவனாரைப் பணிந்து, “எம்மிறையனே அடியேன் மீது நீங்கள் கருணை வைத்திருப்பது உண்மையானால் பெண்ணாக மாறியிருக்கும் சத்யும்ன மன்னன் மீண்டும் தன் ரூபத்தை அடையுமாறு அருள் புரிய வேண்டும்’’ என்றார். அதற்குச் சிவபிரான் அந்த வனத்தில் நுழைந்தாலும் பெண் ரூபம் அடையக் கடவது என்ற நாமே சபித்திருக்கிறோம். ஆகையால் அதை மாற்ற முடியாது. ஆனால், “அவன் ஒரு மாதம் ஆண் உருவம், மறு மாதம் பெண்ணுருவம் அடையட்டும் அடியேன் மீது நீங்கள் கருணை வைத்திருப்பது உண்மையானால் பெண்ணாக மாறியிருக்கும் சத்யும்ன மன்னன் மீண்டும் தன் ரூபத்தை அடையுமாறு அருள் புரிய வேண்டும்’’ என்றார். அதற்குச் சிவபிரான் அந்த வனத்தில் நுழைந்தாலும் பெண் ரூபம் அடையக் கடவது என்ற நாமே சபித்திருக்கிறோம். ஆகையால் அதை மாற்ற முடியாது. ஆனால், “அவன் ஒரு மாதம் ஆண் உருவம், மறு மாதம் பெண்ணுருவம் அடையட்டும்’’ என்று அருள்புரிந்து மறைந்தார். வசிஷ்டர் மகிழ்ந்தார்.\nவனத்துள் நுழைந்ததும் ஆண் பெண்ணாக மாறினான் என்று கூறும் இந்து மதம், அடுத்து, சாபத்தால் ஆண் பெண்ணாகவும் மீண்டும் ஆணாகவும் மாறுவான் என்கிறது. சாபத்தால் எதுவும் நடக்காது. வார்த்தைகளுக்கு எந்தச் சக்தியும் இல்லை என்பதே அறிவியல். அப்படியிருக்க, சாபத்தால் ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் மாறியதாகக் கூறும் இந்து மதம் மடத்தனங்களின் தொகுப்பு என்பதற்கு மாறாய் அறிவியலுக்கு அடிப்படை என்பது அசல் மோசடியல்லவா\n“லஷ்மியின் தவத்தின் பயனாக, தேவியின் அருளினால் நாராயண மூர்த்திக்கும் லக்ஷ்மியின் நினைவு ஏற்பட்டது. அவரும் ஒரு குதிரை வடிவமெடுத்துச் சென்று பெண் குதிரையான லக்ஷ்மியுடன் சேர்ந்து வாழ்ந்தார். அதன் விளைவாக அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்’’\nஒரு சமயம், சூரியனின் மகனான ரேவந்தன், உச்சை ஸ்ரவம் என்னும் குதிரையின் மீது சவாரி செய்வதை மஹாலக்ஷ்மி பார்க்க நேரிட்டது. திருப்பாற்கடலில் தன்னுடன் உதித்த குதிரையான அதன் வனப்பை, வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது திருமால் ஏதோ அவளிடம் கூற அதைக் கவனிக்காது திருமகள் அந்தக் குதிரையிடம் மனத்தைப் பறிகொடுத்திருந்தாள். அதனால் கோபங்கொண்ட விஷ்ணு, “நீ பெண் குதிரையாகப் பிறக்கக் கடவாய்’’ என்று சபித்துவிட்டார்.\nலஷ்மி அதனைக் கேட்டுக் கண்ணீர் விட்டு, “உமது பிரிய நாயகியான என்னையே சபிக்கலாமா எனக்குச் சாப நீக்கந்தான் எப்போது எனக்குச் சாப நீக்கந்தான் எப்போது’’ என்று கேட்டாள். அதற்கு விஷ்ணு, “பூலோகத்தில் நமக்கு ஒரு புதல்வன் உண்டாகும் சமயத்தில் ந�� வைகுண்டம் திரும்புவாய்’’ என்ற கூறினார்.\nஒரு வனத்தில் லஷ்மிதேவி குதிரை வடிவமெடுத்தாள். அவள் தனது சாப நீக்கத்தைக் கருதிச் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் செய்தாள். சிவபெருமான் தரிசனம் தந்து, “செந்தாமரைச் செல்வியே உன் கணவனான நாராயணன் ஆண் குதிரை வடிவமெடுத்து உன்னைச் சேர மகாதேவியை வழிபடு உன் கணவனான நாராயணன் ஆண் குதிரை வடிவமெடுத்து உன்னைச் சேர மகாதேவியை வழிபடு’’ என்று கூறிவிட்டு மறைந்தார்.\nஅதன்படி லஷ்மி, தேவியை நோக்கித் தவம் செய்தாள். சிவபெருமான், சித்திரரூபன் என்னும் பூதகணத்தை அனுப்பி, லஷ்மி படும் துயரத்தை நாராயணனிடம் விளக்குமாறு கூறினார். சித்திரரூபன் நாராயணனிடம் சென்று லஷ்மிக்கு சாபநீக்கம் அளிக்கும்படி கூறினான்.\nலஷ்மியின் தவத்தின் பயனாக, தேவியின் அருளினால் நாராயண மூர்த்திக்கும் லக்ஷ்மியின் நினைவு ஏற்பட்டது. அவரும் ஒரு குதிரை வடிவமெடுத்துச் சென்று பெண் குதிரையான லக்ஷ்மியுடன் சேர்ந்து வாழ்ந்தார். அதன் விளைவாக அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்’’ என்கிறது இந்துமதம்.\nசூரிய வமிசத்தில் பிறந்த யௌவனாஸ்வன் என்பவனுக்கு மக்கட்பேறே இல்லாததால் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தான். அப்போது இரவில் அவனுக்கு மிகுந்த தாகம் ஏற்பட்டது. அப்பொழுது அருகிலிருந்த யாகக் கும்பத்தி-லிருந்த தண்ணீரைக் குடித்தான். அதனால் யௌவனாஸ்வன் வயிற்றில் கர்ப்பமுண்டாகியது. அவனது வயிற்றைக் கிழித்துக்கொண்டு அவன் புதல்வனான மாந்தாதா வெளியே வந்தான் அவன் ஒரு பெரிய தேவி பக்தன். ஆகையால் அவனது புகழ் எங்கும் பரவியது. அவனுக்கு மாந்தாதா என பெயரும் சூட்டப்பட்டு அரசாட்சியும் வழங்கப்பட்டது’’ என்கிறது இந்து மதம். யாகத் தண்ணீர் குடித்தால் குழந்தை எப்படிப் பிறக்கும் அறிவியலின்படி ஆணின் விந்தணுவும் பெண்ணின் சினையணுவும் சேர்ந்துதான் குழந்தை பெற முடியும். அதற்கு ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ள வேண்டும். அறிவியல் உண்மை அது. ஆனால், தண்ணீரைக் குடித்தால் குழந்தைப் பிறக்கும் என்பது அடிமுட்டாள்தனம் அல்லவா அறிவியலின்படி ஆணின் விந்தணுவும் பெண்ணின் சினையணுவும் சேர்ந்துதான் குழந்தை பெற முடியும். அதற்கு ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ள வேண்டும். அறிவியல் உண்மை அது. ஆனால், தண்ணீரைக் குடித்தால் குழந்தைப் பிறக்கும் என்பது அடிமுட்டாள்தனம் அல்லவா குடிக்கப்படும் தண்ணீர் இரைப்பையை அடைந்து சிறுநீராக வெளியேறும். அது கருப்பைக்குச் செல்லாது. அறிவியல் உண்மை அப்படியிருக்க, தண்ணீர் குடித்தால் குழந்தை பிறக்கும் என்று கூறும் இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2013_02_03_archive.html", "date_download": "2019-04-25T16:00:24Z", "digest": "sha1:ZAC7JUABRANUCBOT2LCIUXEW4BZUFOZK", "length": 82925, "nlines": 811, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2013/02/03", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை15/04/2019 - 21/04/ 2019 தமிழ் 09 முரசு 52 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஎன் அருமைச் சகோதரியே ரிசானா..\nஎன் அருமைச் சகோதரியே ரிசானா\nஉனது மரணம் உலக மக்களின்\nநேற்று நீ உறங்கிப் போன பின்\nபதினேழு வயசு குழந்தை நீ\nபக்குவம் அறியா இளசு நீ\nமொழியும் தெரியா பறவை நீ\nதாய்க்கு உள் மனசு இறங்கேவில்லையே\nசரீரம் முழுதுமாய் அடங்கிப் போனது\nநம் ஊர் மண்ணின் புழுதியில்\nநீ வருவாய் வந்து விடுவாய் என்று.\nநான் ரசித்த அரங்கேற்றம்........கலா ஜீவகுமார்\nஅண்மையில் அபினயாலயா நடனப் பள்ளி ஆசிரியை ஸ்ரீமதி மிர்நாளினி ஜெயமோகனின் முதலாவது நடன அரங்கேற்றம் சிட்னி riverside theater இல் 28/01/13 இடம் பெற்றது. செல்வி பாலகி பரமேஸ்வரன் இந்த சிறப்பான அரங்கேற்ற நிகழ்வைச் செய்து தனக்கும் தனது ஆசிரியர் மிர்நாளினியிற்கும் பெருமை சேர்த்துக் கொண்டார். ஸ்ரீமதி மிர்நாளினி ஜெயமோகன் தனது அபிநயாலயா நடனப் பள்ளியை 2002 ம் ஆண்டு சிட்னியில் அங்குரார்ப்பணம் செய்து அன்றிலிருந்து இன்றுவரை எத்தனையோ நடன நிகழ்வுகளை அரங்கேற்றியுள்ளார் என்பது சிட்னி வாழ் மக்கள் நன்கறிந்த உண்மை. எல்லா நிகழ்வுகளுக்கும் சிகரம் வைத்தால் போல் அமைந்திருந்தது செல்வி பாலகியின் அரங்கேற்றம்.\nபரமேஸ்வரன் யோகராணி தம்பதியினரின் அருமைப் புதல்வி பாலகி சிறு வயது முதலே சகல துறைகளிலும் ஆற்றலும் ஈடுபாடும் கொண்டவர். வளரும் பயிரை முளையிலே தெரியும் என்பதற்கு ஈடாக அவரை சிறு குழந்தையாக பார்க்கும் போதே அவரது ஆற்றல் , அறிவு, திறமை அவரில் தெளிவாக புலப்படும். எந்தத் துறையை எடுத்தாலும் அதைச் சிறப்பாக முடிக்க வேண்டும் என்று எண்ணிச் செயற்படும் பாலகியின் ஒரு பரிணாம���ே இந்த நடனக் கலை, அதன் ஒரு படிக் கல்லே இந்த அரங்கேற்றம்.\nபரமேஸ்வரன் ஒரு பிள்ளையார் பக்தன் அதனைப் பிரதிபலித்தது மண்டப அலங்காரம். எளிமையாக ஒரு தொந்திக் கணபதி வாயிலை அலங்கரிக்க , இடையே பாலகியின் நடனத் தோற்றத்தோடு மிகவும் எளிமையாக மண்டபம் காணப்பட்டது. சரியாக 6 மணிக்கு மண்டபத்தின் பெரும்பகுதி நிறைந்துவிட 6.05 இற்கு நிகழ்வு ஆரம்பித்தது.\nதுர்க்கை அம்மன் ஆலய கட்டிட நிதிக்கான இரவு உணவு\nமெல்பேணில் வியந்து இரசிக்க வைத்த வீணை அரங்கேற்றம்\nஅண்மையில் மெல்பேணில் றோவில் மேல்நிலைப் பள்ளி, காட்சிக் கலைக்கூடத்தில் இடம்பெற்ற செல்வி காயத்திரி மதனசேனராஜாவின் வீணை அரங்கேற்றம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி மிகவும் மகிழ்ந்து இரசிக்க வைத்தது. பரதநாட்டியம், மிருதங்கம், வாய்ப்பாட்டு ஆகிய நுண்கலைகளின் அரங்கேற்றங்கள் அடிக்கடி நடைபெறுவது சாதாரணம். ஆனால் வீணை அரங்கேற்றம் என்பது அத்தி பூத்தாப்போல மிகவும் அரிதாகவே நடைபெறும். நூற்றுக்கணக்கான மாணவர்கள் வீணைவாத்தியத்தைக் கற்றுக்கொண்டிருந்தாலும், அரங்கேற்றம் வரை பயிற்சியினைத் தொடருவோர் மிகச்சிலரே. அவர்களிலும் அரங்கேற்றம் செய்வோர் விரல்விட்டு எண்ணக்கூடிய நிலையிலேயே உள்ளனர்.\nஇந்த நிலையில், அண்மையில் மெல்பேணில் செல்வி காயத்திரி மதனசேனராஜா தனது வீணை அரங்கேற்றத்தினை நிகழ்த்தியிருந்தார். மொனாஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவக்கல்வியின் இறுதியாண்டு மாணவியான காயத்திரி கல்வி தொடர்பான கற்கை அழுத்தங்களுக்கு மத்தியில் இதனை நிறைவேற்றியது உண்மையிலேயே சாதனைதான். அதே வேளை அவரது உயர்கல்வித் தகைமை காரணமாக அமைந்துவிட்ட அறிவும், முழுமையும், நிதானமும் வீணை வாத்தியத்தின் நுட்பங்களைத் தெளிவுறத் தெரிந்து கொள்ளவும், ஈடுபாட்டுடன் வாசிக்கவும் பேருதவிபுரிந்திருக்கும் என்பதை அரங்கேற்றச் சிறப்பு வெளிப்படுத்தியது.\nபடித்தோம் சொல்கிறோம் -தெணியான் இன்னும் சொல்லாதவை\n(முன் குறிப்பு:- கடந்த ஜனவரி 6 ஆம் திகதி இலங்கை வடமராட்சியில் ஜீவநதி மாத இதழின் சார்பில் படைப்பிலக்கியவாதி தெணியானின் பிறந்தநாள் விழாவும் அவருடைய சிறுகதைத்தொகுதி (ஜீவநதியில் வெளியான சிறுகதைகள்) தெணியான் ஏற்கனவே எழுதிய நூல்கள் பற்றிய மதிப்பாய்வுக்கட்டுரைகளின் தொகுப்;பு ஆகியவற்றின் வெளியீ���்டு நிகழ்வும் நடைபெற்றது. தெணியானின் நூல்பற்றிய முருகபூபதியின் பதிவு இங்கு தமிழ் முரசு வாசகர்களுக்காக வெளியிடப்படுகிறது)\nநாவலாக எழுதியிருக்கவேண்டிய ஒரு படைப்பு சுயவரலாறாகியுள்ளது. தெணியான் ஒரு கதைசொல்லி. சிறுகதைகள்ää நாவல்கள் உட்பட சில தொடர்களும் கட்டுரைகளும் எழுதியிருப்பவர். அவரது எந்தவொரு படைப்பை உன்னிப்பாகப்பார்த்தாலும் அவர் ஒரு சிறந்த கதைசொல்லி என்ற முடிவுக்கே வாசகர்கள் வந்துவிடுவார்கள்.\nஇன்னும் சொல்லாதவை நுலைப்படித்தபோது எனக்கு உடனடியாக நினைவுக்கு வந்தவர் தமிழ்நாட்டின் கரிசல்கட்டுமைந்தன் கி.ராஜநாராயணன்.\nஅவரும் சிறந்த கதைசொல்லி. அத்துடன் பிரதேச மொழிவழக்குகளை அநாயசமாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லவல்லவர். தெணியான் எங்கள் தேசத்தின் வடமராட்சிக்கதைசொல்லி.\nஇந்நூலின் பதிப்புரையில் பின்வரும் பந்தி எனக்கு முக்கியத்துவமாகப்பட்டது.\nஒரு எழுத்தாளனது புனைவுலகை தரிசித்து அதில் லயித்துக்கிடக்கும் வாசகனுக்கு அந்த எழுத்தாளனது சொந்த வாழ்வைப்பற்றிய இரகசியங்களை அறிந்துகொள்ளும்போது அந்த எழுத்தாளனைப்பற்றி உருவாக்கிவைத்திருக்கும் மனக்கோட்டை உடைந்து சிதறுவதே இயல்பு. இதனால்தானோ என்னவோ பல பிரபலங்கள் தங்களது சொந்த வாழ்வை வெளிப்படுத்துவதில்லை. தங்களது சுற்றம்ää நட்பு இவற்றின்மீது வெளிச்சம்படாமல் கவனமாகப்பார்த்துக்கொள்கின்றனர். இந்நிலைக்கு மாறாக தெணியானின் வாழ்வனுபவங்களை படிக்கும்போது அவர் மீதான நமது மதிப்பு பல மடங்கு கூடுகிறது. அவருடன் நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது.\n'''ஊரை விட்டு போறன்'' சிவாஜி-கமல் உரையாடல்(விஸ்வரூபம் சம்பந்தமாக)-வீடியோ\nகமல் என்றொரு கலைஞன் ஒரு படமெடுத்து படாத பாடு படுகிறார் . அதை வைத்து எவ்வளவு விடயங்கள் இணையதளங்களில் நடக்கிறது என்று பாருங்கள்\nபுனரமைக்கப்படும் இரணைமடு விமான ஓடுபாதை\nஎந்த பலனையும் பெற்றுதராத ஏகாதிபத்திய விசுவாசம்\nதமிழ் மக்களின் முடிவில்லாத பயணம்\n23 வருடங்களாக போராடும் வலிகாமம் வடக்கு மக்கள்\nஇந்தியாவின் நிதி உதவியின் கீழ் நிரந்த வீடுகளை வழங்குவதில் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளினால் அநீதிகள் இழைக்கப்படுதாக கூறி, இன்று முற்பகல் வவுனியா பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.\nவவுனியா காமனி வித்தியாலத்தி���்கு எதிரில் இருந்த பேரணியாக சென்றவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். தமக்கு ஏற்பட்டுள்ள அநீதி தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மாவட்ட செயலாளரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.\nநன்றி : அஞ்ச ல்\n“யமுனா, நில்லு. நான் சொல்றதைக் கேளு\n“முடியாது நான் சாகப்போறேன். ஆகாஷ் இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம்” தண்ணீரில் குதிக்க முன்னேறிச் சென்றாள் யமுனா.\nபரந்து கிடந்த குளத்தின் நீரலைகள் ஆழத்தைப் பொதிந்து வைத்தபடி, ‘வா,வா,’ என்று அவளை வரவேற்றன. பரசுவுக்கு ஆத்திரம் தாங்கவில்லை. ஆனாலும் யமுனாவைக் கோபப்பட மனசில்லை.\nசிறு வயது சிநேகம் காதலாக மாறி உள்ளுக்குள் அலை வீசிக்கொண்டிருக்க,தன் விருப்பத்தை வெளியிட பரசு சமயம் பார்த்துக் கொண்டிருந்தபொதுதான் திடீர்ப் பிரவேசமாகக் குறுக்கிட்டான் ஆராய்ச்சியாளன் ஆகாஷ்.\nஅதுவரை பரசு, பரசு என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லிக் கொண்டிருந்த யமுனா அடியோடு மாறிப்போனாள். ஒரே ஒருநாள் தனியே சந்தித்து பத்து நிமிஷம் பேசினான் ஆகாஷ். அப்படி என்னதான் பேசினானோ,அடுத்த வினாடியிலிருந்தே அவன் மீது மையலாகி விட்டாள் யமுனா.\nஅவர்கள் காதல் நாளொரு மேனியாக வளர இவனது மனம் பொழுதொரு வண்ணமாக பட்டுப்போனது. ஆகாஷ் மீது பைத்தியமாக மாறிப்போன யமுனா சாதாரணமாகக் கூட தன்னுடன் பேசாமல் போனதுதான் பரசுவுக்குத் தாங்கொணா வேதனையைக் கொடுத்தது.\nஎங்க ஊர் காட்வெயர் எஞ்சினியர்...\nயாழ்ப்பாணத்துக்கு கணணி பரவலாக அறிமுகமான நேரத்தில் எத்தினை பேர் ஊரில் இருந்தீர்களோ தெரியாது..அப்படி இருந்திருந்தால் அந்த நேரம் புதிது புதிதாக முளைத்த பல கணணி திருத்தும் கடைகளையும் பார்த்திருப்பீர்கள்..அந்த நேரம் கணணி யாழ்ப்பாணத்துக்கு புதிது என்பதால் பிள்ளைகளுக்கு கணணி வாங்கிகொடுத்த பெற்றொர் பலருக்கு அதைப்பற்றி பெரிதாக விளக்கம் ஏதும் தெரியாது..அப்படியான பெற்றொர்கள் கணணி பிழைத்துவிட்டது என்று இந்த திருத்துபவர்களிடம் போனால் அவர்கள் செய்யும் சுத்துமாத்துக்கள் பல..(எல்லாரும் அல்ல)..இந்த நிலமை புலம்பெயர்ந்த பின்னும் பல தமிழ் வீடுகளில் கணணி பற்றிய பெரிய அறிமுகம் இல்லாத பெற்றோரை பல கண்ணணி திருத்துபவர்கள் ஏய்ப்பது நடக்கிறது..இப்படிப்பட்ட ஊர் காட்வெயர் எஞ்சினியர்களை வைத்து ஒரு பதிவு....\nஅண்ணணிண் சி���்கிள் பாத்ரூம் சைஸ் காட்வெயர் திருத்தும் கடை...\nஇரண்டு மேசை..இதுக்குள்ளைதான் நீட்டவும் முடியாமல்..மடக்கவும் முடியாமல் அண்ணை பழைய கொம்பியூட்டருகளோட(அதுக்குள்ளை ஒண்டும் கிடவாது..வெறும் கோதுகள்..நான் ஒரு பெரிய வேலைக்காறன் எண்டு காட்ட பம்மாத்துக்கு வைச்சிருக்கிற பழைய இரும்புக்கடை அயிற்றங்கள்...)சண்டை பிடிச்சுக்கொண்டு இருப்பார்...\nபிரேசிலில் இரவு களியாட்ட விடுதியில் தீ: 200 பேர் பலி\nபிரேசில் களியாட்ட விடுதியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு\nமும்பைத் தாக்குதல்: ஹெட்லிக்கு 35 வருட சிறை\nசிரியாவில் தொடரும் மோதல்: 79 சடலங்கள் ஆற்றில் கண்டுபிடிப்பு\nபிரேசிலில் இரவு களியாட்ட விடுதியில் தீ: 200 பேர் பலி\nபிரேசிலிலுள்ள இரவு களியாட்ட விடுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 200 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் இதில் காயமடைந்துள்ளனர்.\nஅந்நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ள சாண்டா மரியா நகரில் அமைந்துள்ள விடுதியொன்றிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.\nஇதுவரை சுமார் 159 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசம்பவத்தின் போது சுமார் 2000 பேர் வரை அங்கிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. நன்றி வீரகேசரி\nLIFE OF PI: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nஎல்லாமும் பறிக்கப்பட்ட நிலையில் யாருமேயற்ற தீவொன்றில் தனித்து விடப்பட்டதாக உணர்ந்திருக்கிறீர்களா அல்லது அப்படிப்பட்ட கனவையாவது கண்டிருக்கிறீர்களா அல்லது அப்படிப்பட்ட கனவையாவது கண்டிருக்கிறீர்களா ஆம், என்று பதில் சொல்கிறவர்களுக்குத் தெரியும் அப்படிப்பட்ட நிலை எவ்வளவு அயர்வைத் தரும் என்று. தூக்கம் எமக்கு கிடைத்த ஓய்வின் அற்புத வடிவம். ஆனால், அந்த தூக்கத்தில் வரும் கனவுகள் சில எங்களின் ஆழ் மனதை அலைக்கழித்து அந்தக் களைப்பினை மனதில் மட்டுமல்ல (தூக்கத்தின் முடிவில்) உடலினுள்ளும் வழங்கக் கூடியது. கனவுகளை தவிர்ப்பது எம்மால் அவ்வளவுக்கு முடியாது. ஆனால், யாருமே- எதுமே அற்ற நிலையை மனது உணரும் தருணங்களை நாம் வெற்றி கொள்ள முடியும். எம்முடைய மனதை நாமே வெற்றி கொள்வது பற்றிய தேடல்கள் தியானம் என்கிற வடிவில் அதிகம் ஆன்மீகத்தை நோக்கி கொண்டு சேர்க்கின்றன.\nதியானமும்- ஆன்மீகமும் கேள்விகள் முன்வைக்கப���பட்டு அதற்குண்டான பதில்களை பெற்றுக்கொள்வதன் மூலம் சரியாக அணுகப்பட வேண்டியது. தியானத்தின் வழியில் பெற்றுக்கொள்கிற ஆன்மீகத்தையோ நம்பிக்கையோ யாருமே இன்னொருவருக்கு கற்றுத்தர முடியாது. அது தனித்துவமானது. ஒவ்வொரு மனிதனும்- மனமும் தத்துவார்த்தமாகவும்- அதற்குப் பின்னராக நம்பிக்கையையும் முன்வைத்து பெற்றுக்கொள்வது. இறுதிவரை ஆன்மிகத்தை ஒரு ஆசிரியராலோ- மத நிறுவனத்தாலோ சரியாக கற்றுத்தர முடியாது. அது, தனி மனது சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது. சிலர் இசைக்குள் தன்னுடைய மனகட்டுப்பாட்டை வைத்துக் கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் புத்தகங்களுக்குள், இன்னும் சிலர் நீச்சலுக்குள், விளையாட்டுக்குள், எழுத்துக்குள், சமையலுக்குள், பயணங்களுக்குள் என்று அவரவர் தங்களது மனகட்டுப்பாட்டை வைத்துக்கொள்வதற்கு தனித்தனியான முறைகளை கொண்டிருக்கிறார்கள். ஆனால், தங்களையோ- சமூகத்தையோ நோக்கிய கேள்விகளை மட்டும் இறுதிவரை கைவிட மாட்டார்கள். மேற்குறிப்பிட்ட இவ்வளவும் ஒரு பருமட்டான வடிவம் மட்டுமே. ஆக, இப்படியும் தியானமும்- அதன் சார்பிலான ஆன்மீகமும் அடையாளப்படுத்தப்படலாம். அணுகப்படலாம்.\nஅவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் படைப்பாளியும் ஊடகவியலாளரும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் அமைப்பாளருமான லெ.முருகபூபதி கடந்த வாரம் தமிழ்நாடு- நாமக்கல்லில் பிரபல நாவலாசிரியர் கு. சின்னப்பபாரதியையும் கோவையில் பிரபல மாக்சீய இலக்கிய விமர்சகர் கோவை ஞானி மற்றும் யுகமாயினி ஆசிரியர் சித்தன் ஆகியோரையும் சந்தித்து உரையாடினார்.\nபுகலிட இலக்கியம், தற்கால இலக்கிய செல்நெறி, மொழிபெயர்ப்பு முயற்சிகள், படைப்பிலக்கியவாதிகளிடையே ஏற்படுத்தப்படவேண்டிய சர்வதேச தொடர்பு பற்றி இச்சந்திப்புகளில் கலந்துரையாடப்பட்டது.\nஇலவச இந்து அறநெறி வகுப்புகள்\nசிட்னி ஹில்ஸ் புறநகர் வட்டாரத்தில் 5 - 12 வயது குழந்தைகளுக்காக இலவச இந்து அறநெறி வகுப்பு ஆரம்பம்.\nகுழந்தைகளுக்கான அறநெறிக் கதைகள், பஜனைப் பாடல்கள் மற்றும் இந்து வாழ்வியல் நடைமுறைகள் மிக அனுபவம் வாய்ந்த ஆசிரியையால் வாரந்தோறும் ஆங்கில மொழியில் போதிக்கப்படும்.\nவகுப்பு நேரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் கலை 9.30 முதல் 12.00 மணி வரை\nமேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:\nஇன்னும் எ��்போ பூ பூக்குமோ\nகாதல் செய்யும் என் கனவாய் நீ\nகண்கள் கொல்லும் காட்சி காதல் செய் நீ\nமுடிவுக்கு வந்தது விஸ்வரூபம் சர்ச்சை\nதமிழகத்தில் கடந்த 11 நாள்களாக நீடித்து வந்த நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் பட சர்ச்சை சனிக்கிழமை (பிப்ரவரி 2) மாலை முடிவுக்கு வந்தது. இந்தப் படத்தில் சில ஒலிக் குறிப்புகளை நீக்க கமல்ஹாசன் ஒப்புக் கொண்டுள்ளார்.\nசென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறைச் செயலாளர் ராஜகோபால் முன்னிலையில்\nநடைபெற்ற முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டதையடுத்து, விஸ்வரூபம் படம் தமிழகத்தில் விரைவில் வெளியாக இருக்கிறது.\nஇதைத் தொடர்ந்து விஸ்வரூபம் பட சர்ச்சை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை கமல் தரப்பினர் வாபஸ் பெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.\nஉடன்பாடு கையெழுத்து: நடிகர் கமல்ஹாசன் தரப்பும், இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பும் சுமுக முடிவுக்கான எழுத்துப்பூர்வ உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. விஸ்வரூபம் படத்துக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டதையடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது. கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது எனவும், தனிப்பட்ட பிரச்னை காரணமாக முதல்வர் ஜெயலலிதா இந்தப் படத்துக்கு தடை விதித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.\nஇந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த முதல்வர் ஜெயலலிதா, நடிகர் கமல்ஹாசன் தரப்பும், இஸ்லாமிய அமைப்புகளும் பேச்சுவார்த்தை நடத்த சம்மதம் தெரிவித்தால் அதற்கு ஏற்பாடு செய்யத் தயார் என தெரிவித்திருந்தார்.\nமுதல்வரின் இந்த அறிவிப்பையடுத்து, தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை பிற்பகல் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் அரசுத் தரப்பில் உள்துறை செயலாளர் ராஜகோபால், விஸ்வரூபம் படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் நடிகர் கமல்ஹாசன், அவருடைய சகோதரர் சந்திரஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஇஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் முகமது ஹனீபா, தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்தத் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா உள்ளிட்ட 14 பேர் பங்கேற்றனர்.\nதிரைப்படத்தை பார்த்த பிறகு...: தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தின் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை 6 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. பிற்பகலில் பேச்சுவார்த்தை தொடங்கியது.\nபேச்சுவார்த்தையின்போது, விஸ்வரூபம் படம் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டதாகவும், அதிலுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை இஸ்லாமிய அமைப்புகள் சுட்டிக் காட்டியதாகவும், அதற்கான விளக்கங்களை கமல்ஹாசன் அளித்ததாகவும் அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பேச்சுவார்த்தை இரவு 7.30 மணிக்கு முடிவடைந்தது.\nபேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் அளித்த பேட்டி:\n\"\"முத்தரப்பு பேச்சுவார்த்தை என்ற இந்தச் சந்திப்பு ஏற்பட ஆவன செய்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு விடுமுறை நாளிலும்\nகிட்டத்தட்ட 6 மணி நேரமாக எங்களுக்கு ஆலோசனைகள் மற்றும் ஆறுதல்களைச் சொன்ன உள்துறைச் செயலாளருக்கு நன்றி. பேச்சுவார்த்தையில் என்னுடைய இஸ்லாமிய சகோதரர்களிடம் பேசி அவர்களின் குறைகளைத் தெரிந்து கொண்டு என்னால் என்ன முடியும் என்பதைத் தெரிவித்தேன்.\nகுறிப்புகள் நீக்கப்படும்: அவர்களது கோரிக்கையை ஏற்று, படத்தில் சில ஒலிக் குறிப்புகளை நீக்குவதாகச் சொல்லி இருக்கிறேன். அதன் பட்டியல் இருக்கிறது. நீக்கப்படும் குறிப்புகள் குறித்து மத்திய சான்றிதழ் தணிக்கை வாரியத்திடம் முறைப்படி தெரிவித்து அவர்களின் ஒப்புதல் பெறப்படும். இதன் பின், படத்தை வெளியிட முயற்சிப்பேன். இந்த படப் பிரச்னை தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் எனது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாபஸ் பெறுவேன். தமிழக அரசும் படத்துக்கு விதித்துள்ள தடையை விலக்கிக் கொள்ளும் என நம்புகிறேன் என்றார் நடிகர் கமல்ஹாசன்.\nபேச்சுவார்த்தை குறித்து ஜவாஹிருல்லா கூறியது:\nவிஸ்வரூபம் படத்தின் சில காட்சிகள் மற்றும் சில வசனங்களை நீக்க நடிகர் கமல்ஹாசன் ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் நடிகர் கமல்ஹாசன் இடையே எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இஸ்லாமிய அமைப்புகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முகமது ஹனீபாவும் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் நடிகர் கமல்ஹாசனும் கையெழுத்தி���்டுள்ளனர் என்றார்.\nவிஸ்வரூபம் படம் தொடர்பான சர்ச்சைகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.\nஇது குறித்து செய்தியாளர்களிடம் நடிகர் கமல்ஹாசன் கூறியது:\nஎனது ரசிகர்களுக்கு முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். படத்தின் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ள நிலையில் படத்தை வெளியிடும் தேதியை அறிவிக்க உடனடியாக ஏற்பாடு செய்யப்படும். தொழில்நுட்பரீதியாகவும், சட்ட ரீதியாகவும் பேசிய பிறகு படம் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்படும் என்றார் கமல்ஹாசன்.\nவிஸ்வரூபம் மீதான தடை நீக்கம் : சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு\nகமல் ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தின் மீதான தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் சற்று முன்னர் தீர்ப்பளித்துள்ளது.\nகடந்த ஒரு வாரமாக பெரும் சர்ச்சைகளில் சிக்கித் தவித்த விஸ்வரூபம் திரைப்படத்திற்கு முஸ்லிம் அமைப்புகள் சிலவற்றின் பலத்த எதிர்ப்பின் காரணமாக தமிழகத்தில் திரையிட தமிழக அரசு தடை விதித்திருந்தது.\nஇதனையடுத்து இப்படத்தின் தடை நீக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கமல் தரப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தது. இவ்வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த வேளையில் இன்று ஒத்திவைக்கபட்டிருந்து.\nமீண்டும் இன்று நீதிமன்றத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இவ்வழக்கு சுமார் 6 மணி நேர விவாதத்தின் பின்னர் தீர்ப்பிற்காக ஒத்தி வைக்கப்பட்டு சற்று முன்னர் திரு கே. வெங்கட்ராமன் நீதிபதி விஸ்வரூபம் திரைப்படத்தின் மீதான தடையை நீக்கி தீர்ப்பளித்துள்ளார்.\nஇதேவேளை இலங்கை தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் அறிக்கை இன்று இலங்கை தணிக்கை குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை பரீசிலனை செய்த பின்னர் இலங்கையில் வெளியிடுவது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் விஸ்வரூபம் திரையிடப்படுவது தொடர்பில் இதுவரை தீர்மானம் எதுவும் இல்லை எனக் குறிப்பிட்ட இலங்கை தணிக்கை சபையின் தலைவர் காமினி சுமனசேகர, இஸ்லாமிய மத குருமாரின் அறிக்கை கிடைத்தவுடன் மீளாய்வு செய்யவுள்ளதாக தெரிவித்தார்.\nநடிகர் கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம், சர்ச்சைய�� ஏற்படுத்தியுள்ள நிலையில், இத்திரைப்படம் இஸ்லாமிய மதகுருமார், பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதான முஸ்லிம் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள், ஊடகவியலாளர்களுக்கு தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் நேற்றிரவு காண்பிக்கப்பட்டது.\nவிஸ்வரூபம் திரைப்படத்துக்கு தமது பிரதான எதிர்ப்பை வெளிப்படுத்திவரும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என நேற்றிரவு அறிவித்தது.\nஇது தொடர்பில் தணிக்கைச் சபையின் தலைவர் காமினி சுமனசேகர வீரகேசரி இணையத்தளத்துக்கு தெரிவித்த கருத்துக்கள்,\nகேள்வி: விஸ்வரூபம் திரைப்படம் இலங்கையில் தடைசெய்யப்படுவதற்கு ஏதுவான காரணிகள் என்ன\nபதில்: இஸ்லாம் மதத்துக்கு எதிரான காட்சிகளைக் கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தி அத்திரைப்படத்தினை தடை செய்யுமாறு இஸ்லாமிய அமைப்புகளால் கோரிக்கை விடுக்கப்பட்டது. இலங்கையில் வாழும் இனத்தவர்கள் என்ற வகையில் அவர்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டியது எமது கடமையாகும்.\nஅதன்பிரகாரம் திரைப்பட வெளியீட்டை தற்காலிகமாக இடைநிறுத்தி குறிப்பிட்ட அமைப்புகளுடனும் முஸ்லிம் தலைவர்களுடனும் பேச்சுவார்த்கைள் நடத்தினோம். இத்திரைப்படம் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட ஏனைய அமைப்பினருக்கும் மத குருமாருக்கும் நேற்றிரவு காண்பிக்கப்பட்டது.\nகேள்வி: அதன்பின்னர் நீங்கள் எடுத்த தீர்மானம் என்ன\nபதில்: முஸ்லிம் மதத் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் திரைப்படம் தொடர்பாக எழுத்து மூலமான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நாம் கோரியிருந்தோம். அதன்பிரகாரம் இவ்வாரம் அந்த அறிக்கையை சமர்ப்பிப்பதாக உறுதியளித்துள்ளார்கள். ஆயினும் நேற்று திரைப்படத்தை பார்த்த பெரும்பாலானோரின் கருத்து திரைப்படத்தை திரையிடக் கூடாது என்பதாகத்தான் இருந்தது.\nகேள்வி: விஸ்வரூபத்தை திரையிடக் கூடாது என்பதற்கு அந்த அமைப்புகள் கூறும் காரணம் என்ன\nபதில்: அவர்கள் இதுவரை எழுத்து மூலமாக எமக்கு அறிவிக்கவில்லை. எனினும் பேச்சுவார்த்தைகளின் போது பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இஸ்லாம் மதத்தவரை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாகவும் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பல காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.\nகேள்வி: இலங்���ை தணிக்கை சபை என்ற வகையில் விஸ்வரூபம் தொடர்பில் உங்களுடைய கருத்தினை கூற முடியுமா\nபதில்: என்னைப் பொறுத்தவரையில், திரைத்துறையைச் சார்ந்தவன் என்ற ரீதியில் விஸ்வரூபம் திரைப்படத்தில் பிழை என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. மதங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக கருத்துக்கள் இல்லை.\nகேள்வி: இலங்கையில் திரைப்படம் ஒன்றை திரையிடுவதற்குரிய அனுமதி வழங்கும் அதிகாரம் உங்களிடம் இருக்கும் அதேவேளை, மதங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக கருத்துக்களும் இல்லை என்று குறிப்பிடுகிறீர்கள். அவ்வாறெனின் உங்களுக்குரிய அதிகாரத்தின் நம்பகத்தன்மை இங்கு மீறப்படுவதாக இல்லையா\nபதில்: இலங்கையில் முஸ்லிம் மக்கள் வாழுகிறார்கள். இலங்கையர்கள் என்ற ரீதியில் அவர்களுடைய கருத்துக்களுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும் தானே அதனால்தான் அவர்களுக்கு திரையிட்டுக் காட்டினோம். இஸ்லாமிய மதத் தலைவர்களின் பார்வையில் அந்தத்திரைப்படம் எவ்வாறிருக்கிறது என்பதை எழுத்து மூலமாகக் கோரியிருக்கிறோம்.\nதமிழகத்தை விட்டு வேறு மதசார்பற்ற நாட்டில் குடியேறுவேன்: கமல் ஹாசன்\nவிஸ்வரூபம் திரைப்படத்துக்கு தமிழக அரசு தடை விதித்து, படம் வெளியிட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ள நிலையில், இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தார் நடிகர் கமல் ஹாசன். அப்போது அவர், தான் தமிழகத்தை விட்டுவிட்டு, வேறு மதச்சார்பற்ற மாநிலத்துக்கோ அல்லது மதச்சார்பற்ற நாட்டுக்கோ சென்று குடியேறுவேன் என்று கூறினார்.\nஇது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில்,\n\"விஸ்வரூபம் படம் நடக்கும் களம் ஆப்கானிஸ்தான். இது இந்திய முஸ்லிம்களை எப்படி கேலி செய்வதாக அமையும் இந்தப் படத்தை எடுப்பதற்காக நான் பெரும் தொகை செலவு செய்திருக்கிறேன். என் திரையுலக அனுபவத்தையும் தொழில்நுட்ப அறிவையும் கொண்டு இந்தப் படத்தை நான் தயாரித்துள்ளேன். இந்தப் படத்துக்காக நான் எனது சொத்துக்கள் அனைத்தையும் அடகு வைத்துள்ளேன்.\nஇந்தப் படம் மட்டும் வெளியாகவில்லை என்றால் நான் உங்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருக்கும் இந்த வீடு ‌என்னுடையது இல்லை என்றாகிவிடும்.\nநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, நீதிபதி என்னிடம் கேட்டார். ஒருவரின் முதலீட்டுக்காக நாட்டின�� ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டுமா\nஎனக்கு நம் நாட்டின் ஒற்றுமைதான் முக்கியம் என்பதை நான் இப்போதும் சொல்கிறேன். நம் நாட்டுக்காக எனது சொத்துக்கள் அனைத்தையும் இழக்கவும் நான் தயாராக இருக்கிறேன். எனக்கு மதம் கிடையாது; அரசியல் கிடையாது; மனிதநேயம்தான் முக்கியம்.\nஎன் மனதில் பட்டதை தைரியமாக எடுத்துச் சொல்வேன். இந்தப் படம் நிச்சயம் இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் இல்லை. இந்த நிலையில், எதற்காக எனது படத்தைத் தடை செய்கிறார்கள் என்பது எனக்குப் புரியவி‌ல்லை.\nஎன்னை வீழ்த்தி விடலாம் என்று சிலர் கருதுகின்றனர். நான் விழுந்தால் விதையாக விழுவேன். மீண்டும் மீண்டும் விருட்சமாக எழுவேன். சுதந்திரப் பறவைகள் வந்து அமரும் மரமாக நான் உயர்வேன். அது ஒரு சோலையாகும், காடாகும். ஆனால் இந்த விதையைப் போட்டது நான். எனது பட வசனமே எனக்கு உதவிக்கு வருகிறது.\nஒரு வேளை தமிழகம் மட்டும் மதச்சார்பற்ற மாநிலமாக இல்லாமல் போய்விட்டால், நான் நிச்சயமாக வேறு ஒரு மாநிலத்தைத் தேடிப் போவேன். அதற்காக தமிழகத்தை விட்டு வெளியேறவும் நான் தயார். வேறு மாநிலமும் கிடைக்காவிட்டால் வேறு நாட்டைத் தேடிப் போவேன்.\nஇன்று படம் பார்க்க திரையரங்குகளுக்குச் சென்ற எனது ரசிகர்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. இழப்பதற்கு இனி என்னிடம் ஒன்றும் இல்லை. எனது ரசிகர்கள் அமைதியானவர்கள். அவர்களில் பலர் முஸ்லிம்கள். அவர்கள் அனைவரும் தொடர்ந்து அமைதியாகவே இருப்பார்கள்.\nகேரளாவில் மலபாரிலும், ஐதராபாத்திலும் படம் அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறது. என்னைப் பொறுத்த வரையில் எனது நீதி தாமதப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்\".\n- இவ்வாறு கூறினார் கமல் ஹாசன்.நன்றி தேனீ\nஎன் அருமைச் சகோதரியே ரிசானா..\nநான் ரசித்த அரங்கேற்றம்........கலா ஜீவகுமார்\nதுர்க்கை அம்மன் ஆலய கட்டிட நிதிக்கான இரவு உணவு\nமெல்பேணில் வியந்து இரசிக்க வைத்த வீணை அரங்கேற்றம்\nபடித்தோம் சொல்கிறோம் -தெணியான் இன்னும் சொல்லாதவை\n'''ஊரை விட்டு போறன்'' சிவாஜி-கமல் உரையாடல்(விஸ்வரூ...\nஎங்க ஊர் காட்வெயர் எஞ்சினியர்...\nLIFE OF PI: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nஇலவச இந்து அறநெறி வகுப்புகள்\nஇன்னும் எப்போ பூ பூக்குமோ\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-04-25T15:55:55Z", "digest": "sha1:BG3TGER2KFH4SHC53RNGZQBZFL5PYN7M", "length": 7441, "nlines": 130, "source_domain": "adiraixpress.com", "title": "வரலாற்று பொக்கிஷங்களை பார்வையிட்ட அதிரையர்கள்!!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nவரலாற்று பொக்கிஷங்களை பார்வையிட்ட அதிரையர்கள்\nஉள்ளூர் செய்திகள் வெளிநாட்டு செய்திகள்\nவரலாற்று பொக்கிஷங்களை பார்வையிட்ட அதிரையர்கள்\nஅதிரை எக்ஸ்பிரஸ்:- அதிரையர்கள் குடும்பத்துடன் இஸ்லாத்தின் புனிதமிக்க இடமான மக்காவில் வரலாற்று சம்பவங்கள் எடுத்துரைக்கும் இன்றளவும் சவுதி அரசால் பாதுகாத்துவரும் பல இடங்களை பார்வையிட ஜித்தாவில் வசிக்கும் அஜ்வா நெய்னா அவர்களுடைய பயண ஏற்பாட்டில் அதிரையை சேர்ந்த சிறுவர்கள் உட்பட 50 பேர் கொண்ட குழு மக்காவிற்கு பயணித்தனர். பல்வேறு சுவாரசியமும்,வரலாற்று இடங்களையும்,கண் முன் கொண்டு வந்த நிகழ்வை பயணம் மேற்கொண்ட அதிரையரகளுக்கு ஒரு புதிய அனுபவமாய் இருந்தாகவும்,வரலாறுகளை அறிந்து கொள்ள ஒரு பயனுள்ள சுற்றுலாவாகவும் இருந்ததாக விவரித்தனர். அப்துல்அஜீஸ் அவர்களின் மகன் அப்துல் பாஷித் கிராத் ஓதி தொடங்கி வைத்தார். வரலாற்று சிறப்பம்சங்களை கண்டுகளித்த மணித்துளிகள்: 11:45 ஹுதைபியா உடன்படிக்கை 12:45 லுஹர்,அஸர் தொழுகை 1:00 மதிய உணவு 2:30 அருங்காட்சியகம் 3:45 அரஃபா 4:30-5:40 வரலாற்று நிகழ்வுகளை பார்க்கப்பட்ட இடங்களுடன் இணைத்து மௌலானா ஜியாத் மக்கி அவர்கள் விவரமான விளக்கங்கள் கொடுத்து விளக்கப்படுத்தினார்.. இந்த ஜியாரத் பயணம் இறுதியாக மீராசா ரஃபியாவின் மகள் ஷபீனா மீராஷாவின் ���ிரா அத்தோடு இனிதே முடிவடைந்தது.\nM.S செப்டிக் டேங்க் க்ளீனிங் சர்வீஸ்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=159240&cat=33", "date_download": "2019-04-25T16:44:34Z", "digest": "sha1:UFWWU76YPW24FMLHBEOOOJ3PVT3EJDQP", "length": 33101, "nlines": 681, "source_domain": "www.dinamalar.com", "title": "வீடு புகுந்து கொள்ளையடித்த 3 பேர் கைது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » வீடு புகுந்து கொள்ளையடித்த 3 பேர் கைது ஜனவரி 06,2019 16:00 IST\nசம்பவம் » வீடு புகுந்து கொள்ளையடித்த 3 பேர் கைது ஜனவரி 06,2019 16:00 IST\nகாரைக்கால் பெருமாள் கோவில் வீதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிர்யர் ராமனாதன் என்பவர் 3ம் தேதி ஜூபைதா நகரில் உள்ள தனது நண்பர் ஆனந்தனின் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது அங்கு திடீரென நுழைந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, ராமனாதன் அணிந்திருந்த வைர மோதிரங்கள், பிரேஸ்லட் உள்ளிட்ட நகைகள் மற்றும் 2ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். போலீஸ் விசாரணையில் ராமனாதனின் நண்பர் ஆனந்தனின் மருமகன் தினேஷ் தான் திட்டமிட்டு தனது நண்பர்களின் உதவியுடன் இந்த கொள்ளை சம்பவத்தை நடத்தியது தெரிந்தது. இதனை தொடர்ந்து காரைக்கால்மேடில் தனது வீட்டிலிருந்த தினேஷை கைது செய்த போலீசார் அவருக்கு துணையாக இருந்த அவரது நண்பர்களான பிரதீப், மார்லன் ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 லட்சம் மதிப்புள்ள, நகை, கார் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.\nடாஸ்மாக் ஊழியர்களை சுட்டு பணம் கொள்ளை\n5 லட்சம் மரக்கன்று நடும் நிகழ்ச்சி\nவிஷம் வைத்து சதி 5 டன் மீன்கள் இறப்பு\nலாரி மீது மோதிய கார் 6 பேர் பலி\nவாஞ்சிநாதர் கோவில் தீர்த்த வாரி\nஅன்பாக அட்வைஸ் செய்த நாராயணசாமி\nமோடிக்கு ஏன் இந்த அவசரம்\nபெருமாள் கோயில் தெப்ப உற்சவம்\nகாலைச்சுற்றிய நாய்க்குட்டியை கொன்றவர் கைது\nசர்ச்ச��� வீடியோ வாலிபர் கைது\nதிருட்டு அப்போ; கைது இப்போவா\n14ஐ கர்ப்பமாக்கிய 63 கைது\nகரை ஒதுங்கிய மர்ம படகு\nவழிப்பறி செய்த குரங்குகள் பிடிபட்டன\nபணம் கொட்டும் பாக்குமட்டை தொழில்\nயார் இந்த சாவித்ரிபாய் புலே..\nகோயில் உண்டியலை உடைத்து கொள்ளை\nஆஞ்சநேயருக்கு லட்சம் வடையில் மாலை\nகுழந்தையைக் கொன்ற தாய்மாமன் கைது\nமாயாவதி உதவியுடன் ம.பி.யில் காங் ஆட்சி\nஸ்ரீகாளஹஸ்தியில் ஏழு கங்கையம்மன் கோவில் திருவிழா\nகோவில் யானைகள் புத்துணர்வு முகாம் பயணம்\nரூ.30 லட்சம், 15 பவுன் கொள்ளை\nசுந்தரராஜ பெருமாள் கோயிலில் பரமபத நிகழ்ச்சி\nஇலங்கையில் இருந்து காரைக்கால் படகுகள் மீட்பு\nபரமபதவாசலில் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nடீ கடன்களை தள்ளுபடி செய்த மகராசன்\nபஸ் கவிழ்ந்து 25 பேர் காயம்\nமஞ்சுவிரட்டு காளைகள் விஷம் வைத்து கொலை\n8,750 லிட்டர் எரிசாராயம் கடத்தியவர்கள் கைது\nஏழு பேர் கால்பந்து; எஸ்.வி.ஜி.வி., அசத்தல்\nஸ்பீட் டிரைவரால் 30 பேர் காயம்\nஊமை காளியம்மன் கோவில் திருவிளக்கு பூஜை\nபுத்தாண்டு: பாதுகாப்பில் 15 ஆயிரம் போலீசார்\nபரவும் மர்ம காய்ச்சல்: சுகாதாரத்துறை அசட்டை\nஅஜித் கிட்ட பிடிச்சதே இது தான்\nபுத்தாண்டு கொண்டாட்டம்:சென்னையில் 7 பேர் பலி\nபாலியல் வன்கொடுமை போக்சோவில் இருவர் கைது\nகுமரியை ரசித்த 20.49 லட்சம் பயணிகள்\nபெரம்பூரில் 4 டன் பிளாஸ்டிக் பறிமுதல்\nகல்லுகுழி ஆஞ்சநேயருக்கு லட்சம் வடைகளில் மாலை\nபணம் தராத பானை குமுறும் குயவர்கள்\nபணம் கேட்டு கடத்தப்பட்ட மாணவர் கொலை\n2.3 டன் கலப்பட வெல்லம் பறிமுதல்\nதிருச்சானூரில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி லட்சம் பக்தர்கள் தரிசனம்\nவயலுக்கு தண்ணீர் பாய்ச்ச தினமும் 4000 ரூபாய்\nநண்பரின் இறப்புக்கு வந்த 3 நண்பர்கள் பலி\nவீட்டில் பதுக்கிய 6டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nலஞ்சம் வாங்கிய 2 பெண் அதிகாரிகள் கைது\nகாதலை எதிர்த்த தந்தை கொலை செய்த மகன்\nATM இயந்திரத்தில் ரூ.4 லட்சம் திருடிய பெண்\nநிலக்கரி சுரங்கத்தில் வெள்ளம்; 15 பேர் பலி\n7 பேர் கால்பந்து: ஜி.ஜி., அகாடமி வெற்றி\nமாநகராட்சியில் மக்கள் ஒப்படைத்த 5 டன் கழிவுகள்\nவீட்டை காலி செய்யாததால் சிறுமிக்கு சூடுவைத்தவன் கைது\nஸ்டேட் பாங்கில் கொள்ளைடிக்க முயன்ற மர்ம நபர்\n5 சிறார்களுக்கு பாலியல் தொல்லை குற்றவாளிக்கு 5 ஆயுள்\n - பணத்தை பறிகொடுத்த சி.இ.ஓ\nகொள்ளை அடி���்க கூகுள் மேப் ஹைடெக் கும்பல் சிக்கியது\nஅமைச்சர் சீனிவாசன் மருமகன் மூலம் தா.பாண்டியன் குடும்பத்தில் மிரட்டலா\nவீடு தேடி வரும் மத்திய அரசின் காப்பீடு அட்டை\nஅரசு அலுவலகத்தில் புத்தாண்டு பரிசு தங்கம், வெள்ளி, பணம்\nகூட்டுறவு கடன்மோசடி : 8 பேர் மீது வழக்கு\nமர்ம பையில் 1 கோடி மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகள்\nபாலியல் வீடியோ பொய் தான் : அமைச்சர் செல்லூர் ராஜூ\nசுய உதவி குழு தலைவி ரூ. 50 லட்சம் மோசடி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசென்னையில் தென்மண்டல ஹாக்கி போட்டி\nநெல் கொள்முதல் தாமதம்: விவசாயிகள் வேதனை\nபோலிஸ் பாதுகாப்புடன் கெயில் பைப் பதிப்பு\nஅறிவு, மனப்பக்குவம், அரசியல் : விஜய்சேதுபதி\nஏரியே... நீயே தூர்வாரி எங்களை காப்பாத்து\nகமல்நாத் ஸ்விஸ் ட்ரிப்; ரூ.1.6 கோடி செலவு\nமுதலை இழுத்து சென்ற உடல் மீட்பு\nஅனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 2பேர் பலி\nகள்ளச்சாராய லாரி சாலையில் கவிழ்ந்தது\n'தர்பார் லீக்ஸ்' - தடுமாறும் படக்குழு\nஇரு கொலையில் 7 பேர் சிக்கினர்\nவேளாண் பல்கலைக்கழக விளையாட்டு விழா\nஒகேனக்கலில் திரண்ட சுற்றுலா பயணிகள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nநெல் கொள்முதல் தாமதம்: விவசாயிகள் வேதனை\nகமல்நாத் ஸ்விஸ் ட்ரிப்; ரூ.1.6 கோடி செலவு\nஒகேனக்கலில் திரண்ட சுற்றுலா பயணிகள்\nஜெ.,வின் சொத்து மதிப்பு ரூ.16 கோடி\nஅதிகாரிகள் மீதுதான் தவறு; சத்யபிரதா சாஹு\nஏர் இண்டியா விமானத்தில் தீ திடுக் வீடியோ |Air India Delhi | flight caught fire |\nகுமரி கிராமங்களில் கடல் சீற்றம்\nஏரியே... நீயே தூர்வாரி எங்களை காப்பாத்து\nபோலிஸ் பாதுகாப்புடன் கெயில் பைப் பதிப்பு\nமுதலை இழுத்து சென்ற உடல் மீட்பு\nகள்ளச்சாராய லாரி சாலையில் கவிழ்ந்தது\nஇரு கொலையில் 7 பேர் சிக்கினர்\nதஞ்சை கோவிலில் இந்தி கல்வெட்டுகள் கிளம்பும் புது பிரச்சனை\n பூஜ்ய நிழல் நாள் |Zero Shadow day\nசிறுவன் ஜல சமாதி கலெக்டர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஅரசனூரில் காற்று: வாழைகள் சேதம்\nஇன்ஜினியரிங் மூளை : பாலிஹவுஸ் விவசாயம்\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காள���\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nசென்னையில் தென்மண்டல ஹாக்கி போட்டி\nவேளாண் பல்கலைக்கழக விளையாட்டு விழா\nஉலக கபடி போட்டி பயிற்சி\nமருத்துவக் கல்லூரிகளுக்குள் விளையாட்டுப் போட்டி\nதேசிய 'ஐ லீக்' கால்பந்து: கோவை அணி தேர்வு\nதென்மண்டல ஹாக்கி: கோவில்பட்டி வெற்றி\nகத்தார் ஓட்டத்தில், திருச்சி பெண் தங்கப்பதக்கம்\nஎன்.ஜி.பி., கல்லூரியில் விளையாட்டு வீரர்கள் தேர்வு\nஹரிகிருஷ்ண பெருமாள் கோயில் கருடோற்சவம்\nஹரிகிருஷ்ண பெருமாள் கோயில் கருடோற்சவம்\nசிவாஜிநகர் முத்தலாம்மன் கோயில் தேரோட்டம்\nஅறிவு, மனப்பக்குவம், அரசியல் : விஜய்சேதுபதி\n'தர்பார் லீக்ஸ்' - தடுமாறும் படக்குழு\nலாயர் இல்ல முழுநேர நடிகை தான்\nஎனக்கு பிடித்த ஹுரோயின் மஞ்சிமா.. கவுதம் கலகல|\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/154342-a-lone-transgender-candidate-from-tamilnadu-for-the-lok-sabha-polls-2019.html", "date_download": "2019-04-25T16:04:43Z", "digest": "sha1:CINVLRU64HHWL4TD2KHT7PR5DDQZV5JQ", "length": 24802, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "”படித்தது முதுகலை ஆங்கில இலக்கியம், பார்ப்பது சமையல் வேலை!” - தென்சென்னைத் தொகுதி திருநங்கை வேட்பாளர் ராதா | A lone transgender candidate from Tamilnadu for the Lok sabha polls 2019", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:17 (06/04/2019)\n”படித்தது முதுகலை ஆங்கில இலக்கியம், பார்ப்பது சமையல் வேலை” - தென்சென்னைத் தொகுதி திருநங்கை வேட்பாளர் ராதா\nநடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலிருந்து போட்டியிடும் ஒரே திருநங்கை வேட்பாளர் ராதா. தென்சென்னைத் தொகுதியிலிருந்து `கம்யூட்டர் மௌஸ்' சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலில் ராதா உட்பட மொத்தம் மூன்று மாற்றுப் பாலினத்தவர்கள் வேட்பாளர்களாகக் களமிறங்குகின்றனர். இதில் ஆந்திராவைச் சேர்ந்த தமன்னா, முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நர.லோகேஷை எதிர்த்து மங்களகிரி தொகுதியில் போட்டியிடுகிறார். கேரளாவில் சிஞ்சு அஷ்வதி என்கிற தனிப்பாலின (InterSex) வேட்பாளர் எர்ணாகுளம் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார். மாற்றுப் பாலினத்தவர்களை மனிதர்களாகக்கூட ஏற்றுக்கொள்ளத் தயங்கிய சமூகத்தில் அவர்கள் தேர்தல் அரசியலில் களமிறங்கியிருப்பது மனிதத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பதாக அமைந்துள்ளது. சென்னை மயிலாப்பூரில் தன்னுடைய கம்யூட்டர் மௌஸ் சின்னத்துக்கு வாக்கு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த திருநங்கை ம.ராதாவிடம் பேசினோம்.\n``என் பெயர் ராதா. ஐம்பது வயதாகிறது. திருநங்கையான நான், எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படிச்சிருக்கேன்” என்று ஆங்கிலத்தில் சரளமாகப் பேசத் தொடங்கியதும் நாம் ஆச்சர்யமாகப் புருவம் உயர்த்த அவர் தொடர்ந்து அவரைப் பற்றி விவரித்தார். ``நான் 25 வயதில் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டேன். என்னுடைய சக தோழிகளுடன்தான் தங்கியிருக்கிறேன், எனக்கு அப்பா, அம்மா ரெண்டு பேரும் இறந்துட்டாங்க. கூடப் பிறந்தவங்க சென்னையில்தான் வசிக்கிறாங்க. ஆனாலும், அவர்களுடன் போக்குவரத்து கிடையாது. என்றைக்காவது ஒருநாள் அரிதாக போன் செஞ்சு பேசுவாங்க. நான் இந்தளவுக்குப் படித்திருந்தாலும் திருநங்கை என்பதாலேயே எனக்கு வேலை கிடைக்கவில்லை. ஆனால், என்னுடைய சமையல் ஆர்வம் எனக்குக் கைகொடுத்தது. தெரிந்தவர்கள் வீட்டுக்குச் சமைத்துக் கொடுப்பதில் கிடைக்கும் பணம், வீட்டு வாசல்களில் அல்லது கடைகளின் வாசல்களில் கோலம் போடுவது எனக் கிடைக்கும் வருமானத்தில்தான் என் பிழைப்பு ஓடுகிறது. எனக்கு அரசியல் பற்றி அதிக படிப்பினைகள் கிடையாது. ஆனால், பெண்கள், திருநங்கைகளுக்கு எதிரான வன்முறைகள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் என நாளுக்கு நாள் செய்தித்தாள்களில் படிப்பது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. நமக்குப் பாதுகாப்பு வேண்டுமென்றால் நாம்தான் களமிறங்க வேண்டும். அதனால்தான் இந்தத் தேர்தலில் நிற்கிறேன். என்னுடைய தோழிகளும் என்னால் முடியும் என்று ஊக்கப்படுத்தினார்கள். தேர்தலுக்காகச் செலவிடவேண்டிய பணத்துக்குக்கூட தங்களின் உழைப்பிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்து உதவினார்கள். என்னுடைய பகுதியில் உள்ள மக்களும் என் மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பதால் நான் வேட்பாளராக நிற்கிறேன். தேர்தலில் நான் போட்டியிடுவதை இப்பகுதி மக்களும் வரவேற்கிறார்கள். தென்சென்னைத��� தொகுதியில் அடங்கிய மயிலாப்பூர் தொடங்கி குயில்தோட்டம், பட்டினப்பாக்கம்வரை கழிவறைப் பிரச்னை, ரேஷன் கடைப் பிரச்னை எனப் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. இந்தத் தொகுதியில் நான் பல வருடங்களாக குடியிருப்பதால் இங்குள்ள பிரச்னைகள் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். அது குறித்த விழிப்புணர்வும் உள்ளது. ஆண்கள் என்றால் வீரம், பெண்கள் என்றால் ஈரம் என்று சொல்லுவார்கள். நான் திருநங்கை வீரமும், ஈரமும் ஒருங்கே படைத்தவள். என்னுடைய உழைப்புக்கு ஒரு லட்சம் வாக்குகள் எனக்குக் கிடைக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது” என்று எவ்விதத் தடுமாற்றமும் இல்லாமல் தெள்ளத் தெளிவாகச் சிரித்தபடியே பேசுகிறார் ராதா.\nதென் சென்னைத் தொகுதியில் ராதா வெற்றி பெற்றால் நாட்டின் முதல் திருநங்கை நாடாளுமன்ற உறுப்பினராக அவர் இருப்பார்.\nஉங்கள் தன்னம்பிக்கை வெற்றிபெற வாழ்த்துகள் ராதா\nவீரப்பன் வியூகம், துரைமுருகன் ரெய்டு, சோளிங்கர் நரசிம்மர், கோடி முதலீடு - அரக்கோணத்தை வெல்வாரா ஜெகத்ரட்சகன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமக்களுக்கான எழுத்து இங்கே நிரம்பியிருக்கும். வாசிப்பவள்.இசைப்பவள். மக்களையும் மலை உச்சிகளையும் சந்திப்பவள்.அடையாளமற்றவளும். மற்றபடி பயணி, கடல்,யானை, அன்பின் வழி இவ்வுயிர் நிலை\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\nசிம்பன்ஸி ஸ்மார்ட்போன் பயன்படுத்திப் பார்த்திருக்கீங்களா\n`பாலம் உடைந்ததாக வதந்தி பரப்புகிறார்கள்; அது தகர ஷீட்தான்' - மார்த்தாண்டம் பாலம் சர்ச்சைக்கு அதிகாரி விளக்கம்\n`சியர்ஸ், ஒரு வீடியோ கால் - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்\nநாடு முழுவதும் ட்ரோன்கள் பறக்கத் தடை - இலங்கை விமானப் போக்குவரத்து ஆணையம் உத்தரவு\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n\"3டி-யில் ஒரு பாம்பு படம்... ராகவ��� லாரன்ஸ் இயக்கும் 'கால பைரவா' அப்டேட்\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`சியர்ஸ், ஒரு வீடியோ கால் - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மா\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/153678-fight-inside-the-dmk-and-congress-parties-candidate-upset.html", "date_download": "2019-04-25T16:26:25Z", "digest": "sha1:ZWPOMGJRU7XSCZ5RDMQFYQFLX5HWXF45", "length": 29457, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "உட்கட்சி பூசலால் விழிபிதுங்கும் வேட்பாளர்!- ஒத்துழைத்தால் வெற்றி உறுதி | Fight inside the DMK and Congress parties, candidate upset", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:19 (29/03/2019)\nஉட்கட்சி பூசலால் விழிபிதுங்கும் வேட்பாளர்- ஒத்துழைத்தால் வெற்றி உறுதி\nதிருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் கடும் கோஷ்டி பூசல் நிலவுகிறது. இது, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜெயக்குமாருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவரின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தை கட்சிக்கு ஒதுக்கப்பட்டு ரவிக்குமார் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்த முறை திருவள்ளூர் தொகுதியைப் பெற தி.மு.க-வினர் காயை நகர்த்தினர். ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் திருவள்ளூர் தொகுதியைப் பெற முயற்சி செய்தனர். ஆனால், செயல் தலைவர் டாக்டர் ஜெயக்குமாரை திருவள்ளூர் தொகுதியின் வேட்பாளராக கட்சித்தலைமை அறிவித்தது. இதனால் உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகள் அதிருப்தியடைந்தனர்.\nஇந்த நிலை��ில், தொகுதி கைவிட்டுப் போனதால் தி.மு.க.வினரும் அப்செட்டில் உள்ளனர். தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் வேணு, நாசர் ஆகியோர் வேறு தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களுடன் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அரக்கோணத்தில் போட்டியிடும் ஜெகத்ரட்சகனுக்கு பிரசாரம் செய்ய மாவட்டச் செயலாளர் வேணு, தன்னுடைய ஆதரவாளர்களுடன் சென்றுவிட்டார். தெற்கு மாவட்டச் செயலாளர் நாசர், பூந்தமல்லி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணசாமியின் வெற்றிக்காக தேர்தல் வியூகம் அமைத்துவருகிறார்.\nஇதனால், காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார் தன்னுடைய கட்சியினருடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் காக்களூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் வந்தார். அன்றைய தினம் மட்டும் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் வந்தனர். அதன்பிறகு அவர்கள் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமாருக்கு போதிய ஒத்துழைப்பு கொடுக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nஇதுகுறித்து வேட்பாளர் ஜெயக்குமாரிடம் கேட்டதற்கு, ``தி.மு.க-வினர் எனக்கு முழு ஒத்துழைப்பு தருகின்றனர். நான் இன்னும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. வி.ஐ.பி-க்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறேன். இன்றுதான் கும்மிடிப்பூண்டியில் பிரசாரத்தை தொடங்க உள்ளேன். தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் வேணும் நாசரும் எந்நேரமும் என்னுடன் இருக்க முடியாது. தி.மு.க-வினர் எனக்கு சரிவர ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்ற தகவலை அ.தி.மு.க-வினர் பரப்பிவருகின்றனர். அதில் உண்மையில்லை\" என்றார்.\nதி.மு.க. தரப்பில் கேட்டதற்கு, ``திருவள்ளூர் தொகுதி தி.மு.க-வில் கடும் உட்கட்சி பூசல் நிலவிவருவது உண்மைதான். மாவட்டச் செயலாளர்கள் கொடுக்கும் பட்டியலில் உள்ளவர்களை மட்டுமே வேட்பாளர் சந்தித்து வருகிறார். அதனால் தி.மு.க-வினரின் முழு ஒத்துழைப்பு அவருக்கு கிடைக்காத சூழல் நிலவுகிறது. திருவள்ளூர் தொகுதியில் உள்ள இரண்டு மாவட்டச் செயலாளர்களும் காங்கிரஸ் கட்சி வேட்பாளருடன் இல்லை. பெயருக்கு ஒருசில தி.மு.க-வினர் மட்டும் வேட்பாளருடன் உள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் கட்சித் தலைமைக்கு வேட்பாளர் தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. தலைமைக்கு இந்தத் தகவல் கிடைத்ததும் அங்கிருந்து பேசிய தலைமைக் கழக நிர்வாகிகள் ஒற்றுமையாக செயல்படுங்கள் என்று கூறியுள்ளனர். அதன்பிறகும் எந்தவித மாற்றமும் இல்லை. காக்களூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வேட்பாளர் ஜெயக்குமார் தூங்கிய வீடியோ தொகுதியில் வலம் வருகிறது. பாரபட்சமின்றி வேட்பாளர் தரப்பினர் செயல்பட்டால் மட்டுமே தொகுதியில் வெற்றி பெற முடியும்\" என்றனர் ஆதங்கத்துடன்.\nஇதுகுறித்து காங்கிரஸ் தரப்பில் கேட்டதற்கு, ``தி.மு.க-வில் மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியிலும் கடும் உட்கட்சி பூசல் நிலவிவருகிறது. அதையெல்லாம் சமாளித்து வெற்றி பெற வேண்டிய சூழலில் வேட்பாளர் ஜெயக்குமார் உள்ளார். உள்ளூர் நிர்வாகிகளுக்கு சீட் கிடைக்காத அதிருப்தியில் காங்கிரஸ், தி.மு.க. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். தி.மு.க. தரப்பிலிருந்து ஒத்துழைப்பு முழுமையாக கிடைத்தால் கண்டிப்பாக திருவள்ளூர் தொகுதியில் வெற்றி பெறுவோம்\" என்றனர்.\nதி.மு.க-வைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ``திருவள்ளூர் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலும் பூந்தமல்லி சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தலும் நடக்கிறது. இதனால், தி.மு.க-வினர் இரண்டு தேர்தல்களிலும் பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தி.மு.க-வின் உட்கட்சி பூசல் காரணமாக வேட்பாளர் ஜெயக்குமார் இதுவரை என்னைப் போல தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளைச் சந்திக்கவில்லை. மு.க.ஸ்டாலினுக்காக அமைதியாக இருக்கிறோம். கடந்த முறை விடுதலைச் சிறுத்தை கட்சியைச் சேர்ந்த ரவிக்குமார் போட்டியிட்டபோதும் தி.மு.க-வினர் சரிவர ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதுபோல இந்த முறையும் உள்ளடி வேலை பிரசாரத்துக்கு முன்பே தொடங்கிவிட்டது. அதை வேட்பாளர் எப்படி சமாளிக்கப்போகிறார் என்பது அவரின் கையில்தான் இருக்கிறது\" என்றார்.\nதிருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.ஜி சிதம்பரத்திடம் பேசினோம். ``வேட்பாளர் ஜெயக்குமார் நாமக்கல்லைச் சேர்ந்தவர் என்ற தகவல் உள்ளது. ஆனால், அவரின் சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகில் உள்ள கிராமம். இதனால்தான் அவருக்கு திருவள்ளூரில் சீட் ��ிடைத்தது. மேலும், கட்சித் தலைமையிலும் அவருக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. திருமணம் செய்துகொள்ளாமல் மக்களுக்காகவே சேவை செய்துவருகிறார். திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வரும் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர், ஆவடி, மாதவரம், பூந்தமல்லி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் திருவள்ளூர், மாதவரத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். ஆவடி தொகுதியில் நாசர் மூலமாகவும் கும்மிடிப்பூண்டி தொகுதியில் வேணு மூலமாகவும் வேட்பாளருக்கு ஓட்டுக்கள் கிடைத்துவிடும். பூந்தமல்லி தொகுதியில் இடைத்தேர்தல் நடப்பதால் அங்கேயும் ஜெயக்குமாருக்கு ஓட்டுக்கள் விழுந்துவிடும். அதோடு நரேந்திரமோடிக்கு எதிரான அலை வீசுவதால் நிச்சயம் திருவள்ளூர் தொகுதியில் ஜெயக்குமார் வெற்றி பெறுவார். வி.ஐ.பி-க்கள் சந்திப்பு, செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளோம். அதன்பிறகுதான் தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுடன் கலந்து ஆலோசித்துவிட்டு பிரசார சுற்றுப்பயணத்தை திட்டமிட உள்ளோம். ஆனால், அதற்குள் தி.மு.க-வினர் வேட்பாளருக்கு சரிவர ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்ற வதந்தி பரபரப்பட்டுவருகிறது\" என்றார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\nசிம்பன்ஸி ஸ்மார்ட்போன் பயன்படுத்திப் பார்த்திருக்கீங்களா\n`பாலம் உடைந்ததாக வதந்தி பரப்புகிறார்கள்; அது தகர ஷீட்தான்' - மார்த்தாண்டம் பாலம் சர்ச்சைக்கு அதிகாரி விளக்கம்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/04/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE/print/", "date_download": "2019-04-25T16:24:45Z", "digest": "sha1:VISWBF4ILI6J6KI5GDM3R77FYOTMSGQC", "length": 18319, "nlines": 31, "source_domain": "chittarkottai.com", "title": "சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » சமூக சேவையும் பயனாளிகளும் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » Print", "raw_content": "- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -\nஏழை மக்களுக்கு பண உதவியும் பொருளுதவியும் செய்ய இன்ஃபோசிஸ் தொண்டு நிறுவனம் (Infosys Foundation) ஆரம்பித்த சமயம் அது. பெங்களூர் ரயில் நிலையத்தில் வந்து நிற்கும் ரயில்களின் பெட்டிகளைத் துடைத்து சுத்தம் செய்து விட்டு பயணிகளிடம் காசு கேட்டுக் கொண்டிருந்தனர் சிலர். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தி அவர்களின் மனைவி சுதா மூர்த்தி ஒரு முறை அதைப் பார்த்து, அந்த மனிதர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு அவர்களைப் பற்றி விசாரித்தார். அவர்கள் சுமார் 200 பேர் இருக்கிறார்கள் என்றும் அவர்களில் பலரும் வறுமை காரணமாக இரவில் வெறும் வயிற்றோடு படுக்கப் போவதாக அவரிடம் சொன்னார்கள். அவர்களுக்கு தினமும் இரவு வேளையில் உணவு வழங்கத் தேவையான அரிசி, பருப்பு ஆகியவற்றைத் தர தொண்டு நிறுவனத்தின் மூலம் சுதா மூர்த்தி ஏற்பாடு செய்தார்.\nசில வாரங்கள் கழித்து அந்த பயனாளிகள் நிலை எந்த அளவு முன்னேறி உள்ளது என்றறிய சுதா மூர்த்தி சென்ற போது அவர்கள் யாரும் சோறு கிடைத்து விடுவதால் உழைப்பதில்லை, சோம்பேறிகளாக மாறி விட்டனர் என்ற தகவல் அவருக்குக் கிடைத்தது. கேட்டு வருத்தமடைந்தாலும் சுதா மூர்த்தி அவர்களுக்கு மேலும் உதவ முற்பட்டார். குளிர்காலம் ஆரம்பிக்கும் சமயம் ஆனதால் அவர்களுக்கு கம்பளிப் போர்வை தர எண்ணினார். அதை அனுப்பும் போது அவர்களுக்கு தடுப்பூசியும் போடும் யோசனையும் அவருக்கு வரவே தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நபர்களுக்கு கம்பளிப் போர்வையும் தருவது என்று முடிவு செய்து அவர்களுக்கு அறிவித்தார்.\nஅப்போது தான் தெரிந்தது அவர்களில் இருநூறு பேர் இல்லை, இருப்பது ஐம்பது பேர் தான் என்ற உண்மை. தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நபர்களுக்குத் தான் கையோடு கம்பளிப் போர்வையும் கிடைக்கும் என்றான போது உண்மை வெளி வந்து விட்டது. ஐம்பது பேர் இருநூறு பேர்களுக்கான உதவியைப் பெற்று வந்ததை அவர் அறிந்து கொண்டு விட்டார் என்று கோபப்பட்டு அவர்கள் அவரை வாயிற்கு வந்தபடி ஏசி விட்டனர். இத்தனை நாட்கள் அவரிடம் உதவி பெற்றும் ஏமாற்றியதை அறிந்து கொண்டு நிறுத்தியதை அவர்களால் சகிக்க முடியவில்லை. இது ஒரு நிகழ்ச்சி.\nசுதா மூர்த்தியின் சமூக சேவை சம்பந்தப்பட்ட இன்னொரு நிகழ்ச்சியைப் பார்ப்போம். கர்னாடகா மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட சமயம் அது. அந்த தேர்வில் மிக அதிக மதிப்பெண்கள் வாங்கியவர்களுடைய புகைப்படங்களும் தகவல்களும் செய்தித்தாள்களில் வெளியாகி இருந்தன. அந்த செய்தித் தாள்களில் கண்ட அதிக மதிப்பெண் பெற்ற ஒரு மாணவனின் புகைப்படம் சுதா மூர்த்தி அவர்களை மிகவும் இரக்கப்பட வைத்தது. எலும்பும் தோலுமாக, ஒட்டிய கன்னத்துடன் இருந்த ஹனுமந்தப்பா என்ற சிறுவனின் புகைப்படம் தான் அது. அவன் ராமபுரா என்ற கிராமத்தைச் சேர்ந்த மூட்டை தூக்கிப் பிழைக்கும் ஏழை கூலித் தொழிலாளியின் மகன். அவனோடு பிறந்தவர்கள் ஐந்து பேர், அவன் தான் மூத்தவன் என்ற தகவல்களைப் படித்த அவர் இரக்கப்பட்டு அவனுக்கு ஒரு கடிதம் எழுதினார். குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட விலாசத்தில் தன்னை சந்திக்க வரும்படி அவனுக்கு எழுதிய அவர் பெங்களூர் வந்து போகத் தேவையான பயணத் தொகையும் அனுப்பி வைத்தார்.\nஅவர் சொன்ன படியே வந்து அவரை சந்தித்த ஹனுமந்தப்பாவிடம் சுதா மூர்த்தி சொன்னார். “நீ மேற்கொண்டு என்ன படிக்க விரும்புகிறாய், நீ என்ன படிப்பு படிக்க விரும்பினாலும் அந்த படிப்புக்கான செலவுகளை எங்கள் இன்ஃபோசிஸ் தொண்டு நிறுவனம் ஏற்றுக் கொள்ளும்”\nஅவன் தன் கிராமத்திற்கு அருகில் இருக்கும் பெரிய நகரமான பெல்லாரியில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படிக்க விரும்புவதாகச் சொன்னான்.\n“ஆசிரியர் படிப்பு தான் என்றில்லை, நீ என்ன படிக்க விரும்பினாலும் தயங்காமல் சொல். உன்னைப் படிக்க வைக்கிறேன்” என்று சொன்னார் சுதா மூர்த்தி.\nஆனால் அந்த சிறுவன் தன் ஆசிரியர் படிப்பு ஆர்வத்திலேயே உறுதியாய் இருந்தான்.\n“சரி அந்தப் பள்ளிக்குச் சென்று அந்தப் பயிற்சிப் படிப்பிற்கு எவ்வளவு செலவாகும் என்று விசாரித்து எனக்கு விவரமாக எழுது” என்று கூறி சுதா மூர்த்தி அவனை அனுப்பி வைத்தார்.\nபோன சிறுவன் உடனடியாக பதில் எழுதினான். பள்ளிக் கட்டணம், ஹாஸ்டல் கட்டணம், சாப்பாடுக் கட்டணம், புத்தகக் கட்டணம் எல்லாம் சேர்ந்து மாதம் முன்னூறு ரூபாய் செலவாகும் என எண்ணி இருந்தான். யாரோ உதவி செய்கிறார்கள் என்பதால் தகுதிக்கு மீறி எதையும் உபயோகிக்காமல் குறைந்த பட்சத் தொகையையே அவன் எழுதி இருக்கிறான் என்பதை சுதா மூர்த்தி புரிந்து கொண்டார். உடனடியாக அவனுக்கு ஆறு மாதச் செலவுக்கான தொகையாக 1800 ரூபாய் அவர் அனுப்பி வைத்தார்.\nநாட்கள் வேகமாக நகர்ந்தன. அடுத்த ஆறு மாதச் செலவுக்கான தொகை 1800 ரூபாய் அவர் அனுப்பி வைத்தார். உடனடியாக ஹனுமந்தப்பாவிடம் இருந்து சுதா மூர்த்திக்கு முன்னூறு ரூபாய் திரும்பி வந்தது. அவர் அனுப்பிய தொகைக்கு நன்றி தெரிவித்து விட்டு அந்த சிறுவன் எழுதியிருந்தான்.\n”இங்கு ஒரு மாதக் கல்லூரி ஸ்டிரைக்கில் இருந்தது. அதனால் நான் பெல்லாரியில் ஹாஸ்டலில் தங்காமல் கிராமத்தில் இருக்கும் என் வீட்டுக்கே சென்று விட்டேன். அதனால் ஒரு மாத செலவுத் தொகை முன்னூறு ரூபாயை நான் திருப்பி அனுப்பி உள்ளேன்”.\nசுதா மூர்த்தி அந்த சிறுவனின் நேர்மையை எண்ணி உள்ளம் நெகிழ்ந்து போனார். அந்த சிறுவனின் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். வீட்டில் ஆட்களும் அதிகம். அவனுக்கே ஆசைப்படும் வயது. ஆனாலும் அந்த முன்னூறு ரூபாயை வேறு வகையில் செலவு செய்து விடாமல் திருப்பி அனுப்பிய அந்த உயர்ந்த பண்பை எண்ணி அவரால் வியக்காமல் இருக்க முடியவில்லை.\nஉதவ முன் வந்தவரிடம் நான்கு மடங்கு அதிகமாக ஏமாற்றி வாங்கி பயன்படுத்தி அதை அவர் அறிந்து கொண்டார் என்றவுடனேயே அவரை ஏசிய அந்தக் கூட்டத்தின் தன்மை எப்படி இருக்கிறது அனுப்பிய தொகையில் அனுப்பிய நோக்கத்திற்காகப் பயன்படாத சிறு தொகையை பல்வேறு செலவுகள் இருப்பினும் அதற்குப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பிய ஹனுமந்தப்பாவின் தன்மை எப்படி இருக்கிறது\nஒருவருடைய நல்ல எண்ணத்தை நியாயம் இல்லாத விதத்தில் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் க���ள்ளும் திருட்டுக் கூட்டம் எப்போதும் இருக்கத் தான் செய்கிறது. ஆனால் உதவும் உள்ளமே நெகிழ்ந்து நிறையும் படி அந்த உதவியை முறையாகப் பயன்படுத்தி முன்னேற முடிந்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த முதல் வகைப் பயனாளிகளை அடையாளம் கண்டு கொண்டு அவர்களைத் தவிர்ப்பதும், இரண்டாவது வகைப் பயனாளிகளைக் கண்டு கொண்டு உதவி அவர்கள் முன்னேற உதவுவதுமே உண்மையான சமூக சேவையின் நோக்கமாக இருக்க வேண்டும்.\nஅப்படியில்லாமல் தங்கள் சேவை தகுந்தவர்களுக்கு மட்டுமே பயனளிக்கிறதா என்று கவனிக்காமல் சேவை செய்வது முட்டாள்தனமே அல்லாமல் சமூக சேவை அல்ல. அதே போல் பயனாளிகளில் ஏமாற்றுபவர்களும், நன்றி கெட்டவர்களும் கணிசமாக உள்ளனர் என்பதாலேயே யாருக்கும் உதவிக்கரம் நீட்ட மறுப்பதும் உதவ முடிந்தவர்களுக்குப் பெருமை அல்ல. அப்படிச் செய்தால் ஹனுமந்தப்பா போன்ற நல்ல, திறமையான மனிதர்கள் வளர முடியாமல் முளையிலேயே கருகிப் போவார்கள். எத்தனையோ நல்ல, உண்மையான, பாவப்பட்ட மனிதர்கள் எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு உதவினால், அந்த உதவி பெற்றவர்கள் கடைத்தேறுவதைக் கண்ணால் காணும் போது பெறும் நிறைவுக்கு ஒப்பானது உலகில் வேறெதுவும் இல்லை.\nநன்றி:- என்.கணேசன் [1] -ஈழநேசன்\n[2] என்னை கவர்ந்த இஸ்லாம்\n[3] புரிவது போல் வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://solachy.blogspot.com/2016/12/blog-post_12.html", "date_download": "2019-04-25T16:41:13Z", "digest": "sha1:4HF4TEEPNNSPHI73EKZ2GUEDAUTTF75H", "length": 6685, "nlines": 131, "source_domain": "solachy.blogspot.com", "title": "சோலச்சி கவிதைகள் : ஊமைகளாய்.... - சோலச்சி", "raw_content": "\nமேனி தெரிய நடை போட்டு\nபுல்வயல் அஞ்சல் - 622104\nPosted by சோலச்சி கவிதைகள் at 19:00\n''சோலச்சி'' என்னும் நான் அரசுப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன். \"முதல் பரிசு\" , \"கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும் \" என்ற சிறுகதை நூல்களும் \"காட்டு நெறிஞ்சி\" \"விரிசல்\" என்ற கவிதை நூல்களும் எழுதியுள்ளேன். ''முதல் பரிசு'' சிறுகதை நூல்: 2017 கல்பாக்கம் சாலோம் அறக்கட்டளை விருது மற்றும் 5000/-(ஐயாயிரம் ரூபாய்) பொற்கிழி. \"கருப்புச்சட்டையும் கத்திக்கம்புகளும்\" சிறுகதை நூல்: 13.08.2017 சென்னை பொதிகை மின்னல் விருது மற்றும் 3000/- (மூவாயிரம்) பொற்கிழி. 23.12.2018 ராஜபாளையம் மணிமேகலை மன்றத்தின் சிற���கதைச் செம்மல் விருது மற்றும் ரூபாய் 5000/- (ஐந்தாயிரம்) பொற்கிழி. 17.02.2019 புதுச்சேரி தமிழ்ச் சங்கம் விருது மற்றும் ரூபாய் 3000/- (மூவாயிரம்) பொற்கிழி. பேச : 9788210863\n34வது வீதி கலை இலக்கிய களம்\nஆதாரின் அவல நிலை ...\nகாட்டு நெறிஞ்சிக்கு - கவிஞர் ஈழபாரதி\nமுதல் பரிசு சிறுகதை நூல் குறித்து சுகன்யா ஞானசூரி\nவீதி கலை இலக்கியக் களம்\nகேள்வி கேளடா... - சோலச்சி\nகாட்டு நெறிஞ்சி நூல் குறித்து வீரகடம்ப கோபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jeyamohan.in/113052", "date_download": "2019-04-25T16:51:35Z", "digest": "sha1:LATTZ7ZCN2LFWTBPUKTPOXU7TCQZQVUX", "length": 65677, "nlines": 125, "source_domain": "jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-13", "raw_content": "\n« குளிர்ப் பொழிவுகள் -1\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-13\nஅசங்கனின் காவல் வாழ்க்கை முதல் நான்கு நாட்களும் பகல் முழுக்க படைகளின் நடுவே மரநிழலில் முகத்தின் மேல் மரவுரியை போட்டுக்கொண்டு துயில்வதும், அந்தி எழுந்ததும் ஆடையை உதறி அணிந்துகொண்டு வில்லையும் அம்புத்தூளியையும் வேலையும் எடுத்துக்கொண்டு காவல்மாடத்தில் இரவெல்லாம் அலையடித்துச் சுழலும் காற்றிலும் குளிரிலும் வெறித்து நடுங்கும் விண்மீன்களால் ஆன வான்வெளிக்குக் கீழே அமர்ந்திருப்பதுமாக சென்றது. முதல் சிலநாட்கள் பிறகாவலர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தான். பின்னர் சொல்லின்மையே அங்குள்ள இயல்பான நிலை என்று கண்டுகொண்டான்.\nகாவல்பணியினூடாக தனித்திருக்கையில் பேருருக்கொள்ளும் உள்ளத்தை ஆள்வதெப்படி என்று அவன் கற்றுக்கொண்டான். ஒன்றிலிருந்து ஒன்றென ஓடும் எண்ணங்களைக் கண்டு அஞ்சாமல், அவற்றை பொருளுணர முயலாமல் அவ்வண்ணமே விட்டு அமர்ந்திருப்பதே செய்யக்கூடுவது. விழிகளால் சூழலை துழாவவோ காட்சிகளை ஒன்றுடன் ஒன்று பொருத்தி பொருளென்றாக்கவோ முயலலாகாது. காண்பன, கேட்பன எதையும் சித்தத்திற்கு கொண்டுசெல்ல வேண்டியதில்லை. சித்தத்தை அதில் நிகழும் அலைகளாக தன் ஒழுக்கில் செல்லவிட்டு புலன்களை அதனுடன் தொடர்பற்ற தனியிருப்புகளாக அமைத்து அங்கிருப்பதொன்றே காவல்.\nபுலன்கள் சலிப்படைவதில்லை என்பதை அவன் உணர்ந்தான். உள்ளம் கொள்ளும் எந்த உணர்வுகளும் புலன்களுக்கில்லை. அவை வெறும் கருவிகள். நோக்கி நோக்கி சலிப்புற்றதென்றால் விழி எத்தனை பயனற்றதாகும் என்றெண்ணியபோது காவல்மாடத்தில் அமர்ந்து அவன் வானிருளை நோக்கி புன்னகைத்தான். வெறுமனே நோக்கி அமர்ந்திருப்பதனூடாக மிகச் சிறந்த காவல்பணியை ஆற்ற இயலுமென்பதை கற்றுக்கொண்டதுமே அவன் உள்ளம் அனைத்து அலைக்கழிப்புகளிலிருந்தும் விடுபட்டது. பின்னர் காட்டை நோக்கி கற்றுக்கொள்ளத் தொடங்கினான். இருளுக்கு விழி பழகியதும் காடு தெளிந்து அருகணையலாயிற்று. அடிமரங்களும் கிளைகளும் புடைப்புகொண்டு பட்டைவடுக்களும் கோடுகளும் தெளிய தெரியத்தொடங்கின. பின்னர் இலைநுனிகளும் காய்களும்கூட துலங்கின.\nகாடு அவனுடன் பேசத் தொடங்கியது. காட்டுக்குள் இரவில் செல்லும் விலங்குகளின் காலடிகளை செவிகள் பிரித்தறிந்தன. காற்று கடந்து செல்வதுபோல செல்லும் மான்கூட்டம். நரிகள் புதர்களுக்குள் நீரோடைபோல் செல்கின்றன. பெரும்பாறை ஒன்று மிக மெல்ல உருண்டு செல்வது போன்ற ஒலியுடன் யானைகள். கிளைகள் ஒடியும் ஓசை அருகே யானை நின்றிருக்கிறதென்பதன் தடம். மேலிருந்து பார்க்கையில் காட்டுத்தழைப்பு உலையும் தடமாகவே யானைத்திரள் செல்வதை பார்க்கமுடிந்தது. புலி முற்றிலும் ஓசையற்றது, காடு உளம் கரந்த எண்ணம்போல. ஆனால் மேலே பறவைகளும் குரங்குகளும் அதை அறிவித்து கூச்சலிடும்.\nஇத்தனை ஆயிரம்பேர் படைக்கலன்களுடன் இங்கு அமைந்திருக்கையிலும் காட்டுக்குள் மிக அருகே விலங்குகள் வந்து செல்கின்றன. விலங்குகளின் தன்னுணர்வுகளில் நுண்மையானது எல்லை வகுத்துக்கொள்வது. தன் எல்லை மட்டுமல்ல பிற எல்லைகளையும் வகுத்துக்கொள்கின்றன அவை. ஆயர் சிற்றூர்களில் சாலை ஓரங்களில் மேயும் எருமைகள் விரைந்து செல்லும் தேர்களுக்கு வெறும் பத்து விரற்கடை இடைவெளிவிட்டு செவியசைவின்றி பொருட்படுத்தாமல் நிற்பதை அவன் கண்டிருக்கிறான். மானுட உள்ளங்களையும் அவை அவ்வாறே கணித்து எல்லையிட்டிருக்கின்றன. இந்த எல்லைக்கு அப்பால் நீங்கள் என்று குறுங்காட்டின் எல்லையில் விழிசுடர காதுகூர்ந்து தலைதூக்கிய செந்நாய் சொன்னது.\nகாட்டை அறியத் தொடங்குந்தோறும் அங்கிருப்பது பேருவகை அளிப்பதாக மாறியது. முற்காலையில் முதல் பந்தம் காட்டுக்குள் எழுந்து ஒழுகி அணைவதை காண்பது கிளர்ச்சியூட்டியது. விண்ணிலிருந்து எரிமீன் வருவதைப்போல. ஒன்றன்பின் ஒன்றென்று பந்தங்கள் தொடர சிறு ஊற்று பெருகி ஓடையாவதைப்போல பந்தநிரை படைகளை நோக்கி வரும். கொள்முதலுக்கென அமைக்கப்பட்டிருந்த கணக்கர்களும் பணியாளர்களும் படைவிளிம்பு முழுக்க மரப்பீடங்களிட்டு அமர்ந்திருப்பார்கள். புற்கட்டுகளை தூக்கி எடை பார்த்து அப்பாலிருக்கும் குவியலை நோக்கி வீசிவிட்டு பணியாட்கள் கூவியறிவிக்க கணக்கர்கள் ஓலையில் குறித்துக்கொண்டு செம்பு நாணயங்களை விலையாக வழங்கினர். புல்மலைகள், பசுந்தழைக் குன்றுகள், விறகுமேடுகள். அவற்றை வண்டிகளிலேற்றி படைகளுக்குள் அமைந்த வெவ்வேறு பொருள்நிலைகளை நோக்கி கொண்டு சென்றது பிறிதொரு ஏவலர் படை.\nஒன்றுடன் ஒன்று இணைந்து மாபெரும் கைவிடுபடைபோல இயங்கிக்கொண்டிருந்த படையைப் பார்த்தபடி அமர்ந்திருப்பது என்பது விந்தையான நிறைவை அளிப்பதாக இருந்தது. ஒன்று பிறிதொன்றுடன் சரியாகப் பொருந்துவதை பார்ப்பதுபோல் மானுட உள்ளத்திற்கு உவகை அளிப்பது பிறிதொன்றுமில்லை போலும். இவை அனைத்தும் இங்கு சிதறிப்பரந்து ஒன்றையொன்று எங்ஙனமேனும் பொருத்திக்கொள்கின்றன. அனைத்தையும் ஒன்றென தொகுத்துக்கொள்ள விழையும் ஒன்று உள்ளிருக்கிறது. அதுவே உள்ளமென்று உணர்கிறேன். ஒரு பொருள் பிறிதொன்றுடன் பொருந்துகையில் இங்குள்ள ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று பொருந்துவதே என அறிகிறேன். இவையனைத்தையும் ஒன்றென்றாக்கும் பெருநெறி ஒன்று உள்ளே இலங்குவதாகவும் எண்ணிக்கொள்கிறேன். அவன் கற்ற வேதமுடிபுச் செய்யுள் ஒன்று அப்போது நினைவிலெழுந்தது. ‘ஒன்றொன்றாய் தொட்டெண்ணி எண்ணும் பொருள் ஒடுங்குகையில் நின்றிடும் பரம்.’ அதை கற்றபோது வெறும் வரிகளாக, பொருளிலா அறிதலாக இருந்தது. அப்போது அவ்வரி வெடிப்புற்று திறந்துகொண்டது. ஆனால் தொடரும் வரிகள் நினைவிலெழவில்லை.\nஅவ்வெண்ணத்தை எண்ணி அவன் மீண்டும் புன்னகைத்தான். காவல்பணியில் அமர்ந்த நாள் முதல் தன் எண்ணங்கள் மேலும் மேலும் கூர்மைகொள்வதை அவன் உணர்ந்திருந்தான். கல்விச்சாலையிலோ அரண்மனையிலோ எங்கும் அவ்வாறு தன்னைத்தான் நோக்கி அவன் அமர்ந்திருந்ததே இல்லை. திருஷ்டத்யும்னனின் எண்ணமென்ன என்று அப்போதுதான் அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. உள்ளூர நிலைகொள்ளாது கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கன்று ஒன்றை நுகம் பயில அனுப்பியிருக்கிறார். நுகம் அறிந்த காளை அமைதிகொண்டுவிடுகிறது. அளந்த காலடிகளும் கருதிய உடலசைவுகளுமாக நடக்கிறது. தன்னைப்போலவே தன் இளையோரும் மாறிவிட்டிருப்பதை அவன் உணர்ந்தான். அவர்களும் தேவையின்றி சொல்லெடுப்பதை, விளையாட்டுக்கு பூசலிடுவதை தவிர்க்கத் தொடங்கியிருந்தனர்.\nஅவர்களில் வந்த மாற்றத்தை காவலர்களும் உணர்ந்தனர். “காவலனாகிவிட்டீர், இளவரசே. ஒரு காவல்மாடத்தை ஆளத்தெரிந்தவன் நாட்டுக்கும் காவலனாக இயலும்” என்றார் சுவீரர். அசங்கன் புன்னகை புரிந்தான். “ததும்பாதிருப்பதே தலைவனுக்கு இயல்பு என்பார்கள். எங்கும் தேவைக்குமேல் ஒரு துளி உணர்வோ, சொல்லோ, செயலோ வெளிப்படலாகாது. அதை கற்க உகந்த இடம் காவல்மாடமே.” அவன் உளம்பணிய “ஆம் சுவீரரே, நான் தலைபணியும் ஆசிரியர்களில் தாங்களும் ஒருவர்” என்றான்.\nஒவ்வொரு நாளுமென போர் அணுகிக்கொண்டிருந்தபோது அவன் அதை நோக்கி உருவழிந்து மறுவுரு கொண்டு சென்றபடியே இருந்தான். போருக்கு முந்தைய அத்தனை உளநாடகங்களையும் கண்டான். போரே வரப்போவதில்லை என்று நம்பி போருக்கென விழைந்தனர். போர் வரக்கூடும் என அஞ்சி போர் வராதென்று சொல்லாடினர். நோக்க நோக்க பேருருக்கொண்டு அணுகும் மலை என போர் வந்தது. மறுநாள் போர் என்று அறிவிக்கப்பட்டபோது தன்னை போருக்குச் செல்ல திருஷ்டத்யும்னன் ஆணையிடக்கூடும் என எண்ணினான். ஆனால் அவனும் உடன்பிறந்தாரும் காவலிலேயே நீடிக்கவே படையோலை கூறியது.\nபோர் தொடங்கிய முதல் நாள் அவன் படைக்குப் பின்னால் காவல்மாடமொன்றின் உச்சியில் அமர்ந்திருந்தான். அன்றிரவு காவலுக்கு மேலே செல்லும்போதே உடல் பதறிக்கொண்டிருந்தது. நாளை நாளை என உள்ளம் அரற்றியது. ஆனால் பழகிய காட்டுத்தழை மணம்கொண்ட காற்றும் பழுத்து நிறையத் தொடங்கிய விண்மீன்களும் மெல்ல அவனை ஆற்றி அறிந்து பழகிய அவ்வூழ்கத்தில் அமைத்தன. புலரியின் முதல் போர்முரசு விம்மத் தொடங்கியபோது ஒரே கணத்தில் எல்லாவற்றையும் உணர்ந்தான். உடலுக்குள் அனைத்து நீர்மைகளும் கொந்தளிப்பு கொள்ள, விழிமங்க, செவிகள் அடைத்துக்கொள்ள, அடியிலா ஆழமொன்றில் விழுந்துகொண்டிருக்கும் உணர்வை அடைந்தான். பின்பு கைகள் நடுங்கி நெஞ்சு துடிக்க தன்னுணர்வு கொண்டான்.\nபதறும் கால்களுடன் காவல்மாடத்தில் எழுந்து நின்று போருக்கு ஒருங்கி முகத்தொடு முகம் நின்ற படைப்பெருவெளியை நோக்கினான். போர்முரசு ஒலித்து கொம்புகள் தொடர்ந்து பின் அமைந்த அமைதிக்குப��� பின் நடைமாறி “எழுக எழுக” என பெருமுரசம் ஒலித்தது. அவன் முன் இரு படைகளும் ஒன்றுக்கொன்று அறைந்துகொண்டு, ஒன்றுடன் ஒன்று கலந்து, ஒன்றை ஒன்று கவ்வி, ஒன்றுள் ஒன்று ஊடுருவின. கீழே அது பெருவிசையுடன், விரைவுடன் நிகழ மேலே மிக மெல்ல தழுவிக்கொள்வதுபோல தோற்றம் அளித்தது. காவலர்தலைவர் அவனை மெல்ல தொட்டபோது உடல் துள்ளினான். அவர் அவனிடம் “நிலைமீள்க உங்கள் பணி முடிந்தது” என்றார். அவன் அங்கேயே இருக்க விரும்பினான். “நான் போரை…” என சொல்லத்தொடங்க அவர் “செல்க உங்கள் பணி முடிந்தது” என்றார். அவன் அங்கேயே இருக்க விரும்பினான். “நான் போரை…” என சொல்லத்தொடங்க அவர் “செல்க” என குரல்மாறி கடுமை காட்டினார்.\nநடுங்கும் உடலுடன் தன் கூடாரத்தை அடைந்தான். பின்னர் பகல் முழுக்க அவன் அறிந்ததெல்லாம் வெறும் அலைக்கொந்தளிப்பு மட்டுமே. ஓசைகள் காட்சியாயின. முரசுகளும் கொம்புகளும் எழுப்பிய முழக்கங்கள் ஒன்றாகக் கலந்து வானை அறைந்து எதிரொலியாக திரும்பிக்கொண்டிருந்தன. மழையோசையை கேட்டுக்கொண்டிருக்கையில் பெருகி அணைவது போலவும், நின்று அலைகொள்வது போலவும் செவி மயக்கேற்படுவது போலவே தோன்றியது. அந்த படைமுழக்கத்தை சொற்களாக மாற்றிக்கொள்ள உள்ளிருந்து ஒரு புலன் துடித்தது. “ஆம் அவ்வாறே ஆம் அவ்வாறே” என்று. பின் “எழுக எழுக” என்று. நடைமாறி “வெல்க வெல்க” என்று. அல்லது “கொல்க கொல்க” எனும் ஓயா நுண்சொல் மட்டுமே.\n” என்ற சொற்களாக மட்டுமே அவன் முழக்கத்தை கேட்டுக்கொண்டிருந்தான். அந்தி முரசு முழங்குவதற்குள்ளாகவே அவனுக்கு காவல்பணிக்கு அழைப்பு வந்தது. அவன் காவல்மாடத்தில் நின்று நோக்கியபோது அவன் உள்ளத்தால் உணர்ந்த ஓசைக்காட்சியுடன் இணையாது பொருளற்ற கொந்தளிப்பாக களம் தெரிந்தது. வெறித்து நோக்கிக்கொண்டு அவன் நின்றபோது அந்தி வீழ்வதை அறிவித்து முரசொலி எழுந்தது. ஒற்றைப் பெருங்காற்றில் பெருமழை நின்றுவிடுவதுபோல களம் ஓய்ந்தது. ஓசைக்குப் பழகிய செவி கீழே விழுந்த தாலமென ரீங்கரித்தது. விந்தையான பற்கூச்சம் ஒன்றை அடைந்து அவன் கண்மூடினான்.\nபின்னர் மெல்ல உடல் தளர்த்தி தொலைவை நோக்கினான். படைகள் விரிந்து விரிந்து சிறுசிறு குழுக்களாக மாறி பின்வாங்கிக்கொண்டிருந்தன. உதிரும் சருகுகளை மேலிருந்து நோக்குவது போலிருந்தது. இரு படைகளுக்கும் நடுவே விரிசல��போல இடைவெளி தோன்றியது. நிலப்பிளவுபோல அது அகன்றது. பல்லாயிரவர் நிலம் படிந்து கிடந்த குருதிச் செருகளம் துலங்கலாயிற்று. மேலும் மேலுமென படைநடுவெளி அகன்று மனித உடல்களால் ஆன பரப்பாக மாறி விரிந்து கிடந்தது. இருபுறமிருந்தும் மருத்துவப் பணியாளர்களும் வண்டியோட்டிகளும் பலநூறு சிற்றோடைகள்போல் வழிந்து வந்து அந்தக் களத்தில் பரவினர்.\nஅவன் உளம் ஓய்ந்து வெற்றுவிழி என நோக்கிநின்றான். புழுத்த ஊன்பரப்புபோல தோன்றியது குருக்ஷேத்ரச் செருகளம். பல்லாயிரம் நெளிவுகள். மனித உடல் மண்ணில் விழுந்ததுமே புழுவென்றாகிவிடுகிறது. முன்பெப்போதோ புழுவென்றிருந்து அறியாத தெய்வ ஆணையொன்றால் எழுந்து நின்று மானுடனாகியது. புழுவென அதை வைத்திருந்த விசைகள் மீண்டும் எழுகின்றன. அவற்றின் தெய்வங்கள் இரக்கமின்றி கைவிடுகின்றன. என்ன எண்ணிக்கொண்டிருக்கிறேன் இவ்வெண்ணங்களை இதற்கு முன் அடைந்ததே இல்லை. ஒருநாளில் ஒருவன் எத்தனை தொலைவு செல்லமுடியும் இவ்வெண்ணங்களை இதற்கு முன் அடைந்ததே இல்லை. ஒருநாளில் ஒருவன் எத்தனை தொலைவு செல்லமுடியும் ஆனால் இச்சிலநாட்களில் நான் அடைந்த வாழ்வு இதுவரை வாழ்ந்த நாளைவிட பலமடங்கு. ஒவ்வொரு கணமுமென முதிர்ந்துகொண்டிருக்கிறேன். இன்னும் சில நாட்களில் முதுமை அடையக்கூடும். இறப்பு இயல்பானதாக வந்தணையக்கூடும்.\nஇறப்பு எனும் சொல் அவனை மெய்ப்பு கொள்ளச்செய்தது. வியர்வை எழ உடல் நடுங்கியது. இறப்பு. பல்லாயிரவர் இறப்புக்கு நிகரல்ல என் இறப்பு. என் இறப்பு இங்கு எவருக்கும் ஒரு பொருட்டல்ல. ஒருவேளை தந்தையும்கூட ஓரிரு நாட்களில் அதை கடந்து செல்லலாம். என் இறப்பு எனக்கு மட்டுமே பொருட்டு. அவ்விறப்பால் நான் எதை அடைவேன் அவன் பாஞ்சால இளவரசியை எண்ணிக்கொண்டான். அந்த உளக்கிளர்ச்சியில் இருப்பும் இன்மையும் காலமும் இடமும் மயங்க அவள் மிக அருகிலென நின்றிருந்தாள். மெல்லிய மயிர்ப்பரவல்களும் பருக்களும் கொண்ட சிவந்த வட்டமுகம். அடர்ந்த புருவங்கள். சற்றே வளைந்து தடித்த கீழுதடு. சின்னஞ்சிறு மூக்குக்கு மேல் நீலப்புகை என மயிர்ப்பரவல். சற்றே பச்சை ஊடுருவிய சிறிய விழிகள். சிறுகுருவிகளுக்குரிய மென் துடிப்பு கொண்ட உடலசைவுகள். குருவிகளுக்குரிய கூரிய ஒலிகொண்ட சிரிப்பு. அவன் உடற்கிளர்ச்சி அடைந்தான். உடனிருந்த காவலர்களிடமிர��ந்து அதை மறைப்பவன்போல் அமர்ந்துகொண்டான்.\nபடைநகர்வு முழுக்க பாஞ்சால இளவரசி சௌம்யை அவனுடன் வந்தாள். ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு யானைத்தோலாலான சிறு கூடாரம் அமைத்து அளிக்கப்பட்டது. அதிலிருந்த வெளிப்படைத்தன்மை அவர்கள் இருவருக்குமே கூச்சத்தை அளித்தது. படைகளுக்கு மிகவும் பின்னால் தனி அணியாக வந்துகொண்டிருந்த அரசமகளிரின் குழுவுடன் சௌம்யை வந்தாள். படைகள் அந்தியில் அடங்கிய பின்னர் மூடுதிரையிடப்பட்ட விரைவுத்தேரில் படைகளுக்குள் வந்து கூடாரத்திற்குள் புகுந்து அவனுக்காக காத்திருந்தாள். அவன் இருளிலேயே வந்து இருளுக்குள் அவளுடன் தங்கி இருள் எழுவதற்கு முன்னரே திரும்பிச்சென்றான். ஆயினும் அவனுக்கு பிறர் விழிநோக்க நாணமிருந்தது. அதை தவிர்த்திருக்கலாம் என்று முதலில் இருவருமே எண்ணினர். முதல் நாள் சௌம்யை “நாளை முதல் இது வேண்டாம். என்னால் விழிகளை சந்திக்க இயலவில்லை” என்றாள். ஆனால் ஒவ்வொருநாளும் அவர்கள் அணுகி அறிந்தனர். மேலும் மேலும் தெளிவுகொண்டபடியே வந்தாள். காலை எஞ்சிய வினாவுக்கு அந்தியில் விடையுடன் தோன்றினாள்.\nமணம்முடித்த முதல்நாள் இரவு உபப்பிலாவ்யத்தின் சிற்றறையில் அவர்கள் இரு நெடுந்தொலைவு எல்லைகளில் திகைத்து நின்றிருந்தனர். மாளிகையைச் சூழ்ந்து படைநகர்வின் முழக்கம் ஒலித்துக்கொண்டிருந்தது. சாளரத்தினூடாக காற்று வரும்போதெல்லாம் மழைபோல அவ்வோசை வந்து அறைந்தது. அவன் ஏவலரால் அழைத்துவரப்பட்டு அறைவாயிலில் விடப்பட்டான். கால்கள் குளிர்ந்து உறைந்து நிற்க வெளியே சற்று நேரம் நின்றான். பின்னர் உள்ளே சென்று வாயிலிலேயே தயங்கினான். அவளை அணுகவோ சொல்லெடுக்கவோ முயலவில்லை. சாளரக் கதவுகளை மூடி சூழலறியாது ஒலித்த அந்த ஓசையை துண்டிக்க விரும்பினான். ஆனால் அது எவ்வகையிலேனும் நாணிலாச் செய்கையாக தோன்றிவிடுமோ என்று எண்ணி ஒழிந்தான்.\nநெடும்பொழுதுக்குப் பின் சௌம்யை விழிதூக்கி அவனை நோக்கி புன்னகைத்தாள். அதிலிருந்த துணிவு அவனை அஞ்சச் செய்தது. கைகளால் சாளரத்தின் மரக்கட்டையை பற்றிக்கொண்டான். அவள் “பேரோசையிடுகிறது படை, அதை மூடுக” என்று சொன்னாள். “ஆம், நானும் அதையே எண்னினேன்” என்று நடுங்கும் குரலில் சொல்லி அவன் சாளரக் கதவை இழுத்து மூடினான். ஓசை மட்டுப்பட்டது. அவ்விடைவெளியை உள்ளம் நிரப்ப மேல��ம் பேரோசையை அகச்செவியில் கேட்கத் தொடங்கினான். “ஏனிந்தப் பேரோசை” என்று சொன்னாள். “ஆம், நானும் அதையே எண்னினேன்” என்று நடுங்கும் குரலில் சொல்லி அவன் சாளரக் கதவை இழுத்து மூடினான். ஓசை மட்டுப்பட்டது. அவ்விடைவெளியை உள்ளம் நிரப்ப மேலும் பேரோசையை அகச்செவியில் கேட்கத் தொடங்கினான். “ஏனிந்தப் பேரோசை” என்று அவள் கேட்டாள். “படைநகர்வு தொடங்கிவிட்டது. இன்னும் சில நாட்களில் நாம் குருக்ஷேத்ரத்தில் இருப்போம்” என்று அவன் சொன்னான்.\nசௌம்யை உதடுகளை நாவால் வருடி கழுத்து அசைய மூச்செறிந்து “நானும் உடன்வருவேன் என்று தந்தை சொன்னார்” என்றாள். “என்னிடமும் சொன்னார்கள்” என்றான். “ஏன் நிற்கிறீர்கள் அமர்ந்துகொள்ளலாமே” என்று அவள் மஞ்சத்தை காட்டினாள். அவன் தளர்ந்த கால்களை உளவிசையால் தள்ளி வைத்து மெல்ல நடந்து மஞ்சத்தருகே சென்றான். “அமர்க அமர்ந்துகொள்ளலாமே” என்று அவள் மஞ்சத்தை காட்டினாள். அவன் தளர்ந்த கால்களை உளவிசையால் தள்ளி வைத்து மெல்ல நடந்து மஞ்சத்தருகே சென்றான். “அமர்க” என்றாள். அவள் அருகே மஞ்சத்தின் விளிம்பில் அவன் அமர்ந்துகொண்டான். “நாணம் கொள்கிறீர்கள். ஆண்கள் இத்தனை நாணுவார்களென்று நான் அறிந்ததே இல்லை” என்றாள் சௌம்யை. “நாணமல்ல” என்று அவன் சொன்னான். பின்னர் புன்னகைத்து “நாணமேதான்” என்றபின் “நீ… நீங்கள் இத்தனை துணிவுடன் இருப்பீர்கள் என்று எண்ணவில்லை” என்றான்.\n“நான் எப்போதுமே துணிவானவள்தான்” என்று சௌம்யை சொன்னாள். “படைக்கலம் பயின்றிருக்கிறேன். புரவியும் யானையும் ஊர்வேன்.” அவன் “ஆம், அரசகுடியினருக்கு அவை கற்பிக்கப்படுமென்று கேட்டிருக்கிறேன்” என்றான். “ஏன் உங்கள் குலத்தில் கற்பிக்கப்படுவதில்லையா” என்று சௌம்யை கேட்டாள். அச்சொல்லிலிருந்த சிறுமுள்ளொன்று அவனை குத்த “எங்கள் குலமும் அரசகுலம்தான்” என்றான். அவள் கைநீட்டி அவன் தொடையை மெல்ல தொட்டு “இல்லையென்று நான் சொல்லவில்லை” என்றாள். “அவ்வாறல்ல” என்றான் அவன். சௌம்யை “நம்முள் உளப்பூசலென்று ஏதேனும் நிகழ வாய்ப்பிருப்பது இவ்வேறுபாடால்தான். என் குலம் தொன்மையான ஷத்ரிய குலம். நீங்கள் எழுந்து வரும் யாதவர் குடி. இருவருக்குமே மெய்யென்ன என்று தெரியும்” என்றாள். அந்தத் தெளிவு அவனை நிறைவுறச்செய்ய “ஆம்” என்றான்.\nஅவள் குரல் அன்னையருக்குரிய ���னிந்த தணிவை கொண்டிருந்தது. “உங்கள் தந்தை என்னை நீங்கள் மணந்தபோது உணர்வு மீதூற மிகைபணிவு காட்டி நெகிழ்ச்சிச் சொல் பெருக்கினார். இவ்வுறவு எந்தை உங்கள் குடிக்கு அளிக்கும் பெருங்கொடை என்பதுபோல. அந்த உணர்வுகளுக்குள் நாமிருவரும் சென்றுவிட்டால் ஒருபோதும் நாம் நல்லுறவு கொள்ளப்போவதில்லை. குடியும் குலமும் இந்த அறைக்கு வெளியே இருக்கட்டும். நாம் இதற்குள் கணவனும் மனைவியுமாக மட்டும் இருப்போம்” என்றாள். நடுங்கும் குரலில் “ஆம், நானும் அவ்வாறே எண்ணினேன்” என்றான் அசங்கன். அவள் மேலும் அணுக்கமானவளாக ஆகிவிட்டிருந்தாள். அவளிடம் எத்தயக்கமும் உளவிளையாட்டும் தேவையில்லையென்ற உறுதி தோன்றியது. ஆனால் அவன் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன.\n“உண்மையில் குலம், குடிப்பெருமை எதுவும் பெண்டிர்க்கு ஒரு பொருட்டல்ல. யாதவர்குலத்துப் பெண்களுக்கு இருக்கும் உரிமையும் விடுதலையும் ஷத்ரியப் பெண்களுக்கில்லை. அவர்கள் பொன்மாளிகையின் சுடர்கன்னிச் சிலைகள்போல. காம்பில்யத்தில் இருந்து விடுதலை பெற்று உங்கள் யாதவநகரிக்கு வரமுடியுமென்றால் அதைவிட நான் விரும்புவது பிறிதொன்றில்லை” என்று சௌம்யை சொன்னாள். அவன் “இந்தப் போர் முடிந்ததும் நாம் ரிஷபவனத்துக்கு செல்வோம்” என்றான். “ஆம்” என்றபடி அவள் அவன் கைகளை பற்றிக்கொண்டாள். “ஏன் உங்கள் விரல்கள் குளிர்ந்திருக்கின்றன” என்றாள். “நான் அஞ்சுகிறேன்” என்றான். “ஏன்” என்றாள். “நான் அஞ்சுகிறேன்” என்றான். “ஏன்” என்று அவள் கேட்டாள். அவனால் மறுமொழி சொல்ல இயலவில்லை. அவள் மீண்டும் தாழ்ந்த குரலில் “ஏன்” என்று அவள் கேட்டாள். அவனால் மறுமொழி சொல்ல இயலவில்லை. அவள் மீண்டும் தாழ்ந்த குரலில் “ஏன்” என்றாள். அவள் கைவிரல்கள் அவன் கைவிரல்களுடன் பிணைந்தன.\nஅவன் உடைந்த குரலில் “எனக்கு பெண்கள் அறிமுகமாகவில்லை” என்றான். “அதனால் என்ன” என்றபடி அவள் அவனருகே அசைந்தமர்ந்து அவன் கைகளை எடுத்து தன் மடியில் வைத்து இரு கைகளாலும் பொத்திக்கொண்டாள். அவன் “என்னை உங்களால் விரும்பலாகுமா, இளவரசி” என்றபடி அவள் அவனருகே அசைந்தமர்ந்து அவன் கைகளை எடுத்து தன் மடியில் வைத்து இரு கைகளாலும் பொத்திக்கொண்டாள். அவன் “என்னை உங்களால் விரும்பலாகுமா, இளவரசி” என்றான். “இதென்ன கேள்வி” என்றான். “இதென்ன கேள்வி விரும்பாதவனை மணமுடிப்பாளா ஷத்ரியப் பெண் விரும்பாதவனை மணமுடிப்பாளா ஷத்ரியப் பெண்” என்றாள். அவன் உள்ளம் படபடக்கலாயிற்று. “என்னில் உங்களுக்கு பிடித்ததென்ன” என்றாள். அவன் உள்ளம் படபடக்கலாயிற்று. “என்னில் உங்களுக்கு பிடித்ததென்ன” என்றான். “இளமைந்தருக்குரிய நாணமும் தயக்கமும். சில தருணங்களில் சொல்திருந்தா சிறுமைந்தன் போலிருக்கிறீர்கள்.”\nஅசங்கன் மேலும் நாணி “ஆம், என்னால் விழிநோக்கி பேச இயலவில்லை என்றும் எதையேனும் பேசுகையில் நாக்குழறி குரல் தழுதழுக்கிறது என்றும் தந்தை சொல்வதுண்டு. ஆகவே அவை முறைமைகளை முன்னரே பலமுறை எனக்குள் சொல்லி தெளிவான சொற்றொடர்களாக ஒப்பித்துவிடுவேன்” என்றான். அவள் “அதற்கு இன்னும் காலம் உள்ளது. முடிசூடி அவையமர்ந்து முறைச்சொல் பேசி ஒன்றையே நாள்தோறும் நிகழ்த்தி சலிப்புற்று வாழ்வதை முடிந்தவரை கடத்திவைப்போம். அரசர்களின் இனிய வாழ்வு சூதர்களின் சொற்களில் மட்டும்தான். முடிந்தவரை இளமையுடன் இருங்கள். அறியாதவராகவும் பதற்றம் கொள்பவராகவும் நீங்கள் இருப்பதையே நான் விழைகிறேன்” என்றாள்.\nஅவன் “உங்களிடம் பதற்றமோ அறியாமையோ இருப்பதாக தெரியவில்லையே” என்றான். சௌம்யை “எங்கள் குடியில் அத்தைதான் அனைவருக்கும் முற்காட்டு. பாரதவர்ஷத்தின் அரண்மனை மகளிர் அனைவருமே துருபதன்மகள்போல் ஆகவேண்டுமென்ற ஆழ்கனவை கொண்டிருக்கிறார்கள். எங்கள் அரண்மனையில் அனைவருமே அத்தையாக மாறும்பொருட்டு இளமையிலேயே முறையாக பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம்” என்றாள். அவன் “அவர்களின் நிமிர்வே நெஞ்சு நடுங்கவைப்பது. என்னால் அவர்களின் கால்களை மட்டுமே விழிதூக்கி பார்க்க இயல்கிறது” என்றான்.\nஆனால் அவள் உதடு சுழித்து “அத்தனை பேருருக் கொண்டு நின்றிருப்பது எத்தனை கடினம் என்றுதான் நான் எப்போதும் எண்ணுவேன்” என்றாள். “ஏன்” என்று அவன் கேட்டான். “வாழ்நாளில் ஒருமுறையாவது தாவிக்களிக்க வேண்டுமென்று யானைக்கு எண்ணமிருந்தால் அதன் வாழ்வுக்கு என்ன பொருள்” என்று அவன் கேட்டான். “வாழ்நாளில் ஒருமுறையாவது தாவிக்களிக்க வேண்டுமென்று யானைக்கு எண்ணமிருந்தால் அதன் வாழ்வுக்கு என்ன பொருள்” என்றாள். அவன் புரியாமல் தலையசைத்து “என்ன சொல்கிறீர்கள்” என்றாள். அவன் புரியாமல் தலையசைத்து “என்ன சொல்கிறீர்கள்” என்றான். “என்னை ஒருமையிலேயே அழைக்கலாம். நாம் மணமுடித்து ஒரு பகல் முடிந்துவிட்டது” என்று அவள் சொன்னாள். அக்குரலின் ஒலிமாறுபாடால் அவன் உளம்விழித்து அவள் விழிகளை பார்த்தான். அவை மெல்லிய புன்னகையுடன் நனைந்த இலைநுனிகள் போலிருந்தன. அவள் தொண்டை மெல்ல அசைந்தது. உதடுகள் சிவந்து ஈரமாக இருந்தன. அவை நெளிவு கொள்வதைப்போல் தோன்றியது. மிக மந்தணமாக எதையோ சொல்லவருபவள்போல்.\n” என்றான். அவள் எழுந்து அவன் தலையை அள்ளி தன்னை நோக்கி இழுத்து அவன் உதடுகளில் முத்தமிட்டாள். அவளுடைய துணிவும் முதிர்ச்சியும் அவனுக்கு ஆறுதல் அளித்தன, அடிதுழாவித் தவிக்கும் பெருக்கில் சிக்கிய பற்றுக்கொடி என. ஆனால் வேறெங்கோ ஒருவன் அதனால் சீண்டப்பட்டான். அவ்விரவில் அவ்விருநிலையில் நின்று அவன் அவளுடன் இருந்தான். பெண் உடலின் புதுமை அவனுடலில் காமத்தை எழுப்பியது. பெண்ணுடலெனும் கனவு கலைந்தது பிறிதொருவனை ஏமாற்றம் கொள்ளச்செய்தது. உடல்களின் ஊடாடுதல் நீர்துழாவிக் களிக்கும் சிறுவனென விடுதலை அளித்தது. மிகச் சிறிதாகிவிட்டோமோ என ஆழத்திலிருந்தவனை சலிப்புகொள்ள வைத்தது.\nஅவள் அவனை நன்றாக பழகிய ஒருவனை என ஆட்கொண்டாள். விலகி அவளருகே மல்லாந்து படுத்திருந்தபோது தன் கையை அவன் மார்பின்மேல் போட்டு தோளில் தலை சாய்த்து அருகே கிடந்த அவளிடம் “உன் அகவை என்ன” என்றான். அவள் “பதினேழு” என்றாள். “என்னைவிட ஓர் அகவை குறைவுதான்” என்றான். “ஆம், அதற்கென்ன” என்றான். அவள் “பதினேழு” என்றாள். “என்னைவிட ஓர் அகவை குறைவுதான்” என்றான். “ஆம், அதற்கென்ன” என்று அவள் கேட்டாள். “ஒன்றுமில்லை” என்றான். அவன் உள்ளம் போகும் திசையை உணர்ந்து அவள் “பெண்களுக்கு உளஅகவை சற்று மிகுதி என்பார்கள்” என்றாள். அவன் “ஆம்” என்றான். அவள் அவன் காதில் “அதனால் ஏமாற்றமா” என்று அவள் கேட்டாள். “ஒன்றுமில்லை” என்றான். அவன் உள்ளம் போகும் திசையை உணர்ந்து அவள் “பெண்களுக்கு உளஅகவை சற்று மிகுதி என்பார்கள்” என்றாள். அவன் “ஆம்” என்றான். அவள் அவன் காதில் “அதனால் ஏமாற்றமா” என்றாள். “ஏமாற்றமா” என்றபடி அவளை திரும்பி தழுவிக்கொண்டு “ஏமாற்றம் என்றா தோன்றுகிறது” என்றான். “இத்தருணத்தில் என்ன தோன்றுகிறதென்று இருவருக்குமே தெளிவிருக்காது” என்று அவள் சொன்னாள்.\n“தருணத்தைப் பற்றி நன்கறிந்திருக்கிறாய்” என்றான். அவள் “முதிய பெண்டிர் பேசுவதில் பெரும்பகுதி இதைப்பற்றித்தானே” என்றாள். அவன் “ஆண்கள் மிகக் குறைவாகவே இதைப்பற்றி பேசிக்கொள்வோம். மூத்தவர் முன்னிலையில் பேசுவது அரிதினும் அரிது” என்றான். “ஆம், அறிந்திருக்கிறேன்” என்று அவள் சொன்னாள். “இவ்வாறு நிகழும் என்று நான் எண்ணவில்லை” என்று அசங்கன் கூறினான். “ஏன்” என்றாள். அவன் “ஆண்கள் மிகக் குறைவாகவே இதைப்பற்றி பேசிக்கொள்வோம். மூத்தவர் முன்னிலையில் பேசுவது அரிதினும் அரிது” என்றான். “ஆம், அறிந்திருக்கிறேன்” என்று அவள் சொன்னாள். “இவ்வாறு நிகழும் என்று நான் எண்ணவில்லை” என்று அசங்கன் கூறினான். “ஏன்” என்று அவள் கேட்டாள். “போருக்கென்று கிளம்பி வந்தேன்” என்றான். “இதுவும் போரின் ஒரு பகுதியே” என்றாள். “ஏன்” என்று அவள் கேட்டாள். “போருக்கென்று கிளம்பி வந்தேன்” என்றான். “இதுவும் போரின் ஒரு பகுதியே” என்றாள். “ஏன்” என்று அவன் கேட்டான். “இத்திருமணம் ஏன் நிகழ்கிறதென்று நம் இருவருக்குமே தெரியும்” என்றாள். “ஏன்” என்று அவன் கேட்டான். “இத்திருமணம் ஏன் நிகழ்கிறதென்று நம் இருவருக்குமே தெரியும்” என்றாள். “ஏன்” என்று அவன் மீண்டும் கேட்டான். அவன் சித்தம் உறைந்திருந்தது.\nஅவள் பேசாமல் கிடந்தாள். “சொல்” என்றான். “உங்கள் குலத்தின் இளையோர் அனைவருமே போருக்கு செல்கிறீர்கள்.” அவள் சொல்லவந்ததை புரிந்துகொண்டு “ஆம்” என்று அவன் சொன்னான். அவள் பெருமூச்சுவிட்டு மல்லாந்து தன் இரு கைகளையும் மார்பில் கோத்து மாளிகையின் கூரையை பார்த்தபடி படுத்திருந்தாள். பின்னர் “அரசியரைப்போல வேறெங்கேனும் பெண்டிர் வெறும் கருப்பை மட்டுமாக எண்ணப்படுவார்களா என்று தெரியவில்லை” என்றாள்.\nஅவள் உள்ளம் செல்லும் திசை அவனுக்கு முற்றிலும் புரியவில்லை. ஆனால் சற்றுமுன் மிக அணுக்கமாக இருந்தவள் மிகத் தொலைவில் விலகிச்சென்றிருப்பதை உணரமுடிந்தது. தான் இருக்கும் இடத்திலிருந்து அவளை சென்றடைவதற்கு நெடுந்தொலைவு கடந்து பிறிதொருவனாக உருமாற வேண்டுமென்று எண்ணினான். அவள் “துயில் கொள்க” என்றாள். உண்மையில் அவன் அப்போது துயிலையே விரும்பினான். கண்களை மூடிக்கொண்டபோது பிறிதொருவனாக ஆகிவிட்டதுபோல் தோன்றியது. விட்டுவிட்டு வந்த அனைத்தும் மிக உகந்தவையாக இருந்தன.\nஅவன் தன்னை ஒரு சிறுவனாக எண்ணிக்கொண்டான். நீர்நிலைகள���ல் கூச்சலிட்டபடி ஓடிப்பாய்ந்து நீந்தி கரையேறி தலைசிலுப்பி துளிசிதற நின்றிருக்கும் ஒருவனை அவன் கண்டான். ஒளிமேவிய அலைகள் கொந்தளிக்க நீர்மை அவன் கண்களுக்குள் நிறைந்திருந்தது. காவல்மாடத்தின் இருளுக்குள் விழிகளுக்குள் ஒளிததும்பி அலைப்பதன் விந்தையை உணர்ந்து அவன் தன்னுணர்வு கொண்டபோது ஒருவர் அருகே அமர்ந்திருப்பதுபோல அவன் உணர்ந்த உண்மையொன்று உடனிருந்தது. உடல் திடுக்கிட அவன் “ஆ” என்றான். காவல்துணைவன் “என்ன” என்றான். காவல்துணைவன் “என்ன” என்றான். “ஒன்றுமில்லை” என்றான். அவன் உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது. விடாய்கொண்டு தொண்டை தவித்தது. கையூன்றி எழுந்து மரக்குடைவுக் கலத்தை அணுகி அள்ளி அள்ளி குளிர்நீரை உடலுக்குள் நிறைத்துக்கொண்டான். பின்னர் நிமிர்ந்து விண்மீன்களை நோக்கினான். பெருமூச்சுடன் கைகளை மார்பில் கட்டியபடி அவற்றின் பொருளிலா பெருவிரிவை நோக்கிக்கொண்டு நின்றிருந்தான்.\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-16\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-52\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-38\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-37\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-15\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-14\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-12\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-2\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-87\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-86\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-85\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-83\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-82\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-81\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-80\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-78\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-75\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-73\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-72\nTags: அசங்கன், குருக்ஷேத்ரம், சுவீரர், சௌம்யை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவ��� ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Photo&id=105", "date_download": "2019-04-25T15:56:29Z", "digest": "sha1:63NKA47TQTCFTYMTRWGRCNL3TEUFZXTW", "length": 9063, "nlines": 155, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nகுறைந்த கட்டணத்தில் தரமான ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » ஸ்ரீ சித்ரா திருநாள் இன்ஸ்டிடியூட் பார் மெடிக்கல் சயின்ஸ்சஸ் அன்ட் டெக்னாலஜி\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nவி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் எம்.டெக். படிப்பில் என்ன பிரிவுகள் உள்ளன\nபி.எஸ்சி. பயோடெக்னாலஜி படித்தவர்கள் எம்.எஸ்சி. படிப்பது அவசியமா\n2 பாடங்கள் மூலமாக 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மேம்படுத்த முடியுமா\nகால் சென்டர்களைப் பற்றிக் கூறவும்.\nசெய்தி வாசிப்பவராக பணி புரிய விரும்புகிறேன். இது தொடர்பான தகவல்கள் தரவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைக��்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/85%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-25T16:24:44Z", "digest": "sha1:EBPDW2BIHSMVKA4QT7KDMWI37TQVSDMK", "length": 31955, "nlines": 365, "source_domain": "ta.wikipedia.org", "title": "85வது அகாதமி விருதுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா\nலைப் ஆஃப் பை (4)\n< 84ம் அகாதமி விருதுகள்\n85ம் அகாதமி விருதுகள் விழா (ஆஸ்கார்கள் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது[7]) பிப்ரவரி 24, 2013 அன்று நிகழ்ந்தது. ஐக்கிய அமெரிக்காவில் 2012 ஆம் ஆண்டில் வெளியான சிறந்த திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இவ்விழா டால்பி திரையரங்கு, ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியாவில் நடந்தது.[8] செத் மெக்ஃபார்லேன் முதல்முறையாக இவ்விழாவினை எடுத்து நடத்தினார்.[1][9] 76ம் அகாதமி விருதுகளுக்கு அடுத்து அதிகம் பார்க்கப்பட்ட அகாதமி விழா இதுவே. 2004இல், இதனை 42.40 மில்லியன் பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.[10]\nலைப் ஆஃப் பை அதிகபட்சமாக நான்கு விருதுகளை வென்றது, ஆங் லீயிற்கான சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருதினையும் சேர்த்து.[11] ஆர்கோ மூன்று விருதுகளை வென்றது, சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதினையும் சேர்த்து.[11] லெஸ் மிசரபில்ஸ் திரைப்படமும் மூன்று விருதுகளை வென்றது. சான்கோ அன்செயின்டு, லின்கன் மற்றும் ஸ்கைஃபால் ஆகிய திரைப்படங்கள் இரண்டு விருதுகளை வென்றன. மற்ற விருதுகளை சில்வர் லைனிங்க்ஸ் பிளேபுக், பிரேவ், சீரோ டார்க் தெர்டி, அன்னா கரினினா, சியர்சிங் ஃபொர் இன்னொசென்ட் மேன், இனொசென்டே, கர்பியூ, அமோர், மற்றும் பேபர்மேன் ஆகியவை வென்றன. [11][12][13][14]\n2 பல்வேறு பரிந்துரைகள் மற்றும் விருதுகள் வென்ற திரைப்படங்கள்\nஆங் லீ, சிறந்த இயக்குனர்\nடேனியல்-டே லூயிஸ், சிறந்த நடிகர்\nஜென்னிபர் லாரன்ஸ், சிறந்த நடிகை\nகிறிஸ்டாப் வால்ட்ஸ், சிறந்த துனை நடிகர்\nமைக்கேல் ஹனிகி, சிறந்த வேறுமொழித் திரைப்படம்\nகுவெண்டின் டேரண்டினோ, சிறந்த திரைக்கதை - அசல்\nஅடெல், சிறந்த அசல் பாட்டு\nசனவரி 10, 2013 அன்று 85வது அகாதமி விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், நேரம் காலை 5:30 மணி PST (13:30 UTC) (காலை 8:30 EST), அறிவிக்கப்பட்டனர். கலிபோர்னியா பெவெர்லி ஹில்ஸ்சிலுள்ள சாமுவேல் கோல்ட்வின் திரையரங்கில் அறிவிக்கப்பட்டது.[15]\nலிங்கன் திரைப்படம் அதிகபட்சமாக பன்னிரண்டு விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் லைஃப் ஆப் பை பதினொன்று விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.[16][17]\nவிருதுகளை வென்றவர்கள் தடித்த எழுத்துக்களால் காட்டப்பட்டுள்ளனர். [18]\nஅர்கோ – கிரான்ட் ஹெஸ்லாவ், பென் அஃப்லெக், மற்றும் ஜார்ஜ் குளூனி\nஅமோர் – மார்கெரெட் மெனிகொஸ், ஸ்டெபன் அர்ன்ட், வீட் ஹெய்டுஸ்கா மற்றும் மைக்கேல் கட்ஸ்\nபீஸ்ட்ஸ் ஆஃப் த சதர்ன் வைல்டு – டேன் ஜான்வி, ஜாஷ் பென் மற்றும் மைக்கேல் கொட்வால்ட்\nசான்கோ அன்செயின்டு – ஸ்டேசி செர், ரெஜினால்டு ஹட்லின் மற்றும் பிலார் சவோன்\nலெஸ் மிசெரபில்ஸ் – டிம் பெவன், எரிக் பெல்னர், டெப்ரா ஹேய்வார்ட், மற்றும் மேக்கின்டாஷ்\nலைப் ஆஃப் பை – ஜில் நெட்டர், ஆங் லீ, மற்றும் டேவிட் வொமார்க்\nலிங்கன் – ஸ்டீவன் ஸ்பில்பேர்க் மற்றும் காத்லீன் கென்னடி\nசில்வர் லைனிங்ஸ் பிளேபுக் – டான்னா கிக்லியோட்டி, புரூஸ் கோஹென் மற்றும் ஜோனதன் கார்டன்\nசீரோ டார்க் தெர்டி – மார்க் போல், காத்தரீன் பீக்லோவ், மற்றும் மேகன் எல்லிசன்\nஆங் லீ – லைப் ஆஃப் பை\nமைக்கேல் ஹனெகி – அமோர்\nடேவிட் ரஸ்செல் – சில்வர் லைனிங்ஸ் பிளேபுக்\nஸ்டீவன் ஸ்பில்பேர்க் – லிங்கன்\nபென் செயிட்லி – பீஸ்ட்ஸ் ஆஃப் த சதர்ன் வைல்டு\nடானியல் டே-லூயிஸ் – லிங்கன் ஆபிரகாம் லிங்கன் ஆக நடித்தற்கு\nபிராட்லி கூபர் – சில்வர் லைனிங்ஸ் பிளேபுக்\nஹக் ஜேக்மேன் – லெஸ் மிசெரபில்ஸ்\nஜாக்குவின் பீனிக்ஸ் – த மாஸ்டர்\nடென்செல் வாஷிங்டன் – பிளைட்\nஜென்னிபர் லாரன்ஸ் – சில்வர் லைனிங்ஸ் பிளேபுக் டிப்பனி மாக்ஸ்வெல் ஆக நடித்ததற்காக\nஜெஸ்சிகா ஹஸ்டெயின் = – சீரோ டார்க் தெர்டி\nஇம்மானுவெல் ரிவா – அமோர்\nகுவென்சேன் வால்லிஸ் – பீஸ்ட்ஸ் ஆஃப் த சதர்ன் வைல்டு\nநயோமி வாட்ஸ் – த இம்பாஸ்சிபில்\nகிரிஸ் வால்ட்ஸ் – சான்கோ அன்செயின்டு\nஆலன் ஆர்கின் – அர்கோ\nரொபேர்ட் டி நீரோ – சில்வர் லைனிங்ஸ் பிளேபுக்\nபிலிப் பெய்மோர் ஹாப்மன் – த மாஸ்டர்\nடாமி லீ ஜோன்ஸ் – லிங்கன்\nஆன் ஹாத்வே – லெஸ் மிசெரபில்ஸ்\nஏம்ய் ஆடம்ஸ் – த மாஸ்டர்\nசால்லி பீச்ட் – லிங்கன்\nஹெலென் ஹன்ட் – த செஸ்சன்ஸ்\nஜாக்கி வீவர் – சில்வர் லைனிங்ஸ் பிளேபுக்\nசிறந்த திரைக்கதை - அசல்\nசிறந்த திரைக்கதை - தழுவிய\nசாங்கோ அன்செயின்ட��� – குவெண்டின் டேரண்டினோ\nஅமோர் – மைக்கேல் ஹனிகி\nபிளைட் – சான் கேடின்ஸ்\nமூன்ரைஸ் கிங்டம் – வெஸ் ஆன்டர்சன் மற்றும் கப்போலா\nசீரோ டார்க் தெர்டி – மார்க் போல்\nஅர்கோ – கிறிஸ் டெர்ரியோ\nபீஸ்ட்ஸ் ஆஃப் த சதர்ன் வைல்டு – லூசி அலிபார் மற்றும் பென் சியேட்லின்\nலைப் ஆஃப் பை – டேவிட் மேகீ\nலிங்கன் – டோனி குஷ்னர்\nசில்வர் லைனிங்ஸ் பிளேபுக் – டேவிட் ரஸ்சல்\nபிரேவ் – மார்க் ஆன்டுரூஸ் மற்றும் பிரென்டா சாப்மேன்\nபிரான்க்கென்வீனி – டிம் பர்டன்\nபாராநார்மன் – சாம் பெல் மற்றும் கிறிஸ் பட்லர்\nபேன்ட் ஆஃப் மிஸ்பிட்ஸ் – பீட்டர் லார்டு\nவிரெக்-இட் ரால்ப் – ரிச் மூர்\nஅமோர் (ஆஸ்திரியா) பிரான்சிய மொழி – மைக்கேல் ஹனிகி\nகொன்-டீ (நார்வே) ஆங்கிலத்தில் மற்றும் நோர்வே மொழி – ஜோச்சிங் ரான்னிங் மற்றும் எஸ்பென் சான்ட்பர்க்\nஎ ராயல் அப்பேர் டேனிய மொழி\nசிறந்த குறுந்திரைப்படம் - சிறப்பு\nசிறந்த குறுந்திரைப்படம் - குறுங்கதை\nசியர்சிங் பார் சுகர் மேன் – மலிக் பென்ட்ஜெலவுல் மற்றும் சைமன் சின்\nஇனொசென்டே – சான் பின் மற்றும் ஆன்டிரியா நிக்ஸ் பின்\nகர்பியூ – ஷான் கிறிஸ்டென்சன்\nபேபர்மேன் – ஜான் கார்ஸ்\nலைப் ஆஃப் பை – மைக்கேல் டான்னா\nஅன்னா கரினினா – டாரியோ மரியனெல்லி\nஅர்கோ – அலெக்ஸ்சான்ட்ரே டெஸ்பிலாட்\nலிங்கன் – சான் வில்லியம்ஸ்\nஸ்கைஃபால் – தாமஸ் நியூமன்\n\"ஸ்கைஃபால்\" ஸ்கைஃபால் – அடெல் மற்றும் பவுல் எப்வர்த்\n\"பிபோர் மை டைம்\" சேசிங் ஐஸ் –ஜெ. ரால்ப்\n\"எவெரிபடி நீட்ஸ் எ பெஸ்ட் பிரெண்டு\" டெட் – வால்டர் மர்பி மற்றும் செத் மெக்பார்லேன்\n\"பைஸ் லல்லபி\" லைப் ஆஃப் பை – மைக்கேல் டான்னா மற்றும் பாம்பே ஜெயஸ்ரீ\n\"சட்டன்லி\" லெஸ் மிசெரபில்ஸ் – கிளவுடு-மைக்கேல் ஸ்கான்பர்க், ஹெர்பர்ர் கிரெட்ஸ்மர் மற்றும் அலைன் பவுப்லில்\nஸ்கைஃபால் – பெர் ஹால்பர்க் மற்றும் கேரன் பேகர்ச் லான்டர்ஸ்1\nசீரோ டார்க் தெர்டி – பவுல் ஓட்டொசன்1\nஅர்கோ – எரிக் அடால் மற்றும் ஈதன் வான் டெர் ரையன்\nசாங்கோ அன்செயின்டு – வைலி ஸ்டேட்மன்\nலெஸ் மிசெரபில்ஸ் – ஆன்டி நெல்சன், மார்க் பெடர்சன், மற்றும் சைமன் ஹேய்ஸ்\nலிங்கன் – ரிக் கார்டர் மற்றும் சிம் எரிக்சன்\nஅன்னா கரினினா – சாராஹ் கிரீன்வுட் மற்றும் கேடி ஸ்பென்சர்\nத ஹாப்பிட்: அன் அனெக்ஸ்பெக்டட் சியர்னி –\nலைப் ஆஃப் பை – கிளவுடியோ மிராண்டா\nஅன்��ா கரினினா – சீமஸ் மெக்கார்வி\nசாங்கோ அன்செயின்டு – ராபர்ட் ரிசர்ட்சன்\nலிங்கன் – ஜனுஸ் கமின்ஸ்கி\nஸ்கைஃபால் – ராஜர் டீகின்ஸ்\nலெஸ் மிசெரபில்ஸ் – லீசா வெஸ்காட் மற்றும் ஜூலி டார்ட்னெல்\nஹிட்ச்காக் – ஹவர்டு பெர்ஜர், பீட்டர் மொன்ட்டாக்னா, மற்றும் மார்டின் சாமுவேல்\nத ஹாப்பிட்: அன் அனெக்ஸ்பெக்டட் சியர்னி – பீட்டர் ஸ்வார்ட்ச் கிங், ரிக் பைன்ட்லேடர், மற்றும் டாமி லேன்\nஅன்னா கரினினா – ஜாக்குவின் டர்ரன்\nலெஸ் மிசெரபில்ஸ் – பாகோ டெல்காடோ\nலிங்கன் – ஜொயான்னா சான்ஸ்டன்\nமிரர் மிரர் – எயிகோ இஷியோகா\nஸ்னோ வயிட் அன்ட் த ஹன்ட்ஸ்மன் – கொலீன் அட்வுட்\nஅர்கோ – வில்லியம் கொல்டன்பர்க்\nலைப் ஆஃப் பை –டிம் ஸ்குவையர்ஸ்\nலிங்கன் – மைக்கேல் காபன்\nலைப் ஆஃப் பை – பில் வெஸ்டென்ஹாப்பர், கில்லவுமே ராசரான், எரிக்-சான் டெ ரியான், மற்றூம் டொனால்டு ஆர். எல்லியட்\nத ஹாப்பிட்: அன் அனெக்ஸ்பெக்டட் சியர்னி\nஸ்னோ வயிட் அன்ட் த ஹன்ட்ஸ்மன்\n^ ஸ்கைஃபால் மற்றும் சீரோ டார்க் தெர்டி சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருதினைப் பகிர்ந்தன. அகாதமி விருதுகள் வரலாற்றில் இது நிகழ்வது ஆறாவது முறையாகும். [19][20][21][22]\nபல்வேறு பரிந்துரைகள் மற்றும் விருதுகள் வென்ற திரைப்படங்கள்[தொகு]\nபின்வரும் 15 திரைப்படங்கள் ஒன்றிற்கும் மேற்பட்ட விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டன:[23]\n11 பரிந்துரைகள்: லைப் ஆஃப் பை\n8 பரிந்துரைகள்: லெஸ் மிசெரபில்ஸ் மற்றும் சில்வர் லைனிங்ஸ் பிளேபுக்\n5 பரிந்துரைகள்: அமோர், சாங்கோ அன்செயின்டு, ஸ்கைஃபால், மற்றும் சீரோ டார்க் தெர்டி\n4 பரிந்துரைகள்: அன்னா கரினினா மற்றும் பீஸ்ட்ஸ் ஆஃப் த சதர்ன் வைல்டு\n3 பரிந்துரைகள்: த ஹாப்பிட்: அன் அனெக்ஸ்பெக்டட் சியர்னி மற்றும் த மாஸ்டர்\n2 பரிந்துரைகள்: பிளைட் மற்றும் ஸ்னோ வயிட் அன்ட் த ஹன்ட்ஸ்மன்\nபின்வரும் திரைப்படங்கள் ஒன்றிற்கும் மேற்பட்ட விருதுகளை வென்றன:[18]\n4 விருதுகள்: லைப் ஆஃப் பை\n3 விருதுகள்: அர்கோ மற்றும் லெஸ் மிசெரபில்ஸ்\n2 விருதுகள்: சாங்கோ அன்செயின்டு, லிங்கன், மற்றும் ஸ்கைஃபால்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 2013 Academy Awards என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nதிரைப்படங்களின் கலை மற்றும் அறிவியல் அகாதமியின் இணையதளம்\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் 85வது அகாதமி விருதுகள்\nத கார்டியன���ல் 85வது அகாதமி விருதுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2014, 15:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-04-25T15:56:44Z", "digest": "sha1:AV73RUFXGKQPE3COJRTESH4T77NXF7BU", "length": 12327, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "இதனால் தான் அஜித் வெளியில் வருவேதே இல்லை", "raw_content": "\nமுகப்பு Cinema இதனால் தான் அஜித் வெளியில் வருவேதே இல்லை – வைரலாகும் வீடியோ\nஇதனால் தான் அஜித் வெளியில் வருவேதே இல்லை – வைரலாகும் வீடியோ\nதல அஜித் அடுத்து தல 59 படத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் துப்பாக்கி சுடும் போட்டியில் ஆர்வம் காட்டி வருகின்றார். இந்நிலையில் தல அஜித் துப்பாக்கி சுடுதல் பயிற்சயில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது அங்கே வந்த ரசிகர்கள் சிலர் நாங்கள் 5 மணி நேரமாக காத்துக்கொண்டிருக்குகிறோம் ஒரே ஒரு புகைப்படம் மட்டும் எடுத்துக்கொள்கிறோம் தல என்று தொல்லை செய்து கொண்டிருந்தனர்.\nபொதுவாக புகைப்படம் எடுக்க கேட்டால் பக்குவமாக சொல்லும் அஜித் இம்முறை ரசிகர்களை பார்த்து இங்கிருந்து போய் விடுங்கள் என்பது போல கை எடுத்து கும்பிட்டுள்ளார். அஜித்தின் பயிற்சியாளரும் ரசிகர்களிடம் இதுக்கு பயந்து கொண்டு தான் அவர் வருவதே இல்லை. அவரை கொஞ்சம் பிராக்டீஸ் எடுக்க விடுங்க என கேட்டுள்ளார்.\nமுதல் ஆளாக வாக்களிக்க வந்த தல அஜித்- வீடியோ உள்ளே\nதலயின் இந்த புகைப்படங்களை பார்த்ததுண்டா அஜித்தின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nதேடப்பட்ட WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி வத்தளையில் கைப்பற்றப்பட்டுள்ளது\nவத்தளை, நாயகந்த பகுதியில் வைத்து தேடப்பட்டு வந்த WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி கைப்பற்றப்பட்டுள்ளது வெல்லம்பிட்டி, நவகம்புர பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில்...\nஇன்றும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்…\nநாட்டில் நிலவி வரும் சாதாரணமான சூழ்நிலை காரணமாக இன்றும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்���ாளர் குறிப்பிட்டுள்ளார். இன்று இரவு 10.00 மணி முதல் நாளை அதிகாலை...\nநுவரெலியாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 200 டெட்டனேட்டர்கள் கண்டுப்பிடிப்பு\nநுவரெலியாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஹாவாஎலிய - மகிந்த மாவத்தையில் உள்ள கால்வாயி ஒன்றில் இருந்து 200 டெட்டனேட்டர்கள் மற்றும் தொலை தொடர்பு சாதனங்களும் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளது. இது குறித்த மேலதிக...\nவேலை வாங்கி தருவதாக கூறி 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்திய பெண் – 100 பேர்...\nவேலைக்கு சேர்த்து விடுவதாக கூறி 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் ஒன்று தமிழகத்தில் நடைப்பெற்றுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை எதிர் வீட்டில் வசித்து வந்த வேளாங்கன்னி...\nபெற்றோலிய கூட்டுத்தாபன துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அர்ஜூன ரணதுங்க விடுதலை\nஅண்மையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்கேநபராக கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்கவை விடுதலை செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோடு இதுதொடர்பான மனு இன்று...\nநாளை நண்பகல் தொழுகைக்கு பின் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாமென எச்சரிக்கை\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nமீண்டும் சுழற்சிமுறையில் மின்வெட்டு – மின்சார சபை அறிவிப்பு\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை.\nகொழும்பு சின்னமன் ஹொட்டலில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் விபரம் அம்பலம்\nதீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும்\nதொடர் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் இவர்கள் தான் – பிரதமர்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/06/09110654/ExUnion-Minister-LP-Shahi-dead-Rahul-condoles.vpf", "date_download": "2019-04-25T16:30:28Z", "digest": "sha1:GZ6L2773EONS32AC7EXYBQFRNRGQC7R7", "length": 9865, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ex-Union Minister L.P. Shahi dead, Rahul condoles || காங்கிரஸ் ம���த்த தலைவர் எல்.பி. ஷாஹி காலமானார் ராகுல் காந்தி இரங்கல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் விசாரணை குழுவில் நீதிபதி இந்து மல்கோத்ரா\nகாங்கிரஸ் மூத்த தலைவர் எல்.பி. ஷாஹி காலமானார் ராகுல் காந்தி இரங்கல் + \"||\" + Ex-Union Minister L.P. Shahi dead, Rahul condoles\nகாங்கிரஸ் மூத்த தலைவர் எல்.பி. ஷாஹி காலமானார் ராகுல் காந்தி இரங்கல்\nகாங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான எல்.பி.ஷாஹி காலமானார். #RahulGandhi #LPShahi\nமூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான எல்.பி.ஷாஹி (வயது 98) உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nராகுல்காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:\nசுதந்திர போராட்ட தியாகியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான எல்.பி.ஷாஹியின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும் என கூறியுள்ளார்.\nஎல்.பி.ஷாஹி 1980-ம் ஆண்டு எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1984 ல் அவர் முசப்தர்பூரில் எம்.பி. ஆனார். எல்.பி.ஷாஹி மறைவிற்கு காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. வாக்குப்பதிவு சதவீதம் உயர்வு: செய்தியாளர்களிடம் கோபமடைந்த பினராயி விஜயன்\n2. கோவை ஐ.எஸ். ஆதரவாளர்களிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை\n3. வெற்றியோ, தோல்வியோ மோடிய�� எதிர்த்து போட்டியிட பிரியங்கா தயார்\n4. நான் பிரதமர் ஆவேன் என நினைத்துக்கூட பார்த்தது இல்லை நடிகர் அக்‌ஷய் குமாரிடம் மனம் திறந்த பிரதமர் மோடி\n5. ரெயில் பயணிகளிடம் பணம் பறித்ததாக 4 ஆண்டுகளில் 73,000 திருநங்கைகள் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/08/simpu.html", "date_download": "2019-04-25T16:51:09Z", "digest": "sha1:SAYOQFTNA3VBSJJSJYG7YF6IOC3MJ65S", "length": 9069, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "சிம்புவுக்கு ஜோடி இவர்தான்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / சிம்புவுக்கு ஜோடி இவர்தான்\nசெக்கச்சிவந்த வானம் படத்தில் சிம்புவுக்கு ஜோடி யார் என்பது உறுதியாகியுள்ளது.\nமணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ படம் சரியாக போகாத நிலையில் பல முன்னணி நடிகர்-நடிகைகளை இணைத்து செக்கச்சிவந்த வானம் எனும் படத்தை இயக்கிவருகிறார். அதன்படி, அருண் விஜய், அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, மன்சூர் அலிகான் என நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்து வருகிறது.\nஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர்பிரசாத் படத்தொகுப்பும் மேற்கொள்கின்றனர். செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி படம் திரைக்கு வரும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் வரதனாக அரவிந்த்சாமியும், ரசூலாக விஜய்சேதுபதியும், தியாகுவாக அருண் விஜய்யும், எத்தியாக சிம்புவும் நடிப்பதாக போஸ்டர்கள் மூலம் தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் கதாநாயகிகளின் கதாபாத்திர போஸ்டர்களும் தற்போது வெளியாகத் தொடங்கியிருக்கின்றன. அதன்படி படத்தின் ஹீரோக்களில் ஒருவரான சிம்புவுடன் இணைந்து பிரபல மாடல் அழகி டயானா எரப்பா புகைப்படம் வெளியாகியிருக்கிறது. அவர் சாயா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் படக்குழு ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளது. இதனால் சிம்புவின் ஜோடியாக அவர் நடிக்க உள்ளது உறுதியாகி உள்ளது.\nசெக்கச் சிவந்த வானம் போலவே வடசென்னை படத்தின் போஸ்டர்களும் தொடர்ந்து வெளியிடப்பட்டுவருகின்றன. அந்தவகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரம் குறித்த தகவல் அடங்கிய போஸ்���ர் வெளியாகியுள்ளது. அவர் அதில் பத்மா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/Sports/2018/08/03075215/1005112/EnglandIndiaCricketVirat-KohliCentury.vpf", "date_download": "2019-04-25T16:41:41Z", "digest": "sha1:IXBTDGXFRUNQB3VYRHA4CRH4TSO2RRZC", "length": 10377, "nlines": 83, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் : இந்திய அணி 274 ரன்களுக்கு ஆல்-அவுட்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் : இந்திய அணி 274 ரன்களுக்கு ஆல்-அவுட்\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 274 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.\nபர்மிங்காமில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை அடுத்து தனது முதலாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தொடக்க முதலே தடுமாறியது. இறுதி வரை தனி ஆளாக போராடிய கேப்டன் கோலி 172 பந்தில் சதமடித்தார்.\nடெஸ்ட் போட்டியில் இது அவருக்கு 22-வது சதம் மற்றும் இங்கிலாந்து மண்ணில் அவர் அடித்திருக்கும் முதல் சதம் ஆகும். 149 ரன்கள் எடுத்திருந்த கோலி ஆதில் ரஷித் பந்தில் கேட்ச் ஆனார். இதனால், இந்திய அணி முதல் இன்னிங்ஸ் 274 ரன்களுக்கு ஆல்- அவுட் ஆனது. இங்கிலாந்தின் சாம் குர்ரான் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் எடுத்தார். 13 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளது.\nவிண்வெளி கழிவுகளை அகற்றும் கருவி வெற்றி...\nவிண்வெளியில் மிதக்கும் மின்னணு கழிவுகளை இங்கிலாந்து அனுப்பி வைத்த கருவி வெற்றிகரமாக அகற்றியுள்ளது.\nஇந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு\nஇந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஆசிய போட்டி : டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி\nஆசிய போட்டி டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா ஜோடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தது.\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டி - 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.\nஉலகம் முழுவதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் இருப்பதாக பிராவோ பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nரயில் முழுவதும் சி.எஸ்.கே. வீர‌ர்கள் உருவம்... வண்ணமயமாக காட்சியளிக்கும் மின்சார ரயில்\nசென்னை தாம்பரத்தில் இருந்து கிழக்கு கடற்கரைக்கு செல்லும் மின்சார ரயில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கிறது.\nவரும் 26-ம் தேதி மும்பை சென்னை ஐபிஎல் கிரிக்கெட் போட்டி -சேப்பாக்கத்தில் டிக்கெட் விற்பனை\nசென்னையில் வரும் 26ஆம் தேதி மும்பை - சென்னை அணிகள் இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் விற்ப��ை துவங்கியது.\nஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை வெற்றி\nஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை வெற்றிபெற்றது.\nகோமதி தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது - பி.டி.உஷா\nஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் மகளிர் பிரிவில் கோமதி மாரிமுத்து தங்க பதக்கம் வென்றுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக முன்னாள் வீராங்கனை பி.டி.உஷா தெரிவித்துள்ளார்.\nஆஸ்திரேலியா : அலைச்சறுக்கு தொடர் - வீராங்கனைகள் சாகசம்\nஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அலைச்சறுக்கு தொடரில் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/TamilNadu/2018/09/04081856/1007501/Sofia-BJP-Tamilisai-Soundararajan.vpf", "date_download": "2019-04-25T16:44:47Z", "digest": "sha1:3LBPBOND6TLNBBIN6PLFYADGYU434OZU", "length": 9242, "nlines": 82, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "பாஜகவிற்கு எதிராக முழக்கமிட்ட இளம்பெண் சோபியாவை , 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபாஜகவிற்கு எதிராக முழக்கமிட்ட இளம்பெண் சோபியாவை , 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு\nபதிவு : செப்டம்பர் 04, 2018, 08:18 AM\nமாற்றம் : செப்டம்பர் 04, 2018, 09:26 AM\nஇளம்பெண் சோபியா மீது 3 பிரிவுகளின் கீழ் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.\nசோபியா மீது 3 பிரிவுகளின் கீழ் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இரவு, தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தமிழ்ச்செல்வி வீட்டில் சோபியா ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்ற ���ாவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார்.\nஎதிர்ப்பு குரல் கொடுத்த சோபியாவை அழைத்து பேசியிருக்கலாம் - இயக்குநர் பாரதிராஜா\nஎதிர்ப்பு குரல் கொடுத்த சோபியாவை அழைத்த பேசி தங்கள் தரப்பு நியாயத்தை தமிழிசை தெரிவித்திருக்கலாம் என்று இயக்குநர் பாரதிராஜா கருத்து தெரிவித்துள்ளார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nடி.டி.வி. தினகரனுடன் டி.ராஜேந்தர் சந்திப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை, திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் சென்னையில் சந்தித்தார்.\nகடல் சீற்றம்.. கடல் அரிப்பு... இடிந்து விழுந்த வீடுகள்...மக்கள் வேதனை\nகடல் சீற்றம், கடலரிப்பு காரணமாக 14 வீடுகள் இடிந்து நாசமான நிலையில், உடனடியாக அலை தடுப்புச் சுவர் மற்றும் தூண்டில் வளைவு அமைத்து தருமாறு கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅரசியலுக்கு வர விருப்பமில்லை - நடிகர் விஜய் சேதுபதி\nஅரசியலுக்கு வர தனக்கு விருப்பமில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.\nஉலகம் முழுவதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் இருப்பதாக பிராவோ பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nரஷ்ய, வடகொரிய அதிபர்கள் இன்று முக்கிய பேச்சு\nரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ இன்று சந்தித்து பேசினார்.\nகருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் 90 % மாடுகள் விற்பனை\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் நடைபெறாமல் இருந்த, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை இன்று மீண்டும் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்ற��� படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/female_christian-baby-names-list-S.html", "date_download": "2019-04-25T16:09:03Z", "digest": "sha1:5AYX5SIN6436QJJA2MVSNGBLXUFVGDJS", "length": 20692, "nlines": 593, "source_domain": "venmathi.com", "title": "christian baby names | christian baby names Girls | Girls christian baby names list S - venmathi.com", "raw_content": "\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nமன அழுத்தம் வராமல் தடுக��க\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் Tamil Dubsmash...\nபாருங்களன் நம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் என்று\nசினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சூப்பர்...\nசினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சூப்பர் டீலக்ஸ் படத்தின் ரிலிஸ்...\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nசத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன், இந்தப் படத்தைத்...\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம். உமாதேவியார்...\nஉங்கள் ஜாதகத்தில் இப்படி இருக்கா\nஜோதிடத்தின் படி, ஜாதக அமைப்பில் கிரகங்களால் ஏற்படும் யோகங்களில் பரிவர்த்தனை யோகமும்...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிக்காரர்களும், தங்களால் முடிந்த பொருட்களை தானம் அளித்தால்...\nவாட்ஸ்அப்பயன்பாட்டின் குழுஅமைப்பதற்கான அழைப்பு இணைப்பு...\nகைபேசி அல்லதுதிறன்பேசிகள் பேசுவதற்குமட்டுமல்லாது மின்னஞ்சல்களை கையாளுவது இணைய உலாவருவது...\nவிஸ்வாசம் தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nவிஷாலிடம் ரஜினி என்ன சொன்னார் தெரியுமா\nஅச்சு அசலாக விஜய் மாதிரியே இருக்கானே இந்த பையன் Vijay Tamil...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://jeyamohan.in/120109", "date_download": "2019-04-25T15:50:53Z", "digest": "sha1:XT63P42DC5EP4GCYB5DFBWTUNXGRL4HX", "length": 11513, "nlines": 99, "source_domain": "jeyamohan.in", "title": "அனோஜனின் யானை- கடிதங்கள்", "raw_content": "\nதிராவிட இயக்கம்- ராஜ் கௌதமன் »\nயானை – அனோஜன் பாலகிருஷ்ணன் சிறுகதை\nஅனோஜன் பாலகிருஷ்ணன் அவர்களின் யானை கதை படித்தபின் துண்டு காட்சிகளாகவே மனதில் பதிகிறது. அல்லது படிமங்களாக அவற்றை இவ்வாறு தொகுத்துகொள்கிறேன்.\nஇக்கதை அறிதலின் ஒரு வழி பாதையாகத்தான் தோன்றுகிறது. போரின் விளைவுகளாக அல்ல. இரண்டு வெசாக் தினங்கள் (புத்த பௌர்ணமி), முதலில் யானை பார்ப்பதின் உற்சாகம் ஆனால் பார்க்க முடியவில்லை, முடிவில் கூண்டிற்குள் யானை, சுயந்தன் பொருட்ட்படுதாமல் பார்க்கிறான். ஆனால் வெசாக் பௌர்ணமி அறிதலின் நாளும்தான். ஆது சுயந்தன் யானை காணும் தினமாக வருகிறது. அந்த பிக்குவும் கனவில் தீயென எழுகிறார். “விண்ணிலிருந்து விடுபட்டு வந்த மின்னல் கீற்று” கணத்தில் ஏற்படும் அறிதலை குறிக்கிறதா. அது என்ன என வாழ்நாள் முழுவதும் இழப்பின் மூலம் அறிகிறான்.\nஅவன் வரையும் யானையின் சித்திரம் இப்படி வருகிறது. “நீண்ட வெள்ளைத்தாளை மேசை லாட்சிக்குள்ளிருந்து வெளியே எடுத்துவைத்தார். அதில் வண்ணங்கள் தாறுமாறாகப் பூசப்பட்டு இருந்தன” . ஒரு படிமமாக யானையல்லாமல், யானையின் விளைவினால் ஆன ஓவியம். இது தேவதேவனின் வார்த்தைகளில்\nஅப்பேர்ப்பட்ட கானகத்தைக் காட்டு விலங்கை\nகண்டிருக்கிறேன் வேறு எங்கோ எவ்விதமோ\nபூமியில் ஊன்றி விதைத்துப் போகும்\nயானை ஒன்று நடந்து செல்வதை\nசுயந்தனின் மனதில் அந்த யானை ஊன்றி விட்டு செல்லும் விதை வளர்கிரது, ஒரு தாமரை மலராகவா\nஅனோஜன் பாலகிருஷ்ணனின் யானை கதையை வாசித்தேன். ஒரு மையப்படிமத்தை விளக்க முற்படாமல் குறைந்தபட்ச வார்த்தைகளில் சொல்லி நிறுத்திவிட அவரால் முடிந்திருப்பது நிறைவளிக்கிறது. சமீபத்தில் வாசித்த நல்ல கதைகளில் ஒன்று. சிறுகதைக்கு இப்படிப்பட்ட நீளமான கதைச்சரடு மிகமிக எதிரான ஒன்று. ஆனால் இந்தக்கதை எளிதாக எல்லா சரடுகளையும் இணைத்துப்பின்னி ஒரு ஒழுக்குள்ள கதையை உருவாக்கியிருக்கிறது. அந்தக் கதைகள் வழியாக யானை என்ற படிம்ம் ஓடிவந்து முடிவை அடைகிறது. நம் மனதில் வளர்கிறது. நான் அதை வளரும் இருட்டு என்றுதான் அர்த்தப்படுத்திக்கொண்டேன்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 42\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 85\nஜான் ஆபிரகாம்:மீண்டும் ஒரு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=3309&ncat=5", "date_download": "2019-04-25T16:46:42Z", "digest": "sha1:B5PL5ODRD5XAJQ5IRJVPRZ5ULWORONPS", "length": 16133, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "சோனி எரிக்சன் டபிள்யூ 715 | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nசோனி எரிக்சன் டபிள்யூ 715\n; நீதிபதிகள் கோபம் ஏப்ரல் 25,2019\nபயங்கரவாதிகள் முகவரியுடன் விபரம் தந்த இந்தியா ஏப்ரல் 25,2019\nமோடி வென்றால் ராகுல் தான் பொறுப்பு : கெஜ்ரி ஏப்ரல் 25,2019\nபரிசுகள் தருவோம்; ஓட்டுக்களை அ���்ல : மம்தா ஏப்ரல் 25,2019\nஇலங்கை பயங்கரவாதிகள் புகைப்படம் வெளியீடு ஏப்ரல் 25,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\n3ஜி வசதியுடன் கூடிய ஜி.எஸ்.எம். ஸ்லைடர் போன். க்யூ விஜிஏ டிஸ்பிளே, 120 எம்பி உள் நினைவகம், 4 ஜிபி வரை அதிகப்படுத்த வழி தரும் மெமரி ஸ்டிக் ஸ்லாட், வீடியோ அழைப்பு கேமரா மற்றும் 3 எம்பி திறனுடன் இயங்கும் வீடீயோ பிளேபேக் மற்றும் வீடியோ கேப்சர் கேமரா, எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., எம்பி3 பிளேயர், எப்.எம். ரேடியோ, 3ஜி, வை–பி, புளுடூத், ஜாவா இயக்கம் ஆகியவை உள்ளன. போன அசைத்து இயங்க வைக்கும் சென்சார் வசதி உள்ளது.அக்ஸிலரோ மீட்டர் சென்சாரும் தரப்பட்டுள்ளது. இதன் பரிமாணம் 95 x 47.5 x 14.3 மிமீ.எடை 98 கிராம். திரை 2.4 அங்குலம். லித்தியம் அயன் 1100 mAh பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.15,000க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nடெக் காம் வழங்கும் புதிய போன்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=159292&cat=32", "date_download": "2019-04-25T16:51:36Z", "digest": "sha1:CBTYVTA4EAAXVWM65DFBUUCN5RHOGUB6", "length": 33040, "nlines": 681, "source_domain": "www.dinamalar.com", "title": "சிலையுடன் சாமியார் கைது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » சிலையுடன் சாமியார் கைது ஜனவரி 07,2019 00:00 IST\nபொது » சிலையுடன் சாமியார் கைது ஜனவரி 07,2019 00:00 IST\nராசிபுரம் புறவழிச்சாலையில் சிலையுடன் நின்று கொண்டிருந்த நடுகோம்பையை சேர்ந்த நாட்டு வைத்தியர் சுப்ரமணியை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவரிடம் இருந்த நடராஜர் சிலை, சந்திரசேகரபுரத்தை சேர்ந்த ராமசாமி என்பவரின் தோட்டத்தில் இருந்து எடுத்து வந்தது தெரியவந்தது. சாமி ஆடி குறி சொல்வதாக ராமசாமியை நம்பவைத்த சுப்ரமணி, அவரது தோட்டத்தில் புதையல் இருப்பதாகவும், அதற்கு பரிகார பூஜை செய்ய வேண்டும் எனக்கூறி 15 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளார். இதற்கிடையில், ராமசாமிக்கு தெரியாமல், அவரது தோட்டத்தில் சாதாரண சிலையை புதைத்து வைத்த சுப்ரமணி, பரிகார பூஜை செய்து அதே சிலையை, புதையல் என எடுத்து கொடுத்துள்ளார். அது, ஐம்பொன் சிலை என்றும், மார்க்கெட்டில் ஒரு கோடி ரூபாய் வரை விலை போகும் என்றும், அதை தாமே விற்று தருவதாககூறி எடுத்துசென்றுள்ளார். அப்போதுதான் போலீசில் பிடிபட்டுள்ளார். மோசடியில் ஈடுபட்ட சுப்ரமணியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 3 கிலோ எடையுள்ள ஒன்றரை அடி சிலையையும் பறிமுதல் செய்தனர்.\nஒற்றைக்காலில் நின்று 15 நிமிடங்களில் 15 ஓவியங்கள்\nபுத்தாண்டு: பாதுகாப்பில் 15 ஆயிரம் போலீசார்\nசிலை திருட்டு தடுப்பு போலீசில் குஸ்தி துவக்கம்\nநாட்டு விவசாயத்திற்கு வேட்டு வைத்த ஒட்டு வெற்றிலை\nவீடு புகுந்து கொள்ளையடித்த 3 பேர் கைது\nபொன்ரா ஊழலை விசாரிக்க வேண்டும்\nஅன்பாக அட்வைஸ் செய்த நாராயணசாமி\nபனையை காக்க சட்டம் வேண்டும்\nராகுலை சிக்க வைத்த வீடியோ\nநடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்\nபாடத்திட்டத்தில் ஒரு புதிய அணுகுமுறை\nமுசிறி ஐயப்பனுக்கு திருவிளக்கு பூஜை\nசர்ச்சை வீடியோ வாலிபர் கைது\nதிருட்டு அப்போ; கைது இப்போவா\n14ஐ கர்ப்பமாக்கிய 63 கைது\nவழிப்பறி செய்த குரங்குகள் பிடிபட்டன\nஸ்ரீ ராகவேந்திரருக்கு மலர் பூஜை\nமலேசியாவில் அமையவுள்ள திருவள்ளுவர் சிலை\nஆஞ்சநேயருக்கு லட்சம் வடையில் மாலை\nகுழந்தையைக் கொன்ற தாய்மாமன் கைது\nஆயிரம் ரூபாய் திட்டம் துவங்கியது\nரூ.30 லட்சம், 15 பவுன் கொள்ளை\nரூ.4.62கோடி கையாடல்; 5 பேர் கைது\nஏதும் செய்ய முடியாத நிலையில் உள்ளோம்\nஉங்கள் ஏரியாவை அறிய ஒரு 'ஆப்'\nபாப்பார காளியம்மன் கோயில் திருவிளக்கு பூஜை\nஇலங்கையில் இருந்து காரைக்கால் படகுகள் மீட்பு\nஒண்ணா ரெண்டா.. 15 லட்சமாம்ல, சொக்கா..\n2,400 கோடி விதை தூவ யோசனை\nமக்கள் போராட வேண்டும் : ஜெயராமன்\nபரமபதவாசலில் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nடீ கடன்களை தள்ளுபடி செய்த மகராசன்\nநாட்டு நாய் பண்ணை நடத்தும் இன்ஜினியர்\n8,750 லிட்டர் எரிசாராயம் கடத்தியவர்கள் கைது\nகாருக்குள் இருந்த துப்பாக்கி, தோட்டாக்கள் திருட்டு\nநடிகை ராதிகா மீது போலீசில் புகார்\nஊமை காளியம்மன் கோவில் திருவிளக்கு பூஜை\nகஜா பாதிப்புக்கு கூடுதலாக ரூ.1,146 கோடி\n5 லட்சம் மரக்கன்று நடும் நிகழ்ச்சி\n27 அடி அய்யப்பன் சிலைக்கு கும்பாபிஷேகம்\nபாலியல் வன்கொடுமை போக்சோவில் இருவர் கைது\nகுமரியை ரசித்த 20.49 லட்சம் பயணிகள்\nகோயிலில் தீ ; கருகியது சிலை\nபெரம்பூரில் 4 டன் பிளாஸ்டிக் பறிமுதல்\nவணிகர்களுக்கு ஒரு நியாயம் அரசுக்கு ஒரு நியாயமா\nகல்லுகுழி ஆஞ்சநேயருக்கு லட்சம் வடைகளில் மாலை\nதி.மலை வந்தடைந்தது விஸ்வரூப கோதண்டராமர் சிலை\n2.3 டன் கலப்பட வெல்லம் பறிமுதல்\nவாங்க... வாங்க... கையை பிடித்து இழுத்த அதிமுகவினர்\n2 மாநில அரசும் பேசி முடிவெடுக்க வேண்டும்\nதிருச்சானூரில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி லட்சம் பக்தர்கள் தரிசனம்\nவயலுக்கு தண்ணீர் பாய்ச்ச தினமும் 4000 ரூபாய்\nஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திற்கு 200 அடி நீள மாலை\nவீட்டில் பதுக்கிய 6டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை மாநில அரசுகள் ஏற்க வேண்டும்\nதமிழக கட்சிகள் கர்நாடக கிளைகளை கலைக்க வேண்டும்\nலஞ்சம் வாங்கிய 2 பெண் அதிகாரிகள் கைது\nதி.மலை கோவிலில் ரூ. 1.50 கோடி காணிக்கை\nகாதலை எதிர்த்த தந்தை கொலை செய்த மகன்\nATM இயந்திரத்தில் ரூ.4 லட்சம் திருடிய பெண்\nநிலக்கரி சுரங்கத்தில் வெள்ளம்; 15 பேர் பலி\nநடைமுறைக்கு வந்தது பிளாஸ்டிக் தடை மக்கள் வரவேற்பு\nவீட்டை காலி செய்யாததால் சிறுமிக்கு சூடுவைத்தவன் கைது\n18 அடி உயர ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு\nஊழல் ஊழியர்கள் பணியில் சேர்ந்த மர்மம் என்ன\nநானும் ஒரு விவசாயி தான்: ஆளுனர் புதுஅவதாரம்\nரூ. 80 கோடி சென்ற லாரி நள்ளிரவில் பழுது\nஅரசு பள்ளி மாடியில் இருந்து குதித்த பள்ளி மாணவி பலி\nமர்ம பையில் 1 கோடி மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகள்\nசுய உதவி குழு தலைவி ரூ. 50 லட்சம் மோசடி\nஆதார் கட்டாயம்னு சொன்னா 1 கோடி அபராதம்; 10 ஆண்டு சிறை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசென்னையில் தென்மண்டல ஹாக்கி போட்டி\nநெல் கொள்முதல் தாமதம்: விவசாயிகள் வேதனை\nபோலிஸ் பாதுகாப்புடன் கெயில் பைப் பதிப்பு\nஅறிவு, மனப்பக்குவம், அரசியல் : விஜய்சேதுபதி\nஏரியே... நீயே தூர்வாரி எங்களை காப்பாத்து\nகமல்நாத் ஸ்விஸ் ட்ரிப்; ரூ.1.6 கோடி செலவு\nமுதலை இழுத்து சென்ற உடல் மீட்பு\nஅனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 2பேர் பலி\nகள்ளச்சாராய லாரி சாலையில் கவிழ்ந்தது\n'தர்பார் லீக்ஸ்' - தடுமாறும் படக்குழு\nஇரு கொலையில் 7 பேர் சிக்கினர்\nவேளாண் பல்கலைக்கழக விளையாட்டு விழா\nஒகேனக்கலில் திரண்ட சுற்றுலா பயணிகள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nநெல் கொள்முதல் தாமதம்: விவசாயிகள் வேதனை\nகமல்நாத் ஸ்விஸ�� ட்ரிப்; ரூ.1.6 கோடி செலவு\nஒகேனக்கலில் திரண்ட சுற்றுலா பயணிகள்\nஜெ.,வின் சொத்து மதிப்பு ரூ.16 கோடி\nஅதிகாரிகள் மீதுதான் தவறு; சத்யபிரதா சாஹு\nஏர் இண்டியா விமானத்தில் தீ திடுக் வீடியோ |Air India Delhi | flight caught fire |\nகுமரி கிராமங்களில் கடல் சீற்றம்\nஏரியே... நீயே தூர்வாரி எங்களை காப்பாத்து\nபோலிஸ் பாதுகாப்புடன் கெயில் பைப் பதிப்பு\nமுதலை இழுத்து சென்ற உடல் மீட்பு\nகள்ளச்சாராய லாரி சாலையில் கவிழ்ந்தது\nஇரு கொலையில் 7 பேர் சிக்கினர்\nதஞ்சை கோவிலில் இந்தி கல்வெட்டுகள் கிளம்பும் புது பிரச்சனை\n பூஜ்ய நிழல் நாள் |Zero Shadow day\nசிறுவன் ஜல சமாதி கலெக்டர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஅரசனூரில் காற்று: வாழைகள் சேதம்\nஇன்ஜினியரிங் மூளை : பாலிஹவுஸ் விவசாயம்\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nசென்னையில் தென்மண்டல ஹாக்கி போட்டி\nவேளாண் பல்கலைக்கழக விளையாட்டு விழா\nஉலக கபடி போட்டி பயிற்சி\nமருத்துவக் கல்லூரிகளுக்குள் விளையாட்டுப் போட்டி\nதேசிய 'ஐ லீக்' கால்பந்து: கோவை அணி தேர்வு\nதென்மண்டல ஹாக்கி: கோவில்பட்டி வெற்றி\nகத்தார் ஓட்டத்தில், திருச்சி பெண் தங்கப்பதக்கம்\nஎன்.ஜி.பி., கல்லூரியில் விளையாட்டு வீரர்கள் தேர்வு\nஹரிகிருஷ்ண பெருமாள் கோயில் கருடோற்சவம்\nஹரிகிருஷ்ண பெருமாள் கோயில் கருடோற்சவம்\nசிவாஜிநகர் முத்தலாம்மன் கோயில் தேரோட்டம்\nஅறிவு, மனப்பக்குவம், அரசியல் : விஜய்சேதுபதி\n'தர்பார் லீக்ஸ்' - தடுமாறும் படக்குழு\nலாயர் இல்ல முழுநேர நடிகை தான்\nஎனக்கு பிடித்த ஹுரோயின் மஞ்சிமா.. கவுதம் கலகல|\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/09055129/Fireworks-should-not-burst-in-Vinayagar-idol.vpf", "date_download": "2019-04-25T16:31:14Z", "digest": "sha1:SLNXSQDHWNCXTJYHPGRXR5XEUCSHJEW4", "length": 10746, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fireworks should not burst in Vinayagar idol || விநாயகர் சிலை ஊர்வலத்தில் பட்டாசுகள் வெ���ிக்க கூடாது : துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் விசாரணை குழுவில் நீதிபதி இந்து மல்கோத்ரா\nவிநாயகர் சிலை ஊர்வலத்தில் பட்டாசுகள் வெடிக்க கூடாது : துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல் + \"||\" + Fireworks should not burst in Vinayagar idol\nவிநாயகர் சிலை ஊர்வலத்தில் பட்டாசுகள் வெடிக்க கூடாது : துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்\nவிநாயகர் சிலை ஊர்வலத்தில் பட்டாசுகள் வெடிக்க கூடாது என துணை போலீஸ் சூப்பிரண்டு காமராஜ் அறிவுறுத்தி உள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 09, 2018 05:51 AM\nபுதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல் ஆகிய காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பாதுகாப்பு மற்றும் சிலைகள் வைக்க பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மணமேல்குடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டைபட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு காமராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் அறிவுறுத்தி பேசியதாவது:-\nவிநாயகர் சிலைகளை வைப்பதற்கு தடையில்லா சான்று பெறவேண்டும். ஒலிப்பெருக்கி சம்பந்தமாக போலீசாரிடம் அனுமதி பெறவேண் டும். களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மட்டுமே வைக்க வேண்டும். சிலைகள் மீது ரசாயனம் பூசக்கூடாது. கல்வி நிலையங்கள், ஆஸ்பத்திரிகள் அருகில் சிலைகளை வைக்கக் கூடாது. சிலை ஊர்வலத்தில் பட்டாசுகள் வெடிக்க கூடாது. சிலை ஊர்வலத்துக்கு லாரி, டிராக்டர் போன்ற வாகனங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.\nஇதில் மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி, வட்டாட்சியர் வில்லியம் மோசஸ், இந்து முன்னணி அமைப்பினர், பா.ஜ.க. நிர்வாகிகள், பொதுமக்கள், போலீசார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட��பாளர்கள் வாக்களித்தனர்\n1. சினிமா இயக்குனர் அட்லி மீது துணை நடிகை பரபரப்பு புகார்\n2. ஆண்டிப்பட்டியில், நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்ற கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை - 4 பேரிடம் போலீசார் விசாரணை\n3. பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு: 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு\n4. ராட்சத அலையில் சிக்கி இளம்பெண் சாவு இன்னொருவர் கதி என்ன\n5. தாரமங்கலத்தில், பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - வரதட்சணை கொடுமையால் பரிதாபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=85107", "date_download": "2019-04-25T15:54:09Z", "digest": "sha1:3PJODKX36EF5FGQZHOMVGN4NR7H6OCM3", "length": 9306, "nlines": 92, "source_domain": "www.newlanka.lk", "title": "ராட்சத மலைப்பாம்புடன் நடுக்காட்டில் நடந்த ஆக்ரோஷமான மோதல்....!! இணையத்தில் தீயாகப் பரவும் பயங்கரக் காணொளி.....!! « New Lanka", "raw_content": "\nராட்சத மலைப்பாம்புடன் நடுக்காட்டில் நடந்த ஆக்ரோஷமான மோதல்…. இணையத்தில் தீயாகப் பரவும் பயங்கரக் காணொளி…..\nஇந்தோனேஷியாவில் சுமார் 27 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பிடிப்பதற்கு 6 பேர் போராடிய திக் திக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்தோனேஷியாவின் Padang Pariaman மாகாணத்தில் மீனவர் ஒருவர் தன் நண்பர்களுடன் அங்கிருக்கும் காட்டுப்ப்பகுதி வழியே சென்றுள்ளார்.அப்போது அங்கு தண்ணீர் செல்லும் ஒரு சிறிய பகுதியில் ஏதோ ஒன்று பெரிதாக நகர்வதைக் கண்டுள்ளார்.\nதண்ணீரில் பெரிய மீன் எதாவது அடித்து வந்திருக்கும், மீனாக இருக்கலாம் என்று சென்று பார்த்த போது, அங்கு ராட்சத மலைப்பாம்பைக் கண்டு அதிர்ந்துள்ளார்.\nஅதன் பின் தன் நண்பர்களுடன் அந்த பாம்பை பிடிக்க முயற்சி செய்துள்ளார். ஏனெனில் இந்த பாம்பை அப்படியே விட்டால் மனிதர்கள் யாரையும் விழுங்கிவிடும் என்பதால், இந்த முயற்சியில் அவர்கள் இறங்கியுள்ளனர். ஆனால், சுமார் 27 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பிடிப்பது அவ்வளவு எளிதா என்ன பிடிக்க முயன்ற ஆறு பேரில் ஒருவரின் கணுக்காலை பாம்பு கெட்டியாக பிடித்தது. இதனால் மற்றவர்கள் முதலில் அந்த பாம்பின் வாயை மூடினர். அதன் பின்பு அவரை அதிலிருந்து மீட்டனர்.பாம்பை பிடித்த அவர்கள் ஒரு பெரிய கூண��டின் உள்ளே வைத்துள்ளனர். வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்த பின்னர், அவர்கள் அந்த பாம்பை, பல கிலோமீற்றர் தூரம் கொண்டு சென்று விட்டனர்.\nபாம்பை பிடிப்பதற்கு 6 பேருடம் சண்டை போட்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleபொது இணக்கத்தின் அடிப்படையில் ஐ.தே.கவிலிருந்து புதிய பிரதமர் தெரிவு…\nNext articleயாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற யாழ் தேவி ரயிலுக்கு நேர்ந்த கதி…..ஒருவர் படுகாயம்…. பெரும் பதற்றத்தில் பயணிகள்…. \nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n இவர்களை கண்டால் உடனடியாக தகவல் தருமாறு பொலிஸார் அவசர கோரிக்கை….\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/08064430/1024703/Congress-Cadres-Meeting-Fight.vpf", "date_download": "2019-04-25T16:27:24Z", "digest": "sha1:FJ6D3RPQORUGORX7CKFR4TVSPEIBNE7Q", "length": 10676, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "பதவியேற்பு விழாவுக்கு புறப்பட்ட தொண்டர்கள் தடுத்து நிறுத்தம்... பேருந்து மீது கல்வீசி தாக்கியதால் பரபரப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபதவியேற்பு விழாவுக்கு புறப்பட்ட தொண்டர்கள் தடுத்து ��ிறுத்தம்... பேருந்து மீது கல்வீசி தாக்கியதால் பரபரப்பு\nமாற்றம் : பிப்ரவரி 08, 2019, 06:45 AM\nகாங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, கன்னியாகுமரியில் இருந்து கேரள வாகனத்தில் புறப்பட்ட தொண்டர்களை, உள்ளூர் வாகன ஓட்டுநர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nகாங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, கன்னியாகுமரியில் இருந்து கேரள வாகனத்தில் புறப்பட்ட தொண்டர்களை, உள்ளூர் வாகன ஓட்டுநர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வெளி மாநில வாகனத்தை அனுமதிக்க மறுத்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதற்கிடையே, அனுமதி பெறுவதற்காக சென்ற பேருந்தின் மீது பார்வதிபுரம் அருகே மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதால் பேருந்தின் கண்ணாடி உடைந்தது. தப்பியோடிவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.\n\"மத்திய மாநில அரசுகள் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது\" - கனிமொழி\nதூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு ஸ்டெர்லைட் ஆலையே ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளது என அத்தொகுதியின் திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.\nதிருநாவுக்கரசர் உட்பட 31 பேரின் வேட்புமனு ஏற்பு...\nதிருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர்,தே.மு.தி.க சார்பில் இளங்கோவன் உள்ளிட்ட 37 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.\n\"இந்தியாவின் முன்னேற்றத்தை அனைத்து நாடுகளும் உற்றுநோக்குகின்றன\" - பிரதமர் மோடி பேச்சு\nஒவ்வொரு துறையிலும் இந்தியாவின் முன்னேற்றத்தை சர்வதேச நாடுகள் உற்று நோக்கி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.\nகாங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை\nகாங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை\nடி.டி.வி. தினகரனுடன் டி.ராஜேந்தர் சந்திப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை, திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் சென்னையில் சந்தித்தார்.\n\"இடைத் தேர்தலுடன் வேலூர் தொகுதி தேர்தலை நடத்த வேண்டும்\" - ஏ.சி.சண்முகம்\nவேலூர் மக்களவைத் தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் ஏ.சி.சண்முகம் மனு அளித்துள்ளார்.\n4 தெ��குதி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு - வேல்முருகன் தகவல்\nநான்கு தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.வு.க்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு அளிப்பதை தெரிவித்ததாக தெரிவித்தார்.\n\"கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.யை மாற்ற வேண்டும்\" - காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி\nமாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக, கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி குற்றம்சாட்டி உள்ளார்.\nவாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியில்லை - காங்கிரஸ் அறிவிப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் அஜய் ராயை வேட்பாளராக இன்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது\n\"25 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச வீடு\" - பிரசாரத்தில் செந்தில்பாலாஜி வாக்குறுதி\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால், 25 ஆயிரம் குடும்பங்களுக்கு 3 சென்ட் இலவச வீடு வழங்கப்படும் என தி.மு.க வேட்பாளர் செந்தில்பாலாஜி வாக்குறுதி அளித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalmurasu.com/?p=14444", "date_download": "2019-04-25T16:51:23Z", "digest": "sha1:MRWLU2O3KIOB4FLX4JAWHUP3H3MDT7CN", "length": 5964, "nlines": 38, "source_domain": "makkalmurasu.com", "title": "கந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும்! - விஷால் - மக்கள்முரசு", "raw_content": "\nYou are here: Home கந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும்\nகந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும்\nகந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும்\nகந்துவட்டி அடாவடி கும்பலின் அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் தயாரிப்பாளர் அசோக் குமார் பலியானார் என்பதை அறிந்ததும் கடும் வேதனை அடைந்தேன். இதுவரை பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது கந்துவட்டி இன்���ு திரைத்துறையிலும் ஒரு உயிரை பலி வாங்கியிருக்கிறது.\nஎந்த ஒரு பிரச்னைக்குமே தற்கொலை தீர்வாகாது. கந்துவட்டி கும்பலின் மிரட்டலுக்கு ஆளாகும் தயாரிப்பாளர்கள் உடனடியாக சங்கத்தை அணுகினால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி காப்பாற்ற தயாராக இருக்கிறோம். விரைவில் இந்த கந்துவட்டி கும்பலுக்கு முடிவு கட்டுவோம். தயாரிப்பாளர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சக தயாரிப்பாளர்கள் பிரச்னை இல்லாமல் தொழில் புரிய கூடிய சூழ்நிலை உருவாகத் தான் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம். எந்தவித அச்சுறுத்தலோ மிரட்டலோ இருந்தால் உடனடியாக எங்களை அணுகவும்.\nபொறுத்தது போதும். கூட்டமைப்பு என்ற பெயரில் தயாரிப்பாளர்களை மிரட்டும் கந்துவட்டி கும்பலுக்கும் கட்டப்பஞ்சாயத்து நபர்களுக்கும் நேரடி எச்சரிக்கை விடுகிறேன். இனியாவது திருந்தி தமிழ் சினிமாவில் இருந்து ஓடி விடுங்கள். இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்.இது நேர்மையாக தொழில் செய்யும் அனைத்து தயாரிப்பாளர்களின் முடிவு.\nகாவல்துறைக்கு ஒரு வேண்டுகோள். இது தற்கொலைஅல்ல.கொலை. இந்த சம்பவத்துக்கு காரணமான அனைவரையும் உடனடியாக காவல்துறை கைது செய்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களோ அல்லது தயாரிப்பாளர்களோ, நேர்மையான அசோக் குமார் போல இன்னொரு அப்பாவி பலியாகாத அளவுக்கு நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்\nFiled in: சினிமா செய்திகள்\nமும்பையில் தர்பார்: வாக்களிக்க வருவாரா ரஜினி\nதர்பார் பட பூஜை போட்டோ கேலரி\nஇந்த பக்கம் அனிஷா, அந்த பக்கம் அயோக்யா: மாட்டிக் கொண்டு முழிக்கும் விஷால்\nகுறளரசன் திருமணம் இப்போது, சிம்பு கல்யாணம் எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sekarsgz.blogspot.com/2011/05/1970.html", "date_download": "2019-04-25T16:47:32Z", "digest": "sha1:SEEZXZNS3536CAEF5WRV53H2IXIEYEJK", "length": 22388, "nlines": 209, "source_domain": "sekarsgz.blogspot.com", "title": "ஞானசேகர்: 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்", "raw_content": "\n1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்\nஇது 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்..இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அதிகாரம் அத்தனையையும் மூடி மறைத்துவிட்டது.அப்போது முதன்முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தார் ��ருணாநிதி.\nதலைமுறைக்கும் தாந்தான் முதல்வராக இருக்க வேண்டும் என அடித்தளம் அமைத்துக்கொண்டிருந்த நேரம் .அதே காலகட்டத்தில் ‘ஜவகரிஸ்ட்’என்ற பத்திரிக்கையும் வெளிவந்து கொண்டிருந்ததுஅதன் ஆசிரியர் ஒன்றும் அறியப்படாதவர் அல்ல.ஒரு காலத்தில் கலைஞர் கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டிருந்த என்.கே.டி.சுபிரமணியம்\nஅவர் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில் ,இந்த தேதியில் சென்னையில் உள்ள இந்த மருத்துவமனையில்,இந்த நேரத்திற்கு ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.மருத்துவமனையின் பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.யார் அந்த கருணாநிதி..என்ற ஒரு பெட்டி செய்தியை வெளியிட்டிருந்தார்.அந்த செய்தி முதல்வராக இருந்த கருணாநிதியை கோபப்பட வைத்துவிட்டது.முதல்வர் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக பொங்கி எழ வைதது.அரசியலில் நேர்மை,தூய்மை,அப்பழுக்கில்லாத ஒழுக்கத்தை எல்லாம் அண்ணாவிடமிருந்து அப்படியே எடுத்துக்கொண்டவரல்லவா..\n‘’ராசாத்தி..தர்மாம்பாள் யார் என்றே எனக்கு தெரியாது.எனக்கு அப்படி எந்த பெண் குழந்தையும் இல்லை’’என்று கூறி பரபரக்க வைத்தார்.இது ஒழுக்கத்திற்கே சவால் விடும் செய்தியல்லவா..விட்டுவிடக்கூடாது…என்று நீதிமன்றத்துக்கும் போனார்…பெண் குழந்தை ..மகள்.ஏன்று யாருமே தெரியாது என்றார்..\nபிறகு நடந்தது என்ன என்பது இன்றைய மூத்த தி.மு.கவினருக்கே வெளிச்சம்.செய்தியை வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியரை நீதிமன்றம் வரை இழுத்தடிக்க,அந்த காலகட்டத்தில் அவரால் எந்த ஆதரத்தையும் நிரூபிக்க முடியாமல் போக தண்டனைக்கு உள்ளானதாகவும் நடந்தேறியது..என்ற பழைய வரலாற்றை ஒரு நேர்காணலில் போட்டுடைத்தவர் காங்கிரஸ்காரரான திருச்சி வேலுசாமி.\nசரி.41 ஆண்டுகள் உருண்டோடி விட்டது.இன்று ஏன் இது சந்திக்கு வருகிறதென்றால்…..\nஎந்த பெண் குழந்தையை தன் மகளே இல்லை என மறுத்தாரோ…எந்த பெண் குழந்தையை வெளியில் சொன்னால்கூட தன் பெயருக்கு இழுக்கு என மூடி மறைத்தாரோ…,அந்த மகள் கனிமொழிக்காகத்தான் இன்று த்னது தன்மானத்தோடும் மணிமுடியையும் இழந்திருக்கிறார் கருணாநிதி.\nநாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மூடி மறைத்த ,மறுத்த மகள் கனிமொழிக்காக இன்று தன் எல்லா அதிகாரத்தையும் பயன்படுத்திவிட்டார்..ஊர் அறிய உலகறிய\nகாவல்துரை : எட்டு பேரை கல்யாணம் செய்ததால் உங்களை கைது செய்யப்போரோம்\nபகுத்தறிவு கருணாநிதி : நான் முஸ்லிம் எத்தனை பேரை நாலும் கல்யாணம்\nதாத்தா நீங்க இவ்வள்ளவு நல்லவரா எனக்கு தெரியாமையே போயிருக்கும் நல்லவேள தெரிஞ்சுகிட்டேன் ,\nஅது ராஜாத்தி அம்மாளின் ராஜ தந்திரம்.\nஅப்படி அப்பா பெயரை பதிவு செய்யாவிட்டால்\nஇப்போ இந்த அம்மா இப்பலவி இடங்களை\nதன பினாமி பெயர்களில் பதிவு செய்திருக்க முடியுமா\n(கனி மொழி என் மகள்\nராசாத்தி அம்மாள் குழந்தையின் தாயார்\" என்று கதை வசனம் பேசினார் சட்டமன்றத்தில்.\nஇந்த சம்பவத்தை மேலும் சிக்கலாக்க,\nஇதே கலைஞர்நான் அப்புறம் உங்கள் தலைமை,\nசஞ்சய் பற்றி எல்லாம் பேச வண்டி இருக்கும்\nவாயை மூடியதகவும் தகவல் உண்டு .\nதாத்தா நீங்க நல்லவரா கெட்டவரா \nமுற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்\nமுற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்னும் தமிழ் பழமொழிக்கு மிக அருமையான சக்தி இருக்கிறது.\nவீட்டில் இருந்தே லட்சங்களில் சம்பாதிக்க வேண்டுமா \nஆன்லைன் வேலைகள் மூலம் தங்கள் பொருளாதார நிலையை மாற்ற நினைப்பவர்கள் முதலில் தேர்ந்தெடுப்பது பகுதி நேர பணியாளர் ஆன்லைன் வேலையாகத்தான் உள்ளன. ...\nகாவிரிமைந்தன் என்னும் போலி நடுநிலைவாதி\nதிரு காவிரிமைந்தன் அவர்களை ஏன் போலி நடுநிலைவாதி என் அழைக்க காரணம் அவர் எப்பொழுதும் குறிப்பிட்ட மதம் சேர்ந்தவர்ளை மட்டும் விமர்சிக்கிறார் ...\nSTAN LEE - 65 க்கும் மேற்பட்ட கேமியோஸ், பல சூப்பர் ஹீரோக்களின் காட்ஃபாதர்... ஸ்டேன் லீ ஏன் கொண்டாடப்படுகிறார்\nஅ து ஒரு சூப்பர்ஹீரோ படம். அதிரடி சண்டைக் காட்சிகள், பிரமாண்டமான அரங்க அமைப்புகள், ஆச்சர்யமூட்டும் கிராபிக்ஸ் காட்சிகள் எனத் திரையரங்கில...\nகர்ணன் திரைப் படத்தை வைத்து ஒரு இசை அலசல் \n* கர்ணன் திரைப் படத்தை வைத்து ஒரு இசை அலசல் Cine Songs இசை மதிப்பீடு:* *தமிழ் திரை உலகில் வந்த கர்ணன் திரைப்படம் ஒரு இசைக்...\n தமிழர்கள் கோடீஸ்வரர்களாக மாறும் நாள்\nமந்திரமில்லை; மாய மில்லை; வரும் 15-ந் தேதி அன்று தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக் கானோர் டாடா, பிர்லாக்களாக, அம்பானி களாக, லஷ்மி மிட்டல்களாக, ...\nநடிகையின் கதை - 2\nகலை நிகழ்ச்சி ஒன்றிற்காக சினிமா பிரபலங்கள் மலேசியா சென்றிருந்தனர்.அங்கே... ஹோட்டல் அறையில் \"இளம�� துள்ளிய' ராகவ டைரக்ட...\nவிக்கலை நிறுத்த என்ன செய்வது\nசாதாரணமாக நாம் சுவாசிக்கும் போது காற்றை உள் இழுக்கிறோமல்லவா அப்போது மார்புத்தசைகள் விரிகின்றன. மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் சுவாசப்ப...\nகோவையில் பரவும் வாடகை மனைவி கலாசாரம்\nஆயிரம்தான் இருந்தாலும் அன்பான மனைவி போல வருமா என்ற எண்ணம் கொண்ட கணவன்மார்கள் எவ்வளவோ பேர் இருக்க. அவசரத்துக்கும் ஆத்திரத்துக்கு...\n1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்\nஇது 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்..இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அதிகாரம் அத்தனையையும் மூடி மறைத்து...\nகடந்த 2013 நவ.,5ல், பி.எஸ்.எல்.வி., சி25 ராக்கெட்டில் வைத்து ஏவப்பட்ட மங்கள்யான் - செயற்கைக்கோள் நேற்று வெற்றிகரமாக செவ்வாய் கிரக சுற்றுவ...\nடெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் கோபாலபுரம்..\nகனிமொழியைச் சிக்க வைத்த கலைஞர் டி.வி. அதிகாரி…\n - மகளிடம் தழுதழுத்த அப்பா....\nதிமுக தோல்வி அடையும் என்பதை முன்கூட்டியே கணித்த தய...\nபின்லேடன் கொலைக்கு பழிக்குப் பழி\nவெற்றிகரமாக ஏவப்பட்டது GSAT-8 செயற்கைக்கோள்\nஇலவச “லேப்-டாப்” திட்டத்துக்கு ரூ.291 கோடி ஒதுக்கீ...\nடில்லி செல்ல கருணாநிதி திட்டம்\nபாகிஸ்தானுக்கு 50 போர் விமானங்களை வழங்குகிறது சீனா...\nவிஜயகாந்துடன் நடிகர் விவேக் சந்திப்பு\nSC தலையீட்டால் கனிமொழி கைது சாத்தியமானது:பிஜேபி\nதிகார் ஜெயிலில் கனிமொழி அடைப்பு\nமதியம் 1 மணிக்கு கனிமொழியின் ஜாமீன் மீது உத்தரவு\nராசாத்தி காலில் ராசா விழுந்தது ஏன்\nதீவிர சிகிச்சைப் பிரிவில் ரஜினி\nதே.மு.தி.க.,வுக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம்\nஅதிமுக ஓட்டுகள் பாஜகவுக்கு சென்றதால் காங். 5 தொகுத...\n1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்\nமே 18 போர் குற்றவியல் நாள்\nஇலங்கை மீது பொருளாதாரத் தடை-சீமான் கோரிக்கை\nகருணாநிதிக்கு ஒரு பகிரங்கக் கடிதம்\nஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்\nபாகிஸ்தானில் அத்துமீறி நுழைந்த நேட்டோ படை; ஹெலிகாப...\n) குப்புற விழுந்த ரகசியம்\nமத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மாநில அரசியல் களத்தி...\nதமிழக தேர்தல் முடிவு தேசிய அளவில் முக்கியத்துவம் வ...\nமக்கள் இனி அச்சமின்றி, சுதந்திரமாக வாழலாம்: ஜெ.,\nசொல்லியா தர வேண்டும் - தினமணி தலையங்கம்.\nஅடுத்த மாதம் டீ பார்ட்டி\nஹய்யோ.. ஹய்யோ.... சிப்பு சிப்பா வருது\nரஜினி நலமுடன், சுறுசுறுப்பாக உள்ளார்…\nரஜினிக்கு என்ன பிரச்சினை… எப்படி இருக்கிறார் இப்போ...\n‘ரஜினி வந்ததும் ராணா முழுவீச்சில் தொடரும்\nஅப்பிடி போடு... போடு.... போடு.....\nதன்மானத் தமிழன். தினமணி தலையங்கம்.\n14 ம்தேதி வரை கனிமொழி கைது ‌இல்லை: நாள்தோறும் ஆஜரா...\nகனிமொழி கைதாகக் கூடும் என்ற எதிர்ப்பார்ப்பில் தயார...\nஒசாமாவைத் தாக்க அமெரிக்கா பயன்படுத்திய ‘ஸ்டெல்த்’ ...\nடைப்ரைட்டரின் கடைசி பேக்டரியும் மூடப்பட்டது\nமுன் ஜாமீன் கேட்டு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் கனி...\nவெள்ளோடு சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள்.\nஅதிவேக ஈணுலை அமைப்பதில் எச்சரிக்கை தேவை : வைகோ வேண...\nவான்வெளிக்கு சென்ற மிருகம் \"லைகா (Laika)\nமங்காத்தா மன்னன் அஜித் பற்றிய சுவையான தகவல்கள்\nஇந்திய வில்லாளிக்கு கிடைத்த அங்கீகாரம்\nஅதிவேக ஈணுலை திட்டத்தை கைவிட வேண்டும்: வைகோ வலியுற...\nதரம் கெட்டு போன சிம்பு: பாவனா தாக்கு\nநடிகர் ஜுனியர் என்.டி.ஆருக்கு நாளை திருமணம்\n14 கோடியில் இந்தியாவின் சூப்பர் கம்ப்யூட்டர்\nஅருணாச்சல முதல் மந்திரி டோர்ஜி காண்டு உடல் மீட்பு\nகேப்டன் விஜயகாந்த் - சிறு குறிப்புகள்\n60-ஐ விட்டுட்டு 20-ஐ பிடிப்பீங்களா\nபிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/intiyaavil-arrimukmaannntu-kvaacaaki-ninyjaa-zx-6r/", "date_download": "2019-04-25T16:04:34Z", "digest": "sha1:HQX3U6CPGWK7KVCULTAX57BICDIT6Q35", "length": 8690, "nlines": 83, "source_domain": "tamilthiratti.com", "title": "இந்தியாவில் அறிமுகமானது கவாசாகி நிஞ்ஜா ZX-6R - Tamil Thiratti", "raw_content": "\nஎம்.வி அகஸ்டா ப்ருடலே 800 ஆர்.ஆர். அமெரிக்கா பைக் அதிகாரப்பூர்வமாக அறிமுகமானது; விலை ரூ. 18.73 லட்சம்\nஹோண்டா CBR650R பைக் குறித்து முழுமையாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nட்ரையம்ப் ஸ்பீடு ட்வின் இந்தியாவில் அறிமுகமானது; விலை 9.46 லட்சம்\nபஜாஜ் பல்சர் 180F ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 94,278\nஹோண்டா அமேஸ் டாப்-எண்ட் VX CVT வகைகள் வெளியாகியுள்ளது; விலை ரூ. 8.56 லட்சம்\nபுதிய உயிரினங்களின் தோற்றத்திற்கான 'காலவரம்பு' என்ன\n2019 மாருதி சுசூகி ஆல்டோ 800 ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது; விலை ரூ. 2.94 லட்சம்\nமாருதி சுசூகி பலேனோ 1.2 டூயல்ஜெட் ஸ்மார்ட் ஹைபிரிட் அறிமுகமானது; விலை 7.25 லட்சம்\n2019 ஹோண்டா CBR650R அறிமுகமானது; விலை ரூ. 7.7 லட்சம்\n2019 மாருதி சுசூகி ஆல்டோ 800 பேஸ்லிஃப்���்கள் டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியுள்ளது\nமெர்சிடிஸ்-பென்ஸ் GLS சர்வதேச அளவில் அறிமுகமாகிறது\nபிஎம்டபிள்யூ 3- சீரிஸ் LWB 2019 ஆட்டோ ஷாங்காயில் காட்சிப்படுத்தப்பட்டது\n2019 சுசூகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 அறிமுகமானது; விலை ரூ.7.46 லட்சம்\n2019 ஏப்ரிலியா ட்யூனோ V4 1100 பேக்டரி வெளியானது\nயார் ஆட்சி என்ற ஆராய்ச்சி\n''கடவுள் உண்டு உண்டு உண்டு'' என்போர் கவனத்திற்கு…..\n''நாத்திகனுக்கு வைத்தியம் செய்யாதீர்''…மகா மகா பெரியவா அருளுரை\nபொய்யுரைக்கும் ஜோதிடர்களுக்கு ஒரு மெய்யியல் அறிஞர் விட்ட சவால்\nஇந்தியாவில் அறிமுகமானது கவாசாகி நிஞ்ஜா ZX-6R autonews360.com\nகவாசாகி இந்தியா நிறுவனம் உயர்ந்த திறன் கொண்ட சூப்பர்ஸ்போர்ட் கவாசாகி நிஞ்ஜா ZX-6R பைக்களை இன்று அறிமுகம் செய்துள்ளது. நிஞ்ஜா ZX-6R பைக்கள் ஸ்போர்ட்ஸ் கிளாஸ் பைக்களாக இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.\nஎம்.வி அகஸ்டா ப்ருடலே 800 ஆர்.ஆர். அமெரிக்கா பைக் அதிகாரப்பூர்வமாக அறிமுகமானது; விலை...\nஹோண்டா CBR650R பைக் குறித்து முழுமையாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nட்ரையம்ப் ஸ்பீடு ட்வின் இந்தியாவில் அறிமுகமானது; விலை 9.46 லட்சம்\nபஜாஜ் பல்சர் 180F ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 94,278\nஹோண்டா அமேஸ் டாப்-எண்ட் VX CVT வகைகள் வெளியாகியுள்ளது; விலை ரூ. 8.56...\n2019 மாருதி சுசூகி ஆல்டோ 800 ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது; விலை ரூ....\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nஎம்.வி அகஸ்டா ப்ருடலே 800 ஆர்.ஆர். அமெரிக்கா பைக் அதிகாரப்பூர்வமாக அறிமுகமானது; விலை... autonews360.com\nஹோண்டா CBR650R பைக் குறித்து முழுமையாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை autonews360.com\nட்ரையம்ப் ஸ்பீடு ட்வின் இந்தியாவில் அறிமுகமானது; விலை 9.46 லட்சம் autonews360.com\nபஜாஜ் பல்சர் 180F ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 94,278 autonews360.com\nஹோண்டா அமேஸ் டாப்-எண்ட் VX CVT வகைகள் வெளியாகியுள்ளது; விலை ரூ. 8.56... autonews360.com\nஎம்.வி அகஸ்டா ப்ருடலே 800 ஆர்.ஆர். அமெரிக்கா பைக் அதிகாரப்பூர்வமாக அறிமுகமானது; விலை... autonews360.com\nஹோண்டா CBR650R பைக் குறித்து முழுமையாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை autonews360.com\nட்ரையம்ப் ஸ்பீடு ட்வின் இந்தியாவில் அறிமுகமானது; விலை 9.46 லட்சம் autonews360.com\nபஜாஜ் பல்சர் 180F ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ. 94,278 autonews360.com\nஹோண்டா அமேஸ் டாப்-எண்ட் VX CVT வகைகள் வெளியாகியுள்ளது; விலை ரூ. 8.56... autonews360.com\nடுவிட்டர் தொ���ர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%9F%E0%AF%80/curry/leaves/tea/&id=40762", "date_download": "2019-04-25T15:58:03Z", "digest": "sha1:6UGHRYNS3CQ6LIWVJZ5ZPT6JZEWR6GBQ", "length": 12886, "nlines": 101, "source_domain": "www.tamilkurinji.co.in", "title": " கறிவேப்பிலை டீ curry leaves tea , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nகறிவேப்பிலை - ஒரு கப்\nதண்ணீர் - 2 கப்\nகருப்பு உப்பு - சிறிதளவு\n1.சீரகத்தை வறுத்து அரைத்துக் கொள்ளவும்.\n2. ஒரு பாத்திரத்தில் கறிவேப்பிலையை போட்டு அதில் இரண்டு கப் தண்ணீரை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.\n3.நன்றாக கொதித்தவுடன் அதில் வெல்லம் சேர்க்கவும்.\nஐந்து நிமிடம் கழித்து அதனை இறக்கிவிடலாம். அதில் சிறிதளவு கறுப்பு உப்பு மற்றும் சீரகத் தூளை கலந்து குடிக்கலாம்.\nகறிவேப்பிலை தொடர்ந்து சாப்பிட்டால் நம் ஞாபக சக்தி அதிகரிக்கிறதென்று ஆராய்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள் .\nஇதிலுள்ள நார்ச்சத்து,வைட்டமின்,மினரல் உள்ளிட்டவை செரிமானத்திற்கு பெரிதும் உதவுகின்றன.\nகண்பார்வை அதிகரிக்க, முடி கொட்டாமல் இருக்க, சளித்தொல்லைக்கு,மலச்சிக்கல் என நம் கெட்ட கொழுப்பை கரைக்க, உடல் உபாதைகள் பலவற்றிற்கும் அருமருந்தாய் இருக்கிறது\nகர்ப்ப காலத்தில் மனஅழுத்தத்தை போக்குவதற்கான சில வழிமுறைகள்.Reduce Stress During Pregnancy\nஎல்லா பெண்களுக்கும் மன அழுத்தம் வருவது இப்போ ரொம்ப இயல்பாயிடுச்சு. அதுவும் கர்ப்ப காலத்துல வர்ற மனஅழுத்தத்தோட பாதிப்பு நம்மை மட்டுமில்லாம குழந்தையையும் சேர்த்து பாதிக்குது. கர்ப்ப ...\nமாதவிடாய் கோளாறுகள், உடல் பருமன், புற்றுநோய் இவற்றை குணப்படுத்தும் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் / karunjeeragam benefits in tamil\nநம் உயிருக்கும், அழகான உடலுக்கும், அமைதியான உள்ளத்திற்கும் கோடானு கோடி கொடைகளை வழங்கும் புனித பூமியின் பேராற்றல் மிக்க ஒரு படைப்புதான் கருஞ்சீரகம் - (அகம்+சீர்+கரு). நமது ...\nநெஞ்சில் இருக்கும் நாள்பட்ட சளியை நீக்க பாட்டி மருத்துவம்.\nநாள்பட்ட சளியை சரிசெய்ய நம்முடைய பாட்டி வைத்தியங்கள் மிகச் சிறந்த தீர்வைக் கொடுக்கும்.தூதுவளை, ஆடாதொடை, கண்டங்கத்திரி ஆகிய இலைகளை ஒரு கைப்பிடியளவு எடுத்துக் கொண்டு அதனுடன் சுக்கு, ...\nகல்லீரலுக்கு பலம் தரும் மணத்தக்காளி கீரை மருத்துவ குறிப்புகள்.\nமணத்தக்காளி கீரையை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்துவதன் மூலம் உணவாகவும், மருந்தாகவும் பயன் தருகிறது.. தோல் நோய்களின் தொல்லைகளில் இருந்து விடுபட உதவுகிறது. மலச்சிக்கலை போக்குகிறது. இதன் ...\nநெஞ்செரிச்சலை உடனே போக்க கூடிய 4 மருத்துவ குறிப்புகள்.\n1 டம்ளர் தண்ணீரில் 2 ஏலக்காயை கசக்கி போட்டு 5 நிமிடம் கொதிக்க விட்ட பின்னர் இந்த நீரை குடிக்கவும். இவ்வாறு செய்து வந்தால் உடனடியாக நெஞ்செரிச்சலை ...\nஉடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்\nஒருவரது உடலில் கொழுப்புக்களின் அளவு அதிகமாகிறதோ, அப்போது அவர்களது உடல் எடை அளவுக்கு அதிகமாகும் அல்லது உடல் பருமனடையும்.எவ்வித பக்கவிளைவுகளுமின்றி, மிகவும் எளிமையாக உடல் எடையைக் குறைக்க ...\nஇளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்\nநெல்லிக்காயில்தான் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காய், தேனில் ஊறவைத்த சிறு துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள். மிளகு சேர்த்துச் சமைத்த பொன்னாங்கண்ணிக் கீரை கண்களைப் ...\nஅதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol\nஅதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்��ி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.கூடுதல் கொலஸ்ட்ரால் ...\nஇதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்\nஉடல் எடையை அதிகரிக்க தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடலாம். இதில் இருக்கும் வைட்டமின், புரதம் போன்றவை உடல் எடையை அதிகரிக்க உதவுகின்றன.தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் ...\nவயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் .| seetha palam medicinal uses\nசீதாப்பழம், மிதவெப்பமான பகுதிகளில் விளையும் ஓர் அற்புதமான பழம். இதில் கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, புரதம், தாதுஉப்புகள், ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-26550.html?s=a14633835b3a68e4a53ce035e2315f7f", "date_download": "2019-04-25T16:23:40Z", "digest": "sha1:IDCUBJOVBPJRSMLXTOYNZ6F3UXQWDKPE", "length": 14873, "nlines": 159, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஒரு சிறிய நரம்பியல் சம்பந்தமான புதிர் . [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > மருத்துவம் > ஒரு சிறிய நரம்பியல் சம்பந்தமான புதிர் .\nView Full Version : ஒரு சிறிய நரம்பியல் சம்பந்தமான புதிர் .\nஒரு சிறிய நரம்பியல் சம்பந்தமான புதிர் .\nஆங்கிலத்தில் உள்ளதற்கு மன்னிக்கவும் , இருந்தாலும் சோதனையை செய்து பார்க்கவும்\nநிஜமாகத்தாங்க சொல்றேன்... ஆனா அதுக்கு என்னா விளக்கம் கொடுத்திருக்கிறாங்கன்றதுதாங்க புரியல...\nகண்டுபிடித்து விட்டேன், விளக்கத்தை படித்து விட்டேன்........ அப்பாட எனக்கு எந்த நரம்பு சம்பந்தமான நோய் எதுவுமில்லை.....\nமுதலாவது கண்டுபிடிக்க நான்கு நிமிடங்கள்\nஅப்பாடா.... எனக்கும் ஏதும் கோளாறு இல்லை...\nதொடர்ந்த பத்தியில், ஆங்கில வார்த்தைகளில் எழுத்துக்கள் மாறி மாறி வந்துள்ளது..... இருந்தாலும் நம்மால் படிக்கமுடிகிறது \nஒரு ஆய்வின் படி, வார்த்தைகளில், எழுத்துக்களின் வரிசை மாறி மாறி இருந்தாலும் படித்து அதைப் புரிந்துகொள்ளும் திறமை நமது மனதிற்கு இருக்கிறதாம். முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் சரியான இடத்தில் இருந்தால் போதுமாம்... விந்தையாக இல்லை...[ பள்ளி பரீட்சைகளில் இது செல்லுபடியானால்....]\nஇப்படி ஒரு மின்னஞ்சல் எனக்கு 4 அண்டுகளுக்கு முன்னமே வந்தது - இன்று மன்றத்தில் மீண்டு பட��த்து என் நாடி நரம்புகள் தெளிவாக இருக்கு என புரிந்து கொண்டேன் -\nஆங்கிலம் 26 எழுத்து என்னவேனாலும் பண்ணலாம் - எங்கே தமிழில் இப்படி முதலும்கடைசியும் மாற்றி போட்டு படிங்கள் பார்க்கலாம்\nதப்பித்தேன். எனக்கும் எந்த கோளாறுமில்லை.\nநிஜமாகத்தாங்க சொல்றேன்... ஆனா அதுக்கு என்னா விளக்கம் கொடுத்திருக்கிறாங்கன்றதுதாங்க புரியல...\nகீழே விளக்கமாக இதைதான் கொடுத்துள்ளார்கள் .\nஇதை (சரளமாக ) படிக்க முடிந்தவர்கள் எனக்கு தெரிந்தது என்று கையை உயர்த்துங்கள் . வித்தியாசமானது ஆனால் சுவாரஸ்யமானது . இதை நீங்கள் படிக்க முடிந்தால் உங்களுக்கு தனிப்பட்ட , வித்தியாசமான திறமைகள் உள்ளது .\nஉண்மையிலேயே நான் படித்துகொண்டிருப்பதை புரிந்து கொள்கிறேன் என்று நம்ப முடியவில்லை . கேப்ரிட்ஜ் பல்கலைகிழகத்தின் ஒரு ஆய்வுப்படி , மனித மூளையின் உணர்திறன் படி வார்த்தைகளின் எழுத்துகள் சரியான வரிசையில் இருக்கிறதா என்பதை பொருட்படுத்தாது ,அது முதல் மற்றும் கடைசி எழுத்துக்கள் சரியானபடி இருந்தால் மட்டும் போதும் , அவ்வார்த்தைகளின் மற்ற எழுத்துக்கள் எனது வரிசையில் இருந்தாலும் , மாறி மாறி பின்னிகிடந்தாலும் அது வார்த்தைகளை சுலபமாக புரிதுகொள்ளும் . எப்படி என்றால் மனித மூளை ஒவ்வொரு எழுத்தாக படிபதில்லை , வார்த்தைகளாகவே பார்க்கிறது , புரிந்துகொள்கிறது .\nரங்க ராஜன் , சார்சரண் ,நிவாஸ் ,ஜானகி ,தங்க கம்பி அனைவருக்கும் வாழ்த்துக்கள் .\nஇப்படி ஒரு மின்னஞ்சல் எனக்கு 4 அண்டுகளுக்கு முன்னமே வந்தது - இன்று மன்றத்தில் மீண்டு படித்து என் நாடி நரம்புகள் தெளிவாக இருக்கு என புரிந்து கொண்டேன் -\nஆங்கிலம் 26 எழுத்து என்னவேனாலும் பண்ணலாம் - எங்கே தமிழில் இப்படி முதலும்கடைசியும் மாற்றி போட்டு படிங்கள் பார்க்கலாம்\nஅதுக்கு என்னா விளக்கம் கொடுத்திருக்கிறாங்கன்றதுதாங்க புரியல...\nநாட்டாமைக்கு விவேக் “அ” எழுதிக்காட்டினமாதிரி இல்லையே... :D\nஅவருக்கு இத்தாலி மொழி தெரியாதாம். சொ.ஞா ஐயாவை தான் அழைக்க வேண்டும். இதை இத்தாலிக்கு மொழிபெயர்க்க.\nவிளக்கிப் பதிவிட்ட shiva.srinivas அவர்களுக்கு மிக்க நன்றி...\nவிளக்கத்திற்கு விளக்கஞ் சொன்ன அன்புரசிகருக்கு மிக மிக... :violent-smiley-010:\n[QUOTE=shiva.srinivas78;514262]ஒரு சிறிய நரம்பியல் சம்பந்தமான புதிர் .\nஇதுபோன்ற மூளை, நரம்பு சம்பத்தப்பட்ட பரிசோதனைகளை அப்பப்ப ��ெளியிடலாம். நன்று\nஅற்புதம்......நான் எந்த தடங்கலும் இல்லாமல் எல்லா சோதனைகளிலும் இலகுவாக தேறிவிட்டேன்.\nஅருமையான தகவல் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.\nகுழம்பியிருக்கும் எழுத்துக்களை வாசித்தல் பற்றி முதலும் அறிந்திருக்கிறேன். மீள ஞாபகமூட்டியமைக்கு நன்றி\nமுதலில் குறிப்பிட்ட c கண்ணுக்கு முதலில் புலப்படவில்லை.பின்னர் கண்டேன்.மற்றவை இரண்டும் மிக சுலபம். வாசித்தலில் பிரச்சனையில்லை.மொத்தத்தில் அருமையான சற்று வித்தியாசமான ரசிக்கும்படியான பரீட்சை\nஅந்த ஆங்கில வார்த்தைகளில், முதல் மற்றும் இறுதி எழுத்து மட்டும் சரியாக இருக்கும், மற்றவைகள் களைந்து இருக்கும். உண்மையே. நேற்று மதியம் நேஷனல் ஜியோக்ராபிக் அலைவரிசையில் ஒரு நிகழ்ச்சியில் கூட, இதைதான் அவர்கள் எடுத்துரைத்தார்கள். ஒரே நேரத்தில் இரு வேலைகள் அல்லது அதற்கு மேல் செய்யக்கூடியவர்கள் மிகச் சிலரே உள்ளனர்.\nசில வினாடிகளே ஆனது படிக்க சத்தியமா.\nஆனாலும் கோளாறு இருப்பதாத் தானே வீட்ல சொல்றாங்க\nஇப்ப நா என்ன பண்றது\nசொல்லி ஏடாகூடம் ஆகிடப் போவுது. நல்ல பகிர்வைப் படித்ததை\nநினைத்து இத்துடன் மறந்து விடுகிறேன் சிவா. :)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-25T16:13:23Z", "digest": "sha1:XWQ6WRN47CUBATJ6D3EIBTCNNEINGKQY", "length": 27884, "nlines": 367, "source_domain": "ta.wikipedia.org", "title": "உடற் பருமன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉயர் ரத்த அழுத்த நோய்\nஇரண்டாம் வகை சர்க்கரை நோய்\nஉடல் இயக்கச் சுட்டு > 30 kg/m2\nசமூக மாற்றஙகள், தனிமனித மாற்றங்கள்\nடயட், உடற்பயிற்சி , மருந்துகள், அறுவை சிகிச்சை\nகட்டுக்குமீறிய வகையில் உடல் பெரிதாக சதைபோடுவதை உடற் பருமன் (obesity) அல்லது உடல் கொழுப்பு எனலாம். உடல் கொழுப்பு சேகரித்துவைப்பது உடல் இயக்கத்தின் சாதாரண ஒரு இயல்புதான், ஆனால் அதீதமாக கொழுப்பு சேருவது உடல் நலத்துக்கு ஆபத்தானது என்பதுடன் அது ஒரு நோயாகவும் அடையாளப்படுத்தப்பட்டது.[1]. ஆனாலும் இதனை ஒரு நோய் என்று அடையாளப்படுத்துதல் சரியா என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.[2][3]\nமேற்கு நாடுகளில் உடல் பருமன் ஒரு சீரிய பொது சுகாதார/உடல்நல பிரச்சினையாக கருதப்படுகின்றது. மேலும், சில சமூகங்களில் உடல் பர��மன் பண வசதியை சுட்டி நின்றாலும், அனேக சமூகங்களில் உடல் பருமன் அழகற்றதாகவும் ஒழுக்கமற்றதாகவும் கருதப்படுகின்றது.\n2016 இல் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கை, 1980 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இந்த உடல் பனுமனுள்ளோரின் அண்ணிக்கை இரட்டிப்பு அடைந்துள்ளது எனவும், உடல்நிறை குறைவினால் ஏற்படும் இறப்பை விட உடல் பருமனால் ஏற்படும் இறப்பு அதிகமாக உள்ள நாடுகளிலேயே, உலகின் சனத்தொகையின் கூடிய பங்கு வசிக்கிறது எனவும், உடற் பருமன் ஒரு தடுக்கப்படக்கூடிய நிலைமையே என்கிறது.[4]\n1 உடல் பருமன் சுட்டு\n2 உடல் பருமனுக்கான காரணங்கள்\n3 உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கைமுறை\n4 உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nஒருவர் உடல் பருமன் கூடியவரா என்று அறிய உடல் பருமன் சுட்டு (en:BMI] என்ற எளிய கணிப்பீட்டை பயன்படுத்துகின்றார்கள். ஒருவரின் உடல் பருமன் சுட்டின் பெறுமானத்தை அவருடைய நிறையை அவரது உயர அளவின் சதுக்கத்தால் (இரட்டிப்பு எண்ணால்) பிரிப்பதால் பெறப்படுகின்றது ( B M I = k g / m 2 {\\displaystyle BMI=kg/m^{2}} ).)[5] பின்னர் ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட அட்டவணையைப்[6] பயன்படுத்தி உடல் பருமன் அதிகமா இல்லையா என்று கணிக்கப்படுகின்றது. இது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட கணிப்பீடே. இது ஒருவரின் உடல் தன்மையை கணக்கில் எடுப்பதில் இல்லை. எ.கா ஒருவர் உடற்பயிற்சி செய்து நல்ல கட்டுகோப்பான ஆனால் நிறை கூடிய உடலை வைத்திருபாரானால் அவரை உடல் பருமன் உடையவர் என்று இச்சுட்டு காட்டக் கூடும்.\nஉடல் உழைப்பு இல்லாத வாழ்க்கைமுறை[தொகு]\nதற்போதைய வாழ்க்கை முறையில் உடல் உழைப்பானது குறைந்து வருகிறது. உடற்பருமனில் இது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. உலகம் முழுமைக்கும் தற்போது தொழிநுட்பம் அதிகம் பயன்படுத்தி, குறைவான உடல் உழைப்பையே செய்கின்றனர். மேலும் தற்போது 30 சதவீத மக்கள் குறைவான உடற்பயிற்சியை செய்கின்றனர். சிறுகுழந்தைகள் மற்றும் விடலைப் பருவத்தினரும் தொலைக்காட்சி பார்ப்பதிலேயே அதிக நேரம் செலவிடுகின்றனர். [7][8][9] இதன் காரணமாகவும் உடற்பருமன் ஏற்படுகிறது. 73 பேரில் 63 பேருக்கு குழந்தைப் பருவத்திலேயே உடற்பருமன் வந்ததாகவும் அதற்கு அவர்கள் அதிக நேரம் தொலைக்காட்சி பார்த்ததே காரணமாகவும் இருந்தது.[10]\nஅதிக எடையானது மனிதர்களின் உடலில் பல்வேறு மாற்றங்களுக்கும், நோய்களுக்கும் வழிவகுக்கிறது. முக்கியமாக\nஉ���ர் ரத்த அழுத்த நோய்\nஇரண்டாம் வகை சர்க்கரை நோய்\nஉலக அளவில் தடுக்கக்கூடிய நோயினால் இறப்பதில் உடற்பருமன் முதன்மையாக உள்ளது. உடற்பருமன் சுட்டானது யாருக்கு அதிகம் (20-25) உள்ளதோ அவருக்கு இறப்பு விகிதம் அதிகம் உள்ளது.\nஎவர் ஒருவர் உணவு எடுத்துக்கொள்ளும் விகிதமானது அதிகமாகவும், உடலுழைப்பு குறைவாகவும் உள்ள மனிதர்களுக்குத் தான் உடற் பருமன் அதிகம் ஏற்படுவதாக கருதப்படுகிறது. மிகச் சிலருக்குத்தான் அது மரபுவழியாகவும், சில மருத்துவ காரணங்களினாலும், சில உளப்பிரச்சினைகளாலும் ஏற்படுகின்றன. 2006 ஆம் ஆண்டின் ஆய்வின்படி மற்ற 10 காரணங்கள் உடற்பருமனுக்காக கூறப்படுகிறது.\nநாளமில்லாச் சுரப்பிகளினால் ஏற்படும் பாதிப்புகள்\nஉடற்பருமன் என்பது உடல் அளவிலும், மனதளவிலும் மனிதர்களுக்கு பாதிப்பை உண்டாக்குகின்றன. வளர்சிதை மாற்ற நோய்கள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைகின்றன.மேலும் இவற்றால் உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, நீரிழிவு நோய் போன்றவைகளு,ம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.\nஇரத்தக் குழாய்களில் ஏற்படும் நோய்கள்:[11]\nநாளங்களில் குருதி உறைதலினால் ஏற்படும் நோய் [12]\nநின நீர் தேக்க வீக்கம் [13]\nஅளவிற்கு மீறிய தலைமயிர் வளர்தல் [13]\nஇரைப்பை குடல் பின்னோக்கி வழிதல்\nகருப்பை சார்ந்த நோய் [15]\nமணிக்கட்டு குகை நோய் [17]\nமனச் சோர்வினால் ஏற்படும் மனப்பிறழ்வு [18]\nகாரணமின்றி ஏற்படும் கோபம் [19]\nவிழி வெண்படலம் இறுகிப்போதல் [20]\nஉணவுக் குழாயில் பிரச்சினை ஏற்படுதல்\nஒகேமியா (குருதியில் வெள்ளை அனுக்கள் அதிகமாக இருந்தால் ஏற்படும் நோய்கள்)\nபெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம்\nமயக்க மருந்து செலுத்தும்போது ஏற்படும் அசாதாமான மாற்றங்கள்\nகீழ் வாதம்,முடக்கு வாதம் [22]\nவிறைப்புத்தன்மையில் ஏற்படும் கோளாறுகள் [25]\nசிறுநீரகம் ஏற்படுவதில் உள்ள கோளாறுகள் [26]\nநாள்பட்ட சிறுநீரக கோளாறுகள் [27]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Obesity என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 செப்டம்பர் 2017, 20:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-25T16:14:43Z", "digest": "sha1:YBBFFUNMHPVF2KWU5KM6HDJ26BNUQGAT", "length": 7694, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆசிய ஆறுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஆசிய ஆறுகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்திய ஆறுகள்‎ (2 பகு, 84 பக்.)\n► இலங்கையின் ஆறுகள்‎ (1 பகு, 32 பக்.)\n► சீனாவில் உள்ள ஆறுகள்‎ (7 பக்.)\n► தாய்லாந்தின் ஆறுகள்‎ (7 பக்.)\n► தாய்வானின் ஆறுகள்‎ (1 பக்.)\n► திபெத்திய ஆறுகள்‎ (4 பக்.)\n► பர்மிய ஆறுகள்‎ (2 பக்.)\n\"ஆசிய ஆறுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 22 பக்கங்களில் பின்வரும் 22 பக்கங்களும் உள்ளன.\nஅருண் ஆறு, சீனா - நேபாளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மார்ச் 2013, 12:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/rr-vs-kkr-21-ipl-match-report", "date_download": "2019-04-25T16:01:48Z", "digest": "sha1:R4SPNGHBWWO4UCXPP2PQ35L6HVS5WYNU", "length": 16532, "nlines": 381, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "புள்ளி பட்டியலில் சென்னை அணியை பின்னுக்கு தள்ளி முதல் இடம் பிடித்தது கொல்கத்தா அணி", "raw_content": "\nஇந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் மிகவும் பிரமாண்டமாக இந்தியாவில் உள்ள எட்டு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த சீசன் ஐபிஎல் தொடரின் 21வது லீக் போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணி சொந்த மண்ணில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்து விச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் அஜிங்கா ரஹானே மற்றும் ஜாஸ் பட்லர் இருவரும் களம் இறங்கினர்.\nகேப்டன் அஜிங்கா ரஹானே ஆட்டத்தின் தொடக்கத்திலேயே 5 ரன்னில் பிரஜீத் கிருஷ்ணா பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். அதன் பின்னர் களம் இ��ங்கிய ஸ்டிவ் ஸ்மித் ஜாஸ் பட்லருடன் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டிற்கு 71 ரன்களை சேர்த்தது. நிலைத்து விளையாடிய பட்லர் அதிரடி காட்ட தொடங்கிய நிலையில் 37 ரன்னில் ஹாரி கர்னி பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்தார்.\nஅதை தொடர்ந்து நிலைத்து விளையாடிய ஸ்டிவ் ஸ்மித் அரைசதம் வீளாசினார். அதன் பின்னர் வந்த திரிபாதி 6 ரன்னில் ஹாரி கர்னி பந்தில் அவுட் ஆகினார். அதை அடுத்து ராஜஸ்தான் ராயல் அணி 20 ஓவர்கள் முடிவில் 139-3 ரன்களை எடுத்தது. இந்த மைதானம் சுழல் பந்து வீச்சளர்களுக்கு தங்குந்ததாக அமைந்ததால் ராஜஸ்தான் அணி வீரர்கள் ரன் எடுக்க முடியாமல் தடுமாறினர்.\nஅதை அடுத்து விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் கிறிஸ் லிண் மற்றும் சுனில் நரைன் இருவரும் களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினர். இருவரும் ராஜஸ்தான் அணி வீரர்களின் பந்து சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளாக வீளாசினர். சனில் நரைன் அதிரடியாக விளையாடிய நிலையில் 25 பந்தில் 47 ரன்களை குவித்தார். 3 ரன்கள் எடுத்தால் அரைசதம் என்ற நிலையில் ஷ்ரேயஸ் கோபால் பந்தில் அவுட் ஆகினார்.\nஇதை அடுத்து களம் இறங்கிய ராபின் உத்தப்பா நிலைத்து விளையாடினார். கொல்கத்தா அணி 10 ஓவர்களில் 105 ரன்களை குவித்தது. நிலைத்து விளையாடிய கிறிஸ் லிண் 50 ரன்னில் ஷ்ரேயஸ் கோபாலின் சுழல் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். அதை தொடர்ந்து களம் இறங்கிய சுக்மான் கில் நிலைத்து நின்று பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்தினார். அதன் பின்னர் நிலைத்து விளையாடிய ராபின் உத்தப்பா அதிரடி காட்டினார்.\nகொல்கத்தா அணி 13.5 ஓவரில் வெற்றி இலக்கான 140 ரன்களை எடுத்து ராஜஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக கிறிஸ் லிண் தேர்வு செய்யப்பட்டார்.\nஐபிஎல் 2019 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ்\nகொல்கத்தா அணியை வீழ்த்தி சென்னை அணி மீண்டும் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது\nடெல்லி அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்தது சன்ரைசர்ஸ் அணி\nஐப��எல் 2019: மேட்ச் 21, RR vs KKR முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019 : ராஜஸ்தான் அணி செய்ய வேண்டிய மாற்றம்\nஐபிஎல் 2019, மேட்ச் 38, SRH vs KKR, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019: மேட்ச் 23, CSK vs KKR, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nரஸலின் அதிரடி ஆட்டத்தால் ஐந்தாவது போட்டியிலும் பெங்களுரு அணி தோல்வி\nகடைசி ஓவரில் தோனியை கோவபடுத்திய நடுவர்கள் சென்னை அணி திரில் வெற்றி\nஐபிஎல் 2019: பெங்களூரு Vs சென்னை அணிகள் மோதும் இன்றைய போட்டியில் அரங்கேறவுள்ள 3 விஷயங்கள்\nவெற்றி பாதைக்கு திரும்பிய டெல்லி கேபிடல்ஸ் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/team/mumbai-indians", "date_download": "2019-04-25T16:20:29Z", "digest": "sha1:5NFFDJ573MUTBCGYDXJGYRZVWGFKFS4G", "length": 11214, "nlines": 156, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "மும்பை இன்டியன்ஸ் Score, News, Teams, & Squads", "raw_content": "\nமும்பை அணி வென்ற 3 ஐபிஎல் சீசன்களுக்கும் தற்போதைய சீசனுக்கும் உள்ள 3 பொதுவான ஒற்றுமைகள்\nமும்பை அணி வென்ற 3 ஐபிஎல் சீசன்களுக்கும் தற்போதைய சீசனுக்கும் உள்ள 3 பொதுவான ஒற்றுமைகள்\nஐபிஎல் 2019: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் யுவராஜ் சிங் இடம்பெறுவாரா\nஐபிஎல் 2019: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் யுவராஜ் சிங் இடம்பெறுவாரா\nமும்பை அணியை விட்டு வெளியேறிய பிறகு ஐபிஎல்லில் ஜொலித்த மூன்று வீரர்கள்\nமும்பை அணியை விட்டு வெளியேறிய பிறகு ஐபிஎல்லில் ஜொலித்த மூன்று வீரர்கள்\nஅல்ஜாரி ஜோசபிற்கு மாற்று வீரரை அறிவித்த மும்பை இந்தியன்ஸ்\nஅல்ஜாரி ஜோசபிற்கு மாற்று வீரரை அறிவித்த மும்பை இந்தியன்ஸ்\nமும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு நான்கு நாட்கள் ஓய்வு அளிக்கப்படுவதாக அணி நிர்வாகம் அறிவிப்பு\nமும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு நான்கு நாட்கள் ஓய்வு அளிக்கப்படுவதாக அணி நிர்வாகம் அறிவிப்பு\nபட்லர் இல்லாமலேயே மும்பை அணியை தெறிக்கவிட்ட ராஜஸ்தான் அணி\nபட்லர் இல்லாமலேயே மும்பை அணியை தெறிக்கவிட்ட ராஜஸ்தான் அணி\nஐபிஎல் 2019, மேட்ச் 36, RR vs MI, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019, மேட்ச் 36, RR vs MI, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்ற��� பெற்ற அணிகள் பாகம் – 2 \nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \nநேற்றைய ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றதற்கான இரு காரணங்கள்\nநேற்றைய ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றதற்கான இரு காரணங்கள்\nடெல்லி - மும்பை ஆட்டத்திற்கு பிறகு தற்போதைய புள்ளி பட்டியலின் நிலை, ஆரஞ்சு மற்றும் ஊதா நிற தொப்பியை கைப்பற்றியவர்கள்\nடெல்லி - மும்பை ஆட்டத்திற்கு பிறகு தற்போதைய புள்ளி பட்டியலின் நிலை, ஆரஞ்சு மற்றும் ஊதா நிற தொப்பியை கைப்பற்றியவர்கள்\nடெல்லி அணியை வீழ்த்தி முதல் போட்டியின் தோல்விக்கு பழி தீர்த்தது மும்பை அணி\nடெல்லி அணியை வீழ்த்தி முதல் போட்டியின் தோல்விக்கு பழி தீர்த்தது மும்பை அணி\nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 4 \nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 4 \nஐபிஎல் 2019, மேட்ச் 34, DC vs MI, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019, மேட்ச் 34, DC vs MI, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019 மும்பை அணியின் பேட்டிங்கில் யுவராஜ் சிங்கிற்கு பதிலாக களமிறங்கிய இஷான் கிஷன் ரசிகர்களை திருப்திப்படுத்தி உள்ளாரா\nஐபிஎல் 2019 மும்பை அணியின் பேட்டிங்கில் யுவராஜ் சிங்கிற்கு பதிலாக களமிறங்கிய இஷான் கிஷன் ரசிகர்களை திருப்திப்படுத்தி உள்ளாரா\nஐபிஎல் 2019: உலக கோப்பைக்கான பயிற்சியில் பங்கேற்கும் வீரர்களால் பாதிப்புக்கு உள்ளாகும் மூன்று அணிகள்\nஐபிஎல் 2019: உலக கோப்பைக்கான பயிற்சியில் பங்கேற்கும் வீரர்களால் பாதிப்புக்கு உள்ளாகும் மூன்று அணிகள்\nபெங்களுரு அணியை அதிக முறை வீழ்த்திய அணி என்ற சாதனையை படைத்தது மும்பை அணி\nபெங்களுரு அணியை அதிக முறை வீழ்த்திய அணி என்ற சாதனையை படைத்தது மும்பை அணி\nஐபிஎல் 2019, மேட்ச் 31, MI vs RCB, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019, மேட்ச் 31, MI vs RCB, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஜாஸ் பட்லரின் அதிரடியில் வீழ்ந்தது மும்பை இன்டியன்ஸ் அணி\nஜாஸ் பட்லரின் அதிரடியில் வீழ்ந்தது மும்பை இன்டியன்ஸ் அணி\nஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள டாப்-3 இடதுகை பந்துவீச்சாளர்கள்\nஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள டாப்-3 இடதுகை பந்துவீச்சாளர்கள்\nஐபிஎல் 2019, மேட்ச் 27, MI vs RR, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019, மேட்ச் 27, MI vs RR, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-25T15:48:08Z", "digest": "sha1:C6ZPUEJCCZRQFWKXFQT7CWFU3HFMSB3R", "length": 7844, "nlines": 62, "source_domain": "kumariexpress.com", "title": "அமெரிக்காவில் பரிதாபம்: செல்லப்பிராணியாக வளர்த்த பறவை தாக்கி முதியவர் சாவு | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nஆசிய பேட்மிண்டன்: சாய்னா, சிந்து சாதிப்பார்களா\n‘உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காதது வருத்தம்’ – ரிஷாப் பான்ட் பேட்டி\n‘என்னை பதவி நீக்கம் செய்ய முடியாது’ – டிரம்ப் உறுதி\nபட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர் பெயர்களை உடனே சேர்க்க வேண்டும்ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிக்கை\nகன்னியாகுமரி அருகே காயங்களுடன் வாலிபர் பிணம் கொலை செய்யப்பட்டாரா\nHome » உலகச்செய்திகள் » அமெரிக்காவில் பரிதாபம்: செல்லப்பிராணியாக வளர்த்த பறவை தாக்கி முதியவர் சாவு\nஅமெரிக்காவில் பரிதாபம்: செல்லப்பிராணியாக வளர்த்த பறவை தாக்கி முதியவர் சாவு\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் மார்வின் ஹஜோஸ் (வயது 75). பிராணிகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் தனது வீட்டில் கவர்ச்சிகரமான விலங்குகள் மற்றும் பறவைகளை செல்லப்பிராணிகளாக வளர்த்து வந்தார்.\nஅந்த வகையில் ஈமு கோழி இனத்தை சார்ந்த கஸ்சோவாரி என்கிற பறவை அவரது வீட்டில் வளர்ந்து வந்தது. இது உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக எடைகொண்ட பறவை இனங்களில் ஒன்றாகும்.\nஇந்த ரக பறவைகள் அதிகபட்சமாக 45 கிலோ எடையில் இருக்கும். பறக்கும் திறனற்ற இந்த பறவையின் கால் நகங்கள் மற்றும் அலகு மிகவும் கூர்மையானதாக இருக்கும்.\nஇந்த நிலையில், சம்பவத்தன்று மார்வின் ஹஜோஸ், அந்த பறவைக்கு இரை வைப்பதற்காக சென்றபோது, எதிர்பாராதவிதமாக கால் இடறி கீழே விழுந்தார். அப்போது அவரை அந்த பறவை தனது நகங்களாலும், அலகாலும் பயங்கரமாக தாக்கியது.\nஇதில் பலத்த காயம் அடைந்த அவர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காததால் அவர் பரிதாபமாக இறந்தார்.\nPrevious: நல்லெண்ண அடிப்படையில் 2–வது முறையாக 100 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் விடுவித்தது\nNext: நேபாளத்தில் பயங்கரம் ஹெலிகாப்டர்கள் மீது விமானம் மோதி விபத்து 3 பேர் பலி\nசாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\nசாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\nசட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்-நடிகை கஸ்தூரி\nவிஜய்க்கு வில்லனாக ஜாக்கி ஷெராப்\nகடற்கரை-செங்கல்பட்டு-அரக்கோணம் சுற்றுவட்ட மின்சார ரெயில் சேவையால் பயணிகள் மகிழ்ச்சி\nடி.வி. நிகழ்ச்சி நடுவராக மாறும் அனுஷ்கா\nதென் மண்டல ஆக்கி: வருமான வரி அணி வெற்றி\nநடிகர் சிவகார்த்திகேயன் வாக்கு சேர்க்கப்படுமா தலைமை தேர்தல் அதிகாரி பரபரப்பு பேட்டி\nஅக்‌ஷய் குமாருக்கு மோடி பேட்டி:காங்கிரஸ் தலைவர் ராகுல் கருத்து\nதலைமை நீதிபதி மீது பெண் உதவியாளர் கூறியபாலியல் புகார் பற்றி முழு விசாரணைசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கருத்து\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயத்துக்கு தனி பட்ஜெட்ராகுல் காந்தி உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/4706-how-many-people-are-faced-with-the-reaction-22.html", "date_download": "2019-04-25T15:46:23Z", "digest": "sha1:UCDSVKSQBKJ3F2QW5YOUTR6IDT5ZO6MM", "length": 22436, "nlines": 85, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை22", "raw_content": "\nHome -> Unmaionline -> 2018 -> அக்டோபர் 16-31 -> எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை22\nபெரியார் நடத்திய ஏடுகளில் தமிழ்ப் பெயர்கள்\nபெரியாரின் கருத்துகள் கடுமையாக இருந்தனவே தவிர, பெரியார் தமிழ் மொழிக்கு உரிய இடத்தை வழங்கத் தவறவில்லை. அவர் இயற்கை எய்தும் வரையும் தமிழ் மொழி, தமிழினம், தமிழ்நாடு என்கிற உரத்த சிந்தனையிலேயே வாழ்ந்தவர் பெரியார். 1925ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் தேதி பெரியார் ‘குடிஅரசு’ எனும் வார ஏட்டைத் தொடங்கிய விவரம் பெரியாரை அறிந்த அனைவருக்கும் தெரியும்.\n‘குடிஅரசு’ எனும் பெயர் பற்றி பெரியார், ஜனநாயகம் என்பது வடமொழிச் சொல். அதை வேண்டாமென்று ஒதுக்கி ‘குடிஅரசு’ என்ற பெயரை வைத்தேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இப்படி பெரியார் ஏட்டிற்குத் தமிழ் பெயராகச் சூட்டியது ‘தமிழ் எதிர்ப்பு’ ஆகுமா பெரியாரின் இச்செயலினை நமது எதிரிகள் யாராவது அறிந்திருப்பார்களா பெரியாரின் இச்செயலினை நமது எதிரிகள் யாராவது அறிந்திருப்பார்களா\nபெரியார் உலக மனிதர் என்று மேலே குறிப்பிட்டோம் அல்லவா தாய் மொழி என்பது எது தாய் மொழி என்பது எது என்பதற்கு அவர் தந்துள்ள விளக்கம் இதுவரை எவரும் கூறாததாகும். தந்தை ஒரு மொழி பேசுபவராகவும், தாய் ஒரு மொழி பேசுபவராகவும் இருக்கிறபோது தந்தை மொழியா என்பதற்கு அவர் தந்துள்ள விளக்கம் இதுவரை எவரும் கூறாததாகும். தந்தை ஒரு மொழி பேசுபவராகவும், தாய் ஒரு மொழி பேசுபவராகவும் இருக்கிறபோது தந்தை மொழியா தாய்மொழியா இருமொழி ஒருவருக்கு எப்படித்தாய் மொழியாக இருக்கமுடியும் இந்த இடத்தில் தாய்மொழி எனும் பற்றுக் கோடு காணாமல் போய்விடுகிறது. பெரியார், ஒருவனுக்குத் தாய்மொழி என்பது பிறந்த பழகிய வாய்ப்பினால் புகுத்தப்பட்டது (‘விடுதலை’ 15.10.1962) என்கிறார். இங்கே தந்தை மொழியும் தாய் மொழியும் வீட்டு மொழியாகி - பழகிய வாய்ப்பினால் கிடைத்த நாட்டின் மொழி தாய்மொழி ஆகிவிடும் என்கிறார் பெரியார்.\nவங்காளி ஒருவர் கேரளப் பெண்ணை மணக்கிறார். தமிழ்நாட்டில் வாழுகிறார். குழந்தை பிறக்கிறது. வளர்கிறது. அக்குடும்பம் தமிழைக் கற்று வாழ்கிறது. தமிழ் குடும்பம் ஆகிவிட்டது. தாய், தந்தையர்க்குப் பிறகு அக்குழந்தையும் அதனைச் சார்ந்தவர்களும் தமிழராகிவிட்டனர். தாய் தந்தையரின் தாய்மொழிகள் இங்கே காணாமல் போய்விட்டன. ஆகவே பெரியார் சொல்வது-போல பழகிய வாய்ப்பினால் தாய் மொழி புதிதாகவும் தோன்றிவிடுகிறது.\nஎனவே, தமிழ்மொழி பேசுவதை வைத்து ஒருவரை தமிழர் என்று கூறிவிட முடியாது. தமிழ் பேசத் தெரியாததால் தமிழர் இல்லை என்றும் சொல்ல முடியாது-. அதேபோல் இங்கிலாந்து சென்ற தமிழ்க் குடும்பப் பிள்ளைகளுக்குத் தமிழே தெரியாமல் போய்விடுகிறது-.\nதமிழ் மொழி பற்றி பெரியார்\n“தாய்மொழியைப் பாதுகாத்தல் ஒவ்வொருவருடைய கடமையாகும். நம் தமிழ்மொழி தாய்மொழி என்ற மட்டிலும் அல்லாமல் எல்லா வளப்பங்களும் கொண்ட சிறந்த மொழி. இந்தியாவிலேயே பழமை வாய்ந்த பண்பட்ட மொழியாகும்’’ (‘விடுதலை’ 20.06.1959) என்றார் பெரியார். இதுமட்டுமில்லை. இதைவிடவும் தமிழர்களுக்கு அவர் புகட்டும் கருத்தைப் பாருங்கள்.\n“மொழி உணர்ச்சி இல்லாதவர்களுக்கு நாட்டு உணர்ச்சியோ, நாட்டு நினைவோ எப்படி வரும். நம் பிற்காலச் சந்ததிக்காவது சிறிது நாட்டு உணர்ச்சி ஏற்படும்படி செய்ய வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால்தான் முடியும். அன்றியும், சமுதாய இன உணர்ச்சி சிறித��வது இருக்க வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி இருந்தால்தான் முடியும்’’ (‘விடுதலை’, 25.07.1972)\nபெரியாரின் மேற்கண்ட இரு கருத்துகளும் அவர் தமிழ்மொழி மீது வைத்திருந்த பற்றையும் மதிப்பையுமே எடுத்துக்காட்டுகிறது. பெரியார் மொழிப்பற்று இல்லாதவராக இருந்தும் தாம் பிறந்ததும், பேசுவதும், எழுதுவதும், தமது கருத்தை வெளிப்படுத்தி பகிர்வதற்கானதுமான தமிழ்மொழி மீது அவருக்கு உள்ள ஆழமான ஈடுபாடு. இன உணர்ச்சி சிறிதாவது இருக்க வேண்டுமானால் மொழி உணர்ச்சி இருந்தால் தான் முடியும் என்கிறார் பெரியார். இவ்வளவு ஆழமாகத் தமிழ் மொழியைப் பார்க்கிறவர் தமிழுக்கு எதிரானவராக எப்படி இருக்க முடியும்\nதமிழைப் பழைய நிலையிலேயே வைத்திருக்கலாமா\nதமிழை எவ்வெவ்வகையில் உயர்த்த வேண்டும் அதற்குள்ள பழம் பெருமை மட்டும் போதுமா அதற்குள்ள பழம் பெருமை மட்டும் போதுமா அதன் இலக்கிய, இலக்கண பெருமிதங்கள் இக்காலச் சூழலில் தமிழ் மக்களின் வாழ்வுக்கு உதவுமா அதன் இலக்கிய, இலக்கண பெருமிதங்கள் இக்காலச் சூழலில் தமிழ் மக்களின் வாழ்வுக்கு உதவுமா வாழ்க்கை முறைக்கு ஏற்றதாய் இருக்க, உலகத்தோடு தொடர்பு கொள்ள, விரைந்து செயல்பட, பணியாற்ற நாம் மொழியை ‘பழைய’ நிலையி-லேயே வைத்திருக்கக் கூடாது என்பதே பெரியாரின் சிந்தனையாக இருந்தது.\nபெரியார் தமிழ் மொழியைப் பற்றி கருத்துச் சொல்கிறபோது தமக்குத் தோன்றுகிற கருத்தை எடுத்து வைக்கிறவர் இல்லை. படித்துவிட்டு மட்டும் கருத்தைக் கூறாமல் வாழ்நிலையில் தமிழர்கள் படும் துன்பங்கள், இடையூறுகள், தடைகள் எல்லாவற்றையும் நேரில் பார்த்து அறிந்து தமது கருத்தை முன் வைப்பவர் அவர் ஆகவேதான் மொழியையும் பழமையிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்று அவர் எழுதினார்; பேசினார்.\n“நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்ற மொழி, தமிழைவிட மேலான ஒரு மொழி இந்நாட்டில் இல்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத அதிசயங்களை விளைவிக்கக் கூடியது என்பதற்காக அல்ல. அற்புதச் சக்திகள் நிறைந்த மொழி என்று பிடிவாதம் செய்வது அறியாமைதான் அது தமிழ் மாண்புகூட அல்ல. தமிழில் அதிசயம், மந்திரம், சக்தி முதலிய சொற்களே இல்லை.’’\nஆகவே தான் பெரியார், 20.01.1935ஆம் நாளிட்ட ‘குடிஅரசு’ தலையங்கத்தில் எழுத்துச் சீர்திருத்தங்களைப் பற்றி எழுதினார். தமிழ்மொழியை முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும். அதன்வழி தமிழர்களை உயர்த்த வேண்டும் என்கிற ஆதங்கத்தில் பெரியார் சொல்வதைக் கேளுங்கள்.\n“தமிழ் மொழியில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் பல என்பதைப் பற்றி பலருக்கு அபிப்ராயம் இருந்தாலும் எவரும் தைரியமாய் முன்வராமலேயே இருக்கிறார்கள். இவ்வளவு பெரிய காரியத்திற்கு பாஷாஞானம், இலக்கண ஞானம், பொதுக்கல்வி ஆகியவை இல்லாத ஒரு சாதாரண மனிதன் முயற்சிக்கலாமா என்பது ஒரு பெரிய கேள்வியாக இருக்கலாம். ஆனால், தகுந்த புலமையும் பாஷாஞானமும் இலக்கண அறிவும் உள்ளவர்கள் எவரும் முயற்சிக்கா விட்டால் என்ன செய்வது என்பது ஒரு பெரிய கேள்வியாக இருக்கலாம். ஆனால், தகுந்த புலமையும் பாஷாஞானமும் இலக்கண அறிவும் உள்ளவர்கள் எவரும் முயற்சிக்கா விட்டால் என்ன செய்வது தவம் செய்வதா\nஇது பெரியாரின் குரல். ஆகவே அவர் முதன் நிலையில் தமிழில் சில எழுத்துச் சீர்திருத்தங்களை மேற்கொண்டார். அவர் செய்தவைகளில் இன்று சிலவற்றை நாம் ஏற்றுக் கொண்டு நடைமுறைப்-படுத்தி வருகின்றோம். இப்படிப்பட்ட பெரியாரைத் தமிழ்மொழிக்கு எதிரானவர் என்று கூறுகிறார்களே\n1947இல் பெரியார் ‘ஐ’, ‘ஔ’ பற்றிய எழுத்துகளை ‘அய்’, ‘அவ்’ என்று எழுத வேண்டும் என்று முடிவு எடுத்தார். இது குறித்தும் அவர் விளக்கமாக எழுதினார். பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து அறிஞர் சோமலே எழுதியதை அப்படியே கீழே தருகின்றோம்.\n“பத்திரிகையின் தேவைக்கு ஏற்ப எழுத்துச் சீர்திருத்தம் செய்ய வந்தவர் பெரியாரே. பெரியாரின் சிந்தனைப் போக்கினைத் தொடர்ந்து இந்தியா, இலங்கை, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து வந்த பேராளர்கள் யாழ்ப்பாணத்தில் 1972 இறுதியில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில் கட்டுரைகள் வாசித்துள்ளனர். பெரியாருடைய எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்பதே தமிழக அரசு அவருக்கு நாட்டக் கூடிய நினைவுச் சின்னமாகும்.’’ (‘தமிழ் இதழ்கள்’: சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு)\nஅறிஞர் சோமலே பெரியார் பற்றி எடுத்துக் கூறுகிற கருத்துத் தமிழுக்கு எதிரானது ஆக முடியுமா பெரியாரது எழுத்துச் சீர்திருத்தம் தமிழின் மேன்மையை நோக்கியது ஆகுமே தவிர, அதனைச் சிறுமைப்படுத்தியதாகவோ தமிழ்--மொழிக்கு எதிரானதாகவோ கொள்ள முடியுமா பெரியாரது எழுத்துச் சீ��்திருத்தம் தமிழின் மேன்மையை நோக்கியது ஆகுமே தவிர, அதனைச் சிறுமைப்படுத்தியதாகவோ தமிழ்--மொழிக்கு எதிரானதாகவோ கொள்ள முடியுமா பெரியாரின் கருத்துகளைப் பார்ப்பனர்கள் திரிக்கிறார்கள். நம்மில் இருக்கிற விபீஷணாழ்வார்களும் அவர்களது கருத்து-களுக்குத் துணை போகிறார்கள். பெரியாரால் தமிழ் மொழி குறித்து எடுத்து வைக்கப்பட்ட கருத்துகள் எத்தகைய நோக்கம் கொண்டவை என்பதைத் தமிழர்களாய் இருப்பவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எனவே, பெரியார் தமிழுக்கு எதிரானவர் அல்ல. அவர் தமிழை உலகத் தரத்துக்கு உயர்த்த பாடுபட்டவர்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(224) : பழச்சாறு கொடுத்து பிரபாகரனின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தேன்\nபுரட்சிக்கவிஞர் பற்றி புரட்சித் தந்தை\nஅன்னை மணியம்மையார் நூற்றாண்டு தொடக்க சிறப்புக் கட்டுரை : அரசியல் மணி என்னும் அணையா விளக்கு\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (42) : ஆண் பெண்ணாக மாறி மீண்டும் ஆணாக மாற முடியுமா\nஆசிரியர் பதில்கள் : தி.மு.க. பக்கமே வெற்றி அலை\nஆய்வுக் கட்டுரை : சிந்து வெளியுடன் ஒன்றுபடும் கீழடி நாகரிகம்..\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (34) : தாழ்த்தப்பட்டோர் உயர்வுக்காக தந்தை பெரியார் கூறியவை\nகண்டுப்பிடிப்புகள் : தண்ணீரை சுத்திகரிக்கும் ‘லெவி’\nகண்டுப்பிடிப்புகள் : பதினைந்து மடங்கு பெரிதாக காட்டும் லென்ஸ்\nகவர் ஸ்டோரி : பெரியார் நூலை மோடி படிக்க வேண்டும்\nகவிதை : காவிக் கூட்டணி கதையை முடிப்போம்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : ஆளுமையின் அடையாளம் அன்னை மணியம்மையார்\nதலையங்கம் : இரட்டை வேடம் அம்பலம்\nநிகழ்வுகள் : தஞ்சை திராவிடர் கழக மாநில மாநாட்டில் திராவிட இயக்கப் போர்வாள் வைகோ உணர்ச்சியுரை\nபதிப்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்திய தந்தை பெரியார்\n : கப்பலை இயக்கும் தமிழச்சி\nபெரியார் பேசுகிறார் : முத்தமிழரங்கம் ஒத்திகையில் பாராட்டுரை\nமருத்துவம் : நலம் காக்கும் நார்ச்சத்து\nமுற்றம் : குறும்படம் அனிச்சம்\nவாழ்வில் இணைய ஏப்ரல் 16-30 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islamiyapenmani.com/2012/07/backbiting-in-islam.html", "date_download": "2019-04-25T16:41:46Z", "digest": "sha1:TDAFN4BOCSOX45K2PVNRVYF3EGYXRZCE", "length": 56135, "nlines": 337, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "முதுகுக்குப் பின் நாக்கு!!!", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nபொதுவாக, மனிதர்கள் செய்யும் பாவங்களையும் அதற்குரிய தண்டனைகளையும் நாம் அவ்வப்போது கேள்விப்பட்டாலும் அதன் தாக்கம் சில நாட்களுக்கு நம்மிடையே இருக்கும். பின்பு, வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக மறுபடி அதே தவறு நம் வாழ்வில் புகுந்துவிடும். உதாரணத்திற்கு, பொய் பேசுவது \"ஆ......இதனால் யாருக்கும் எந்த நஷ்டமுமில்லையே....\" என சிறு அளவில் தொடங்கி பெரிய அளவில் கொண்டுபோய் விட்டுவிடும்.\nஅதுபோலவே, புறம் பேசும் பாவமுமாகும். சும்மா..... அப்பப்ப பேசும்போது யாரைப் பற்றியாவது ஒரு பிட்டைப் போடுவது. அது உண்மையா.... இல்லையா என்று சற்றும் யோசிக்காமல் பேச்சுவாக்கில் சொல்லிவிடுவது.\nபுறம் பேசுதல் என்றால் என்ன\nநபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: புறம் பேசுதல் என்றால் என்ன என்றங்களுக்கு தெரியுமா அதற்கு அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிவார்கள் என்றோம். அதற்கு அவர்கள் உங்களது சகோதரர் வெறுக்கும் வண்ணம் அவரைப் பற்றி பேசுவதாகும் என்றார்கள். அவரிடம் இல்லாத ஒன்றைப் பற்றி பேசினால் என்னவாகும் என்று கேட்கப்பட்டதற்கு 'அது அவரிடம் இருந்தால் நீ புறம்பேசியவனாவாய்; அது அவரிடம் இல்லாத பட்சத்தில் அவதூறு பேசியவனாவாய்' என்றார்கள். - முஸ்லிம் 6265, 2589\nபுறம் பேசுவது என்றாலே நம் அனைவருக்கும் இந்த குர் ஆன் வசனம் தான் நினைவுக்கு வரும்:\n (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா (இல்லை) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.\nஅப்பப்பா... சகோதரனின் மாமிசம் உண்பதென்பது நினைத்���ுப் பார்க்கவே அருவருக்கத்தக்க விஷயமல்லவா புறம் பேசுவது எத்துணை பெரிய பாவமென்றால் இறைவன் அதற்கு இப்படியொரு உதாரணத்தைக் கூறுவான் புறம் பேசுவது எத்துணை பெரிய பாவமென்றால் இறைவன் அதற்கு இப்படியொரு உதாரணத்தைக் கூறுவான் நாம் அதைச் சிந்தித்து உணர வேண்டாமா\nபுறம் பேசுவது தொடர்பான இறைவசனங்களும் ஹதீஸ்களும் அதிகமதிமம் நம்மிடையே இருக்கின்றன. ஒவ்வொன்றும் நேரிடையாக இக்காலத்திற்கும், எக்காலத்திற்கும் ஏற்றவாறு அமைந்துள்ளன. ஒவ்வொன்றையும் நம் ஆழ்மனத்தில் பதியவைத்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றிபெறுவோமாக நம் குழந்தைகள் அவர்களது நண்பர்களைப் பற்றி குறைகூறினால் அப்பழக்கத்தை முளையிலேயே கிள்ளி எறிய முயல வேண்டுமே தவிர அவர்களுடன் சேர்ந்து நாமும் புகார் சொல்லிக்கொண்டிருக்கக்கூடாது. அவர்களது நண்பர்கள் பேரிலேயே குற்றமிருந்தாலும் 'அப்படி சொல்லக்கூடாது. உன்னைப் பார்த்து உன் நண்பன் அப்படி சொன்னால் உன் மனது எவ்வளவு வேதனைப்படும்' என்று வயதுக்கேற்றவாறு விளக்கமளித்து அவர்களை நல்வழிப்படுத்தவேண்டும்.\n50:18. கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை.\nநாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் 'அந்த மனிதர் பார்க்கிறாரா...இவர் பார்க்கிறாரா' என கவனிக்கும் நாம் நம்முடைய ஒவ்வொரு சொல்லையும் கண்காணிக்க ஒருவரை நியமித்த இறைவனுக்கு அஞ்சுவோமாக\n அது பெண்கள் தான் அதிகம் பேசுகிறார்கள் என்று கைநீட்டுபவர்களே... குர் ஆனில் புறம் பேசுவது பெண்களுக்கு மட்டும் சொல்லப்படவில்லை... பொதுவாகவே சொல்லப்பட்டுள்ளது. மாறாக, பெண்களே அநேகமாக புறம் பேசப்படுகிறார்கள். இப்போதுள்ள காலகட்டத்தில், ஒரு குடும்பத்தில் குழந்தைகள் ஏதேனும் தவறு செய்துவிட்டார்கள் என வைத்துக்கொள்வோம். \"பிள்ளையை வளர்த்திருக்கும் அழகைப் பார்\" என்று கை நீட்டப்படுவது யார் மீது...அந்த குடும்பத்தின் தலைவனா....இல்லையே.. அந்தக் குடும்பத்தின் தலைவிதானே... எந்தத் தாயாவது தன் குழந்தை சீர்கெட வேண்டுமென்றோ... குடும்பத்தின் மானம் போகவேண்டுமென்றோ நினைப்பாளா ஒரு குடும்பத்தின் முக்கிய முடிவுகள் எடுப்பது குடும்பத்தலைவனாக இருக்கும்போது பழி மட்டும் குடும்பத்தலைவியின் மீதா ஒரு குடும்பத்தின் முக்கிய முடிவுகள் எடுப்பது குடும்பத்தலைவனாக இருக்கும்போது பழி மட்டும் குடும்பத்தலைவியின் மீதா எந்த நிலையிலுமே உண்மை நிலையறியாமல் எந்த முஃமின் மீதும், அதுவும் குறிப்பாக முஃமினான பெண்கள் மீது அவதூறு கூறப்படக்கூடாது என்பதற்கு இறைவனின் இவ்வசனமே போதுமான ஆதாரமாகும்.\n24:23. எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு.\n24:24. அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் அவர்களுக்கெதிராக, அவர்கள் செய்ததை பற்றி சாட்சியம் கூறும்.\nவிரும்பியதை பேசுவதற்கும் விரும்பியதை உண்பதற்கும் மட்டுமே நமக்குப் பயன்படும் நம் நாக்கு மறுமையில் எத்துணை பெரிய காரியம் செய்யவிருக்கிறது பார்த்தீர்களா இவ்வளவு பெரிய உடலில் இத்துணூண்டு இருக்கும் நாக்கு நமக்கு எதிராக சாட்சி சொல்லாமல் இருக்க நம் இறைவன் துணை புரிய வேண்டும்.\nஅப்படியானால், யாரைப் பற்றியும் பேசவே கூடாதா பேசுங்கள். கண்டிப்பாக பேசுங்கள், அவர் மனம் மகிழும் விதம் பேசுங்கள். உண்மையைப் பேசுங்கள். அவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயத்தைப் பேசுங்கள். அவர் செய்த நல்ல விஷயங்களைப் பற்றி பேசுங்கள்.\nஅவரிடம் இருக்கும் கெட்ட விஷயங்களையும் பேசலாம், அது சொல்லப்படும் நபருக்கு உதவிகரமாக இருக்கும், அவரை நஷ்டத்திலிருந்து பாதுகாக்கும் என நீங்கள் நினைத்தால் பேசுங்கள். உதாரணத்திற்கு உங்களுக்கு தெரிந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் வட்டி தொழில் செய்கிறார், அந்த குடும்பத்தில் திருமண ஒப்பந்தம் செய்ய விரும்பும் ஒருவர் உங்களிடம் வந்து விசாரித்தால் உங்களுக்குத் தெரிந்த உறுதி செய்யப்பட்ட உண்மையைச் சொல்லுங்கள். அம்மனிதரும் தன்னை அத்தவறிலிருந்து திருத்திகொள்ள முனையலாம். இதை நானாக சொல்லவில்லை. ஆதாரமான ஹதீஸை முன்வைக்கிறேன்.\nபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களை அவர்களது கணவர் விவாகரத்துச் செய்து விட்டார். இத்தா முடிந்ததும் இரண்டு நபித் தோழர்கள் அவரை மணம் முடிக்க விரும்பினார்கள். இந்நிகழ்ச்சியை அவர் பின் வருமாறு விவரிக்கிறார்.\nநான் \"இத்தா'வை முழுமையாக்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), \"முஆவியா பின் அபீசுஃப்யான் (��லி) அவர்களும் அபூஜஹ்ம் பின் ஹுதைஃபா (ரலி) அவர்களும் என்னைப் பெண் கேட்கின்றனர்'' என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், \"அபூஜஹ்ம் தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்க மாட்டார். (கோபக்காரர்; மனைவியரைக் கடுமையாக அடித்து விடுபவர்). முஆவியோ ஓர் ஏழை; அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. நீ உசாமா பின் ஸைதை மணந்து கொள்'' என்று கூறினார்கள். நான் உசாமாவை விரும்பவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் \"நீ உசாமாவை மணந்து கொள்'' என்று (மீண்டும்) கூறினார்கள். ஆகவே, நான் அவரை மணந்து கொண்டேன். அவரிடம் (எனக்கு) அல்லாஹ் நன்மையை வைத்திருந்தான்; நான் பெருமிதம் அடைந்தேன்.\nஅறிவிப்பவர்: ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி)\nஇந்த ஹதீஸில் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) என்பவர் குறிப்பிட்ட மனிதர்களைப் பற்றி விசாரிக்கும் பொழுது நபிகளார் தமக்குத் தெரிந்த உண்மைகளைச் சொல்கிறார்கள். அதையும் மீறி ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் 'இல்லை..ஏழையென்றாலும் பரவாயில்லை முஆவியையே மணந்துகொள்ள விரும்புகிறேன் என்றோ எத்துணை பெரிய கோபக்காரரையும் மாற்றும் பக்குவம் என்னிடத்தில் உள்ளது' என்றோ சொல்லியிருந்தால் நபிகள் வேறு ஆலோசனை எதுவும் சொல்லியிருக்க மாட்டார்கள். ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களுக்கு தம்மால் எதிர்காலத்தில் எதுவும் பிரச்சினை வந்துவிடக்கூடாது எனும் உயரிய நோக்கத்தில் உண்மையைச் சொல்லியிருப்பதால் இது புறம் பேசுவது கிடையாது.\nஅதையும் மீறி நாம் மூன்றாம் நபரைப் பற்றி பேச நேர்ந்தால் அந்நபர் உங்கள் முதுகுக்கு பின்னால் நிற்பதாக எண்ணிக் கொண்டு பேசுங்கள். அவர் அதனைக் கேட்க நேர்ந்தால் உங்களைப் பற்றி வருத்தம் கொள்ளமாட்டார் என நீங்கள் நினைத்தால் மட்டுமே பேசுங்கள். ஏனெனில் தவறாக நீங்கள் பேசிய ஒரு சொல் அவரை பாதித்துவிட்டால் அதுவும் ஒருவகையில் அநீதியேயாகும். எந்த பாவத்தையும் தான் விரும்புவருக்கு மன்னிப்பேன் என சொல்லியிருக்கும் இறைவன் தனக்கும் அநீதியிழைக்கப்பட்டோருக்கும் இடையில் எந்த மறைவுமில்லை (ஆதாரம் புஹாரி 1496) என சொல்லியிருப்பதையும் நினைவில் நிறுத்திக்கொள்வோமாக\nஅதை அவர் மனதார மன்னிக்காவிட்டால் நேரும் நிலையைச் சற்று பாருங்கள்:\nஒருவர், தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) ���ிஷயத்திலோ, இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெறட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெறட்டும்.) (ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனுடைய அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரின் தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும்.\nஎன அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல் புஹாரி 2317.\nசுப்ஹானல்லாஹ்..ஆயுள் முழுவதும் சிறுகச் சிறுகச் சம்பாதித்த நன்மைகள் இப்படி மற்றவருக்குச் செல்வதை நாம் விரும்புவோமா இது தான் தண்டனை என தெரிந்த பிறகும் அப்பாவத்தைச் செய்யும் தைரியம் நமக்கு வராமல் இறைவன் பாதுகாப்பானாக.\nநபி(ஸல்) அவர்கள் மக்கா அல்லது மதீனாவில் ஒரு தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்தபோது, கப்ரில் வேதனை செய்யப்படும் இரண்டு மனிதர்களின் சப்தத்தைச் செவியுற்றார்கள். அப்போது, 'இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை\" என்று சொல்லிவிட்டு, 'இருப்பினும் (அது பெரிய விஷயம்தான்) அவ்விருவரில் ஒருவர், தாம் சிறு நீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்' என்று கூறிவிட்டு ஒரு பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் 'நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்' என்று கேட்கப்பட்டதற்கு, 'அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். புஹாரி , 213; முஸ்லிம் , 292\nபுறம் பேசும் பாவமானது அதைப் பேசும்போது அவ்வளவு பெரிய விஷயமாகத் தெரியாது. ஆனால் அதன் விளைவுகளைப் பார்த்தால் அவ்வளவு பயங்கரமாக இருக்கின்றன. கப்ரிலும் மறுமை நாளிலும் அவ்வேதனையான விளைவுகளிலிருந்து இறைவன் நம்மனைவரையும் காப்பானாக.\nபுஹாரி 6136 : அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதும் மறுமையின் மீதும் நம்பிக்ககியுடையவர்கள் தன் அண்டைவீட்டாருக்கு கெடுதல் செய்யாதீர்கள்; அல்லாஹ்வின் மீதும் மறுமையின் மீதும் நம்பிக்ககியுடையவர்கள் விருந்தினரை உபசரியுங்கள்; அல்லாஹ்வின் மீதும் மறுமையின் மீதும் நம்பிக்ககியுடையவர்கள் நல்லதையே பேசுங்கள் அல்லது (தேவையற்ற பேச்சுக்கள்,பொய் மற்றும் புறம் பேசுதல் ஆகியவற்றிலிருந்து நீங்கி) மௌனமாய் இருங்கள்.\nமௌனமாக இருப்பது நல்லது என சொல்லப்பட்டிருந்தாலும் பேசப்படும் விஷயம் உறுதிசெய்யப்படாததாக இருந்தால் அதை நாம் நிரூபிக்க முயல வேண்டும். அவ்வாறு செய்தால் இறைவன் மறுமையில் நமது பாவங்களையும் மற்றவரிடமிருந்து மறைப்பான்.\nஎந்த ஒரு அநீதியையும் நாம் நம் வாயால் தடுக்க வேண்டும், அதுவும் முடியவில்லையென்றால் கையால் தடுக்க வேண்டும், அதுவும் முடியவில்லையென்றால் நாம் நம் மனதால் அதை வெறுத்து ஒதுக்க வேண்டும் என்பது நபிமொழி.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எவர் தன் நாவை தவறான பேச்சிலிருந்தும் தன் மறைவான உடலுறுப்புகளை தவறான உறவிலிருந்தும் தடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு நான் சுவர்க்கத்தை வாக்களிக்கிறேன். (புஹாரி & முஸ்லிம்)\nஎவர் அடுத்தவர் குறைகளை தோண்டி, துருவி ஆராய்கிறார்களோ, அவர்களின் குற்றங்குறைகளை அல்லாஹ் மறுமையில் பகிரங்கப்படுத்துவான் என (ஆதாரம்:திர்மிதீ 1655) நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததாக அபு பர்ஸாஹ் அல் அஸ்லமி அவர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஒருவரின் அங்க அடையாளங்களில் உள்ள குறைகளைக் கூறுவது கூட புறம்பேசுதலாகும். அன்னாருடைய தொழிலைச் சொல்லியோ ;அவருடைய தாய்தந்தை பெயர் சொல்லியோ அடையாளப்படுத்தலாம். வேறு வழியே இல்லாத பட்சத்தில் மட்டுமே அவருடைய உடல்குறையை நாம் கூறலாம்.\nமுடிவாக, ஒரு சிறிய விஷயம் தான்... அடுத்தவரை பற்றி பேசக்கூடாது என்பது. ஆனால் அதிலிருந்து நாம் நம்மை விலக்கிக்கொள்ள என்ன பாடுதான் பட வேண்டியுள்ளது.\nஇருவர் பேசிக்கொள்ளும்போது ஒருவர் கூறுவார்;\n(மூன்றாம் நபராகிய) அவர் ஏன் அப்படிச் செய்தாரோ தெரியவில்லை.\nஅதற்கு அடுத்தவர்:ம்...அவர் இதற்காகத்தான் அப்படி செய்திருக்கவேண்டும். (என தன் கற்பனையில் உதித்ததை கண்,காது,மூக்கு மட்டுமல்ல..அத்ற்கு ஆடையே உடுத்தி அழகுபார்த்துவிடுவார்.. அஸ்தஃபிருல்லாஹ்)\nஅதற்கு முதலாமவர்: ஆமாம்....அதற்காகத்தான் அவர் அப்படி செய்திருப்பார்...\nஅவ்வளவுதான்... இது அப்படியே பலபேரிடம் பரவி, அந்த குறிப்பிட்ட நபரிடம் போய்ச் சேரும்போது, அவர் மயங்கி விழாத குறையாக, அவருக்குத் தோன்றாத எண்ணம் அவர்முன் உருவெடுத்து நிற்கும்போது அவர் மனம் என்ன பாடுபடும் அந்த மூன்றாம் நபராக நாம் இருந்தால் எவ்வளவு வேதனைப்படுவோம். நமக்கு எதை விரும்புகிறோமோ அதை பிறருக்கும் விரும்பாதவரை முழுமையான முஸ்லிமாக முடியாதே அந்த மூன்றாம் நபராக நாம் இருந்தால் எவ்வளவு வேதனைப்படுவோம். நமக்கு எதை விரும்புகிறோமோ அதை பிறருக்கும் விரும்பாதவரை முழுமையான முஸ்லிமாக முடியாதே....நாம் பிறரிடம் பேசும்போது இதைமட்டும் நினைவில் வைத்தாலே பல தீமைகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாமே சகோதரர்களே\nசுருக்கமாக, எந்தெந்த நிலைகளில் பிறரைப் பற்றி பேசலாம் என பார்க்கலாம்:\n1. ஒருவர் வெளிப்படையாக ஹராமானவற்றைச் செய்யும்போது (உதா. சிகரட்,மதுவிற்கு பழக்கப்பட்டவர், வட்டிவாங்குபவர்,)\n2. நாம் சொல்வது கேட்பவரை (அதாவது இரண்டாம் நபரை) ஏதேனும் இழப்பிலிருந்து பாதுகாக்கும் என உறுதியாக தெரிந்தால்.\n3. மருத்துவத்திற்கு அவரது குறைகளைச் சொல்லியே ஆகவேண்டிய நிலையில்.\n4. இப்படி நாம் சொன்னால் குறிப்பிட்ட நபர் தன்னை திருத்திக் கொள்ள வாய்ப்பிருக்கும்போது. (உதா. அதிகமாகக் கோபப்படுபவர்)\n5. ஒருவரிடம் நமக்கு நியாயம் கிடைக்கும் என உறுதியாகத் தெரிந்தால் அவரிடம் நமக்கு அநீதி இழைத்தவர் செய்த அநியாயங்களை விவரித்தல்\n104:1. குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.\nஎனும் வாக்கியத்தில் இறைவன் நமக்குத் தரும் எச்சரிக்கையை வாழ்வில் மேற்கொண்டு இம்மையில் நம்மை நாம் பாதுகாத்தால், மறுமையில் நம்மைப் பாதுகாக்க இறைவனே போதுமானவனல்லவா\nLabels: ஒழுக்கம், பானு, ஹதீஸ்\nஅருமையான பதிவு பகிர்வுக்கு நன்றி சகோ\nபாராட்டிற்கு நன்றி சகோ. :)\nநல்ல பதிவு... //ரத்தினச் சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில்,\n104:1. குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.//\nஆமாம்..இந்த வசனத்தைப் படித்ததும் அப்படியே பக்குனு ஆகிடுச்சு... அனைத்து வசனங்களையும் ஹதீஸ்களை விடவும் இந்த வசனம் ஒன்றே போதுமானதாகயிருக்கிறதல்லவா.... கருத்துக்கு நன்றி jiff0777\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் கேட்ட துவா ஒன்று நினைவுக்கு வருகிறது .....//யா அல்லாஹ் பயன் தராத கல்வியைவிட்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்// ...... எத்தனையோ விஷயங்களை பக்கம் பக்கம்மாக படிக்கிறேன் ஆனாலும் நடைமுறைப்படுத்த இன்னும் மேல்கூறிய துவாவை கொண்டு அல்லாஹ்விடம் உதவி தேடிக்கொண்டுறிகிறேன்\nமிக அருமையான துஆவை எங்களோடு பகிர்ந்ததுக்கு நன்றி சகோ.\nமாஷா அல்லாஹ் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரிகளே\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் 8 July 2012 at 22:26\nமாஷா அல்லாஹ் மிகவும் பயனுள்ள சிந்திக்க கூடிய, திருந்தக் கூடிய பகிர்வு.. வாழ்த்துக்கள்...\nபாராட்டிற்கு மிக்க நன்றி சகோ.\nமாஷா அல்லாஹ்..எப்போதும் நாம் அனைவரும் மனதில் நிலைனிறுத்திக் கொள்ள வேண்டிய அருமையான,அவசியமான,மிக தெளிவான பதிவு..\nதவறு என்று தெரியாமலே..பலரும் விளையாட்டா செய்ய கூடிய ஒன்று..அடுத்தவர்களை பற்றி பேசுவது..\nஆனால் இதன் பொருட்டு தனக்கு கிடைக்கும் தண்டனையை நினைத்தார்கள் என்றால் எக் காலத்திலும் ஒருபோதும் அப்படி பேச தலைபட மாட்டார்கள்..\nநல்லதொரு பதிவை கொடுத்தமைக்கு நன்றி சகோ..:-))\nசரியாகச் சொன்னீங்க... உங்க அறிவுரையை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.\nநமது தவறுகளை திருத்திக்கொள்ள கொள்ள வேண்டும். அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்\nகருத்துக்கு மிக்க நன்றி தாரிக். இறைவன் போதுமானவன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும், நல்ல விடயம், இதை உணர்ந்து நம்மை நாமே திருத்தி கொள்ள வல்ல ஏகன் அல்லாஹ்வே உதவிட வேண்டும்.\nவாலைக்கும் ஸலாம். கருத்துக்கு மிக்க நன்றி சகோ. இறைவன் போதுமானவன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )\n//மூன்றாம் நபரைப் பற்றி பேச நேர்ந்தால் அந்நபர் உங்கள் முதுகுக்கு பின்னால் நிற்பதாக எண்ணிக் கொண்டு பேசுங்கள். //\nநிறைய இடங்களில் இது தெரியாமல்தான் வீண் பிரச்சனைகள் வருது . முடிந்த வரை வாய் மூடி இருப்பதே நல்லது . அருமையான பதிவு ஜஸாக்கல்லாஹ் க்கைர் :-)\nஆமாம் சகோ... பல விதமான சூழ்நிலைகளிலும் வாய்மூடி அமைதியாக இருத்தலே மேல் என் கூறும் ஹதீஸ்கள் பல நம்மிடையே உள்ளன. கருத்திற்கு மிக்க நன்றி.\nஅஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி அவர்களுக்கு\n///��ொதுவாக, மனிதர்கள் செய்யும் பாவங்களையும் அதற்குரிய தண்டனைகளையும் நாம் அவ்வப்போது கேள்விப்பட்டாலும் அதன் தாக்கம் சில நாட்களுக்கு நம்மிடையே இருக்கும். பின்பு, வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக மறுபடி அதே தவறு நம் வாழ்வில் புகுந்துவிடும். உதாரணத்திற்கு, பொய் பேசுவது \"ஆ......இதனால் யாருக்கும் எந்த நஷ்டமுமில்லையே....\" என சிறு அளவில் தொடங்கி பெரிய அளவில் கொண்டுபோய் விட்டுவிடும்.\nஅதுபோலவே, புறம் பேசும் பாவமுமாகும். சும்மா..... அப்பப்ப பேசும்போது யாரைப் பற்றியாவது ஒரு பிட்டைப் போடுவது. அது உண்மையா.... இல்லையா என்று சற்றும் யோசிக்காமல் பேச்சுவாக்கில் சொல்லிவிடுவது.///\nமறுபடியும் ஒருமுறை படித்து பார்த்தேன் ஆரம்ப வரிகளே ரொம்ப இயல்பாக அழகாக பேச்சுவாக்கில் இருக்கிறது வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்\n/மாஷா அல்லாஹ் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரிகளே/\nபாராட்டிற்கு மிக்க நன்றி சகோ.\n/மறுபடியும் ஒருமுறை படித்து பார்த்தேன் ஆரம்ப வரிகளே ரொம்ப இயல்பாக அழகாக பேச்சுவாக்கில் இருக்கிறது வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்/\nமீண்டும் வாசித்தமைக்கும் ஊக்குவிப்புக்கும் மிக்க நன்றி.\nரொம்ப அற்புதமான கட்டுரை... ரொம்ப இயல்பா இருக்கு.... புறம் பேசுவது இறந்த தன் சகோதரனின் மாமிசத்தை புசிப்பதற்கு சமம் என்ற ஒரு குரான் வசனமே போதும், இதன் தீமைய புரிந்து கொள்ள...\nஆனால், இது தெரிந்தும் மக்கள் தொடர்ந்து புறம் பேசுவது தான் வேதனையான விஷயம்...\nயோசித்துப் பார்த்தால்..இஸ்லாம் தான் எத்துனை அருமையான மார்க்கம்...\nமனிதனின் ஒவ்வொரு விஷயத்திலும், அவனை சீர் படுத்தும் நோக்கில் எவ்வளவு அழகாகவும், எளிமையாகவும், கண்டிப்புடனும் குற்றத்தின் தன்மையை பொறுத்து தலையிடுகிறது....\nசிந்திக்கும் மக்களுக்கு இறைவன் நிச்சயம் தன் சாட்சிகளை வாரி வழங்கியே உள்ளான்.... பயன் பெறுவோர் உண்டா\n/யோசித்துப் பார்த்தால்..இஸ்லாம் தான் எத்துனை அருமையான மார்க்கம்...\nமனிதனின் ஒவ்வொரு விஷயத்திலும், அவனை சீர் படுத்தும் நோக்கில் எவ்வளவு அழகாகவும், எளிமையாகவும், கண்டிப்புடனும் குற்றத்தின் தன்மையை பொறுத்து தலையிடுகிறது..../\nரொம்ப அருமையான புரிதல் சகோ. தவறுகளின் தன்மைக்கேற்ப அறிவுரையோ தண்டனையோ எச்சரிக்கையோ தரும் ஒரே மதம் இஸ்லாம் மட்டுமே. அது கூறும் தண்ட��ைகளை வைத்தே அத்தவறுகளிலிருந்து நம்மை நாம் விலக்கிக்கொள்ள முற்படவேண்டும். தூங்கும் போது கதவைத் தாளிட்டுக் கொள்ளுதல் உள்பட (ஆதாரம் புஹாரி - 6295,6296 - நன்றி. http://suvanappiriyan.blogspot.com/2012/06/blog-post_7926.html) அறிவுரைகளை வாரி வழங்கும் இஸ்லாம் ஒரு சில மனிதர்கள் செய்யும் தவறுகளால் தவறாக புரிந்துகொள்ளப்படுவது வருத்தத்திற்குரியது. :(\nகுரான் தொகுப்பில் இருந்து எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக உள்ளது.\nமாஷா அல்லாஹ், அவசியமான பதிவு\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nடீக்கடை என்னும் முகநூல் குழுமம் நடத்திய அறிவியல் கட்டுரைப் போட்டிகளில் பெண்கள் எழுதிய கட்டுரை பிரத்யேக அனுமதியுடன் உங்கள் இஸ்லாமிய பெண்மணி...\nஇரண்டு வருடங்களுக்கு முன்னே பிறந்து இரண்டே நாளாகிய பச்சிளம் குழந்தையை மருத்துவமனை வளாகத்தின் அருகே உள்ள முட்புதரில் பெற்ற தாயே வீசிச்சென்...\nமுன்குறிப்பு : த மிழக முஸ்லிம்களில் பலர் நபி (ஸல்) அவர்கள் பற்றியும், இஸ்லாம் பற்றியும் குறிப்பேடுகள் வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் உள்ள...\nபேரிடரில் பேருதவிய இஸ்லாமியப் பெண்கள் ( ஆவணத் தொகுப்பு )\nச ற்று ஓய்ந்திருக்கும் சென்னை மற்றும் கடலூரின் வெள்ள பாதிப்புகள் மனதில் ஆறுதலை விதைத்துள்ளது. கடைகோடியில் இருந்த மனிதன் முதல் கோடீஸ்வரன்...\nஉலகம் உற்று நோக்கும் சாதனைப் பெண்மணி - ஃபஜிலா ஆசாத்\nதமிழ்கூறும் இஸ்லாமியர்கள் வட்டத்தை உற்றுநோக்கும் ஆர்வங்கொண்டவராக இருந்தால் இவரை உங்களுக்கு தெரியாமல் இருக்கவாய்ப்பில்லை. நீங்...\nஇ ஸ்லா த்தைப் பொறுத்தவரை, குடும்பப் பொருளாதாரப் பொறுப்பு ஆண்களுக்கானது என்பதால், பணம் சம்பந்தப்பட்ட ஸகாத்தும் ஆண்களுடைய கடமையே என்கிற தவற...\nதந்தை மளிகைக்கடையில் - மகள்கள் மருத்துவத்துறையில்\nசமீபத்தில் வெளியான +2 தேர்வு முடிவுகளில் சமூகவலைதளங்களும் பரபரப்பாகின. தத்தம் உறவுகள் எடுத்த மதிப்பெண்களை பதிவிட்டு உற்சாகத்தை வெளி...\nஉங்கள் வீட்டுப் பெண்களுக்காக (றமழான் ஸ்பெஷல் பதிவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sdcncrouter.com/ta/chencan-sg2030t-mold-cnc-router.html", "date_download": "2019-04-25T16:24:21Z", "digest": "sha1:QZCNXGVJ3Y3LK7GOHFFHWCVBSNYOOOUF", "length": 15734, "nlines": 223, "source_domain": "www.sdcncrouter.com", "title": "Chencan SG2030T பூஞ்சைக்காளான் தேசிய காங்கிரஸ் திசைவி - சீனா சாங்டங் Chenan இயந்திர", "raw_content": "\nஐந்து அச்சு செயலாக்க மையம்\nஆர்.வி. கலப்பு பேனல்கள் செயலாக்க மையம்\nமரம் தேசிய காங்கிரஸ் திசைவி\nஐந்து அச்சு செயலாக்க மையம்\nஆர்.வி. கலப்பு பேனல்கள் செயலாக்க மையம்\nமரம் தேசிய காங்கிரஸ் திசைவி\nChencan SG2030T பூஞ்சைக்காளான் தேசிய காங்கிரஸ் திசைவி\nChencan GM3012AH5 கூட்டு வாரியம் தேசிய காங்கிரஸ் செயலாக்க மையம்\nChencan AT1224AD ஏடிசி தேசிய காங்கிரஸ் கூட்டு சார்ந்த திசைவி மையம்\nChencan MS1325AC 4 அச்சு உட் ஏடிசி தேசிய காங்கிரஸ் திசைவி\nகொண்டதற்காக F விற்பனை Chencan M1325A தேசிய காங்கிரஸ் வூட் திசைவி மெஷின் ...\nChencan SG2030T பூஞ்சைக்காளான் தேசிய காங்கிரஸ் திசைவி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nChencan SG2030T ஒரு தொழில்முறை ஆட்டக்காரரை அச்சு CNC திசைவி, உள்ளது கனரக உடல் மற்றும் BT40 இயந்திர கதிர்களுடன் இது.\n•. லேத் உடலும் இசைவான தடித்த ஸ்டீல் அமைப்பு பற்ற உள்ளது. கட்டுமான விலகல் தவிர்க்கும் பொருட்டு, இயந்திர உடல் மன அழுத்தம் நிவாரண (VSR) அதிர்வு பண்படுத்தப்படுகின்றன;\n• இஜட் அச்சு திறம்பட மோட்டார் ஏற்றுதல் சக்தி மற்றும் கணினியின் சேவை வாழ்க்கை நீட்டிக்க குறைக்கும் வகையில் இரட்டை வாயு சமநிலை உருளை வடிவமைப்பு முறையைப்\n• மென்மையான இயந்திரம் மேற்பரப்பில் வைக்க, (தைவான் செய்யப்பட்ட 3.3m * 8m,) எந்திரப்படுத்தல் மையம் செதுக்குவதற்கு / ஆலை இயந்திரம் உடல் மற்றும் பயிற்சி துளைகள் பயன்படுத்தப்படுகிறது;\n• மெஷின் உலோக உதிரி பாகங்கள் UAS ஹாஸ் அரைக்காமல் மையத்தின் மூலம் செய்யப்படுகின்றன\n• அனைத்து அச்சுகள் வடிவமைப்பு மேலும் எளிதாக பராமரிக்க செய்ய தூசி-ஆதாரம் மற்றும் பாதுகாப்பு கதவு (முன் மற்றும் பின்) பயன்படுத்த;\n• இயந்திரத்தின் துல்லியம்: நாங்கள் நடவடிக்கைகளை செவ்வை, உயர அளவின், contouring துல்லியம் மற்றும் எந்த விலகலை தலைவர் பயன்படுத்த. அமெரிக்காவில் இருந்து தொழில்நுட்பம் அளவிடும் புரட்சிகர துல்லியம்;\n• இடைநிறுத்தப் புள்ளியைப் மற்றும் சக்தி தோல்விக்குப் பிறகு மீண்டும் செதுக்குதல் செயல்பாடு உள்ளது. முன்கணிப்பு செயல்முறை நேரம் செயல்பாடு உள்ளது;\n• அனைத்து முக்கிய உதிரி பாகங்கள் போன்ற ஸ்னைடர் பொத்தானை, ஓம்ரன் சுவிட்ச், ஆட்டோ உயவு, கட்டுப்பாடு அமைச்சரவை அமெரிக்கா வெப்பப்பரிமாற்ற, மேல் பிராண்ட் பயன்படுத்த CW தொடரானது கார் சுழல் குளிர்ச்சி அமைப்பு ... சிறந்த செயல்திறன் கொண்ட முழு இயந்திரம் உறுதி அனைத்து வடிவமைப்பு;\n• 2000 * 3000 * 1000mm பயனுள்ள தொழிலாளர் பகுதி;\n• அசல் தைவான் BT40 இயந்திர நீர் குளிர்ச்சி சுழல்.\n• பெய்ஜிங் நேரடியாக சுழல் ஓட்ட சூப்பர் செர்வோ மோட்டார்;\n• ஜப்பான் YASKAWA செர்வோ மோட்டார்கள் மற்றும் இயக்கிகள்;\n• அசல் தைவான் Syntec கட்டுப்படுத்தி;\n• X, வடிவ ரேக் கியர், ஒய் அச்சு, இசட் பயணம் தைவான் TBI பந்து திருகு;\n• அனைத்து தைவான் பிராண்ட் சதுர தண்டவாளங்கள் இறக்குமதி அச்சு;\n• டி slto நடிகர்கள் இரும்பு தொழிலாளர் அட்டவணை;\n• ஜெர்மன் Igus கேபிள்;\n• சுதந்திர கட்டுப்பாடு பெட்டியில்;\nஇலவசமாக • Artcam மென்பொருள்\n1. டை தொழில்: அலுமினியம், நுரை, பிளாஸ்டிக் தகடுகளால், பிவிசி, மர planks மற்றும் பிற மென்மையான-உலோக அச்சு ஒரு சிற்பம்;\n2. பேட்டர்ன் செய்யும் தொழில்: பூஞ்சைக்காளான் தொழில்: எவ்வகையும் கார் அச்சு, படகு அச்சு, எல்லை அச்சு, விமான போக்குவரத்து அச்சு, டயா அச்சு, போன்றவை, குறிப்பாக மரம் மற்றும் அலுமினிய முறை தயாரித்தல் உள்ளே ஆணி அல்லது திருகுகள் உடன் இது;\n3. தட்டு பதப்படுத்தும் தொழில்: காப்பு, பிளாஸ்டிக் மற்றும் ரசாயன சோயிப்பின், கார் உடல், பாதையில் நகர்த்த குனிந்து, எதிர்ப்பு சிறப்பு குழு, எபோக்சி பிசின், ஏபிஎஸ், பிபி, ஆதாய, மற்றும் பிற கார்பன் கலவையை நடித்துள்ளனர்;\n3 அச்சு பூஞ்சைக்காளான் CNC திசைவி\n4 அச்சு பூஞ்சைக்காளான் CNC திசைவி\n5 அச்சு பூஞ்சைக்காளான் CNC திசைவி\nசீனா அச்சு CNC இயந்திரங்கள் தொழிற்சாலை\nவடிவமைப்பு பூஞ்சைக்காளான் CNC இயந்திரம் மையம்\nநுரை அச்சு CNC இயந்திரம் மையம் EPS\nEPS அச்சு CNC திசைவி\nவெளிப்புற சுவர் வடிவமைப்பு பூஞ்சைக்காளான் CNC\nஐந்து அச்சு பூஞ்சைக்காளான் செயலாக்க மையம்\nநுரை அச்சு CNC திசைவி செய்தல்\nஃபவுண்ட்ரி பூஞ்சைக்காளான் CNC இயந்திரம்\nபூஞ்சைக்காளான் CNC இயந்திரம் மையம்\nஅச்சு CNC இயந்திரம் மையம் தொழிற்சாலை\nஅச்சு மேக்கர் CNC இயந்திரம் மையம்\nஅச்சு CNC திசைவி இயந்திரங்களை உருவாக்கும்\nCNC இயந்திரம் செய்தல் பூஞ்சைக்காளான் பம்ப்\nசிற்பம் அச்சு CNC இயந்திரம்\nChencan SGS1525T உயர் துல்லிய அலுமினியம் பூஞ்சைக்காளான் சி ...\nChencan BS1325B பூஞ்சைக்காளான் செதுக்குதல் திசைவி மெஷின்\nChencan SFD1530B தேசிய காங்கிரஸ் பேட்டர்ன் சித்திரம் எம் செய்தல் ...\nChencan SF2030Q தேசிய காங்கிரஸ் வூட் பூஞ்சைக்காளான் செயல்முறை மையம்\nChencan SFD2030Q மோல்டிங் தேசிய காங்கிரஸ் திசைவி மெஷின்\nChencan SFD2040Q சிற்பம் தேசிய காங்கிரஸ் சித்திரம் மெஷின்\nChencan நிறுவனம் 13000 ㎡ நவீன ஆலை வெறுப்படைந்த 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், 60 தொழில்முறை தொழில்நுட்ப கொண்டவர்களாக இருந்தனர் சாங்டங் மாகாணத்தில் Qihe பொருளாதார அபிவிருத்தி மண்டல அமைந்துள்ளது.\nமுகவரியைத்: மேற்கு Mingjia சாலை, Qihe பொருளாதார அபிவிருத்தி மண்டலம், சீன சாங்டங் மாகாணம்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=54670", "date_download": "2019-04-25T16:02:02Z", "digest": "sha1:MHK2EIRSGR6XW7XVMGAKWH53XJCCJYWI", "length": 38526, "nlines": 524, "source_domain": "www.vallamai.com", "title": "படக் கவிதைப் போட்டி!", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » home-lit, இலக்கியம், கவிதைகள் » படக் கவிதைப் போட்டி\nவணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்\nநம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் அவர்களால் நம் குழும உறுப்பினரான அனிதா சத்யம் அவர்கள் இந்த மாதத்தின் சிறந்த ஒளிப்படக் கலைஞராகத் தேர்வு பெறுகிறார். அவர் எடுத்த படத்தை, கவிதைப் போட்டிக்கான முதல் படமாக அறிவிக்கிறோம். அழகோவியமான இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். அவற்றில் சிறந்த கவிதையை முனைவர் அண்ணாகண்ணன் தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\n26 Comments on “படக் கவிதைப் போட்டி\nதிருப்பி எத்திய கதையும் கூட\nஅழுக்குக் கயிறும் அலசாத சேலையும்\nபடக் கவிதைப் போட்டிக்கு :\nஇல்லாத நாட்டில் எமக்குச் சிரிப்பு வரும் \nஎட்டு முழம் சேலை கட்டிய திருமதிகளின்…\nதாவணி கட்டிய நாட்களின் நினைவுகள்.\nகண்சிரிக்கும் காரிகைப் புன்னகையில் – மண்ணாசை\nபெண்ணாசை, பொன்னாசை போச்சா நமக்கெல்லாம் \nகாதலிப்பது நிஜமெனப் புன்சிரிப்பு முதல் மாது \nகாதலிக்கிறாயா நீயெனக் கேலி நகைப்பு நடு மாது \nபேதமை, பிழையென மறை நகைப்பு மூன்றாவது \nநீள் பழம் பெருமை யோடு\nஎன்றும் சிரிப்புடன் வாழ்க மண்ணிலே\nஅச்சம், மடம், பயிர்ப்பு கொண்ட\nமுத்துப்போல் உதிர்ந்த முத்தமிழும் சங்கமம் கொண்ட\nஇயற்கையெல்லாம், பெண்களுக்கு உவமையாகச் சொல்லும்\nஅந்த பசுமைச் சிரிப்பு இதுவோ…\nநீர், நிலம், ஆகாயம், நெருப்பு, காற்று என அனைத்தும், அவளாய் நிலைகொண்ட படைப்பில்,\nநிலம் பார்த்து பூமாதேவியாய் சிரிக்கும்\nஎத்தனை கறைகள் பட்டாலும் நீரைப் போல\nதெளிவான கங்கைச் சிரிப்பு இதுவோ…\nபெண்ணென்றால் உயர்ந்தவள் தானென்ற அந்த ஆகாயத்தைப் போல\nஅத்தனை நவரசமும் அள்ளித் தரும் இந்த சிரிப்பு\n( எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் )\nபூ நெஞ்சை வருடும் இந்தப்பூவையர்கள்\nபதிமதுரை தமிழ்ச்சங்க புலவர் கண்ணில்\nபட்டிருந்தால் பாடலொன்று பரவி வந்திருக்கும்\nநதிவளரும் வெள்ளமெனக் கவிஞர் நாவில்\nநாளும் எழும் நற்றமிழின் அமுத தாரை\nஅதிமதுர அழகு நிறை மங்கையரின் இந்த\nஈழக் கனவுகள் மட்டும் மனதோடு\nநீ சுட்டுப் போடு இல்ல வறுத்துப் போடு பீனிக்ஸ் பறவையா பிறப்போமடா..\nகவிதை கேட்கு முன்னரே சிரித்துவிட்ட மங்கையரே\nசீண்டிய ஆணை நையப் புடைத்ததை\nஓடிய நரிக்கு ஒரு சிரிப்பு பொங்கும் சோறுக்கு ஒரு சிரிப்பு.\nதேவர் போனார் கட்டி வேட்டி\nதிரும்பி வந்தார் எல்லாம் காட்டி\nஆண்டவனால் படைக்கப்பட்ட, அற்புதங்கள் மண்ணின் சிறப்பும், பெண்ணின் சிரிப்பும், குறைந்து வருகிறதோ, என்ற ஏக்கம் பாரதிக்கும்…\nபெண்களின் புன்னகையை பறிக்கும் நிலையென்னி மகாகவியும் மனம் சோர்ந்தான்…\nநாட்டின் கண்களென சொல்லும், இந்த பெண்களின் சிரிப்பிற்கும் ஏது வெகுமதி…\nஎன் மகள்களின் சிரிப்பும் சிதைந்து வருகிறதே என்று நினைத்து துடித்த தாயவளுக்கு…\nஇன்று பெண்கள் மலர் போல மனம் பூத்துச் சிரிக்கும் இந்நிலைகண்டு, இன்று தான் மனம் குளிர்ந்தாள் என் பாரதத் தாயவள்…\nகொடுத்த பெரிய வரம் புன்னகை – ஆனால்\nமுன்னேற்றம் என்ற பெயரில் நாம்\nஅனைவரும் வரங்களை தொலைத்து விட்டு\nநேற்றைய பொழுதில் தொலைந்து போன\nநாளை பொழுதுக்கான தேடல் தெரியவில்லை\nஇன்றைய பொழுதின் நிதர்சனம் மட்டுமே தெளிவாக\nஇருக்கிற நொடியின் இன்பத்தை விட்டுவிட்டு\nஇயற்கையின் தூய சுவாசங்கள் இயம்பிய இனிய கூடுதல் பயத்திட்ட பழமை நட்புகள் வியந்து மகிழ்ந்ததில் தூய இதயங்கள் கொட்டின தூ வெண் முத்துக்கள் பரல்களாய் இதழ்களில் விரவின , அவை விரைந்து பரப்பின பிரபஞ்சம் முழுவதும் வரையற்ற மகிழ்வை பாரங்கள் குறைந்ததால் துயரங்கள் பகிரந்ததால் இலகுவாய்ப் போன இதயங்கள் நெகிழ்ந்ததில் சிதறின சிரிப்புகள் பாரங்கள் குறைந்ததால் துயரங்கள் பகிரந்ததால் இலகுவாய்ப் போன இதயங்கள் நெகிழ்ந்ததில் சிதறின சிரிப்புகள் சிட்டுகள் ஆயினர் பெண்கள் இன்பத்தின் இறக்கைகள் கொண்டு துன்பத்தை மறந்தே .. மனத்தில் இனிய பொழுதுகள் கனிந்து போயின….. கனத்த பொழுதுகள் காற்றாய்ப் … கரைந்ததில் இதழ்கள் முகிழ்த்தன முத்துப் பரல்கள் …… கொத்துக் கொத்தாக சத்தமாய் சிரிப்பு …. எங்கும் நிறைந்தது மனம் விட்டுச் சிரிக்கும் மங்கைகளாலே …. புனிதா கணேசன் 22.02.2015\nமுதலாவது படக் கவிதைப் போட்டியின் முடிவுகள் – http://www.vallamai.com/\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« ஹிண்டு கேள்வி பதில்கள்….21வது வாரம்….\nகாந்திமதி கண்ணன்: இச்சருகின் தோற்றம்..., ஓசோ...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: இரவு பூக்கள் கிழக்கும் மே...\nDr. Hepsy Rose Mary.A: எனது கட்டுரையைப் பொருத்தமான பட...\nகி.அனிதா: அந்தியில் நீயும் ஓய்வெடுக்க ஆழ...\nShenbaga Jagatheesan: இருளை விரட்டு... அந்தியில் ...\nஆ.செந்தில் குமார்: சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்...\nகாந்திமதி கண்ணன்: நேற்று நீ மறைந்ததால் தான் எங...\nமு.கேசவன்.: சொந்த நாட்டிலிருந்து அகதியாக ப...\nமுனைவர்.பா.அரிபாபு: வல்லமை எனக்கு நண்பர்கள் வழியாக...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: நம்பிக்கை அழுகின்ற பிள்ளைக்...\nK.Anitha: என் அழுகுரல் கேட்கவில்லையா \nஆ. செந்தில் குமார்: நேரமில்லை.. °°°°°°°°°°°°°°°°°...\nShenbaga Jagatheesan: திறமை வளர்த்திடு... சின்னப்...\nவெ. பரமசிவம்: என்னுடைய ஆய்வுக் கட்டுரையைத் த...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: அன்னையின் மடியில் பகலவன் ...\nShenbaga Jagatheesan: விடியும் வேளை... விடியும்வர...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எம்.ஜெயராமசர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-14374.html?s=a14633835b3a68e4a53ce035e2315f7f", "date_download": "2019-04-25T16:13:04Z", "digest": "sha1:VOEW7G5WJMUC2VN6Y4SGTVSXDIK4B6RA", "length": 18625, "nlines": 122, "source_domain": "www.tamilmantram.com", "title": "மூட்டு நழுவலுக்கு மருந்து முறை தேவை [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > மருத்துவம் > மூட்டு நழுவலுக்கு மருந்து முறை தேவை\nView Full Version : மூட்டு நழுவலுக்கு மருந்து முறை தேவை\nஎனக்கு வலது கை தோள்பட்டையில் கை இனையும் இடத்தில் அடிக்கடி வலி ஏறபடுகிறது.\nசில சமயங்களில் மூட்டு ஓபன் ஆகிவிடுகிறது.திரும்ப நானே:traurig001::traurig001: கஷ்டப்பட்டு 2 அல்லது 3 நிமிடத்தில்\nமூட்டினை இடது கை உதவியுடன் இணைத்துக் கொள்கிறேன். இதுபோல் கடந்த 2 ஆண்டுகளில் 8 முறை\nஏற்பட்டு விட்டது.ஓருமுறை டாடக்டரிடம் காண்பித்து எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தேன் டாகடர் எலும்பு நன்றாக\nஉள்ளது,பிரச்சனை இல்லை என்று கூறி ஓரு சில மாத்திரைகள் கொடுத்தார். ஆனால் இது திரும்ப திரும்ப\nஏற்படுகிறது.இதற்கு மூலிகை மருத்துவம் மற்றும் மருத்துவ உணவுமுறை ஏதும் பரிந்துரை செய்வீர்களா \nநல்ல வழிமுறைகள் கிடைக்கும் என்று காத்திருக்கிறேன். :traurig001::smilie_abcfra::traurig001:\nநம் மன்ற மருத்துவர் இளசு அவர்கள் வந்து உங்களுக்கு உதவுவார்கள் என்று நினைக்கிறேன்.\nஎனக்குத் தெரிந்து தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள் (சொல்ற நானே செய்வதில்லை என்பது வேறு விஷயம்). உடற்பயிற்சியில் வெயிட் தூக்கினால் இந்த பிரச்சனை போகலாம் என்று நினைக்கிறேன்.\nநம் மன்ற மருத்துவர் இளசு அவர்கள் வந்து உங்களுக்கு உதவுவார்கள் என்று நினைக்கிறேன்.\nஎனக்குத் தெரிந்து தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள் (சொல்ற நானே செய்வதில்லை என்பது வேறு விஷயம்). உடற்பயிற்சியில் வெயிட் தூக்கினால் இந்த பிரச்சனை போகலாம் என்று நினைக்கிறேன்.\nஎன் கை மூட்டு ஓபன் ஆகி விடுவதால் என்னால்\nசெய்ய இயலாது.கடந்த வாரம் சிறிய உடற்பயிற்சி செய்து\nநான் இருக்கும் இடம் மேற்கு ஆப்ரிக்கா. இங்கு இந்திய மருந்துகள் கிடைக்காது.:traurig001::traurig001::traurig001:\nம்ம் இதே மாதிரி பிரச்சனை என்னோட பிரண்டுக்கும் இருந்திச்சி..\nஆனா ஒரு தடவை கையை மேல தூக்கிவைத்து கட்டு போட்டபிறகு மறுபடியும் இறங்கவே இல்லை...\n1)தலையணை இல்லாம தான் தூங்குவாங்க..\n2)வெயிட்டான எதையும் அந்த கையால தூக்க மாட்டாங்க..\n1)டாக்டர் அனுமதி இல்லாம கையை வச்சி செய்யுற எந்த உடற்பயிற்சியும் செய்யாதீங்க...\n2)உக்காரும் போது நிமிர்ந்து உக்காரணும்.. ரொம்ப நேரம் கூன் போட்டு உக்கார்ந்திருந்தால் வலி இன்னும் அதிகமாகும்...\n3)பேசாமல் தாயகம் வரும்போது சின்ன ஆப்ரேஷன் செய்துக்கொள்ளுங்கள்....\nஇன்னும் நம் மன்றமக்கள் இன்னும் உதவுவார்கள்.. என எதிர்பாக்கிறேன்..\nஅதற்கு எப்போதும் எங்கள் பிராத்தனைகள் உண்டு....\nம்ம் இதே மாதிரி பிரச்சனை என்னோட பிரண்டுக்கும் இருந்திச்சி..\nஆனா ஒரு தடவை கையை மேல தூக்கிவைத்து கட்டு போட்டபிறகு மறுபடியும் இறங்கவே இல்லை...\n1)தலையணை இல்லாம தான் தூங்குவாங்க..\n2)வெயிட்டான எதையும் அந்த கையால தூக்க மாட்டாங்க..\n1)டாக்டர் அனுமதி இல்லாம கையை வச்சி செய்யுற எந்த உடற்பயிற்சியும் செய்யாதீங்க...\n2)உக்காரும் போது நிமிர்ந்து உக்காரணும்.. ரொம்ப நேரம் கூன் போட்டு உக்கார்ந்திருந்தால் வலி இன்னும் அதிகமாகும்...\n3)பேசாமல் தாயகம் வரும்போது சின்ன ஆப்ரேஷன் செய்துக்கொள்ளுங்கள்....\nஇன்னும் நம் மன்றமக்கள் இன்னும் உதவுவார்கள்.. என எதிர்பாக்கிறேன்..\nஅதற்கு எப்போதும் எங்கள் பிராத்தனைகள் உண்டு....\nமின்னியல் சகதோரியே , என்இனிய தாயகத்து மலரே.\nஇனி தலையனை இல்லாமல் உறங்க முயற்சி செய்கிறேன்.\nஅறுவைசிகிச்சை என்றால் எத்தனை நாட்கள் நான் ஓய்வில் இருக்க வேன்டும் \nதங்களின் பஞ்ச் டயலாக்கை என்னால் நிறைவேற்ற முடியாது.:traurig001: அதாவது பெலத்தோட\nஎதையாவது செய்தால் என் மூட்டு திறந்துக் கொள்ளும்.:icon_rollout: எதையும் என்னால் பெலத்தோட\nசெய்ய முடியாது. தயவுசெய்து வுருத்தப்பட வேண்டாம்.\nஎலும்புகள் எக்ஸ்ரேயில் நல்லபடி தோன்றினாலும்\nபந்து -கிண்ண மூட்டைத் தாங்கும் திசு-தசைநார்கள் பலவீனத்தால்\nஅல்லது ''கிண்ண'' விளிம்பின் அமைப்பின் பிழையால்\nஇந்த '' ரெகர்ரண்ட் டிஸ்லொகேஷன்'' நிகழ்கிறது.\n1) இது என் நிபுணத் துறை அன்று. எனவே என்னால் முழு ஆலோசனை வழங்க இயலாது. மன்னிக்கவும்.\n2) மூலிகை , உணவு போன்றவற்றால் பயனுண்டா\n3) மலர் சொல்வதுபோல் வலிய பணிகள் செய்யாமல் இருப்பது நழுவும் நிகழ்வுகளைக் குறைக்கலாம்.\n4) பிஸியோதெரபி வல்லுநர்கள் இன்னும் நல்ல ஆலோசனைகள் தரக்கூடும்.\n5) நல்ல ஆர்த்தோபீடிக் சர்ஜனை அணுகி முழு ஆலோசனை பெறுவதே சிறந்தது.\nஇது கொஞ்சம் சிரமமான விசயம் தான்.\nமூட்டு விலக்கத்திற்கு கேரள நாட்டு ஆயுர்வேத எண்ணை வைத்தியம், பயனளிக்கும் என்று கேள்விப் பட்டுள்ளேன். ஆலோசனையின்றி உடற்பயிற்சிகள் செய்வது ��பத்தான விசயம்.எது போன்ற வேலைகள் செய்யும் போது மூட்டு விலகுகிறது என்று தெரிந்து கொண்டு அவற்றை தவிர்த்தல் நலம்.சைக்கலாஜிக்கலாக ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். எப்போது மூட்டு விலகுமோ,உயிர் போகும் வலி அனுபவைக்க வேண்டி இருக்குமோ என்று.\nஅன்றாட வேலை செய்வதற்கும் கூட பயமாக இருக்கும்\nஉங்கள் வேதனை புரிகிறது சகோதரரே.\nமருத்துவரை கட்டாயம் விசாரித்து என்னால் இயன்ற விபரங்களைத் தருகிறேன்.\nமூட்டு நழுவலுக்கு மருந்து முறை தேவைதான் எல்லொருக்கும்...\nம்ம் மிகவும் பயனுள்ள தகவல்..\nமூட்டு என்பது எதையாவது வைத்து முட்டு கொடுக்கும் விஷயம் கிடையாது. அது இயற்கை உயிர்களுக்கு அளித்த அற்புதமான உடலியல் அமைப்பு. அதை நீங்கள் தேவைப்படும் பொழுது எடுத்து வைத்துக்கொள்வதாக படிக்கும் பொழுது வியப்பாக இருக்கிறது. இயற்கைக்கு மாறாக இந்த மூட்டுகள் நழுவி இடம் பெயரும் பொழுதோ, அடி படும் பொழுதோ உடலின் இயல்பான அசைவுகள், செயல்கள் பெரும் பாதிப்பு அடைகிறது. கால் மூட்டில் பிரச்சினை உள்ள ஒருவனை ராஜநடை நடக்கச்சொல்லுங்கள் பார்க்கலாம்.. இந்த மூட்டுப்பிரச்சினைகளை அது தொடர்பில் படித்த மருத்துவர்களை அணுகுவதே சிறந்தது. அதை விடுத்து கண்ணில் தெரியும் மருத்துவர்களிடம் போவதோ, கண்ட மூலிகைகளை பயன்படுத்துவதோ ஆபத்தானது. எனவே எச்சரிக்கையாக உங்கள் பிரச்சினையை கையாளுங்கள்..\nஇது கொஞ்சம் சிரமமான விசயம் தான்.\nமூட்டு விலக்கத்திற்கு கேரள நாட்டு ஆயுர்வேத எண்ணை வைத்தியம், பயனளிக்கும் என்று கேள்விப் பட்டுள்ளேன். ஆலோசனையின்றி உடற்பயிற்சிகள் செய்வது ஆபத்தான விசயம்.எது போன்ற வேலைகள் செய்யும் போது மூட்டு விலகுகிறது என்று தெரிந்து கொண்டு அவற்றை தவிர்த்தல் நலம்.சைக்கலாஜிக்கலாக ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். எப்போது மூட்டு விலகுமோ,உயிர் போகும் வலி அனுபவைக்க வேண்டி இருக்குமோ என்று.\nஅன்றாட வேலை செய்வதற்கும் கூட பயமாக இருக்கும்\nஉங்கள் வேதனை புரிகிறது சகோதரரே.\nமருத்துவரை கட்டாயம் விசாரித்து என்னால் இயன்ற விபரங்களைத் தருகிறேன்.\nநீங்கள் கூறியது போல் சைக்கலாஜிக்கல் பயமே எனக்கு அதிகம்.\nஎன்னை சரியாக புரிந்து இதமாக தந்த பதிலுக்கு நன்றிகள்.:icon_b:\nஉதவிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள பல.\nதயவுசெய்து வுருத்தப்பட வேண்டாம். அதெல்லாம் முடிய��து...\nஅதுக்கு தண்டனையா பெஞ்சில ஏறி 10நிமிஷம் நில்லுங்க... :cool: :cool:\nஇல்லாட்டி இனிமே இப்பிடி போடமாட்டேன்னு ஒரு 25 தடவை இம்போஷிசன் எழுதுங்க.... :eek: :eek:\nஏன்னா நாங்க எல்லாம் கண்டிப்பான ஆட்கள்... :sauer028: :sauer028:\nதலையணை இல்லாமல் அப்புறம் நேராக உக்கார ஆரம்பிச்சா,,,,\nஅப்படின்னா இப்போ தோள்பட்டை வலி எப்படி இருக்குது...\nஅறுவைசிகிச்சை என்றால் எத்தனை நாட்கள் ஓய்வெடுக்கணுமின்னு நேக்கும் தெரியாது.....:confused: :confused:\nபாதி வலி மன்ற உறுப்பினர்களின் இதமான வார்த்தைகளிலும்\nஅன்பான மலரக்காவின் பிரார்த்தனையிலும் குனமானது.மீதி பாதி\nமருத்துவர் தந்த மாத்திரையில் குணமாகிக்கொண்டு இருக்கிறது.கையில் வலி\nஇருந்தாலும் தஙகளால் என் மனதில் வலி இல்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=70402", "date_download": "2019-04-25T15:55:20Z", "digest": "sha1:SKHJZSDF5FLTCV3RBFZNCKCXIJDFRB4D", "length": 9152, "nlines": 93, "source_domain": "www.newlanka.lk", "title": "பேஸ்புக்கில் பார்த்த ராஜகுமாரனை பேருந்தில் கண்ட யுவதிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!! « New Lanka", "raw_content": "\nபேஸ்புக்கில் பார்த்த ராஜகுமாரனை பேருந்தில் கண்ட யுவதிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\nபேஸ்புக் ஊடாக அறிமுகமான காதலனை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த யுவதி ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.தென்னிலங்கையை சேர்ந்த யுவதி ஒருவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி குறித்து சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nஅரச நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் யுவதி ஒருவர் பேஸ்புக் ஊடாக இளைஞன் ஒருவரை தொடர்பு கொண்டுள்ளார்.நீண்ட காலம் செல்ல முன்னர் குறித்த இளைஞனை இந்த யுவதி காதலித்துள்ளார். இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்தி தொலைபேசி இலக்கங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.\nஇந்த இளைஞனை பேஸ்புக் ஊடாக மாத்திரமே தொடர்பு கொண்டுள்ளார். ஒரு போதும் அவரை நேரில் சந்தித்ததில்லை.குறித்த இளைஞன் தன்னை ஒரு வர்த்தகர் என அறிமுகப்படுத்தியுள்ளார். அதனை தவிர வேறெந்த தகவலும் அவர் தெரிந்து வைத்திருக்கவில்லை.\nஇந்நிலையில் திடீரென இந்த இளைஞனை சந்திக்கும் சந்தர்ப்பம் ஒன்று யுவதிக்கு ஏற்பட்டுள்ளது. தனது தாயுடன் பேருந்தில் ஏறிய போது அந்த பேருந்து நடத்துனராக அவரது காதலன் செயற்பட்டுள்ளதனை கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.தான் வசதியானவன் என கூறி காதலன் ஏமாற்றியுள்ளார் என்பதனை அறிந்து யுவதி க���ும் கோபமடைந்து அவரை விட்டு சென்றுள்ளார்.\nஇன்றைய தொழில்நுட்ப யுகத்தில் பல யுவதிகள் சமூக வலைத்தளங்கள் மூலம் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். பலர் ஏமாற்றப்பட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleமரணத்தின் விளிம்பில் இருக்கும் துணைவியை திருமணம் செய்த நபர்\nNext articleகிளிநொச்சியில் பிள்ளையாருக்கு நேர்ந்த பரிதாபமும் புத்தருக்கு அடித்த யோகமும்\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n இவர்களை கண்டால் உடனடியாக தகவல் தருமாறு பொலிஸார் அவசர கோரிக்கை….\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/01/17141649/1021972/BJP-AIADMK-Thambidurai-NarendraModi.vpf", "date_download": "2019-04-25T15:42:13Z", "digest": "sha1:INHJ6L5WRNXXAYW3SM3LHGLGXC2VEPVZ", "length": 6524, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "\"பாஜகவை வளர்ப்பது எங்கள் வேலையல்ல\" - தம்பிதுரை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"பாஜகவை வளர்ப்பது எங்கள் வேலையல்ல\" - தம்பிதுரை\nபாஜகவை வளர்ப்பது எங்களின் வேலையல்ல என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.\nபாஜகவை வளர்���்பது எங்களின் வேலையல்ல என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவை வளர்க்கவே தாங்கள் பாடுபட உள்ளதாகவும் கூறினார்.\nடி.டி.வி. தினகரனுடன் டி.ராஜேந்தர் சந்திப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை, திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் சென்னையில் சந்தித்தார்.\nகடல் சீற்றம்.. கடல் அரிப்பு... இடிந்து விழுந்த வீடுகள்...மக்கள் வேதனை\nகடல் சீற்றம், கடலரிப்பு காரணமாக 14 வீடுகள் இடிந்து நாசமான நிலையில், உடனடியாக அலை தடுப்புச் சுவர் மற்றும் தூண்டில் வளைவு அமைத்து தருமாறு கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅரசியலுக்கு வர விருப்பமில்லை - நடிகர் விஜய் சேதுபதி\nஅரசியலுக்கு வர தனக்கு விருப்பமில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.\nஉலகம் முழுவதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் இருப்பதாக பிராவோ பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nரஷ்ய, வடகொரிய அதிபர்கள் இன்று முக்கிய பேச்சு\nரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ இன்று சந்தித்து பேசினார்.\nகருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் 90 % மாடுகள் விற்பனை\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் நடைபெறாமல் இருந்த, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை இன்று மீண்டும் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-25T15:55:32Z", "digest": "sha1:ARLOJMVHBFD6QFCO3BX36ZWV73ZKEMG5", "length": 11344, "nlines": 71, "source_domain": "kumariexpress.com", "title": "ஆந்திர சட்டசபை தேர்தலில் நடிகை ரோஜா மீண்டும் போட்டி | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nஆசிய பேட்மிண்டன்: சாய்னா, சிந்து சாதிப்பார்களா\n‘உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காதது வருத்தம்’ – ரிஷாப் பான்ட் பேட்டி\n‘என்னை பதவி நீக்கம் செய்ய முடியாது’ – டிரம்ப் உறுதி\nபட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர் பெயர்களை உடனே சேர்க்க வேண்டும்ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிக்கை\nகன்னியாகுமரி அருகே காயங்களுடன் வாலிபர் பிணம் கொலை செய்யப்பட்டாரா\nHome » இந்தியா செய்திகள் » ஆந்திர சட்டசபை தேர்தலில் நடிகை ரோஜா மீண்டும் போட்டி\nஆந்திர சட்டசபை தேர்தலில் நடிகை ரோஜா மீண்டும் போட்டி\nநாடாளுமன்ற தேர்தலுடன், 175 இடங்களை கொண்ட ஆந்திர மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.\nஅடுத்த மாதம் 11-ந் தேதி நடக்க உள்ள இந்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்கி உள்ளார்.\nஅதே நேரத்தில் ஆட்சியைத் தக்க வைப்பதற்கு தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடுவும் போராடி வருகிறார்.\nஇந்தநிலையில் 175 இடங்களுக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலை கட்சித்தலைவர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி கடப்பா மாவட்டம் இடுபுலபயாவில் நேற்று வெளியிட்டார்.\nஅப்போது அவர் பேசுகையில், “வேட்பாளர் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோருக்கு 41 இடங்களும், சிறுபான்மையினருக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அனைத்து சமூகத்தினருக்கும் ‘சீட்’ வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. கருத்துக்கணிப்புகள், பொதுமக்கள் ஆதரவு ஆகியவற்றின் அடிப்படையில் வெற்றி வாய்ப்பை கருத்தில் கொண்டு போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது” என கூறினார்.\nவேட்பாளர் பட்டியலின்படி ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி கடப்பாவில் உள்ள புலிவேந்துலா தொகுதியில் இருந்து சட்டசபைக்கு போட்டியிடுகிறார்.\nமுதல்-மந்திரி என்.சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக குப்பம் தொகுதியில் கே.சந்திரமவுலி என்பவர் களம் இறக்கப்பட்டுள்ளார்.\nநடப்பு சட்டசபையில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள நடிகை ரோஜாவுக்கு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது.\nமறைந்த முன்னாள் மு��ல்-மந்திரி என்.டி.ராமராவின் மருமகன் தக்குபட்டி வெங்கடேஸ்வரராவ், புர்சூர் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.\nஎன்.டி.ராமராவின் மகனும், நடிகருமான பாலகிருஷ்ணாவுக்கு (தெலுங்குதேசம்) எதிராக இந்துப்பூர் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கே. இக்பால் அகமது போட்டியிடுகிறார்.\nதெலுங்கு தேசம் கட்சியில் இருந்து சமீபத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு தாவிய தலைவர்கள் சிலருக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.\n25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\n2014-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 2 பேருக்கு மட்டும் இப்போதும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 23 தொகுதிகளுக்கும் புதுமுகங்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.\nநெல்லூர் தொகுதி எம்.பி. மேகபதி ராஜமோகன் ரெட்டி, ஓங்கோல் தொகுதி எம்.பி. ஒய்.வி. சுப்பா ரெட்டி ஆகிய இருவருக்கும் மீண்டும் களம் காண வாய்ப்பு தரப்படவில்லை.\nPrevious: திருப்பதியில் துணிகர சம்பவம்: தமிழக தம்பதியின் 3 மாத ஆண் குழந்தை கடத்தல்\nNext: விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் நிதியுதவி: தேர்தல் கமிஷனின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் – காங்கிரஸ் எச்சரிக்கை\nசாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\nசாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\nசட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்-நடிகை கஸ்தூரி\nவிஜய்க்கு வில்லனாக ஜாக்கி ஷெராப்\nகடற்கரை-செங்கல்பட்டு-அரக்கோணம் சுற்றுவட்ட மின்சார ரெயில் சேவையால் பயணிகள் மகிழ்ச்சி\nடி.வி. நிகழ்ச்சி நடுவராக மாறும் அனுஷ்கா\nதென் மண்டல ஆக்கி: வருமான வரி அணி வெற்றி\nநடிகர் சிவகார்த்திகேயன் வாக்கு சேர்க்கப்படுமா தலைமை தேர்தல் அதிகாரி பரபரப்பு பேட்டி\nஅக்‌ஷய் குமாருக்கு மோடி பேட்டி:காங்கிரஸ் தலைவர் ராகுல் கருத்து\nதலைமை நீதிபதி மீது பெண் உதவியாளர் கூறியபாலியல் புகார் பற்றி முழு விசாரணைசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கருத்து\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயத்துக்கு தனி பட்ஜெட்ராகுல் காந்தி உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?p=14130", "date_download": "2019-04-25T16:41:15Z", "digest": "sha1:3XPMJX6SRBIKYNSD2VOLIC4SWENAYPF4", "length": 3095, "nlines": 62, "source_domain": "www.covaimail.com", "title": "பிளஸ் 2 மாணவர்களுக்கு அடுத்த இலக்கு என்ற ஆலோசனை முகாம். - The Covai Mail", "raw_content": "\nHomeEducationபிளஸ் 2 மாணவர்களுக்கு அடுத்த இலக்கு என்ற ஆலோசனை முகாம்.\nபிளஸ் 2 மாணவர்களுக்கு அடுத்த இலக்கு என்ற ஆலோசனை முகாம்.\nகோவை கலையரங்கத்தில் LMES நிறுவனம் மற்றும் ரத்தினம் கல்லூரி இணைந்து, பிளஸ்2 படித்து முடித்த மாணவர்களுக்கு “அடுத்த இலக்கு” என்ற ஆலோசனை முகம் இன்று நடைபெறுகிறது. ஒரு நாள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் ரத்தினம் கல்லூரி தலைவர் மதன் செந்தில், LMES இயக்குனர் பிரேம் ஆனந்த், ரத்தினம் கல்லூரியின் CEO மாணிக்கம், கல்லூரி முதல்வர் (Technical Campus) ஷிவா குமார், பிளஸ்2 மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?cat=748", "date_download": "2019-04-25T15:54:18Z", "digest": "sha1:G4E3M3YOFA6QGPOUXVCXJE7RGQ2FCYXQ", "length": 32697, "nlines": 233, "source_domain": "www.vallamai.com", "title": "அறிவியல் - வல்லமை", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\n20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு\nFeatured, அறிவியல், கட்டுரைகள், பத்திகள்\n-சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++ ஊழி முதல்வன் உட்கொளும் மூச்சில் உப்பிடும் பிரபஞ்சக் குமிழி உடைந்து மீளும் பரிதி விழுங்கிய கருந்துளை வயிற்றில் உயிர்த்தெழும் மீன்கள் பரிதி விழுங்கிய கருந்துளை வயிற்றில் உயிர்த்தெழும் மீன்கள் விண்வெளி விரிய விண்ணோக்கியின் கண்ணொளி நீண்டு செல்லும் விண்வெளி விரிய விண்ணோக்கியின் கண்ணொளி நீண்டு செல்லும் நுண்ணோக்கி ஈர்ப்புக் களத்தை ஊடுருவிக் காமிரா கண்வழிப் புகுந்த புதிய பூமிகள் இவை நுண்ணோக்கி ஈர்ப்புக் களத்தை ஊடுருவிக் காமிரா கண்வழிப் புகுந்த புதிய பூமிகள் இவை பரிதி மண்டலம் போல் வெகு தொலைவில் இயங்கி சுய ஒளிவீசும் விண்மீனைச் சுற்றிவரும் மண்ணுலகம் இவை பரிதி மண்டலம் போல் வெகு தொலைவில் இயங்கி சுய ஒளிவீசும் விண்மீனைச் சுற்றிவரும் மண்ணுலகம் இவை ஈர்ப்பு விண்வெளியில் முதன்முறை பூமி போல் வாயு சூழ்வெளி பூண்ட அண்டக்கோள் ஒன்றைக் கண்டுள்ளது கெப்ளர் விண்ணோக்கி ஈர்ப்பு விண்வ���ளியில் முதன்முறை பூமி போல் வாயு சூழ்வெளி பூண்ட அண்டக்கோள் ஒன்றைக் கண்டுள்ளது கெப்ளர் விண்ணோக்கி சில்லியின் வானோக்கி மூலம் விண்வெளி நிபுணர் கண்ட கோள்கள் ...\tFull story\nTags: ​சி. ஜெயபாரதன், புறக்கோள்கள், வானியல்\n(Peer reviewed) கருந்துளைக்குப் பின்னால் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு\nFeatured, Peer Reviewed, அறிவியல், ஆய்வுக் கட்டுரைகள், கட்டுரைகள்\nநடராஜன் ஸ்ரீதர் & பேராசிரியர் சந்திரமோகன் ரெத்தினம் முதுஅறிவியல் மற்றும் இயற்பியல் ஆய்வுத் துறை ஸ்ரீசேவுகன் அண்ணாமலை கல்லூரி தேவகோட்டை, தமிழ்நாடு natarajangravity@gmail.com | rathinam.chandramohan@gmail.com ======================================================================================== கருந்துளைக்குப் பின்னால் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு முன்னுரை இங்கு ஒரு கற்பனையான சூழ்நிலையை ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளலாம். ராம் மற்றும் அவனுடைய நண்பர் முகில் இருவரும் தனித் தனி விண்வெளிக் கப்பல்களில் ...\tFull story\nTags: கருந்துளை, நடராஜன் ஸ்ரீதர், பேராசிரியர் சந்திரமோகன் ரெத்தினம்\nமுதன்முதல் பூதப்பெரும் கருந்துளைப் படப்பிடிப்பு – விஞ்ஞானிகள் சாதனை\nFeatured, அறிந்துகொள்வோம், அறிவியல், பத்திகள்\nTags: கருந்துளை, ​சி. ஜெயபாரதன்\n(Peer Reviewed) செவ்வாய் கிரகப் பயணம் – தொலைநோக்குப் பார்வை\nFeatured, Peer Reviewed, அறிவியல், கட்டுரைகள்\nமுனைவர் தி.தெய்வசாந்தி, சர்வதேச ஆராய்ச்சி மையம், கலசலிங்கம் பல்கலைக்கழகம், கிருஷ்ணன்கோயில், தமிழ்நாடு – 626126. மின்னஞ்சல்: ttheivasanthi@gmail.com இணையத்தளம்: www.theivasanthi.weebly.com செவ்வாய்க் கிரகப் பயணம் – தொலைநோக்குப் பார்வை முக்கியக் குறிப்புகள் 1) பஞ்சபூத சக்திகளின் அடிப்படையில் செவ்வாயில் உயிர் வாழ்க்கைச் சாத்தியம் 2) இந்திய வானியல் அறிவு - ஹோஹ்மான் ட்ரான்ஸ்ஃபர் ஆர்பிட் – தொடர்பு 3) விண்கலங்கள் / ஏவுகணைகள் அனுப்ப, புதிய முறை செவ்வாய் கிரகத்தின் ஆங்கிலப் பெயரான “மார்ஸ்” என்பது, ரோமன் போர்க் ...\tFull story\nTags: இஸ்ரோ, செவ்வாய், மங்கள்யான், முனைவர் தி.தெய்வசாந்தி\nபெரு விபத்து நேர்ந்த ஜப்பான் புகுஷிமா அணுமின் நிலையக் கதிரியக்கத் துடைப்பில் எதிர்ப்படும் பல்லடுக்குச் சவால்கள்\nFeatured, அறிந்துகொள்வோம், அறிவியல், பத்திகள்\nராஜதுரோக தண்டனை குறித்த கல்வெட்டுகள்\n- சேஷாத்ரி ஸ்ரீதரன் உடையார்குடி ஆனந்தீஸ்வரர் கோயில் ராஜதுரோக தண்டனை துரோகம் என்றால் நம்பிக்கை குலைய நடத்தல், நம்பினோர்க்கு இரண்டகம் செய்தல் எனப் பொருள். இது பல்வேறு வகைத்து. இராஜதுரோகம் என்பது அவற்றில் முகாமையானது. இது பற்றி சில கல்வெட்டுகள் அறியக் கிடக்கின்றன. பொதுவாகப் பகை மன்னன் சதிக்கு உடன்பட்டு அவனுக்கு உத்தாரமாக (supportive) தனது மன்னனை வேவுபார்த்தல், உளவு பார்த்தல், அவன் ஆள்கள் தங்க இடம் அளித்தல், உதவுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவது இராஜதுரோகம் ஆகும். இதற்கு பழங்காலத்தில் பிற குற்றங்களை விட ...\tFull story\nTags: கல்வெட்டுகள், சேஷாத்ரி ஸ்ரீதரன்\nகிழக்கு கோதாவரி பீமேசுவரர் கோயில் தமிழ்க் கல்வெட்டுகள்\n-சேஷாத்ரி ஸ்ரீதரன் ஆந்திர மாநிலம் கோதாவரியின் கிழக்குக் கரையில் அமைந்த திரக்ஷாரமம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் காகிநாடாவிற்கு 28 கி.மீ. தொலைவில்அமைந்துள்ளது. இங்குள்ள பீமேசுவரர் கோயிலில் முதற் குலோத்துங்க சோழன் காலத்தே சிங்கள மன்னர் நல்கிய கொடை பற்றிய இரு தமிழ்க் கல்வெட்டுகள் இங்கு விளக்கப்படுகின்றன. இக்கல்வெட்டுகள் தென்சுவரில் 4 & 5 தூண்களுக்கு இடையே கீழிருந்து இடமாக 2 ஆம் கற்பலகையில் பொறிக்கப்பட்டு உள்ளன. இவை(S.I.I. IV ல் எண் 1246) உள்ளன. இக்கோவிலில் 400 மேற்பட்ட கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. இக்கால் இக்கோவில் நடுவண் ...\tFull story\nதிருவிடைமருதூரில் சோழர் காலத்தில் சாக்கைக் கூத்து நாடகம் பற்றிய கல்வெட்டு\n-சேஷாத்ரி ஸ்ரீதரன் முத்தமிழில் ஒன்று நாடகத் தமிழ். இந்த நாடகக் கலை கூத்துவடிவில் சோழர் கால ஆட்சியில் கோவில்களில் நடத்தப்பெறுதற்கு வேண்டிய கொடையை நல்கி நல்லாதரவு தந்து வளர்த்ததற்கு சான்றாக உள்ளவையே கீழ் உள்ள கல்வெட்டுகள். இவை இரண்டும் திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்கேசுவரர் கோவில் மண்டப வடக்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் ஆதித்ய கரிகாலனின் ஆட்சியில் சாக்கைக் கூத்தனுக்கு பசிக்கு கூலியாக ஒரு வேலி நிலம். கல்வெட்டுப் பாடம்: ஸ்வஸ்திஸ்ரீ ...\tFull story\nTags: கல்வெட்டுகள், சேஷாத்ரி ஸ்ரீதரன்\nFeatured, அறிந்துகொள்வோம், கட்டுரைகள், பத்திகள்\n-சேஷாத்ரி ஸ்ரீதரன் 1. கல்வெட்டுகளில் அணைகள், நீர்நிலைகள் நீர் உயிர்வாழ்க்கைக்கு மட்டுமல்லாது பாசனத்திற்கும் இன்றியமையாததாக இருந்தது. பண்டு ஏரிகள், குளங்கள், அணைகள் கட்டி நீர்த்தேக்கிப் பாசனம் மேற்கொண்டனர். நீர்ப்பாசனத்தால் வேண்டிய உணவுத் தேவைகளை அவ்வவ்வூரிலே நிறைவு செய்து கொண்டனர். நாகரிகம் வளர்த்தனர். இதற்கென்று தனி வரிகளும் தண்டப்பட்டன. நீர்நிலைகளைஅவ்வப்போது செப்பனிட்டுப் பேணியும் வந்தனர். சில கல்வெட்டில் அவை பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. அவற்றில் நான்கனைப் பற்றி கீழே காண்போம். கல்வெட்டுப் பாடம்: ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் கோனேரின்மை ...\tFull story\n2011 புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு, 2018 இல் பிரான்ஸ் நாட்டு அணு மின்சக்தி உற்பத்தி மாற்றங்கள்\n-M.B. திருநாவுக்கரசு மன்னர்களில் பல வகையினர் உண்டு. மக்களை வதைத்து கொடுங்கோல் ஆட்சி நடத்தியவர்கள் சிலர் இருந்திருந்தாலும், மக்களின் நன்மைக்காக, அவர்களது நலன் காககும் திட்டங்களைச் செயல்படுத்தியவர்களும் உண்டு. மக்களுக்காகவே வாழ்ந்து, அவர்களுக்காகவே உயிர்நீத்த மன்னர்கள் வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர். கல்லணை கட்டிய கரிகாலச் சோழனை 2 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் நாம் நினைவில் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல, கடந்த 400 ஆண்டுகளுக்கு முன் நாமக்கல் மாவட்டம் பரமத்தியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த சிற்றரசரான அல்லாள இளைய நாயக்கர், அவரது ஆட்சிக் காலத்தில் மக்கள் நலன் பேணும் பல ...\tFull story\nகல்லிடைக் குறிச்சி தனிக்கல் காட்டும் சமூக வரலாறு\nFeatured, அறிந்துகொள்வோம், கட்டுரைகள், பத்திகள்\n-சேஷாத்ரி ஸ்ரீதரன் நெல்லை அம்பாசமுத்திரம் வட்டம் கல்லிடைக் குறிச்சியில் கோட்டைத் தெருவில் உள்ள தனிக்கல் கொல்லம் ஆண்டு 628 இல் (கி.பி.1453) 44 வரிகளில் வெட்டப்பட்டு உள்ளது. இதில் வெள்ளார் எவரும் இனி வெள்ளை நாடார்களை தம் பணியில் அமர்த்திக் கொள்ள வேண்டாம் என்று தடை செய்து அதை இக்கல்வெட்டில் குறித்துள்ளனர். இது அக்கால சமூக நிலையை அறிய மிகவும் உதவுகின்றது. கல்வெட்டுப் பாடம்: கொல்லம் 600 20 8 (628) ஆண்டு சித்திரை மாதம் ...\tFull story\nTags: கல்வெட்டுகள், சேஷாத்ரி ஸ்ரீதரன்\n(Peer Reviewed) பொடுகு உருவாதல் அறிவியல் விளக்கம்\nநடராஜன் ஸ்ரீதர், பேராசிரியர் சந்திரமோகன் ரெத்தினம், முதுஅறிவியல் மற்றும் இயற்பியல் ஆய்வுத் துறை, ஸ்ரீசேவுகன் அண்ணாமலை கல்லூரி, தேவகோட்டை, தமிழ்நாடு மின்னஞ்சல்: natarajangravity@gmail.com, rathinam.chandramohan@gmail.com ============================================================================ பொடுகு உருவாதல் அறிவியல் விளக்கம் முன்னுரை நம் அனைவருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது தலையில் பொடுகு உருவாகுதல். இரண்டில் ஒருவருக்கு இப்பிரச்சினை இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பொடுகைப் பற்றிய அறிவியல் விளக்கத்தைஇக்கட்டுரையில் காணலாம். பொடுகு - வரலாறு வெயில் காலமோ, மழைக் காலமோபெரும்பாலோருக்கு ஏற்படும் கஷ்டமான விஷயம் தலையில் பொடுகு என்பது உருவாவது. இதற்கான ...\tFull story\nTags: Peer Reviewed, சந்திரமோகன் ரெத்தினம், நடராஜன் ஸ்ரீதர், பொடுகு\nFeatured, அறிந்துகொள்வோம், கட்டுரைகள், பத்திகள்\n-சேஷாத்ரி ஸ்ரீதரன் 1) சதுர்வேதி மங்கலம் உருவான வகை பற்றிய கல்வெட்டு தமிழகத்தில் பண்டு நிலவிய நான்கு ஆட்சிஅதிகார அடுக்கில் முறையே முதல் அடுக்கில் வேந்தனும், இவனுக்கு அடங்கி இரண்டாம் அடுக்கில் மன்னனும், மன்னனுக்கு அடங்கி மூன்றாம் அடுக்கில் அரையன் என்ற அரசனும், அரசனுக்கு அடங்கி நான்காம் அதிகார அடுக்கில் நாட்டுக் கிழான் என்ற கிழார் கோனும் இருந்துள்ளனர். இப்படி உள்ள நான்கு அதிகார அடுக்கினர் தத்தம்முள் பெண் கொண்டும் கொடுத்தும் உறவு பேணி வந்தனர். ஆனால் இந்த வரலாற்று உண்மையை ...\tFull story\nTags: கல்வெட்டுகள், சேஷாத்ரி ஸ்ரீதரன்\nஸ்பேஸ்X ராக்கெட் ஏவிய விண்சிமிழ் முதன்முதல் அகில தேச விண்வெளி நிலையச் சந்திப்பு நிகழ்த்தி பாதுகாப்பாய் புவிக்கு மீண்டது\nFeatured, அறிந்துகொள்வோம், சிறப்புச் செய்திகள்\nகாந்திமதி கண்ணன்: இச்சருகின் தோற்றம்..., ஓசோ...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: இரவு பூக்கள் கிழக்கும் மே...\nDr. Hepsy Rose Mary.A: எனது கட்டுரையைப் பொருத்தமான பட...\nகி.அனிதா: அந்தியில் நீயும் ஓய்வெடுக்க ஆழ...\nShenbaga Jagatheesan: இருளை விரட்டு... அந்தியில் ...\nஆ.செந்தில் குமார்: சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்...\nகாந்திமதி கண்ணன்: நேற்று நீ மறைந்ததால் தான் எங...\nமு.கேசவன்.: சொந்த நாட்டிலிருந்து அகதியாக ப...\nமுனைவர்.பா.அரிபாபு: வல்லமை எனக்கு நண்பர்கள் வழியாக...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: நம்பிக்கை அழுகின்ற பிள்ளைக்...\nK.Anitha: என் அழுகுரல் கேட்கவில்லையா \nஆ. செந்தில் குமார்: நேரமில்லை.. °°°°°°°°°°°°°°°°°...\nShenbaga Jagatheesan: திறமை வளர்த்திடு... சின்னப்...\nவெ. பரமசிவம்: என்னுடைய ஆய்வுக் கட்டுரையைத் த...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: அன்னையின் மடியில் பகலவன் ...\nShenbaga Jagatheesan: விடியும் வேளை... விடியும்வர...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்ட�� (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எம்.ஜெயராமசர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/chellam/pavala/891", "date_download": "2019-04-25T16:17:36Z", "digest": "sha1:NDG334Q6AUZMHC63LPCS7ST6PF5UOTI3", "length": 15553, "nlines": 110, "source_domain": "www.vallamai.com", "title": "அப்பா சொன்னா கேக்கணும்! | செல்லம்", "raw_content": "\n« பாப்பா.. பாப்பா கதை கேளு\nதாயிற் சிறந்த கோயில் இல்லை\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை”\nபல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட வேண்டியது அவசியம் என்பது இந்த ஆய்விலிருந்து தெளிவாகிறது. லண்ட��் நியூகாஸில் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இப்போது சொல்லுங்கள், தந்தை சொல் மிக்க மந்திரமில்லைதானே\nஇப்ப நான் சொல்லப்போறது சமீபத்துல நடந்த ஒரு உண்மை சம்பவம். ஒரு பணக்கார அப்பாவிற்கு ஒரே மகன். அவன் அப்பா பேச்சை தட்டாத ஒரு நல்ல பையன். ஒழுக்கமா வளர்ந்து, நல்லா படிச்சான். 21 வயதான அவன் அமெரிக்கா போய் எம்.பி.ஏ படிப்பும் படிச்சு முடிச்சுட்டு வந்தான். வரும்போது அவனுக்கு ஏகப்பட்ட கனவு.. அப்பாவோட சேர்ந்து வியாபாரம் பண்ணப்போறோம்னு. ஆனா வீட்டிற்கு வந்ததும் நடந்ததே வேறு. அவனோட அப்பா என்ன சொன்னாரு தெரியுமா வேலை தேடுவதும் அந்த வேலையைத் தக்கவைத்துக் கொள்ள படும் சிரமங்களையும், சம்பாதிக்கும் பணத்தின் முக்கியத்துவத்தையும் உணர வேண்டும். அதனால் நமது மாநிலம் அல்லாத ஊருக்குச் சென்று உன்னுடைய திறனால் வேலை தேடி சம்பாதித்து ஒருமாதம் வாழ்ந்து காட்டு. எதற்கும் என்னுடைய பெயரை செல்வாக்கை எந்த இடத்திலும் பயன்படுத்தக் கூடாது . அவனும் சம்மதிச்சு கிளம்பிட்டான். நேரே கேரளா போய் வேலை தேடரான். கொச்சி முழுக்க 60 நிறுவனங்களில வேலை கேட்டு கிடைக்காம கடசியா ஒரு ரொட்டி தயாரிக்கும் கடையில வேலைக்குச் சேர்ந்தான். ஆனாலும் மனம் தளரவில்லை மலையாளம் தெரியாது. அங்கு அதிகம் இந்தி மொழி தெரிந்தவர்களும் இல்லை. அடுத்துஅழைப்பு மையம் ஒன்றிலும், மெக் டொனால்ட் கடையிலும் வேலை பார்த்தான். எல்லாமே சிறு சிறு வேலைகள்தான். ஒரு மாதத்தில் ரூ.4000 மட்டுமே சம்பாதிக்க முடிந்தது. வேலை இல்லாமல் இருப்பதும் அதைத் தேடி அலைவதும் எவ்வளவு கொடுமையானது என்பதை உணர்ந்து கொண்டான். இந்தச் சமயத்தில்தான், அவன் வேலை செய்யும் பேக்கரிக்கு வந்த ஒருவர் இவனோட வேலையைப் பார்த்து பிடிச்சுப்போய் தான் வேலைசெய்யும் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்தார். ஆனால் அப்போது அவருடன் இருந்த நபர்கள் ‘இவரைப் பற்றி ஒன்றும் தெரியாத நிலையில் அவருக்கு வேலை வாங்கித் தரவேண்டாம்’ என்று கூறினர். இருப்பினும் அவனோட வேலைத்திறன் அவருக்குப் பிடித்துப் போகவே புதிய வேலைக்குப் பரிந்துரைத்தார். நம்பிக்கை வைத்து வேலைக்கு ஏற்பாடு செய்த அவருக்கு நன்றி சொல்றான். அப்பதான் அவனோட அப்பாகிட்டயிருந்து போன் வருது. அப்பா கொடுத்த ஒர��� மாத கெடு முடிந்துவிட்டது. அவன் உடனே தனக்கு வேலைக்கு பரிந்துரை செய்தவர்கிட்ட உண்மையை சொல்றான் .. என்ன உண்மை அது தெரியுமா.. அவன் ட்ராவ்யா தொலாக்கியா என்ற குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவன். அவனோட அப்பா யார் தெரியுமா.. குஜராத் மாநிலத்தின் முன்னணி வைர வியாபாரி சாவ்ஜி தொலாக்கியா. ஹரே கிருஷ்ணா என்ற பெயரில் வைரம் மற்றும் நகை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். சூரத் நகரில் பெரிய கம்பெனி வைத்து நிர்வகித்து வரும் சாவ்ஜி, உலகின் 71 நாடுகளில் வைர வியாபாரம் செய்து குஜராத் மாநிலத்தின் முன்னணி செல்வந்தராக வளம் வருகிறார். கடந்த 2011ம் ஆண்டு சிறந்த ஏற்றுமதியாளர் என்று குஜராத் மாநில அரசின் விருதையும் பெற்றுள்ளார். இவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. 6 ஆயிரம் கோடி. பணம் மற்றும் சமூக அந்தஸ்து, எல்லாவற்றுக்கும் மேலாக உழைப்பின் அருமையைப் புரிய வைக்கவேண்டும் என்று சாவ்ஜி விரும்பியுள்ளார். இதனை மகனிடமும் கூறியுள்ளார். அவரும் தந்தைப் பேச்சிற்கு மதிப்புக்குக் கொடுத்து தந்தையின் சொல்படி நடந்து கொண்டுள்ளார். இப்படி ஒரு அனுபவம் கிடைச்சி ஊருக்குத் திரும்பினப்பறம் டிராவ்யா என்ன சொல்றார் தெரியுமா , வாழ்க்கையில மனிதர் ஒருவருக்கொருவர் காட்டுகிற அன்பும், நேசமும்தான் விலைமதிப்பில்லாதது – உண்மைதானே\nஇன்னொரு சம்பவம் சொல்றேன் கேளுங்களேன்.. ஆப்பிரகாம் லிங்கன் தெரியுமில்லையா.. ஒரு சாதாரண செருப்பு தைக்கும் தொழிலாளியோட மகனாப் பிறந்து அமெரிக்காவின் அதிபராக உயர்ந்தவர் அவர். ஒரு தடவை அவர் பாராளுமன்றத்துல இருக்கும்போது, எதிர்க்கட்ட்சி தலைவர் ஒருத்தர் அவரை எப்படியும் அவமானப்படுத்தனும்னு முடிவோட வந்திருக்கார். லிங்கன்கிட்ட போய் தன்னொட கால்ல போட்டிருக்கிற செருப்பைக் காட்டி, இது உங்க அப்பா தச்ச செருப்புதான். 3 வருஷமா போட்டிருக்கேன். நல்லா தச்சிருக்காரு அப்படீன்னு சொன்னாராம். அதற்கு ஆபிரகாம் லிங்கன் என்ன சொல்லியிருப்பாரு யோசிச்சுப் பாருங்க… அவர் அடுத்த நொடி கொஞ்சமும் தயங்காம அவர்கிட்ட போய் கீழே குனிந்து அந்த செருப்பைப் பார்த்து, அப்படியா, மிக்க மகிழ்ச்சி. என் அப்பா வேலையில் மிகவும் திறமைசாலி. நானும்கூட என் அப்பா போல நன்றாக செருப்பு தைப்பேன். இந்த செருப்பில் ஏதாவது பிரச்சனை இருந்தா; என்கிட்ட சொல்லுங்க, நான் சரிசெய்து தறேன்னு சொல்றார். அவரை அவமானப்படுத்த்னும்னு வந்தவரு முகத்துல ஈயாடலையாம்..\nடேல் கார்னீகுன்னு ஒரு எழுத்தாளர் சொன்ன ஒரு வாசகம் பாருங்கள்..\nஅதாவது ஒரே இடத்துல இருந்து இரண்டு பேர் ஒரே வெளியை பார்க்கிறாங்க.. ஒருத்தர் வானத்துல இருக்கற நட்சத்திரத்தையும், இன்னொருத்தர் தரையில் கிடக்குற களிமண்ணையும் பார்க்கிறார்.. எல்லாமே நம்மோட பார்வையிலதான் இருக்கு இல்லையா செல்லங்களா.. நல்லா யோசிச்சுப் பாருங்க. மீண்டும் சந்திப்போமா..\nPosted in சிறுவர் சிறுகதை, பவள சங்கரி\n« பாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nadmin on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/3058", "date_download": "2019-04-25T16:09:25Z", "digest": "sha1:3342RI5MAVVDMQ5HRPQFCOT5VCWBCN3X", "length": 3301, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "டிரைவிங் - 21-05-2017 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nமௌலவி ஓருவரை தேடி வவுனியா பொலிசார் வலைவீச்சு\nநெருக்கடியான தருணத்தில் இலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\n15 சிறப்பு சி.ஐ.டி. குழுக்கள் விசாரணையில் ; இதுவரை 78 பேர் கைது\nகிளிநொச்சியில் ஆறு பேர் இராணுவத்தினரால் கைது\nசந்தேகத்துக்கிடமான லொறிகளுடன் இருவர் கைது\nஜூம்மா தொழுகையை தவிர்த்துக் கொள்ளவும்\nதற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் - விபரம் இதோ\nAuto, Car டிரைவிங் பழகி கொடுக்கப்படும். 15 நாட்களில் 30 வருட அனுபவமுள்ள மிகவும் அனுபவமுள்ள பெண் ஆசிரியர்களினால் பயிற்சி வழங்கப்படும். உங்கள் வீட்டிற்கு வருவார். அழைக்கவும்: 077 2567770. திருமதி. பெரேரா.\nவெள்ளவத்தையில் City Driving School ஆண்/பெண் இருபாலாருக்கும் பயிற்சியளித்து லைசென்ஸ் எடுத்துத் தரப்படும். Lady Instructor மற்றும் Pick & Drop வசதியுண்டு. விபரங்களுக்கு 077 7344844, 2505672, 289. 1/1 Galle Road, Wellawatte.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/4444", "date_download": "2019-04-25T16:09:09Z", "digest": "sha1:2IF6RPO3M4NLCKSJCBSMCQHD4PHPEDLY", "length": 13602, "nlines": 114, "source_domain": "www.virakesari.lk", "title": "பயிற்சி வகுப்பு -07-01-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nமௌலவி ஓருவரை தேடி வவுனியா பொலிசார் வலைவீச்சு\nநெருக்கடியான தருணத்தில் இலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\n15 சிறப்பு சி.ஐ.டி. குழுக்கள் விசாரணையில் ; இதுவரை 78 பேர் கைது\nகிளிநொச்சியில் ஆறு பேர் இராணுவத்தினரால் கைது\nசந்தேகத்துக்கிடமான லொறிகளுடன் இருவர் கைது\nஜூம்மா தொழுகையை தவிர்த்துக் கொள்ளவும்\nதற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் - விபரம் இதோ\nMontessori Teacher Training Courses (Tamil, English & Sinhala Medium) புதிய பிரிவுகள் ஆரம்பம். அனுபவமிக்க ஆசிரியையினால் கற்பிக்கப்படும். பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். (Jan 15 ஆம் திகதிக்கு முன்பதிபவருக்கு 25% கழிவுண்டு). MSC College, 203, Layards Broadway, Colombo 14. Tel: 011 2433386, 0777766514– 546.\nகொட்டாஞ்சேனையில் Dress making & Pattern making வகுப்புக்கள் நடை பெறுகிறது. சாரி பிளவுஸ், சல்வார் வகு ப்புகளுமுண்டு. பயிற்சி இல்லாதவர்க ளுக்கு தனிப்பட்ட முறையில் ஆரம்பம் முதல் கற்றுத் தரப்படும். தொடர்பக்கு: 076 6750386.\nBeauty Course மற்றும் அழகுக்கலை சம்பந்தப்பட்ட அனைத்தும் வீடு வந்து கற்பித்தும், செய்தும் கொடுக்கப்படும். பெண்கள் மட்டும். 075 5562970.\nவெள்ளவத்தையில் ஞாயிற்றுக்கிழ மைகளில் தையல் வகுப்புகள். புதன் உதயதரிசனத்தில் (நேத்ரா TV யில்) நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின் வகு ப்புகள் ஆரம்பம். 28.01.2018 Dip.in. Full Dress Making ஞாயிறு (9.30 – 11.30) 7 மாதங்கள் (37 Dresses). Aari Work (8.30 – 4.00) Dip.in Shalwar (11.30 – 1.30) Dip.in.Saree Blouse Tailoring Method (2.00 – 4.00) Indian (10 or 17 Cutting) Block முறையில்லை. நேரடியாக துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். Ideal Academy, (Shankar Book Shop மேல் மாடி 2nd Floor.) 011 2936196/ 077 9026339.\nWellawatte இல் செவ்வாய்க்கிழமைகளில் வகுப்புகள். புதன் உதய தரிசனத்தில் (நேத்ரா TV யில்) நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின் தையல் பயிற்சி வகுப்புகள். புதிய பிரிவு ஆரம்பம். Aari work (8.00 – 1.00) 23.01.2018 Dip.in. Saree Blouse Tailoring Method, Indian (10 or 17 Cutting) (9.00–11.00) Dip.in. Shalwar (11.00–1.00) Block முறையில்லை. ஆரம்பம் முதல் கற்பிக்கப்படும். நேரடியாக துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். Acrylic Nail, Gel Nail, Nail Art வகுப்புகளும் ஆரம்பம். APSS International No.35, Nelson Place, Wellawatte. Tel: 011 2936196/ 077 9026339.\nகண்டியில் புதன் உதய தரிசனத்தில் நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின் தையல் வகுப்புகள் அநேகரின் வேண்டுதலுக்கிணங்க 5 ஆம் பிரிவு ஆரம்பம். Block முறை இல்லை. நேரடியாக துணியில் வெட்டும் இலகுவான Tailoring முறை. சான்றிதழ் வழங்கப்படும். Dip.in Saree Blouse Tailoring Method திங்கள் 22.01.2018 Indian (10 or 17 Cutting) (8.30 –10.30), Dip.in Shalwar Tailoring Method 22.01.2018 திங்கள் 10.30–12.30 . Aari work (8.00 – 1.00) ஆரம்பம் முதல் கற்பிக்கப்படும். சத்திர (Sattira) இல.279, பேராதனை வீதி, கண்டி. (ரங்கிலாஸ்க்கு எதிரில்) Tel: 011 2936196/ 077 9026339.\nகொட்டாஞ்சேனையில் வியாழக்கிழ மைகளில் தையல் வகுப்புகள். புதன் உதயதரிசனத்தில் (நேத்ரா TV யில்) நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின் தையல் பயிற்சி வகுப்புகள் ஆரம்பம். 25.01.2018 Dip.in Saree Blouse Tailoring Method, Indian (10 or 17 Cutting) (9.00 –11.00), Dip.in Shalwar (11.00–1.00) வியாழன் AARI Work (8.00 – 4.00) Full Dress Making Tailoring Method (7 Months) (1.30 – 3.30) (37 ஆடைகள்) ஆரம்பம் முதல் கற்பிக்கப்படும். Block முறையில்லை. நேரடியாக துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். (KPS Academy) இல.12, சென்.லூசியாஸ் வீதி. 011 2936196/ 077 9026339.\nIndian Cutting Saree blouse, Shalwar, தையற்கலை (Diploma), Cake icing, Structure, Sugar flower, மணப்பெண்ணலங்காரம், அழகுக்கலை உங்கள் வீட்டிற்கே வந்து இலகுவான முறையில் கற்பித்து சான்றிதழ் வழங்கப்படும். 076 6871455.\nஇரா­ஜேஸ்­வரி இரா­ம­நா­தனின் புதிய தையல் பயிற்சி வகுப்பு கொட்டா ஞ்சேனை­யிலும் மட்­டக்­கு­ளி­யிலும் ஆரம்­ப­மா­க­வுள்­ளது. பெண்­க­ளுக்­கான அனைத்து வித­மான ஆடை­களும் இலகு முறையில் வெட்டித் தைப்­ப­தற்­கான பயிற்­சி­ய­ளிக்­கப்­படும். பாட­நெறி முடிவில் சான்­றிதழ் வழங்­கப்­படும். ஒவ்­வொரு மாண­வ­ரி­டமும் தனிப்­பட்ட முறையில் கவனம் செலுத்­தப்­படும். சுய தொழி­லுக்­கான ஒரு அரிய வாய்ப்பு. குறு­கிய கால பாட­நெ­றி­யாக Saree Blouse, Shalwar வகுப்­புக்­களும் உண்டு. கால எல்லை (ஒரு மாதம்) . Brilliant Institute, No.136, Sangamitha Mawatha, Kotahena, Colombo – 13. மட்­டக்­கு­ளியில் No. 65 / 225, Crow Island, Colombo – 15. (பன்சலைக்கு எதிரில்) T.P :- 077 4131165.\nசாரி பிளவுஸ், சல்வார், கேட்டின், றிபன் வேக் வீட்டிற்கு வந்து கற்றுத் தரப்படும். வெள்ளவத்தையில். 077 4261084.\nகொட்டாஞ்சேனை மற்றும் வத்தளையில் தையற்கலையில் அனுபவம் வாய்ந்த ஆசிரியை திருமதி.தீபதர்ஷினி கலைச்செ ல்வனின் தையல் வகுப்புக்கள். Basic Tailoring, சாரி பிளவுஸ் (12), சல்வார் (12) Diploma, Adv. Diploma in Tailoring & Pattern making, Wedding Dress Making, திரைச்சீலை அலங்காரம், Sequence Work.(Bss Skill சான்றிதழும் வழங்கப்படும்) Genius Acadamy. 076 3798255.\nவெள்ளவத்தையில் பெண்களுக்கு குறுகிய, நீண்டகால (Basic, Diploma) Beauty Culture Courses, யோகா தியான வகுப்புகள். விலைக்கழிவு இந்த மாதம் மட்டும். 077 1844660 Tharsini.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/category/world/page/184/", "date_download": "2019-04-25T16:25:47Z", "digest": "sha1:K3BIOSYPWUIW334E67GSDXYEMW2VLNPE", "length": 3723, "nlines": 71, "source_domain": "dinasuvadu.com", "title": "உலகம் Archives | Page 184 of 204 | Dinasuvadu Tamil", "raw_content": "\nபாகிஸ்தானில் ஏழு வயதுச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை \nஎல்லைப் பகுதியில் நடைபெற்ற சண்டைகளில் 138 பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரிழப்பு\nபோயிங் நிறுவனம் உலக விமான உற்பத்தி சந்தையில் முதலிடம் ஜாம்பவானாக திகழும் போயிங் …….\nநிதியுதவியை அமெரிக்கா ரத்து செய்ததற்கு பாக். பதிலடி\nமத்திய அமெரிக்க நாடுகள் மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை\nஅமெரிக்காவில் கடந்த ஆண்டில் மட்டும் 306 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சேதத்தை சந்தித்துள்ளது\nஆஸ்திரேலியாவில் பச்சைநிற கடல் ஆமையின் பாலின விகிதம் பாதிப்பு \nஅமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கு சொந்தமான 66 மாடிக் கட்டிடத்தில் தீவிபத்து\nஅமெரிக்காவில் இந்தியர்களுக்கு தொடரும் சிக்கல் எச்.1.பி விசா கட்டுபாட்டால் மென்பொறியாளர்கள் பணிநீக்கம் அதிகரிப்பு….\nநேபாளத்தில் பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=190&cat=10&q=Courses", "date_download": "2019-04-25T16:09:47Z", "digest": "sha1:PRURUYIF2TSCIKM7Q2HPC2P5WYEXAZDW", "length": 10829, "nlines": 143, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nகுறைந்த கட்டணத்தில் தரமான ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஇந்தியாவில் உள்ள சிறந்த எம்.பி.பி.எஸ். கல்வி நிறுவனம் ஒன்றில் படிக்க விரும்புகிறேன். இந்தியாவின் சிறந்த மருத்துவ கல்லூரிகளைக் கூறவும். | Kalvimalar - News\nஇந்தியாவில் உள்ள சிறந்த எம்.பி.பி.எஸ். கல்வி நிறுவனம் ஒன்றில் படிக்க விரும்புகிறேன். இந்தியாவின் சிறந்த மருத்துவ கல்லூரிகளைக் கூறவும். ஏப்ரல் 27,2008,00:00 IST\nஇன்றைய கடுமையான போட்டிச் சூழலில் எந்த மாநிலத்தில் படிக்க வேண்டுமென்றாலும் அதற்கு தயாராக இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள். இதோ நீங்கள் கேட்ட தகவல்.\nசேத் மெடிக்கல் கல்லூரி, மும்பை\nமௌரானா ஆசாத் மருத்துவக் கல்லூரி, டில்லி\nகிராண்ட்ஸ் மருத்துவக் கல்லூரி, மும்பை.\nகஸ்தூரிபாய் மருத்துவக் கல்லூரி, மணிப்பால்\nஇது தவிர சென்னை மருத்துவக் கல்லூரி, ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி ஆகிய மருத்துவ கல்வி நிறுவனங்களும் டாப் 20ல் உள்ளன.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nமதுரை காமராஜ் பல்கலை அட்மி���ன்\nகோயம்புத்தூரில் பைலட் பயிற்சி பெற முடியுமா இதற்கு எவ்வளவு செலவாகும்\nஉலக அளவில் புகழ் பெற்றிருக்கும் ஐ.ஐ.எம்., நிறுவனங்கள் போல இன்பர்மேஷன் டெக்னாலஜி துறையில் மத்திய அரசால் நடத்தப்படும் சிறப்புக் கல்வி கல்லூரிகள் உள்ளனவா\nநான் எம்.எஸ்சி., முடித்துள்ளேன். ஏர்போர்ட்ஸ் அதாரிடியில் இத் தகுதிக்கான வாய்ப்புகள் உள்ளனவா\nஎனது பெயர் முத்துக்குமார். எனக்கு பைலட்டுகளுக்கான வாய்ப்புகள் பற்றியும், இந்தியாவிலிருக்கும் பைலட் பயிற்சி நிறுவனங்கள் பற்றியும் விபரம் வேண்டும்.\nதற்போது பி.காம்., படித்து வரும் நான் ஜியாலஜி எனப்படும் நிலஇயல் படிப்பை படிக்க முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/05/25/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-04-25T16:08:02Z", "digest": "sha1:CYJQLOIWEJMT3EUNOG43GWDXWWHYQB3W", "length": 5987, "nlines": 81, "source_domain": "mandaitivu-ch.com", "title": "பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களுடைய தந்தையார் இயற்கை எய்தினார் | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஏப் ஜூன் »\nபாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களுடைய தந்தையார் இயற்கை எய்தினார்\nகௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுடைய தந்தையார் சின்னத்துரை சிவஞானம் அவர்கள் இன்று 25.05.2016 இயற்கை எய்தினார்.\nமண்டைதீவு அல்லைப்பிட்டியில் பிறந்த இவர் 1950 களில் வன்னியை நோக்கிய படித்த வாலிபர் திட்ட குடியேற்றத் திட்டங்களினூடாக கிளிநொச்சி வட்டக்கச்சியில் குடியேறினார்.\nநெடுந்தீவைப் பூர்வீகமாகக் கொண்ட கந்தையா கதிராசிப்பிள்ளை அவர்களின் மகளாகிய இலட்சுமியை வாழ்க்கைத் துணையாக ஏற்று வட்டக்கச்சியில் வாழ்ந்து வந்தார்.\nமனைவியின் பிரிவிற்கு பின்னும் பிள்ளைகளுடன் வட்டக்கச்சியில் வாழ்ந்த இவர் இறுதி யுத்தத்தின்போது குடும்பத்தினருடன் முள்ளிவாய்க்கால் ஊடாக வெளியேறி ஜரோப்பாவில் சிறிது காலம் வாழ்ந்தார் . மீண்டும் தாயகம் திரும்பிய இவர் சிறிது காலம் நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில் தனது 78வது வயதில் இயற்கை எய்தினார்.\nஅன்னாரது இறுதிக் கிரிகைகள் அவரது சொந்த இடமான வட்டக்கச்சியில் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருகிறது.\n« நான்காம் ஆண்டு நினைவஞ்சலி . மரண அ���ிவித்தல் திரு சின்னத்துரை சிவஞானம் அவர்கள். »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-04-25T16:17:17Z", "digest": "sha1:PZ2K57BWQ237AXACJ7VOI72EJMJQYUAM", "length": 6356, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிலவமைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅர்கெந்தீனாவில் உள்ள கூம்பு வடிவ மலை\nநிலவமைப்பு அல்லது நிலவடிவம் (landform) என்பது புவி மேற்பரப்பின் ஓர் இயற்கை வடிவம் ஆகும். இது ஓர் இயற்கை மலை, குன்று, சமவெளி, பீடபூமி, பள்ளத்தாக்கு, விரிகுடா, கடற்கரை, எரிமலைகள், கத்திமுனைக்குன்று, பனி அரி பள்ளம், குகை, நுழைகழி, பனியாறு போன்றவையாக இருக்கலாம். நிலவமைப்புகள் உயரம், சாய்வு, நோக்குநிலை, அடுக்கமைவு, பாறை வெளிப்பாடு, மற்றும் மண் வகை போன்ற பண்புகளை கொண்டுள்ளன.\nகரையோர மற்றும் கடல் நிலவமைப்புகள்\nமலை மற்றும் உறைபனி நிலவமைப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 செப்டம்பர் 2015, 07:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/12/01/dmk.html", "date_download": "2019-04-25T15:50:38Z", "digest": "sha1:3WKAH672GIT4UNSZIAXMTZSDARWQ63EO", "length": 14950, "nlines": 224, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் திமுக பிரமுகர் கழுத்தை நெறித்து கொலை | DMK men found dead in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் இன்றும் மரியாதை\n10 min ago கருணாநிதி நினைவிடத்திற்கு ஸ்டாலின் மீண்டும் வருகை.. திமுக உறுப்பினர்களுடன் ஆலோசனை\n29 min ago இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்பு.. அமெரிக்கா எச்சரிக்கை.. பதற்றம்\n1 hr ago கங்கை நதியில் ஆரத்தி காட்டி வழிபாடு.. தொண்டர்களுடன் சேர்ந்து பூஜை செய்த மோடி\n1 hr ago உயிரை விட்ட உரிமையாளர்.. உடலை விட்டு பிரிய மறுத்த வளர்ப்பு நாய்\nFinance அட நிஜமாவா .. சில மளிகை பொருட்கள் விலை ரூ.1 மட்டும்.. பிளிப்கார்ட்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக��கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nMovies தல பிறந்தநாளை சன் டிவியில் 'விஸ்வாசம்' பார்த்து கொண்டாடுங்க\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nசென்னையில் திமுக பிரமுகர் கழுத்தை நெறித்து கொலை\nசென்னையில் ரியல் எஸ்டேட் அதிபரும் திமுக பிரமுகருமான ஒருவர் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார்.\nசென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சின்னக்கண்ணு. திமுகவைச் சேர்ந்த இவர் அப்பகுதியில் ரியல் எஸ்டேட்தொழில் செய்து வந்தார்.\nஇவரது வீடு விருகம்பாக்கத்திலும், அலுவலகம் ஆற்காடு சாலையிலும் உள்ளன.\nஇந்நிலையில் நேற்று இரவு அலுவலகம் சென்ற சின்னக்கண்ணு அங்கேயே தூங்கி விட்டார்.\nகாலையில் அவருடைய மகன் அங்கே சென்று பார்த்தபோது அங்கு சின்னக்கண்ணு கழுத்து நெறிக்கப்பட்டநிலையில் பிணமாகக் கிடந்தார்.\nஇதையடுத்து போலீஸுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.\nதொழில் போட்டி காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகருணாநிதி நினைவிடத்திற்கு ஸ்டாலின் மீண்டும் வருகை.. திமுக உறுப்பினர்களுடன் ஆலோசனை\nபோலீஸ் நிலையம் முன்பாக ரவுடி மனைவி தீக்குளிக்க முயற்சி.. சென்னையில் பரபரப்பு\nசாதி, மத வெறிப் பேச்சுகள் பெருகிவிட்டன.. இளைஞர்கள் அதற்குப் பலியாகி விடக் கூடாது... வைகோ\nசுகாதாரமான, கட்டணமில்லா கழிவறைகள் அமைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு...தமிழக அரசுக்கு உத்தரவு\nகஜா புயலைவிட வலுவானது.. ஃபனி புயலின் வேகம் எப்படி இருக்கும்\nசைபர் கிரைம்களை தடுப்பது பற்றி சமூக வலைதள பிரதிநிதிகளுடன் ஆலோசிக்க தமிழக அரசுக்கு உத்தரவு\nதேர்தல் பிரச்சாரத்தின்போது தினகரன் ஆதரவாளர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா.. குமுறும் கிருஷ்ணசாமி\nஇலங்கையில் தீவிரவாதியை விரட்டி தன் உயிரை கொடுத்து நூற்றுக்கணக்கான உயிர்களை காத்த ஹீரோ ரமேஷ் ராஜூ\nகூட்டணி அறத்தை கடைபிடிப்பதில் பாமக முதலிடத்தில் உள்ளது.. ராமதாஸ் அறிக்கை\nஎழுவர் விடுதலை தொடர்பான மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி நளினி வழக்கு\nநடிகர் ராதாரவியை தொடர்ந்து... தூத்துக்குடி பில்லா ஜெகன் தி.மு.க., விலிருந்து தற்காலிக நீக்கம்\nஃபனி புயலால் சென்னைக்கு பாதிப்பு ஏற்படுமா எங்கு கரையை கடக்கும்.. வானிலை மையம் என்ன சொல்கிறது\nCyclone Fani: ஃபனி புயல்.. தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/03/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-04-25T16:57:04Z", "digest": "sha1:YGXS7TK3WIWJ437ABGYRYNMKASNUB43L", "length": 32956, "nlines": 193, "source_domain": "chittarkottai.com", "title": "வங்கிகளுக்கு மல்லையா கற்றுத் தந்த பாடம் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமருமகளுக்கு கிட்னி தானம் கொடுத்த மாமியார்\nபார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்…\nபத்ம விபூஷன் டாக்டர் வி. சாந்தா\nஉறுப்புகளை சீரழிக்கும் “ப்ரீ ராடிக்கல்’கள்\nமருத்துவரை, மருந்தை ஏமாற்றும் ராசதந்திர பாக்டீரியாக்கள்\nபெண்ணிற்குள் சத்தமில்லாமல் இருக்கும் ஒரு பிரச்சனை\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (49) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 814 முறை படிக்கப்பட்டுள்ளது\nவங்கிகளுக்கு மல்லையா கற்றுத் தந்த பாடம்\nபல வங்கிகளிடம் 7,000 கோடி ரூபாய் அளவில் கடன் பெற்று, அதை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதவர் என்று பட்டியலிடப்பட்ட தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சமீபத்திய லண்டன் பயணம்தான் வங்கி துறையில் இப்பொழுது பரபரப்பு செய்தியாகப் பேசப்படுகிறது.\n2004 முதல் 2010 வரை 17 வங்கிகள் மல்லையாவின் பெயரை முன்னிறுத்திய கிங்ஃபிஷர் நிறுவனத்திற்கு 7,000 கோடி ரூபாய் அளவிலான கடன் தொகையை வழங்கியிருக்கின்றன. இதில், 90% அளவுக்கான கடன் தொகை, ஸ்டேட் பாங்க், பஞ்சாப் நேஷனல் பாங்க், ஐ.டி.பி.ஐ. போன்ற அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளைச் சார்ந்ததாகும்.\nவங்கிகளின் வியாபாரத்தில் தொழில் கடன் என்பது சாதாரணமான ஒன்றுதான். ஆனால், அது எந்தவித கடனாக இருந்தாலும், தொழில் நலிவுறும்பட்சத்தில், வழங்கிய கடனை வசூலிக்க போதிய பிணைய சொத்துகள் உள்ளனவா என்று ஆராய்ந்து, அந்தச் சொத்துகளை ஆவணங்கள் மூலம், கடன் வழங்குவதற்கு முன்பே வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதுதான், விதிக்கப்பட்ட வழிமுறையாகும்.\nவெளிவந்துகொண்டிருக்கும் தகவல்களின் அடிப்படையில், மல்லையா கடன்களுக்கு இணையான மதிப்புள்ள பிணைய சொத்துகள் வங்கிகள் வசம் இல்லை என்பதை ஓரளவு ஊகிக்க முடிகிறது. இவ்வளவு பெரிய கடனுக்கு, கடன் பெற்றவரின் சொந்த உத்திரவாத பத்திரம் மற்றும் கடன் வழங்கிய வங்கிகளின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட சுழற்சி சொத்துகள் மட்டும்தான் பிணைய ஈடுகளாக பெறப்பட்டிருக்கின்றன என்பதையும் அனுமானிக்க முடிகிறது. சொந்த உத்திரவாதத்தை அளித்தவரின் பெயரில், மதிப்புள்ள சொத்துகள் இருந்தால்தான் கடனை வசூலிப்பதில், தனி உத்திரவாதம் பயனுள்ளதாக இருக்கும்.\nமல்லையாவின் தனிப்பட்டச் சொத்துகளின் மதிப்புகள் வெகு குறைவாகவே உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அந்த சொத்துகளை விற்று கடனை செலுத்துவதற்கு, உத்திரவாதம் அளித்தவரின் முழு ஒத்துழைப்பு தேவை. ஆகையால், அந்த உத்திரவாத பிணை��ம் தற்போதைய நிலையில், மதிப்பற்ற வெறும் பேப்பர் அளவில்தான் உள்ளது எனலாம்.\nமக்களிடமிருந்து பெறப்படும் வைப்புப் பணத்தைதான் வங்கிகள் தொழில் துறைக்குக் கடனாக வழங்குகின்றன. கடனாளியின் தொழில் பற்றி முழு விவரம், அந்த தொழிலில் கடனாளியின் முன் அனுபவம், தொழில் வளர்ச்சியில் அவர் முழுக்கவனம் செலுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், ஒரு தொழிலுக்கு பெற்ற கடனை அங்கீகரிக்கப்படாத இன்னொரு தொழிலில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள், கடன் மற்றும் வட்டித் தவணைகளை திருப்பிச் செலுத்துவதற்கான போதிய வருமானம் ஆகியவைகளை கணக்கில் கொண்டுதான், வங்கிகள் கடனை வழங்கவேண்டும்.\nஅதற்கு மாறாக, கடனாளியின் சமூக அந்தஸ்து, படாடோபம், அரசியல் தொடர்புகள் போன்ற அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வழங்கப்படும் கடன்கள் பெரும்பாலும் மல்லையா கடன் போல் சிக்கலுக்கு உள்ளாகின்றன. கிங்ஃபிஷருக்கு வழங்கப்பட்ட கடன்கள் அனைத்தும், பல வங்கிகளின் கூட்டமைப்பால் (Consortium of Banks) வழங்கப்பட்டவையாகும். மல்லையாவிற்கு வழங்கப்பட்ட கடனை பொறுத்தவரை, கடன் வழங்குதலில் பல வங்கிகளின் கூட்டு அனுபவம் மற்றும் நிபுணத்துவம் முற்றிலுமாக முடங்கிப் போனதுதான் வருத்தத்திற்குரியது.\nவங்கி கூட்டமைப்பு திட்டத்தில் (Consortium lending) கடன் வழங்கும் முறைகள் (Credit appraisal), மேற்பார்வை, கடனை வசூலிப்பதில் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சி ஆகிய பல்வேறு கட்டங்களில் உள்ள ஆழமான குறைபாடுகளை மல்லையா கடன் வெளிச்சமிட்டுக் காட்டிவிட்டது எனலாம்.\nபதினேழு வங்கிகளில், ஏதாவது சில வங்கிகள் விழிப்போடு செயல்பட்டிருந்தால், மற்ற வங்கிகளுக்கு அதுவே கடிவாளமாக அமைந்திருக்கும். ஆனால், சமூகத்தில் பெரிய மனிதர்களாக நடமாடுபவர்களை முழுவதுமாக நம்பி, விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு அவர்களுக்கு கடன் வழங்குவதில் எந்த வங்கியும் விதிவிலக்கல்ல என்பதற்கு மல்லையா கடன் ஒரு நல்ல உதாரணமாகும்.\nவங்கியிடமிருந்து பெறப்பட்ட கடனுக்கான தவணை மற்றும் வட்டித் தொகை, 90 நாள்களுக்கு மேல் செலுத்தப்படாமல் நிலுவையிலிருந்தால், அந்த கடன் வாராக்கடனாக கருதப்பட்டு, அதன் தரம் தாழ்த்தப்படும் (Substandard asset). தரம் தாழ்த்தப்பட்டவுடன், கடனை வசூலிப்பதற்கு பிணைய சொத்துகளை விற்பது உள்பட பல தொடர் நடவடிக்கைகள் எவ்வித தாமதமும் இன்றி கடனை வழங்கிய வங்கி மேற்கொள்ளவேண்டும்.\nகடன் தவணைகள் செலுத்தப்படாத நிலையில், 2010-12இல் மல்லையா கடனை வங்கிகள் மறு சீரமைப்பு செய்தன. கடன் மறு சீரமைப்புக்கு ரிசர்வ் வங்கி வகுத்துள்ள வழிமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பது கேள்விக்குறியாக உள்ளது.\nஒரு கடன் தரம் தாழ்த்தப்பட்டால், அந்தக் கடனாளிக்கு எந்த வங்கியிலும் மேற்கொண்டு கடன் வழங்கப்பட மாட்டாது என்பது விதிமுறையாகும். தவணைகள் செலுத்தப்படாத நிலையில், வங்கிகளிடமிருந்து மேலும் கடன் பெறுவதற்காகவே மல்லையா கடன்கள், தரமான கடன்களாக ஆவணப்படுத்தப்பட்டனவா என்ற சந்தேகங்கள் எழச் செய்கின்றன. விதிமுறைகளை மீறி, ஒரு கடனாளிக்கு அம்மாதிரி பிரத்யேக சலுகைகளை வழங்க ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.\nகடன் வழங்குவதில், விதிமுறை மீறல்களில், பெரும்பாலும் அரசியல்வாதிகளின் தலையீடுகள் முக்கியப் பங்கு வகித்திருக்கலாம். மல்லையா கடன்களைப் பொறுத்தவரை, நாட்டு பொருளாதார நலனை முன்னிறுத்தி பல கட்டங்களில் நிகழ்ந்த அரசியல் தலையீடுகள் பற்றி தெள்ளத் தெளிவாக வங்கி அதிகாரிகள், தாங்களாகவே முன்வந்து தங்களுக்குத் தெரிந்த முழுத் தகவல்களையும் புலன் விசாரணை குழுக்களிடம் தெரிவிக்கவேண்டிய தருணம் இது.\nகடன் வழங்கும் தருணங்களில் பதவியில் இருந்த வங்கி அதிகாரிகள் ஓய்வில் சென்றிருந்தாலும், அவர்களிடம் முழு விசாரணை நடத்தப்பட்டால்தான், உண்மை வெளிவந்து எதிர் காலத்தில் அதுபோன்ற தவறுகள் நடக்காதவண்ணம் வங்கித் துறையைப் பாதுகாக்க முடியும். விசாரணையில் யாருக்கும் விலக்கு அளிக்கப்படக்கூடாது.\nநடந்த நிகழ்வுகளின் அடிப்படையில், வங்கிகளால் வழங்கப்பட்ட மல்லையா கடன் தொகை, அங்கீகரிக்கப்படாத வேறு தொழில்களுக்கும், கடன்தாரரின் சொந்த செலவுகளுக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று யூகிக்கமுடிகிறது.\nமேன்மேலும் கடன் வழங்கியபோது, ஏற்கெனவே வழங்கப்பட்ட கடன்களின் பயன்பாட்டு விவரங்களை ஆராய்ந்து, வங்கிகளால் கணிக்க முடியாமல் போனது பெரும் கவலைக்குரியது. அதற்கான காரணங்கள் வெளிப்பட்டால், வழிமுறைகளில் ஒளிந்திருக்கும் ஓட்டைகளை அடைத்து, தவறுகளைத் திருத்திக்கொள்ள அந்த விவரங்கள் பயனுள்ளதாக அமையும்.\nபோதிய பிணைய சொத்துகள் இல்லாததால், வங்கிகள் விற்கக்கூடிய சொத்துகளைத் தேடிக் ��ண்டுபிடித்து விற்பனை நடவடிக்கைகளை தற்போதுதான் துவக்கியுள்ளனர். வட்டியோடு சேர்ந்து, ரூ.9,000 கோடியாக வளர்ந்த கடன் தொகைக்கு, இதுவரை சுமார் 150 கோடி சொத்துகள்தான் அடையாளம் காணப்பட்டிருக்\nகின்றன. இதைத்தவிர, போயிங் விமானம் வாங்குவதற்காக அன்னிய நாட்டு கம்பெனிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு செலுத்தப்பட்ட முன்தொகை பணம் 350 கோடி ரூபாய் அளவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nசில அரசியல் கட்சிகளின் அரவணைப்பில், மல்லையா மாநிலங்களவை உறுப்பினராக தொடர்கிறார். வாராக்கடன்களை பற்றி பல விவாதங்கள் கிளம்பியபோதும், அந்த விவாதங்களில் மல்லையாவின் வங்கிக் கடன்கள் அதிகமாக விமர்சிக்கப்படவில்லை. இந்த சம்பவங்களை மேற்கோளாகக் கொண்டு, மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் வங்கிக் கடன் விவரங்கள் அரசால் திரட்டப்பட்டு, அந்த விவரங்கள் ஆழ்ந்த சோதனைக்கு உள்படுத்தப்படவேண்டும்.\nஅந்த கடன்களில் வாராக் கடன்களின் அளவு, பெறப்பட்ட தள்ளுபடி, சலுகைகள் ஆகிய விவரங்கள் பற்றி சம்பந்தப்பட்ட வங்கிகள் மற்றும் கடனாளிகளிடம் முழு விளக்கம் பெறப்பட்டு, அந்த விவரங்களை மக்களின் பார்வைக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.\nஅரசு வங்கித் துறையில் கடன் வசூல் முறையில், சிறு கடனாளி, பெரும் கடனாளி என்ற பாகுபாடுகள் அகற்றப்படவேண்டும். கடன் வழங்குதல், தள்ளுபடி சலுகைகள் ஆகியவைகளில் அரசியல்வாதிகளின் தலையீடுகள் முற்றிலும் அகற்றப்படவேண்டும்.\nவேண்டுமென்றே வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாத நடவடிக்கை, கிரிமினல் குற்றமாக சட்டத் திருத்தம் மூலம் வரையறுக்கப்பட வேண்டும். குற்றவாளி நாட்டை விட்டு வெளியேறாமல் இருக்க, பாஸ்போர்ட் விதிகளிலும் மாற்றம் கொண்டு வரப்படவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, குறுகிய காலத்திற்கு அரசு வங்கிகளில் தலைமைப் பொறுப்பை வகித்துச் செல்லும் நிர்வாகிகளின் செயல்பாடுகள் சுய நலத்தைத் தவிர்த்து, சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக அமையவேண்டும்.\nபோதிய பொருளாதார வசதிகள் இருந்தும், வங்கிக் கடனை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாத விஜய் மல்லையா, வங்கிகளுக்கு பெரும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்திவிட்டார். அதேசமயத்தில், வங்கி செயல்பாடுகளில் உள்ள பெரும் ஓட்டைகளை பற்றி வெளிச்சமிட்டு காட்டி, அனைவருக்கும் பாடம் புக���்டியதற்காக அவருக்கு நன்றி சொல்லலாம். அவர் மூலம் கற்ற பாடங்களைச் சரியாகப் புரிந்துகொண்டு, தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கான முயற்சிகளை வங்கிகள் மேற்கொண்டால், புதிதாக முளைக்கும் மல்லையாக்களை எளிதாகச் சமாளிக்க அது உதவும்.\nஎஸ். ராமன் – தினமணி\nசட்டம் தன் கடமையைச் செய்யும்\nதங்கம் விலை மேலும் குறையும்\nரியல் எஸ்டேட் விலை வீழ்ச்சி அபாயம்\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 8\nநேற்று பொறியாளர் இன்று விவசாயி\n2 comments to வங்கிகளுக்கு மல்லையா கற்றுத் தந்த பாடம்\n30 வகை சேமியா உணவுகள்\n« முயற்சி சிறகுகள் முளைக்கட்டும்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால்\nபொறாமையை ஒழித்தால்… இருதயத்தை காக்கலாம்\nஅல்சர் – அசிடிட்டிக்கான அசத்தல் ரெசிபிக்கள்\nபொட்டலில் பூத்த புதுமலர் 1\nதமிழக கல்லூரிகளில் இனி ஆங்கில வழியில் பாடம்\nகடற்பாசி எண்ணெய் மூலம் மின்சாரம் உற்பத்தி\nஅதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட்\nப்ளூம் பாக்ஸ் – மின்சாரத் தமிழர்\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி 5\nஇந்தியாவில் 100-ல் நான்கு பேருக்கு இதய நோய்\nபொட்டலில் பூத்த புதுமலர் 3\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\nசுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalmurasu.com/?p=14447", "date_download": "2019-04-25T16:53:41Z", "digest": "sha1:PVUSUV4YPLKGV7R2ANVI2NSS4M4CTLZI", "length": 4784, "nlines": 37, "source_domain": "makkalmurasu.com", "title": "தினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்செல் பிளான் விபரம் - மக்கள்முரசு", "raw_content": "\nYou are here: Home தினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்செல் பிளான் விபரம்\nதினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்செல் பிளான் விபரம்\nஏர்செல் நிறுவனம் தங்களுடைய ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ. 88, ரூ.104, மற்றும் ரூ.199 ஆகிய மூன்று புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வருகைக்குப் பின்னர் ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு துறையை மிகுந்த சவாலாக்கியுள்ள நிலையில் போட்டியாளர்கள் மிக கடுமையான திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது.\nபோட்டியாளர்களை போல அல்லாமல் மிக கடுமையான விலையில் ஏர்செல் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ரூ.104 கட்டணத்தில் நிமிடத்திற்கு 20 பைசா கட்டணத்தில் ஏர்செல் டூ ஏர்செல் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை டெல்லி வட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்குகின்றது.\nரூ.88 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வழங்குகின்றது. இந்த திட்டத்தின் கால அளவு 7 நாட்கள் ஆகும்.\nரூ.188 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வழங்குகின்றது. இந்த திட்டத்தின் கால அளவு 28 நாட்கள் ஆகும்.\nபுதிய திட்டங்கள் பெறுவதற்கு மை ஏர்செல் ஆப் அல்லது இணையம் மற்றும் ரீடெயிலர்களை அனுகலாம்.\nFiled in: வணிக செய்திகள்\nஇனிமையான பயணத்திற்கு இனி ‘Ryde’ தான் பெஸ்ட் ; சினேகா புகழாராம்\nபொங்கலை முன்னிட்டு கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகள்\nவர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 122 புள்ளிகள் உயர்வு\nஜியோவின் 84ஜிபி பேக்கிற்கு போட்டியாய் ஏர்டெல் வெளியிட்டுள்ள ரூ.448/- ரீசார்ஜ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/12/22/%EF%BB%BF%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2019-04-25T16:47:50Z", "digest": "sha1:UK75CHHGF365KT5DCQ3YHWY2UTXNCGGR", "length": 11897, "nlines": 151, "source_domain": "mykollywood.com", "title": "இயற்கைக்கு எதிராக மனிதன் திரும்பினால்மனிதனுக்கு எதிராக இயற்கை திரும்பிவிடும்- கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை – www.mykollywood.com", "raw_content": "\nஇயற்கைக்கு எதிராக மனிதன் திரும்பினால்மனிதனுக்கு எதிராக இயற்கை திரும்பிவிடும்- கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை\nஇயற்கைக்கு எதிராக மனிதன் திரும்பினால்மனிதனுக்கு எதிராக இயற்கை திரும்பிவிடும்- கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை\n‘தமிழாற்றுப்படை’ என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து. அந்த வரிசையில் 20ஆம் ஆளுமையாக சங்கப் பெரும்புலவர் கபிலர் குறித்த கட்டுரையை நேற்று அரங்கேற்றினார். செம்மொழி மத்தியத் தமிழாய்வு நிறுவனத்தின் துணைத்தலைவர் பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் விழாவுக்குத் தலைமை தாங்கினார். முனைவர் சாரதா நம்பி ஆரூரன் வாழ்த்துரை வழங்கினார்.\nவிழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது :\nஇயற்கை என்ற பெரும்பொருளை மனித வாழ்க்கை என்ற அரும்பொருளோடு ஈராயிரமாண்டுகளுக்கு முன்பே இணைத்தவர் என்று கபிலரைக் கருதலாம். இயற்கை என்பது மனிதனுக்குத் துணைப்பொருளன்று முதற்பொருள் என்ற இலக்கணத்திற்கு இலக்கியம் படைத்தவர் கபிலர்.\nஇன்று உலகம் முழுக்க உச்சரிக்கப்படுகிறது சுற்றுச்சூழல் என்ற கருதுகோள். ஒரு நாட்டின் மொத்தப் பரப்பில் 33 விழுக்காடு காடு வேண்டும் என்று கதறுகிறது ஐ.நா. ஆனால் கடந்த 100 ஆண்டுகளில் 160கோடியில் இருந்து 650கோடிக்குத் தாவியிருக்கிறது உலக மக்கள்தொகை. ஆனால் அதே காலவெளியில் உலகம் தன் சதுப்புநிலக் காடுகளில் பாதியை இழந்திருக்கிறது. மனிதா இயற்கையை விட்டு எட்டிச் செல்லாதே என்று எச்சரிக்கிறது கபிலர் பாட்டு.\nஇயற்கைக்கு எதிரான மனிதனின் யுத்தம்தான் உலகத்தை வெப்பமயமாக்கி ஓசோன் கூரையைக் கிழித்திருக்கிறது. புவி வெப்பத்தால் ஒருமணி நேரத்திற்கு ஒரு உயிரினம் அழிந்துகொண்டிருக்கிறது. இன்னும் மூன்று டிகிரி வெப்பம் கூடினால் உலகில் 33 விழுக்காட்டு உயிரினம் அழிந்துபோகும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இயற்கைக்கு எதிராக மனிதன் திரும்பினால், மனிதனுக்கு எதிராக இயற்கை திரும்பிவிடும். விண்ணும் மண்ணும் தங்கள் சமநிலையை இழந்துவிடும்; பருவங்கள் மாறிப்போகும்; துருவங்கள் உருகிப்போகும். காடுகள் அழிந்தால் மலைவளம் குன்றும்; மலைவளம் அழிந்தால் மழைவளம் குன்றும்; மழைவளம் அழிந்தால் நிலவளம் குன்றும்; நிலவளம் அழிந்தால் விளைநிலம் குன்றும். பிறகு வேளாண்மை என்ற நாகரிகத்தை விளைநிலங்களில் புதைக்கவேண்டியிருக்கும்.\nவிலங்குகளையும் பறவைகளையும் தாவரக் கூட்டங்களையும் மனித வாழ்வோடு கட்டுவிக்கும் ஊடுசரடாகக் கபிலர் இலக்கியம் விளங்குகிறது. கபிலர் இலக்கியம் அறிந்த தமிழன் கல்லை வணங்கமாட்டான்; புல்லை வணங்குவான்.\nகபிலர் பாட்டுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். இருவர் படத்தில் நறுமுகையே பாடலில் இடம்பெற்ற ‘அற்றைத் திங்கள் அந்நிலவில்’ என்ற தொடர் கபிலரிடம் நான் கடன்பெற்றது. கபிலரை இணையதள உலகத்தோடு இணைக்கும் முயற்சிதான் அது.\nதமிழர்கள் மத்தியில் பக்தி இலக்கியம் பரவிய அளவுக்குச் சங்க இலக்கியம் பரவவில்லை. பக்தி இலக்கியம் மறுமையோடு தொடர்புடையது; சங்க இலக்கியம் இம்மையோடு தொடர்புடையது. சங்க இலக்கியம் கடினச் சொற்களால் ஆனது என்று கழித்துவிட வேண்டாம். பாறைகளின் இடுக்கில் தேன்கூடு தெரிவதுபோல, கெட்டிப்பட்ட சொற்களுக்கு மத்தியில்தான் கொட்டிக்கிடக்கிறது தமிழர் பண்பாடு.\n ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் மூதாதையர் வாழ்ந்த வாழ்வின் முகவரி தேடி நகருங்கள். நல்லன கொள்ளுங்கள்; அல்லன தள்ளுங்கள். பாரியின் மரணத்திற்குப் பிறகும் பாரிமகளிரை ஆதரித்தவர் கபிலர். ஒரு தோழனின் வாழ்வோடும் தாழ்வோடும் உடனிருப்பதே உயர்ந்த அறம் என்பதைக் கபிலர் பெருமான் வாழ்வில் கற்றுக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-04-25T16:51:13Z", "digest": "sha1:7VISDJVNJWR33WE7UNFHLKWQ6RDSO4FX", "length": 5952, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "சூரி துர்க்கை |", "raw_content": "\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,வுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைரியம் வேண்டும்\nவளர்பிறை பிரதமை திதியில் இருந்து நவமி திதிவரை ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை (பார்வதி) வழிபாடு. இடை மூன்று நாட்கள் லட்சுமிவழிபாடு. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி ......[Read More…]\nOctober,11,18, —\t—\tஅந்தரிட்ச சரஸ்வதி, ஆதி லட்சுமி, கஜ லட் சுமி ஆகிய 8 பேரும் அஷ்ட லட்சுமி, கடசரஸ்வதி, கினி சரஸ்வதி, கீர்த்தீஸ்வரி, சந்தான லட்சுமி, சபரி துர்க்கை, சாந்தி துர்க்கை, சித்ரேஸ்வரி, சூரி துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவேதோ துர்க்கை, ஜ்வாலா துர்க்கை, தன லட்சுமி, தானிய லட் சுமி, தீப் துர்க்கை, துர்க்கை, துளஜா, நீலசரஸ்வதி, மகா லட்சுமி, முப்பெரும் தேவி, லட்சுமி, லவண துர்க்கை, வன துர்க்கை, வாகீஸ்வரி, விஜய லட்சுமி, வீர லட்சுமி\nமக்கள் நேர்மையாளர்களாக மாறாதவரை ஜனநாய ...\nமக்கள் அவரவர் அறிவுக்கு தகுந்தாற்போல் வாக்களிக்கிறார்கள் மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என வைத்துக்கொள்ளுங்கள் பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என வைத்துக்கொள்ளுங்கள் அந்த இன்னொருவர் முட்டாள்தனம் மற்றும் அறிவற்ற நில���யில் அந்த கட்சிக்கு வாக்களித்திருக்கலாம் அந்த இன்னொருவர் முட்டாள்தனம் மற்றும் அறிவற்ற நிலையில் அந்த கட்சிக்கு வாக்களித்திருக்கலாம்\nநற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் ...\nதரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே ...\nபொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/02/tn-schools-attendance-app.html", "date_download": "2019-04-25T16:29:47Z", "digest": "sha1:4XAK2RYXK7BOB5VP4KK3RF64MFPVXBYW", "length": 31212, "nlines": 664, "source_domain": "www.asiriyar.net", "title": "TN Schools Attendance App சுற்றிக்கொண்டு இருந்தால் சரி செய்வது எப்படி? - Asiriyar.Net", "raw_content": "\nTN Schools Attendance App சுற்றிக்கொண்டு இருந்தால் சரி செய்வது எப்படி\nTN Schools செயலி மூலம் மாணவர் வருகையை எப்படி பதிவு செய்வது\n1. உங்கள் கைபேசியில் தேவையற்ற செயலிகள், புகைப்படங்கள், வீடியோக்களை அழித்து விடுங்கள். மிக முக்கியமான செயலி, புகைப்படம் மற்றும் வீடியோக்களை கைபேசி storage லிருந்து, மெமரி கார்டு storage க்கு மாற்றுங்கள். மொபைல் ஸ்டோரேஜில் 50% க்கு மேல் இடம் காலியாக இருந்தால் தான், மொபைல் எளிதாக இயங்க முடியும்.\n2. தற்போது உங்கள் கைபேசியில், மொபைல் டேட்டாவை ஆன் செய்து கொள்ளவும்.\n3. உங்கள் கைபேசியில், TN Schools செயலியை பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யவும்.\n4. ஏற்கனவே பதிவிறக்கம் செய்திருப்பின் V 2.1.8 என்ற மேம்படுத்தப் பட்ட வெர்ஷன் உள்ளதா என உறுதி செய்து கொள்ளவும். இதை உறுதி செய்ய, TN Shools செயலியை Open செய்தவுடன் வலது பக்க மேல் பகுதியில், இடமிருந்து வலமாக,மூன்று கோடுகள் இருக்கும். இதைத் தொட்டவுடன், கீழ்ப் பகுதியில் எந்த வெர்ஷன் என்ற விவரம் இருக்கும். இதன் மூலம் நாம் லேட்டஸ்ட் வெர்ஷன் பயன் படுத்துகிறோமா என உறுதி செய்து கொள்ளவும். இதை உறுதி செய்ய, TN Shools செயலியை Open செய்தவுடன் வலது பக்க மேல் பகுதியில், இடமிருந்து வலமாக,மூன்று கோடுகள் இருக்கும். இதைத் தொட்டவுடன், கீழ்ப் பகுதியில் எந்த வெர்ஷன் என்ற விவரம் இருக்கும். இதன் மூலம் நாம் லேட்டஸ்ட் வெர்ஷன் பயன் படுத்துகிறோமா என்பதை அறியலாம். ஒரு வேளை பழைய வெர்ஷனை பயன்படுத்தினால், புதிய வெர்ஷனுக்கு அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.\n5. புதிய வெர்ஷனை அப்டேட் செய்ய, பிளே ஸ்டோருக்கு சென்று, TN Schools என டைப் செய்யவும். அப்போது அப்டேட் மற்றும் Uninstall என்ற option வரும். இதில் Update கொடுத்தால், update ஆகி, install ஆகிவிடும்.\n6. இதன் பின்பு, TN Schools செயலியின் ஐகானை தொட்டால், open ஆகும்.\n7. இதில் பல வித ஐகான்கள் இருக்கும். இதில் இடப்புறம் உள்ள Attendance என்ற ஐகானை தொட வேண்டும். தற்போது பள்ளியில் உள்ள அனைத்து வகுப்புகளும், பிரிவுகளும் திரையில் தோன்றும்.\n8. இதில் நீங்கள் எந்தெந்த வகுப்புகளுக்கு வகுப்பாசிரியராக இருக்கிறீர்களோ, அந்தந்த வகுப்புகளுக்கு நீங்கள் உங்கள் சொந்த கைபேசியிலிருந்து பதிவு செய்ய வேண்டும். நீங்கள் வருகைப் பதிவு செய்யும் கைபேசி எண், ஏற்கனவே எமிஸ் இணையதளத்தில், உங்கள் விவரங்கள் அடங்கிய தகவல்களில் இடம் பெற்றிருக்க வேண்டும். ஒரு வேளை கைபேசி எண் மாற்றியிருந்தால், புதிய கைபேசி எண்ணை எமிஸ் இணைய தளத்தில், உங்கள் விவரங்கள் அடங்கிய தகவல் தொகுப்பில், தற்போதைய கைபேசி எண்ணை பதிவிட வேண்டும். இவ்வாறு கைபேசி எண் மாற்றம் செய்த விவரத்தை, வட்டாரக் கல்வி அலுவலர், வட்டார வள மைய மேற்பார்வையாளர் உதவியுடன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அனுமதியுடன் செய்ய வேண்டும்.\n9. ஈராசிரியர் பள்ளிகளாக இருப்பின் உதவி ஆசிரியர் 1,2,3 வகுப்புகளுக்கு அவரின் கைபேசியிலிருந்தும், தலைமை ஆசிரியர் 4,5 வகுப்புகளுக்கு அவருடைய கைபேசியிலிருந்தும் பதிவு செய்ய வேண்டும்.\n10. மாணவர் வருகையை பதிவு செய்ய, வகுப்பை தொட்டவுடன், அந்த வகுப்பில் உள்ள மாணவர்களின் பெயர்கள் திரையில் தோன்றும். அனைவருக்கும் பச்சை நிறத்தில் P என போடப்பட்டிருக்கும். எந்த மாணவர் வரவில்லையோ, அவர் பெயருக்கு நேரே உள்ள P என்ற எழுத்தைத் தொட்டால் A என மாறிவிடும். P என்பது present என்பதையும், A என்பது Absent என்பதையும் குறிக்கும். இது போல் வராத மாணவர்களுக்கு A பதிவு செய்து, கீழ்ப்புறம் காணப்படும் சமர்ப்பிக்க என்பதை தொடவும். அடுத்து உறுதி செய் மற்றும் ரத்து செய் என்ற பகுதிகள் வரும். தகவல்கள் சரி என்றால் உறுதி செய் என்பதை தொடவும். முதலில் Offline ல் பதிவு செய்யப் பட்டது என தகவல் வரும். இணைய தளம் ஆனில் வைத்திருப்பின் online ல் பதிவு செய்யப் பட்டது என வரும்.\n11. பிறகு Report பகுதிக்கு சென்று, Daily report என்பதை தொட வேண்டும். நாம் பதிவு செய்த தகவல்கள், இணையத்தில் பதிவேற்ற��் செய்யப்பட்டு விட்டதா என்பதற்கு அடையாளமாக வகுப்பு வாரியான மாணவர்கள் வருகை, வருகையின்மை எண்ணிக்கைக்கு அருகில் பச்சை நிற டிக் காணப்படும். டிக் பச்சை நிறம் இல்லாமல், வெள்ளை நிறமாக இருந்தால், மாணவர் வருகை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட வில்லை என்று அர்த்தம்.\n12. இதன் பின் மொபைல் டேட்டாவை Off செய்து, மீண்டும் on செய்யவும். TN Schools செயலியை Open செய்து, வலது புற மேல் பக்கம் உள்ள 3 கோடுகளை தொட வேண்டும். இதில் பல்வேறு மெனுக்கள் வரும். கீழ்ப் பகுதியில் V2.1.8 க்கு அருகில், synchronize இருக்கும். இதை தொட வேண்டும். மொபைல் டேட்டா ஆன் செய்து இணைய தளம் இயங்கும் நிலையில் இருந்தால், டவர் சிக்னல் நன்கு கிடைத்தால், நீங்கள் பதிவு செய்த தகவல்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டிருக்கும்.\nஒரு வேளை இப்போதும் reportல் பச்சை டிக் வரவில்லையென்றால், தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாணவர் வருகையை பதிவு செய்வதால், சர்வர் ஏற்றுக் கொள்ள, காலதாமதமாகிறது என்று அர்த்தம். சர்வர் சற்று free ஆனவுடன், நாம் பதிவேற்றம் செய்த தகவல்களை சர்வரே பெற்றுக் கொள்ளும் வகையில் செயலி வடிவமைக்கப் பட்டுள்ளதால், கவலைப் பட தேவையில்லை. காலை 11 மணி வரைக்கும் reportல் பச்சை டிக் வரவில்லை என்றால், உங்கள் வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் கவனத்திற்கு கொண்டு சென்று, தீர்வு காணலாம்.\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nகனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஇம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nElection 2019 - வாக்காளர் பட்டியலில் \"பாகம் எண்\" மற்றும் \"வரிசை எண்\" தெரிந்துகொள்ள - Direct Link\nG.O Ms 232 - பாராளமன்ற தேர்தல் 2019 - PO, P1, P2, P3 - களுக்கு தேர்தல் ஊதியம் அறிவித்து அரசாணை வெளியீடு (Date : 15.04.2019)\nபொது தேர்விற்காக... மாணவர்களுக்கு சில டிப்ஸ்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 01.01.2019 முதல் 3% கூடு...\n15.18 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட...\nCTET - கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக வாய...\nநாளை பிளஸ் 2 பொதுத் தேர்வு: 8.87 லட்சம் மாணவர்கள் ...\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: கால அட்டவணை மற்றும் ...\nதேர்தல் பணிக்கு கிராம அலுவலர்கள், கூட்டுறவு பணியாள...\nஅடிப்படைக் கல்வியில் ஆங்கில மாயை தேவையில்லை- மயில்...\nதேர்தல் அவசரம் : பாராளுமன்ற தேர்தல் 2019 - தேர்தல்...\nபோராட்டங்களில் பங்கேற்ற பள்ளி மற்றும் கல்லூரி ஆசிர...\nமாவட்டக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய தேர...\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயோ மெட்ர...\nஅரசு ஊழியர்களின் பென்சன் வருங்கால வைப்பு நிதிக்கு...\n இரண்டுக்குமே சரித்திரம் இடம் தருகிற...\nமக்களவை தேர்தல் தேதி மார்ச் 7-ல் வெளியாகின்றது\nமருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 52 லட்சம் அரசு ஊ...\nலோக்சபா தேர்தல் பணிக்கு விண்ணப்பம் தராத, 10 ஆயிரம்...\nபடிப்பு பாதியில் நின்றுவிடக் கூடாது’ - அரசுப் பள்...\nதேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு பதறினால் மார்க் ச...\nதமிழக மாணவிக்கு 'கூகுள்' அங்கீகாரம்\nஅனைத்துப் பள்ளிகளிலும் கணினி, இணையதள வசதி : அமைச்ச...\nதேர்வின்போது மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு மணி நேரம்...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுநிலை ஆசிரியர் பதவி உ...\nதேர்வில், 'ஸ்கெட்ச், கிரயான்சு'க்கு தடை : மாணவர்கள...\nசி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு தேதி அறிவிப்பு\nபள்ளி விண்ணப்பத்தில் ஜாதி, மத விவரங்களை கட்டாயம் த...\n2019 மார்ச் பொது தேர்வு - பள்ளி வேலை நாள் அட்டவணை....\nஅரசுப் பள்ளிகளில் ஏப்ரல் இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப...\nFlash News : அங்கன்வாடியில் பணி அமர்த்தப்படும் இடை...\nIncome Tax Refund பெறுபவர்கள் Bank ல் தங்களுடைய P...\nFlash News : அங்கன்வாடியில் பணி அமர்த்தப்படும் இடை...\nஇந்திய எல்லையில் போர் பதற்றம் - எப்போது வேண்டுமானா...\nஅங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த...\n\"அரசுப்பள்ளி சொல்லும் பாடம்\" - தினமலர் தலையங்கம்\nஅரசுப்பள்ளிகளில் முடங்கியது LKG, UKG திட்டம்\nபள்ளிக்கல்வி - 10.03.2019 போலியோ தடுப்பு முகாம் ...\nலஞ்சம் வாங்கும் அதிகாரிகளை தூக்கில் போடவேண்டும் - ...\n3 மாவட்டங்களுக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுற...\nவரும் கல்வி ஆண்டு முதல் 9ம் வகுப்புக்கு முப்பருவ ப...\nபள்ளிக் கல்வி - பொதுத்தேர்வு 2019 - கண்கா���ிக்கும் ...\nஒரு மாதத்திற்கு 100ஜிபி; 3 மாதத்திற்கு இலவசம் -ஜிய...\nதேர்தல் பணிகளில் ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்ற ...\nEMIS தளத்தில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் 17 இலக்க ID ஒ...\n1000 ஜிபி: ஜியோவின் ஜிகாவுக்கு போட்டியாக ஏர்டெல்லி...\nஅரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் - ஆளுநர்...\n9ம் வகுப்புக்கு முப்பருவ பாடத்திட்ட முறை நீக்கம்\n23 அதிகாரிகளுக்கு தேர்வு கண்காணிப்பு பணி\nஇன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ கூட்டத்தின் முக்கிய முட...\nஅனைத்து பள்ளிகளுக்கும் மாணவர்களின் தமிழ் வாசித்த...\nமாணவர்களின் கட்டுரை நோட்டுகள் தொலைந்து விட்டதாக கூ...\nஜாக்டோ ஜியோ வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு - மார்ச் 4...\nDEE - Mid-Day Meals கண்காணிப்பு பணியில் பள்ளி தலை...\nஅரசுப்பள்ளியில் வரைய கருத்துள்ள ஒவியங்கள்\nஜாக்டோ-ஜியோ வழக்கு இன்று ( 25.02.19 ) பிற்பகல் விச...\nகல்வி தொலைக்காட்சி அரசு கேபிள் டிவியில் 200-வது சே...\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வாரத்திற்கு எத்தனை...\nPF Balance: பி.எப். பேலன்ஸ் எவ்வளவு என தெரிந்துகொள...\nCPS - பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு வட்டி விகி...\nஆசிரியர்கள் மார்ச் 1 முதல்,விடுமுறை எடுக்க தடை - ப...\nTRB - ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வை, தேர்தலுக்கு...\nவிடைத்தாளில் அடித்தல், திருத்தம் இருந்தால் தேர்வு ...\nபள்ளிக்கு செல்போனுடன் வரும் மாணவர்கள்\nஅரசு பள்ளியில் CEO மகள்\nபள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டி...\nகுழந்தைகள் விரும்பும் இடமாக இருக்க வேண்டும் பள்ளிக...\nஆசிரியரும் வகுப்பறையும் - படித்ததில் பிடித்தது\nபள்ளிக்கு செல்போனுடன் வரும் மாணவர்கள்\nதேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற நேர நிர்வாகம் அவசிய...\nபோட்டித் தேர்வுக்கு வழிகாட்டும் வகையில் தனி இணையதள...\nகணினி அறிவியல் ஆசிரியர்களுக்கு வந்தாச்சு புது ' செ...\nதமிழக அரசுக்கல்லூரிகளில் விரைவில் புதிதாக கவுரவ வி...\nTNPSC - மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வுக்கான நுழைவு ...\nUPSC - 896 காலியிடங்களுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு...\nதமிழக அரசு வழங்கும் ரூபாய் 2000 பெறுவதற்கான விண்ண...\nசொந்த பணம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஸ்மார்ட் வகுப்பற...\nஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள உறவு எத்தக...\n10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களில் , ...\nதேர்தல் பணியில் ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது - அதி...\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.02.19\nநீதிமன்றம் வெளியிடும் online order வைத்து அதிகாரிக...\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/astrology/03/122995?ref=archive-feed", "date_download": "2019-04-25T16:01:30Z", "digest": "sha1:WRTUXMLSAAH6N2GF5REQKR5QPM3QVI6C", "length": 6315, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "தமிழ் புத்தாண்டு பிறக்கும் நேரம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதமிழ் புத்தாண்டு பிறக்கும் நேரம்\nஹேவிளம்பி புத்தாண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி இரவு 12.43 மணிக்கு பிறக்கிறது.\nஅன்று இரவு பழங்கள், மஞ்சள் நிறமுள்ள கொன்றை, செவ்வந்தி பூக்கள், நகைகள் ஆகியவற்றை ஒரு தாம்பளத்தில் வைத்து, பூஜையறையில் வைக்க வேண்டும்.\nமறுநாள் அதிகாலை 5.00 மணிக்கு வீட்டிலுள்ள பெரியவர் ஒருவர் இதைப்பார்த்து விட்டு நீராட வேண்டும்.\nபின் மற்றவர்களின் கண்களைப் பொத்தி அழைத்து வந்து இதைப் பார்க்க செய்ய வேண்டும்.\nஇந்த ஆண்டுக்குரிய ராஜா புதன். இவருக்குரிய தெய்வமான சொக்கநாதருக்கு பூஜை செய்தால் இனிமையாக அமையும்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/renault-triber-mpv-removable-third-row-seat-segment-first-features-017328.html", "date_download": "2019-04-25T15:46:14Z", "digest": "sha1:TXEU7AWOPSMANBNW76UX2H5PU2BKFBEY", "length": 21837, "nlines": 360, "source_domain": "tamil.drivespark.com", "title": "இப்படி ஒரு வசதி இதுதான் முதல் முறை... அதுவும் இவ்வளவு குறைவான விலையில்... அசத்தும் ரெனால்ட் ட்ரைபர் - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவையே மெய்சிலிர்க்க வைத்த ஜாவா: அனைத்தும் தலைகீழாக மாறிக்கொண்டிருக்கும்ப���து ஜாவா செய்த செயல்\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nஇப்படி ஒரு வசதி இதுதான் முதல் முறை... அதுவும் இவ்வளவு குறைவான விலையில்... அசத்தும் ரெனால்ட் ட்ரைபர்\nமிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் குறித்த பல்வேறு புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.\nபிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் மிகவும் மலிவான விலையில் 7 சீட்டர் எம்பிவி ரக கார் ஒன்றை இந்திய மார்க்கெட்டில் களமிறக்கவுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிக மலிவான எம்பிவி வகை கார்களில் ஒன்றாக இது திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கார், ஆர்பிசி என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.\nஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இதன் அதிகாரப்பூர்வ பெயரை ரெனால்ட் நிறுவனம் அறிவித்தது. இதன்படி ட்ரைபர் (Renault Triber) எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சப் 4 மீட்டர் எம்பிவியான ரெனால்ட் ட்ரைபர், வரும் ஜூலை மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஒட்டுமொத்த நீளம் 4 மீட்டருக்குள்தான் இருக்கும் என்பதால், போட்டி நிறுவனங்களுக்கு சவாலான வகையில் விலை நிர்ணயம் செய்ய முடியும்.\nவிசாலமான இட வசதி மற்றும் அல்ட்ரா மாடர்ன் ஆகியவற்றை தாரக மந்திரமாக கொண்டு ட்ரைபர் எம்பிவி காரை ரெனால்ட் நிறுவனம் உருவாக்கி வருகிறது. இதன்படி மூன்று வரிசைகள் கொண்ட இருக்கை அமைப்புடன் ரெனால்ட் ட்ரைபர் விற்பனைக்கு வரவுள்ளது. இதில் மூன்றாவது மற்றும் கடைசி வரிசை இருக்கைகளை தேவைப்பட்டால் எளிதாக அகற்றி கொள்ளும் வகையிலான புதிய வசதி வழங்கப்படவுள்ளதாக தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதன் மூலம் காரின் பூட் ஸ்பேஸை (Boot Space) அதிகரித்து கொள்ள முடியும். இந்த செக்மெண்ட்டில் முதல் முறையாக ரெனால்ட் ட்ரைபர் காரில்தான் இவ்வாறான ஒரு வசதி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கார் அண்டு பைக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. புதிய ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி காரானது இந்திய மார்க்கெட்டிற்கு என பிரத்யேகமான முறையில் உருவாக்கப்படுகிறது.\nMOST READ: இந்தியாவின் முதல் ஃபெராரி காரை மடக்கிய போலீஸார்: ஏன் என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள் - வீடியோ...\nஎன்றாலும் பல்வேறு சர்வதேச மார்க்கெட்களிலும் இது விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மார்க்கெட்டை பொறுத்தவரை ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி பல்வேறு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படவுள்ளது. ஆனால் என்ட்ரி-லெவல் வெர்ஷனில், குறைவான வசதிகள் மட்டுமே வழங்கப்படும். அதற்கு ஏற்ப இதன் விலை மிகவும் குறைவாக இருக்கும்.\nஆனால் டாப் வேரியண்ட்களில், டச் ஸ்கீரின் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், சன் ரூஃப் மற்றும் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும். இதனால் இதன் விலை சற்று அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெனால்ட் நிறுவனத்தின் மிக பிரபலமான மாடல்களில் ஒன்றான க்விட் (Renault Kwid) காரின் பிளாட்பார்ம் அடிப்படையில்தான் ட்ரைபர் எம்பிவியும் உருவாக்கப்படுகிறது.\nஇதன் அடிப்படையில் இரண்டு கார்களும் சில பாகங்களையும் பகிர்ந்து கொள்ள உள்ளன. ஆனால் என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் காரான க்விட்டை காட்டிலும், ட்ரைபர் எம்பிவி கார் மாடர்ன் ஆன தோற்றத்தில் இருக்க வேண்டும் என ரெனால்ட் நிறுவனம் விரும்புகிறது. எனவே ரெனால்ட் க்விட்டை விட மேம்பட்ட டிசைனை ட்ரைபர் எம்பிவி காரில் எதிர்பார்க்கலாம்.\nபுதிய ரெனால்ட் ட்ரைபர் காரில், எல்இடி டிஆர்எல்கள் உடனான ஹெட்லேம்ப்ஸ், 'வி' வடிவ முகப்பு க்ரில் ஆகியவை வழங்கப்படவுள்ளன. க்விட் காரின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனான 1.0 லிட்டர், SCe 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்தான் ரெனால்ட் ட்ரைபர் காரில் இடம்பெறும் ��ன எதிர்பார்க்கப்படுகிறது. இது கூடுதலாக 7 பிஎஸ் பவரையும் உருவாக்கும் திறன் வாய்ந்தது. இதே இன்ஜினின் டர்போசார்ஜ்டு வெர்ஷனை ட்ரைபர் எம்பிவி பின் நாட்களில் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.\nMOST READ: ஹை-ஸ்பீட் எலெக்ட்ரிக் காரை உருவாக்கிய காஷ்மீர் மாணவர்... மணிக்கு எவ்வளவு கிமீ வேகம் என தெரியுமா\nபுதிய ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி காரின் விலை 5.5 லட்ச ரூபாயில் (எக்ஸ் ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகதான் பட்ஜெட் வாடிக்கையாளர்கள் மத்தியில் ரெனால்ட் ட்ரைபர் பெரும் ஆவலை தூண்டியுள்ளது. இவ்வாறான குறைவான விலை நிர்ணயம் மாருதி சுஸுகி எர்டிகா எம்பிவி காரின் சில வேரியண்ட்களுக்கு பாதிப்பை உண்டாக்கலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமின்சார யுகத்திற்கு மாறும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் கார்கள்\nபரிசு கொடுக்க விலையுயர்ந்த காரை வாங்கிய அஜித்தின் ஜோடி நடிகை: யாருக்காக வாங்கினாங்க தெரியுமா...\nஇந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 150 சிசி மோட்டார் சைக்கிள் இதுதான்... டாப்-10 பட்டியல்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilspecials.blogspot.com/2012/05/blog-post_09.html", "date_download": "2019-04-25T16:21:35Z", "digest": "sha1:SSAODEWXNXGWDJHIX5BAKQDOZ4DJSEZ6", "length": 39071, "nlines": 237, "source_domain": "tamilspecials.blogspot.com", "title": "அதிசயம் | TAMIL 100", "raw_content": "\n\" ஸ்ரீ அகஸ்தியாய நம\"\n2012 ஆம் ஆண்டில் என்ன நடக்கும்\n2014 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்\nஅறப்பளீஸ்வரர் கோவில் - கொல்லிமலை\nகல்லும் பேசும் கங்கை கொண்ட சோழீச்சரம்\nகாதல் எண்ணத்தை இயற்கையில் தூண்டும் ஒருபாடல்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2012 - 2013\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 02.08.2016 முதல் 1.09.2017 வரை\nதமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nதிருமூலர் அருளிய பிராணாயாமம் காணொளி\nநந்தன வருட ராசி பலன்கள்\nபொங்கலுக்கு மட்டும் கருவறை திறக்கும் அதிசய கோவில்\nமுல்லை பெரியார் அணை வரலாறு\nராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2012 - 2014\n\" ஸ்ரீ அகஸ்தியாய நம\"\nநமது கஷ்டங்களுக்குத் தீர்வு கிடைக்காதா என்று ஏங்குபவர்களுக்கு, மிகப் பெரும் அருமருந்தாக இருப்பது இறைவனின் நாம ஜெபம். இதே மாதிரி லிகித ஜெப...\nசனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க..... சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க ஓரு சித்தர் எ���ிய பரிகாரம் ஒன்றை சொல்ல...\nகுணமிகு வியாழ குரு பகவானே மகிழ்வுடன் வாழ மனமுவந்து அருள்வாய் பிரகஸ்பதி ...\nஅருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் - திருப்பட்டூர் -\nபூவுலக வாசிகளின் தலைவிதியை மாற்றும் வல்லமை கொண்டவர் பிரம்மா. ஆனால் அவருக்கு மண்ணுலகில் ஒரு சில கோயில்கள் மட்டுமே இருக்கின்றன. அதேசமயம்...\nசித்த புருஷர் கரூவூரார் புகழ் பெற்ற 18 சித்தர்களில் கரூவூர் சித்தரும் ஒருவர். இதனால் இவரது சன்னதி புகழும், அருளும் மிகுந்து மிள...\nதிண்டுக்கல்-பழநி மெயின் ரோட்டில் வரும் நட்ட நடுவில் வரும் ஊர் ஒட்டன்சத்திரம். அதாவது...\nகுபேர கிரிவலம் 22.11.2011 செவ்வாய்க்கிழமையன்று துவாதசி திதி அன்று முழுவதும் அமைந்திருக்கிறது.( நமது சொந்த ஊரில் ஒரு நாளுக்கு 1,00,00...\nHome » அதிசயம் » அதிசயம்\nஇறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை\nகணவன், மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் என தென் தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்த ஒரு எளிய குடும்பம் அது. அது ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பம். ஒரு காலத்தில் ஓகோவென்று இருந்து, உறவுக்காரர்களின் சூழ்ச்சி மற்றும் தவறான குடும்ப நிர்வாகம் ஆகியவற்றால், ஒரு வேளை சோற்றுக்கே கஷடப்படும் அளவிற்கு பிற்காலத்தில் வந்துவிட்டனர். வசதியே இல்லாம வாழ்ந்துடலாம். ஆனா வசதி வந்துட்டு மறுபடியும் போனா அதை தாங்கிக்க யாராலையும் முடியாது. மூன்று வேளை சாப்பாடு என்பது அவர்கள் வீட்டில் இல்லை. இரண்டு வேளை தான். அதுவும் பெரும்பாலும் பழைய சோறு மற்றும் கூழ் தான். குழந்தைகளை அவர்கள் விரும்பும் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வசதியில்லை. ஆங்காங்கு கிடைத்த நகராட்சி பள்ளிகளில் தான் படிக்க வைக்க முடிந்தது.\nஅந்த குடும்பத்தில் இரண்டாவது வாரிசு அவன்.... கான்வென்ட்டில் படிக்கவேண்டும் என்கிற ஆசை இருந்தும் கார்பரேஷன் பள்ளி ஒன்றில் தான் 6 வது சேர்க்க முடிந்தது. ஆசையோடு பள்ளிக்கு கிளம்பும் மகனுக்கு சீருடை கூட வாங்கி கொடுக்க வழியில்லாது.... கணவரின் நல்ல வேட்டி ஒன்றை எடுத்து கத்திரித்து, அதில் சட்டை தைத்து தருகிறாள் மனைவி. மகனும் ஆவலோடு பள்ளிக்கு செல்கிறான். இப்படியாக வறுமையின் போராட்டங்களுக்கு நடுவே பள்ளி படிப்பு ஒரு வழியாக முடிகிறது.\nகல்வி மீதிருந்த ஆர்வத்தால் அதற்கு பிறகு ராமகிருஷ்ணா கல்லூரியில் பட்டபடிப்பு சேர்கிறான். படிக்கும் காலத்தில் தங்களது உறவினர் வைத்திருந்த ஹோட்டல் ஒன்றில் மாலை வேளைகளில் பில்போடும் வேலை கிடைத்தது. காலை கல்லூரி. மாலை ஓட்டல் வேலை என்று நகர்ந்தது வாழ்க்கை.\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கனவு... ஏக்கம்... ஆசைக்கு என்று இல்லாமல் தேவைக்கு மட்டுமே வாழ்க்கை வாழ வேண்டிய ஒரு நிர்பந்தம்.\nகல்லூரி படித்து முடித்த பின்பு, லெதர் கம்பெனி ஒன்றில் மாதம் ரூ.850/- சம்பளத்தில் சூப்பர்வைசராக வேலை கிடைத்தது. அதுவும் சில ஆயிரங்கள் செலவழித்த பின்னர் தான்.\n\"ஏதாவது நிச்சயம் சாதிக்க வேண்டும்\" என்ற லட்சியத்துக்கிடையே பலப் பல வண்ணக் கனவுகளுடன், வாழ்க்கை துவங்குகிறது அந்த இளைஞனுக்கு. அதற்கு பிறகு திருமணம். ஒரு சிறிய அறையில் ஒண்டுகுடித்தனத்தில் தான் இல்லறம் நடக்கிறது. வறுமையில் இருந்தாலும் அவன் மகிழ்ச்சியோடு இருந்த நாட்கள் இவை தான். கணவன் மனைவி அன்பின் விளைவாக குழந்தை ஒன்று பிறக்கிறது. ஆண்டுகள் சில உருண்டோடுகின்றது. மனைவி அடுத்த குழந்தைக்கான கருவை வயிற்றி சுமந்து வருகிறாள்.\nஇந்நிலையில் ஒரு நாள், காலையில் கண் விழித்தபோது வலது புறக் கண்ணில் பார்வை மிக மிக மங்கலாக தெரிகிறது. எதிரே இருப்பது எதுவும் சரியாக தெரியவில்லை. (ஏற்கனவே இவருக்கு MYOPIA - கிட்டப் பார்வை உண்டு. அதற்காக கண்ணாடி அணிந்திருந்தார்). கண்ணுக்குள் ஏதோ ஒரு வித வலி. அருகே உள்ள அரசு கண் மருத்துவமனைக்கு ஓடுகிறார். \"பயப்படாதீங்க.... ஒன்னும் இல்லே. ட்ராப்ஸ் எழுதித் தர்ரேன். அதை போட்டுட்டு வாங்க... சரியாகிவிடும்.\" என்று கூறுகிறார். ஆனால், ஒரு சில நாட்கள் அதை போட்டும் எந்தப் பயனும் இல்லை. நாளாக நாளாக பார்வை போய்கொண்டே இருக்கிறது. இவரது தந்தைக்கு, மறைந்த பேச்சாளர் வலம்புரி ஜானை நன்கு தெரியும். அவரது பரிந்துரையின் பேரில், நகரிலேயே பெரிய கண் மருத்துவமனைக்கு தனது மகனை அழைத்து செல்கிறார். அங்கு தலைமை மருத்துவர் கண்களை பரிசோதிக்கிறார். \"உங்களுக்கு கண்களில் வந்திருப்பது RETINAL HAEMORRHAGE என்னும் ஒரு வித நோய். அதாவது உங்கள் கண்ணுக்குள் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை நிறுத்த முடியாது. தானாக நின்றால் தான் உண்டு. இது ஏன் வருகிறது எப்படி வருகிறது இதெல்லாம் தெரியாது.\" என்கிறார். (1989 இல் நடக்கும் விஷயம் இது. இப்போதுள்ளது போல அப்போது கண் மருத்துவத்தில் நவீன வசதிகள் எல்லாம் கிடையாது.).\nஇவர் ��ண்கள் கலங்க....\"இதுக்கு என்ன தான் வழி சார்\" என்று கேட்க, அதற்க்கு மருத்துவர் \"இப்போவே ஒரு ப்ளைண்ட் ஸ்கூலில் நீங்க சேருவது தான் நல்லது. ஏன்னா... இந்த பிரச்னை உங்களோட இடது கண்ல கூட ஸ்டார்ட் ஆயிடுச்சு. சீக்கிரம் உங்களோட இடது கண் பார்வையும் போய்விடும். இதுக்கு ஒரே வழி... பார்வை இல்லாத சூழ்நிலையை எதிர்கொள்ள பழகிக்கொள்வது தான். Rest is with God\" என்று கூறுகிறார்.\nஇவருக்கு ஒன்றுமே புரியவில்லை. வாழ்க்கையே ஒரு கணம் இருண்டுவிட்டது போல உணர்கிறார். வீட்டிற்கு வருகிறார். அக்கறையுடனும் கவலையுடனும் விசாரிக்கும் மனைவியிடம் கூட இவருக்கு உண்மையை சொல்ல தைரியம் இல்லை. என்ன சொல்வது எதை சொல்வது \"கொஞ்ச நாள் மருந்து போட்டுட்டு வந்தா குணமாயிடும்னு சொல்லியிருக்கிறார்\" என்று சும்மா ஒப்புக்கு சொல்லிவைத்துவிட்டு படுக்கையில் சாய்கிறார். தூக்கம் வரவில்லை. எப்படி வரும் இன்னும் கொஞ்ச நாள்ல ரெண்டு கண்லயும் பார்வை போய்விடும்னா எப்படி தூக்கம் வரும் இன்னும் கொஞ்ச நாள்ல ரெண்டு கண்லயும் பார்வை போய்விடும்னா எப்படி தூக்கம் வரும் எல்லாத்தையும் ஆண்டு அனுபவித்துவிட்டு ஒரு 70 வயதுக்கு மேல் இப்படி ஒரு பிரச்னை வந்தாக் கூட பரவாயில்லே. தாங்கிக்கலாம். ஆனா, வாழ்க்கையே இப்போ தான் ஆரம்பிச்சிருக்கு. இந்த சூழ்நிலைல இப்படி ஒரு பிரச்னை வந்தா யாரால தாங்கிக்க முடியும்\nஇரவு முழுதும் யோசிக்கிறார். \"நமக்கு மட்டும் ஏன் இப்படி அப்படி என்ன பாவம் செஞ்சோம் அப்படி என்ன பாவம் செஞ்சோம்\" எண்ணங்கள் பலவாறாக ஓடுகிறது.\nதிக்கற்றோருக்கு அந்த தெய்வம் தானே துணை கடைசியில், இறைவனின் கால்களைப் பற்றுவது தான் ஒரே வழி என்று முடிவுக்கு வருகிறார். இவருக்கு சுவாமி ஐயப்பன் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு. இவரது இஷ்ட தெய்வம் என்றால் அது ஐயப்பன் தான். மனம்விட்டு அடிக்கடி ஐயப்பனிடம் பேசுவது இவரது வழக்கம்.\nஎனவே, தன் வீட்டில் உள்ள ஐயப்பன் படத்தின் முன்பு நின்று ஐயப்பனிடம் மனமுருகி பேசுகிறார். \"நான் என்ன பாவம் செய்தேன் ஐயப்பா எனக்கு ஏன் இப்படி ஒரு பெரிய தண்டனை எனக்கு ஏன் இப்படி ஒரு பெரிய தண்டனை வாழ்க்கையே இனிமே தான் ஆரம்பிக்கப்போகிற ஒரு சூழ்நிலைல இப்படி ஒரு தண்டனை எனக்கு ஏன் வாழ்க்கையே இனிமே தான் ஆரம்பிக்கப்போகிற ஒரு சூழ்நிலைல இப்படி ஒரு தண்டனை எனக்கு ஏன் உன்னைத் தவிர ���னக்கு வேறு யாரு இருக்கா உன்னைத் தவிர எனக்கு வேறு யாரு இருக்கா நீ தான் என்னை காப்பத்தனும்...\" இப்படி பலவாறாக புலம்புகிறார்.\nகடைசியில் ஒரு முடிவுக்கு வருகிறார். அப்போதெல்லாம் 'டிக் 20' என்ற ஒரு வகை பூச்சி மருந்து ரொம்ப பேமஸ். அதை வாங்கி வைத்துக்கொள்கிறார்.\nநேரே ஐயப்பன் முன்பு போய், \"பார்வையில்லாமல் இந்த உலகத்தில் வாழ்வதை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. உனக்கு ஒரு வாரம் டயம் தருகிறேன். அதற்குள் என்னுடைய இந்த பிரச்னை முடிவுக்கு வரவேண்டும். இல்லையெனில் இந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு உயிர் துறப்பேன். நிச்சயமாக\" என்று அந்த இறைவனுக்கு கெடு வைக்கிறார்.\nசரி... பூச்சி மருந்தை சாப்பிட்டும் சாகலேன்னா என்ன செய்றது (சில பேர் அந்த பூச்சி மருந்தை குடித்தும் பிழைத்திருக்கிறார்களாம்.) எனவே முன்னெச்சரிக்கையாக அரை பாட்டில் தூக்க மாத்திரைகளையும் வாங்கி வைத்துக்கொள்கிறார். தூக்க மாத்திரைகளை முதலில் சாப்பிட்டுவிட்டு பின்னர் பூச்சி மருந்தை குடிக்கலாம் என்று பிளான்.\nஐயப்பனுக்கு ஒரு வாரம் கெடு வைத்தாயிற்று. இவர் கெடு விதித்த நாட்கள் துவங்குகிறது. அதாவது கவுண்டிங் வித் டெத் ஸ்டார்ட்ஸ். மருத்துவத்துக்கும் இறைவனுக்கும் இவர் வைத்துள்ள போட்டிக்கான விடை தெரிய இன்னும் ஒரு வாரமே உள்ளது.\nஇவரை பொறுத்தவரை எப்படியும் ஒரு வாரம் கழித்து சாகப் போகிறோம் என்று முடிவுக்கு வந்துவிடுகிறார். ஏனெனில், நகரிலேயே தலை சிறந்த கண் மருத்துவர் கூறிய வார்த்தைகளையும் மீறி தனக்கு பார்வை வரும் என்கிற நம்பிக்கை இவருக்கு இல்லை. இருப்பினும். பாறையில் துளிர்விடும் வேரைப் போல ஒரு ஓரத்தில் சின்ன நம்பிக்கை இருக்கிறது. \"அந்த ஹரிஹரசுதன் நம்மை கைவிட மாட்டான்\" என்று.\nஇந்த இடைப்பட்ட ஒரு வாரம், இவர் மிகவும் விரும்பிய ஆடைகளை வாங்கி அணிந்துகொள்கிறார். ஆசைப்பட்ட உணவு வகைகளை வாங்கி சாப்பிடுகிறார். குழந்தையை கொஞ்சுகிறார். மரணத்தை அடுத்த வாரம் சந்திக்கப்போகும் ஒருவனுடைய மனநிலையில் இருந்துகொண்டு அனைத்தையும் செய்கிறார். இவர் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார் என்று அவரது மனைவிக்கோ அல்லது வேறு எவருக்குமே தெரியாது. இந்த ஒரு வாரமும் ஒவ்வொரு நாளும் தூங்கி விழித்த பின்பு, ஐயப்பன் படத்தை ஒரு சில வினாடிகள் பார்த்துவிட்டு தான் மறு வேலை பார்ப்பதை வழக்கமாக வெச்சிக்கிறார்.\n7 வது நாள் - ஞாயிற்றுக் கிழமை படுக்கச்செல்லும் முன் நினைத்துக்கொள்கிறார். \"இது தான் நமது கடைசி தூக்கமோ... ஒருவேளை...ஹூம்... \nமறுநாள் திங்கட்கிழமை காலை எழுந்திருக்கிறார். வழக்கம்போல ஐயப்பன் படத்தை பார்க்கிறார். ஆனால் இம்முறை பார்வையில் ஏதோ வித்தியாசம். வித்தியாசம் அல்ல. மிகப் பெரிய முன்னேற்றம். எந்த கண்ணில் பிரச்னை என்று தற்கொலை முடிவிற்கு போனாரோ அந்தக் கண்ணில் பார்வை முன்னை விட பிரகாசமாக தெரிகிறது. ஒரு கணம் இது கனவா நிஜமா தன்னை கிள்ளி பார்த்துக்குறார். நிஜம் தான். \"ஐயப்பாஆஆஆஆஆஆஆ.............\" கதறுகிறார் ஐயப்பன் முன்பு. வேறு வார்த்தைகள் வரவில்லை.\nஉடனே தான் மருத்துவமனைக்கு ஓடுகிறார். அதே மருத்துவர் இவரது கண்களை பரிசோதித்து ஒரு கணம் ஷாக் ஆயிடுறார். \"இந்த கண்ணையா நான் இதுக்கு முன்னாடி டெஸ்ட் பண்ணினேன் எல்லாம் ரொம்ப கரெக்டா இருக்கே இப்போ. ஒன்னுமே புரியலியே எனக்கு எல்லாம் ரொம்ப கரெக்டா இருக்கே இப்போ. ஒன்னுமே புரியலியே எனக்கு\" என்று தனது அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறார். இடது கண்ணை டெஸ்ட் செய்கிறார். அங்கு கூட அந்த ரத்தக் கசிவு இருந்ததற்கான சுவடே தெரியவில்லை.\n\"தம்பி உன் ரெண்டு கண்ணும் நல்லா பர்ஃபெக்டா இருக்கு. இதுக்கு முன்னாடி டெஸ்ட் பண்ணப்போ எங்கே தப்பு நடந்துச்சுன்னு தெரியலே...\" மருத்துவர் நடந்தது என்னவென்று புரியாமல் சம்பிரதாயமாக சில வார்த்தைகள் கூறுகிறார்.\nஆனால் நடந்தது என்னவென்று அந்த ஐயப்பனுக்கு தானே தெரியும்\nஇவரோட வாழ்க்கையில் எப்படி இந்த அதிசயம் சாத்தியமாச்சு ஒரு பட விழாவுல சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்னது தான் நினைவுக்கு வருகிறது.... \"நாம் எந்த தெய்வத்தை வணங்கினாலும்... அந்த தெய்வத்தின் மீது நாம் எந்தளவு நம்பிக்கை வைக்கிறோமோ அந்தளவு அந்த தெய்வத்துக்கு சக்தி இருக்கும் ஒரு பட விழாவுல சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்னது தான் நினைவுக்கு வருகிறது.... \"நாம் எந்த தெய்வத்தை வணங்கினாலும்... அந்த தெய்வத்தின் மீது நாம் எந்தளவு நம்பிக்கை வைக்கிறோமோ அந்தளவு அந்த தெய்வத்துக்கு சக்தி இருக்கும் So, கடவுள் மேல் நீங்கள் வைக்கும் நம்பிக்கை அசைக்க முடியாததாக இருக்கவேண்டும் So, கடவுள் மேல் நீங்கள் வைக்கும் நம்பிக்கை அசைக்க முடியாததாக இருக்கவ���ண்டும்\n(மேற்படி நண்பருக்கு அந்த சூழ்நிலையிலும் ஐயப்பன் மேல இருந்த அந்த பக்தி - அந்த சின்ன நம்பிக்கை - மிகப் பெரிய விஷயமுங்க. அதை நினைவுல வெச்சிகோங்க\nஎன்ன நம்புறதுக்கு கஷ்டமா இருக்கா அட... நம் கண் முன்னே வாழ்ந்துவரும் நேரடி சாட்சிங்க இவர். நம்பலேன்னா எப்படி\nஅன்றைக்கு ஐயப்பனால் காப்பற்றப்பட்ட இவர் அதற்கு பிறகு வாழ்க்கையில் சோதனைகளை, அவமானங்களை சந்திக்காமல் இல்லை. ஆனால், கடவுள் நம்முடன் இருக்கிறார். அவரது பரிபூரண கருணை நமக்கு என்றும் இருக்கிறது என்ற நம்பிக்கையில், சோதனைகளை எல்லாம் சாதனைகளாக்கி, அவமானங்களை எல்லாம் அவன் இட்ட உரங்களாக கருதி, அல்லும் பகலும் அயராது உழைத்து, இன்று மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தை நிறுவியிருக்கிறார்.\nMADURAI APPU GROUP OF RESTAURANTS, R C GOLDEN GRANITES, SHRI SABARI BHAVAN, BLITZ BAKERY & CONFECTIONARY, BARBEQUE BISTRO என்று சுமார் அரை டஜனுக்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்களின் முதன்மை நிர்வாக இயக்குனர் மற்றும் நிறுவனர் ஆர்.சந்திரசேகர்.\nரூ.850/- மாதச் சம்பளத்தில் வாழ்க்கையை துவங்கிய இவர் இன்று பல கோடிகளை ஒவ்வொரு மாதமும் அனாயசமாக TURN-OVER செய்யும் நிறுவனங்களுக்கு சொந்தக்காரர்.\nவிடாமுயற்சியும், தன்னம்பிக்கையும், அயராத உழைப்பும் கூடவே கொஞ்சம் தெய்வ நம்பிக்கையும் இருந்தால் எப்பேற்ப்பட்ட சாதனையும் சாத்தியமே என்று கூறும் இவரது வரலாறு நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.\nஎப்படி இவற்றை இவர் சாதித்தார் அதற்கு இவர் கண்ட வழிமுறைகள் என்ன அதற்கு இவர் கண்ட வழிமுறைகள் என்ன உழைத்த விதம் என்ன அனைத்தையும் விரிவாக உங்களிடம் பகிர்ந்துகொள்கிறார்.\nவிரைவில் தனிபதிவாக... ONLYSUPERSTAR.COM தளத்தில்...\n\" ஸ்ரீ அகஸ்தியாய நம\"\nநமது கஷ்டங்களுக்குத் தீர்வு கிடைக்காதா என்று ஏங்குபவர்களுக்கு, மிகப் பெரும் அருமருந்தாக இருப்பது இறைவனின் நாம ஜெபம். இதே மாதிரி லிகித ஜெப...\nசனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க..... சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க ஓரு சித்தர் எளிய பரிகாரம் ஒன்றை சொல்ல...\nகுணமிகு வியாழ குரு பகவானே மகிழ்வுடன் வாழ மனமுவந்து அருள்வாய் பிரகஸ்பதி ...\nஅருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் - திருப்பட்டூர் -\nபூவுலக வாசிகளின் தலைவிதியை மாற்றும் வல்லமை கொண்டவர் பிரம்மா. ஆனால் அவருக்கு மண்ணுலகில் ஒரு சில கோயில்கள் மட்டுமே இருக்கின்றன. அதேசமயம்...\nசித்த புருஷர் கரூவூரார் புகழ் பெற்ற 18 சித்தர்களில் கரூவூர் சித்தரும் ஒருவர். இதனால் இவரது சன்னதி புகழும், அருளும் மிகுந்து மிள...\nதிண்டுக்கல்-பழநி மெயின் ரோட்டில் வரும் நட்ட நடுவில் வரும் ஊர் ஒட்டன்சத்திரம். அதாவது...\nகுபேர கிரிவலம் 22.11.2011 செவ்வாய்க்கிழமையன்று துவாதசி திதி அன்று முழுவதும் அமைந்திருக்கிறது.( நமது சொந்த ஊரில் ஒரு நாளுக்கு 1,00,00...\n\" ஸ்ரீ அகஸ்தியாய நம\" ( 1 )\n108 திவ்ய தேசம் ( 1 )\nஅதிசயம் ( 1 )\nஅருட்பெருஞ்ஜோதி ( 1 )\nஅருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் ( 1 )\nஅறப்பளீஸ்வரர் கோவில் - கொல்லிமலை ( 1 )\nஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில் ( 1 )\nகல்லும் பேசும் கங்கை கொண்ட சோழீச்சரம் ( 1 )\nகாதல் எண்ணத்தை இயற்கையில் தூண்டும் ஒருபாடல் ( 1 )\nகிறிஸ்துமஸ் திருவிழா ( 1 )\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2012 - 2013 ( 1 )\nகுரு:வழிபாடு ( 1 )\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 02.08.2016 முதல் 1.09.2017 வரை ( 1 )\nசந்திர கிரகணம் 2011 ( 1 )\nசனி கிரக பரிகாரம் ( 1 )\nதமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் ( 1 )\nதமிழ்ப்புத்தாண்டு ( 1 )\nதியானத்திற்குதவும் உணவு வகைகள் ( 1 )\nதிருசெந்தூர் செந்திலாண்டவன் ( 1 )\nதிருநள்ளாறு ( 2 )\nதிருமூலர் அருளிய பிராணாயாமம் காணொளி ( 1 )\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் ( 1 )\nதென்குடித்திட்டை ( 1 )\nநந்தன வருட ராசி பலன்கள் ( 1 )\nநாமக்கல் ( 1 )\nபரிகாரம் ( 1 )\nபிள்ளையார்பட்டி பிள்ளையார் ( 1 )\nபுதிய RnB பாடல்கள் ( 1 )\nபொங்கலுக்கு மட்டும் கருவறை திறக்கும் அதிசய கோவில் ( 1 )\nமுல்லை பெரியார் அணை வரலாறு ( 1 )\nராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2012 - 2014 ( 1 )\nதிருமூலர் அருளிய பிராணாயாமம் காணொளி\nஅறப்பளீஸ்வரர் கோவில் - கொல்லிமலை\n2012 ஆம் ஆண்டில் என்ன நடக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/131486", "date_download": "2019-04-25T16:00:02Z", "digest": "sha1:PT3E2Q5YY5SQUAYFSYDM56O5PRRPZCRM", "length": 10839, "nlines": 97, "source_domain": "www.todayjaffna.com", "title": "கனடாவில் வியாழேந்திரனுக்கு ஏற்ப்பட்ட கசப்பான அனுபவம் - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome கனேடிய செய்திகள் கனடாவில் வியாழேந்திரனுக்கு ஏற்ப்பட்ட கசப்பான அனுபவம்\nகனடாவில் வியாழேந்திரனுக்கு ஏற்ப்பட்ட கசப்பான அனுபவம்\nகனடா செய்திகள்:கனடாவில் இருக்கும் CTC (கனேடியத் தமிழர் பேரவை; Canadian Tamil Congress) அமைப்பின் அழைப்பின் பேரில் கனடா வந்தபின் இனிமேல் நான் எந்த நாட்டிற்கும் உதவி கேட்டு போகக்கூடாது என்று யோசித்தேன் ஏனெனில் கனடாவில் கிடைத்த அனுபவம்.\nநேற்று மாலை மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்களுடன் ஓர் சந்திப்பு நிகழ்வு சங்கமம் மண்டபத்தில் (Sankkamam Party Hall Scarborough ont ,Oct 30, 2018) நடைபெற்றது.\nமுகநூல் வாயிலாகவும், வானொலிகள் வாயிலாகவும் இந்த சந்திப்பு கடந்த 2 நாட்களாக அறிவிக்கப்பட்ட நிலையிலும் சந்திப்புக்கு மிகவும் குறைந்த மக்களே வந்திருந்தார்கள்.\nகனடாவில் இருக்கும் CTC (கனேடியத் தமிழர் பேரவை; Canadian Tamil Congress) அமைப்பின் அழைப்பின் பேரில் கனடா வந்தபின் இனிமேல் நான் எந்த நாட்டிற்கும் உதவி கேட்டு போகக்கூடாது என்று யோசித்தேன் ஏனெனில் கனடாவில் கிடைத்த அனுபவம்.\nநேற்று மாலை மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்களுடன் ஓர் சந்திப்பு நிகழ்வு சங்கமம் மண்டபத்தில் (Sankkamam Party Hall Scarborough ont ,Oct 30, 2018) நடைபெற்றது.\nமுகநூல் வாயிலாகவும், வானொலிகள் வாயிலாகவும் இந்த சந்திப்பு கடந்த 2 நாட்களாக அறிவிக்கப்பட்ட நிலையிலும் சந்திப்புக்கு மிகவும் குறைந்த மக்களே வந்திருந்தார்கள்.\nமுன்னணி அமைப்புகள் என்று கூறிக்கொள்ளும் அமைப்புக்கள் எதுவும் இந்த நிகழ்வை நடத்தவில்லை, ஆனால் முன்னனி அமைப்புகளின் முகத்திரை இங்கு கிழித்து தொங்கவிடப்பட்டது வந்தவர்களிடம் பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.\n2016 இல் CTC (கனேடியத் தமிழர் பேரவை; Canadian Tamil Congress) அமைப்பினரால் கிழக்கில் மாட்டு பண்ணை அமைக்கவென நடந்த நிதிசேர் நடையில் சேகரிக்கப்பட்ட பணத்தில் (1.1 கோடி ரூபாக்கள் | $85,000.00) இதுவரை, 2 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், எந்தவிதமான பணமும் அங்கு சென்று சேரவில்லை.\nமக்களின் அவசர வாழ்வாதார உதவிகள் என்று எமது மக்களிடம் சேர்த்த பணம் 2 வருடங்களாக இங்குள்ள அமைப்பே (CTC) வைத்திருக்கின்ற விடயம், போட்டுடைத்தார் கிழக்கின் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்கள்.\nகனடிய தமிழ் காங்கிரஸ் 2016 இல் மக்களின் அவசர வாழ்வாதாரத்துக்கென நிதிசேர் நடையில் சேர்த்த பணம் இதுவரை அந்த மக்களை எந்த வகையிலும் சென்று சேரவில்லை.\nஅனுப்பி வைக்கப்படாமைக்கு ஆயிரம் காரணங்களை, கதைகளை சொல்லலாம். ஆனால் மக்களின் அவசர வாழ்வாதார பிரச்சனைகளை காரணமாக சொல்லி சேர்த்த பணம் கடந்த இரண்டு வருடங்களாக அனுப்பிவைக்கப்படாமை ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என பலரும் விசனமடைந்தனர்.\n2016 பின்பும் வேறு காரணங்களை சொல்லி மேலும் பல நிதிசேர் நிக���்வுகளை இந்த CTC அமைப்பு நடத்தியுள்ளது.\nதாயக நோக்கிய உதவிநலத்திட்ட செயல்பாடுகளில் CTC அமைப்பின் இவ்வாறான தாமதப் போக்குகள் மக்கள் மத்தியில் அந்த அமைப்பின் மீதான நம்பகத்தன்மையை மேலும் குறைவடையச்ச்செய்யும் என்பது பலரதும் கருத்தாக அமைகிறது.\nதற்போது வியாழேந்திரன் கனடாவில் ஊடக சந்திப்புகளை நடாத்திவருகிறார். மட்டக்கள்ப்பில் வாழ்வாதார உதவிகள் பல கிராமங்களில் செய்யப்படவேண்டிய அவசியத்தையும் விளக்கிவருகிறார்.\nPrevious articleஇலங்கை பாராளுமன்றம் 16 ஆம் திகதி கூடும் அரசிதழ் வெளியீடு\nNext articleதமிழர் உரிமைகளை கேட்டால் காணாமல் ஆக்கப்படுவோம் -அமைச்சர் வியாழேந்திரன்\nகனடாவின் மட்டவா பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை – 17 நெடும்சாலைகள் மூடல்\nமகளின் அறைக்குள் அரை நிர்வாணமாக நுழைந்த நபரை சுட்டுதள்ளிய தந்தை\nகனடாவில் உலகப் புகழ்பெற்ற 3 மலையேறும் வீரர்கள் பனிப்பாறை சரிவில் சிக்கி பலி\nயாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருவோருக்கான முக்கிய அறிவிப்பு\nகுண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் யாழில் அதிரடியாக ஐவர் கைது\nயாழ். பருத்தித்துறை பகுதியில் வாழும் முஸ்லிம் மக்களின் விபரங்களை திரட்டிய அதிரடி படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamurugan.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2019-04-25T15:46:25Z", "digest": "sha1:LUGUWFONTZW6KIMSMMBCN2XAIS7PAQGE", "length": 11423, "nlines": 106, "source_domain": "sivamurugan.blogspot.com", "title": "தொட்டனைத் தூறூம் மனற்கேணி ...: ஆரியன்காவு உற்சவம்", "raw_content": "\nகடந்த 26.12.2010 அன்று தர்ம சாஸ்த - புஷ்கலா தேவி திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. அன்றைய நிகழ்வுகளை சன் டீவி தமது தெய்வ தரிசனம் நிகழ்ச்சியில் பதிவு செய்துள்ளனர். தவறவிட்டவர்களுக்காக.இங்கே \nகீழே வர்ணனை வார்த்தைகளை அளித்தவர் \" வலைச்சர ஆசிரியர் சீனாஅய்யா \" அவர்கள்\nகடந்த 09.01.2011 ஞாயிறு அன்று சன் தொலைக்காட்சியில் காலை 08:30க்கு தெய்வ தரிசனம் - 128ல் - ஆரியங்காவுதர்ம சாஸ்தா - புஷ்கலா தேவி திருக் கல்யாண உற்சவ நிகழ்சிகள் பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டது.\nசெண்டை மேளம் முழங்க வேடம் புனைந்த கலைஞர்கள் நடனத்துடன் துவங்கிய நிகழ்ச்சி - கோவிலையும், பரிவார தேவதைகளையும், உற்சவ மூர்த்திகளையும், மூலவர் தர்மசாஸ்தா மற்றும் புஷ்கலா தேவியையும் அழகாகப் படம் பிடித்து ஒளிபரப்பினர்.\nகருப்பா நதி, கருப்பண்ண சாமி, கருப்பாயி, என அழைக்கப்படும் காவல் தெய்வம் முறுக்கிய மீசையுடன் உயர்த்திய வாளுடன் காட்சி அளித்தார். நாக சன்னிதியில் நாகம்மாள் காட்சி அளிக்கிறார்.\nபெண் வீட்டார் தாலிக்கொடி ஊர்வலத்தில் தீபம் ஏற்றிய தட்டுகளுடன் மாப்பைள்ளை அழைப்பு நடத்தியது காண்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. நீராஞ்சனம், தேங்காயில் நெய் தீபம், மணமகள் ஊஞ்சல் தரிசனம் இவற்றுடன், சௌராஷ்ட்ர மக்கள் - சம்பந்தம் செய்வதற்கு - பெண் வீட்டாராகச் சென்று திருமணத்தை நிசயம் செய்வது, சீர் கொண்டு செல்வது, சப்பர ஊர்வலம், மாலை மாற்றுதல், தாலி பூஜை, மாங்கல்ய தாரணம், என அனைத்து நிகழ்வுகளையும் அழகாகப் படம் பிடித்து தொலைக்காட்சியில் உலகம் முழுவதும் காணும் வண்ணம் ஒளி பரப்பியது நன்று.\nமணமகள் -புஷ்கலாதேவிக்கு அணிவித்த பல மாங்கல்யச் சரடுகள் - பிரசாதமாக - பொதுமக்களுக்கு வ்ழங்கப் பட்டது. திரு மணம் ஆகாத பெண்கள் வாங்கிக் கொண்டால் 21 தினங்களில் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.\nகாலை ஒரு பொழுது மங்களகரமாகச் சென்றது - எங்கும் தனித்துக் காணப்படும் ஐயப்பன் ஆரியங்காவில் மட்டும் தான் தம்பதி சமேதராக புஷ்கலா தேவியாருடன் காட்சி அளித்து மக்களுக்கு அருள் பாலிக்கிறார். இக்காட்சியினைக் காணப் பரிந்துரைத்த நண்பன் சிவ முருகனுக்கு நல்வாழ்த்துகளுடன் கூடிய ஆசிகள்.\nLabels: sivamurugan, ஆரியன்காவு, மீனாட்சி அம்மன் கோவில் படங்கள்\nதம்பதிகளாப் பார்க்கும் போது ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி\nநல்லது செய்தீர்கள் சிவமுருகன். நன்றி.\nதொலைக்காட்சியில் காண, தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி. அன்றைய தினமே கண்டு களித்தோம். காணத் தவறியவர்களுக்காக, ஒரு கானொளியும் பகிர்ந்தமை நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nநன்றி கே ஆர் எஸ்\nதங்களின் மின்னஞ்சலுக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்கநன்றி\nபிறந்தது மதுரை,தமிழ்நாடு, வேலைசெய்வது இணை மேலாளராய் - பெங்களூருவில், India\nமீனாட்சி அம்மன் கோவில் படங்கள்\nஅஷ்ட திக்குகளில் இருக்கும் அரசர்களை வென்று வருவதுதான் திக் விஜயம் என்றே நினைத்திருந்தேன்...மேலும்\nதிக்விஜயம் என்ற சொல்லுக்கே இன்று தான் பொருள் புரிந்தது...மேலும்\nதிரு சிவமுருகன் அவர்களே தங்களின் வலைபூவை தவறாமல் பார்த்து வருகிறேன், மிகவும் நன்று ஆனால் இன்று வந்திருக்கு��் படத்தை பார்த்து பிரமித்தேன்...மேலும்\nபுட்டுத் திருவிழா மற்றும் ஏனைய பதிவுகளும், படங்களும் அற்புதம். உங்கள் பதிவிலுள்ள புட்டுக்கு மண்...மேலும்.\nஐயா அவசியம் பதிவிடுங்கள் வந்து மீனாக்ஷி சொக்கேசர் தரிசனம் பெறுகிறோம். ஒரு வேண்டுகோள்...மேலும்\nஒரு ஐயம்.மீன் உண்ண விரும்பி மனம் திருந்தி சிவனை வேண்டி பரகதி அடைந்தது சரி. அதற்காக மீனே இல்லாமல் செய்தது...மேலும்.\nகருங்குருவிக்கு மோக்ஷம் அளித்தது என்று திருவிளையாடல் புராணத்திலும் தினசரியிலும் (காலண்டரிலும்) படித்த நினைவிருக்கிறது. இன்று தான் ...மேலும்.\nசிவா, நான் சிறு வயதில் அம்மன் கோவிலுக்குப் போகும்போது(1950-60)வீதிகள் அவ்வளவு விசாலமாக இருக்கும்.இத்தனை விளக்குகள் இல்லாவிட்டாலும் காற்றூம் வெளிஷச்சமும் பொற்றாமரைகுளமும் அழகாக...மேலும்.\nஸ்ரீ மந் நாயகி சுவாமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/5003-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-04-25T15:52:34Z", "digest": "sha1:IBBK7CSNXC2M4ODP3N2TK3FZWLYHL4TN", "length": 20835, "nlines": 83, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - அன்னை மணியம்மையாரின் தமிழினத்தைக் காக்கும் ஒற்றைத் தீர்மானம்!", "raw_content": "\nHome -> Unmaionline -> 2019 -> மார்ச் 16-31 2019 -> அன்னை மணியம்மையாரின் தமிழினத்தைக் காக்கும் ஒற்றைத் தீர்மானம்\nஅன்னை மணியம்மையாரின் தமிழினத்தைக் காக்கும் ஒற்றைத் தீர்மானம்\nதந்தை பெரியார் அவர்களின் உயிரை மட்டும் அல்ல கடைசி வரையில், அய்யா இறந்த பிறகும் கொள்கையைக் காப்பாற்றிய உலகம் கண்டிராத பெண் ஆளுமை அன்னை மணியம்மையார். அம்மா பழகவும், பேசவும் தென்றல்தான். ஆனால், அய்யாவின் கொள்கை முடிக்கும் போராட்டம் என்றால் பெரும் எரிமலையாக வெடிக்கும் குணம் கொண்டவர்.\nதந்தை பெரியார் அவர்கள் தற்கால சூழலில் இருந்திருந்தால் இப்போது என்ன செய்திருப்பார்களோ அதே நிலைப்பாட்டை, அதே தீர்மானங்களை முன்மொழிந்து\nதிராவிடர் கழக மாநாடு நிறைவேற்றியுள்ளது.\n2-12.1950இல் ‘வடவர் சுரண்டல் எதிர்ப்பு மாநாடும்’’, வடவரிடமிருந்து எப்படி நம் உரிமையை காத்துக் கொள்ளுதல் என்று “வகுப்புரிமை மீட்பு மாநாடும்’’ எதிர்கால நிலையை உணர்ந்து ���ப்போதே மக்களை பக்குவப்படுத்த மாநாட்டை நடத்தி இருக்கிறார் அந்தத் தொலைநோக்காளர். இம்மாநாட்டில் பல்வேறு சிறப்புகள் இருந்தும் மாநாட்டின் சில தீர்மானங்கள் இன்றும் நாம் கையில் ஆயுதமாய் எடுத்துச் செல்ல வேண்டிய தீர்மானங்கள் ஆகும்.\nவடவர்களால் நடத்தப்படும் கடைகள், கம்பெனிகள் முதலியவைகளைப் பகிஷ்கரிக்குமாறு இம்மாநாடு மக்களை கேட்டுக் கொள்கிறது.\nநம்முடைய நாட்டில் கிடைக்கக்கூடிய பொருள்களை வடநாட்டாரிடம் வாங்காதிருக்குமாறு மக்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.\nவடநாட்டாருடைய பாங்கிகள், இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகள் இவைகளுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாதென மக்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.\nநம் நாட்டில் வேலை இல்லாத மக்களும் ரயில்வே வேலையில் சர்வீஸ் அனுபவம் ஆனவர்கள் ஏராளமாக இருக்க பொன்மலையிலுள்ள ரயில்வே தொழிற்சாலையில் அகதிகள் என்ற பெயரால் வடநாட்டாரை -_ பல நூற்றுக்கணக்கான பேர்களை வேலைக்கு எடுத்து வருவது குறித்து இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.\nஎன்கிற தீர்மானங்கள் இந்த மண்ணில் உரிமை இழந்த மக்களின் உள்ளுணர்வை பிரதிபலிப்பதாகவே இன்றுவரையில் இருக்கிறது.\nஆனால், முழு மாற்றம் இன்னும் நிகழவில்லை. அதற்காக திராவிடர் கழகமோ அல்லது அய்யாவிற்குப் பின் தலைமையேற்ற அன்னை மணியம்மையார் அவர்களோ வடவர் ஆதிக்கத்தையும், பார்ப்பனர்களின் புளுகுப் பித்தலாட்டங்களை நன்குணர்ந்து தமிழ் மக்களின் கல்வியும், வேலைவாய்ப்பும்தான் நமக்கான ஒரே தீர்வுயென தன் பேச்சிலும், எழுத்திலும் மக்களின் கல்வி விடுதலையின் ஊற்றுக்கண்ணாகத் திகழ்ந்தார். அப்படியொரு கருத்தை அன்னை மணியம்மையார் அவர்கள் 22.7.1974 அன்று எழுதிய தலையங்கத்தில் குறிப்பிடுகிறார். அந்தத் கருத்துதான் இன்றைய வடவர் ஆதிக்கம். பண்பாடு, அரசியல், கல்வி, வேலைவாய்ப்பு என நம் நிலத்தையே ஆக்கிரமித்து இருக்கும் வடவர்களின் ஆதிக்கத்தை வீழ்த்தி தமிழ் மக்களைக் காக்கும் தீர்மானம் ஆகும். அய்யா பெரியாரின் கொள்கை வழித்தோன்றல் ஆயிற்றே பின் எப்படி இருக்கும் அய்யாவின் சொல்லுக்குச் செயலாக வாழ்ந்தவர் தலைவர் அன்னை மணியம்மையார்.\n1974இல் கூடிய தமிழ்நாடு மந்திரிசபை கூட்டத்தில் 80% உத்யோகம் உள்ளூர்காரர்களுக்கே. அதாவது 15 வருடங்களுக்குக் குறையாமல் இருப்பவருக்கு வழங்கப்படும் என்பது முடிவாகும். அப்போதைய தி.மு.கழக அரசு ஆட்சியை சரிவர நடத்தி வந்தாலும் இந்த முடிவென்பது, பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் தமிழ்நாட்டு மக்களுக்கே 80% உத்யோகம் தரப்பட வேண்டும் என்கிற நமது கிளர்ச்சிக்கு நல்லதொரு வெற்றியாகும்.\nஆனால், அன்னை மணியம்மையார் தந்தை பெரியாரிடம் பயின்றவர் அல்லவா அம்மாவின் அன்றைய அறிக்கையில், “15 வருடங்களுக்குக் குறையாமல் குடியிருந்து வருகிறவர்கள் என்கிற சாக்கில் இன்றைக்குப் பல துறைகளில் ஏகபோகமாய் உயர்பதவிகளை அனுபவித்து வருகிற பார்ப்பனர்களும், மலையாளிகளும் மற்றும் பல சமுகத்தினர்களும் மேலும் தங்களது ஆதிக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டு விடலாம். பெரிய அளவுக்கு அவர்களுக்கே இந்நல்வாய்ப்பு பெரிதும் பயன்பட்டுவிடும் என்பதே நமது பயம். ஆகவே இதற்கு பதிலாக அதாவது 15 வருடங்களுக்குக் குறையாமல் தமிழ்நாட்டில் குடியிருந்தவர்கள் என்பதற்குப் பதிலாக இனி ஒரு 15 ஆண்டுகளுக்கு தமிழர் அல்லாதவர்களுக்கு 20% சர்க்கார் உத்தியோகமே வழங்கப்படும் என்பதாக தீர்மானம் செய்யப்பட்டிருக்குமேயானால் இடத்தின் அடிப்படையில் இல்லாமல், இனத்தின் அடிப்படையில் தீர்மானம் செய்யப்பட்டிருந்தால் நம் இனம் முன்னேறுவதற்காக தீர்மானம் இருந்திருந்தால் தி.மு.கழக ஆட்சிக்கு ‘கிரீடம்’ வைத்ததுபோல் இருந்திருக்கும்’’ என தமிழகத்தின் குரலாய், பெரியாரின் சிந்தனை ஊற்றாய் தமிழ்நாட்டு மக்களின் தாகம் அறிந்து செயல்படும் ஓர் அன்னையாய், பிள்ளைகளின் தவிப்பை உணர்ந்து அடிமை விலங்கொடிக்க, வலி உணர்ந்து புதிய தமிழக உரிமைக்கான பாதை காட்டியவர் அன்னை மணியம்மையார்.\nஅய்யாவின் தீர்மானங்கள் எவ்வளவு புரட்சியை இன்றளவும் பேசுகிறதோ, அதுபோல அம்மாவின் சிந்தனையை அம்மாவின் இந்தத் தீர்மானத்தை தமிழக அரசியல் கட்சிகள் ஆதரித்து நிறைவேற்றினால், நம் மண்ணில் நாம் கல்வி, வேலைவாய்ப்பு என அனாதைகளாகத் திரிய வேண்டிய அவசியம் இருக்காது.\nஎங்கிருந்தோ வந்தவன் நம் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் நிலை இனி ஏற்படாது. தபால் துறை, இரயில்வே துறை, பேராசிரியர்கள் நியமனம், பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் நியமனம், தமிழக மருத்துவ பொது நுழைவுத் தேர்வில் வடவர் ஆதிக்கம், வேளாண்மை, பொறியியல், சட்டக்கல்லூரி, கலை அறவியல் வரை வடவர்களின் எண்ணிக்கையை பெருக்க பொது நுழைவுத் தேர்வு முறை, மிகுமின் நிலையங்கள், பாதுகாப்புத் துறை என அத்துனை நிறுவனங்களிலும் உயர்பதவியில் தமிழர்கள் இல்லாததும், கடைநிலைகளில் மட்டுமே தமிழர்கள் குறைந்த அளவு இன்னும் தொடர்கிறது.\nகுறிப்பாக, கடைநிலை என்பதை உயர்நிலைக்கு மாற்றும் தீர்மானமே அன்னை மணியம்மையாரின் தீர்மானம். இந்த ஒற்றைத் தீர்மானம் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் கொள்கைப் போராட்டம், அன்னை மணியம்மையாரின் தீர்மானத்தை தொட்டு, திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா வீரமணி அவர்களின் தமிழர் உரிமை மீட்புப் பயணம் போராட்ட அளவிலும், நீதிமன்றங்களிலும் வென்றுகொண்டுதான் உள்ளது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி 23, 24 மாநில மாநாடு _ சமுகநீதி மாநாட்டில் வடவர்களின் ஆதிக்கம் கல்வி, வேலைவாய்ப்பு மட்டும் அல்லாமல் அரசியல், தொழில் சாம்ராஜ்யம், சிறு வியபாரம் என பெருநகரம் முதல் குக்கிராமங்கள் வரையில் ஆதிக்கம் நீளுகிறது.\nஇந்திய தேசியம் என்கிற போர்வையில், மாநிலங்களின் தனித்தன்மைகள், பண்பாடு சீரழிவதற்கு முடிவு கட்ட தீர்மானம் ஒன்றை தந்தை பெரியார், அன்னை மணியம்மையாருக்குப் பிறகு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நிறைவேற்றி நம் வாழ்வில் புது உந்துதலைத் தந்திருக்கிறார். அய்யாவின் கொள்கை வழியில், மணியம்மையாரின் செயல் திட்டங்களோடு தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா தலைமையில் மாணவர்களும், இளைஞர்களும் படை அமைப்போம். வகுப்புவாரி உரிமையை நிலைநாட்டி சமுகநீதி காப்போம் அன்னை மணியம்மையாரின் மண்ணுரிமை சபதம் ஏற்போம்.\nஇயக்க வரலாறான தன் வரலாறு(224) : பழச்சாறு கொடுத்து பிரபாகரனின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தேன்\nபுரட்சிக்கவிஞர் பற்றி புரட்சித் தந்தை\nஅன்னை மணியம்மையார் நூற்றாண்டு தொடக்க சிறப்புக் கட்டுரை : அரசியல் மணி என்னும் அணையா விளக்கு\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (42) : ஆண் பெண்ணாக மாறி மீண்டும் ஆணாக மாற முடியுமா\nஆசிரியர் பதில்கள் : தி.மு.க. பக்கமே வெற்றி அலை\nஆய்வுக் கட்டுரை : சிந்து வெளியுடன் ஒன்றுபடும் கீழடி நாகரிகம்..\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (34) : தாழ்த்தப்பட்டோர் உயர்வுக்காக தந்தை பெரியார் கூறியவை\nகண்டுப்பிடிப்புகள் : தண்ணீரை சுத்திகரிக்கும் ‘லெவி’\nகண்டுப்பிடிப்புகள் : பதினைந்து மடங்கு பெரிதாக காட்டும் லென்ஸ்\nகவர் ஸ்டோரி : பெரியார் நூலை மோடி படிக்க வேண்டும்\nகவிதை : காவிக் கூட்டணி கதையை முடிப்போம்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : ஆளுமையின் அடையாளம் அன்னை மணியம்மையார்\nதலையங்கம் : இரட்டை வேடம் அம்பலம்\nநிகழ்வுகள் : தஞ்சை திராவிடர் கழக மாநில மாநாட்டில் திராவிட இயக்கப் போர்வாள் வைகோ உணர்ச்சியுரை\nபதிப்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்திய தந்தை பெரியார்\n : கப்பலை இயக்கும் தமிழச்சி\nபெரியார் பேசுகிறார் : முத்தமிழரங்கம் ஒத்திகையில் பாராட்டுரை\nமருத்துவம் : நலம் காக்கும் நார்ச்சத்து\nமுற்றம் : குறும்படம் அனிச்சம்\nவாழ்வில் இணைய ஏப்ரல் 16-30 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/female_assamese-baby-names-list-I.html", "date_download": "2019-04-25T16:08:35Z", "digest": "sha1:SASYMF6N3AXEJWR6MYVZBRHLNXBG67L2", "length": 19512, "nlines": 510, "source_domain": "venmathi.com", "title": "assamese baby names | assamese baby names Girls | Girls assamese baby names list I - venmathi.com", "raw_content": "\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாத���ங்க… அழிவு...\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி டேட்டா வழங்கும்...\nஏர்டெல் நிறுவனம், அதன் போட்டியாளர்களை எதிர்க்கும் மிகப்பெரிய முயற்சியொன்றில் களமிறங்கியுள்ளது....\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து...\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nதொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள்...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nPassion Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராம், சுதன் சுந்தரம், உமேஷ்,...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nபிளாக் நைட் சாட்டிலைட் (Black Knight satellite) என்பது ஒரு மர்மமான விண்கலமாகும்....\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம். உமாதேவியார்...\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….....\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம்...\nசிலுக்குவார்பட்டி சிங்கம் சினிமா விமர்சனம்\nமாரி-2 தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81:_%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-25T16:40:08Z", "digest": "sha1:IRYXEJFPAZ7IMCB63PSPTG7O3VCUB6KB", "length": 7585, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமெரிக்காவின் முடிவு: இளைய நாட்டுப்பற்றாளனுக்கு எச்சரிக்கை கடிதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அமெரிக்காவின் முடிவு: இளைய நாட்டுப்பற்றாளனுக்கு எச்சரிக்கை கடிதம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅமெரிக்காவின் முடிவு: இளைய நாட்டுப்பற்றாளனுக்கு எச்சரிக்கை கடிதம் (The End of America: A Letter of Warning to a Young Patriot) (ISBN 978-1933392790) நவோமி வோல்ஃப் (Naomi Wolf)என்பவரால் எழுதப்பட்ட ஒரு ஆங்கில புத்தகம்.\nதற்கால அமெரிக்காவின் பாசிசப் போக்கைப் பற்றி எச்சரித்து இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. முன்னைய ஏகாதிபத்திய அரசுகளை ஆய்ந்து, தற்கால அமெரிக்காவின் போக்கை அவதானித்து இரண்டுக்கும் இருக்கும் ஒற்றுமைப்பாடுகளை விளக்கி இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.\nமக்களாட்சி பாசிசமாக மாறுவதற்கான 10 அறிகுறிகளை அல்லது படிநிலைகளை இந்த நூல் சுட்டியுள்ளது. அவை பின்வருமாறு:\nஉள்ளக (துரோக) வெளியக எதிரிகளை காட்டி பயப்படுத்தல். - Invoke a terrifying internal and external enemy.\nஇரகசிய சிறைச்சாலைகளை அமைத்து சித்தரவதையை அனுமதித்தல். Create secret prisons where torture takes place.\nஉள்ளக கண்காணிப்பு முறையை ஏற்படுத்தல். - Set up an internal surveillance system.\nமக்கள் குழுக்களையும் அமைப்புகளையும் துன்புறுத்தல் - Harass citizens' groups.\nமுக்கிய நபர்களைக் குறிவைத்தல் - Target key individuals.\nஊடகத்தை கட்டுப்படுத்தல் - Control the press.\nஅரசியல் மாற்றுக் கருத்தோரை தீவரவாதிகளாக சித்தரித்தல் - Treat all political dissents to be traitors.\nசட்டத்தின் ஆட்சியை நிறுத்திவைத்தல். - Suspend the rule of law.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 11:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-25T16:13:30Z", "digest": "sha1:BTBGIJYRMI5GNF6DB5JZ6ZVHVDG6T23Y", "length": 14372, "nlines": 232, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏகாட்டூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஏ. சுந்தரவல்லி இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஏகாட்டூர் (ஆங்கிலம் :Egattur ) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும். [4][5]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவிக்கித் திட்டம் சென்னையின் அங்கமான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஅம்பத்தூர் · திருவள்ளூர் · பொன்னேரி · திருத்தணி\nகும்மிடிப்பூண்டி வட்டம் · திருவள்ளூர் வட்டம் · பொன்னேரி வட்டம் · பூந்தமல்லி வட்டம் · திருத்தணி வட்டம் · பள்ளிப்பட்டு வட்டம் · ஊத்துக்கோட்டை வட்டம் ·\nதிருத்தணி · பள்ளிப்பட்டு · வில்லிவாக்கம் · புழல் · சோழவரம் · மீஞ்சூர் · கும்மிடிப்பூண்டி · எல்லப்புரம் · பூண்டி · திருவள்ளூர் · பூந்தமல்லி · கடம்பத்தூர் · திருவாலஙகாடு · ஆர்.கே. பேட்டை\nதிருவள்ளூர் · ஆவடி · திருத்தணி · பூந்தமல்லி · திருவேற்காடு\nமீஞ்சூர் · செங்குன்றம் · பொன்னேரி · திருநின்றவூர் · ஊத்துக்கோட்டை · கும்மிடிப்பூண்டி · பள்ளிப்பட்டு · பொதட்டூர்பேட்டை · திருமழிசை\nதிருவள்ளூர் · அரக்கோணம் · வட சென்னை · ஸ்ரீபெரும்புதூர் ·\nகும்மிடிப்பூண்டி · பொன்னேரி · திருத்தணி · திருவள்ளூர் · பூந்தமல்லி · ஆவடி · மதுரவாயல் · அம்பத்தூர் · மாதவரம் · திரு���ொற்றியூர்\nதிருவேற்காடு கருமாரி அம்மன் கோயில் · பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் · திருத்தணி முருகன் கோயில் · திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில் · காரிய சித்தி கணபதி கோயில் · இராமநாத ஈசுவரன் கோவில் · திருக்கண்டலம் சிவாநந்தீஸ்வரர் கோயில் · திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில் · திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில் · திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில் · பூண்டி ஊன்றீஸ்வரர் கோயில் · பொன்னேரி அகத்தீஸ்வரர் திருக்கோயில்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2016, 13:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2019-04-25T16:20:25Z", "digest": "sha1:WBMLAOU3BH5PATWZVJUIZG2W7T5XBZ4C", "length": 15797, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "கெட்டி வில்லா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n17985 பசிபிக் கடற்கரை நெடுஞ்சாலை, பசிபிக் பாலிசாடேஸ், கலிபோர்னியா\n44,000 கிரேக்க, உரோமானிய, மற்றும் யூட்ருஸ்கான் பழங்காலச் சின்னங்கள்\nகெட்டி வில்லா (Getty Villa) என்பது கெட்டி மையத்தின் இரண்டு வளாகங்களில் ஒன்றாகும். மற்றொன்று ஜீன் பால் கெட்டி அருங்காட்சியகம் ஆகும். இந்த இடம் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்திற்கு அருகாமையில் பசிபிக் பாலிசாடேஸில் உள்ள மாலிபு கடற்கரையின் கிழக்கு முனையில் அமைந்துள்ளது.[2] கெட்டி வில்லாவானது பழங்கால கிரீஸ், ரோம் மற்றும் யூட்ருரியாவின் கலை மற்றும் கலாச்சாரத்தைப் பற்றிய அறிவிற்காக அர்ப்பணிக்கப்பட்ட கல்வி மையமாகவும், அருங்காட்சியகமாகவும் விளங்குகிறது. இங்கு 44,000 கிரேக்க, ரோமானிய, மற்றும் யூட்ருசன் பழங்காலச் சின்னங்களைக் கொண்டுள்ளது. அவை கி.மு 6500 முதல் கி.பி 400 ஆம் ஆண்டு வரையிலான காலப் பழமை கொண்டவை. இவற்றில் லான்சுடவ்ன் எராக்லெசு மற்றும் விக்டோரியஸ் யூத் ஆகிய கலைப் படைப்புகளும் உள்ளடங்கும். தொல்பொருள் சார் மற்றும் இன வரலாறு பாதுகாப்பு தொடர்பான கெட்டி தலைமையாளர் திட்ட அலுவலகம் இவ்வளாகத்தினுள் அமைந்துள்ளது. இங்குள்ள தொகுப்புகள் தொடர்பான இணைய வழி மற்றும் ஒலி வழி கெட்டி வழிகாட்டி ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.\nதொல்பொருள்சார் புதையலுக்குள் நுழையும் உணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைக்கப்பட்ட கெட்டி வில்லாவின் நுழைவுவாயில்\n1954 ஆம் ஆண்டில் ஆயில் டைகூன் ஜெ. பவுல் கெட்டி, பசிபிக் கடலோர செங்குத்து மலைத்தொடரில் இருந்த தனது இல்லத்திற்கருகாமையில் ஒரு காட்சியகத்தைத் தொடங்கினார். [3][4][5] அங்கிருந்து வேகமாக வெளியெறி, தனது அசலான மலையுச்சி காட்சியகத்திலிருந்து கீழே உள்ள தனது சொத்தில் இரண்டாவது அருங்காட்சியகத்தை, கெட்டி வில்லாவைக் கட்டினார். [4][6] இந்த வில்லாவினுடைய தோற்றமானது ஹெர்குலியத்தில் அமைந்துள்ள பாபிரி வில்லாவினால் துாண்டுதலினால் அமைக்கப்பட்டதாகும். [6] மேலும், பல புராதன தலங்களைப் பற்றிய கூடுதல் விவரங்களை எல்லாம் உள்ளடக்கியதாகவும் இருந்தது. இந்த அருங்காட்சியகம் கட்டிடடப் பொறியியல் வல்லுநர்கள் இராபர்ட். இ. லாங்டான் ஜுனியர் மற்றும் எர்னஸ்ட் சி. வில்சன் ஜுனியர் ஆகியோரின் மேற்பார்வையிலும், தொல்பொருளியல் ஆய்வாளர் நார்மன் நியுயர்பர்க் என்பவரின் ஆலோசனைப்படியும் வடிவமைக்கப்பட்டதாகும். [7][8] இந்த அருங்காட்சியகம் 1974 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது.[9] 1976 இல் மரணமடைந்த கெட்டியால் இந்த அருங்காட்சியகம் ஒருபோதும் பார்வையிடப்படவில்லை. [5] அவருடைய மரணத்தைத் தொடர்ந்து இந்த அருங்காட்சியகம் $661 மில்லியன் மதிப்பில் மரபுவழிப்பட்டதாக மாற்றப்படும் முயற்சியில் [10] மேலும் விரிவாக்கப்பட்ட வளாகத்தில் விரிவாக்கப்பட திட்டமிடப்பட்டது. கெட்டி மையத்தின் தளத்தின் வளர்ச்சியின் மொத்த அளவைக் குறைக்க ஒப்புக்கொண்டதன் மூலம் தனது புதிய வளாகத் திட்டத்திற்குப் புறம்பான எதிர்ப்பை இந்த அருங்காட்சியகம் வெற்றி கண்டது.[11] அருங்காட்சியகத்தின் மொத்த இடத் தேவைகளை பூர்த்தி செய்ய, இந்த அருங்காட்சியகம், கெட்டி வில்லா கிரேக்க கலாச்சாரம், பண்டைய உரோமன் மற்றும் எட்ருஸ்கன் நாகரிக தொல்பொருட்கள் ஆகியவற்றை இரண்டு இடங்களிலும் பிரித்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.[11] 1993 ஆம் ஆண்டில், கெட்டி அறக்கட்டளை ரொடோல்போ மச்சாடோ மற்றும் ஜார்ஜ் சில்வெட்டி ஆகியோரை கெட்டி வில்லா மற்றும் அதன் வளாகத்தை வடிவம���த்து புதுப்பிக்கத் தேர்ந்தெடுத்தது.[11] 1997 ஆம் ஆண்டில் இந்த அருங்காட்சியத்தின் தொகுப்பிலுள்ள பொருட்களில் பகுதியானவை கெட்டி மையத்தில் காட்சிப்படுத்தும் பொருட்டு இடமாற்றம் செய்யப்பட்டன. கெட்டி வில்லாவானது புதுப்பித்தலுக்காக மூடப்பட்டது. [12] புதுப்பித்தலின் போது அருங்காட்சியகத் தொகுப்பு மறுபடி தக்க வைக்கப்பட்டன. [9] 2004 ஆம் ஆண்டு தொடங்கி, அருங்காட்சியகம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா பல்கலைக்கழகம், துருக்கியில் மத்திய கிழக்கின் கலையைப் பாதுகாப்பது தொடர்பான படிப்பை பயிற்றுவிக்கும் கோடை நிறுவனங்களை நடத்தின.[13]\nஜீன் பால் கெட்டி அருங்காட்சியகம்\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; die என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nபண்டைய உரோமர் காலக் கட்டிடக்கலை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மே 2018, 17:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/champions-league-quarter-final-first-leg-ajax-vs-juventud-match-report", "date_download": "2019-04-25T15:43:22Z", "digest": "sha1:SY6CIEDG6D6MHSZCZSO2JZABLXMXUDGW", "length": 10274, "nlines": 108, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சாம்பியன்ஸ் லீக்: ரொனால்டோ அசத்தலான கோல்.. போராடி சமன் செய்தது அஜாக்ஸ்!!", "raw_content": "\n2018 19 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் பரபரப்பான லீக் சுற்றுகளை முடித்து விட்டு தற்பொழுது கால் இறுதியில் முதல் பகுதியில் உள்ளது. இதில் நேற்றைய முன்தினம் ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியை டாட்டிங்ஹாம் அணி 1-0 என முன்னிலை பெற்றது. நேற்றைய இரண்டாவது ஆட்டத்தில் லிவர்பூல் அணி போர்டோ அணியுடன் 2-0 என கோல் அடித்து முன்னிலை பெற்றது.\nநேற்றைய நள்ளிரவு ஆட்டத்தில் ஜுவான்டஸ் அணி அஜாக்ஸ் அணியை எதிர்கொண்டது . இப் போட்டி அஜாக்ஸ் அணியின் சொந்த மைதானமான ஜூயன் க்ருய்ப் அரேனாவில் நடைபெற்றது. அஜாக்ஸ் அணி 3 முறை தொடர்ந்து சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்ற ரியல் மாட்ரிட் அணியை சுற்று 16ல் வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தி காலிறுதிக்குள் நுழைந்தது .\nஅதேபோல பலம்வாய்ந்த அட்லெடிக்கோ மாட்ரிட் அணியை ஹாட்ரிக் கோல் அடித்து ஜுவேண்டஸ் அணியை வெல்ல செய்து காலிறுதிக்குள் முன்னேற உதவினார். இரு அணிகளும் அதீத பலத்துடன் நேற்றைய போட்டியில் மோதினர்.\nபோட்டி துவங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே ஜுவேண்டஸ் அணியின் வீரர் பெர்னாடெஸ்கி பந்தை கோல் போஸ்ட் நோக்கி அடித்தார். துரதிஷ்டவசமாக மயிரிழையில் கோல் மிஸ் ஆனது. இதனால் அஜாக்ஸ் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.\nஇதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆட்டத்தின் ஆறாவது நிமிடத்திலேயே அஜாக்ஸ் அணி வீரர் சியாத் கோல் அடிக்க முயற்சித்து தவற விட்டார். அதேபோல 11 வது நிமிடத்தில் ரொனால்டோ ஒரு அரிய வாய்ப்பை தவறவிட்டார்.\nஇம்முறை 45வது நிமிடத்தில் தடுப்பு வீரர் கன்சீலோ கொடுத்த பாஸை நேர்த்தியாக தலையில் முட்டி கோலாக்கினார் நட்சத்திர வீரர் ரொனால்டோ. முதல் பாதியை 1-0 என்ற கணக்கில் முன்னிலை உடன் முடித்தது ஜுவேண்டஸ் அணி.\nபதிலடியுடன் துவங்கிய இரண்டாம் பாதி\nஇந்த முன்னிலையை நீண்ட நேரம் நிலைக்க விடவில்லை அஜாக்ஸ் அணி. இரண்டாம் பாதியில் முதல் நிமிடத்திலேயே அஜாக்ஸ் அணியின் முன்கள வீரர் நேரேஷ் கோல் அடித்து 1-1 என சமன் செய்தார். இதன் பின்னரே அஜாக்ஸ் ரசிகர்களிடம் சற்று ஆறுதல் தென்பட்டது. 51 வது நிமிடத்தில் அஜாக்ஸ் வீரர் அடித்த கோல் அங்குலம் வித்தியாசத்தில் ஜுவேண்டஸ் கோல்கீப்பரால் தடுக்கப்பட்டது.\nஅதன்பின் ஜுவேண்டஸ் அணி வீரர் டியாகோ கோஸ்டா அடித்த பந்து கோல் போஸ்ட்டில் பட்டு வெளியே சென்றது. இது அந்த அணிக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. பின்னர் இரு அணி வீரர்களும் தொடர்ந்து கோல் அடிக்க முயற்சித்தும் இறுதி நிமிடம் வரை எந்த ஒரு பயனும் இல்லை. கூடுதலாக ஐந்து நிமிடங்கள் கொடுக்கப்பட்ட போதும் அதிலும் கோல் அடிக்க முடியாமல் காலிறுதி சுற்றில் முதல் லெக் சமநிலையில் முடிந்தது.\n2வது லெக் போட்டி ஏப்ரல் 17-ம் தேதி ஜுவேண்டஸ் அணியின் சொந்த மைதானத்தில் நடக்க இருக்கிறது.\nசாம்பியன்ஸ் லீக்: அஜாக்ஸ் vs ஜுவென்டஸ்: ரொனால்டோ சூறாவளியை சமாளிக்குமா அஜாக்ஸ்\nசாம்பியன்ஸ் லீக்: ஜுவெண்டஸ் அணியை அதன் சொந்த மண்ணில் சமாளிக்குமா அஜாக்ஸ்\nசாம்பியன்ஸ் லீக்: ரொனால்டோவை அடக்கி அரையிறுதிக்குள் சென்ற அஜாக்ஸ்\nசாம்பியன்ஸ் லீக் கோப்பையை இதுவரை வென்றிடாத 5 கால்பந்து ஜாம்பவான்கள்\nஹாட்ரிக் கோல் அடித்து கெத்து கட்டிய ரொனால்டோ, அத்லெட்டிக்கோ மாட்ரிட் எதிரான போட்டியில் அ��த்தல்\nசாம்பியன்ஸ் லீக்: பார்சிலோனா vs மான்செஸ்டர் யுனைடெட்: மெஸ்சியா போக்பாவா\nUEFA சாம்பியன் லீக் 2018/19, ரவுண்டு-16: அஜக்ஸ் vs ரியல் மாட்ரிட் மேட்ச் ரிப்போர்ட்\nUEFA சாம்பியன்ஸ் லீக் 2018-19, நாளைய ரவுண்டு-16 போட்டிகள் ஒருபார்வை\nமான்செஸ்டர் சிட்டி அணியின் சாம்பியன்ஸ் லீக் கனவை தகர்த்தெறிந்த டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் அணி\nமெஸ்ஸியால் முறியடிக்க முடியாத ரொனால்டோவின் 5 சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/players-who-didnt-play-world-cup/", "date_download": "2019-04-25T15:53:37Z", "digest": "sha1:W7XU5NC6IXGVXSBXDMFVJYV7YDU6D55A", "length": 13890, "nlines": 111, "source_domain": "www.cinemapettai.com", "title": "சர்வதேச கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழ்ந்தும், ஒரு உலகக்கோப்பை போட்டியிலும் விளையாடாத வீரர்கள். டாப் 5. - Cinemapettai", "raw_content": "\nசர்வதேச கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழ்ந்தும், ஒரு உலகக்கோப்பை போட்டியிலும் விளையாடாத வீரர்கள். டாப் 5.\nசர்வதேச கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழ்ந்தும், ஒரு உலகக்கோப்பை போட்டியிலும் விளையாடாத வீரர்கள். டாப் 5.\nஉலக கோப்பையில் பங்கேற்காத சில வீரர்களை பற்றிய தொகுப்பே இந்த பதிவு.\nகிரிக்கெட் விளையாட ஆரம்பிக்கும் சுப்பன், குப்பன் என்று அனைவரின் கனவும் தன் நாட்டின் அணிக்காக விளையாட வேண்டும் என்பது தான். அதே போல் தன் நாட்டிற்க்காக உலக கோப்பையை ஜெயிப்பதும் ஒரு சராசரி கிரிக்கெட் வீரரின் ஆசை தான். தங்கள் நாட்டிற்க்காக பல வருடம் ஒரு நாள் போட்டி, மற்றும் டெஸ்ட் விளையாடி யும் உலக கோப்பைக்கான தங்கள் நாட்டின் அணியின் இடம் கிடைக்காத வீரர்களின் பட்டியல் ..\nஇங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட்டின் முகம் என்று தான் சொல்ல வேண்டும். இடது கை துவக்க ஆட்டக்காரர். 11000 டெஸ்ட் ரன் களுக்கு மேல் எடுத்துள்ளார். 92 ஒரு நாள் போட்டிகள் விளையாடியுள்ளார், அதில் 69 போட்டிகளில் அணியின் கேப்டன் வேறு. எனினும் இவர் எந்த உலகக் கோப்பையும் விளையாட வில்லை என்பது தான் ஆச்சிர்யமான உண்மை.\nஇன்றும் டெஸ்ட் போட்டிகளில் திறன் பட விளையாடி வருகிறார்.இவர் கடைசியாக ஒரு நாள் போட்டி விளையாடியது 2014 இல். நம் லிஸ்டில் உள்ளவர்களில் இன்றும் கிரிக்கெட் விளையாடுவது இவர் மட்டுமே. இருந்தாலும் உலகக்கோப்பை என்பது வெறும் கனவாகவே போய்விட்டது இவருக்கு.\nவி வி எஸ் லட்சுமண்\nஒரு காலத்தில் இந்தியாவின் பான்டஸ்டிக் 4 ல் சச்சின், கங்குலி, ட்ராவிடுடன் ஜோடி போட்டவர். இந்தியாவிற்க்காக 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8781 ரன்கள் எடுத்தவர். கொல்கத்தாவில் ட்ராவிடுடன் ஜோடி சேர்ந்து இவர் அடித்த 281 தான் இவரின் அதிகபட்ச ஸ்கோர். ஆஸ்திரேலிய அணிக்கு லட்சுமண் என்றுமே சிம்ம சொப்பனம் தான். இவர் இந்திய அணிக்காக 86 ஒரு நாள் போட்டிகள் ஆடினார்.\n2003 ல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் விளையாடும் அணியில் தேர்வாவர் என்று எதிர் பார்க்க பட்டபொழுது, கடைசி நேரத்தில் தினேஷ் மோங்கியாவுடம் தன் இடத்தை பறிகொடுத்தார்.\n14 வருடம் சர்வதேச கிரிக்கெட் ஆடினார். 105 டெஸ்ட் போட்டிகள், சராசரி 45 க்கு மேல். இவரும் மத்தியூ ஹேடன் அவர்களும் ஜோடி போட்டு அசத்தினார். எனினும் இவர் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடியது வெறும் 8 ஒரு நாள் போட்டியில் தான். அதிலும் அரை சத்தம் கூட அடிக்கவில்லை. இவரின் கடைசி ஒரு நாள் போட்டி 1997ல். அதன் பின் வெற்றிகரமாக கிட்ட தட்ட பத்து ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் கலக்கினார்.\nமீண்டும் ஒரு இங்கிலாந்து வீரர்.\nஇங்கிலாந்தின் டாப் 10 பந்துவீச்சாளர்கள் கணக்கு எடுத்தால் இவர் அதில் கட்டாயம் இடம் பிடிப்பார். 67 டெஸ்ட் மாட்ச் ஆடி 248 விக்கெட். ஆனால் இவர் 26 ஒரு நாள் போட்டிகள் தான் விளையாடினர். 2003 உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்தார், எனினும் ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.\n13 வருடங்கள் நியூஸிலாந்து அணிக்கு ஆடியவர். 71 டெஸ்ட் மாட்ச் 233 விக்கெட். பத்து முறை 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ள வீரர். இவர் வெறும் 20 ஐம்பது ஓவர் போட்டி தான் விளையாடினர் என்பது தான் அதில் பரிதாபம். 2007 உலக கோப்பை அணியில் டாரில் டூபஹி (Darell Tuffey) என்ற வீரர் காயம் அடைந்த காரணத்தால் அணியில் சேர்க்கப்பட்டார். எனினும் விளையாடும் வாய்ப்பு கிடைக்க வில்லை.\nகிரிக்கெட்டை பொறுத்தவரை என்ன தான் திறமை இருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலை, லக்கையும் பொறுத்து ஒருவர் அடையும் நிலை வேறுபடுகிறது.\nRelated Topics:கிரிக்கெட், சினிமா செய்திகள், தமிழ் செய்திகள்\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்���ி போட்டோ சூட்.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/dec/17/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-2828039.html", "date_download": "2019-04-25T16:44:45Z", "digest": "sha1:WUN65G7E3OUOA7GYOB363TTOTIHAY4WU", "length": 7333, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை\nBy DIN | Published on : 17th December 2017 04:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரசு உதவித் தொகையை முறையாக வழங்கக் கோரி, வெண்கரும்பூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.\nமுதியோர், மாற்றுத் திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்டோர் உள்பட சமூகத்தில் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வழங்கப்படும் உதவித் தொகையை, பயனாளிகள் வங்கிக்குச் செல்லாமலே பெற்றுக்கொள்ளும் வகையில் வாடிக்கையாளர் சேவை மையங்கள் வங்கிகள் இல்லாத கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ளன.\nஅதன்படி, திட்டக்குடி அடுத்துள்ள வெண்கரும்பூர் ஊராட்சியிலுள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தில் சுமார் 500 பேர் மாதாந்திர உதவித்தொகை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சரியான முறையில் உதவித் தொகை வழங்கப்படவ���ல்லையாம். மேலும், உதவித் தொகை பாதி பயனாளிகளுக்கு மட்டுமே வந்துள்ளதாக தெரிவிப்பதோடு, வங்கி கணக்கு புத்தகம், வங்கி அடையாள அட்டை போன்றவையும் முறையாக வழங்கப்படவில்லையாம். எனவே, சேவை மைய பணியாளரை மாற்றக் கோரி 100-க்கும் மேற்பட்டவர்கள் சனிக்கிழமை ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2016/sep/24/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2570188.html", "date_download": "2019-04-25T15:46:40Z", "digest": "sha1:SBVS6WIK7JSXRBHJN436C5GMYTVFNZQ4", "length": 6151, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "போக்குவரத்து விதிமீறல் வழக்கு: நடமாடும் நீதிமன்றத்தில் தீர்வு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nபோக்குவரத்து விதிமீறல் வழக்கு: நடமாடும் நீதிமன்றத்தில் தீர்வு\nBy திருக்கோவிலூர், | Published on : 24th September 2016 09:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருக்கோவிலூர் பகுதிகளில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது, போக்குவரத்து விதிகளை மீறியது தொடர்பான வழக்குகள் விழுப்புரம் மாவட்ட நடமாடும் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன.\nமாவட்ட நடமாடும் நீதிமன்றத்தின் நீதிபதி திவ்யா தயாளன் வழக்குகளை விசாரித்தார். அப்போது விதிகளை மீறியது தொடர்பாக 50 வழக்குகளுக்குத் தீர்ப்பளித்து முடித்து வைத்தார்.\nபோக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, தீபா, காவலர்கள் முத்துக்குமார், சூர்யப்பிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/11/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-2664238.html", "date_download": "2019-04-25T16:34:02Z", "digest": "sha1:WONVNDYXHJK3ZH6PAIRJODW5D72WOJAE", "length": 5215, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "கோவாவில் காங்கிரஸ் முன்னிலை- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nBy DIN | Published on : 11th March 2017 09:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபனாஜி: ஒரே கட்டமாக நடந்து முடிந்த கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nஇதுவரை எண்ணப்பட்டுள்ளவையில் கிடைத்த நிலவரங்களின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/139803", "date_download": "2019-04-25T16:11:27Z", "digest": "sha1:OVLSOCWXTMZYNJ66PZA7LXGEPSXI3HUT", "length": 7653, "nlines": 93, "source_domain": "www.todayjaffna.com", "title": "யாழில் கண்ணிவெடி பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் தாயார் உட்பட இரு பெண்கள் படுகாயம் - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome யாழ் செய்தி யாழில் கண்ணிவெடி பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் தாயார் உட்பட இரு பெண்கள்...\nயாழ���ல் கண்ணிவெடி பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் தாயார் உட்பட இரு பெண்கள் படுகாயம்\nயாழ்ப்பாணம் முகமாலையில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இளம் தாயார் உட்பட இரு பெண்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nமுகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண்களே இந்த வெடிவிபத்தில் படுகாயமடைந்தனர்.\nசம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,\nஇன்று காலை முகமாலை பகுதியில் இராணுவத்தினர் ஆக்கிரமித்திருக்கும் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.\nஇதன்போது ஏதிர்பாராத விதமாக புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி ஒன்று வெடித்து சிதறியது.\nஇதில் பரந்தனை சேர்ந்த 6 வயதுப் பிள்ளையின் தாயாரான குனேந்திரன் ரேணுகா (வயது-25) என்பவர் படுகாயம் அடைந்துள்ளார்.\nஇவரிற்கு அருகில் நின்ற இன்னொரு பெண் உத்தியோகத்தர் மேகலதா என்பவரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.\nசம்பவத்தை அடுத்து இருவரும் ஆரம்ப முதலுதவிகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்கள் இருவருக்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டது.\nமுகம் மற்றும் நெஞ்சு பகுதிகளை பாதுகாக்கவே கவசங்கள் அணியப்படுவதாகவும் கைகளை பாதுகாக்க போதுமான உபகரணங்கள் பயன்படுத்தப்படுவதில்லை எனவும் விசாரணைகளில் தெரியவருகின்றது.\nPrevious article3 நாட்களில் சருமத்தை ஜொலிக்க செய்யணுமா இதோ அற்புத பேஸ் மாஸ்க்… இப்படி யூஸ் பண்ணுங்க\nNext articleமகள்களின் காதலர்களுக்கு போதை மருந்து குடுத்து உறவு கொண்ட தாய் – கலிபோர்னியாவில் நடந்த மோசமான சம்பவம்\nயாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருவோருக்கான முக்கிய அறிவிப்பு\nகுண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் யாழில் அதிரடியாக ஐவர் கைது\nயாழ். பருத்தித்துறை பகுதியில் வாழும் முஸ்லிம் மக்களின் விபரங்களை திரட்டிய அதிரடி படை\nயாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருவோருக்கான முக்கிய அறிவிப்பு\nகுண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் யாழில் அதிரடியாக ஐவர் கைது\nயாழ். பருத்தித்துறை பகுதியில் வாழும் முஸ்லிம் மக்களின் ���ிபரங்களை திரட்டிய அதிரடி படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2019-apr-03/cinema-news/149580-cinema-bit-news.html", "date_download": "2019-04-25T15:48:45Z", "digest": "sha1:CGUORQ3PCUNPOOQGUIOHG4F3ODNFOZT2", "length": 18215, "nlines": 461, "source_domain": "www.vikatan.com", "title": "பிட்ஸ் பிரேக் | Cinema Bit News - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\nஆனந்த விகடன் - 03 Apr, 2019\n“ஈழப் பிரச்னையில் ராகுல் நிலைப்பாடு மாறும்\nஎந்த குதிரை முந்தும், எந்த கூட்டணி வெல்லும்\nஅப்பா - மகன் - அசுரன்... வெற்றிமாறன் சொல்லும் சீக்ரெட்ஸ்\n“அஜித் அரசியலுக்கு வந்தே ஆகணும்\n“சாதிப் படத்தைத் தேடி அலையறதில்லை\n“52 பேர் நம்பிக்கையை காப்பாற்றணும்ல\nஅன்பே தவம் - 22\nஇறையுதிர் காடு - 17\nகேம் சேஞ்சர்ஸ் - 31 - DREAM11\nநான்காம் சுவர் - 31\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/03/2019)\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nகேத்தரின் தெரசா கீர்த்தி சுரேஷ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\n“52 பேர் நம்பிக்கையை காப்பாற்றணும்ல\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\nசிம்பன்ஸி ஸ்மார்ட்போன் பயன்படுத்திப் பார்த்திருக்கீங்களா\n`பாலம் உடைந்ததாக வதந்தி பரப்புகிறார்கள்; அது தகர ஷீட்தான்' - மார்த்தாண்டம் பாலம் சர்ச்சைக்கு அதிகாரி விளக்கம்\n`சியர்ஸ், ஒரு வீடியோ கால் - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்\nநாடு முழுவதும் ட்ரோன்கள் பறக்கத் தடை - இலங்கை விமானப் போக்குவரத்து ஆணையம் உத்தரவு\nஇந்தோனேசியாவின் ஜாவா தீவில் படக்குழு - இறுதிக்கட்ட படப்பிடிப்பில் `காப்பான்'\n`தஞ்சாவூர் கலெக்டர் மின்சாரம் கொடுக்கவும், கடலூர் கலெக்டர் உதவுறதாவும் சொல்லியிருக்காங்க\n“நயனுக்கும் எனக்கும் செம கெமிஸ்ட்ரி\n“என் கணவர் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்\nபட்டாக்கத்தி ஸ்டூடன்ஸ்... பதறும் கல்லூரிகள்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n\"3டி-யில் ஒரு பாம்பு படம்.. ராகவா லாரன்ஸ் இயக்கும் 'கால பைரவா' அப்டேட்\n`சியர்ஸ், ஒரு வீடியோ கால் - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மா\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேத\n`அவளின் அத்தனை நினைவுகளும் அந்த மொபைலில்தான் உள்ளன; அழித்துவிடாதீர்கள்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2019-apr-16/column/149731-prakash-raj-sharing-about-life-experiences.html", "date_download": "2019-04-25T15:48:25Z", "digest": "sha1:CM3CEN3EZHOMDSLM6H6QGCOHVUL25S6I", "length": 19878, "nlines": 464, "source_domain": "www.vikatan.com", "title": "“விவசாயியாக உணரும் தருணங்களில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்!” - பிரகாஷ்ராஜ் | Prakash Raj actor sharing about life experiences - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\nடாக்டர் விகடன் - 16 Apr, 2019\nமருந்தாகும் உணவு - தாமரைத்தண்டு பஜ்ஜி\nகாதல், கோபம், சோகம்... உடல், மனநலனை ஆளும் உணர்வுகள்\nகர்ப்பகால உடல் வீக்கம் கவலை வேண்டாம்... கவனிப்பு போதும்\nவிபத்தில்லா சாலைகள்... பெருங்கனவு வசப்படுமா\n“இளையராஜா பாட்டுதான் அவளுக்கு மருந்து\nநான்கில் எந்த நிலையில் நீங்கள்\nகருத்தரிக்கும் நாளை கண்டறியும் தெர்மாமீட்டர்\nமார்பில் விசில்... மூட்டுகளில் க்ளிக்... உடல் சத்தங்கள் உணர்த்துவது என்ன\nஒரு நாளைக்கு 30 மி.லி போதுமே\n“விவசாயியாக உணரும் தருணங்களில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்\nஆங்க்ரி பேர்டா... அமைதிப் புறாவா - ஆனந்தம் விளையாடும் வீடு - 22\n“வேலையே புண்ணியத்தை அள்ளிக் கொடுக்கிறது” - நர்ஸ் தேவிகா ராணி\nமாண்புமிகு மருத்துவர்கள் - டேவிட் நாட்\nஇரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)\n“விவசாயியாக உணரும் தருணங்களில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்\nநமக்கு என்ன பிரச்னை என்று நமக்குத்தான் தெரியும். நம் பிரச்னைகளை நாம்தான் ஆசிரியராக இருந்து தீர்க்க முடியும்’’ என்கிறார் நடிகர், அரசியல்வாதி பிரகாஷ்ராஜ்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஹெல்த் Health ஆரோக்கியம் பிரகாஷ்ராஜ் Prakash Raj\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\nசிம்பன்ஸி ஸ்மார்ட்போன் பயன்படுத்திப் பார்த்திருக்கீங்களா\n`பாலம் உடைந்ததாக வதந்தி பரப்புகிறார்கள்; அது தகர ஷீட்தான்' - மார்த்தாண்டம் பாலம் சர்ச்சைக்கு அதிகாரி விளக்கம்\n`சியர்ஸ், ஒரு வீடியோ கால் - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்\nநாடு முழுவதும் ட்ரோன்கள் பறக்கத் தடை - இலங்கை விமானப் போக்குவரத்து ஆணையம் உத்தரவு\nஇந்தோனேசியாவின் ஜாவா தீவில் படக்குழு - இறுதிக்கட்ட படப்பிடிப்பில் `காப்பான்'\n`தஞ்சாவூர் கலெக்டர் மின்சாரம் கொடுக்கவும், கடலூர் கலெக்டர் உதவுறதாவும் சொல்லியிருக்காங்க\n“நயனுக்கும் எனக்கும் செம கெமிஸ்ட்ரி\n“என் கணவர் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்\nபட்டாக்கத்தி ஸ்டூடன்ஸ்... பதறும் கல்லூரிகள்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n\"3டி-யில் ஒரு பாம்பு படம்.. ராகவா லாரன்ஸ் இயக்கும் 'கால பைரவா' அப்டேட்\n`சியர்ஸ், ஒரு வீடியோ கால் - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மா\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேத\n`அவளின் அத்தனை நினைவுகளும் அந்த மொபைலில்தான் உள்ளன; அழித்துவிடாதீர்கள்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n`அம்மா எந்திரிம���மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=482750", "date_download": "2019-04-25T16:57:39Z", "digest": "sha1:OU5S2MICDLBCGZIW3KACFCDVNLCVPBLU", "length": 11959, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "சுழலில் மூழ்கியது ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றியுடன் தொடங்கியது சிஎஸ்கே | CKK started with the success - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nசுழலில் மூழ்கியது ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றியுடன் தொடங்கியது சிஎஸ்கே\nசென்னை : ஐபிஎல் டி20 கிரிக்கெட் 12வது சீசனின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை தொடங்கி உள்ளது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.டோனி முதலில் பந்துவீச முடிவு செய்தார். தொடக்க போட்டியைக் காண பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஆர்வமுடன் திரண்டதால் ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது. ரசிகர்களின் ஆரவாரத்துக்கிடையே ஆர்சிபி தொடக்க வீரர்களாக கேப்டன் கோஹ்லி, பார்திவ் பட்டேல் இருவரும் களமிறங்கினர். கோஹ்லி 6 ரன் மட்டுமே எடுத்து அனுபவ ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் பந்துவீச்சில் ஜடேஜாவிடம் பிடிபட, ஆர்சிபி அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. இதில் இருந்து மீள்வதற்கு முன்பாகவே மொயீன் அலி, டி வில்லியர்ஸ் இருவரும் தலா 9 ரன் எடுத்து ஹர்பஜன் சுழலில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்த ஹெட்மயர் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார் (ரன் அவுட்).\nஇதைத் தொடர்ந்து இம்ரான் தாஹிர் - ஜடேஜா சுழல் கூட்டணியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் துபே 2, கிராண்ட்ஹோம் 4, சாய்னி 2, சாஹல் 4, உமேஷ் 1 ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் போராடிய பார்திவ் பட்டேல் 29 ரன் எடுத்து (35 பந்து, 2 பவுண்டரி) பிராவோ பந்துவீச்சில் கேதார் வசம் பிடிபட, பெங்களூர் அணி 17.1 ஓவரிலேயே 70 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சிராஜ் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். சிஎஸ்கே பந்துவீச்சில் ஹர்பஜன், தாஹிர் தலா 3, ஜடேஜா 2, பிராவோ 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 20 ஓவரில் 71 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.\nஆர்சிபியும் பந்துவீச்சில் மிரட்டிப் பார்த்தது. சிஎஸ்கே துவக்க ஆட்டக்காரர் வாட்சன் 10 பந்தில் ரன் ஏதுமின்றி சாஹல் சுழலில் கிளீன் போல்டானார். அடுத்து ஜோடி சேர்ந்த அம்பாதி ராயுடு, ரெய்னா நிதானமாக ஆடினர். இந்த ஜோடி 38 ரன் சேர்த்த நிலையில் ரெய்னா (19 ரன்) மொயீன் அலி சுழலில் வெளியேறினார். மறுமுனையில், விக்கெட்டை இழந்து விடக்கூடாது என்பதில் குறியாக இருந்த ராயுடு 42 பந்தில் 28 ரன் எடுத்து சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். மிக குறைவான இலக்கு என்பதால் ஆர்சிபி பந்துவீச்சாளர்களால் சிஎஸ்கேவுக்கு நெருக்கடி கொடுக்க முடிந்ததே தவிர, சிஎஸ்கேவின் வெற்றியை பறிக்க முடியவில்லை. கேதார் ஜாதவ், ஜடேஜா இணைந்து வெற்றியை உறுதி செய்தனர். சிஎஸ்கே -17.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 71- ரன் எடுத்து வெற்றி பெற்றது. கேதார் ஜாதவ் 13, ஜடேஜா 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆர்சிபி தரப்பில் சாஹல், மொயீன் அலி, சிராஜ் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.\nசிஎஸ்கே வெற்றியுடன் தொடரை தொடங்கியதால் சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.\nநேற்றைய போட்டியில் சுரேஷ் ரெய்னா 15 ரன்களை கடந்தபோது ஐபிஎல் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். ஐபிஎல் தொடரில் இதுவரை 177 போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை அவர் எட்டியுள்ளார்.\nராயல் சேலஞ்சர்ஸ் சிஎஸ்கே ஐபிஎல் டி20 கிரிக்கெட்\nகாயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் ஸ்டெய்ன்...... பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா பெங்களூரு\nதங்கம் பதக்கம் வெல்வதே என்னுடைய வாழ்நாள் கனவு,.. கனவு நிறைவேறியது: கோமதி மாரிமுத்து\nட்வீட் கார்னர்... சச்சினுக்கு ஐசிசி வாழ்த்து\n2வது சுற்றில் சாய்னா, சிந்து\n ரிட்டயராகும் வரை சொல்ல மாட்டேன்...டோனி ருசிகரம்\nவாழைப்பூவின் மருத்துவப் பயன்கள் கொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nகிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்\nவரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nஇரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2017/06/blog-post_50.html", "date_download": "2019-04-25T16:12:48Z", "digest": "sha1:DYZJ2JNTT7DSOVKQXPNNA6722QV6KNVS", "length": 28127, "nlines": 281, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: ஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nதிங்கள், 26 ஜூன், 2017\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான உலகாய் உருவெடுத்தது. இயற்கை மனிதனுக்குக் கிடைத்த அழகான கொடை ஆகும். இத்தனையும் இயற்கையிலிருந்து பெற்றுக் கொண்ட மனிதன், தன் முயற்சியைப் பயன்படுத்தி அழகான நவீன பூமியாக மாற்றியமைக்கின்றான். இப்பூமியைச் சிலர் ஆக்க நினைக்காது கொடிய ஆயுதங்கள் கொண்டு அழிக்க நினைக்கின்றார்கள். புதுமைகள் புதிய கண்டுபிடிப்புக்கள் உருவாக வேண்டுமானால், சிறப்பான கல்வியை இளைய தலைமுறையினர் காணவேண்டும். உலகம் அழிவை நோக்கிப் போகாமல் இருக்கவேண்டுமானால், ஒழுங்கான முறையில் பிள்ளைகள் வளர்க்கப்படல் வேண்டும். இதற்கு அடிப்படைக்கல்வி சிறப்பாக இருக்க வேண்டும். இன்றைய சிறுவர்கள் நாளைய பெரியவர்கள், மாதா, பிதா, குரு, தெய்வம், இவை நான்கும் ஒரு பிள்ளைக்கு அவசியம். பிள்ளை பிறந்தவுடன் அம்மாவைக் காண்கிறது. அம்மா சொல்லி அப்பாவைக் காண்கிறது. அப்பா, அம்மா பிள்ளைக்குக்குக் குருவைக் காட்டுகின்றார்கள். ஆசிரியர் கடவுளை வழிபட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றார்கள். எனவே ஒரு பிள்ளையை உருவாக்கும் பொறுப்பு முதலில் பெற்றோருக்கு இருக்கின்றது. அதன்பின் ஆசிர���யர் கையிலே தான் தங்கியிருக்கிறது. தெய்வத்தைவிட முன்னிலையில் வைத்துப் பாராட்ட வேண்டியவர்கள் ஆசிரியர்களே. ''தாரமும் குருவும் தலைவிதிப்படி'' என்பார்கள். ஒரு பிள்ளைக்குக் கிடைக்கும் ஆசிரியரைப் பொறுத்துத்தான் கல்வியில் அப்பிள்ளை காட்டும் ஆர்வமும் முன்னேற்றமும் வளர்ச்சியும் தங்கியிருக்கும். ஆசிரியர் கற்பித்தவை மாணவர்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்திருத்தல் வேண்டும். குரு நிந்தை செய்வோர், குரு நிறைவாய்க் கிடைக்காதவர்களாகத்தான் இருக்க வேண்டும். மாணவர் வகையை ''அன்னம், ஆவே, மண்ணொடு கிளியே, இல்லிக்குடம், ஆடு, எருமை, நெய்யெரி'' என தலை, இடை, கடை மாணாக்கராய்ப் பிரித்தல் போல நல்லாசிரியர்களுக்கும் இலக்கணம் கூறப்படுகின்றது. ''நிலம், மலை, நிறைகோல், மலர் நிகர் மாட்சியும்\nஉலகியல் அறிவோடு உயர் குணம் இயையவும்\nஅமைவன நூலுரை ஆசிரியர்'' எனப்படுகிறது.\nதன்மேலே இருக்கும் சுமையால் கலங்காது, தோண்டினாலும் துன்புறாது நிலம். அதேபோல் விவாதங்கள் செய்து வருத்துபவர்களைக் கண்டு கலங்காது பொறுமை காப்பவர் ஆசிரியர். பொருள்களின் அளவைச் சந்தேகம் இல்லாமல் காட்டும் தராசு போல, சந்தேகம் தீருவதற்காக கேட்கப்பட்ட வினாவின் பொருளை விளக்குவதாலும், நடுநிலைமை மாறாது நிற்பதனாலும் தராசு ஆசிரியர்களுக்கு உவமையாக்கப்பட்டது. எல்லோராலும் விரும்பப்படுகின்ற மலர் போல் எல்லோராலும் விரும்பப்படுபவராகவும் சரியான நேரத்திலே பூ மலர்வது போலே கற்பிக்கும் நேரத்திலே முக மலர்ச்சியுடன் கற்பிப்பவரே ஆசிரியர். ஆனால் கழற்குடம், மடற்பனை, பருத்திக்குண்டிகை, முடத்தெங்கு போன்ற ஆசிரியர்களும் இருக்கவே செய்கின்றனர். ஆயினும் ஒரு மாணவன் வளர்ச்சிக்கு பெற்றோரை ஊக்கப்படுத்தி அதற்கான அறிவுரை வழங்கி அம் மாணவனை நல்நிலைக்குக் கொண்டு வருவதற்கு ஆசிரியர் ஒத்துழைப்பு அவசியமாகின்றது.\nவீட்டுச்சூழல் தவிர்ந்து மற்றைய பொழுதுகளில் தமது பள்ளிப்பருவத்தில் கூடுதலான நேரத்தை பாடசாலையிலேயே ஒரு பிள்ளை கழிக்கின்றது. அந்நேரத்தில் அப்பிள்ளையைக் கண்காணிக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடமே ஒப்படைக்கப்படுகின்றது. குழந்தைகள் உலகத்திற்கு அவசியம். இவர்களே எதிர்கால உலகத்தை ஆளப் போகின்றவர்கள். எதிர்கால உலகை ஆளப் போகின்றவர்களை ஒழுங்கான முறையில் வழிநடத்த வேண்டிய பாரிய பொறுப்பு ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. தவறு செய்யாத மனிதன் உலகத்தில் இல்லை. அந்தத் தவறை அறிந்து அவன் திருந்தி நடக்கும் போது அவன் வாழ்க்கை சிறப்புப் பெறுகின்றது. அனைத்தும் அறிந்த பெரிய மனிதர்களே தவறுகள் செய்கின்ற போது சிறிய பிள்ளைகள் எப்படித் தவறு செய்யாமல் இருப்பார்கள். பிள்ளைகள் களிமண் போன்றவர்கள். அவர்களை எப்படியும் நாம் வடிவமைக்கலாம். முறையானவர்கள் கைகளில் வளர்க்கப்படும் பிள்ளைகள் முறையாக வாளர்வார்கள். தவறானவர்கள் கைகளில் வளர்க்கப்படும் பிள்ளைகள் முறைகேடாக வளர்வார்கள். பிள்ளைகளில் மட்டும் தவறை நாம் காணமுடியாது. ஏனெனில் அவர்கள் பூமியில் பிறப்பெடுக்கும் போது வெற்றுப் பத்திரிகைளாகவே வந்து பிறந்தார்கள். பெற்றோரும் சூழலுமே அவர்களில் பதிவுகளை ஏற்படுத்தக் காரணங்களாகின்றன.\nஆசிரியர் தொழில் மற்றைய தொழில்களைவிடப் பொறுப்பான தொழில். ஒரு சமூகத்தை உருவாக்கும் தொழில். பிள்ளைகளில் அவதானமும் அவர்களுக்குப் பாதுகாப்பும் கொடுக்க வேண்டிய பொறுப்பிலுள்ள தொழில். இத்தொழிலுள்ள ஆசிரியர்கள் தமது தொழிலை ஒரு சேவை மனப்பாங்குடன் செய்தல் வேண்டும். பொறுப்பில்லாது பிள்ளைகளுக்குக் கல்வி கற்பித்தலே எமது கடமை. அவர்கள் ஒழுக்க நடத்தைகளுக்கு நாம் காரணம் இல்லை. என்று ஒரு ஆசிரியர் சொல்ல முடியாது. ஒரு கடமையில் ஒருவர் ஈடுபடும்போது அக்கடமையில் முழுக்கவனமும் எடுத்தல் வேண்டும். அக்கடமையில் வருகின்ற நன்மை தீமைகளுக்கு அவர்களே காரணங்களாகும். ஒரு மாணவனுக்குக் கல்வி கற்பிக்கும் போது அம்மாணவனைப் பற்றிய பூரண அறிவு அவனைக் கற்பிக்கும் ஆசிரியருக்கு இருக்க வேணடும். அரசாங்கப் பணத்தில் வாழ்ந்து கொண்டு தாமும் சோம்பேறிகளாக இருந்து கொண்டு தமது பிள்ளைகளையும் சோம்பேறிகளாக வளர்க்கும் பெற்றோர்களால் சீரற்ற பழக்கவழக்கங்களுள்ள பிள்ளைகள் உருவாகுவதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தாமும் தொழிலுக்குப் போகாமல், மதுபானங்களுக்கு அடிமையாகி வீட்டிலே அடைந்து கிடக்கும் பெற்றோர்களின் பிள்ளைகள் போதைப்பொருளுக்கு அடிமைகளாவதாகவும் அப்பிள்ளைகளின் பழக்கவழக்கங்கள் மோசமான நிலையில் இருப்பதாகவும் இவையெல்லாம் எம்மால் அவதானித்துக் கொண்டிருக்க முடியாது என்றும் சலிப்படைகின்ற எத்தனைய�� ஆசிரியர்கள் நம் மத்தியில் வாழ்கின்றாhகள். பொறுப்பான பதவி வகுத்துக் கொண்டு பொறுப்பில்லாத வார்த்தைகளை நாக்கூசாது சொல்பவர்களாக இவர்கள் காணப்படுகின்றார்கள். மருத்துவர் ஒரு உயிருக்கு எப்படி உத்தரவாதமோ அதேபோல் ஒரு ஆசிரியர் ஒரு உயிரின் வாழ்வியலுக்கு அவசியமானவர். பணம் ஒன்றே குறிக்கோளாகப் பதவி வகிப்பவர்கள், இந்த நாட்டிற்குப் பாவம் செய்பவர்களாகக் கருதப்படுவார்கள். ஏனென்றால், ஒழுக்கம் மீறிய ஒரு பிள்ளை வளர்ந்து பெரியவனாக வரும்போது அப்பிள்ளை அந்நாட்டைச் சீரழிக்கும் ஒரு குடிமகனாக உருவெடுப்பான். இப்படி ஒவ்வொரு பிள்ளைகளும் வளருகின்ற போது, அந்நாட்டில் குற்றம் செய்பவர்களும், சட்டத்தை மதிக்காதவர்களும், ஒழுக்க நடவடிக்கைகளை மீறுபவர்களும் போதைவஸ்துகளுக்கு அடிமைகளாபவர்களும் அதிகரித்துக் காணப்படுவார்கள். அதன்பின் அந்நாட்டின் வீழ்ச்சி நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குப் பாரதூரமானதாக இருக்கும். ''ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது'' ''இளமையில் கல்வி சிலையில் எழுத்து'' என்றெல்லாம் பழமொழிகள் உண்டு. பள்ளிப்பருவத்தில் கண்ணும் கருத்துமாக வளர்க்கப்படும் பிள்ளை எதிர்காலத்தில் சிறந்த ஒரு பிரஜையாக உருவெடுக்கும் என்பது திண்ணம்.\nஎனவே ஒரு நாட்டின் உயர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் ஒரு ஆசிரியரின் பங்கு ஒரு முக்கிய இடத்தைப் பெறுகின்றது. அதனால், ஆசிரியர்கள் பல்வேறு கலாசாரம் மத்தியில் தமது பணியை மேற்கொள்ளும் போது பொறுப்புள்ளவர்களாக நடந்து தாம் வாழும் நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டியது அவர்கள் கடமையாகின்றது.\nநேரம் ஜூன் 26, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநல்ல தலைப்பில் நல்ல விடயத்தை விரிவாக சொல்லியுள்ளீர்கள் எத்தனையோ கல்விமான்கள் உருவாக ஆசிரியரே காரணம் மாத பிதா குருவும் வருவது தெய்வத்துக்கு சமமாகும் பகிர்வுக்கு நன்றி\n27 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 9:48\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n01.04.19 வெற்றிமணி பத்திரிகையில் வெளியாகிய என்னுடைய கட்டுரை காட்சிகள் பல எண்ணங்களையும் உணர்வுகளையும் தட்டி எழுப்புகின்றது. ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் ���ரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nஉலகின் முகவரியை இழந்த விடாதீர்கள்\nகல்லாய்க் காலம் கழித்த அகலிகை குற்றவாளியா\nநன்றி மறந்தோர் தம்மை மறந்தோராவார்\nஎன்னையே நான் அறியேன் நூல் விமர்சனம்\nகாலம் எனும் காற்று எனைப் புரட்டிப் போட்டாலும்...\nஹைக்கூ பற்றிய கண்ணோட்டம். கவித...\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/category/tamil/page/5/", "date_download": "2019-04-25T15:44:28Z", "digest": "sha1:JLFOLXVHVX2ZDOFIWZC5S2XCXMA5T5GG", "length": 14771, "nlines": 194, "source_domain": "www.kaniyam.com", "title": "Tamil – Page 5 – கணியம்", "raw_content": "\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 6. தடை செய்யப்பட்ட கட்டலான் மொழி புத்துயிர் பெற்றது எப்படி\nஸ்பெயின் நாட்டில் பார்சிலோனாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டலான் மொழி சிறுபான்மை மக்களால் பேசப்படுகிறது. வெற்றிபெற்ற ஆட்சியாளர்களால் பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட கட்டலான் மொழி இப்பொழுது 9 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. உலகில் 150 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இந்த மொழியை கற்றுத் தருகின்றன. 400 க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் இம்மொழியில் பிரசுரிக்கப்படுன்றன. பேரிடர்களை சந்தித்துப் பிழைத்து…\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 5. பரவும் இந்த ஆங்கில மொழி ஆதிக்கம் தணிய வாய்ப்பு உள்ளதா\nஆங்கிலம் மற்ற மொழிகளையும் கலாச்சாரங்களையும் அழிக்கிறதா உலகமயமாக்கல், அமெரிக்�� கலாச்சாரம் மற்றும் தொழில்நுட்பப் பேரலைகளின் மேல் ஏறி உலகில் இதுவரை எந்த மொழிக்கும் இல்லாத அளவுக்கு ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துகிறது. சீன அல்லது ஸ்பானிஷ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களை விட அதிகமாக இருக்கலாம், ஆனால் வேற்று மொழியாளர்களுடன் பேசும் போது அவர்களும்…\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 4. அமெரிக்க கலாச்சார ஆதிக்கமும் தகவல் தொழில்நுட்பமும்\nமுதலில் ஹாலிவுட் திரைப்படங்களும் தொலைக்காட்சி நாடகத் தொடர்களும் 1920 களில் தொடங்கி அமெரிக்க திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொழில் மையமான ஹாலிவுட், உலகின் பெரும்பாலான ஊடகச் சந்தைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகெங்கிலும் உள்ள மக்கள் அமெரிக்க பாணி, பழக்கவழக்கம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் அவற்றைப் பின்பற்ற முயற்சி செய்யவும்…\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 3. உலகமயமாக்கலும் தகவல் தொழில்நுட்பமும்\nகோட்பாட்டைப் பொருத்தவரை உலகமயமாக்கல் நன்றாகத் தானிருக்கிறது. உங்கள் நாட்டில் எந்தப் பொருட்களைக் குறைந்த செலவில் நல்ல தரத்தில் செய்ய முடியுமோ அவற்றை உலகெங்கிலும் ஏற்றுமதி செய்யுங்கள். அந்த வருமானத்தை வைத்து உங்கள் நாட்டுக்குத் தேவையான பொருட்களை அவற்றைத் திறமையாகச் செய்யும் நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்து கொள்ளுங்கள். இம்மாதிரி தன் கையே தனக்குதவி என்று இல்லாமல் அன்றாட…\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 2. தொடர்ந்து இரண்டு ஆங்கில மொழிப் பேரரசுகள்\nபேரரசு அல்லது வல்லரசு என்பது மேலாதிக்க நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு நாட்டை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சொல். இது உலகளாவிய அளவில் விரிவான முறையில் செல்வாக்கை பயன்படுத்துவது மற்றும் வலிமையைக் காட்டுவதுதான். இது பொருளாதார, இராணுவ, தொழில்நுட்ப மற்றும் பண்பாட்டு வலிமை, அரசியல் செயலாட்சி நயம் மற்றும் செல்வாக்கின் ஒருங்கிணைந்த வழிவகைகளால் செயல்படுகிறது. இரண்டாம் உலகப் போர்…\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் – 1\n“தமிழின் நிகழ்காலம் குறித்து வருந்துகிறேன். எதிர்காலம் குறித்து அஞ்சுகிறேன்” தமிழின் நிகழ்காலப் போக்கு தமிழ் இன்று அறிவியல் மற்றும் ஆர��ய்ச்சி மொழியாகவும், உயர் கல்வி மற்றும் வணிக மொழியாகவும் இல்லை. ஆகவே உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சியிலும், பணியிடத்திலும் ஓரளவாவது ஆங்கிலத்தில் பரிச்சயம் இல்லையெனில் யாரும் சமாளிக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மைதான். மேலும்…\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%95%E0%AF%88,/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/&id=39366", "date_download": "2019-04-25T16:13:06Z", "digest": "sha1:RWKIHEO64QHJXNUTZBGOJAW247CYKKAI", "length": 11258, "nlines": 90, "source_domain": "www.tamilkurinji.co.in", "title": " கை, கால்களில் உள்ள சுருக்கங்களை போக்க அழகு குறிப்பு , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்���ம்\nகை, கால்களில் உள்ள சுருக்கங்களை போக்க அழகு குறிப்பு\nஉருளைக்கிழங்கை வேக வைத்து அரைத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, வாரத்திற்கு 2-3 முறை கை, கால்களில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் சோப்பு போட்டு கழுவ வேண்டும்.\nமுட்டையின் வெள்ளைக்கருவை தனியே எடுத்து, ஒரு கிண்ணத்தில் அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, கை, கால்களில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் சோப்பு போட்டு கழுவ வேண்டும்.\nஇப்படி தொடர்ந்து செய்து வந்தால் கால் கைகளில் உள்ள சுருக்கங்களை போயி இளமையான தோற்றம் கிடைக்கும்.\nஉதடு வெடிப்பு நீங்க சில வீட்டு மருத்துவ குறிப்புகள்\nகுளிர்காலம் வந்தாலே உங்கள் சருமமும் தலைமுடியும் உதடுகளும் வறண்டு காணப்படும்.நமது உதடுகளில் எண்ணெய் சுரக்கும் சுரப்பிகள் இல்லை. அதனால், குளிர்காலங்களில் அவைகளுக்கு போதுமான எண்ணெய் அல்லது ஈரப்பதம் ...\nகூந்தல் பட்டுப் போல் பளபளக்க | mudi palapalakka\n1 டம்ளர் சாதம் வடித்த கஞ்சியில் 2 ஸ்பூன் சீயக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து தலையில் தேய்த்து குளித்தால் எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி ...\nபொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட | podugu neenga beauty tips in tamil\nஎலுமிச்சையில் உள்ள அமிலம், தலையில் உள்ள நோய்க்கிருமிகளை அழிக்கும் மற்றும் தேங்காய் எண்ணெய் தலைக்கு ஈரப்பசையூட்டும். எனவே இந்த கலவையைக் கொண்டு பொடுகைப் போக்க முயற்சித்தால் நல்ல ...\nபனி காலத்தில் தோல் வறட்சியை தடுக்க பாட்டி வைத்தியம்\nதக்காளி தயிர் பனி காலத்தில் தோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை ஏற்படுபவர்கள் தக்காளி பழத்தை நன்றாக அதைத்து அதனுடன் தயிர் கலந்து தடவி சிறிது நேரம் ...\nகுதிகால் வெடிப்பு நீங்கி மென்மையாக | kuthikal vedippu neenga\nகுதிகால் வெடிப்பு பிரச்சனை ஒரு பெரும் பிரச்சனையாக மாற வாய்ப்பு உள்ளது. இதை சரி செய்ய ஓர் எளிய இயற்கை மருத்துவம் உள்ளது.அதற்கு முதலில் எலுமிச்சை பழத்தை ...\nமுகத்தில் அடிக்கடி எண்ணெய் வடிவதை தடுக்க | mugathil ennai varuvathai thadukka\nமுகத்தில் அடிக்கடி எண்ணெய் வடிவதை தடுக்க வெள்ளரிக்காய் பேசியல் மஞ்சள் தூள் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் வெள்ளரிக்காய் - அரை கப்வெள்ளரிக்காய் ...\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்\nஆரோக்கியமற்ற தலைமுடி, நம் உடல்நலம் கெடுவதை உணர்த்தும் அறிகுறி. குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் தலைமுடிதான் இன்று 'தலை’யாயப் பிரச்னைஇதற்கு, செலவும் இல்லாமல், பக்காவிளைவுகளையும் ஏற்படுத்தாத பாரம்பரிய ...\nமூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்\nமுகத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் அசிங்கமாக காட்சியளிக்கும் கரும்புள்ளிகளை மாயமாய் மறையச் செய்யும் சில எளிய இயற்கை வழிகள் ஒரு கையளவு வால்நட்ஸை பொடி செய்து கொள்ள ...\nவயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு\nதேவையான பொருட்கள்:- முட்டை - வெள்ளை கரு தேன் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ் பூன் செய்முறை:முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் ...\nகண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips\nஉருளைக்கிழங்கைத் துருவி, பச்சையாகஅரைத்து, அதை அப்படியே கண்களைச் சுற்றி 'பேக்’ போட்டுக்கொண்டு, 20 நிமிடங்களில் கழுவிவிட வேண்டும். எந்த ஒரு 'பேக்’குமே 20 நிமிடங்களுக்கு மேல் இருக்க ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/11/blog-post_1.html", "date_download": "2019-04-25T16:33:23Z", "digest": "sha1:7HRPATFJZAJOPGTIJPLMDG47O3DR2YYO", "length": 7322, "nlines": 179, "source_domain": "www.yarlitrnews.com", "title": "காணி ஒன்றிலிருந்து வெடிகுண்டு மீட்பு !!! - Yarlitrnews", "raw_content": "\nகாணி ஒன்றிலிருந்து வெடிகுண்டு மீட்பு \nதனியார் காணி ஒன்றிலிருந்து வெடிக்காத நிலையில் வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த வெடிகுண்டு வவுனியா பிரமனாளங்குளம் நீலியாமோட்டை பகுதியிலேயே மீட்கப்பட்டுள்ளது.\nகுறித்த பகுதியிலுள்ள தனியார் காணியில் நேற்று காலை நிலத்தை பண்படுத்தும் போது அப்பகுதியில் வெடிக்காத நிலையில் குண்டு இருப்பதனை காணியின் உரிமையாளர் அவதானித்துள்ளார் பின்னர் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.\nஇதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் அப்பகுதியில் தேடுதல் மேற்கொண்டபோது ஒரு வெடிகுண்டு மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பறயனாளங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_(%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D)", "date_download": "2019-04-25T16:43:18Z", "digest": "sha1:3H4SP2Q2LFJ4VTA3E3UJ6V6H6IMZ3I5W", "length": 6839, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "புளூஸ்டாக்ஸ் (மென்பொருள்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nப்ளூஸ்டாக்ஸ் (Bluestacks) என்பது திறன்பேசி (smartphone) பயன்பாட்டுக்களை மைக்ரோசாப்ட் விண்டோசு மற்றும் மேக் கணினிகளில் பயன்படுத்த உதவும் ஒரு காப்புரிமம் கொண்ட தொழில்நுட்பம் பயன்பாட்டு மென்பொருள் ஆகும் [1]. இதே போன்று மைக்ரோசாப்ட் விண்டோசு பயன்பாட்டுக்களை லினக்சு, மேக் போன்ற இயக்கு தளம்தில் உபயோகப்படுத்த வைன் (மென்பொருள்) என்ற பயன்பாடு லினக்சு இயக்கு தளம்தில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மே 2018, 08:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%AE%E0%AF%87_30,_2012", "date_download": "2019-04-25T16:10:45Z", "digest": "sha1:ZHCFAJCAT3JAHRF6TONZLCIT46V3KUON", "length": 5849, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மே 30, 2012 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மே 30, 2012\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉலகின் மிகச் சிறிய ஓந்தி மடகாசுக்கர் அரியோந்தி(படம்) என்பதுதான். இதன் நீளம் 29 மில்லிமீட்டர் மட்டுமே.\nபச்சை அறிக்கை என்பது சட்டம் இயற்றும் முன் விவாதிப்பதற்காகவும், வெள்ளை அறிக்கை என்பது விவாதிக்கப்பட்ட முடிவான கொள்கை சட்டம் ஆவதற்கு முன்னும் வரும் அறிக்கைகளாகும்.\nபண்பலை என்பது வானொலி தொழில்நுட்பத்தில், சைகைகளை ஊர்தி அலையின் அதிர்வெண்ணில் மாற்றங்களாக ஏற்றி அலைபரப்பப்படும் மின்காந்த அலைகள் ஆகும்.\nபொருளாதார அல்லது சமூகக் கொள்கைகளில் அரசின் கட்டுப்பாடுகளைத் தளர்த்தல் தாராளமயமாக்கல் எனப்படும்.\nவடிவமைப்பாளர் குழந்தை என்பது நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மரபணு அமைவு செயற்கையாக மாற்றப்பட்டு பிறக்கும் குழந்தை ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2012, 09:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/03/30/veeramani.html", "date_download": "2019-04-25T15:58:23Z", "digest": "sha1:FDT6ZPWYCK5KPCV67E6C5XX6JQWDSSPV", "length": 11791, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "வைகோ, நெடுமாறனை விடுவிக்க வீரமணி கோரிக்கை | DK leader suggests Jaya to release Vaiko, Nedumaran - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் இன்றும் மரியாதை\n18 min ago கருணாநிதி நினைவிடத்திற்கு ஸ்டாலின் மீண்டும் வருகை.. திமுக உறுப்பினர்களுடன் ஆலோசனை\n37 min ago இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்பு.. அமெரிக்கா எச்சரிக்கை.. பதற்றம்\n1 hr ago கங்கை நதியில் ஆரத்தி காட்டி வழிபாடு.. தொண்டர்களுடன் சேர்ந்து பூஜை செய்த மோடி\n1 hr ago உயிரை விட்ட உரிமையாளர்.. உடலை விட்டு பிரிய மறுத்த வளர்ப்பு நாய்\nFinance அட நிஜமாவா .. சில மளிகை பொருட்கள் விலை ரூ.1 மட்டும்.. பிளிப்கார்ட்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nMovies தல பிறந்தநாளை சன் டிவியில் 'விஸ்வாசம்' பார்த்து கொண்டாடுங்க\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nவைகோ, நெடுமாறனை விடுவிக்க வீரமணி கோரிக்கை\nபொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசியஇயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி. வீரமணிகோரிக்கை விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக வீரமணி இன்று விடுத்துள்ள அறிக்கையில்,\nபொடா சட்டத்தின் கீழ் வைகோவும் நெடுமாறனும் கைது செய்யப்பட்டு பல மாதங்களாகி விட்டன.இனியும் அவர்களை அலைக்க��ிப்பதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.\nமனிதாபிமான அடிப்படையில் அவர்கள் இருவரையும் ஜெயலலிதா விடுவிக்க வேண்டும்.தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்திற்கு மதிமுகவுக்கும் பாமகவுக்கும் அழைப்புஅனுப்பவில்லை. அவர்களை அவமதித்துள்ளார்கள். மேலும் வைகோவைத் தாக்கி உச்சநீதிமன்றத்தில் பதில் மனுவையும் தாக்கல் செய்துள்ளனர்.\nஎனவே இனியும் அந்தக் கூட்டணியில் நீடிக்க வேண்டுமா என்பது குறித்து இரு கட்சிகளும்யோசிக்க வேண்டும் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் வீரமணி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/08/10/work.html", "date_download": "2019-04-25T16:34:44Z", "digest": "sha1:2PE544DTVOVWEUC7WMZKFMS45EM67POH", "length": 11056, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "சஸ்பெண்ட் ஆனவர்களுக்கு 29ம் தேதி பாதிச் சம்பளம் | Half salary for suspended employees - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து\n3 min ago வேதங்கள்தான் எனக்கு அரசியல் பார்வையை கொடுத்தது.. வாரணாசியில் மோடி பிரம்மாண்ட உரை\n20 min ago டெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து..தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டம்.. பகீர்\n54 min ago கருணாநிதி நினைவிடத்திற்கு ஸ்டாலின் மீண்டும் வருகை.. திமுக உறுப்பினர்களுடன் ஆலோசனை\n1 hr ago இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்பு.. அமெரிக்கா எச்சரிக்கை.. பதற்றம்\nSports இந்த முறை உலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. இந்த 4 டீமுக்கு வாய்ப்பு இருக்கு.. ஷாக் கொடுத்த கங்குலி\nFinance அட நிஜமாவா .. சில மளிகை பொருட்கள் விலை ரூ.1 மட்டும்.. பிளிப்கார்ட்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nMovies தல பிறந்தநாளை சன் டிவியில் 'விஸ்வாசம்' பார்த்து கொண்டாடுங்க\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nசஸ்பெண்ட் ஆனவர்களுக்கு 29ம் தேதி ���ாதிச் சம்பளம்\nவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு சஸ்பெண்ட் ஆன 2749 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வரும் 29ம்தேதி பாதிச் சம்பளம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.\nடிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6072 ஊழியர்களில் 3233 பேருக்கு சம்பளம் கிடைக்காது. மீதமுள்ள2749 பேருக்கு மட்டுமே சம்பளம் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇவர்களுக்கு விதிமுறைப்படி பாதிச் சம்பளம் வழங்கப்படும் என்றும், வரும் 29ம் தேதி தான் இந்தப் பாதிச் சம்பளம்வழங்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது.\nமீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட மற்ற 8063 ஊழியர்களுக்கும் ஜூலை மாதம் 25ம் தேதி முதல்சம்பளம் வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/wwe/roman-pleads-ambrose-not-to-leave-wwe", "date_download": "2019-04-25T16:03:34Z", "digest": "sha1:HJXS6EKUX5BUU2SX47SZ4I33P3LME5XC", "length": 10712, "nlines": 84, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "WWE செய்தி : “தயவுசெய்து போகாதே” டீன் ஆம்புரோஸை கெஞ்சும் ரோமன் ரெய்ங்ஸ் !", "raw_content": "\nரோமன் ரெய்ங்ஸ் மற்றும் டீன் ஆம்ப்ரோஸ்\nகடந்த ஜனவரி மாதம், டீன் ஆம்ப்ரோஸ் ஒப்பந்தம் முடிவடைந்து ஏப்ரல் மாதத்தில் WWE-விட்டு வெளியேறுவார் என்ற தகவல் மளமளவென பரவி ரசிகர்களிடையே தாக்கத்தை உண்டாக்கியது. ரசிகர்கள் இந்த தகவல் பொய்யாக இருக்கக்கூடும் என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் இத்தகவலை WWE உறுதிப்படுத்தியது.\nஆம்ப்ரோஸுக்கு இறுதி போட்டியாக ஷியில்டு அணியுடன் கூட்டு சேரும் வகையில் போட்டியை அமைக்க WWE திட்டமிட்டது. ஆனால் ஆம்ப்ரோஸின் ஒப்பந்தம் விரைவில் முடிவடையவே WWE இப்போட்டியே கைவிடும் தருவாயில் உள்ளது. எதிர்வரும் பிரமாண்ட ரஸ்ஸில்மேனியாவில் கூட ஆம்ப்ரோஸுக்கு போட்டி அமைக்கப்படவில்லை. ஆம்ப்ரோஸ் விலகுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டதால் WWE-யை விட்டு விலகாதே என்று தனது ஷியில்டு சகோதரரான ரோமன் ரெய்ங்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஒருவேளை இதைப்பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்றால்…\nகடந்த சில மாதங்களாவே டீன் ஆம்ப்ரோஸ் பெரும்பாலும் WWE நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. கடந்த ராயல் ரம்பல் போட்டியில் கூட மிக விரைவில் ஆம்ப்ரோஸ் வெளியேற��றப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் தனது ஷியில்டு சங்கோதரரான செத் ரோல்லின்ஸுடன் பகை கொண்டுள்ளார் ஆம்ப்ரோஸ். ராயல் ரம்பிள் போட்டியை செத் ரோல்லின்ஸ் வென்றது குறிப்பிடத்தக்கது.\nராயல் ரம்பல் போட்டியில் வென்ற பிறகு ரசிகர்கள் மத்தியில் உரையாட அடுத்தநாள் மண்டே நைட் ரா நிகழ்ச்சியில் ரோல்லின்ஸ் பங்கேற்றார். ரோல்லின்ஸின் வெற்றியை தாங்க முடியாத அம்ப்ரோஸ் ரோல்லின்ஸின் வெற்றி கொண்டாட்டத்தை சிதைத்தார். இவ்வாறு நடந்த பிறகு ஆம்ப்ரோஸ் ட்ரிபிள் ஹெச்சை வலியுறுத்தவே இவ்விரு வீரர்களுக்கிடையே ஒரு போட்டி அமைக்கப்பெற்றது. இப்போட்டியிலும் ரோல்லின்சே வெற்றி பெற்றார். இப்போட்டி நடந்த பிறகு வளையத்தில் ஒரு நாற்காலி போட்டு உட்கார்ந்து கொண்ட ஆம்ப்ரோஸ் நேரத்தை கடக்க முயன்றார். இவ்வாறு அவர் செய்தது WWE விட்டு வெளியேறுவதாக கூறுவதற்கு என்று ரசிகர்கள் நினைத்தனர், ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை.\nஇருந்தபோதிலும், பாஸ்ட்லேன் போட்டியில் தி ஷியில்டு அணி ஒன்று கூடியிருந்தாலும், ஆம்ப்ரோஸ் முழுமனதாக இப்போட்டியில் களம் காணவில்லை.\nகொரில்லா பொசிஷன் என்ற செய்தி நிறுவனம் தனது கடைசி போட்டியில் குர்ட் ஆங்கிள், ஜான் ஸினாவுக்கு எதிராக களம் காணுவார் என்று அதிகாரபூர்வ அறிவிப்பிற்கு முன்பாகவே உலகிற்கு தெரியப்படுத்தியது, அதே நிறுவனம் தான் தற்போது ரோமன் ரெய்ங்க்ஸை பேட்டி எடுத்துள்ளது.\nஆம்ப்ரோஸ் விலகுவதைப்பற்றி ரோமனிடம் கேள்வி கேட்கப்பட்டது, ஆம்ப்ரோஸ் இன்னும் நெடுநாள் விளையாடவேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. மேலும் அம்ப்ரோஸின் புகழ்பாடிய ரோமன் ஆம்ப்ரோஸின் உண்மையான பெயரான “ஜான்” என்ற பெயரை பயன்படுத்தினார். ஆம்ப்ரோஸுக்கு எது நல்லது, எது அவருக்கு மகிழ்ச்சி தரும் என்பது அவருக்கு நன்றாக தெரியும் என்று கூறி முடித்தார் ரோமன்.\nஆம்ப்ரோஸ் WWE-வில் நீடிப்பாரா இல்லையா, ரஸ்ஸில்மேனியா என்னும் பிரமாண்ட அரங்கில் பங்கேற்பாரா இல்லையா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லவேண்டும். எனினும் தற்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ள AEW என்னும் WWE போன்ற ஒரு நிகழ்ச்சியில் டீன் ஆம்ப்ரோஸ் சேரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nரோமன் ரெய்ங்ஸ் மீண்டு வருவாரா\nரோமன் ரெய்ங்ஸ் புரளிகள் : வின்ஸ் மக்மஹோனின் கோரிக்கையை ஏற்க மறுத்த ரோமன�� \n‘ரோமன் ரெய்ங்ஸ்’ இல்லாததால் எங்களுக்கு ஏகப்பட்ட இழப்பு - வின்ஸ் மக்மஹோன்.\nWWE செய்தி : தனது கதாபாத்திரத்தில் மாற்றங்களை கொண்டுவர விரும்பும் ரோமன்\nரஸில்மேனியா 35ல் ரோமன் ரெய்ங்ஸின் சாத்தியமான மூன்று போட்டிகள்\nடீன் ஆம்ப்ரோஸை தக்கவைத்துக்கொள்ள, WWE செய்யவல்ல மூன்று விஷயங்கள் \nஇன்று நடைபெற்ற ரா நிகழ்ச்சியில், ஏறத்தாள உறுதி செய்யப்பட்ட இரண்டு ரஸில்மேனியா 35-க்கான போட்டிகள் \nசிங்கம் களம் இறங்கிடுச்சு - மீண்டும் வருகிறார் ‘ரோமன் ரெய்ங்ஸ்’.\nWWE செய்தி : ரோமனின் அடுத்த ரா போட்டியின் பங்கேற்பு உறுதியாகியுள்ளது\nWWE செய்தி : ரஸ்ஸில்மேனியா 35-க்கு பிறகு நடக்கும் பெரிய போட்டியில் ரோமனின் எதிராளிகள் யார் என்று இப்போதையே வெளியிட்ட WWE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2019-apr-03/editorial/149553-hello-vikatan-readers.html", "date_download": "2019-04-25T15:47:22Z", "digest": "sha1:4XNVV2B7ZLHZZMGKITGL54U6M4UFLHOI", "length": 17753, "nlines": 457, "source_domain": "www.vikatan.com", "title": "ஹலோ வாசகர்களே... | Hello Vikatan Readers - Junior Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\nஆனந்த விகடன் - 03 Apr, 2019\n“ஈழப் பிரச்னையில் ராகுல் நிலைப்பாடு மாறும்\nஎந்த குதிரை முந்தும், எந்த கூட்டணி வெல்லும்\nஅப்பா - மகன் - அசுரன்... வெற்றிமாறன் சொல்லும் சீக்ரெட்ஸ்\n“அஜித் அரசியலுக்கு வந்தே ஆகணும்\n“சாதிப் படத்தைத் தேடி அலையறதில்லை\n“52 பேர் நம்பிக்கையை காப்பாற்றணும்ல\nஅன்பே தவம் - 22\nஇறையுதிர் காடு - 17\nகேம் சேஞ்சர்ஸ் - 31 - DREAM11\nநான்காம் சுவர் - 31\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/03/2019)\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\n“ஈழப் பிரச்னையில் ராகுல் நிலைப்பாடு மாறும்\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\nசிம்பன்ஸி ஸ்மார்ட்போன் பயன்படுத்திப் பார்த்திருக்கீங்களா\n`பாலம் உடைந்ததாக வதந்தி பரப்புகிறார்கள்; அது தகர ஷீட்தான்' - மார்த்தாண்டம் பாலம் சர்ச்சைக்கு அதிகாரி விளக்கம்\n`சியர்ஸ், ஒரு வீடியோ கால் - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்\nநாடு முழுவதும் ட்ரோன்கள் பறக்கத் தடை - இலங்கை விமானப் போக்குவரத்து ஆணையம் உத்தரவு\nஇந்தோனேசியாவின் ஜாவா தீவில் படக்குழு - இறுதிக்கட்ட படப்பிடிப்பில் `காப்பான்'\n`தஞ்சாவூர் கலெக்டர் மின்சாரம் கொடுக்கவும், கடலூர் கலெக்டர் உதவுறதாவும் சொல்லியிருக்காங்க\n“நயனுக்கும் எனக்கும் செம கெமிஸ்ட்ரி\n“என் கணவர் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்\nபட்டாக்கத்தி ஸ்டூடன்ஸ்... பதறும் கல்லூரிகள்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n\"3டி-யில் ஒரு பாம்பு படம்.. ராகவா லாரன்ஸ் இயக்கும் 'கால பைரவா' அப்டேட்\n`சியர்ஸ், ஒரு வீடியோ கால் - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மா\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேத\n`அவளின் அத்தனை நினைவுகளும் அந்த மொபைலில்தான் உள்ளன; அழித்துவிடாதீர்கள்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2019-apr-02/serial/149320-human-gods-stories-kathavarayan-ariyamala.html", "date_download": "2019-04-25T16:36:15Z", "digest": "sha1:3DSNTE5S65Z2DYLILMMUS3OY2KVDLTZM", "length": 25010, "nlines": 476, "source_domain": "www.vikatan.com", "title": "தெய்வ மனுஷிகள்: ஆரியமாலை | Human Gods Stories - Kathavarayan - Ariyamala - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\nதேவை அதிக கவனம்: பாலியல் வன்கொடுமை... ஆபாச வீடியோ... பெண்கள் பாதுகாப்புக்கு என்ன வழி\nஏஞ்சல்ஸ்: அவ சிரிப்பு போதும் இந்த வாழ்க்கைக்கு\nஅவள் பேசுவதையே அதிக நேரம் கேட்பேன் - அருள்மொழி - குயில்மொழி\nஎதிர்க்குரல்: திருத்தப்பட்ட தீர்ப்பின் கதை\nநீங்களும் செய்யலாம்: ஹெர்பல் நாப்கின் தயாரிப்பு\nமுதல் பெண்கள்: தமிழின் முதல் இஸ்லாமியப் பெண் எழுத்தாளர், நாவலாசிரியர்\nஒரு பெண்ணால் என்னவெல்லாம் செய்ய முடியும்\nஎன்னைச் சுற்றி நிறைய அன்பு இருக்கு\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 6: தமிழ்ல பேசலைன்ன�� ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுக்கணும்\nதொழிலாளி to முதலாளி - 4: வருமானம் ரூ.30 கோடி இலக்கு ரூ.100 கோடி\n - மகிளா கோர்ட் எனும் மகளிர் நீதிமன்றம்\nகடுகு டப்பா டு கரன்ட் அக்கவுன்ட் - 17: பெண்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும்\nஇசையே வாழ்வு: தாகிட தாகிட\nஅடிக்கடி அவளோடு டிராவல் பண்ணணும்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nஅசத்தல் அம்மா - மகள்: என் அம்மா எனக்குக் குழந்தை மாதிரி\nபேஷன்: அம்மா, பாட்டி புடவையையும் டிசைனர் உடையாக்கலாம்\nஆடுகளம்: ஆசைப்பட மட்டுமல்ல... அடம்பிடிக்கவும் தெரியணும்\nநேசக்காரிகள்: இவர் ஒரு சிறப்புத் தாய்\nலவ்லி: ராத்திரி ரெண்டு மணிக்கு டீ குடிக்கப் போவோம்\nகதை கேளு கதை கேளு: மனக் கதவைத் திறந்துதான் பார்ப்போமே\n30 வகை வெரைட்டி சமையல் - இது பாரம்பர்ய ருசி\nகிச்சன் பேஸிக்ஸ்: பாரம்பர்ய காபி மிகச் சிறப்பு... மிக நல்லது\nஎடை குறைப்பு ஏ டு இஸட்: எடை குறைக்க வேண்டுமா\nஅஞ்சறைப் பெட்டி: நோய்களை அழிக்கும் பேராயுதம் கடுகு\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/03/2019)\nகருப்பாயி - பாப்பாதெய்வ மனுஷிகள் - பிச்சாயிவீமாயிதங்கம்மா தாயம்மாதெய்வ மனுஷிகள் - கற்பகம்தெய்வ மனுஷிகள் - பாவாயி தெய்வ மனுஷிகள் - சிங்கம்மாதெய்வ மனுஷிகள் - வடிவுதெய்வ மனுஷிகள் - வெள்ளச்சிமாசி - மல்லிபட்டிகுழலிதொட்டிபூவுளத்தா - தெய்வ மனுஷிகள்பொன்னி - தெய்வ மனுஷிகள்சோனமுத்து - தெய்வ மனுஷிகள்நாகு - தெய்வ மனுஷிகள்தெய்வ மனுஷிகள் - பாப்புதெய்வ மனுஷிகள்: பொம்மி - திம்மிதெய்வ மனுஷிகள்: பெரியாயிதெய்வ மனுஷிகள்: சாமாயிதெய்வ மனுஷிகள்: ஆரியமாலைதெய்வ மனுஷிகள் - சயணிதெய்வ மனுஷிகள்: பிரண்டி\nஅப்பாபட்டர் அந்த நாட்டுக்கே ராஜகுரு. பட்டருக்குக் கல்யாணமாகி பதினைஞ்சு வருசமாச்சு. ராச வைத்தியர் குடுத்த மருந்தையெல்லாம் சாப்பாடு கணக்கா முழுங்கி பாத்துட்டா பொஞ்சாதி அன்னத்துளசி. பலன் கிடைக்கலே. அதனால அவர் தீராத மனக்கவலையில இருந்தாரு.\nகுரு இப்படி வருத்தப்பட்டு மனசொடிஞ்சு கிடக்குறாரேன்னு ராஜாவுக்குக் கஷ்டமாப் போச்சு. அந்த நாட்டுக்கு வந்த துறவி ஒருத்தர்கிட்ட விஷயத்தைச் சொல்லி, ‘தீர்வு குடுங்க சாமி’னு கேட்டார் ராஜா. அந்தத் துறவி, ஒரு கல்லெடுத்துக் குடுத்து, ‘இதுக்குப் பேரு சாளகிராமம். இதுல மும்மூர்த்திகளும் இருக்காக. உன் குருநாதன்கிட்டக் குடுத்து பூசை செய்யச் சொல்லு. நல்லது நடக்கும்’னு சொல்லிட்டுப் போயிட்டாரு. ராஜா, அப்பாபட்டர்கிட்ட அந்தக் கல்லைக் குடுத்தார். இதுநாள் வரைக்கும் கறையானா மனசை அரிச்சுக்கிட்டிருந்த பிரச்னைக்கு அந்த மும்மூர்த்திகள் கருணையால தீர்வு கிடைச்சுச்சு. அன்னத்துளசி முழுகாம இருந்தா. பத்தாவது மாசம் தேவதை மாதிரி ஒரு பெண் குழந்தையைப் பெத்தெடுத்தா. அவதான் ஆரியமாலை.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nகோயில் தெய்வ மனுஷிகள் பெண்கள் ஆரியமாலை திருச்சி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n12 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் பணியாற்றுகிறார். கலை, பண்பாடு, உணவு சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nகடுகு டப்பா டு கரன்ட் அக்கவுன்ட் - 17: பெண்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும்\n`உங்களுக்கு 100 விசில்கள்; வாழ்த்துகள் தல' - கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி #Dhoni\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\nநாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\nசிம்பன்ஸி ஸ்மார்ட்போன் பயன்படுத்திப் பார்த்திருக்கீங்களா\n`பாலம் உடைந்ததாக வதந்தி பரப்புகிறார்கள்; அது தகர ஷீட்தான்' - மார்த்தாண்டம் பாலம் சர்ச்சைக்கு அதிகாரி விளக்கம்\n“நயனுக்கும் எனக்கும் செம கெமிஸ்ட்ரி\n“என் கணவர் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்\nபட்டாக்கத்தி ஸ்டூடன்ஸ்... பதறும் கல்லூரிகள்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n\"3டி-யில் ஒரு பாம்பு படம்... ராகவா லாரன்ஸ் இயக்கும் 'கால பைரவா' அப்டேட்\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டு���் கோட்டைவிட்ட இலங்கை\n`சியர்ஸ், ஒரு வீடியோ கால் - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மா\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கை\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.suresh.de/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2019-04-25T16:20:48Z", "digest": "sha1:XKEJ7BQJF5SDGDF5VJNNG37ZV3U54P7U", "length": 9021, "nlines": 27, "source_domain": "tamil.suresh.de", "title": "விவேகானந்தர் அமெரிக்காவில் – Tamil", "raw_content": "\nசுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் ஓர் ஊரில் தங்கியிருந்தார். அங்கு ஒரு நீரோடையும் பாலமும் இருந்தன. ஒரு நாள் சுவாமி விவேகானந்தர், நீரோடைக் கரையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அங்கு இளைஞர்கள் சிலர், முட்டையோடுகளைத் துப்பாக்கியால் குறிவைத்து சுடுவதற்குப் பயிற்சி செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள், முட்டையோடுகளை ஒரு நூலில் கட்டி, நீரோடையில் மிதக்க விட்டிருந்தார்கள். அந்த நூல், நீரோடைக் கரையிலிருந்த சிறிய ஒரு கல்லில் கட்டப்பட்டிருந்தது. நீரோடை நீரின் அசைவுக்கு ஏற்ப, நூலில் கட்டப்பட்டிருந்த முட்டையோடுகள் இலேசாக அசைந்துகொண்டிருந்தன. இளைஞர்கள் பாலத்தில் நின்று, ஓடை நீரில் அசைந்துகொண்டிருக்கும் முட்டையோடுகளைச் சுடுவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் துப்பாக்கியால் முட்டையோடுகளைச் சுட்டார்கள். ஆனால் அவர்கள் வைத்த குறி தவறித்தவறிப் போயிற்று. ஒரு முட்டையோட்டைக்கூட அவர்களால் சுட முடியவில்லை. இளைஞர்களின் இந்தச் செயலை விவேகானந்தர் பார்த்தார். இவர்களால் இந்த முட்டையோடுகளைச் சுடமுடியவில்லையே என்று நினைத்தார். அதனால் அவர் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. இதை அங்கிருந்த இளைஞர்களில் ஒருவன் கவனித்தான்.\nஅவன் விவேகானந்தரிடம், பார்ப்பதற்கு இந்த முட்டையோடுகளைச் சுடுவது சுலபமான செயல் போன்று தெரியும். ஆனால் நீங்கள் நினைப்பதுபோல், இந்த முட்டையோடுகளைச் சுடுவது அவ்வளவு சுலபமான செயல் அல்ல. நீங்களே முயற்சி செய்து பாருங்கள் அப்போது உங்களுக்கே தெரியும் என்று கூறினான். சுவாமி விவேகானந்தர் துப்பாக்கியைக் கையில் எடுத்தார். அங்கிருந்த முட்டையோடுகளைக் குறி வைத்து சுட ஆரம்பித்தார். அப்போது அங்கு சுமார் பன்னிரெண்டு முட்டையோடுகள் நீரோடையில் மிதந்துகொண்டிருந்தன. விவேகானந்தர் வைத்த குறி ஒன்றுகூட தவறவில்லை. வரிசையாக அவர் ஒவ்வொரு முட்டையோடாகச் சுட்டார். அங்கிருந்த அத்தனை முட்டையோடுகளும் வெடித்துச் சிதறின\nஇதைப் பார்த்து அங்கிருந்த இளைஞர்கள் பெரிதும் வியப்படைந்தார்கள். அவர்கள் விவேகானந்தரிடம், நீங்கள் துப்பாக்கிச் சுடுவதில் ஏற்கெனவே நல்ல பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். அதனால்தான் நீங்கள் அத்தனை முட்டையோடுகளையும் ஒரு குறிகூடத் தவறாமல் சுட்டீர்கள், இல்லையா என்று வினவினார்கள். அதற்கு விவேகானந்தர், என் வாழ்நாளில் இன்றுதான் நான் முதன் முறையாகத் துப்பாக்கியைத் தொடுகிறேன் என்றார். அவர் கூறியதை இளைஞர்களால் நம்ப முடியவில்லை.\nஅவர்கள், அப்படியானால் ஒரு குறி கூடத் தவறாமல் உங்களால் எப்படி முட்டையோடுகளைச் சுட முடிந்தது என்று கேட்டார்கள். அதற்கு விவேகானந்தர், எல்லாம் மனதை ஒருமுகப்படுத்துவதில் தான் இருக்கிறது. மனதை ஒருமுகப்படுத்திச் செய்யும் எந்தச் செயலும் வெற்றியைத் தரும் என்று பதிலளித்தார். மேலும் சுவாமி விவேகானந்தர் மனஒருமைப்பாடு பற்றி இவ்விதம் கூறியிருக்கிறார்: வெற்றியின் ரகசியம் மனத்தை ஒருமுகப்படுத்துவதில்தான் இருக்கிறது. உயர்ந்த மனிதனையும் தாழ்ந்த மனிதனையும் ஒப்பிட்டுப் பார். இருவருக்கும் உள்ள வேறுபாடு, தங்கள் மனத்தை ஒருமுகப்படுத்துவதில்தான் இருக்கும். மனத்தை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர, வளர, அதிக அளவில் அறிவைப் பெறலாம். ஏனென்றால் இந்த வழிதான் அறிவைப் பெறுவதற்கு உரிய ஒரே வழி. தாழ்ந்த நிலையில் உள்ள செருப்புக்கு மெருகு போடுபவன், மனத்தை அதில் அதிகம் ஒருமுகப்படுத்திச் செய்தால், மேலும் சிறப்பாகச் செருப்புகளுக்கு மெருக��� பூசுவான். மனத்தை ஒருமுகப்படுத்திச் செய்யும் சமையற்காரன் மேலும் சிறந்த முறையில் உணவு சமைப்பான். பணம் சேர்ப்பதோ, கடவுள் வழிபாடோ அல்லது வேறு எந்த ஒரு வேலையானாலும் மனத்தை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர, மேலும் சிறப்பாக அந்தக் காரியத்தைச் செய்து முடிக்கலாம்.\nராவணன் மிகச் சிறந்த சிவபக்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/final.aspx?id=VB0000951", "date_download": "2019-04-25T16:47:15Z", "digest": "sha1:FKFCGA2YUZ4YCCLD63SOUQY7XRLXOFFS", "length": 1817, "nlines": 21, "source_domain": "viruba.com", "title": "செம்மொழித் தமிழ் @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : முதற் பதிப்பு (2005)\nபதிப்பகம் : இலக்குமி பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : கேள்வி-பதில்\nமுச்சங்கங்கள், தொல்காப்பியம், காப்பியங்கள், இலக்கணம், இக்கால இலக்கியம், சங்க இலக்கியம், சங்கம் மருவிய காலம், சிற்றிலக்கியம், பல சமயத்தவர், போன்ற பல விடயங்களை அடக்கிய கேள்வி-பதில் நூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/4709-the-vedas-are-absurd,-ugly,-obscene-the-vedas-are-solemn,-high,-false,-inclination,-fiction.html", "date_download": "2019-04-25T15:55:10Z", "digest": "sha1:TQKFWOZOXN5VJXH2RIJCWA7X2ZYHBRGD", "length": 21193, "nlines": 69, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - வேதங்கள் அபத்தமானவை, அசிங்கமானவை, ஆபாசமானவை! வேதங்கள் புனிதமானவை, உயர்ந்தவை என்பது பொய், பித்தலாட்டம், புனைவு!", "raw_content": "\nHome -> Unmaionline -> 2018 -> அக்டோபர் 16-31 -> வேதங்கள் அபத்தமானவை, அசிங்கமானவை, ஆபாசமானவை வேதங்கள் புனிதமானவை, உயர்ந்தவை என்பது பொய், பித்தலாட்டம், புனைவு\nவேதங்கள் அபத்தமானவை, அசிங்கமானவை, ஆபாசமானவை வேதங்கள் புனிதமானவை, உயர்ந்தவை என்பது பொய், பித்தலாட்டம், புனைவு\n“வேதம் முழுக்கவும் நிரம்பியிருப்பது எதிரிகள் மீதான துவேஷம், காமவெறி, சோமபான போதை. வேதத்தைப் படிக்கும்போது-தான், “பெரியாரின் கோபமும் ஆவேசமும் எனக்குப் புரிந்தது.’’\nமுன்பு பெரியார்மீது எனக்குக் கொஞ்சம் மனஸ்தாபம் இருந்தது. மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காக தன் வாழ்நாள் முழுவதும் அவர் நடத்திய போராட்டத்தில் கலாச்சாரம் சம்பந்தப்பட்ட பல செழுமையான பகுதிகளும் அடித்துக் கொண்டு போய் விட்டனவே என்பதுதான் என் மனஸ்தாபத்திற்குக் காரணம். உ��ாரணமாக, பிராமணீயத்தை எதிர்ப்பதற்காக சமஸ்கிருத மொழியை எதிர்த்தார். அதனால் காளிதாசன் எழுதிய அதி அற்புத காவியங்களை நாம் படிக்க முடியாமல் போயிற்று. வருணபேதத்தை முன்னிறுத்துகின்றன என்பதால் புராணங்-களையும் இதிகாசங்களையும் எதிர்த்தார். அதனால் உலக இலக்கியங்களி-லேயே தலைசிறந்த காவியம் என்று உலக எழுத்தாளர்களால் போற்றப்படும் மகாபாரதத்தைப் படிக்காமல் விட்டோம். இப்படியெல்லாம் இவ்வளவு காலம் நினைத்துக் கொண்டிருந்தேன். அதனால் சமஸ்கிருதத்தில் உள்ள முக்கிய நூல்களை நானே படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் பெரியாரின் கோபமும் ஆவேசமும் எனக்குப் புரிந்தது. முக்கியமாக வேதத்தைப் படித்தபோது. ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களே இந்து மதத்தின் பெரிய புனித நூல்களாகக் கருதப்படுபவை. வேதத்தில் இல்லாததே இல்லையென்று இன்றளவும் கருதப்படுகிறது. இக்காரணங்களால் வேதத்தை நான் மிகுந்த மரியாதையுடனேயே வாசிக்க ஆரம்பித்தேன். பிறகுதான் தெரிந்தது... தெருவில் நடக்கும்போது காலில் அசிங்கத்தை மிதித்து விட்டேன் என்று. ஆம் வேதத்தில் அவ்வளவு அசிங்கமும் ஆபாசமும் உள்ளன.\nஇந்துக்களில் அவர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர்கள் வீட்டில் எந்த சுப காரியங்கள் நடந்தாலும் அங்கே தவறாமல் அழைக்கப்படுபவர்கள் புரோகிதர்கள். அப்போது அந்தப் புரோகிதர் சொல்லும் மந்திரத்தின் பொருள் என்ன “என்னை எதிர்ப்பவர்கள் நாசமாகப் போக; அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்க “என்னை எதிர்ப்பவர்கள் நாசமாகப் போக; அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்க புல் பூண்டு இல்லாமல் அவர்கள் வம்சம் அழிந்து போக புல் பூண்டு இல்லாமல் அவர்கள் வம்சம் அழிந்து போக’’ என்ற ரீதியில் மணிக்கணக்கில் ஒருவர் சாபம் விட்டால், அவ்வார்த்தைகள் அந்தச் சூழலை எவ்வளவு அருவருப்பாக மாற்றும்’’ என்ற ரீதியில் மணிக்கணக்கில் ஒருவர் சாபம் விட்டால், அவ்வார்த்தைகள் அந்தச் சூழலை எவ்வளவு அருவருப்பாக மாற்றும் வேதம் முழுக்கவும் இம்மாதிரி அருவருப்பான வசைகளே நிறைந்திருக்கின்றன.\nஎதிரிகள் யார் என்று பார்த்தால் பார்ப்பனர்களுக்கு அடிமையாகத் தங்களை ஒப்புக் கொடுக்காதவர்கள். அவர்கள் மீதான சாபத்தைப் பாருங்கள். `இந்திரன் தனது வச்சிராயுதத்தால் அவர்களது சிரங்களைத் துண்டித்திடுக `எங்கள் பசுவை நீ இம்சித்தால் நாங்கள் உன்னைக் குத்திக் கொல்வோம் (அத்தியாயம்: சம்ஹாரம்).\n`எங்கள் எதிரிகளை ருத்திரன் நாசம் செய்க’, `சாபத்தால் சபிப்பவள், தன் மக்களையே புசிப்பாளாக’, `தனது மகனையும் சகோதரியையும் பெண்ணையுமே புசித்திடுக’, `அக்னியே எங்களைத் துவேஷிப்பவனை உனது சுடரால் எரித்து விடு’, `இம்சை செய்பவனே எங்களைத் துவேஷிப்பவனை உனது சுடரால் எரித்து விடு’, `இம்சை செய்பவனே உங்களது புன்மைகள் மறுபடியும் பின்புறமே வீழ்க\nஉங்கள் தோழனைப் புசியுங்கள்; உங்களது மாமிசத்தைப் புசியுங்கள் `இந்திரா சத்துரு சேனையை மயக்கம் செய்க `இந்திரா சத்துரு சேனையை மயக்கம் செய்க அதன் கண்களைப் பிடுங்கு`அவனைக் கொல்லு; அவனது விலா எலும்புகளை நொறுக்கு. அவன் சீவனற்றவனாகுக. அவன் சுவாசம் நீங்குக இந்திரா அதன் கண்களைப் பிடுங்கு`அவனைக் கொல்லு; அவனது விலா எலும்புகளை நொறுக்கு. அவன் சீவனற்றவனாகுக. அவன் சுவாசம் நீங்குக இந்திரா இதோ பிழிந்த சோமன். மதத்துக்கு இதனைப் பருகு. விரிந்து விசாலமாயுள்ள உனது வயிற்றில் அச்சோமனைப் பொழிந்து கொள். எங்கள் எதிரிகளைக் கொன்று அவர்களின் பசுக்களைப் பாழாக்கு\nஇப்போது புரிகிறதா, சில சாமியார்கள் கொலை, கொள்ளைகளில் ஈடுபடுவது ஒன்றும் சாத்திரங்களுக்கு விரோதமானதல்ல என்பதும், வேதங்களைப் பின்பற்றியே அவர்கள் அக்காரியங்களில் ஈடுபடுகின்றனர் என்பதும் ஆனால் என்ன செய்வது 3000 ஆண்டு-களுக்கு முன்பு இப்போது இருப்பதுபோல நீதிமன்றங்கள் இல்லை என்பதை சாமியார்கள் மறந்து விடுகின்றனர். மேலே கூறியுள்ள சுலோகங்கள் அனைத்தும் அதர்வண வேதத்தில் உள்ளவை. இப்படியே அந்த வேதத்தில் 20 காண்டங்கள் உள்ளன. எதிரிகளும் தங்களுக்கு அடிமை-யாக மறுப்பவர்களும் அழிய வேண்டும் என்ற `அரிய கருத்துக்கு அடுத்தபடியாக வேதங்களில் தெரியும் மற்றொரு `உன்னத குணாம்சம்; சுயநலம். நானும் என் இனத்தைச் சார்ந்தவர்களும் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்ற சுயநலம். இந்த சுயநலத்-திற்காக தேவர்களுக்கு வேள்வி வளர்த்து அதில் நெய்யையும் குதிரைகளையும் போட்டு எரித்து, சொர்க்கத்தி-லிருக்கும் அவர்களை பூலோகத்துக்கு வரவழைத்து, சோமபானம் என்ற லஞ்சத்தைப் படையல் செய்து எதிரிகளை அழித்து விட்டு, எங்களை மட்டும் வாழவை என்று அவர்களை வேண்டுவதே வேதம் வேத மந்திரங்கள் முழக்கவு��் இத்த-கைய சுயநலத்தையும் துவேஷத்தையும்தான் முழங்குகின்றன. இன்றைய சாமியார்கள் ரவுடிகளுக்குப் பணம் கொடுத்து தங்கள் எதிரி களைக் கொலை செய்கிறார்களே, அதே கதை தான் வேதங்கள் முழுக்கவும் விரவிக் கிடக்கிறது. `ஜயித்த பொருள் நம்முடையது. தோன்றுவது நம்முடையது. ருதம் நம்முடையது. தேஜ நம்முடையது. பிரம்மம் நம்முடையது. சுவர்க்கம் நம்முடையது. யக்ஞம் நம்முடையது. பசுக்கள் நம்முடையது அதர்வண வேதத்தில் ஜயகோஷம் என்ற அத்தியாயம். `நான் சொல்வதை ஜயிக்க வேண்டும். நான் செல்வம் மிகுந்தவனாக வேண்டும்; நீ என்னில் செல்வத்தை அளி\nஅதர்வண வேதம் செல்வம் என்ற அத்தியாயம். `அடுத்தவன் அழிய வேண்டும்; நான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்ற `உயரிய கருத்தை வலியுறுத்தும் வேத மந்திரங்களை இங்கே மேற்கோள் காட்டுவது மிகவும் சிரமமானது. ஏனென்றால் எல்லா மந்திரங்களுமே அப்படித்தான் உள்ளன. ரிக் வேதமோ முழுக்க முழுக்க துதிப்பாடல்கள் `இந்திரனே இங்கு வா, சோமத்தைப் பருகு. தலைவனான நீ, வழிபடும் மற்றவர்களை-யெல்லாம் கடந்து எங்களிடம் துரிதமாகவும் எங்களுக்கு மிக்க உணவை அளிக்கவும் இப்படி ரிக் வேதத்தில் உள்ள மொத்த மந்திரங்களின் எண்ணிக்கை 10,552. விஞ்ஞான வளர்ச்சியுற்ற இன்றைய கால கட்டத்தில் இத்தகைய வெற்றுச்சொற்களுக்கு எந்த அர்த்தமுமே இருக்க முடியாது. நாகரிக வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியிருந்த ஓர் இனம் (நீறீணீஸீ) எதிரிகளிட-மிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக இயற்கையையும் வானுலகில் வசிப்பதாக அவர்கள் நம்பிய தேவர்களையும் துணைக்கு அழைத்த பிரார்த்தனைப் பாடல்களே வேதங்கள். அந்நியர்களைக் குறித்த இவர்களது பயமே சுயநலமாகவும் துவேஷமாகவும் மாறியுள்ளது. ஆனால், தமிழர் பாரம்பரியமோ “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்’’ என்கிறது. “நமக்குத் தீமை புரிந்த ஒருவனைத் தண்டிக்கும் வழி என்னவென்றால், அவன் வெட்கப்படும் விதத்தில் அவனுக்கு நன்மை புரிவதே.’’ இதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது தான். இப்படிப்பட்ட சிந்தனையின் ஒரு கீற்றைக் கூட நான்கு வேதங்களிலும் காண முடியவில்லை. எனவே “யாதும் ஊரே யாவரும் கேளிர்’’ என்ற சீரிய தமிழ்மரபுக்கு `இந்திரனே நான் அளிக்கும் சாராயத்தைக் குடித்து விட்டு என் எதிரியின் கண்களைத் தோண்டு என��று உபதேசிக்கும் வேதங்கள் நான்கும் முற்றிலும் மாறுபட்டது. எனவே, வேதங்களைப் பற்றிய `ஜீபூம்பா கருத்துகள் அனைத்தும் பொய்யானவை; தவறானவை.\n- நன்றி: ‘ராஜமுத்திரை’ - 22.3.2006\n- எழுத்தாளர் சாரு நிவேதிதா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(224) : பழச்சாறு கொடுத்து பிரபாகரனின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தேன்\nபுரட்சிக்கவிஞர் பற்றி புரட்சித் தந்தை\nஅன்னை மணியம்மையார் நூற்றாண்டு தொடக்க சிறப்புக் கட்டுரை : அரசியல் மணி என்னும் அணையா விளக்கு\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (42) : ஆண் பெண்ணாக மாறி மீண்டும் ஆணாக மாற முடியுமா\nஆசிரியர் பதில்கள் : தி.மு.க. பக்கமே வெற்றி அலை\nஆய்வுக் கட்டுரை : சிந்து வெளியுடன் ஒன்றுபடும் கீழடி நாகரிகம்..\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (34) : தாழ்த்தப்பட்டோர் உயர்வுக்காக தந்தை பெரியார் கூறியவை\nகண்டுப்பிடிப்புகள் : தண்ணீரை சுத்திகரிக்கும் ‘லெவி’\nகண்டுப்பிடிப்புகள் : பதினைந்து மடங்கு பெரிதாக காட்டும் லென்ஸ்\nகவர் ஸ்டோரி : பெரியார் நூலை மோடி படிக்க வேண்டும்\nகவிதை : காவிக் கூட்டணி கதையை முடிப்போம்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : ஆளுமையின் அடையாளம் அன்னை மணியம்மையார்\nதலையங்கம் : இரட்டை வேடம் அம்பலம்\nநிகழ்வுகள் : தஞ்சை திராவிடர் கழக மாநில மாநாட்டில் திராவிட இயக்கப் போர்வாள் வைகோ உணர்ச்சியுரை\nபதிப்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்திய தந்தை பெரியார்\n : கப்பலை இயக்கும் தமிழச்சி\nபெரியார் பேசுகிறார் : முத்தமிழரங்கம் ஒத்திகையில் பாராட்டுரை\nமருத்துவம் : நலம் காக்கும் நார்ச்சத்து\nமுற்றம் : குறும்படம் அனிச்சம்\nவாழ்வில் இணைய ஏப்ரல் 16-30 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2010/11/3.html", "date_download": "2019-04-25T15:45:32Z", "digest": "sha1:DDF35NDWQ5MBNENT3DZP4LQLPTPOTQKK", "length": 14338, "nlines": 213, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: சிறந்த பதிவர் விருது - 3 (ஷக்திப்ரபா)", "raw_content": "\nசிறந்த பதிவர் விருது - 3 (ஷக்திப்ரபா)\nபயணம் என்றால் பெரும்பாலோனோருக்கு கொள்ளை பிரியம். எனது தந்தை ஓரிடத்தில் ஓய்வாக அமர்ந்திருக்க மாட்டார். ஆசிரியராக வேலை புரிந்தபோது அவர் சைக்கிளில்தான் வேலைக்கு செல்வார். அதனால் எண்பது வயதாகியும் கூட திடகாத்திரமாகவே இருக்கிறார். அவ்வபோது அவர் இறந்து போவதாக எனக்கு கெட்ட கனவு வந்து தொலைக்கும். அப்பொழுதெல்லாம் மனம் திடுக்கிட்டு எழும். சில நாட்கள் எல்லாம் கவலைகள் மனதை கொத்தி பிடுங்கும். எங்களை எல்லாம் ஆரோக்கியமாக இருக்க சொல்லும் அவரை நினைக்கும்போது பல நேரங்களில் மனது கவலைப்படும். உடல்நலனை பற்றி அக்கறை இல்லாமல் போய்விட்டோமே என தோன்றும்.\nஅந்த சைக்கிள் பயணம் மட்டுமின்றி நடை பயணமும் அதிகம் மேற்கொண்டவர். ஓய்வு காலங்களில் ஓய்வு எடுத்து கொள்ளுங்கள் என சொன்னாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாதவர். வாகனம் வாங்கி தருகிறோம், அதில் சென்று வாருங்கள் என வாகனமும் வாங்கி தந்த பின்னரும் விருதுநகர், மதுரை, கோயம்புத்தூர் என பல நேரங்களில் பேருந்தில் பயணம் புரிபவர். லண்டன், அமெரிக்கா என வருடம் இருமுறை பயணம் மேற்கொள்வார். வீட்டினில் தங்கவே மாட்டார். காலை எழுந்ததும் பூங்கா செல்கிறேன் என நடை பயணமும், மாலை வேறொரு பூங்கா செல்கிறேன் என நடை பயணமும் என அவரது வாழ்க்கை பயணங்களில் தான் மிகவும் அதிகமாக கழிந்து இருக்கிறது.\nசில இடங்களுக்கு சென்றதுமே அலுப்பு தட்டி விடும் பலருக்கு. எப்படி அலைவது என அங்கலாய்ப்போர் பலர். எனது தந்தையை பார்த்தால் எப்படி இப்படி இவரால் அலைய முடிகிறது என ஆச்சர்யம் எழத்தான் செய்கிறது.\nஅப்படிப்பட்ட பயணம் மேற்கொண்ட அவரிடம் அவரது பயணம் பற்றி ஒருநாளேனும் ஒருநாள் அமர்ந்து கேட்டுவிடத்தான் ஆசை. நான் பல இடங்கள் பயணம் செய்தது உண்டு. அதை இணையதளங்களில் எழுதிய பின்னர் எழுத்தில் வைத்தது உண்டு. ஆனால் எத்தனை சுவராஸ்யமாக எழுதினேன் என எனக்கு தெரியாது. ஆனால் என்னை மிகவும் கவர்ந்த விதத்தில் ஒரு பயண கட்டுரை படித்தேன் சில ஆண்டுகள் முன்னர். அந்த பயண கட்டுரை படித்ததும், அந்த இடத்தினை சென்று பார்க்கும் ஆவல் மேலிட்டது. அடுத்த வருடமே பயணம் மேற்கொண்டோம்.\nஇவர் குழுமத்தில் முன்னர் எழுதினாலும், வலைப்பூவில் என்னைப் போலவே எழுதிய பல விசயங்களை சேகரித்து வருகிறார். இவரது எழுத்துகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. இவரது மற்ற கட்டுரைகளும் குறைந்தவைகள் அல்ல. நிச்சயம் பல விசயங்களை இவரது பதிவின் மூலம் தெளிந்து கொள்ளலாம்.\nஅவருக்கு சிறந்த பதிவர் விருது வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அவர் வேறு யாருமல்ல மின்மினிபூச்சிகள் வலைப்பூவின் சொந்தக்காரரான ஷக்திப்ரபா. அவர் எழுதிய பயணக் கட்டுரை தங்கள் பார்வைக்கு.\nதிருவண்ணாமலை பற்றிய அற்புதமான பயணக் கட்டுரை.\nமிக்க நன்றி சிநேகிதி, காயத்ரி, பிரவின்குமார்\nஒன்றை படித்ததோடு நின்று விடாமல், அந்த பதிவை ஞாபகம் வைத்து (கிட்டத்தட்ட ஒன்றை வருஷங்கள்) இப்போது பதிவர் விருதுடன் பகிருதல் பெருமைக்கூரிய ஒன்று. ஷக்திபிரபா அவர்களுக்கு வாழ்த்துகள்.\nஅருமையான தேர்வு... அவருக்கு எனது வாழ்த்துக்கள்\nமிக்க நன்றி தமிழ் உதயம் ஐயா, சித்ரா.\nதமிழ் உதயம் சொல்வதையே நானும் மொழிகிறேன் வாழ்த்துக்கள் ஷக்திப்ரபா..\nஅதே போல் நீங்கள் படித்த அருமையான வலைப்பதிவுகளை எங்களுக்கு அறிமுகப்படுத்தி அந்த பதிவருக்கு விருது குடுத்து ஊக்கிவிப்பதற்கு வாழ்த்துக்கள்.. இந்த மாதிதி விருதுகள் கொடுப்பதன் மூலம் அவர்கள் எழுத்தார்வம் அதிகமாகும்...\nமிக்க நன்றி எஸ். கே\nமிக்க நன்றி வி.ராதாக்ருஷ்ணன் சார்..என்னால் இயன்ற வரை எழுதி வருகிறேன். அதனைப் படித்து ரசித்து பயன் பெற்றோர் இருப்பார்களே ஆனால் அது மட்டுமே நான் எழுத போதுமானது.\nஇது தான் வலையில் எனக்கு கிடைத்த முதல் அங்கீகாரம். I humbly offer it to my god krishna.\nவாழ்த்திய அனைவருக்கும் என் பணிவான நன்றி.\nமிக்க நன்றி சகோதரி. எனக்கு கிடைக்கும் நட்புகளில் பலர் கிருஷ்ணரின் பக்தைகளாக இருப்பது எனக்கென்னவோ ஆச்சர்யம் தான்.\nஎனது பின்னூட்டங்கள் - 1\nமுக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 33\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 32\nமனித உரிமைகள் எனும் அக்கப்போர்\nசிறந்த பதிவர் விருது - 3 (ஷக்திப்ரபா)\nநுனிப்புல் பாகம் 2 நிறைவு பகுதி.\nகம்யூனிசமும் கருவாடும் - 6\nநுனிப்புல் (பாகம் 2) 26\nநுனிப்புல் (பாகம் 2) 25\nநுனிப்புல் (பாகம் 2) 24\nநுனிப்புல் (பாகம் 2) 23\nநுனிப்புல் (பாகம் 2) 22\nகம்யூனிசமும் கருவாடும் - 5\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 31\nசிறந்த பதிவர் விருது - 2 (தமிழ் உதயம்)\nநுனிப்புல் பாகம் 2 (21)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/212662/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-04-25T15:44:41Z", "digest": "sha1:W3DOQ4VJ2UTQAX3YDKLEQN2JRO4IMOJL", "length": 9950, "nlines": 178, "source_domain": "www.hirunews.lk", "title": "அதிவேக சாலையில் இடம்பெற்ற பயங்கர விபத்து! (காணொளி) - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஅதிவேக சாலையில் இடம்பெற்ற பயங��கர விபத்து\nஇங்கிலாந்தின் அதிவேக சாலையில் இடம்பெற்ற விபத்தொன்றின் காணொளியொன்றினை வௌிநாட்டு ஊடகங்கள் வௌியிட்டுள்ளன.\nஅதிவேக வீதியில் பயணித்த சிற்றூர்தியொன்றின் மீது பின்னால் சென்ற கொள்கலன் பாரவூர்தியொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nபாரவூர்தி சாரதியின் கவனமின்மையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nகுறித்த விபத்தில் சிற்றூர்ந்தில் பயணித்த இருவர் காயமடைந்துள்ள நிலையில் , அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும் , விபத்தை ஏற்படுத்திய பாரவூர்தி சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரத்தை 12 மாதங்கள் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.\nமேலும் , அவருக்கு 207 யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகுறித்த விபத்து பாரவூர்திக்கு பின்னால் பயணித்த சிற்றூர்ந்தொன்றில் பொருத்தப்பட்டிருந்த கெமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.\nமற்றுமொரு உந்துருளி படையினரால் வெடிக்க வைக்கப்பட்டது\nவடகொரிய தலைவரும், ரஷ்ய ஜனாதிபதியும் சந்திப்பு\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் யுன்க்கும்,...\nவரலாற்று முக்கியத்துவமிக்க சந்திப்பு இன்று\nவடகொரியத் தலைவர் கிம் ஜோன் அன்னுக்கும்,...\nதென்னாப்பிரிக்கா வௌ்ளம் - 51 பேர் பலி\nகிழக்கு ரஷ்யா சென்ற வட கொரிய தலைவர் - ஏன் தெரியுமா\nரஷ்ய ஜனாதிபதி விளாடீமீர் புட்டினை...\nஇன்றைய நாயண மாற்று விகிதம்\nமரக்கறிகளின் விலை அதிகரிக்கும் அபாயம்\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை முதற்கட்ட நிதிச் சந்தையில் அழுத்தம்\nநோட்ரெ-டாம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீப்பரவல்\nஇயேசு கிறிஸ்த்துவிற்கு அணியப்பட்டதாக நம்பப்படும் முள்முடி... Read More\nஇவர்கள் தொடர்பில் அறிந்தால் உடனே அழையுங்கள்..\nதற்கொலை குண்டுதாரிகள் தொடர்பில் வௌியான காணொளியில் பெண் குண்டுதாரி\nதற்கொலை குண்டுதாரி எவ்வாறு குண்டுகளை வெடிக்கச் செய்தார்..\nஅரச தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள விசேட அறிக்கை..\nநீர்கொழும்பில் இருந்த 600 பாகிஸ்தான் பிரஜைகள் நிட்டம்புவைக்கு..\nஉலக கிண்ண தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு\nகிங்ஸ்லெவன் பஞ்சாப்பை வீழ்த்திய ரோயல் செலஞ்சர்ஸ்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி\nஇலங்கை குண்டு வெடிப்பில் இருந்து உயிர் தப்பிய நடிகை ராதிகா\n'மன்னர் வகையறா' திரைப்படம் இன்று பிற்பகல் ஹிரு டி.வியில்..\nகோர விபத்தில் சிக்கி இரு நடிகைகள் பலி..\nபிரபல நடிகையின் தற்போதைய நிலைமை..\nபிரபல தமிழ் நடிகர் மரடைப்பால் மரணம்\nஇசை மழையில் நனைய தயாராகுங்கள் ஏ ஆர் ரஹ்மான் அதிரடி அறிவிப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-25T16:30:20Z", "digest": "sha1:Q7M4DNZMXAFRIY52DJ4ANO5WXUL4IZIE", "length": 8315, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேற்கு காரோ மலை மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மேற்கு காரோ மலை மாவட்டம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேற்கு காரோ மலை மாவட்டம்\nமேற்கு காரோ மலைமாவட்டத்தின் இடஅமைவு மேகாலயா\nமேற்கு காரோ மலை மாவட்டம், இந்திய மாநிலமான மேகாலயாவில் உள்ளது. இதன் தலைமையகம் துரா நகரில் உள்ளது. இந்த மாவட்டம் 3714 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இங்கு 515,813 மக்கள் வசிக்கின்றனர். [1] இந்த மாவட்டம், மேகாலயாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மாவட்டம், காரோ மாவட்டத்தைப் பிரித்து உருவாக்கப்பட்டது.\nஇது வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்று. மத்திய அரசு வழங்கும் வளர்ச்சி நிதியைப் பெறுகிறது. [2]\nஇந்த மாவட்டத்தை ஆறு மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். மண்டலங்களுடன் அவற்றின் தலைமையகமும் தரப்பட்டுள்ளன.\nதுப்ரி மாவட்டம், அசாம் கிழக்கு காரோ மலை மாவட்டம்\nமேற்கு காரோ மலை மாவட்டம்\nவங்காளதேசம் தெற்கு காரோ மலை மாவட்டம்\nமேற்கு காரோ மலை மாவட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/08/cabinet.html", "date_download": "2019-04-25T16:45:00Z", "digest": "sha1:IYOF3YZEJAZB2UJJSHNOMMGBNGYJL4BJ", "length": 16477, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய அமைச்சரவை விரிவாக்கம் | two new cabinet ministers in, munda rejects ministership offer - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லியில் இரசா���ன ஆலையில் தீ விபத்து\n13 min ago வேதங்கள்தான் எனக்கு அரசியல் பார்வையை கொடுத்தது.. வாரணாசியில் மோடி பிரம்மாண்ட உரை\n30 min ago டெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து..தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டம்.. பகீர்\n1 hr ago கருணாநிதி நினைவிடத்திற்கு ஸ்டாலின் மீண்டும் வருகை.. திமுக உறுப்பினர்களுடன் ஆலோசனை\n1 hr ago இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்பு.. அமெரிக்கா எச்சரிக்கை.. பதற்றம்\nSports இந்த முறை உலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. இந்த 4 டீமுக்கு வாய்ப்பு இருக்கு.. ஷாக் கொடுத்த கங்குலி\nFinance அட நிஜமாவா .. சில மளிகை பொருட்கள் விலை ரூ.1 மட்டும்.. பிளிப்கார்ட்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nMovies தல பிறந்தநாளை சன் டிவியில் 'விஸ்வாசம்' பார்த்து கொண்டாடுங்க\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nவாஜ்பாய் அமைச்சரவை செவ்வாய்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது.\nமத்திய சட்டத்துறை இணை அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி காபினட் அமைச்சராக்கப்பட்டார். அவரிடம் கூடுதலாக கப்பல் துறையும்ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஉமா பாரதி மத்திய விளையாட்டுத் துறை கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த சுக்தேவ் சிங்தின்ஷாவுக்கு ரசாயனம் மற்றும் உரத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்தத் துறையின் அமைச்சராக இருந்த சுந்தர்லால் பட்வா, சுரங்கத்துறைக்குமாற்றப்பட்டுள்ளார்.\nபுதிதாக உருவாக்கப்பட்டுள்ள உத்தராஞ்சல் மாநிலத்தின் பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் பவான் சந்திர கந்தூரி, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சாலைப்போக்குவரத்து மற்றம் தேசிய நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.\nகாபின்ட் பதவி தராததால், ஜார்க்கண்ட் பகுதி எம்.பி. கரியமுன்டே கடைசி நிமிடத்தில் பதவியேற்க மறுத்து விட்டார். அவர் முந்தைய 13 நாள் வாஜ்பாய்அரசில் அவர் காபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்���ிடத்தக்கது.\nஅமைச்சரவை விரிவாக்கத்தின்போது மூலம் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையின் பலம் 75 ஆக உயர்ந்துள்ளது. இதில் 30 பேர் காபினட்அமைச்சர்கள்.\nசெப்டம்பர் 30 ம் தேதி நடந்த அமைச்சரவை விரிவாக்கத்தின் போது பா.ஜ.பொதுச்செயலாளர் வெங்கய்ய நாயுடு மற்றும் சுஷ்மா சுவராஜ் ஆகியோர்காபினட் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர் என்பதும், அவர்களுடன் 4 இணை அமைச்சர்களும் பொறுப்பேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nநாடாளுமன்றத்தின் அசோகா ஹாலில் நடந்த எளிமையான விழாவில் அவர்களுக்கு ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் பதவிப்பிரமாணமும், ரகசியப்பிரமாணமும் செய்து வைத்தார். விழாவில் பிரதமர் வாஜ்பாய், மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிரதமர் ஆவதற்கு மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது.. சத்ருகன் சின்ஹா பொளேர் கேள்வி\nஉங்களுக்கு ஒன்னு தெரியுமா.. மம்தா பானர்ஜியே எனக்கு குர்தா அனுப்புறவர்தான்.. மோடி பளீச் பேட்டி\nஎனக்கு ஏன் கோபம் வராது தெரியுமா.. அக்ஷய்குமாருக்கு பிரதமர் மோடி அளித்த திடீர் பேட்டி\nதிருட்டுத்தனம் செய்யும் எதிர்க்கட்சிகளை பிடிக்கும் காவலாளி நான்- மோடி\nதமிழகத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி... பாஜக நிர்வாகிகளிடையே மோடி பரபரப்பு பேச்சு\n\"ரபேல் கோப்புகளை காட்டி மோடியை மிரட்டும் பாரிக்கர்\".. அடுத்தடுத்து ராகுல் அதிரடி\nஅதிமுக எம்பிக்கள் பின்னால் ஒளிந்து கொண்ட நிர்மலா சீதாராமன்.. ராகுல் காந்தி கடும் தாக்கு\nஇங்கே ரபேல் ஒப்பந்தம் குறித்த விவாதம்.. அங்கே ஓடி ஒளிந்துள்ள பிரதமர்.. ராகுல் கடும் தாக்கு\nலோக்சபா தேர்தலுக்கு தயாராகும் பாஜக.. தமிழகத்தில் நம்மால் வெல்ல முடியும்.. மோடியின் அதிரடி பேச்சு\nமகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி மரியாதை\nஅவர் ஒன்றும் பிரதமர் அல்ல.. வெறும் பியூன்தான்.. பொசுக்குனு இப்படி ஒரு வார்த்தை சொல்லிட்டீங்களே சாமி\nஇந்திய மக்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துகள்... பிரதமர் மோடி\nஅரிதிலும், அரிது.. பிரதமரின் பேச்சு ராஜ்யசபா அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilspecials.blogspot.com/2012/09/how-to-make-money-in-google-adsense.html", "date_download": "2019-04-25T15:58:07Z", "digest": "sha1:EXSDR3KT2RM5WFM5EUFUEKBJUYJUQXNW", "length": 12709, "nlines": 194, "source_domain": "tamilspecials.blogspot.com", "title": "How to make money in google adsense video | TAMIL 100", "raw_content": "\n\" ஸ்ரீ அகஸ்தியாய நம\"\n2012 ஆம் ஆண்டில் என்ன நடக்கும்\n2014 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்\nஅறப்பளீஸ்வரர் கோவில் - கொல்லிமலை\nகல்லும் பேசும் கங்கை கொண்ட சோழீச்சரம்\nகாதல் எண்ணத்தை இயற்கையில் தூண்டும் ஒருபாடல்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2012 - 2013\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 02.08.2016 முதல் 1.09.2017 வரை\nதமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nதிருமூலர் அருளிய பிராணாயாமம் காணொளி\nநந்தன வருட ராசி பலன்கள்\nபொங்கலுக்கு மட்டும் கருவறை திறக்கும் அதிசய கோவில்\nமுல்லை பெரியார் அணை வரலாறு\nராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2012 - 2014\n\" ஸ்ரீ அகஸ்தியாய நம\"\nநமது கஷ்டங்களுக்குத் தீர்வு கிடைக்காதா என்று ஏங்குபவர்களுக்கு, மிகப் பெரும் அருமருந்தாக இருப்பது இறைவனின் நாம ஜெபம். இதே மாதிரி லிகித ஜெப...\nசனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க..... சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க ஓரு சித்தர் எளிய பரிகாரம் ஒன்றை சொல்ல...\nகுணமிகு வியாழ குரு பகவானே மகிழ்வுடன் வாழ மனமுவந்து அருள்வாய் பிரகஸ்பதி ...\nஅருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் - திருப்பட்டூர் -\nபூவுலக வாசிகளின் தலைவிதியை மாற்றும் வல்லமை கொண்டவர் பிரம்மா. ஆனால் அவருக்கு மண்ணுலகில் ஒரு சில கோயில்கள் மட்டுமே இருக்கின்றன. அதேசமயம்...\nசித்த புருஷர் கரூவூரார் புகழ் பெற்ற 18 சித்தர்களில் கரூவூர் சித்தரும் ஒருவர். இதனால் இவரது சன்னதி புகழும், அருளும் மிகுந்து மிள...\nதிண்டுக்கல்-பழநி மெயின் ரோட்டில் வரும் நட்ட நடுவில் வரும் ஊர் ஒட்டன்சத்திரம். அதாவது...\nகுபேர கிரிவலம் 22.11.2011 செவ்வாய்க்கிழமையன்று துவாதசி திதி அன்று முழுவதும் அமைந்திருக்கிறது.( நமது சொந்த ஊரில் ஒரு நாளுக்கு 1,00,00...\n\" ஸ்ரீ அகஸ்தியாய நம\"\nநமது கஷ்டங்களுக்குத் தீர்வு கிடைக்காதா என்று ஏங்குபவர்களுக்கு, மிகப் பெரும் அருமருந்தாக இருப்பது இறைவனின் நாம ஜெபம். இதே மாதிரி லிகித ஜெப...\nசனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க..... சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க ஓரு சித்தர் எளிய பரிகாரம் ஒன்றை சொல்ல...\nகுணமிகு வியாழ குரு பகவானே மகிழ்வுடன் வாழ மனமுவந்து அருள்வாய் பிரகஸ்பதி ...\nஅருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் - திருப்பட்டூர் -\nபூவுலக வாசிகளின் தலைவிதியை மாற்று���் வல்லமை கொண்டவர் பிரம்மா. ஆனால் அவருக்கு மண்ணுலகில் ஒரு சில கோயில்கள் மட்டுமே இருக்கின்றன. அதேசமயம்...\nசித்த புருஷர் கரூவூரார் புகழ் பெற்ற 18 சித்தர்களில் கரூவூர் சித்தரும் ஒருவர். இதனால் இவரது சன்னதி புகழும், அருளும் மிகுந்து மிள...\nதிண்டுக்கல்-பழநி மெயின் ரோட்டில் வரும் நட்ட நடுவில் வரும் ஊர் ஒட்டன்சத்திரம். அதாவது...\nகுபேர கிரிவலம் 22.11.2011 செவ்வாய்க்கிழமையன்று துவாதசி திதி அன்று முழுவதும் அமைந்திருக்கிறது.( நமது சொந்த ஊரில் ஒரு நாளுக்கு 1,00,00...\n\" ஸ்ரீ அகஸ்தியாய நம\" ( 1 )\n108 திவ்ய தேசம் ( 1 )\nஅதிசயம் ( 1 )\nஅருட்பெருஞ்ஜோதி ( 1 )\nஅருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் ( 1 )\nஅறப்பளீஸ்வரர் கோவில் - கொல்லிமலை ( 1 )\nஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில் ( 1 )\nகல்லும் பேசும் கங்கை கொண்ட சோழீச்சரம் ( 1 )\nகாதல் எண்ணத்தை இயற்கையில் தூண்டும் ஒருபாடல் ( 1 )\nகிறிஸ்துமஸ் திருவிழா ( 1 )\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2012 - 2013 ( 1 )\nகுரு:வழிபாடு ( 1 )\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 02.08.2016 முதல் 1.09.2017 வரை ( 1 )\nசந்திர கிரகணம் 2011 ( 1 )\nசனி கிரக பரிகாரம் ( 1 )\nதமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் ( 1 )\nதமிழ்ப்புத்தாண்டு ( 1 )\nதியானத்திற்குதவும் உணவு வகைகள் ( 1 )\nதிருசெந்தூர் செந்திலாண்டவன் ( 1 )\nதிருநள்ளாறு ( 2 )\nதிருமூலர் அருளிய பிராணாயாமம் காணொளி ( 1 )\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் ( 1 )\nதென்குடித்திட்டை ( 1 )\nநந்தன வருட ராசி பலன்கள் ( 1 )\nநாமக்கல் ( 1 )\nபரிகாரம் ( 1 )\nபிள்ளையார்பட்டி பிள்ளையார் ( 1 )\nபுதிய RnB பாடல்கள் ( 1 )\nபொங்கலுக்கு மட்டும் கருவறை திறக்கும் அதிசய கோவில் ( 1 )\nமுல்லை பெரியார் அணை வரலாறு ( 1 )\nராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2012 - 2014 ( 1 )\nஅருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில்,நாமக்கல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/07/14051610/Partial-discrimination-in-the-Perambur-area-is-discriminatory.vpf", "date_download": "2019-04-25T16:33:12Z", "digest": "sha1:YOGYGUU6WSOIU7I2QUFZPUSWQDKNDU3W", "length": 16409, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Partial discrimination in the Perambur area is discriminatory || பெரம்பூர் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் மாநகராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் விசாரணை குழுவில் நீதிபதி இந்து மல்கோத்ரா\nபெரம்பூர் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் மாநகராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம் + \"||\" + Partial discrimination in the Perambur area is discriminatory\nபெரம்பூர் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் மாநகராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்\nபெரம்பூர் பகுதியில் சாலையோரம் உள்ள கடைகள், ஓட்டல்கள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சத்துடன் செயல்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரிகளுடன் சிறு வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பெம்பூர் பகுதியில் சாலையோரம் உள்ள கடைகள், ஓட்டல்கள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சத்துடன் செயல்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரிகளுடன் சிறு வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nசென்னை மாநகராட்சியில் கடந்த சில நாட்களாக தண்டையார்பேட்டை 4-வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.\nஇந்தநிலையில் திரு.வி.க.நகர் 6-வது மண்டலம் 70-வது வார்டுக்கு உட்பட்ட பெரம்பூர் ரெயில் நிலையம் எதிரே பெரம்பூர் நெடுஞ்சாலை மற்றும் மாதவரம் நெடுஞ்சாலை பகுதிகளில் சாலையோரம் உள்ள ஓட்டல்கள், கடைகளுக்கு முன்பு நடை பாதையை ஆக்கிரமித்து மேற்கூரைகள் அமைத்தும், நடைபாதையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு டைல்ஸ் கல் பதித்தும், படிக்கட்டுகள் அமைத்தும் இருந்தனர்.\nமேலும் சாலையை ஆக்கிரமித்து கடைகள் முன்பு பெயர் பலகை, விளம்பர பலகைகளும் வைக்கப்பட்டு இருந்தன. இதனால் நடைபாதையில் செல்லவேண்டிய பொதுமக்கள் சாலை ஓரங்களிலும், சாலை ஓரத்தில் செல்லவேண்டிய இருசக்கர வாகனங்கள் சாலையின் மத்தியில் செல்கின்றன.\nஇதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி மாநகராட்சி கமிஷனருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஇதையடுத்து நேற்று காலை உதவி பொறியாளர் சரவணன் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் பெரம்பூர் ரெயில் நிலையம் எதிரே பெரம்பூர் நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.\nஅப்போது அவர்கள், பெரிய ஓட்டல்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் கடைகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், சாலையோரம் தள்ளுவண்டி கடை நடத்துபவர்கள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட சிறு கடைகளை மட்டும் அகற்றி பாரபட்சமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது\nஇதனால் அந்த பகுதி சிறு வியாபாரிகள், மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். “ஆக்கிரமிப்புகளை அகற்றினால் பாரபட்சம் இன்றி அகற்ற வேண்டும். பெரிய ஓட்டல்கள், கடைகள் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், யாருக்கும் இடையூறு இல்லாமல் மரத்தின் கீழ் வைத்திருக்கும் சிறு உணவகங்கள் மற்றும் தெரு ஓரமாக உள்ள கடைகளை குறி வைத்து அகற்றக்கூடாது” என்று முறையிட்டனர்.\nஆனால் சிறு வியாபாரிகளின் எதிர்ப்பையும் மீறி, போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.\nஇதேபோல் பெரம்பூர் ரெயில் நிலையம் எதிரே பிரபல உணவகங்களின் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை விட்டு விட்டு பெரம்பூர் நெடுஞ்சாலையை ஓட்டியுள்ள திருவேங்கடம் தெருவில் உள்ள 5 சிறு உணவகங்கள் மற்றும் 2 கடைகளின் முன்பு இருந்த மேற்கூரைகள், கடைகளுக்கு முன்பு இருந்த விளம்பர பலகைகளை அகற்றிவிட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விட்டதாக கூறி முடித்து விட்டனர்.\nமுக்கிய சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் தெருவில் இருந்த ஆக்கிரமிப்புகளை மட்டும் அகற்றிய மாநகராட்சி அதிகாரிகளின் செயல், அந்த பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.\nஇது பற்றி அந்த பகுதி சிறு வியாபாரிகள் கூறும்போது, “பெரிய ஓட்டல்கள், முக்கிய பிரமுகர்கள் 5 அடி முதல் 10 அடி வரை சாலையை ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். ஆனால் அவற்றை அகற்றாமல் விட்டு விட்டு சிறு கடைகளை குறி வைத்து அகற்றி, மாநகராட்சி அதிகாரிகள் பாரபட்சமாக செயல்பட்டு உள்ளனர்” என்றனர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை: ஓட்டுப்போட்ட நடிகர் சிவகார்த்திகேயன் மீது நடவ��ிக்கை எடுக்கப்படுமா தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\n2. வாடகை வீட்டில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீத முடிவு\n3. குழந்தை விற்பனை ஆடியோ சர்ச்சை தொடர்பாக முதற்கட்ட விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு\n4. தங்கியிருந்த ஓட்டலில் குண்டு வெடித்தது “மயிரிழையில் உயிர் தப்பினோம்” இலங்கையில் இருந்து திரும்பிய திருப்பூர் தி.மு.க. பிரமுகர் பேட்டி\n5. பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=70407", "date_download": "2019-04-25T16:18:44Z", "digest": "sha1:NGIPLLZLQKFONZZ5GBGZWXOLJ5DSNEMM", "length": 11169, "nlines": 92, "source_domain": "www.newlanka.lk", "title": "கிளிநொச்சியில் பிள்ளையாருக்கு நேர்ந்த பரிதாபமும் புத்தருக்கு அடித்த யோகமும்!! « New Lanka", "raw_content": "\nகிளிநொச்சியில் பிள்ளையாருக்கு நேர்ந்த பரிதாபமும் புத்தருக்கு அடித்த யோகமும்\nயாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் மீள்குடியேற்றத்தின் ஆரம்ப காலங்களில் பாரிய இராணுவ முகாமாக காணப்பட்டது.முன்னைய அரசின் காலத்தில் இராணுவத்திடம் இருந்து மீளப்பெறப்பட்ட காணி யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது. குறித்த காணியில் இராணுவம் இருந்த காலப்பகுதியில் அவர்களின் வழிபாட்டுக்கு புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தது.பல்கலைக்கழகம் காணியை பொறுப்பேற்ற பின்னரும் அங்கு குறித்த புத்தர் சிலை காணப்பட்டு வந்த நிலையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்படியாக விவசாய பீடம், பொறியியல் பீடம், மற்றும் தொழிநுட்ப பீடம் என்பன ஆரம்பிக்கப்பட்டு கல்வி செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சூழலில் புத்த கோவிலும் பராமரிக்கப்பட்டே வந்தது. இந்த நிலையில் கடந்த வருடம் அங்கிருந்த புத்தர் சிலையின் தலைப்பகுதி சிலரால் சேதமாக்கப்பட்ட நிலையில் உடனடியாக பல்கலைக்கழக நிர்வாகம் அநுராதபுரத்தில் இருந்து புதிய புத்தர் சிலையையும், மாங்குளத்தில் இருந்து பிக்கு ஒருவரையும் அழைத்து வந்து பிரித் ஓதி மீண்டும் புத்தர் சிலையை வைத்து வழிபாட்டுக்கு ஏற்ற வகையில் எல்லா ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.மேலும் புத்த கோவில் புனரமைக்கப்பட்டும் உள்ளன.\nஇந்த நிலையில் கடந்த வருடம் அங்கிருந்த புத்தர் சிலையின் தலைப்பகுதி சிலரால் சேதமாக்கப்பட்ட நிலையில் உடனடியாக பல்கலைக்கழக நிர்வாகம் அநுராதபுரத்தில் இருந்து புதிய புத்தர் சிலையையும் மாங்குளத்தில் இருந்து பிக்கு ஒருவரையும் அழைத்து வந்து பிரித் ஓதி மீண்டும் புத்தர் சிலையை வைத்து வழிபாட்டுக்கு ஏற்ற வகையில் எல்லா ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.\nமேலும், புத்த கோவில் புனரமைக்கப்பட்டும் உள்ளன.பல தடைகளுக்கு மத்தியில் சில இந்து மாணவா்கள் ஒரு மரத்தின் கீழ் பிள்ளையார் சிலை ஒன்றை வைத்து சிறிய கொட்டில் ஒன்றையும் அமைத்து வழிபட ஆரம்பித்தனர்.ஒரு வருடத்தை கடந்த போதும் வழிபாட்டு உரிமை இல்லாதவர்களாகவே இருப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.\nபுத்த கோவில் இருப்பது பற்றி தங்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்றும், பௌத்த மதத்தை பின்பற்றுகின்றவா்களுக்கு அவர்களின் வழிபாட்டுக்கு அது அவசியம் என்றும் ஆனால், அதே போன்று எங்களுக்கும் எங்களுடைய மத வழிபாட்டுக்கு நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் மாணவர்கள் கோருகின்றனர்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleபேஸ்புக்கில் பார்த்த ராஜகுமாரனை பேருந்தில் கண்ட யுவதிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\nNext articleசமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணிக்கும் இராணுவம்\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n இவர்களை கண்டால் உடனடியாக தகவல் தருமாறு பொலிஸார் அவசர கோரிக்கை….\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=11976", "date_download": "2019-04-25T16:06:16Z", "digest": "sha1:TYGNZWQ5EK2AIZGZVRBW6OYH4YEB5MLX", "length": 9555, "nlines": 122, "source_domain": "kisukisu.lk", "title": "» சிம்பு வாழ்வை திருப்பிப்போட்ட நாள்!", "raw_content": "\nசூதாட்ட கிளப்புக்கு சென்ற நடிகை\nநடிகை சட்டமன்ற தேர்தலில் போட்டி\nபடுக்கைக்கு அழைத்ததால் சினிமாவை விட்டே விலகினேன்\nவிமல் ஓவியா படத்துக்கு நீதிமன்றம் தடை\nசிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது – தேர்தல் அதிகாரி\n← Previous Story ஆசையை நிறைவேற்றிய ஐஸ்வர்யா\nNext Story → சூர்யா, விஷால் இயக்குனர்கள் மனதை காயப்படுத்தலாமா\nசிம்பு வாழ்வை திருப்பிப்போட்ட நாள்\nசிம்புவை சுற்றி என்றும் ஒரு வகையாக சர்ச்சைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். இவர் இதுவரை நடித்த படங்களில் வெற்றி படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.\nஆனால், இன்றளவும் சிம்புவிற்காக கிரேஸ் குறையவே இல்லை, இதற்கு முக்கிய காரணம் இவரின் விண்ணை தாண்டி வருவாயா படமும் கூட.\nஇப்படத்தில் இதுவரை ஆட்டம், பாட்டம், அடிதடி, என பார்த்து வந்த சிம்பு சாதாரண இளைஞனாக ஒரு சாந்தமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.\nஅதிலும் இவருக்கும் த்ரிஷாவிற்குமான கெமிஸ்ட்ரி நிஜ காதலர்களை பொறாமை பட வைத்தது. அந்த அளவிற்கு இப்படத்தில் இவர்கள் காதல் காட்சிகள் அமைந்திருக்கும்.\nபடத்தை பார்த்த பலரும் கார்த்திக், ஜெஸ்ஸியை கைப்பிடிப்பானா என்று காத்திருந்து ஏமாற்றத்துடன் வெளியேறினாலும், அந்த பாதிப்பு தான் இத்தனை வருடம் கடந்தாலும் அப்படத்தை பற்றி பேச தூண்டுகிறது.\nஇப்படம் இதே நாள் 2010ம் ஆண்டு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது, இதை வழக்கம் போல் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாத���் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்கள் அப்படி – பெண்கள் இப்படி\nசின்னத்திரை\tJune 13, 2016\nபோலி ஆபாச வீடியோவால் எனக்கு பாதிப்பில்லை\nசினி செய்திகள்\tAugust 31, 2015\nகடிக்க வந்த மலைப்பாம்பை வறுத்து தின்ற கிராமம்\n – குடும்பத்தார் அதிர்ச்சி தகவல்\nசினி செய்திகள்\tJune 17, 2016\nராய் லட்சுமி பேஸ்புக் படங்களால் சர்ச்சை\nசினி செய்திகள்\tSeptember 3, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/Cinema/2018/07/02103333/1002492/Manjima-Mohan-shows-interest-on-Acting-in-Jayalalithaa.vpf", "date_download": "2019-04-25T15:43:20Z", "digest": "sha1:5DHSL6B3TGBIE3UFGDV7U6UXK6QBO7V4", "length": 8655, "nlines": 79, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "\"ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை\" - நடிகை மஞ்சிமா மோகன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை\" - நடிகை மஞ்சிமா மோகன்\nஅண்மைக் காலமாக ���ிரைத்துறையில் சாதனை படைத்தவர்களின் வாழ்க்கை திரைப்படமாகி வருகிறது.\nஅண்மைக் காலமாக திரைத்துறையில் சாதனை படைத்தவர்களின் வாழ்க்கை திரைப்படமாகி வருகிறது. இதில் நடித்த நடிகைகளுக்கு நல்ல வரவேற்பு மற்றும் விருதுகள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமாக தயாரிக்க திட்டமிடப்பட்டு வரும் நிலையில், அதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை மஞ்சிமா மோகன் விருப்பம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் தைரியம் தமக்கு பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nவறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதி : பிப்.24-ஆம் தேதி தொடக்கம்\nவறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டம் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி, வருகிற பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கப்படுகிறது.\nஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா 2ஆம் ஆண்டு நினைவுதினம் - ஜெயலலிதா நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி\nஅண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே இருந்து அ.தி.மு.க. சார்பில் பிரமாண்ட பேரணி தொடங்கியது.\nஅரசியலுக்கு வர விருப்பமில்லை - நடிகர் விஜய் சேதுபதி\nஅரசியலுக்கு வர தனக்கு விருப்பமில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.\n\"2 மாத கால முனைப்பான நடவடிக்கையால் தான் வாக்களிக்க முடிந்தது\" - நடிகர் அர்ஜூன்\nநடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தது மற்றும் ஸ்ரீகாந்த் வாக்கு பதிவு செய்ய இயலாத நிலையில் அவருக்கு அடையாள மை இடப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.\n2 விருதுகளுக்கு ஆசைப்படும் சமந்தா\n30 வயதை கடந்த நடிகைகள் பலரும் தங்கள் காதலர்களை காக்க வைத்து விட்டு, நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.\nசிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா\nசிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார்.\nவிஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் இணையும் \"லாபம்\"\nதமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வந்த ஸ்ருதிஹாசன், கடந்த 2 ஆண்டுகளாக, நடிக்காமல் இருந்தார்.\nமுழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட 'தும்பா'\nமுழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட 'தும்பா' படத்தின், டிரைலர் வெளியாகி உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/5027-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.html", "date_download": "2019-04-25T16:30:19Z", "digest": "sha1:T7OHBUJYCEFMUMTXXHEZPPEA35L33QRQ", "length": 16856, "nlines": 69, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - அறிவியல் கட்டுரை : சமூக வலைத்தளங்களால் மூளையின் வேதியியல் மாற்றங்கள் எச்சரிக்கை!", "raw_content": "\nHome -> Unmaionline -> 2019 -> ஏப்ரல் 1-15 2019 -> அறிவியல் கட்டுரை : சமூக வலைத்தளங்களால் மூளையின் வேதியியல் மாற்றங்கள் எச்சரிக்கை\nஅறிவியல் கட்டுரை : சமூக வலைத்தளங்களால் மூளையின் வேதியியல் மாற்றங்கள் எச்சரிக்கை\nஎல்லோர் கைகளிலும் ஓர் ஆண்ட்ராய்ட் மொபைல் போன். எல்லோரிடமும் குறைந்தது ஒரு வாட்ஸ் அப், ஒரு ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் பலவிதமான செயலிகளும் உள்ளன. சமூக வலைத் தளங்கள் எனப்படும் இவை இணையத்தின் துணையோடு உலகை ஒரே மைக்ரோ செகண்டில் இணைத்தும் விடுகிறது.\nநமது உடல், உடல் உறுப்புகள் முக்கியமாக நமது மூளை இவை அனைத்தும் ஒரு வித நெட்வொர்க் உடன்பாட்டில்தான் வேலை செய்கிறது. உடலில் சுரக்கின்ற பல்வேறு ஹார்மோன்களும் சில சமிக்ஞையின் பேரில்தான் சீராக இயங்குகின்றது. நமது உடலானது மிக மிக சாதுவாக வாழும் தன்மையை இயல்பிலேயே கொண்ட ஒரு இயற்கை அதிசயமாகும். நோய் ஏற்படுத்தும் நச்சுக்களை தானே சரி செய்து கொள்ளும் வல்லமையும் கொண்டது. அதற்கான எல்லா எதிர்ப்பு சக்தியையும் உடலே ஒரு கட்டமைப்பாக வைத்தும் செயல்படுகிறது. இதற்கு நல்ல உணவும் வாழ்க்கை முறையும் நிச்சயம் அவசியம். சமயத்தில் இதெல்லாம் கிடைக்காமல் போக, நோயை சமாளிக்க முடியாத ஒரு கட்டத்தில்தான் மருந்துகளின் துணையே நம் உடலுக்கு தேவைப்படுகிறது.\nநம் மூளையும் அது போன்றுதான்... தனக்கான ஒரு கட்டமைப்பிலிருந்து சமாளிக்கக்கூடிய அளவை மீறும் போதுதான் லேசாக ஆரம்பிக்கும் குழப்பம், கோபம், மன அழுத்தம் இறுதியில் மனநோயாக மாறிப் போகிறது. முன்பெல்லாம் அரிதாக யாரோ ஒருவருக்கு மனநோய் என்ற நிலை போய் இப்போது நான்கில் ஒருவருக்கு மன அழுத்தம் இருப்பதாக உலக சுகாதார நிறுவன (WHO) ஆய்வுகள் கூறுகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நினைத்த உடன் அனைவரையும் சட்டெனத் தொடர்புகொள்ள முடியாது.\nஇருந்தும் குடும்ப உறவுகளிடமோ, உறவினர்களிடமோ நெருக்கம் குறைய வில்லை. தூரத்தில் இருந்தாலும் அவசியப்படும்போது தேவையான அளவே பேச்சு என்ற ஒருவித கட்டுப்பாடு இருந்தது. கல்யாண வீடுகள் அல்லது சில விசேஷங்கள் என்று சந்தித்து கொள்ளும் உறவினர்கள் நிறைய மனம் விட்டு பேசவும் செய்தார்கள். ஆனால் இப்பொழுது எல்லோர் கையிலும் ஒரு தொலைத்தொடர்பு சாதனம். யாரும் அருகில் உள்ளவர்களிடம் பேச எத்தனிக்காமல் எங்கோ தொலைவில் உள்ள நபர்களை அந்த சின்ன திரையில் தொடர்ந்து கொண்டேயிருக்கிறார்கள். மேலும் இப்பொழுது காணும் இடமெல்லாம் கேமரா. எல்லோருக்கும் செல்பி மோகம். எடுத்த படத்தை உடனடியாக வாட்ஸ் அப், ஃபேஸ் புக் என்று பதிவேற்றி நண்பர்களிடம் இருந்து வரும் ‘லைக்’ அல்லது பதில்களுக்கு ஓயாமல் காத்துக் கிடப்பது என்று மனமும் மூளையும் ஒரு சேர சோர்வடைகிறது... ‘நோட்டிபிகேஷன்’ என கூறப்படும் செய்திகளை அறிவிக்கும் சத்தத்திற்கு மூளை தானாக டூயுன் ஆகி ஒவ்வொரு முறையும் அந்த செய்தி வருகையில் ஒரு வித ‘எக்ஸ்ஸைட்மென்ட்’ எனப்படும் உந்துதல் நிலைக்கு தள்ளப்படுகிறது.\nஅட்ரனலின் எனப்படும் ஒரு வகை ஹார்மோனும் இது போன்ற நேரங்களில்தான் அதிகமாக சுரக்கத் தொடங்கும்.. அதிக பதட்டம் மற்றும் மன உளைச்சல் (Anxiety depression) ஏற்படுவதற்கு காரணமும் இந்த வகை ஹார்மோன்கள் அதிகம் சுரப்பதுதான். எப்போதாவது தேவையான அளவு மட்டுமே சுரக்க வேண்டிய இவைகள் மொபைலில் குறுஞ்செய்தியோ அல்லது ஃபேஸ்ப���க் செய்தி என்றோ எதாவது சத்தம் கேட்கும் போதெல்லாம் தூண்டப்பட்டால் நிச்சயம் அது மனநோய்க்குத்தான் வழி வகுக்கும்...\nஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் என்று பதிவேற்றுவது ஒரு வகை தேவையற்ற தற்பெருமை செயலாக மாறிவிட்டது. அதற்கு கிடைக்கும் லைக்குகளுக்கும், அதிக எண்ணிக்கைக்கும் தொடர்ச்சியாக மனம் ஏங்கத் தொடங்கி விடுகிறது. அதையும் மீறி நம் பதிவுகளை யார் யார் பார்க்கிறார்கள் என்ற கூடுதல் தகவல் வேறு.\nஇதனிடையே ப்ளாக் செய்வது, அன்ஃப்ரெண்ட் செய்வது என்று காரணமில்லா உளவியல் சீர்கேடுகளும் சேர்ந்து கொண்டு மூளையின் சிந்திக்கும் மற்றும் செயல்படும் திறனையும் வெகுவாக குறைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. யாருக்கும் தனிமை என்ற ஒன்றில்லாமல் எப்போதும் பலரால் சூழப்பட்டுள்ள நிலைமையாகவே மாற்றிவிட்டது மொபைல் போன் உபயோகம். மேலும் லாஸ்ட் சீன் (Last seen), ப்ளூ டிக் (Blue Tick), வித விதமான லைக்ஸ் (Likes), ஃபாலோவர்ஸ் (Followers) என்று பல்வேறு விசயங்கள் மனிதன் மூளையை தொடரோட்டத்திலேயே வைத்திருப்பது நிச்சயம் மூளை செயல்பாட்டிற்கு இடையூறுதான். ஒரு வித கவனச்சிதறல் ஏற்பட்டு ஸ்ட்ரெஸ் ஹார்மோன்ஸ் அதிகமாக சுரக்கும் சூழலும் ஏற்படுகிறது. அதிக மொபைல் உபயோகம் மாணவர்களிடமும், இளைஞர்களிடையும் தூக்க மின்மை பிரச்சனையையும் உருவாக்கி விட்டது என்பது நிதர்சன உண்மை. இரவில் வெகுநேரம் கண்விழித்து சமூக வலைத் தளங்களில் நேரம் செலவிடுவது நிச்சயம் மூளைக்கும் உடலுக்கும் சோர்வுதான்.\nஒரு தனி மனிதன் தன் வாழ்வியல் மேம்பாட்டிற்கும், கல்விக்கும், தன் குடும்பத்திற்கும் செலவிட வேண்டிய நேரத்தை தனிமையில் செல்போன்களுடன் வீணாக செலவிடுவது வரப்போகும் எதிர்காலத்திற்கு பெரும் கேடாகும். இதனால் மூளையின் செயல்பாடு மெல்ல மெல்ல குறைந்து நம் சிந்திக்கும் திறனாற்றல் பாதிக்கப்படுவதும், மிக நிதானமாக நம்மையே அறியாமல் நடக்கும் மாற்றமாகும். எதுவும் அளவோடும், கட்டுப்பாட்டோடும் கண்காணிப்பிலும் இருக்க வேண்டும். மாறாக, அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது செல்போன் மற்றும் சமூகவலைத்தள பயன்பாட்டிற்கும் அப்படியே பொருந்தும். எச்சரிக்கை\nநன்றி: தோழி, மார்ச் 16-31\nஇயக்க வரலாறான தன் வரலாறு(224) : பழச்சாறு கொடுத்து பிரபாகரனின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தேன்\nபுரட்சிக்கவிஞர் பற்றி புரட்சித் தந்தை\nஅன்னை மணியம்மையார் நூற்றாண்டு தொடக்க சிறப்புக் கட்டுரை : அரசியல் மணி என்னும் அணையா விளக்கு\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (42) : ஆண் பெண்ணாக மாறி மீண்டும் ஆணாக மாற முடியுமா\nஆசிரியர் பதில்கள் : தி.மு.க. பக்கமே வெற்றி அலை\nஆய்வுக் கட்டுரை : சிந்து வெளியுடன் ஒன்றுபடும் கீழடி நாகரிகம்..\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (34) : தாழ்த்தப்பட்டோர் உயர்வுக்காக தந்தை பெரியார் கூறியவை\nகண்டுப்பிடிப்புகள் : தண்ணீரை சுத்திகரிக்கும் ‘லெவி’\nகண்டுப்பிடிப்புகள் : பதினைந்து மடங்கு பெரிதாக காட்டும் லென்ஸ்\nகவர் ஸ்டோரி : பெரியார் நூலை மோடி படிக்க வேண்டும்\nகவிதை : காவிக் கூட்டணி கதையை முடிப்போம்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : ஆளுமையின் அடையாளம் அன்னை மணியம்மையார்\nதலையங்கம் : இரட்டை வேடம் அம்பலம்\nநிகழ்வுகள் : தஞ்சை திராவிடர் கழக மாநில மாநாட்டில் திராவிட இயக்கப் போர்வாள் வைகோ உணர்ச்சியுரை\nபதிப்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்திய தந்தை பெரியார்\n : கப்பலை இயக்கும் தமிழச்சி\nபெரியார் பேசுகிறார் : முத்தமிழரங்கம் ஒத்திகையில் பாராட்டுரை\nமருத்துவம் : நலம் காக்கும் நார்ச்சத்து\nமுற்றம் : குறும்படம் அனிச்சம்\nவாழ்வில் இணைய ஏப்ரல் 16-30 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/agriculture/42498-dmk-mla-pitchandi-shows-such-cheques-in-the-legislative-assembly.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-04-25T15:44:40Z", "digest": "sha1:4I2FLPY5FDG4BMGAGP5VHZZEREJ5NP3I", "length": 12902, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பயிர் காப்பீடாக ரூ.5-க்கு செக்: சட்டப்பேரவையில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய திமுக...! | DMK MLA Pitchandi shows such cheques in the Legislative Assembly", "raw_content": "\n3 குழந்தைகளை விற்றதாக ராசிபுரத்தில் கைதான குழந்தை விற்பனை தரகர் அமுதா வாக்குமூலம்; விருப்ப ஓய்வுபெற்ற செவிலியரும் தரகருமான அமுதாவிடம் போலீசார் தீவிர விசாரணை\nசர்வதேச உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் இந்தியாவின் மனு பாகர், சவுரப் சவுத்ரி தங்கம் வென்றனர்\nஇணையதள குற்றங்களை தடுப்பது தொடர்பாக சமூக வலைதள பிரதிநிதிகளுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை நடத்தி ஜூன் 6ல் அறிக்கை தர வேண்டும் - சைபர் குற்றங்களை தடுக்க சமூகவலைதள கணக்குகளில் ஆதார் எண்��ை இணைக்க கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇலங்கையின் நுவரெலியா நகரில் ஹவேலியா பகுதியில் 200 டெட்டனேட்டர்கள் கண்டெடுப்பு\nஇலங்கையின் கொழும்பு கடற்கரை முத்துவாரம் பகுதியில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு, சிறப்பு அதிரடிப்படை மேற்கொண்ட அதிரடி சோதனையில் ஆயுதங்களுடன் மூவர் கைது\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை விசாரிக்க இருந்த குழுவிலிருந்து நீதிபதி ரமணா விலகல்; நீதிபதி ரமணா விலகலால் நாளை தொடங்கவிருந்த விசாரணையில் தாமதம் ஏற்படலாம் என தகவல்\nவாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை; மோடியை எதிர்த்து அஜய்ராய் போட்டி\nபயிர் காப்பீடாக ரூ.5-க்கு செக்: சட்டப்பேரவையில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய திமுக...\nவிவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீடாக ரூ.3, ரூ.4, ரூ.5, ரூ.10-க்கு காசோலை வழங்கப்பட்டுள்ளதை திமுக சட்டப்பேரவையில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியது.\nமழை பொழிவு குறைவு, பயிர் கருகுதல் உள்ளிட்ட நேரங்களில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படும். இதனிடையே பயிர் பயிர் காப்பீடு இழப்பீடாக ரூ.3, ரூ.4, ரூ.5, ரூ.10-க்கு காசோலை வழங்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்திருந்தனர்.\nஇந்த விவகாரத்தை சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ பிச்சாண்டி நேற்று எழுப்பினார். அப்போது விவசாயிகளுக்கு இழப்பீடாக கொடுக்கப்பட்ட ரூ.3, ரூ.4, ரூ.5, ரூ.10-க்கான காசோலையாக அவர் ஆதாரத்துடன் கொண்டுவந்து பேசினார். சட்டப்பேரவையில் பேசிய அவர், “ விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள காசோலையின் தொகையை பெற வேண்டும் என்றால் விவசாயி வங்கி கணக்கை திறக்க வேண்டும். வங்கி கணக்கு திறப்பதற்கு குறைந்தப்பட்சம் ரூபாய் 500 செலவாகிறது. ஆனால் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடாக ரூபாய் 10 வழங்கப்படுகிறது” என்றார்.\nஇதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர்கள் சில இடங்களில் இந்த பிரச்னை இருப்பதாக ஒப்புக்கொண்டனர். அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது, திண்டுக்கல் நாகப்பட்டினம் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளிடம் இருந்து இதுபோன்ற புகார்கள் வந்துள்ளன. சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் இந்த விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளனர் என்���ார். அமைச்சர் துரைக்கண்ணு பேசும்போது, இந்த பிரச்னை விரைவில் சரிசெய்யப்படும் என்றார். பயிர் காப்பீடு தொகை வழங்குவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார்.\nபகலில் நோட்டம்... இரவில் வேட்டை.. வடமாநில கொள்ளையர்களின் மிரளவைக்கும் கைவரிசை..\nசென்னையில் பயிற்சியை ஆரம்பித்தது தோனி டீம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்த நடிகை குஷ்பு\n“வெளிநாடுகளில் ரப்பர் பந்துகள் போல தெர்மாகோலை திட்டமிட்டோம்”- செல்லூர் ராஜூ\nதமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் காலியாகவுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்\nசட்டமன்றத்தில் சட்டையைக் கிழித்துக்கொள்ள மாட்டேன் கமல்ஹாசன்\n“அண்ணா கொடுத்த அடியில் மீள முடியாமல் தவிக்கிறது காங்கிரஸ்” - ஓபிஎஸ்\n“க்ளீன் போல்ட், சிக்ஸர், நோ பால்” - சட்டசபையை கலக்கிய விவாதம்\n“ஸ்டாலின் காமெடி நடிகராக மாறி வருகிறார்”- அமைச்சர் செல்லூர் ராஜு\nஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவை : திமுக வெளிநடப்பு\n2019ன் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் : ஆளுநர் உரையுடன் ஆரம்பம்\nRelated Tags : பயிர் காப்பீடு , விவசாயிகளுக்கு செக் , தமிழக சட்டப்பேரவை , அமைச்சர் செல்லூர் ராஜூ , Minister sellur raju , Tn assembly\nஅதிபர் சிறிசேனவின் கோரிக்கையை ஏற்று இலங்கை பாதுகாப்புச் செயலர் ராஜினாமா\nவாரணாசி மோடி பேரணியில் ஓபிஎஸ் மற்றும் ரவீந்திரநாத் பங்கேற்பு\nதேர்தலுக்குப் பிறகு பிரச்சார குப்பைகளை அகற்றும் கேரள வேட்பாளர்கள்\nகுண்டு வெடிப்பு நிகழ்த்திய 9 பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியீடு\nமுறையாக குழந்தைகளை தத்தெடுக்கும் விதிமுறைகள் என்ன - ஒரு சட்டப் பார்வை\n''பெரிய முதுகுப்பையுடன் வந்த ஒருவரை என் கணவர் தடுத்து நிறுத்தினார்'' - இலங்கை குண்டுவெடிப்பை நினைவுகூறும் மனைவி\n\"தங்கம் வெல்வது என் வாழ்நாள் கனவாக இருந்தது\"- தங்கமங்கை கோமதி மாரிமுத்து\n“நிழல் இல்லாத நாள் இன்று” - அறிவியல் விளக்கம் என்ன\nமனம் திறந்த பிரதமர் மோடி... டாப் 10 அம்சங்கள்..\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்து இன்று தீர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபகலில் நோட்டம்... இரவில் வேட்டை.. வடமாநில கொள்ளையர்களின் மிரளவைக்கும் கைவரிசை..\nசென்னையில் பயிற்சியை ஆரம்பித்தது தோனி டீம���", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/16998-gujarat-couples-mother-language-fond.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-04-25T16:32:01Z", "digest": "sha1:VTYWFAIS567C5PR6SYW46ZZHLSRJWUD5", "length": 11315, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குழந்தைக்கு தாய்மொழி கற்பிக்க அமெரிக்க வேலையை உதறிய தம்பதி | Gujarat couples mother language fond", "raw_content": "\n3 குழந்தைகளை விற்றதாக ராசிபுரத்தில் கைதான குழந்தை விற்பனை தரகர் அமுதா வாக்குமூலம்; விருப்ப ஓய்வுபெற்ற செவிலியரும் தரகருமான அமுதாவிடம் போலீசார் தீவிர விசாரணை\nசர்வதேச உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் இந்தியாவின் மனு பாகர், சவுரப் சவுத்ரி தங்கம் வென்றனர்\nஇணையதள குற்றங்களை தடுப்பது தொடர்பாக சமூக வலைதள பிரதிநிதிகளுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை நடத்தி ஜூன் 6ல் அறிக்கை தர வேண்டும் - சைபர் குற்றங்களை தடுக்க சமூகவலைதள கணக்குகளில் ஆதார் எண்ணை இணைக்க கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇலங்கையின் நுவரெலியா நகரில் ஹவேலியா பகுதியில் 200 டெட்டனேட்டர்கள் கண்டெடுப்பு\nஇலங்கையின் கொழும்பு கடற்கரை முத்துவாரம் பகுதியில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு, சிறப்பு அதிரடிப்படை மேற்கொண்ட அதிரடி சோதனையில் ஆயுதங்களுடன் மூவர் கைது\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை விசாரிக்க இருந்த குழுவிலிருந்து நீதிபதி ரமணா விலகல்; நீதிபதி ரமணா விலகலால் நாளை தொடங்கவிருந்த விசாரணையில் தாமதம் ஏற்படலாம் என தகவல்\nவாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை; மோடியை எதிர்த்து அஜய்ராய் போட்டி\nகுழந்தைக்கு தாய்மொழி கற்பிக்க அமெரிக்க வேலையை உதறிய தம்பதி\nகுழந்தைக்கு தாய்மொழி கற்பிப்பதற்காக குஜராத்தைத் சேர்ந்த தம்பதியினர் அமெரிக்காவின் முன்னணி வங்கி சேவை நிறுவனத்தின் பல லட்ச ரூபாய் ஊதியத்துடன் கூடிய வேலையை உதறிவிட்டு தாய்நாடு திரும்பியுள்ளனர்.\nதாய்மொழியைக் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் உலக தாய்மொழி தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் தங்கள் குழந்தைக்கு தாய்மொழியைக் கற்றுக்கொடுப்பதற்காக அமெரிக்க வேலையை உதறிவிட்டு தாய்நாடு திரும்பிய தம்பதி குறித்து அறிந்துக��ள்வோம்.\nகுஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கௌரவ் பண்டிட் மற்றும் அவரது மனைவி ஷீட்டல். நியூயார்க்கில் உள்ள கோல்ட்மேன் சாஷெட் எனும் வங்கி சேவை சார்ந்த நிறுவனத்தில் பல லட்ச ரூபாய் ஊதியத்தில் வேலை பார்த்து வந்தனர். கடந்த 2015ல் இந்த தம்பதியினர் சொந்த ஊர் திரும்பினர். தாய்மொழியான குஜராத்தியை மகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அவர்கள் தங்களின் வேலையை உதறி விட்டு வந்திருக்கின்றனர். தற்போது மூன்றரை வயதான அவர்களது குழந்தை டாஷி, தடையில்லாமல் தாய்மொழியில் உரையாடுவது மனநிறைவைத் தருவதாக பெருமிதம் தெரிவிக்கின்றனர் அந்த தம்பதியினர்.\nரூ.2,247 கோடி வறட்சி நிவாரணம்: முதலமைச்சர் அறிவிப்பு\nதமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிருமணம் முடிந்த கையோடு வாக்களிக்க வந்த புதுமண தம்பதி\nஒரே நாளில் கலைந்து போன கேரள தம்பதியின் கனவு : படிக்க சென்ற இடத்தில் பலி\nபப்ஜி விளையாட்டை தடை செய்த ராஜ்கோட் போலீசார்\nகணவருடன் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த கல்லூரி மாணவி\nஇன்று உலக தாய்மொழி தினம் இந்தியாவில் மொழிகளின் நிலை என்ன \nஈரோடு அருகே வயதான தம்பதி வெட்டிக் கொலை..\n“மனைவியை சுட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவர்” - அமெரிக்க சம்பவம்\nஒரே மாதத்தில் கசந்துபோன 'நமோ ஜோடியின்' காதல்\nஅமெரிக்காவில் கேரள தம்பதி உயிரிழந்த சம்பவம்: உடற்கூறு ஆய்வில் புதுதகவல்\nஅதிபர் சிறிசேனவின் கோரிக்கையை ஏற்று இலங்கை பாதுகாப்புச் செயலர் ராஜினாமா\nவாரணாசி மோடி பேரணியில் ஓபிஎஸ் மற்றும் ரவீந்திரநாத் பங்கேற்பு\nதேர்தலுக்குப் பிறகு பிரச்சார குப்பைகளை அகற்றும் கேரள வேட்பாளர்கள்\nகுண்டு வெடிப்பு நிகழ்த்திய 9 பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியீடு\nமுறையாக குழந்தைகளை தத்தெடுக்கும் விதிமுறைகள் என்ன - ஒரு சட்டப் பார்வை\n''பெரிய முதுகுப்பையுடன் வந்த ஒருவரை என் கணவர் தடுத்து நிறுத்தினார்'' - இலங்கை குண்டுவெடிப்பை நினைவுகூறும் மனைவி\n\"தங்கம் வெல்வது என் வாழ்நாள் கனவாக இருந்தது\"- தங்கமங்கை கோமதி மாரிமுத்து\n“நிழல் இல்லாத நாள் இன்று” - அறிவியல் விளக்கம் என்ன\nமனம் திறந்த பிரதமர் மோடி... டாப் 10 அம்சங்கள்..\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்து இன்று தீர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரூ.2,247 கோடி வறட்சி நிவாரணம்: முதலமைச்சர் அறிவிப்பு\nதமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-25T15:56:15Z", "digest": "sha1:YA3ZXXV737KL4BQDJBZTFJU7JCRC3TVF", "length": 10603, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தூத்துக்குடி", "raw_content": "\n3 குழந்தைகளை விற்றதாக ராசிபுரத்தில் கைதான குழந்தை விற்பனை தரகர் அமுதா வாக்குமூலம்; விருப்ப ஓய்வுபெற்ற செவிலியரும் தரகருமான அமுதாவிடம் போலீசார் தீவிர விசாரணை\nசர்வதேச உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் இந்தியாவின் மனு பாகர், சவுரப் சவுத்ரி தங்கம் வென்றனர்\nஇணையதள குற்றங்களை தடுப்பது தொடர்பாக சமூக வலைதள பிரதிநிதிகளுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை நடத்தி ஜூன் 6ல் அறிக்கை தர வேண்டும் - சைபர் குற்றங்களை தடுக்க சமூகவலைதள கணக்குகளில் ஆதார் எண்ணை இணைக்க கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇலங்கையின் நுவரெலியா நகரில் ஹவேலியா பகுதியில் 200 டெட்டனேட்டர்கள் கண்டெடுப்பு\nஇலங்கையின் கொழும்பு கடற்கரை முத்துவாரம் பகுதியில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு, சிறப்பு அதிரடிப்படை மேற்கொண்ட அதிரடி சோதனையில் ஆயுதங்களுடன் மூவர் கைது\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை விசாரிக்க இருந்த குழுவிலிருந்து நீதிபதி ரமணா விலகல்; நீதிபதி ரமணா விலகலால் நாளை தொடங்கவிருந்த விசாரணையில் தாமதம் ஏற்படலாம் என தகவல்\nவாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை; மோடியை எதிர்த்து அஜய்ராய் போட்டி\nசொத்து தகராறு: தம்பியை சுட்டுக்கொன்ற திமுக நிர்வாகி\n - ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி\n“சோதனையில் ஒன்றையும் கைப்பற்றவில்லை” - கனிமொழி பேட்டி\nகனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் சோதனை - தூத்துக்குடியில் பரபரப்பு\n“13 பேர் இறந்ததற்கு மோடி இரங்கல் தெரிவித்தாரா” - ஸ்டாலின் கேள்வி\n\"தேர்தல் போலவே பாஜக வெற்றியும் நெருங்கி விட்டது\" : தமிழிசை\n“ஸ்டெர்லைட் பற்றி பேசுங்கள்” - ஓ.பன்னீர்செல்வத்திடம் கேள்வி எழுப்பிய நபர்\nதூத்துக்குடி பறக்கும்படை சோதனையில் சிக்கியது 108 கிலோ தங்கம்\n“சுற்றுச்சூழலை பாதிக்காத தொழிற்சாலை” - கனிமொழி தேர்தல் வாக்குறுதி\n4 மணி நேர தாமதத்திற்கு பிறகு கனிமொழி வேட்புமனு ஏற்பு\nதூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியை நான் ஏன் தேர்ந்தெடுத்தேன்\n’ : தமிழிசை செளந்தரராஜன் பேட்டி\nஆமைகளை கறிக்காக வெட்டி கொல்ல முயற்சி - காப்பாற்றிய காவல்துறை\nதூத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழி விருப்ப மனு..\nசொத்து தகராறு: தம்பியை சுட்டுக்கொன்ற திமுக நிர்வாகி\n - ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி\n“சோதனையில் ஒன்றையும் கைப்பற்றவில்லை” - கனிமொழி பேட்டி\nகனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் சோதனை - தூத்துக்குடியில் பரபரப்பு\n“13 பேர் இறந்ததற்கு மோடி இரங்கல் தெரிவித்தாரா” - ஸ்டாலின் கேள்வி\n\"தேர்தல் போலவே பாஜக வெற்றியும் நெருங்கி விட்டது\" : தமிழிசை\n“ஸ்டெர்லைட் பற்றி பேசுங்கள்” - ஓ.பன்னீர்செல்வத்திடம் கேள்வி எழுப்பிய நபர்\nதூத்துக்குடி பறக்கும்படை சோதனையில் சிக்கியது 108 கிலோ தங்கம்\n“சுற்றுச்சூழலை பாதிக்காத தொழிற்சாலை” - கனிமொழி தேர்தல் வாக்குறுதி\n4 மணி நேர தாமதத்திற்கு பிறகு கனிமொழி வேட்புமனு ஏற்பு\nதூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியை நான் ஏன் தேர்ந்தெடுத்தேன்\n’ : தமிழிசை செளந்தரராஜன் பேட்டி\nஆமைகளை கறிக்காக வெட்டி கொல்ல முயற்சி - காப்பாற்றிய காவல்துறை\nதூத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழி விருப்ப மனு..\n''பெரிய முதுகுப்பையுடன் வந்த ஒருவரை என் கணவர் தடுத்து நிறுத்தினார்'' - இலங்கை குண்டுவெடிப்பை நினைவுகூறும் மனைவி\n\"தங்கம் வெல்வது என் வாழ்நாள் கனவாக இருந்தது\"- தங்கமங்கை கோமதி மாரிமுத்து\n“நிழல் இல்லாத நாள் இன்று” - அறிவியல் விளக்கம் என்ன\nமனம் திறந்த பிரதமர் மோடி... டாப் 10 அம்சங்கள்..\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்து இன்று தீர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/entertainment/03/177140?ref=archive-feed", "date_download": "2019-04-25T16:33:36Z", "digest": "sha1:LF4OVMMIY64FKMI65CDIQLSOZAFTK7WZ", "length": 6858, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "கமல்ஹாசனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சூப்பர் ஸ்டார்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வு��ள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகமல்ஹாசனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சூப்பர் ஸ்டார்\nபிக் பாஸ் நிகழ்ச்சியை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தொகுத்து வழங்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nகடந்தாண்டு தமிழில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.\nதமிழ், தெலுங்கு நிகழ்ச்சியை பார்த்த கேரள மக்கள் மலையாளத்தில் மட்டும் பிக் பாஸ் நிகழ்ச்சி இல்லையே என்று ஏங்கிய நிலையில் இந்தாண்டு மலையாளத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி அறிமுகம் செய்யப்படுகிறது.\nமலையாளம் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மோகன்லால், மம்மூட்டி, சுரேஷ் கோபி ஆகியோரின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டது.\nஇறுதியில் மோகன்லாலை தெரிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D_(%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D)", "date_download": "2019-04-25T16:02:04Z", "digest": "sha1:D3BWN4FQBV4JJ4D2IT52OC4SLN5MX4AS", "length": 7384, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "கற்கரி (எரிபொருள்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(கோக் (எரிபொருள்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகற்கரி(Coke) நிலக்கரியை விட எடை குறைந்ததும், குறைந்த மாசுக்களும், அதிக எரிதிறனும் கொண்ட இயற்கை எரிபொருளாகும்.[1] கற்கரி வகை நிலக்கரி, இயற்கையாகவே நிலத்தடியில் கிடைக்கிறது. நிலக்கரியிலிருந்து செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் கற்கரியைை பெட்ரோலிய கற்கரி என்பர்.[2] [3]\nகற்கரி வகை நிலக்கரி சீனா, [4] இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் நிலத்தடியில் தோண்டி எடுக்கப்படுகிறது.\nஅதிக எரிதிறனும், குறைந்த சாம்பலும் கொண்ட கற்கரி நிலக்கர��, உருக்காலைகளில் இரும்புக் கனிமங்களை எளிதாக உருக்க எரிபொருளாக பயன்படுகிறது.[5]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கற்கரி (எரிபொருள்) என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2019, 10:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/12/17/chennai.html", "date_download": "2019-04-25T16:07:04Z", "digest": "sha1:UFUXY7BSWVL5TQS6XDNAZFMEWMJFROBP", "length": 15892, "nlines": 228, "source_domain": "tamil.oneindia.com", "title": "21ம் தேதி முதல் சென்னை தொலைபேசிகளுக்கு 8 எண்கள் | Chennai telephone numbers to be changed from 21st - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் இன்றும் மரியாதை\n26 min ago கருணாநிதி நினைவிடத்திற்கு ஸ்டாலின் மீண்டும் வருகை.. திமுக உறுப்பினர்களுடன் ஆலோசனை\n46 min ago இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்பு.. அமெரிக்கா எச்சரிக்கை.. பதற்றம்\n1 hr ago கங்கை நதியில் ஆரத்தி காட்டி வழிபாடு.. தொண்டர்களுடன் சேர்ந்து பூஜை செய்த மோடி\n1 hr ago உயிரை விட்ட உரிமையாளர்.. உடலை விட்டு பிரிய மறுத்த வளர்ப்பு நாய்\nFinance அட நிஜமாவா .. சில மளிகை பொருட்கள் விலை ரூ.1 மட்டும்.. பிளிப்கார்ட்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nMovies தல பிறந்தநாளை சன் டிவியில் 'விஸ்வாசம்' பார்த்து கொண்டாடுங்க\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\n21ம் தேதி முதல் சென்னை தொலைபேசிகளுக்கு 8 எண்கள்\nவரும் 21ம் தேதி முதல் சென்னையில் உள்ள 10 லட்சம் தொலைபேசிகளுக்கும் 8 இலக்க எண்கள்அளிக்கப்படுகின்றன.\nதனியார் தொலைபேசி நிறுவனங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக ப��.எஸ்.என்.எல். நிறுவனம்தன்னுடைய எண்களை மாற்ற முடிவு செய்தது.\nதமிழகம் முழுவதும் எண்களை மாற்றும் பணி வெகு வேகமாக நடந்து வருகிறது. ஏற்கனவே மதுரை, திருச்சிஉள்ளிட்ட நகரங்களில் எண்கள் மாறிவிட்டன.\nஏற்கனவே உள்ள தொலைபேசி எண்களுக்கு முன்பாக \"2\" என்ற ஒரு எண்ணைச் சேர்த்தாலே போதுமானது.\nஅந்த வகையில் சென்னையில் உள்ள 10 லட்சம் தொலைபேசி எண்களும் வரும் 21ம் தேதி நள்ளிரவு முதல் 8இலக்கம் கொண்ட எண்களாக மாற்றப்படுகின்றன.\nஉள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து சென்னைக்குத் தொலைபேசி செய்பவர்கள் ஏற்கனவே உள்ளஎண்ணுக்கு முன்பாக \"2\" என்ற எண்ணை மட்டும் சேர்த்து \"டயல்\" செய்ய வேண்டும்.\nஇந்நிலையில் பி.எஸ்.என்.எல். மொபைல் எண்களும் வரும் 21ம் தேதி நள்ளிரவு முதல் மாறுகின்றன.\nஅதன்படி தற்போது 501 என்று தொடங்கும் மொபைல் தொலைபேசி எண்கள் 2001 என மாற்றம்செய்யப்பட்டுள்ளது.\nவரும் 21ம் தேதி (சனிக்கிழமை) நள்ளிரவு முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கு வரும் என்று சென்னைத்தொலைபேசி தலைமைப் பொது மேலாளர் எஸ்.எஸ். ஐயர் கூறினார். x uĀ APmkPЦlt;/b>\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகருணாநிதி நினைவிடத்திற்கு ஸ்டாலின் மீண்டும் வருகை.. திமுக உறுப்பினர்களுடன் ஆலோசனை\nபோலீஸ் நிலையம் முன்பாக ரவுடி மனைவி தீக்குளிக்க முயற்சி.. சென்னையில் பரபரப்பு\nசாதி, மத வெறிப் பேச்சுகள் பெருகிவிட்டன.. இளைஞர்கள் அதற்குப் பலியாகி விடக் கூடாது... வைகோ\nசுகாதாரமான, கட்டணமில்லா கழிவறைகள் அமைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு...தமிழக அரசுக்கு உத்தரவு\nகஜா புயலைவிட வலுவானது.. ஃபனி புயலின் வேகம் எப்படி இருக்கும்\nசைபர் கிரைம்களை தடுப்பது பற்றி சமூக வலைதள பிரதிநிதிகளுடன் ஆலோசிக்க தமிழக அரசுக்கு உத்தரவு\nதேர்தல் பிரச்சாரத்தின்போது தினகரன் ஆதரவாளர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா.. குமுறும் கிருஷ்ணசாமி\nஇலங்கையில் தீவிரவாதியை விரட்டி தன் உயிரை கொடுத்து நூற்றுக்கணக்கான உயிர்களை காத்த ஹீரோ ரமேஷ் ராஜூ\nகூட்டணி அறத்தை கடைபிடிப்பதில் பாமக முதலிடத்தில் உள்ளது.. ராமதாஸ் அறிக்கை\nஎழுவர் விடுதலை தொடர்பான மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி நளினி வழக்கு\nநடிகர் ராதாரவியை தொடர்ந்து... தூத்துக���குடி பில்லா ஜெகன் தி.மு.க., விலிருந்து தற்காலிக நீக்கம்\nஃபனி புயலால் சென்னைக்கு பாதிப்பு ஏற்படுமா எங்கு கரையை கடக்கும்.. வானிலை மையம் என்ன சொல்கிறது\nCyclone Fani: ஃபனி புயல்.. தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/05/05/fish.html", "date_download": "2019-04-25T16:36:21Z", "digest": "sha1:NTP7OPXMBPVFRCCNE6P4M3ZBYSKPMEUP", "length": 13728, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீன் பிடிக்க தடை எதிரொலி: மீனவ பெண் பட்டினியால் சாவு | Starvation claims womans life in Nagapattinam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து\n4 min ago வேதங்கள்தான் எனக்கு அரசியல் பார்வையை கொடுத்தது.. வாரணாசியில் மோடி பிரம்மாண்ட உரை\n21 min ago டெல்லியில் இரசாயன ஆலையில் தீ விபத்து..தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டம்.. பகீர்\n55 min ago கருணாநிதி நினைவிடத்திற்கு ஸ்டாலின் மீண்டும் வருகை.. திமுக உறுப்பினர்களுடன் ஆலோசனை\n1 hr ago இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்பு.. அமெரிக்கா எச்சரிக்கை.. பதற்றம்\nSports இந்த முறை உலகக்கோப்பை ஈஸியா இருக்காது.. இந்த 4 டீமுக்கு வாய்ப்பு இருக்கு.. ஷாக் கொடுத்த கங்குலி\nFinance அட நிஜமாவா .. சில மளிகை பொருட்கள் விலை ரூ.1 மட்டும்.. பிளிப்கார்ட்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nMovies தல பிறந்தநாளை சன் டிவியில் 'விஸ்வாசம்' பார்த்து கொண்டாடுங்க\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nமீன் பிடிக்க தடை எதிரொலி: மீனவ பெண் பட்டினியால் சாவு\nகடலில் மீன் பிடிக்க அரசு தடை விதித்துள்ளதால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினத்தைச்சேர்ந்த ஒரு மீனவப் பெண் பட்டினி கிடந்தே பரிதாபமாக இறந்தார்.\nகடலில் மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் 45 நாட்களுக்கு மீனவர்கள் கடலில் சென்று மீன்பிடிக்கக் கூடாது என மத��திய சுற்றுச் சூழல் துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.\nஇதனால் மீனவர்கள் வருமானம் இன்றி மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். மீன் பிடி தொழில்பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசு தங்களுக்கு நிவாரணம் வழங்கும் என்று அவர்கள்எதிர்பார்த்தனர். ஆனால் நிவாரணத் தொகையும் கிடைக்கவில்லை.\nஇந்நிலையில் நாகப்பட்டினம் ஆரியநாட்டுத் தெருவைச் சேர்ந்த குமார் என்ற மீனவரின் குடும்பமேகடந்த ஒரு வாரமாகப் பட்டினி கிடந்து வருகிறது.\nபிழைப்புக்கு வழியில்லாமல், வெளியே யாரிடமும் சென்று உதவியும் கேட்க முடியாமல்வீட்டுக்குள்ளேயே அவர்கள் பட்டினியோடு முடங்கிக் கிடந்துள்ளனர்.\nஇதையடுத்து குமாரின் மாமியாரான மல்லிகாவின் உடல் நிலை மிகவும் மோசமானது. 60 வயதானஇவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயற்சித்தனர்.\nஆனால் அதற்கு முன்பாகவே மல்லிகா பரிதாபமாக இறந்தார். இந்த விஷயம் காட்டுத் தீ போலப்பரவியது. இதையடுத்து கடலோர கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.\nஇது தொடர்பாக தமிழக அரசுக்கும், மீன் வளத் துறை அதிகாரிகளுக்கும் தகவல்அளிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு உரிய நிவாரணத் தொகையும், அரிசியும் வழங்க வேண்டும்என்று அரசிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபாண்டிச்சேரி பகுதி மீனவர்களுக்கு அம்மாநில அரசு குடும்பத்திற்கு 90 கிலோ அரிசியும், ரூ.300ம்நிவாரணமாக வழங்கியுள்ளதைச் சுட்டிக் காட்டும் தமிழக மீனவர்கள், தங்களுக்கும் அதேபோல்நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2013/jul/06/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-707284.html", "date_download": "2019-04-25T15:44:54Z", "digest": "sha1:NFPIPHRMBFTROIGITYJOCPSLLRBM5ERE", "length": 6172, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "என்எல்சி பங்கு விற்பனை மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் - Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nஎன்எல்சி பங்கு விற்பனை மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nBy வேலூர் | Published on : 06th July 2013 02:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஎன்எல்சியின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவை கண்டித்து ஏஐடியூசி, சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் வேலூர் தலைமை தபால் நிலையம் எதிரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலர் எஸ்.ஆர். தேவதாஸ், சிஐடியூ மாவட்டத் தலைவர் எம்.பி. ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஏஐடியூசி சங்கத்தை சேர்ந்த ஏ.எஸ். சங்கர், கு.மு. கோவிந்தராஜ், கே.எஸ். ஹசேன், என்.சி. சிம்புதேவன், சிஐடியூ சார்பில் முன்னாள் எம்எல்ஏ ஜி.லதா, மாவட்டச் செயலர் என். காசிநாதன், ஏ. குப்பு, எம். காசி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2016/sep/29/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2572785.html", "date_download": "2019-04-25T15:53:03Z", "digest": "sha1:EFURKZJCSCB577E6HU5Z27YXNAQ34XTT", "length": 8117, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "மனைவி இறந்த வேதனை: குழந்தைகளுடன் இளைஞர் தற்கொலை முயற்சி- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nமனைவி இறந்த வேதனை: குழந்தைகளுடன் இளைஞர் தற்கொலை முயற்சி\nBy நாமக்கல், | Published on : 29th September 2016 08:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமனைவி இறந்த வேதனையில், இரண்டு குழந்தைகளுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து விட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த இளைஞர் உள்பட 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநாமக்கல் அருகே தூசூரைச் சேர்ந்தவர் சரவணன் (27). தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். அங்கன்வாடி பணியாளராக பணியாற்றிய இவரது மனைவி கனகவல்லி, கடந்த 3 மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டாராம். அப்போது அவர் பணிச்சுமையால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. இவர்களுக்கு லாவண்யா (6), நரேஷ் (4) என இரு குழந்தைகள் உள்ளனர்.\nஇந்நிலையில் மனைவி இறந்த வேதனையில் இருந்த சரவணன் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் புதன்கிழமை காலை தனது இரு குழந்தைகளுடன் கூலிப்பட்டியில் உள்ள கோயிலுக்குச் சென்று விட்டு வீட்டுக்கு வந்த சரவணன், குளிர்பானத்தில் பூச்சிக்கொல்லி மாத்திரையை கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு அவரும் குடித்துள்ளார். இந்நிலையில் வீட்டில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மூன்று பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து நாமக்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/31/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87-11-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-2675692.html", "date_download": "2019-04-25T16:43:19Z", "digest": "sha1:4DRJHK2AC4FOX2Y4QNAWP6AGBUPYNHDU", "length": 9048, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "தலாக் முறைக்கு எதிரான மனுக்கள்: உச்ச நீதிமன்றத்தில் மே 11-இல் விசாரணை- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nதலாக் முறைக்கு எதிரான மனுக்கள்: உச்ச நீதிமன்றத்தில் மே 11-இல் விசாரணை\nBy DIN | Published on : 31st March 2017 01:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇஸ்லாமியர்களின் தலாக் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைக்குரிய நடைமுறைகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது, வரும் மே 11-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nமூன்று முறை தலாக் கூறிவிட்டு விவாகரத்துப் பெறும் முத்தலாக் முறை, விவாகரத்து செய்த தம்பதியர் மீண்டும் சேர்ந்து வாழ்வதில் சிக்கலை ஏற்படுத்தும் 'நிக்கா ஹலாலா முறை', பலதார மணம் ஆகிய நடைமுறைகளால் தாங்கள் பாதிக்கப்படுவதாகவும், எனவே, இந்த நடைமுறைகளை ரத்து செய்யக் கோரியும் இஸ்லாமியப் பெண்கள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு மகளிர் அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nஇந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவிட்டது.\nஅதன்படி, மத்திய அரசு அப்போது தாக்கல் செய்த பதில் மனுவில், 'இஸ்லாமியர்களின் தலாக் உள்ளிட்ட நடைமுறைகள் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானவை' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசின் இந்தக் கருத்துக்கு இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.\nமேலும், தலாக் உள்ளிட்ட நடைமுறைகள் இஸ்லாமிய மதப் பழக்க வழக்கங்களுள் ஒன்று என்றும், இதனை இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் கொண்டு ஆராய்வது சரியல்ல எனவும் உச்ச நீதிமன்றத்தில் இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் அண்மையில் தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில், இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, தலாக் உள்ளிட்ட நடைமுறைகளுக்கு எதிரான அனைத்து மனுக்கள் மீதும் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, வரும் மே 11-ஆம் தேதி முதல் விசாரணை நடத்தும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தின���ணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/139806", "date_download": "2019-04-25T15:47:52Z", "digest": "sha1:FGVJP2QP2CH2NYTQKZNX6GUWCW3H7PYK", "length": 6643, "nlines": 90, "source_domain": "www.todayjaffna.com", "title": "மகள்களின் காதலர்களுக்கு போதை மருந்து குடுத்து உறவு கொண்ட தாய் - கலிபோர்னியாவில் நடந்த மோசமான சம்பவம் - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome சர்வதேச செய்தி மகள்களின் காதலர்களுக்கு போதை மருந்து குடுத்து உறவு கொண்ட தாய் – கலிபோர்னியாவில் நடந்த மோசமான...\nமகள்களின் காதலர்களுக்கு போதை மருந்து குடுத்து உறவு கொண்ட தாய் – கலிபோர்னியாவில் நடந்த மோசமான சம்பவம்\nதனது இரண்டு மகள்களின் ஆண் நண்பர்களுக்கும் மதுபானமும் புகையிலையும் கொடுத்து மயக்கி அவர்களுடன் உறவு வைத்துக் கொண்ட பெண்ணின் கணவர் அவரை விவாகரத்து செய்துள்ளார்.\nகலிபோர்னியாவைச் சேர்ந்த Coral Lytle (41) தனது மகள்களின் ஆண் நண்பர்களான 14 மற்றும் 15 வயதுடைய பையன்களுடன் தவறான உறவு வைத்துக் கொள்வதற்காக தினமும் 15 மைல் பயணம் செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.\nஅந்த பையன்களில் ஒருவன், தன்னிடம் Coralஇன் கணவர் கை குலுக்கும்போது குற்ற உணர்வு ஏற்பட்டதையடுத்து Coralஉடனான தவறான உறவுக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக தெரிவித்துள்ளான்.\nமுதலில் Coral மீது 21 பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்ததோடு, நீண்ட சிறைத்தண்டனையும் வழங்கப்படுவதாக இருந்தது.\nஆனால் ஒரு நீதிபதி அந்த தண்டனை சரியானதாக இல்லை என்று கூறி அதை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளார்.\nஇதற்கிடையில், Coral கைது செய்யப்பட்டதும் அவரது கணவர் விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளார்.\nPrevious articleயாழில் கண்ணிவெடி பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் தாயார் உட்பட இரு பெண்கள் படுகாயம்\nNext articleஆற்றில் மிதந்து வந்த பெண்ணின் சடலம் – கொலையா அல்லது நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரிழந்தாரா\nதென் ஆப்பிரிக்காவில் மழை வெள்ளப்பெருக்கு: 60 பேர் உயிரிழப்பு\nசீனாவில் ரசாயன ஆலையில் பயங்கர விபத்து- 3 தொழிலாளர்கள் பலி\nஅதிரடியாக 37 பயங்கரவாதிகளின் தலையை வெட்டி துண்டாக்கிய சவுதி\nயாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருவோருக்கான முக்கிய அறிவிப்பு\nகுண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் யாழில் அதிரடியாக ஐவர் கைது\nயாழ். பருத்தித்துறை பகுதியில் வாழும் முஸ்லிம் மக்களின் விபரங்களை திரட்டிய அதிரடி படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/154380-cuddalore-pmk-candidate-upset-over-admk-clash.html", "date_download": "2019-04-25T16:06:13Z", "digest": "sha1:XKCJQXKTD53UVTP6NEBEMOKUYKI5MTFV", "length": 19940, "nlines": 423, "source_domain": "www.vikatan.com", "title": "அ.தி.மு.க கோஷ்டி பூசலில் சிக்கித்தவிக்கும் கடலூர் பா.ம.க வேட்பாளர்! | Cuddalore PMK Candidate upset over admk clash", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:30 (06/04/2019)\nஅ.தி.மு.க கோஷ்டி பூசலில் சிக்கித்தவிக்கும் கடலூர் பா.ம.க வேட்பாளர்\nஅ.தி.மு.க கோஷ்டி பூசலில் சிக்கி, கடலூர் பா.ம.க வேட்பாளர் கோவிந்தசாமி தவித்துவருகிறார்.\nகடலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி சார்பில் பா.ம.க-வின் டாக்டர் ஆர். கோவிந்தசாமி போட்டியிடுகிறார். தி.மு.க கூட்டணியில் முந்திரி தொழிலதிபர் டி.ஆர்.வி.எஸ். ரமேஷ் போட்டியிடுகிறார். பா.ம.க வேட்பாளர் டாக்டர். கோவிந்தசாமி, அ.தி.மு.க-வை நம்பி களத்தில் உள்ளார். அதுவும் கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், தொழில் துறை அமைச்சருமான எம்.சி. சம்பத் வழிகாட்டுதலின்படிதான் தேர்தல் பணியாற்றிவருகிறார். கடலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் அமைச்சர் எம்.சி. சம்பத் தனியாகவும், கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் அருண்மொழித்தேவன் எம்.பி தலைமையில் எம்.எல்.ஏ-க்கள் பண்ருட்டி சத்யாபன்னீர்செல்வம், சிதம்பரம் பாண்டியன், காட்டுமன்னார்கோயில் முருகுமாறன் ஆகியோர், தனி அணியாகவும் செயல்பட்டுவருகின்றனர்.\nஇதுமட்டுமல்லாமல், முன்னாள் எம்.எல்.ஏ அய்யப்பன் தனியாகச் செயல்பட்டுவருகிறார். அ.தி.மு.க-வில் நிலவும் இந்த கோஷ்டி\nபூசல், நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க-வில் போட்டியிடும் டாக்டர் கோவிந்தசாமி கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.\nபா.ம.க வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமி வேட்புமனு தாக்கல்செய்த அன்றே பண்ருட்டி எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம்\nபாதியில் வெளி���ேறினார். வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ அய்யப்பனை சந்திக்கச் சென்றபோது,\nஅவர் அமைச்சர் சம்பத்தை விமர்சித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.\nமேலும், விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சியில் அன்புமணி ராமதாஸ் பிரசாரத்தின்போது, அமைச்சர் எம்.சி. சம்பத், அருண்மொழித்தேவன் கலந்துகொள்கிறார் எனப் பாதியில் திரும்பிச்சென்றுள்ளார். அமைச்சர் எம்.சி. சம்பத் கலந்துகொள்கிறார் என அருண்மொழித்தேவன் கலந்துகொள்ளவில்லை. மொத்தத்தில் இருவரும் பிரசாரத்தில் கலந்துகொள்ளவில்லை. இவர்களின் கோஷ்டி பூசலில் பா.ம.க வேட்பாளர் கோவிந்தசாமி சிக்கித்தவித்துவருகிறார்.\nஇதுகுறித்து பா.ம.க நிர்வாகி ஒருவர் கூறுகையில், `பா.ம.க. வேட்பாளர் முழுவதும் அ.தி.மு.க-வை நம்பி களத்தில் உள்ளார். அவர்களிடம் உள்ள கோஷ்டி அரசியல் எங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திவருகிறது. தொகுதியில் அ.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க என கூட்டணி பலமாக உள்ளோம். அ.தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சியினர் இணைந்து பணியாற்றினால் வெற்றி நிச்சயம்''\nஆண்டிபட்டி பிரசாரத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\nசிம்பன்ஸி ஸ்மார்ட்போன் பயன்படுத்திப் பார்த்திருக்கீங்களா\n`பாலம் உடைந்ததாக வதந்தி பரப்புகிறார்கள்; அது தகர ஷீட்தான்' - மார்த்தாண்டம் பாலம் சர்ச்சைக்கு அதிகாரி விளக்கம்\n`சியர்ஸ், ஒரு வீடியோ கால் - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்\nநாடு முழுவதும் ட்ரோன்கள் பறக்கத் தடை - இலங்கை விமானப் போக்குவரத்து ஆணையம் உத்தரவு\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-25T16:44:18Z", "digest": "sha1:N24C7GL2WM4RELWC74EPMA7D4V6MRJIG", "length": 6263, "nlines": 71, "source_domain": "tamilthamarai.com", "title": "அறிவியலின் |", "raw_content": "\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,வுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைரியம் வேண்டும்\nசர் ஐசக் நியூட்டனின் அழியா கண்டுபிடிப்புகள்\nபுவிஈர்ப்பு விசையை கண்டுபிடித்து மக்களுக்கு அறிவியலின் மீது ஈர்ப்பை உண்டாக-செய்தவர் சர் ஐசக் நியூட்டன்(1642 - 1727). சர் ஐசக் நியூட்டன் இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் நாள் அன்று பிறந்தவர். மத எதிர்ப்புகளுக்கு பயந்து பல கண்டுபிடிப்புகளை ......[Read More…]\nApril,23,11, —\t—\tஅறிவியலின், இங்கிலாந்தில், ஐசக் நிïட்டன், கண்டுபிடித்து, கிறிஸ்துமஸ், சர் ஐசக் நியூட்டன், நாள் அன்று, மக்களுக்கு, மீது ஈர்ப்பை\nமக்கள் நேர்மையாளர்களாக மாறாதவரை ஜனநாய ...\nமக்கள் அவரவர் அறிவுக்கு தகுந்தாற்போல் வாக்களிக்கிறார்கள் மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என வைத்துக்கொள்ளுங்கள் பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என வைத்துக்கொள்ளுங்கள் அந்த இன்னொருவர் முட்டாள்தனம் மற்றும் அறிவற்ற நிலையில் அந்த கட்சிக்கு வாக்களித்திருக்கலாம் அந்த இன்னொருவர் முட்டாள்தனம் மற்றும் அறிவற்ற நிலையில் அந்த கட்சிக்கு வாக்களித்திருக்கலாம்\nசேவை மற்றும் கருணைக்கான நாள் கிறிஸ்து� ...\nஇலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க� ...\nகேரளாவில் கம்யூனிஸ்டுகளும், காங்கிரசு ...\nபாகிஸ்தான் இந்துக்களுக்கு போதுமான பா ...\nஎம்.எல்.ஏ வை கண்டுபிடித்து தருபவர்களுக� ...\nகாஷ்மீரிகளுக்கு தனி விசா வழங்குவதை சீ� ...\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும��� கிடைக்கும் நன்மைகள்\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • ...\nகண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன\n1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை ...\nஅறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.piraivasi.com/2015/07/6.html", "date_download": "2019-04-25T16:29:05Z", "digest": "sha1:RUOELNBDDUX4YXB4IR6SYTUGEIZI7GFK", "length": 26425, "nlines": 159, "source_domain": "www.piraivasi.com", "title": "பிறைவாசி: முட்டாளாக்கும் சவுதி பிறைகள்!", "raw_content": "\nபிறை தான் நாட்காட்டி என்பதை முஸ்லிம் சமூகம் மாற்றுக்கருத்தின்றி ஒப்புக்கொண்டுள்ளது எனினும் அந்த பிறையை முடிவு செய்வதில் பல்வேறு கோட்பாடுகள் நிலவுகின்றன. முக்கியமாக தமிழகத்தில் ஹிஜ்ரி கமிட்டி, சவுதி பிறை, கேரளா பிறை மற்றும் தமிழ்நாடு பிறை ஆகிய பிறை கோட்பாடுகள் உள்ளன. இதில் அதிகப்படியாக பின்பற்றப்படுவது சவுதி பிறை. இதை பின்பற்றுவோர் சவுதியில் இருந்து வரும் பிறை அறிவிப்புக்கு நள்ளிரவு வரை காத்திருந்து நோன்பு நோற்றும் பெருநாள் கொண்டாடியும் வருகின்றனர்.\nசவுதியில் பிறை பார்க்கப்படுவதில்லை அவர்கள் முன்னரே அச்சிட்ட நாட்காடியைத்தான் பின்பற்றுகிறார்கள் என பல முறை பலராலும் கூறப்பட்டாலும் ஆதாரங்களுடன் தமிழில் ஒரு ஆக்கம் வரவில்லை எனவே கருதுகிறேன். என்னால் முடிந்த அளவு கடந்த ஆண்டுகளின் சவுதி பிறை அறிவிப்பை அலசி இங்கே உங்களுக்குக்காக தந்துள்ளேன்.\nஅமாவாசை முடிந்து வரும் முதல் பிறை கண்ணுக்கு தெரிய வேண்டும் எனில் அது கீழ்காணும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வரவேண்டும்.\n§. சூரியன் மறையும் போது, சூரியனிலிருந்து சந்திரன் இருக்கும் கோணம் 12 டிகிரிக்கு மேல் இருக்க வேண்டும். (விலகல் கோணம்) (Elongation)\n§. சூரியன் மறையும் போது, பார்ப்பவரின் தொடுவானத்திலிருந்து சந்திரன் 10டிகிரிக்கு மேல் இருக்க வேண்டும். (எழுச்சிக்கோணம்) Moon Altitude)\n§. குறைந்த பட்சம் பிறை 1% ஒளியூட்டப்பட்டு இருக்க வேண்டும். (Illumination)\nமேலுள்ள கணித வரையறைகளை எளிமையான முறையில் கீழ்கண்டவாறு கூறலாம்\n§. பிறை எதிர்பார்க்கப்படும் ஊரில் ப��றையின் வயது 20மணிநேரத்தை தாண்டி இருக்க வேண்டும். (Moon Age)இது சூரியனிலிருந்து சந்திரன் இருக்கும் விலகல் கோணத்திற்கு இணையானதாகும். எனினும் எல்லா மாதங்களிலும் 20மணி நேரத்தில் சந்திரன் 12டிகிரி விலகி விடாது. சில மாதங்களில் 18மணி நேரத்தில் விலகி விடும் சில மாதங்களில் 26மணி நேரம் கூட ஆகலாம். சந்திரன் மற்றும் பூமியின் நீள்வட்ட பாதைகளே இதற்கு காரணம். எனவே பிறையின் வயதை ஒரு துல்லியமான காரணியாக எடுக்கக் இயலாது. எனினும் சாதாரண மக்களின் எளிமையான புரிதலுக்காக இவ்வாறு விளக்குகிறோம் )\n§. சூரியன் மறைந்து குறைந்தது 48 நிமிடங்களுக்கு பின் சந்திரன் மறைய வேண்டும். (Moon lag time.) ( இது பார்ப்பவரின் தொடுவானத்திலிருந்து சந்திரன் இருக்கும் கோணத்திற்கு இணையானதாகும். )\nமேலுள்ள வரையறைகளுக்குள் பிறை வராத நிலைமையில் பிறை பார்த்ததாக தகவல் வந்தால் அது வடிகட்டப்பட்ட பரிசுத்த பொய் என்று முடிவு செய்து விடலாம்.\nசவுதியில் பிறை பார்த்ததாக அறிவிக்கப்படும் அந்த நாளில் பிறையின் வயதையும் சந்திர சூரிய மறைவுகளையும் மிக துல்லியமாக கணக்கிட்டுவிடலாம். அப்படி கணக்கிட்டு கடந்தகாலத்தில் வெளியான றமளான், ஷவ்வால் & துல் ஹஜ் மாதங்களின் பிறை அறிவிப்புகளை மட்டும் ஆய்வு செய்து இங்கே தந்துள்ளேன்.\nஅமாவாசை (புவிமைய சந்திப்பு) நிகழும் நேரம்: Monday, September 29, 2008 at 8:12 UT\nதிங்கள் கிழமை பிறை பார்க்கப்பட்டதால் செவ்வாய் 30 செப்டம்பர் 2008 தினத்தை பெருநாளாக சவுதி அரசு அறிவித்தது. திங்கள் கிழமை சூரிய மறைவின் பொது பிறையின் வயது வெறும் 8மணி நேரம். அன்று சூரியன் மறைவதற்கு முன்பாகவே சந்திரன் மறைந்து விட்டது. முதல் பிறையின் பிரகாசம் 0.23% மிகவும் குறைவாக இருப்பதால் சூரிய வெளிச்சத்தில் அது நிச்சயமாக கண்ணுக்கு தெரியாது. சூரியன் மறைந்து அடிவானின் வெளிச்சம் மறைவதற்கு அரை மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடும். அதன் பிறகும் சந்திரன் வானில் இருந்தால் மட்டுமே பார்க்க இயலும். அனால் சவுதியில் பிறை பார்த்ததாக சொல்லப்பட்ட திங்கள் கிழமை சூரியன் மறைவதற்கு முன்பாகவே சந்திரன் மறைந்து விட்டது. வானில் இல்லாத பிறையை சவுதிகள் எப்படி பார்த்தார்களோ\nஅமாவாசை (புவிமைய சந்திப்பு) நிகழும் நேரம்: August 10, 2010 (Tuesday) at 3:08 UT.\nஆகஸ்ட் 10 2010 அன்று சூரிய மறைவின்போது பிறையின் வயது 14மணி 25நிமிடம் மட்டுமே. சூரியன் மறைந்து 11நிமிடங்களில் பின் சந்திரன் மறைந்து விட்டது. இந்த 0.49% இளம் பிறையை தொலை நோக்கியால் கூட பார்க்க இயலாது. ஆனால் சவுதி அரசு அன்று பிறை தெரிந்ததாகவும் மறுநாள் றமளான் தொடங்குவதாகவும் அறிவித்தது.\nஅமாவாசை (புவிமைய சந்திப்பு) நிகழும் நேரம்:: 06/11/2010 CE, 04:52 UT\n6 நவம்பர் சனிக்கிழமை 2010 அன்று பிறை பார்க்கப்பட்டதாகவும் மறுநாள் ஞாயிறு துல் ஹஜ் முதல் பிறையாகவும் சவுதி அறிவித்தது.\n6 நவம்பர் சனிக்கிழமை 2010 அன்று சூரியன் மறைவின்போது பிறையின் வயது 9மணி 53 நிமிடங்களே. சூரியன் மறைந்து ஐந்தே நிமிடத்தில் சந்திரன் மறைந்து விட்டது.\nஅமாவாசை (புவிமைய சந்திப்பு) நிகழும் நேரம்: August 29, 2011 (Monday) at 3:04 UT.\nஆகஸ்ட் 29 திங்கள் 2011, சூரியன் மறைந்து வெறும் 4நிமிடங்களில் மறைந்த சந்திரனை சவுதி அரசு பார்த்ததாக மறுநாள் நோன்பு பெருநாள் கொண்டாடியது.\nஅமாவாசை (புவிமைய சந்திப்பு) நிகழும் நேரம்: July 19, 2012 (Thursday) at 4:24 UT.\nவியாழன், ஜூலை 19 2012 அன்று சுதைர் எனும் பகுதியில் பிறை தெரிந்ததாக சவுதி அரசு அறிவித்தது. அன்றைய தினம் சுதைரில் சூரியன் மறைவதற்கு 13 நிமிடங்களுக்கு முன்பாகவே சந்திரன் மறைந்துவிட்டது.\nஅமாவாசை (புவிமைய சந்திப்பு) நிகழும் நேரம்: August 6, 2013 (Tuesday) at 21:51 UT.\nசூரியன் மறைந்து 11நிமிடத்தில் மறைந்த 18H 30M வயது பிறையை பார்த்ததாக சவுதி அரசு பெருநாளை அறிவித்தது\nஅமாவாசை (புவிமைய சந்திப்பு) நிகழும் நேரம்: October 5, 2013 (Saturday) at 0:35 UT.\nசூரியன் மறைந்து 15நிமிடத்தில் மறைந்த 14H 33M வயது பிறையை பார்த்ததாக சவுதி அரசு பெருநாளை அறிவித்தது\nஅமாவாசை (புவிமைய சந்திப்பு) நிகழும் நேரம்: Saturday July 26, 2014 at 22:42 UT.\nமீண்டும் சுதைரில் சூரியன் மறைவதற்கு 10 நிமிடத்திக்கு முன் மறைந்த பிறையை பார்த்ததாக சவுதி அரசு பெருநாளை அறிவித்தது\nஅமாவாசை (புவிமைய சந்திப்பு) நிகழும் நேரம்: Wednesday September 24, 2014 at 6:14 UT\nசூரியன் மறைந்து 5நிமிடத்தில் மறைந்த 9H 4M வயது பிறையை பார்த்ததாக சவுதி அரசு பெருநாளை அறிவித்தது\nதொலைநோக்கியால் கூட பார்க்க இயலாத பிறையை பார்த்ததாக சவுதி அரசு இத்தனை நாளும் மக்களை ஏமாற்றி வருகிறது. இதை நாம் எத்தனை முறை கூறினாலும் மக்கள் நம்ப ஆயத்தமாக இல்லை. இதே நிலை தான் மிக்க கேரளா பிறைகளுக்கும். பிறை தெரிய வாய்ப்பே இல்லாத நாட்களில் பிறை பார்க்கப்பட்டதாக கேரளாவிலிருந்து அறிவிப்பு வரும். அதை ஏற்று நோன்பு பிடித்து பெருநாள் கொண்டாடும் தமிழக மக்க��ும் இருக்கிறார்கள்.\nஇது பரவாயில்லை. பல மாதங்களில் பிறை கண்ணுக்கு தெரியாததால் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்கிறோம் என சவுதி அரசு அறிவிக்கும். அப்படியெனில் 30ஆக பூர்த்திசெய்யப்பட்ட அந்த நாளின் சூரிய மறைவின் பின் நிச்சயமாக பிறை கண்ணுக்கு தெரியுமென்பது நிறுவப்பட்ட விஞ்ஞானமாகும். ஆனால் சவுதி 30ஆக பூர்த்தி செய்த மாதங்களின் இறுதியில் கூட பிறை கண்ணுக்கு தெரிய வாய்ப்பிருப்பதில்லை. இன் ஷா அல்லாஹ் அத்தகைய அறிவிப்புகளின் பட்டியல் விரைவில்....\nசவுதி இப்படி அறிவிப்பதற்கான காரணத்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்:\nஇவர்தான் அப்துல்லா அல் குதைரி. சந்திரன் மறைந்த பின்பும் பிறையை பார்க்கும் சுதைர் பகுதியை சேர்ந்த சவுதிக்காரர் இவர்தான். Telescopeஇல் பார்க்க முடியாத பிறையை கூட வெறும் கண்ணால் பார்ப்பார். 10வருடமாக இவரது ஷஹாதாவை சவுதி அரசு ஏற்று வருகிறது\nசவுதியை பொறுத்தவரை உம்மல் குறா எனும் காலண்டர் தான் அவர்களது அரசு அலுவலக நாட்காட்டியாவும் உள்ளது. பிறையை பார்த்து மாதத்தை முடிவு செய்தால் அந்த காலண்டரை வருடத்திற்கு 3 தடவை மாற்ற வேண்டி வரும். இது பல்வேறு அரசியல் சிக்கல்களை ஏற்படுத்தும். முன் தேதியிட்ட எல்லா அரசு அலுவல்களும் பாதிக்கப்படும். சாப்ட்வேர்களில் பல மாறுதல்களை செய்ய வேண்டி வரும். எனவே உம்மல் குறாவில் என்று நோன்பு வருகிறதோ என்று பெருநாள் வருகிறதோ அன்றே அதை செயல் படுத்துவதுதான் அரசாங்கத்திற்கு உகந்தது. பிறை பார்ப்பதுதான் நபி வழி என்று ஏற்கனவே சவுதி சொல்லியும் விட்டது. எனவே இந்த இரண்டிற்கும் முரண்படாமல் செல்ல வேண்டுமெனில் உம்மல் குறா நாள்காட்டியில் என்று மாதம் துவங்குகிறதோ அன்று பிறை தெரிந்தே ஆகவேண்டும். அதற்காக சவுதியே நியமித்த ஒரு ஆள்தான் இவர் என்று நம்மால் ஊகிக்க முடியும்.\nசவுதி காலண்டர் படி ஹஜ் பெருநாள் 23 செப்டம்பர் 2௦15. சவுதி எப்போதும் போல பிறையை பார்க்காது காலண்டரை பின்பற்றும் என்ற நம்பிக்கையில் 23 செப்டம்பர் அன்றே விடுமுறைக்கு தாய்நாட்டிற்கு செல்லும் பயணங்களையும் நாம் முடிவு செய்திருந்தோம். நம்மை மகிழ்ச்சி அளிக்கும் விதமாக 23 செப்டம்பர் பெருநாளாக சவுதி அறிவித்ததாக பத்திரிக்கை செய்தியும் வந்தது.\nஆனால் சில மணி நேரங்களிலேயே பிறை பார்க்கப்படாததால் மாதத்தை 3௦ ஆக முழுமை செய்து 24 ���ெப்டம்பர் பெருநாள் என்று அதிரடியாக சவுதி அறிவித்தது. நம் விடுமுறை திட்டங்களை சவுதி மாற்றியது என்றாலும் பிறையை கண்ணால் பார்த்து மாதத்தை துவங்கும் முடிவுக்கு சவுதி வந்ததை நினைத்து நமக்கு மகிழ்ச்சியே\nஇந்த மாதமும் பிறை கண்ணுக்கு தெரியாததால் மாதத்தை முழுமைப்படுதுவதாக அறிவித்து சவுதி நபி வழியை பேணியது.\nசென்ற துல்ஹிஜ்ஜாவின் பிறை அறிவிப்பையும் முஹர்ரத்தின் பிறை அறிவிப்பையும் பார்த்து சவூதி அரசு திருந்திவிட்டதாக மகிழ்சியடைந்தோம். வரும் காலங்களில் பிறையைப் பார்த்து அறிவிக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர்கள் உம்முல்குறாவையே பற்றிப்பிடித்துள்ளனர்.\nதொலைநோகியால் கூட பார்க்க முடியாத பிறையை சவூதி அரசு பார்த்ததாக ரமளானின் நோன்பை அறிவித்தது\nவிஞ்ஞானம் பகுதி-4: விஞ்ஞான ஒளியில் மனாசில்\nகிப்லா மாற்றம் யூத சதியா\nபிறை மீரான்: ஹிஜிரா கமிட்டியின் பின் வாசல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2019/04/", "date_download": "2019-04-25T16:53:39Z", "digest": "sha1:JYCYCCKT6TND4LQZ4EVBXMHJENJIKRQO", "length": 28969, "nlines": 512, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "Puthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nவாடகை வீட்டில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீத முடிவு\nவங்கி கணக்கில் பணத்தை திருடும் மோசடி கும்பல்\nபணி பதிவேட்டில் குறிப்பிட்டதை விட ஆசிரியர்களின் பெயரில் அதிக சொத்து இருந்தால் நடவடிக்கை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு.\nகலை-அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் வினியோகம்\nபிளஸ் 2 முடிவு திட்டமிட்டபடி ஏப். 19-ல் வெளியீடு அரசு தேர்வுத்துறை மீண்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nUPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 965 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.05.2019. இணைய முகவரி : www.upsc.gov.in\n# தேர்வாணைய செய்திகள் # வேலை\nSBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கிளார்க் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 8,904 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.05.2019. இணைய முகவரி : www.sbi.co.in\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு  நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் இன்று வெளியீடு \nஎமிஸ் இணை���தளம் மூலம் மாணவர் சேர்க்கை  பள்ளிக்கல்வி துறை உத்தரவு \nதமிழில் ‘நீட்’ தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு இணையதளத்தில் நாளை ஹால்டிக்கெட் \nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பம் ஜூனில் எழுத்துத் தேர்வு நடத்த முடிவு\nவாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் விதிக்கும் கட்டணங்கள்\nஅரசு பள்ளிகளுக்கு இலவச போக்குவரத்து, ரோபோ மூலம் கல்வி பயிற்சி வரும் கல்வி ஆண்டில் செயல்படுத்த பள்ளிக்கல்வி துறை திட்டம் \nபிளஸ்-2 தேர்வு முடிவு: திட்டமிட்டப்படி 19-ந் தேதி வெளியீடு\nபிளஸ் 2 மாணவர்கள்  4 ஆண்டு பிஎஸ்சி, பிஎட் சேர விண்ணப்பிக்கலாம் காந்திகிராம் பல்கலைக்கழகம் அறிவிப்பு\nகோடை விடுமுறையை ஆக்கபூர்வமாக பயன்படுத்த  மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்குங்கள் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு\nஆசிரியர் காலி பணியிட விவரங்களை அனுப்ப பள்ளிக்கல்வி துறை உத்தரவு \nஅங்கீகாரமற்ற பள்ளிகள் மீது நடவடிக்கை  கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு \nடியூசன் எடுக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு\nகோடை விடுமுறை பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது பள்ளிக்கல்வி துறை கண்டிப்பு\nவெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்புவது அதிகரிப்பு இந்தியாவுக்கு வந்த தொகை 7,900 கோடி டாலர் உலக வங்கி அறிக்கையில் தகவல்\nநாடு முழுவதும் மே 5-ல் நீட் தேர்வு  இணையதளத்தில் ஏப்.15-ம் தேதி ஹால்டிக்கெட்\n8-ம் வகுப்பு வரை மாணவர்கள் கட்டாய தேர்ச்சி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு \n9-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 3 முதல் 10-க்குள் மறுதேர்வு\nபாலியல் தொல்லை குறித்து புகார் செய்ய  பள்ளி, கல்லூரிகளில் கட்டணமில்லா தொலைபேசி எண் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு \nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி மாற்றமா இணையதளங்களில் பரவும் தகவல்களுக்கு தேர்வுத்துறை மறுப்பு \nகோடை விடுமுறையில்  சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை தனியார் பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை \nபிளஸ்-2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு\nவருகை பதிவேட்டுடன் ஆதாரை இணைக்க விருப்பம் இல்லாத ஆசிரியர்கள் பதவியை ராஜின��மா செய்யலாம் ஐகோர்ட்டு கருத்து\nதேசிய திறனாய்வுத் தேர்வு முடிவு\nமக்களவை தேர்தலை முன்னிட்டு  டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் தள்ளிவைப்பு\nபுதிய பாடத்திட்ட புத்தகங்கள் இணையதளத்தில் வெளியீடு. 11-ம் வகுப்பில் கடினமான பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்\nதமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஆசிரியர் பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு\n# பொது அறிவு தகவல்கள்\nSBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கிளார்க் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 8,904 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.05.2019. இணைய முகவரி : www.sbi.co.in\nSBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கிளார்க் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 8,904 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.05.2019. இணைய முகவரி : www.sbi.co.in ஸ்டேட் வங்கியில் 8,904 கிளார்க் பணிகள் ஸ்டேட் வங்கியில் கிளார்க் பணியிடங்களுக்கு 8 ஆயிரத்து 904 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரிகள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரம் வருமாறு:- இந்தியாவின் பிரபலமான பொதுத்துறை வங்கிகளில் ஒன்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.). ஸ்டேட் வங்கி என அழைக்கப்படும் இந்த வங்கி நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளுடன் செயல்படுகிறது. மற்ற பொதுத்துறை வங்கிகள், வங்கி பொது எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணியிடங்களை நிரப்பி வருகிறது. ஸ்டேட் வங்கி மட்டும் தனியே தேர்வு நடத்தி பணியாளர்களை நியமித்து வருகிறது. கடந்த வாரம் புரபெசனரி அதிகாரிகளுக்கான தேர்வை அறிவித்து இருந்தது. தற்போது கிளார்க் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. மொத்தம் 8 ஆயிரத்து 904 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்…\nவங்கி கணக்கில் பணத்தை திருடும் மோசடி கும்பல்\nவங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி டெபிட், கிரெடிட் கார்டுகளின் தகவலை கேட்டு, வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், தற்போது எந்த தகவலையுமே கேட்காமல், வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்கும் நவீன தொழில்நுட்பத்தை கொள்ளையர்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் சண��முகம். எச்டிஎஃப்சி வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார். ஆன்லைன் மூலம் வாங்கிய பொருளுக்கு வங்கி கணக்கில் இருந்து ரூ.10 ஆயிரம் எடுக்கப்பட்டிருப்பதாக அவரது செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்தவர், உடனடியாக வங்கியின் சேவை மையத்துக்கு தொடர்பு கொண்டு தனது கார்டை ‘பிளாக்’ செய்துள்ளார். பின்னர் வங்கி அதிகாரிகளிடம் சென்று முறையிட்டபோது, “ஆன்லைன் மூலம் செய்யப்பட்ட பணப் பரிமாற்றத்துக்கு முறைப்படி உங்களது செல்போன் எண்ணுக்கு ரகசிய குறியீட்டு எண் (ஓடிபி) அனுப்பப்பட்டுள்ளது. அந்த ஓடிபியைப் பயன்படுத்திய பிறகே உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது” என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்ச…\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பம் ஜூனில் எழுத்துத் தேர்வு நடத்த முடிவு\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5.9 லட்சம் பட்டதாரிகள் விண் ணப்பித்துள்ளதாக தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். டெட் தேர்வு இரு தாள்களை கொண்டது. இந்த இரு தாள்களும் தலா 150 மதிப் பெண்களுக்கு தேர்வு நடத்தப் படும். முதல் தாளில் தேர்ச்சி பெறு பவர்கள் 1 முதல் 5-ம் வகுப்பு வரையும், 2-ம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 6 முதல் 8-ம் வகுப்பு வரையும் பாடம் நடத்த தகுதி உடையவர்கள். அதன்படி தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த பிப்ரவரி 28-ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து டெட் தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மார்ச் 15-ல் தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதியுடன் முடிந்தது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மொத்தம் 5.9 லட்சம் பேர் விண் ணப்பித்துள்ளனர். தேர்வர்களின் விண்ணப்ப விவரங்களை பரி சீலனை செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. ஏப்ரல் இறுதியில் போட்டித் தேர்வு நட…\n‘ஆண்ட்ராய்டு கியூ’ இயங்குதளத்தில் புதிய வசதிகள்\nகூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு இயங்குதளம்தான், தற்போதைய ஸ்மார்ட்போன்களின் உயிர்நாடியாக உள்ளத���. உலகின் அதிகப்படியான மொபைல்களை இயக்கும் ஆண்ட்ராய்டு தளத்தின் புதிய பதிப்பாக ஆண்ட்ராய்டு கியூ அறிமுகமாகி உள்ளது. இந்த இயங்குதளத்தில் செயல்படும் ‘பீட்டா-1’ ஸ்மார்ட்போன் சமீபத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆண்ட்ராய்டு கியூவில் பல்வேறு பயனுள்ள வசதிகளும் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளன. அவை பற்றிய சிறு பார்வை...\nஆண்ட்ராய்டு கியூ அறிமுகமாகும் முன்பே அது பற்றிய பல்வேறு தகவல்கள் அவ்வப்போது கசிந்த வண்ணம் இருந்தன. ஏராளமான வசதிகள் கொண்ட இந்த புதிய இயங்குதளம் 2019-ம் ஆண்டின் பிற்பகுதியில் செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த வாரம் இந்த இயங்குதளத்துடன்கூடிய பீட்டா 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்து எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. செல்போனின் ஆயுள், வேகம் மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் முக்கியத்துவம் கொண்டதாக பேசப்படுகிறது ஆண்ட்ராய்டு கியூ.\nஇந்த இயங்குதளத்தின் சிறப்புகளில் ஒன்று ‘லொக்கேசன்’ வசதி. சில போன்களில் நீங்கள் இருக்கும் இடத்தை தானாக …\nகலை-அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் வினியோகம்\nகலை-அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் வினியோகம் மாணவ-மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று வாங்கினர் தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரி களில் சேர விண்ணப்பம் வினியோகம் நேற்று தொடங் கியது. மாணவ- மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றனர். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வெளியாக உள்ளது. தேர்வு முடிவு வெளியிடுவதற்கு 5 நாட்களுக்கு முன்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பம் வினியோகம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் கல்லூரிகளில் நேற்று விண்ணப்பம் வினியோகம் தொடங்கியது. தமிழகத்தில் உள்ள 91 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 139 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 518 தனியார் கல்லூரிகள், 27 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் உள்ளன. இதில் மொத்தம் 4 லட்சத்து 30 ஆயிரம் இடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. விண்ணப்பம் வினியோகம் இந்த கல்லூரிகளில் நேற்று காலை முதல் சேர்க்கை விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன. எஸ்.சி., எஸ்.டி. பிரிவை சேர்ந்த மாணவ-மாணவிகள் ரூ.2-ம், பிற பிரிவு மாணவ-மாணவிகள் ரூ.50-ம் செலுத்தி விண்ணப்ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-04-25T16:25:42Z", "digest": "sha1:JMB6YWXZTOP7VZZ3VYZXUDLSDX7ILQXS", "length": 14957, "nlines": 153, "source_domain": "gttaagri.relier.in", "title": "தஞ்சை மாவட்டத்தை அழிக்க வந்த மீத்தேன் திட்டம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதஞ்சை மாவட்டத்தை அழிக்க வந்த மீத்தேன் திட்டம்\nபண்டைய சோழ வள நாட்டின் நெற்களஞ்சியமாகத் திகழ்ந்து, இன்றுவரை அந்தப் பெருமையைத் தக்க வைத்துக்கொண்டிருப்பவை மன்னார்குடியும் அதன் சுற்று வட்டாரமும்.\nஇந்த நெற்களஞ்சியம் தொடர்ந்து நீடிக்க முடியாத வகையில், மத்திய அரசின் ஒப்புதலுடன் மீதேன் துரப்பணத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.\nஇந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், காலங்காலமாக மருத நிலம் என்று பெருமையைப் பெற்று வளம் சேர்த்துவரும், மன்னார்குடியும் அதன் சுற்று வட்டாரமும் பாலை நிலமாக மாறும் வாய்ப்பே அதிகம்.\nஅதன் பிறகு இந்தப் பகுதிகளில் புல் முளைப்பதுகூடச் சந்தேகம்தான். சுமார் ஐந்து லட்சம் மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் இந்தப் பகுதி, பயனற்ற நிலமாக மாறிவிடும் ஆபத்து, கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறது. பண்டைய சோழர் காலத்திலிருந்து வளமாக இருந்த இப்பகுதி, இன்றைக்கு நம் கண் முன்னே சீர்குலைந்து, வாழத் தகுதியற்ற ஓர் இடமாக மாறப் போவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருந்துவிட முடியுமா\nமன்னார்குடி, அதைச் சுற்றியுள்ள 667 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், பூமிக்கு அடியில் மீதேன் வாயு இருப்பதாகக் கூறப்படுகிறது. மீதேன் வாயு பூமியைச் சூடாக்கக்கூடியது. இது பூமிக்கு அடியில் இருப்பதே நல்லது. பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து, இதைத் துரப்பணம் செய்து ரசாயன உரம், அடுப்பெரிக்கும் வாயு போன்றவற்றைத் தயாரிக்கும் திட்டத்தில் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (Great Eastern Energy Corporation) ஈடுபடப்போகிறது.\nமீதேன் வாயுவைத் துரப்பணம் செய்ய, 500 முதல் 1,500 அடி ஆழமுள்ள சுமார் 50 கோடி துரப்பண ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட உள்ளன. அப்படிச் செய்யும் முன், பூமிக்குக் கீழே இருக்கும் நிலத்தடி நீர், மற்ற விஷயங்களை வெளியேற்றியாக வே���்டும். அப்படி வெளியேற்றிய பிறகு மன்னார்குடியும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நன்னீரே இருக்காது. பிறகு எப்படி விவசாயம் நடைபெறும், மக்கள் வாழ முடியும்\nசுமார் ஆயிரம் ஆண்டு மரபும் வரலாறும், கலாச்சார முக்கியத்துவமும் வாய்ந்த இடம். பல தலைமுறைகளாக மக்கள் வாழ்ந்து செழித்த இடம். மன்னார்குடி, திருவாரூர், நீடாமங்கலம், வடுவூர் போன்ற இடங்கள் வரலாற்றுப் புகழ் மிக்கவை.\nஇவை பறிபோகப் போகின்றன எனும்போது அரசியல் நோக்கு அல்லது பொருளாதார நோக்கு ஆகியவற்றைத் தாண்டி, அதனால் ஏற்படும் பாதிப்புகள், அழிவின் தீவிரத்தைப் பற்றி யோசிக்க வேண்டும். நம் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் பகுதியை, விவசாயத்தை நம்பி வாழும் மக்களை, கையறு நிலைக்குத் தள்ளுவது எந்த வகையில் நியாயம்\nஇந்தத் திட்டம் பற்றி உள்ளூர் மக்களிடம் முறையான கருத்துக் கேட்புக் கூட்டமும் நடத்தப்படவில்லை. திட்டத்தால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் கூறப்படவில்லை. இந்தத் திட்டத்துக்கான அனுமதியைத் தமிழ்நாடு அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளபோதும், மத்திய அரசு ஏற்கெனவே ஒப்புதல் அளித்துவிட்டது.\nஇந்தத் திட்டத்துக்கு எதிராக மறைந்த வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் எதிர்ப்புத் தெரிவித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் காவிரி பாசன வளர்ச்சி ஆராய்ச்சி மையமும் இத்திட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வரு கின்றன. அனைத்துத் தரப்பினரும் இந்தத் திட்டத்தின் தீமைகளை உணர்ந்து செயல்பட வேண்டும். இது நம்மை மட்டுமின்றி நமது சந்ததிகளைக் காக்கவும் அவசியம்.\nமீதேன் துரப்பணம் செய்வதற்கான ஏலத்தைக் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் 2010 ஜூலை 29ஆம் தேதி எடுத்தது. அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசு பெட்ரோலியத் துரப்பண உரிமத்தை அந்த நிறுவனத்துக்கு வழங்கியது. 2012 செப்டம்பரில் மத்தியச் சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சகமும் இத்திட்டத்துக்குத் தடையில்லாச் சான்றிதழை (No Objection Certificate) வழங்கியுள்ளது.\nதற்போது மக்களின் எதிர்ப்பை அடுத்து, தமிழக அரசு இந்தத் திட்டத்தைப் பற்றி ஆராய்வதற்காக ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளது. அதில் அண்ணா பல்கலைக் கழகம், சென்னை ஐ.ஐ.டி., தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை, பொதுப் பணித் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.\nஇந்த மீத்தேன் தொழிர்நுட்பதை பற்றியும் இதனால் ஏற்பட்ட சுற்று\nசூழல் பிரச்னைகளையும் நாளை பாப்போம்..\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவறட்சி இந்த விவசாயியிடம் ஏன் தோற்றது தெரியுமா\nகுறைந்து வரும் நிலத்தடி நீர்...\nகாவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் பணி: இட...\nPosted in நிலத்தடி நீர்\nபாரம்பரிய நெல் ரகம் கருங்குறுவை →\n← வீடுகள் தோறும் காய்கறி தோட்டம்\n2 thoughts on “தஞ்சை மாவட்டத்தை அழிக்க வந்த மீத்தேன் திட்டம்”\nPingback: மீத்தேன் திட்டத்தால் டெல்டா பகுதியில் விவசாயம் அழியும்: மேதா பட்கர் | புவி\nPingback: மீத்தேன் திட்டமென்ற பூதம் | புவி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/174651", "date_download": "2019-04-25T16:14:14Z", "digest": "sha1:CFZJS6MLFU6L6GNXBIYEQH374GTOUNUC", "length": 7772, "nlines": 75, "source_domain": "malaysiaindru.my", "title": "ஆப்கானிஸ்தானில் முக்கிய நகரை கைப்பற்றும் முயற்சி முறியடிப்பு – 37 போராளிகள் கொல்லப்பட்டனர்! – Malaysiaindru", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திஏப்ரல் 14, 2019\nஆப்கானிஸ்தானில் முக்கிய நகரை கைப்பற்றும் முயற்சி முறியடிப்பு – 37 போராளிகள் கொல்லப்பட்டனர்\nஆப்கானிஸ்தான் நாட்டின் குன்டுஸ் நகரை கைப்பற்றும் முயற்சியை முறியடித்த ராணுவத்தினர், மற்றொரு பகுதியில் 27 போராளிகளை சுட்டுக் கொன்றனர்.\nஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.\nபயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசார் ஆகியோரை கொண்ட கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.\nஇந்நிலையில், இன்று அதிகாலை குன்டுஸ் நகரின் வடக்கு பகுதியை சுற்றி வளைத்து தலிபான்கள் கைப்பற்ற முயன்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு கூடுதலாக ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.\nசோதனை சாவடிகளின் அருகே இருதரப்பினருக்கும் இடையில் இன்று ��ிற்பகல் வரை நீடித்த துப்பாக்கிச் சண்டையில் தலிபான்கள் பின்வாங்கி சென்றதால் அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டதாக குன்டுஸ் மாகாண காவல்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nஇந்த மோதலில் பத்துக்கும் அதிகமான தலிபான்கள் மற்றும் பொதுமக்களில் இருவர் கொல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டர்.\nஇதேபோல், நாட்டின் கிழக்கு பகுதியில் நன்கார்ஹர் மாகாணத்திற்குட்பட்ட ஷிர்ஸாத் மாவட்டத்தில் ராணுவத்தினர் மீது கார் குண்டு மூலம் தாக்குதல் நடத்த வந்த தலிபான்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையில் நேற்று பின்னிரவு நடந்த மோதல்களில் 27 தலிபான்கள் கொல்லப்பட்டதாக நன்கார்ஹர் மாகாண கவர்னர் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.\nஇரானிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள்…\nரஷ்ய அதிபர் புதின் – கிம்…\nதென்னாப்பிரிக்காவில் கனமழையால் 51 பேர் பலி\nகோமாவில் 27 ஆண்டுகள் இருந்த தாயை…\nவைரலாகும் கொரில்லா செல்ஃபியும், கொல்லப்படும் வன…\nபிலிப்பைன்ஸில் 6.4 அளவில் இரண்டாவது நில…\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி…\nபிரபல கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள் குண்டுவெடிப்பில்…\nஉக்ரைனின் அதிபராகிறார் பிரபல நகைச்சுவை நடிகர்\nஇலங்கை குண்டு வெடிப்பு: சீனா, போர்ச்சுக்கல்,…\nவியட்நாம் போர் விமானத்தளத்தை சுத்தம் செய்யும்…\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் –…\nஜெர்மனி சுற்றுலா பயணிகள் 29 பேருக்கு…\nசிறப்பு பிரார்த்தனையின்போது தேவாலய சுவர் விழுந்து…\nநாட்டை உலுக்கிய கொடூர கொலைகளால் கடும்…\nபாகிஸ்தானில் இந்து பெண் கடத்தல்\nவீட்டின் மீது விழுந்த விமானத்தால் 6…\nவெளிநாடொன்றில் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு…\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14…\nபுதுரக ஆயுதத்தை பரிசோதனை செய்த வட…\nஇந்தோனேசியாவின் அடுத்த ஜனாதிபதி யார்\nமியான்மர் சிறையில் அடைபட்டிருக்கும் இரு பத்திரிகையாளர்களுக்கு…\nஒமர் அல் பஷீர்: கைது செய்யப்பட்ட…\nவடகொரியாவில் அடுத்த வாரம் புதின்-கிம் ஜாங்…\nஇலங்கையர் உள்ளிட்ட 558 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-twitter-watch-david-warner-puts-out-an-emotional-tweet-on-his-return-to-srh-1", "date_download": "2019-04-25T16:34:53Z", "digest": "sha1:3JLLP2P55U3I7ELIJORRBJWR3TCK7W5R", "length": 11780, "nlines": 113, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு திரும்பிய டேவிட் வார்��ரின் உணர்சிகரமான டிவிட்", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய திருவிழாவான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சென்னையில் மார்ச் 23 அன்று தொடங்க உள்ளது. கடந்த சீசனின் சேம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விராட் கோலியின் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை முதல் போட்டியில் எதிர்கொள்ள இருக்கிறது. முதல் இரண்டு வாரங்களில் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகளின் அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மற்ற ஆட்டங்களின் பட்டியல் மார்ச் 18 அன்று வெளியிடப்படலாம்.\nஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர்களும் இரண்டு மாதங்கள் நடைபெறவிருக்கும் ஐபிஎல் திருவிழாவிற்கு ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். ஐபிஎல் தொடரில் பங்குபெறும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் ஒவ்வொருவராக அவரவர்கள் அணியில் இணைந்து கொண்டுள்ளனர். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய வீரராக கடந்த சில சீசன்களாக திகழ்கிறார் டேவிட் வார்னர். 2016ல் இவரது தலைமையில் கோப்பையும் ஹைதராபாத் அணி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. பந்தை சேதப்படுத்திய வழக்கில் கடந்த ஐபிஎல் சீசனிலிருந்து டேவிட் வார்னர் சஸ்பென்ட் செய்யப்பட்டிருந்தார். அத்துடன் ஆஸ்திரேலிய தேசிய அணி மற்றும் உள்ளுர் அணிகளில் விளையாடவும் தடை செய்யப்பட்டிருந்தார்.\nகடந்த சீசனில் ஹைதராபாத் அணி இவரை ஒரு பேட்ஸ்மேன் மற்றும் அணியின் கேப்டனாக மிஸ் செய்தது. டேவிட் வார்னரின் தடைக்காலம் மார்ச் கடைசி வாரத்தில் முடிவடைய உள்ளது. ஆஸ்திரேலிய அணியின் இரட்டையர்கள் என்றழைக்கப்படும் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டிவன் ஸ்மித் ஆகியோர் ஐபிஎல் 2019ல் தாங்கள் விளையாட உள்ள அணிகளுக்கு இன்று(மார்ச் 17) திரும்பியுள்ளனர்.\nஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் தான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு திரும்பியதை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை சற்று உணர்ச்சிகரமாக தெரிவித்துள்ளார். \"தனது கடினமான காலங்களில் எனக்கு துனை நின்ற ரசிகர்களுக்கும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் நன்றி. ஆரஞ்சு படைக்கு மீண்டும் திரும்புவது மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது\" என்றும் கூறியுள்ளார்.\nடேவிட் வார்னர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 59 போட்டிகளில் விளையாடி 52.63 சராசரியுடன் 2500 ரன்களை குவித்துள்ளார். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக சதம் விளாசிய ஒரே வீரர் டேவிட் வார்னர். ஹைதராபாத் அணிக்காக தனிநபர் ஒருவர் அதிக ரன்கள் 7 முறை குவிக்கப்பட்டுள்ளது. இதில் 6 முறை அதிக ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார் டேவிட் வார்னர். இவரது கிரிக்கெட் வாழ்வில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அளித்த பங்கு அதிகமாகும்.\n2016 ஐபிஎல் சீசனில் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் செயல்பட்டு ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார் டேவிட் வார்னர். அந்த சீசனில் இவருக்கு போட்டியாக ரன் குவித்து வந்தவர் விராட் கோலி. ஆனால் கடைசியாக டேவிட் வார்னர் 848 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 2016ல் பயன்படுத்திய தந்திரத்தை பயன்படுத்தி 2019 ஐபிஎல் சீசனில் டேவிட் வார்னர் தலைமையில் ஐபிஎல் கோப்பை வெல்லும் என்பது ரசிகர்களின் கருத்தாகும்.\nஐபிஎல் 2019: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏற்படவுள்ள 2 மாற்றங்கள்\nஐபிஎல் 2019: சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை தெறிக்கவிட்ட கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ்\nஐபிஎல் 2019: மேட்ச் 19, SRH vs MI , முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019, மேட்ச் 38, SRH vs KKR, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019: மேட்ச் 8: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ்- முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள் மற்றும் உத்தேச XI\nஐபிஎல் 2019: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தைரியமாக மேற்கொள்ள இருக்கும் 3 முடிவுகள்\nஐபிஎல் 2019: ரஷித்கானை தொடக்க வீரராக களமிறக்குமா சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி \nஐபிஎல் 2019: 2வது போட்டி - கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் vs சன் ரைசர்ஸ் ஹைதராபாத்; முன்னோட்டம் மற்றும் உத்தேச XI\nஐபிஎல் 2019: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியுடன் தனது நாட்டிற்கு கிளம்ப உள்ள ஜானி பேர்ஸ்டோவ்\nஐபிஎல் 2019, மேட்ச் 33, SRH vs CSK, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/team/delhi-daredevils", "date_download": "2019-04-25T15:45:17Z", "digest": "sha1:ZPS6IQNDK5YKIQFF6KNO4YGUC6HBFV7Z", "length": 9651, "nlines": 155, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "டெல்லி கேப்பிட்டல்ஸ் Score, News, Teams, & Squads", "raw_content": "\nரிஷப் பண்ட் மற்றும் தவண் அதிரடியில் டெல்ல�� அணி வெற்றி பெற்றது.\nரிஷப் பண்ட் மற்றும் தவண் அதிரடியில் டெல்லி அணி வெற்றி பெற்றது.\nஐபிஎல் 2019: பிளே ஆப் சுற்றில் நுழைய போகும் நான்கு அணிகள்\nஐபிஎல் 2019: பிளே ஆப் சுற்றில் நுழைய போகும் நான்கு அணிகள்\nகூல் ரபாடாவால் டெல்லி அணிக்கு ஏறுமுகம்\nகூல் ரபாடாவால் டெல்லி அணிக்கு ஏறுமுகம்\nஐபிஎல் 2019 : DD vs KXIP ஆட்டத்தின் சிறந்த கேப்டன்சி நகர்வு\nஐபிஎல் 2019 : DD vs KXIP ஆட்டத்தின் சிறந்த கேப்டன்சி நகர்வு\nபஞ்சாப் அணியை கதறவிட்ட டெல்லி கேபிடல்ஸ் அணி\nபஞ்சாப் அணியை கதறவிட்ட டெல்லி கேபிடல்ஸ் அணி\nஐபிஎல் 2019, மேட்ச் 37, DC vs KXIP, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019, மேட்ச் 37, DC vs KXIP, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \nநேற்றைய ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றதற்கான இரு காரணங்கள்\nநேற்றைய ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றதற்கான இரு காரணங்கள்\nடெல்லி - மும்பை ஆட்டத்திற்கு பிறகு தற்போதைய புள்ளி பட்டியலின் நிலை, ஆரஞ்சு மற்றும் ஊதா நிற தொப்பியை கைப்பற்றியவர்கள்\nடெல்லி - மும்பை ஆட்டத்திற்கு பிறகு தற்போதைய புள்ளி பட்டியலின் நிலை, ஆரஞ்சு மற்றும் ஊதா நிற தொப்பியை கைப்பற்றியவர்கள்\nடெல்லி அணியை வீழ்த்தி முதல் போட்டியின் தோல்விக்கு பழி தீர்த்தது மும்பை அணி\nடெல்லி அணியை வீழ்த்தி முதல் போட்டியின் தோல்விக்கு பழி தீர்த்தது மும்பை அணி\nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 4 \nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 4 \nஐபிஎல் 2019, மேட்ச் 34, DC vs MI, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019, மேட்ச் 34, DC vs MI, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐத்ராபாத் அணி வீரர்களை சிதறவிட்ட ராபாடா, மோரிஸ்\nஐத்ராபாத் அணி வீரர்களை சிதறவிட்ட ராபாடா, மோரிஸ்\nஐபிஎல் 2019, மேட்ச் 30, SRH vs DC, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019, மேட்ச் 30, SRH vs DC, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nவெற்றி பாதைக்கு திரும்பிய டெல்லி கேபிடல்ஸ் அணி\nவெற்றி பாதைக்கு திரும்பிய டெல்லி கேபிடல்ஸ் அணி\nஐபிஎல் 2019, மேட்ச் 26, KKR vs DC, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019, மேட்ச் 26, KKR vs DC, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டில்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கிடையே நடக்கவுள்ள போட்டியில் டில்லியின் உத்தேச அணி\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டில்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கிடையே நடக்கவுள்ள போட்டியில் டில்லியின் உத்தேச அணி\nஉங்களில் பலரும் அறிந்திராத டெல்லி அணியில் இடம்பெற்ற 3 வீரர்கள்\nஉங்களில் பலரும் அறிந்திராத டெல்லி அணியில் இடம்பெற்ற 3 வீரர்கள்\nஐபிஎல் வரலாறு: 99 ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்த 2 கிரிக்கெட் வீரர்கள்\nஐபிஎல் வரலாறு: 99 ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்த 2 கிரிக்கெட் வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B/", "date_download": "2019-04-25T15:57:20Z", "digest": "sha1:Q3N5UONM36JBCVAHB6L7347THMZZFO2B", "length": 17758, "nlines": 125, "source_domain": "universaltamil.com", "title": "கோக்கையின் மன்னன் பப்லோ எஸ்கோபர் பற்றி தெரிந்துகொள்ள", "raw_content": "\nமுகப்பு History கோக்கையின் மன்னன் பப்லோ எஸ்கோபர் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 15\nகோக்கையின் மன்னன் பப்லோ எஸ்கோபர் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 15\nகோக்கையின் மன்னன் பப்லோ எஸ்கோபர் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 15 சுவராஸ்சியமான உண்மைத் தகவல்கள்.\nபப்லோ எஸ்கோபரின் முழுப் பெயர் பப்லோ எமிலியோ எஸ்கோபர் கவிரியா. அவர்டிசம்பர் 1, 1949ம் ஆண்டு கொலம்பியாவிலுள்ள ரியோநெக்றோவில் பிறந்தார்.எஸ்கோபர் ஒரு பயங்கரவாத போதை கடத்தல்காரன், போதைப் பொருள் முதலாளி அதுமட்டுமல்லாது மெடலின் கூட்டமைப்பின் நிறுவனர், அது போதைப் பொருட்களை விநியோகிக்கும் அமைப்பாகும் . பப்லோ பாஸ், லொட், கோக்கையின் மன்னன் எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டார். குற்றவாளிகள் வரலாற்றில் மிகப் பெரிய பணக்காரனாகக் கருதப்படுகிறார்.\nபப்லோ எஸ்கோபர் பற்றிய சுவராஸ்சியமான 15 உண்மைத் தகவல்கள் இதோ \nபப்லோ எஸ்கோபர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவதற்கு முன்னர் கார்திருடனாக இருந்தார்.\nஅமெரிக்காவிற்கு கடத்திவரப்பட்ட கோக்கையினில் 80 % எஸ்கோபரின் மெடலின் கூட்டமைப்பின் மூலமாக வந்தவையாக மதிப்பிடப்படுகிறது.\nஅவரின் தனிப்பட்ட வருமானம் மட்டுமே ஆண்டுக்கு 21.9 பில்லியன் அமெரிக்க டொலராக மதிப்பிடப்படுகிறது. 1990 களிலேயே அவரின் நிகர மதிப்பு 30 பில்லியன் அமெரிக்கன் டொலராகும்.(2016 ஆம் ஆண்டின் மதிப்பின் படி 55 பில்லியன் அமெரிக்கன் டொலர்)\nஇதுவே அவரின் ஆடம்பரமான வாழ்க்கைக்கு வழிவகுத்தது. புவெர்டொ ட்ரின்பொவில் உள்ள அவரின் சொகுசு பண்ணை வீட்டுடன் ஒரு தனியார் மிருகக்காட்சிசாலையும் உள்ளடக்கியது, அதில் யானைகள், நீர் யானைகள், ஒட்டகச்சிவிங்கி எனப் பல விலங்குகளை கொண்டது.\nவிமானத்தின் டயர்களின் ஊடாக எஸ்கோபர் கோக்கையினை கடத்தினார் என நம்பப்படுகிறது, இதன் மூலமாக விமானிகள் நாளொன்றிற்கு அதிக பட்சமாக 5 லட்சம் அமெரிக்க டொலர் வரை சம்பாதித்தனர்.\nசரணடைவதிற்கான சட்டங்களை மாற்றுவதற்காக எஸ்கோபர் கொலம்பியாவின் 10 பில்லியன் டொலர் கடனை அடைப்பத்திற்கு முன் வந்தார், அவ்வளவு பணக்காரனாக இருந்தார்.\nஅவர் 4000 பேரின் கொலைக்கு காரணமாய் இருந்தார், இதில் 1000ம் காவலர்கள், 200 நீதிபதிகள், பல நிருபர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளும் அடங்குவர்.\nபணத்தை கட்டி வைக்க பயன் படுத்தும் ரப்பர் பேண்ட்ற்காக மட்டும் மாதம் 2500 அமெரிக்க டொலர்களை அவர் செலவிட்டார்.\n1980களின் கடைசியில் கொலம்பிய அதிகாரிகள் அவரின் சில சொத்துக்களை பறிமுதல் செய்த போது மாபெரும் வாகனப் படையைக் கண்டனர், அதில் 20 வானுர்திகள், 142 விமானங்கள், 32 படகுகள், 141 வீடுகள் மற்றும் அலுவலகங்கள் ஆகியற்றை கொண்டிருந்தது.\nஇவையனைத்தையும் தவிர தான் வைத்திருந்த இரண்டு நீர்முழ்கிக் கப்பல்கள் மூலமும் கோக்கையினை அமெரிக்காவிற்கு கடத்தினார்.\nஎஸ்கோபரால் அமெரிக்காவிற்கு ஒரு தடவையில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய அளவில் கடத்தப்பட்ட கோக்கையினின் அளவு 51000 பவுண்டுகள்(23000கிலோ).\nதனது போதைப் பொருள் வணிகம் உச்சத்தில் இருந்த போது அவர் நாள் ஒன்றுக்கு 15 டொன் கோக்கயினைக் கடத்தினார்.\nஅவர் கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும், எஸ்கோபர் கொலம்பியாவின் ஏழை மக்களுக்கானா பல திட்டங்களுக்கு நிதியுதவி அளித்திருந்தார்.\nபப்லொ எஸ்கோபர் தனது 44வது வயதில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரால் உதவி பெற்ற சுமார் 25000 மேற்பட்டோர் அவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.\nஅவரின் இறப்பிற்குப் பின், அவரது சொகுசுப் பண்ணை வீடு அங்கிருந���த விலங்குகள், மற்றும் கார் சேகரிப்பைக் கொண்டு தீம் பார்க்காக மாற்றப்பட்டது\n928 கிலோகிராம் கொக்கெய்ன் அழிப்பு\n928 கிலோகிராம் கொக்கெய்ன் அழிப்பு\nசீனி கொள்கலனில் இருந்து சுமார் 160 கிலோ கிராம் கொகேய்ன் கைப்பற்றப்பட்டது\nதேடப்பட்ட WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி வத்தளையில் கைப்பற்றப்பட்டுள்ளது\nவத்தளை, நாயகந்த பகுதியில் வைத்து தேடப்பட்டு வந்த WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி கைப்பற்றப்பட்டுள்ளது வெல்லம்பிட்டி, நவகம்புர பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில்...\nஇன்றும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்…\nநாட்டில் நிலவி வரும் சாதாரணமான சூழ்நிலை காரணமாக இன்றும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இன்று இரவு 10.00 மணி முதல் நாளை அதிகாலை...\nநுவரெலியாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 200 டெட்டனேட்டர்கள் கண்டுப்பிடிப்பு\nநுவரெலியாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஹாவாஎலிய - மகிந்த மாவத்தையில் உள்ள கால்வாயி ஒன்றில் இருந்து 200 டெட்டனேட்டர்கள் மற்றும் தொலை தொடர்பு சாதனங்களும் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளது. இது குறித்த மேலதிக...\nவேலை வாங்கி தருவதாக கூறி 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்திய பெண் – 100 பேர்...\nவேலைக்கு சேர்த்து விடுவதாக கூறி 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் ஒன்று தமிழகத்தில் நடைப்பெற்றுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை எதிர் வீட்டில் வசித்து வந்த வேளாங்கன்னி...\nபெற்றோலிய கூட்டுத்தாபன துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அர்ஜூன ரணதுங்க விடுதலை\nஅண்மையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்கேநபராக கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்கவை விடுதலை செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோடு இதுதொடர்பான மனு இன்று...\nநாளை நண்பகல் தொழுகைக்கு பின் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாமென எச்சரிக்கை\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nமீண்டும் சுழற்ச���முறையில் மின்வெட்டு – மின்சார சபை அறிவிப்பு\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை.\nகொழும்பு சின்னமன் ஹொட்டலில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் விபரம் அம்பலம்\nதீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும்\nதொடர் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் இவர்கள் தான் – பிரதமர்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=93152", "date_download": "2019-04-25T15:53:43Z", "digest": "sha1:3DH2STFKRO4X3XX3A2VRMVSQH4LMQIKW", "length": 11387, "nlines": 93, "source_domain": "www.newlanka.lk", "title": "வெறும் பத்து நாட்களில் உடல் எடையைக் குறைக்க இது மட்டும் போதுமாம்...!! மருத்துவர்களே வியந்து பார்க்கும் அற்புத மருத்துவம்....!! « New Lanka", "raw_content": "\nவெறும் பத்து நாட்களில் உடல் எடையைக் குறைக்க இது மட்டும் போதுமாம்… மருத்துவர்களே வியந்து பார்க்கும் அற்புத மருத்துவம்….\nபொதுவாகவே தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது என்பார்கள். அதனால் தான் பலரும் காலையில் எழுந்ததுமே டம்ளரில் தண்ணீர் நிரப்பி மடக், மடக்கென குடிக்கின்றனர். அதிலும் சுடு தண்ணிருக்கு இருக்கும் மவுசே தனி தான். நம்மை ஒல்லியாகக் கூட மாற்றும் வலிமை சுடு தண்ணீருக்கு உண்டு.சுடுதண்ணீரைத் தொடர்ந்து பத்து, பதினைந்து நாள்களுக்கு குடித்து வந்தால் உடல் ஒல்லியாகும். இதை ஹாட் வாட்டர் தெரபி என்கிறார்கள். நாம் உடற்பயிற்சி செய்யும் போது நம் உடலில் மெட்டபாலிசம் சீராகிறது. அதனால் தான் கொழுப்பு குறைகிறது. அதேபோல் சுடுதண்ணீர் நம் வயிற்றுக்குள் சென்றதும் ரத்த ஓட்டம் வேகமெடுக்கும். சுடுதண்ணீரின் சூட்டை எதிர்கொள்ள நம் உடல் மெட்டபாலிசம் சீராகிறது. இதனால், உடலில் சேர்ந்து இருக்கும் கொழுப்பு மெதுஇ மெதுவாக கரையத் துவங்குகிறது.\nதினமும் காலையில் எழுந்ததும் ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து சுடுதண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலில் தேங்கி இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி விடும். இது நம் மெட்டபாலிசத்தையும் தூங்கி எழுந்ததுமே வேகப்படுத்திவிடும். இதன் அளவு 200 மில்லியாக இருக்க வேண்டும்.\nஇதேபோல் 2வது கிளாஸ் தண்ணீரை கா��ை சாப்பாட்டுக்கு 45 நிமிடங்களுக்கு முன்பாக குடிக்க வேண்டும்.இதனைத் தொடர்ந்து மூன்றாவது கிளாஸை காலையில் டிபன் சாப்பிட்டு ஒரு மணி நேரத்துக்கு பின்னர் குடிக்க வேண்டும். நான்காவது கிளாஸை மதியம் சாப்பாட்டுக்கு 45 நிமிடங்களுக்கு முன்பாகக் குடிக்க வேண்டும். இதேபோல் ஐந்தாவது கிளாஸை மதியம் சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்கு பின்னர் குடிக்க வேண்டும்.\nஅதே போல் இரவு சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு ஒரு கிளாஸ்ம்இ இரவு சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரத்துக்கு பின்பு ஒரு கிளாஸ்ம் குடிக்க வேண்டும். இப்படியாக நாள் ஒன்றுக்கு மொத்தம் 7 கிளாஸ் வரும். இந்த 7 கிளாஸ் சுடு தண்ணீரிலும் எழுமிச்சை சாறு, தேன் ஒவ்வொரு ஸ்பூன் சேர்க்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள்.\nஇது வழக்கமாக நீங்கள் டீ, காபி குடிக்கும் அளவுக்கு சூடாக இருந்தால் போதும். ஒரே மூச்சில் மடக், மடக்கென குடிக்கக் கூடாது. ஒவ்வொரு ஷிப்பாக உறிஞ்சி குடிக்க வேண்டும். இந்த 7 கிளாஸ் சுடுநீரை பத்து, பதினைஞ்சு நாளுக்கு குடிச்சுப் பாருங்க..ஒல்லியா செம ஸ்மார்ட்டா ஆகிடுவீங்க…\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleசெப் 11 தாக்குதல் சந்தேகநபரை இலங்கையிலிருந்து வெற்றிகரமாக கடத்திய அமெரிக்கா… கோத்தபாய வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்…\nNext articleஇலங்கையில் திடீரெனக் காணாமல் போன யுவதிக்கு நேர்ந்த சோகம்…\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n இவர்களை கண்டால் உடனடியாக தகவல் தருமாறு பொலிஸார் அவசர கோரிக்கை….\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவி��்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/09/pta-7500.html", "date_download": "2019-04-25T16:26:14Z", "digest": "sha1:5XCD7HLW3ERU6HAW4F5NVP54YGEKTXVS", "length": 8232, "nlines": 189, "source_domain": "www.padasalai.net", "title": "PTA வாயிலாக 7,500 ரூபாய் சம்பளத்தில், ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள உத்தரவு - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories PTA வாயிலாக 7,500 ரூபாய் சம்பளத்தில், ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள உத்தரவு\nPTA வாயிலாக 7,500 ரூபாய் சம்பளத்தில், ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள உத்தரவு\n''தனியார் பள்ளிகளுக்கு நிகராக, வரும் கல்வியாண்டில்,\nஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான, அரசு பள்ளி\nமாணவர்களின் சீருடை மாற்றப்படும்,'' என, பள்ளிக் கல்வித் துறை\nதிருவள்ளூர் மாவட்டம், நெமிலி அரசு உயர்நிலை பள்ளியில்,\nபுதிய கட்டட திறப்பு விழா, பூனிமாங்காடு அரசு உயர்நிலைப்பள்ளி,\nமேல்நிலை பள்ளியாகவும், ஆதிவராகபுரம் அரசு நடுநிலைப்பள்ளி,\nஉயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட விழாவும், நேற்று நடந்தது.\nஇதில், பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் பேசியதாவது:\nதனியார் பள்ளிகளுக்கு நிகராக, வரும் கல்விஆண்டில்,\nஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு,\nசீருடை மாற்றம் செய்யப்படும். பிளஸ் 1, பிளஸ் 2\nமாணவர்களுக்கு அடுத்த மாதம், இலவச சைக்கிள்,\n'லேப்டாப்' வழங்கப்பட உள்ளது. 'நீட்' தேர்வுக்கு, 412\nமையங்கள் ஏற்படுத்தி, பயிற்சி அளிக்கப்படுகிறது.\nஅடுத்த ஆண்டிற்குள், 3,000 பள்ளிகளில், ஸ்மார்ட்\nவகுப்பறைகள் அமைத்து, மாணவர்களுக்கு, கணினி\nபயிற்சிகள் அளிக்கப்படும். ஆசிரியர் பற்றாக்குறையை\nபோக்க, பெற்றோர் ஆசிரியர் கழகம் வாயிலாக, 7,500 ரூபாய்\nசம்பளத்தில், ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள\nஇவ்வாறு அவர் பேசினார்.விழாவில், அமைச்சர்கள்\nபெஞ்சமின், பாண்டியராஜன், அரி, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள்,\nநரசிம்மன், பலராமன், விஜயகுமார், மாவட்ட முதன்மை\nகல்வி அலுவலர் ராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியர்\nபவணந்தி உட்பட, பலர் பங்கேற்றனர்.\nபள்ளிகளுக்கு விடுமுறை : அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற\nநிகழ்ச்சிக்காக, திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள தனியார்\nபள்ளிகளில், ஒன்றாம் வகுப்ப��� முதல், எட்டாம் வகுப்பு விடுமுறை\nவிடப்பட்டது. தனியார் பள்ளி பஸ்கள் மற்றும் வேன்களில்,\nஅரசு பள்ளி மாணவர்கள், நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/08/blog-post_84.html", "date_download": "2019-04-25T15:46:18Z", "digest": "sha1:MKCEUXOIJH53CWUH4BPSGGEJXDTMURDO", "length": 8956, "nlines": 81, "source_domain": "www.tamilarul.net", "title": "ரெலோவில் இருந்து விலகினார் – கணேஸ்வரன் வேலாயுதம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / ரெலோவில் இருந்து விலகினார் – கணேஸ்வரன் வேலாயுதம்\nரெலோவில் இருந்து விலகினார் – கணேஸ்வரன் வேலாயுதம்\nதமிழ் ஈழ விடுதலை இயக்க கட்சியில் இருந்து (ரெலோ) விலகுவதாக கணேஸ்வரன் வேலாயுதம் அறிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் உள்ள விருந்தினர் விடுதியில் இன்ற நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,\nநான் எனது விலகல் கடிதத்தை கட்சியின் செயலாளர் ந.ஸ்ரீகாந்தாவுக்கு கடந்த 2 ஆம் திகதி அனுப்பி வைத்துள்ளேன்.\nகடந்த 30 வருட போரில் பாதிக்கப்பட்ட எமது தமிழ் மக்களுக்கு கட்சியுடன் இணைந்து என்னால் மக்களுக்கு பூரண உதவிகளை செய்ய முடியவில்லை. கல்வி பொருளாதார அடிப்படை வசதிகளின்றி அல்லல் படும் மக்களுக்கு இதுவரை திருப்தியான எந்தவொரு தேவையும் பூர்த்தி செய்யப்படவில்லை.\nஅத்துடன் தமிழ் விடுதலை இயக்கம் என்ற கட்சி தனித்துவமான ஒரு தனிக்கட்சியாக செயற்படவில்லை.தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியாக செயற்படுவதால் சுயமாக முடிவெடுத்து செயற்பட முடியவில்லை.நான் எமது மக்களின் கல்வி தொழில் முயற்சிகளை மேம்படுத்துவதில் எனது முழு நேரத்தையும் செலவிட விரும்புகின்றேன்.\nமக்களுக்குத் தேவையான சேவைகளை செய்ய வேண்டும்.அதற்கு அனுமதிகள் அதிகாரங்கள் தேவை.ஆகவே மாகாண சபையில் அங்கத்துவம் என்பது அவசியமாகும். இது தொடர்பில் சேவைகளைச் செய்பவர்கள் என்னுடன் இணைந்து கொள்ளலாம். மாகாண சபையின் ஊடாக வேண்டிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க உத்தேசித்துள்ளேன்.\nஇதுவரை காலமும் அரசியலில் இல்லாதா சேவை மனப்பான்மை உடையவரை நான் வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக எதிர்பார்க்கின்றேன் என்று குறிப்பிட்டார்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்���வர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamurugan.blogspot.com/2008/08/blog-post_27.html", "date_download": "2019-04-25T16:37:14Z", "digest": "sha1:TMBUNO35HK5VEOOWLTYGMAW2TTUJVKCI", "length": 14724, "nlines": 107, "source_domain": "sivamurugan.blogspot.com", "title": "தொட்டனைத் தூறூம் மனற்கேணி ...: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணிமூல உற்சவம் (புட்டுத்திருவிழா)", "raw_content": "\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணிமூல உற்சவம் (புட்டுத்திருவிழா)\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் 8-ந் தேதி சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.\nஆவணி மூல உற்சவ விழா\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவிற்கு அடுத்து மிகப்பெரிய திருவிழா ஆவணிமூல விழாவாகும். குறிப்பாக மதுரையில் சிவபெருமானின் ஆட்சி இந்த மாதத்தில் இருந்து தான் தொடங்குகிறது. இந்த ஆவணி மூல திருவிழா இன்று (27-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மொத்தம் 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரர் சுவாமியும் பல்வேறு வா���னங்களில் ஆவணி மூல வீதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.\nஅதன்படி வருகிற ஆகஸ்ட் - 2-ந்தேதி, `கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை` கோவிலுக்குள் உள்ள குலாலர் மண்டபத்தில் நடைபெறும். 3-ந் தேதி, `நாரைக்கு முக்தி கொடுத்த லீலை` பூக்கடைத்தெருவில் உள்ள முத்துச்செட்டியார் மண்படத்திலும், 4-ந் தேதி `மாணிக்கம் விற்ற லீலை`யும், 5-ந் தேதி, `தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை`யும், 6-ந் தேதி, `உலாவாக்கோட்டை அருளிய லீலை`யும், 7-ந் தேதி `பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை`யும் நடக்கிறது.\n8-ந் தேதி முக்கிய விழாவான பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு 7-33 முதல் 7-57 மணிக்குள் சுவாமி சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் சுந்தரேஸ்வருக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த விழாவில் அறங்காவலர் குழுத்தலைவர் கருமுத்து.கண்ணன், சுவாமியிடம் இருந்து செங்கோலை பெற்றுக்கொண்டு அவரின் சார்பில் சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் சுற்றி வந்து, மறுபடியும் சுவாமியிடம் செங்கோலை ஒப்படைக்கிறார்.\n9-ந் தேதி, `நரியை பரியாக்கிய லீலை`, 10-ந் தேதி மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் உள்ள புட்டுத்தோப்பு மண்டபத்தில், `பிட்டுக்கு மண் சுமந்த லீலை`யும் நடக்கிறது. 11-ந் தேதி, `விறகு விற்ற லீலை`யும் நடக்கிறது. 12-ந் தேதி அம்மனும், சுவாமியும் சட்டத்தேரில் ஆவணி மூலவீதியில் எழுந்தருளுகிறார்கள்.\nஇந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ராஜநாயகம், கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் கருமுத்து கண்ணன், அறங்காவலர்கள் ருக்மணி பழனிவேல்ராஜன், ராஜாராம், புகழகிரி, பாலசுப்பிரமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.\nசெப்- 2-ந்தேதி, `கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை` கோவிலுக்குள் உள்ள குலாலர் மண்டபத்தில் நடைபெறும்.\nசெப் 3-ந் தேதி, `நாரைக்கு முக்தி கொடுத்த லீலை` பூக்கடைத்தெருவில் உள்ள முத்துச்செட்டியார் மண்படத்திலும்,\nசெப்- 4-ந் தேதி `மாணிக்கம் விற்ற லீலை`யும்,\nசெப் - 5-ந் தேதி, `தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை`யும்,\nசெப் - 6-ந் தேதி, `உலாவாக்கோட்டை அருளிய லீலை`யும்,\nசெப் - 7-ந் தேதி `பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை`யும் நடக்கிறது.\nசெப் - 8-ந் தேதி `வளையல் விற்ற லீலை` யும்\nசெப் - 9-ந் தேதி, `நரியை பரியாக்கிய லீலை`, யும்\nசெப் - 10-ந் தேதி மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் உள்ள ப���ட்டுத்தோப்பு மண்டபத்தில், `பிட்டுக்கு மண் சுமந்த லீலை`யும் நடக்கிறது.\nசெப் - 11-ந் தேதி, `விறகு விற்ற லீலை`யும் நடக்கிறது.\nசெப் - 12-ந் தேதி அம்மனும், சுவாமியும் சட்டத்தேரில் ஆவணி மூலவீதியில் எழுந்தருளுகிறார்கள்.\n//முக்கிய விழாவான பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு 7-33 முதல் 7-57 மணிக்குள் சுவாமி சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் சுந்தரேஸ்வருக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த விழாவில் அறங்காவலர் குழுத்தலைவர் கருமுத்து.கண்ணன், சுவாமியிடம் இருந்து செங்கோலை பெற்றுக்கொண்டு அவரின் சார்பில் சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் சுற்றி வந்து, மறுபடியும் சுவாமியிடம் செங்கோலை ஒப்படைக்கிறார். //\nLabels: ஆவணி திருவிழா, மீனாட்சி அம்மன் கோவில், மீனாட்சி அம்மன் கோவில் படங்கள்\nஅம்மனுக்குப் பட்டாபிஷேகம் நடக்கும் போது தரிசிக்கும் பாக்கியம் சிறுவயதில் கிட்டியிருக்கிறது சிவமுருகன். ஆனால் இதுவரை சுவாமிக்குப் பட்டாபிஷேகம் நடப்பதைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை.\nபிறந்தது மதுரை,தமிழ்நாடு, வேலைசெய்வது இணை மேலாளராய் - பெங்களூருவில், India\nநாரைக்கு முக்தி அளித்த படலம்\nகுருவிக்கு உபதேசம் செய்த படலம் - கடைசி பகுதி\nகுருவிக்கு உபதேசம் செய்த படலம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணிமூல உற்சவம் (புட்...\nமீனாட்சி அம்மன் கோவில் படங்கள் அனைத்தும் ஒரே தளத்த...\nஅஷ்ட திக்குகளில் இருக்கும் அரசர்களை வென்று வருவதுதான் திக் விஜயம் என்றே நினைத்திருந்தேன்...மேலும்\nதிக்விஜயம் என்ற சொல்லுக்கே இன்று தான் பொருள் புரிந்தது...மேலும்\nதிரு சிவமுருகன் அவர்களே தங்களின் வலைபூவை தவறாமல் பார்த்து வருகிறேன், மிகவும் நன்று ஆனால் இன்று வந்திருக்கும் படத்தை பார்த்து பிரமித்தேன்...மேலும்\nபுட்டுத் திருவிழா மற்றும் ஏனைய பதிவுகளும், படங்களும் அற்புதம். உங்கள் பதிவிலுள்ள புட்டுக்கு மண்...மேலும்.\nஐயா அவசியம் பதிவிடுங்கள் வந்து மீனாக்ஷி சொக்கேசர் தரிசனம் பெறுகிறோம். ஒரு வேண்டுகோள்...மேலும்\nஒரு ஐயம்.மீன் உண்ண விரும்பி மனம் திருந்தி சிவனை வேண்டி பரகதி அடைந்தது சரி. அதற்காக மீனே இல்லாமல் செய்தது...மேலும்.\nகருங்குருவிக்கு மோக்ஷம் அளித்தது என்று திருவிளையாடல் புராணத்திலும் தினசரியிலும் (காலண்டரிலும்) படித்த நினைவிருக்கிறது. இன்று தான் ...மேலும்.\nசிவா, நான் சிறு வயதில் அம்மன் கோவிலுக்குப் போகும்போது(1950-60)வீதிகள் அவ்வளவு விசாலமாக இருக்கும்.இத்தனை விளக்குகள் இல்லாவிட்டாலும் காற்றூம் வெளிஷச்சமும் பொற்றாமரைகுளமும் அழகாக...மேலும்.\nஸ்ரீ மந் நாயகி சுவாமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijayarmstrong.com/testimonial.html", "date_download": "2019-04-25T16:36:26Z", "digest": "sha1:ACRYMAMTDFX6SSN6RYAGZVJH2UZXKQX2", "length": 11715, "nlines": 85, "source_domain": "vijayarmstrong.com", "title": "Vijay Armstrong's Testimonial Page", "raw_content": "\n‘விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் ஒளிப்பதிவு கொடைக்கானல் குளிரை அள்ளித் தெளிக்கிறது’\n‘விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் ஒளிப்பதிவில் முழுப்படத்திலும் தெரிகிறது ஒரு உலக சினிமாவுக்குரிய உயரிய தரம்\n‘விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் ஒவிய ஒளிப்பதிவு, வேத்சங்கர் சுகவனத்தின் இசையில் அந்த கர்நாடக சங்கீத தேவார, திருவாசக சிவபுராண பாடல் உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் சார்லஸின் எழுத்து, இயக்கத்தில் அழகு குட்டி செல்லம் படத்தை அசாத்தியமான ஒரு திரைப்படமாக உயர்த்திப் பிடிக்கின்றன’.\n‘விஜய் ஆம்ஸ்ட்ராங் கேமரா குழந்தைகளின் அத்தனை அசைவுகளையும், நெகிழ்ச்சியையும், மகிழ்ச்சியையும் பதிவு செய்துள்ளது. குழந்தைகளைக் கையாண்ட விதத்திலும் விஜய்யின் ஒளிப்பதிவு படத்துக்குப் பெரும் பலம்.’\n‘ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங்கின், கேமரா குழந்தைகளை ரொம்ப திறமையாக கையாண்டுள்ளது. அதிலும் அந்த சிறு பையில் குழந்தையை வைத்துக்கொண்டு, மாணவர்கள் சுற்றி வரும் போது, அதனுள் குழந்தையை காட்டிய விதம், சென்னையின் முக்கியமான இடங்களை ரொம்ப இயல்காக காட்டிய விதம் என்று, மனுஷன் ரொம்பவே கஷ்ட்டப்பட்டிருக்கிறார். கேமராவை மறைத்து வைத்து எடுத்திருப்பாரோ, என்று எண்ணத் தோன்ற அளவுக்கு பல காட்சிகள் ரொம்ப இயல்பாக இருக்கிறது.’\n‘விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் சிறப்பான ஒளிப்பதிவு படத்தின் ஆதார பலம்’\n‘ஃபோட்டோகிராபியை பொருத்தமட்டும் ரொம்ப புரபஷனலாக இருக்கு. பத்து நிமிஷம் படத்த பார்த்த உடனே மற்ற மாநிலப் படங்கள்ல இல்லாத ஒரு விஷ்வல் சென்ஸ் நம்ம தமிழ் டைரக்டர்க்கும், சினிமாட்டோகிராஃபர்க்கும் இருக்கும் என்பதை புரிஞ்சுக்க முடியுது. ரொம்ப கிளியரா எஃபெக்ட்டிவா அதே நேரத்தில் இண்டலிஜண்டா, எந்த லொக்கேஷனில் வேண்டுமானாலும் ஷூட் செய்யலாம் ஆனா தனக்கு வேண்டிய எஃபெக்ட் வரும் என்கிற கா��்பிடண்ட் சினிமேட்டோகிராபர் விஜய் ஆம்ஸ்ட்ராங்-கிடம் இருக்கிறது\"\n‘கரடுமுரடான காடுமேடுகளில் தானும் ஒரு கதாப்பாத்திரமாக அலைஞ்சிருக்கு விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் கேமரா, சென்னையின் புறநகர் பகுதிகளிலும் கிராமத்தினுடைய அடர்ந்த வெளிகளிலும் நிரந்தரமாக பதிஞ்சுகிடக்கிற வறுமையை எதார்த்தமாக பதிவுசெய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்’\n‘பாடல் காட்சிகளும், ஒளிப்பதிவும் மட்டுமே இந்தப் படத்தைப் பார்த்த சினிமாக்காரர்களுக்கு திருப்தியானது. ஏரியல் வியூ ஷாட்டுகள் மற்றும் பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் சுதந்திரமான ஸ்டைல் புதிய அழகைக் காட்டியிருக்கிறது. ஹீரோயின் இவ்ளோ அழகா என்று நினைக்கவும் வைத்திருக்கிறது’\n‘படத்தின் மிக முக்கியமான காட்சியில் ஏரியல் ஷாட் (Aerial shot) உபயோகித்து மலைக்க வைக்கிறார் படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங். இரண்டாம் பாதியில் த்ரில்லராக ஓடும் திரைக்கதைக்கு அவரது ஒளிப்பதிவு மிகப் பெரிய பலம். அதே போல், நாயகன் தமண் குமாரையும் நாயகி அருந்ததியும் மிக அழகாகக் காட்டியுள்ளார்’\n‘விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் ஒளிப்பதிவும் பாராட்டும்படி உள்ளது. படத்துக்கு அவருடைய ஒளிப்பதிவு பலம் சேர்ப்பதாகவே அமைந்துள்ளது’\n‘விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது’\n‘படத்திற்கு இன்னொரு முக்கிய பலம் என்றால் அது ஒளிப்பதிவு தான் விஜய் ஆம்ஸ்ட்ராங்கிங்கின் ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவு’\n‘ஹைடெக்’ தாதாவாக மிரட்டியிருக்கிறார், வின்சென்ட் அசோகன். வீட்டின் மொட்டை மாடிகளை இவர் தாண்டி ஓடும் ‘கிளைமாக்ஸ்’ காட்சி, விறுவிறுப்பின் உச்சம். அந்த காட்சியில் ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் உழைப்பு தெரிகிறது’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://viruba.com/publisherallbooks.aspx?id=140", "date_download": "2019-04-25T16:47:01Z", "digest": "sha1:FU6UUBHV3HEQNIMWCNHIWWQB354MOLYP", "length": 2406, "nlines": 36, "source_domain": "viruba.com", "title": "கவியரசன் பதிப்பகம் வெளியிட்ட புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nமுகவரி : 169, மேடவாக்கம் முதன்மைச்சாலை\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 2\nகவியரசன் பதிப்பகம் வெளியிட்ட புத்தகங்கள���\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : முதற் பதிப்பு (2005)\nபதிப்பகம் : கவியரசன் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : கவிதைகள்\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : முதற் பதிப்பு (2005)\nபதிப்பகம் : கவியரசன் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : பொது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/male_hindu-god-names-list-Y.html", "date_download": "2019-04-25T16:32:12Z", "digest": "sha1:MR5YSZSXZT2RWDV67SYKQANXQTWJA7C6", "length": 19350, "nlines": 518, "source_domain": "venmathi.com", "title": "hindu god names | hindu god names Boys | Boys hindu god names list Y - venmathi.com", "raw_content": "\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் Tamil Dubsmash...\nபாருங்களன் நம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் என்று\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nசத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன், இந்தப் படத்தைத்...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅன்பு பயம் அறியாதது. பயத்திற்குக் காரணம் சுயநலநோக்கம் தான். சுயநலத்திற்கும், சிறுமைத்தனத்திற்கும்...\nஇந்த செடியின் காற்று நம்மீது பட்டால் செல்வம் குறையுமாம்\nஅரளி என்பது நச்சுத் தன்மை வாய்ந்த ஒரு தாவரம். இது நீளமான இலைகளைக் கொண்டது. இந்த...\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி டேட்டா வழங்கும்...\nஏர்டெல் நிறுவனம், அதன் போட்டியாளர்களை எதிர்க்கும் மிகப்பெரிய முயற்சியொன்றில் களமிறங்கியுள்ளது....\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபடத்தில் விஷ்ணு விஷால் நாயகனாகவும், ரெஜினா கேஸண்ட்ரா நாயகியாகவும் நடித்துள்ளனர்....\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகண்டுர் தயாரிப்பில்...\nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nகாதல் வயப்படும் யோகம் உங்களுக்கு இருக்கா\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=920147", "date_download": "2019-04-25T16:56:27Z", "digest": "sha1:VWAGU2H4NA77TDEMTXKNJDI6LADDHZ3L", "length": 7360, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை குழந்தைகள் நலன், அறுவை சிகிச்சை முகாம் | நாகப்பட்டினம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நாகப்பட்டினம்\nகாரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை குழந்தைகள் நலன், அறுவை சிகிச்சை முகாம்\nகாரைக்கால், மார்ச் 22: காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் குழந்தைகள் நலம் மற்றும் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவ முகாம் நாளை (23ம்தேதி ) நடைபெறவுள்ளது. மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் மாதம் இருமுறை நடைபெறும் முகாமாக, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் நாளை (23ம்தேதி) ஜிப்மர் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கும் குழந்தைகள் நலம் மற்றும் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கவுள்ளனர். காலை 9 முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இம்முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகாற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாற வாய்ப்பு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் கலெக்டர் எச்சரிக்கை\nநிலக்கடலைக்கு உரிய விலை கிடைக்கவில்லை விவசாயிகள் வேதனை\n69 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொள்ளிடம் பாலம் முறையாக பராமரிக்கப்படுமா\nஆறுகாட்டுத்துறையில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட மீன்அங்காடி விரைவில் பயன்பாட்டுக்கு வருமா\nமணல் திருட்டில் ஈடுபட்ட 6 மாட்டு வண்டிகள் பறிமுதல் 3 பேர் கைது: மூவர் தலைமறைவு\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் விவசாய சங்கம் அறிவிப்பு\nவாழைப்பூவின் மருத்துவப் பயன்கள் கொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nகிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்\nவரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வே��ு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nஇரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=449210", "date_download": "2019-04-25T16:57:07Z", "digest": "sha1:N2L3DE4WGF4FQLTZ5TQECNMCC34BTT2Z", "length": 9027, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "வேளாண் பல்கலை. துணைவேந்தர் பதவிக்கு 3 பேரை பரிந்துரைக்கும் நேர்முக தேர்வுக்கு தடை விதிக்க மறுப்பு | Agricultural University Refusal to prohibit interviews suggesting 3 vice chancellors - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nவேளாண் பல்கலை. துணைவேந்தர் பதவிக்கு 3 பேரை பரிந்துரைக்கும் நேர்முக தேர்வுக்கு தடை விதிக்க மறுப்பு\nசென்னை: வேளாண் பல்கலை. துணைவேந்தர் பதவிக்கு 3 பேரை பரிந்துரைக்கும் நேர்முக தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தகுதி இருந்தும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கவில்லை என பேராசிரியர் வள்ளுவ பாரதிதாசன் உயர்நீதி்மன்றத்தில் வழக்கு தொடர்நதார். வேளாண் பல்கலை. துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த 55 பேரில் அதிக தகுதி கொண்ட 11 பேரை நேர்முகத் தேர்வுக்கு அழைத்துள்ளோம் என்றும், தன்னை நேர்முகத் தேர்வுக்கு அழைக்க வேண்டும் என யாரும் உரிமை கோர முடியாது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nவேளாண் பல்கலை துணைவேந்தர் நேர்முக தேர்வு சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு\nஐபிஎல் டி20; தினேஷ் கார்த்திக் விளாசல்: ராஜஸ்தான் அணிக்கு 176 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார்: விசாரணை குழுவில் நீதிபதி இந்து மல்ஹோத்ரா சேர்ப்பு\nஉயர் மின் கோபுரம் தொடர்பான வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடம்: தொல்லியல் துறை அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nஐ.ஏ.எஸ். அதிகாரி முகமது மோசின் சஸ்பெண்டுக்கு இடைக்காலத் தடைவிதித்தது மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம்\nகங்கை நதி கரையில் நடைபெறும் கங்கை ஆர்த்தி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு\nஐபிஎல் டி20 போட்டி: கொல்கத்தாவுக்கு எதி��ாக ராஜஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு\n4 தொகுதியிலும் ஏப்.27, 28-ம் தேதிகளில் வேட்புமனுக்களை பெறக்கூடாது: தமிழக தேர்தல் அதிகாரி உத்தரவு\nவாரணாசியில் பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட பேரணி: ஓ.பி.எஸ் பங்கேற்பு\nகொடநாடு விவகாரத்தில் முதல்வர் தொடர்ந்த வழக்கு: மேத்யூ சாமுவேல் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் அவகாசம்\nஇலங்கை குண்டுவெடிப்பு: 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்களை வெளியிட்டது இலங்கை காவல்துறை\nதொடர் குண்டுவெடிப்பு எதிரொலி: இலங்கை பாதுகாப்பு செயலர் ஹேமசிறி ராஜினாமா\n1993-ல் நிகழ்த்தப்பட்ட மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி உயிரிழப்பு\nராசிபுரத்தில் குழந்தை விற்பனை தொடர்பாக அமுதாவின் கணவரும் கைது\nவாழைப்பூவின் மருத்துவப் பயன்கள் கொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nகிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்\nவரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nஇரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27912", "date_download": "2019-04-25T16:10:27Z", "digest": "sha1:D6NTZO6T3JVNLQNHT5PYSJ2SLZDCIDW6", "length": 9649, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "ஏமாற்றிய கணவனுக்கு மனைவி கொடுத்த குரூர தண்டனை | Virakesari.lk", "raw_content": "\nமௌலவி ஓருவரை தேடி வவுனியா பொலிசார் வலைவீச்சு\nநெருக்கடியான தருணத்தில் இலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\n15 சிறப்பு சி.ஐ.டி. குழுக்கள் விசாரணையில் ; இதுவரை 78 பேர் கைது\nகிளிநொச்சியில் ஆறு பேர் இராணுவத்தினரால் கைது\nசந்தேகத்துக்கிடமான லொறிகளுடன் இருவர் கைது\nஜூம்மா தொழுகையை தவிர்த்துக் கொள்ளவும்\nதற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் - விபரம் இதோ\nஏமாற்றிய கணவனுக்கு மனை���ி கொடுத்த குரூர தண்டனை\nஏமாற்றிய கணவனுக்கு மனைவி கொடுத்த குரூர தண்டனை\nதொடர்பைக் கைவிட மறுத்த கணவரின் ஆணுறுப்பில் மனைவி கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் மதுரையில் இடம்பெற்றுள்ளது.\nமுப்பது வயது நிறைந்த சசிகலா என்ற பெண்ணே தன் கணவருக்கு இத்தகைய கடுமையான தண்டனையைத் தந்தவர்.\nசசிகலாவின் கணவர் அவருக்குத் தெரியாமல் வேறொரு பெண்ணுடன் உறவை ஏற்படுத்திக்கொண்டுள்ளார். எப்படியோ இது சசிகலாவுக்குத் தெரியவந்தது.\nஇதையடுத்து அந்த உறவைக் கைவிடுமாறு தன் கணவருடன் சண்டை பிடித்துள்ளார் சசிகலா. ஆனால் அவரது கணவர் நாளடைவில் சசிகலாவை விட்டுவிட்டு, தனது புதுக் காதலியுடனேயே தங்க ஆரம்பித்துவிட்டார்.\nஇந்நிலையில், தனது கணவருடன் சமரசத்தை ஏற்படுத்திக்கொள்ள விரும்புவது போல் சசிகலா நடித்துள்ளார். அதை நம்பி வீடு திரும்பிய அவரது கணவர் உறங்கிக்கொண்டிருந்தபோதே எண்ணெய்யைக் கொதிக்க வைத்து அவரது மர்ம உறுப்பில் ஊற்றியிருக்கிறார்.\nஇதனால் கடும் காயங்களுக்கு உள்ளான அவரது கணவரை, அக்கம்பக்கத்தார் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர்.\nஇச்சம்பவத்தையடுத்து சசிகலா மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nகொதி எண்ணெய் ஆணுறுப்பு கணவன் மனைவி கள்ளக் காதல்\nஅரசியலை விட்டு விலகத் தயார் - திருமாவளவன்\nதாம் அரசியலில் இருப்பது ராமதாஸ் மற்றும் அன்புமணி பிடிக்கவில்லையென்றால் அரசியலை விட்டு விலகத் தயார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\n2019-04-25 15:04:43 அரசியல் திருமாவளவன் ராமதாஸ்\nரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிங்யொங் உன்னுக்கிடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.\n2019-04-25 12:16:13 புட்டின் கிம்யொங் உன் ரஷ்யா\nதென்னாபிரிக்காவில் வெள்ளம்: உயிரிழப்பு 60ஆக உயர்வு\nதென்னாபிரிக்காவின் குவாசுலு-நதால் மாகாணம் மற்றும் டர்பான் நகரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்வடைந்துள்ளது.\n2019-04-25 11:51:03 தென்னாபிரிக்கா மண்சரிவு வெள்ளம்\nசமூக வலைத்தளங்கள் மூலமான தீவிரவாதத்தை முறியடிக்கும் திட்டம்\nநியூ­ஸி­லாந்தின் கிறை­ஸட்சேர்ச் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்ற தாக்­கு­தல்­களின் எழுச்­சி­யாக தீவி­ர­வா­தத்தை முன்­னெ­டுப்­ப��தற்கும் ஊக்­கு­விப்­ப­தற்கும் சமூக ஊட­கங்­களைப் பயன்­ப­டுத்­து­வதை தடுத்து நிறுத்­து­வ­தற்­கான முயற்­சி­க­ளுக்கு நியூ­ஸி­லாந்தும் அமெ­ரிக்­காவும் தலைமை தாங்­க­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.\n2019-04-25 10:09:36 சமூக வலைத்தளம் தீவிரவாதம் நியூஸிலாந்து\nசிவகார்த்திகேயன் அளித்த வாக்கு செல்லுபடியாகுமா ; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nசிவகார்த்திகேயன் பதிவு செய்த வாக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமா என்பதற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.\n2019-04-24 15:51:42 சிவகார்த்திகேயன் வாக்கு செல்லுபடி\n15 சிறப்பு சி.ஐ.டி. குழுக்கள் விசாரணையில் ; இதுவரை 78 பேர் கைது\nமுதலில் துடுப்பெடுத்தாட பணித்தது ராஜஸ்தான்\nநாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு கட்சி பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் - ஜனாதிபதி\nஜூம்மா தொழுகையை தவிர்த்துக் கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/horoscopes/55", "date_download": "2019-04-25T16:22:57Z", "digest": "sha1:CEM2KHZKUAWHZWMWFZ7F6FKN42YJ347P", "length": 6675, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscope", "raw_content": "\nவவுனியாவில் சந்தேகத்திற்கு இடமான வீடுகள், கடைகள் மீது சோதனை\nமௌலவி ஓருவரை தேடி வவுனியா பொலிசார் வலைவீச்சு\nநெருக்கடியான தருணத்தில் இலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\n15 சிறப்பு சி.ஐ.டி. குழுக்கள் விசாரணையில் ; இதுவரை 78 பேர் கைது\nசந்தேகத்துக்கிடமான லொறிகளுடன் இருவர் கைது\nஜூம்மா தொழுகையை தவிர்த்துக் கொள்ளவும்\nதற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் - விபரம் இதோ\n29.01.2016 மன்மத வருடம் தை மாதம் 15 ஆம் நாள் வெள்ளிக்கிழமை\n29.01.2016 மன்மத வருடம் தை மாதம் 15 ஆம் நாள் வெள்ளிக்கிழமை\nகிருஷ்ணபட்ச பஞ்சமி திதி பகல் 2.27 வரை. அதன் மேல் சஷ்டி திதி. அஸ்தம் நாள் முழுவதும் (நட்சத்திர திரிதினஸ் பிருக்கு) அதிதி சமநோக்கு நாள் சந்திரஷ்டம நட்சத்திரம் பூரட்டாதி. சுபநேரங்கள் காலை 09.30 –10.30 , மாலை 4.30 – 5.30. ராகு காலம் 10.30 – 12.00. எமகண்டம் 3.00 – 4.30. குளிகை காலம் 7.30 –9.00. வார சூலம் – மேற்கு (பரிகாரம் – வெல்லம்).\nதனுசு: லாபம், லக் ஷ்மீகரம்\nதொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய “திருமலை” காவிலிப் புலனை வைத்து கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து நாவலிட்டு கூழ் தருகின்றோம் ஆவலிப் புடைமை கண்டாய் அறங்கமா நகருளானே. பொருள்: மூன்று உலகங்களையும் பிரளய காலத்தில் வயிற்றில் அடக்கி படைத்தல் காலத்தில் வெளிப்படுத்திய ஆதியானவனே. ஐம்புலன்களையும் கட்டுப்பாடின்றி அலையவிட்டு பாவங்களைப் பற்றி எண்ணாமல் கும்மாளமிட்டு யமன் அவனது தூதர்கள் தலைகளின் மேல் அடியிட்டு அலைகின்றோம். ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருப்பவனே ஆவலிப் புடைமை கண்டாய் அறங்கமா நகருளானே. பொருள்: மூன்று உலகங்களையும் பிரளய காலத்தில் வயிற்றில் அடக்கி படைத்தல் காலத்தில் வெளிப்படுத்திய ஆதியானவனே. ஐம்புலன்களையும் கட்டுப்பாடின்றி அலையவிட்டு பாவங்களைப் பற்றி எண்ணாமல் கும்மாளமிட்டு யமன் அவனது தூதர்கள் தலைகளின் மேல் அடியிட்டு அலைகின்றோம். ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருப்பவனே கட்டித் தங்கமான உன்னை விட ஆபரணத் தங்கத்திற்கு என்ன வலிமையுண்டு (ஆழ்வார் திருவடிகளே சரணம்)\n(\"காதலர்களின் ஊடல்கள் காதலைப் புதுபிக்கும்.\")\nசந்திரன், குரு கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட நாள் இன்று.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1 – 5\nபொருந்தா எண்கள் 9 – 6 – 8\nஅதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இளஞ்சிவப்பு\n15 சிறப்பு சி.ஐ.டி. குழுக்கள் விசாரணையில் ; இதுவரை 78 பேர் கைது\nமுதலில் துடுப்பெடுத்தாட பணித்தது ராஜஸ்தான்\nநாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு கட்சி பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் - ஜனாதிபதி\nஜூம்மா தொழுகையை தவிர்த்துக் கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sarkar-movie-100-days/", "date_download": "2019-04-25T15:55:10Z", "digest": "sha1:JGBKECCQCTUL2OE46J3CUPD7LT2ZEQKV", "length": 8178, "nlines": 97, "source_domain": "www.cinemapettai.com", "title": "பிரபல திரையரங்கம் அதிரடி அறிவிப்பு.! துள்ளி குதித்து கொண்டாடும் விஜய் ரசிகர்கள்.! - Cinemapettai", "raw_content": "\nபிரபல திரையரங்கம் அதிரடி அறிவிப்பு. துள்ளி குதித்து கொண்டாடும் விஜய் ரசிகர்கள்.\nபிரபல திரையரங்கம் அதிரடி அறிவிப்பு. துள்ளி குதித்து கொண்டாடும் விஜய் ரசிகர்கள்.\nதளபதி விஜய் சர்க்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய் இதற்க்கு முன் அட்லி இயக்கத்தில் தெறி, மற்றும் மெர்சல் திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்தது.\nஇந்த நிலையில் ச��ீபத்தில் வெளியான பேட்ட, விஸ்வாசம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் உலகம் முழுவதும் நல்ல வசூலை பெற்று வருகிறது, இது ஒருபுறமிருக்க சென்னையில் மிக பேமஸான திரையரங்கமான வெற்றி திரையரங்கில் சர்கார் 100வது நாள் கொண்டாட்டத்திற்காக ஒரு விழா நடத்தப்பட இருப்பதாக அறிவித்துள்ளார்.\nஇந்த செய்தியை அறிந்த விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து ட்ரென்ட் ஆக்கி வருகிறார்கள், மேலும் உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள்.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=1568&lang=en", "date_download": "2019-04-25T16:43:40Z", "digest": "sha1:WDBWJSXXKGX5DI6J6UVQP5IKBAFL5PGE", "length": 8519, "nlines": 122, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nகுழந்தைகள் விற்பனை : செவிலியர் கைது\nநாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தைகளை விற்பனை செய்துவந்ததாக ஒய்வு பெற்ற செவிலியர் கைது செய்யப்பட்டார்.\nஇது குறித்து கூறப்படுவதாவது: நாமக்கல் ...\nடில்லி ரசாயன ஆலையில் தீ விபத்து\nசஸ்பெண்ட் உத்தரவுக்கு தீர்பாணையம் தடை\nநிரவ் மோடியின் 13 சொகுசு கார்கள்' ஏலம்\nபெண் போலீஸ் தற்கொலை முயற்சி\nஏப்.27, 28 ல் வேட்பு மனு தாக்கல் இல்லை\nநீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு\nஇணையதள குற்றம் தடுக்க ஆலோசனை\nடில்லி போல் தமிழகத்தில் கழிப்பறை\nசுப்ரீம் கோர்ட் நீதிபதி ரமணா விலகல்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/209702?ref=category-feed", "date_download": "2019-04-25T15:46:46Z", "digest": "sha1:SROPKU2MV274UGLSORK5RMCZSOT5YUCE", "length": 21973, "nlines": 177, "source_domain": "www.tamilwin.com", "title": "ஐ. நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கை பற்றிய அறிக்கை கூறுவது என்ன? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித��தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஐ. நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கை பற்றிய அறிக்கை கூறுவது என்ன\nஐ.நா மனித உரிமை ஆணையாளரினால் கடந்த 8ஆம் திகதி ஜெனிவாவில் வெளியிடப்பட்டுள்ள இலங்கை பற்றிய அறிக்கை (A/HRC/40/23) இலங்கை அரசிற்கு பல இறுக்கமான செய்திகளுடனான பல வேண்டுகோள்களை முன் வைத்துள்ளது.\nகுறித்த அறிக்கை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பல விதங்களில் சில நம்பிக்கை ஊட்டும் செய்திகளைக் கூறுகிறது.\nஇந்த அறிக்கைக்கும் ஐ.நா மனித உரிமை சபையில் 40 ஆவது கூட்டத் தொடரில் கொண்டுவரவிருக்கும் தீர்மானத்திற்கும் பல தொடர்புகள் இருந்த பொழுதிலும், தீர்மானம் என்பது மனித உரிமை சபையில் நாற்பத்தி ஏழு (47) நாடுகளின் சிந்தனையில், முடிவுகளில் தங்கியுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஆணையாளரின் அறிக்கை பதினைந்து பக்கங்களையும் எழுபத்தி இரண்டு பந்திகளையும் கொண்டுள்ள அதேவேளை, ஐந்து பிரிவுகளையும் கொண்டுள்ளது.\nஇந்த ஐந்து பிரிவுகளும் முன்னுரை, இலங்கை அரசுடனான சமரசம்/ தொடர்பு, பொறுப்புக்கூறல் அரசியல் தீர்வு பற்றிய முன்னேற்றம், மற்றைய மனித உரிமை விடயங்கள், முடிவுரையும் சிபாரிசுகளென பிரிக்கப்பட்டுள்ளது.\nஇவ் அறிக்கையானது 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலானது என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஐந்து பந்திகளைக் கொண்டுள்ள முன்னுரையைத் தொடர்ந்து இலங்கை அரசுடனான தொடர்பு/ சமரசம் என்ற பிரிவு நான்கு பந்திகளைக் கொண்டுள்ளது.\nஇப் பிரிவில் 2015ஆம் ஆண்டு முதல் மொத்தமாக எட்டு ஐ.நா வின் விசேட பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகவும் இதே காலப் பகுதியில் ஐ.நா மனித உரிமை கண்காணிக்கும் ஏழு குழுக்களும், ஐ.நா பூகோள ஆய்வும் இலங்கையை பரிசீலித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமூன்றாவது பிரிவான பொறுப்புக் கூறல், அரசியல் தீர்வு ஆகியவற்றின் முன்னேற்றம் என்ற பிரிவு நாற்பத்தி ஒரு பந்திகளை உள்ளடக்கியுள்ளது.\nஇப்பிரிவில் கடந்த ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சர்ச்சைகளை குறிப்பிட்டு இறுதியில் அங்கு ஜனநாயகம் நிலை நாட்டப்பட்டது.\nஅடுத்து இலங்கையில் நிலை மாற்று நீதி (Transitional Justice) என்பது மிகவும் குறைந்த முன்னேற்றம் காணப்படும் காரணத்தினால் பாதிக்கப்பட்டோர் இதில் நம்பிக்கை இழந்துள்ளது.\nஅங்கு காணாமல் போனோர் பற்றிய காரியாலயம் உருவாக்கப்பட்டதை பாராட்டும் ஆணையாளர், பாதிக்கப்பட்ட பலர் இக்காரியாலயம் பற்றி முழு நம்பிக்கையும் கொள்ளவில்லையெனக் கூறுகிறார்.\nபாதிக்கப்பட்டோரது குடும்பத்தினர் காணாமல் போயுள்ள தமது உடன் பிறப்புக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களா அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிய ஆவலாக உள்ளார்கள் எனவும் இதனால் இக்காரியாலயம் இக்குற்றங்களை இழைத்தோரை இனம் காணவோ வழக்குத் தொடரவோ முடியாத காரியாலயமாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள், உறவினர்கள் பார்க்கின்றனர்.\nஇப் பிரிவில் மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட புதை குழிகள் பற்றி குறிப்பிடும் வேளை, அங்கு முன்னூறு (300) க்கு மேற்பட்ட எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபொறுப்புக் கூறல் விடயத்தில் மிகவும் குறைந்த முன்னேற்றமே காணப்படுவதாகவும் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியும் பிரதமரும் அங்கு வெளிநாட்டு நீதிபதிகள், வெளிநாட்டு உதவிகள் தேவையற்றவை.\nஸ்ரீலங்காவை பொறுத்தவரையில் பொறுப்புக் கூறல் விடயத்தில் உள்நாட்டில் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை என்பது மிகவும் அழுத்தம் திருத்தமாகக் கூறப்பட்டுள்ளது.\nஅரசியல் தீர்வு விடயத்தில் மிகக் குறுகிய சில முன்னேற்றம் காணப்படுவதாகவும் கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து யாவும் ஸ்தம்பித நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.\nஇவ் ஆணையாளரின் அறிக்கை பயங்கரவாதச் சட்டம் திருத்தி அமைப்பதில் உள்ள தடங்கல்கள், அத்துடன் இலங்கை மீண்டும் மரண தண்டனையை கொண்டு வருவதற்கு முயற்சிப்பதைக் கண்டித்துள்ளது.\n2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதி ஸ்ரீலங்காவினால் ஆணையாளருக்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவலின் பிரகாரம், பயங்கர வாதச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் ஐம்பத்தி எட்டு (58) வழக்குகள் நடைபெறுவதாகவும், இன்னும் மூவர் மீது வழக்குத் தாக்கல் செய்வதற்கு தயாராகவுள்ளது.\nஇலங்கையின் புள்ளி விபரங்களுக்கு அமைய எழுபத்தி ஐந்து (75%) வீதமான காணிகளை திரும்பக் கொடுத்துள்ள போதிலும் அங்கு சொத்துகள் சூறையாடப்பட்ட வழக்குக���் உள்ளதாகவும், குடியேற்றங்கள் தனியார் காணிகள் பறிக்கப்படுதல், இராணுவம் தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபடுதல் போன்ற விடயங்கள் இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅங்கு முன்பு நடைபெற்ற பல படுகொலைகள், காணாமல் போயுள்ளவர்கள் பற்றி ஒழுங்கான விசாரணையோ நீதியோ பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படவில்லை என இங்கு மிகவும் அழுத்தம் திருத்தமாக பெயர், சம்பவத் திகதி ஆகியவற்றுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் 2008 க்கும் 2009ஆம் ஆண்டிற்கும் இடையில் கொழும்பில் காணாமல் போயுள்ள பதினொரு பேருடைய வழக்கு, 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட இருபத்தி ஏழு (27) பேரது சம்பவம்.\n2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெலிவேரியவில் ஊர்வலம் செய்தவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம், 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களது சம்பவம்.\n2006ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. நடராஜா ரவிராஜின் சம்பவம், 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காணாமல்போயுள்ள ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலி கொடவின் சம்பவம்.\n2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவின் சம்பவம் ஆகியவற்றுடன் 2018 ஆம் ஆண்டு மார்ச் 5ஆம், 8ஆம் திகதிகளில் கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற இனக்கலவரம், 2018 ஆண்டு ஜனவரி மாதம் எவஞ்சலிக்கல் கிறிஸ்தவ தேவாலயம் தாக்கப்பட்ட 86 சம்பவங்கள் இவ் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவின் நியமனம், இராணுவ முன்னாள் அதிகாரி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய பிறேசில் கொலம்பியாவில் சர்வதேச நீதி விசாரணைக்கு எடுக்கப்பட்ட விடயம் உட்பட பல விடயங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇவ்அறிக்கையில் சிவில் சமூகத்தில் ஒருபகுதியினர் இலங்கையை ஐ.நா பாதுகாப்புச் சபைக்கும் சர்வதேச நீதி மன்றத்திற்கும் அனுப்பிவைக்க வேண்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇவ் ஆணையாளரின் அறிக்கை வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக ஐ.நாவின் அவதானிகள், புத்திஜீவிகள், கல்விமான்கள், அனுபவம்மிக்க மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கருதுகின்றனர்.\nஈழத் தமிழர் விவகாரத்தில் நடந்தது என்ன\nபலர் முன்னிலையில் எரிக்கப்பட்ட மனிதன் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழர் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் மீண்டும் கமால் குணரட்ன...\nவிடுதலை புலிகள் தொடர்பில் ஆதங்கம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கையில் அரசாங்கத்தின் குடுமி சம்பந்தன், சுமந்திரன் விடுத்த எச்சரிக்கை\nஜெனீவாவிற்கு விஜயம் செய்த அரசாங்கப் பிரதிநிதிகளுக்காக செலவிடப்பட்டுள்ள தொகை\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8/", "date_download": "2019-04-25T15:47:37Z", "digest": "sha1:BQMZUAQIZCF7IXG4B2ABBFSWJEYRMIIR", "length": 18349, "nlines": 153, "source_domain": "ctr24.com", "title": "உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது: | CTR24 உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது: – CTR24", "raw_content": "\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nமருவானா எனப்படும் கஞ்சா பயன்பாட்டை சட்ட ரீதியாக்கியதன் பின்னரான காலப் பகுதியில் சாரதிகளினால் வாகனங்கள் செலுத்துவது தொடர்பான குற்றச் செயல்கள் அதிகளவில் பதிவாகவில்லை\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத்\nஅவசரகால சட்டத்தை அமுல்படுத்த���வதற்கு, பாராளுமன்றம் ஒருமனதாக, வாக்கெடுப்பின்றி அங்கீகாரம் \nகனடா முக்கியமாக புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தில் ஒரு மாற்றம்\nதலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்பட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர்\nஇலங்கையின் பாதுகாப்புத்துறையில் முக்கிய பதவிகளில் மாற்றம்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது:\nஉலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியை காண வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், உள்நாட்டுப் பார்வையாளர்கள் அதிக அளவு குவிந்தனர்.\nதமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றாலும் மதுரை அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டி, இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கியது. இந்தப் போட்டியில் களம் இறக்க 1,400 மாடுபிடி வீரர்களும் 960 காளைகளும் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஜல்லிக்கட்டைத் தொடங்கி வைத்தார்.\nமுதலில் 3 கோயில் காளைகள் வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டன. வெற்றியோ, தோல்வியோ தங்கள் காளைகளை எப்படியாவது அலங்காநல்லூர் வாடிவாசலில் களம் இறக்கியே தீர வேண்டும் என்ற ஆர்வத்தில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, ஈரோடு, கோவை, தேனி மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த காளைகளுடன் அதன் உரிமையாளர்கள் புதன்கிழமை இரவே அலங்காநல்லூருக்கு வந்தனர்.\nசுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள், இந்த ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்பட்டன. அதில் ஒன்றைக் கூட மாடுபிடி வீரர்கள் பிடிக்கவில்லை. பிடிபடாத காளைகளுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் டி.வி, வாஷிங் மிஷின், டைனிங் டேபிள், செல்போன், தங்கக் காசுகள், வெள்ளிக் காசுகள், ஷோபா, தங்க செயின் உள்ளிட்ட 300 விதமான பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியின் இறுதியாக சிறந்த மாடுபிடி வீரர், சிறந்த காளைக்கு தலா ஒரு கார் பரிசு வழங்கப்படுகிறது. இந்த பரிசுகளை முதல்வர் எடப்பாடி பழனி சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் சிறந்த மாடுபிடி வீரர், காளை உரிமையாளரை சென்னைக்கு வரவழைத்து வழங்க உள்ளனர்.\nஇந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை காண மாவட்ட ச��ற்றுலாத்துறையில் 500-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்து அழைத்து வரப்பட்டனர். ஆனால் அவர்கள் இருக்கைகள் கிடைக்காமல் சிரமப்பட்டனர். அதேபோல், தனியார் டூரிஸம் டிராவல்ஸ் ஏஜென்சி மூலமாகவும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், வெளிமாநில ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தமிழகத்தின் பிற மாவட்ட பார்வையாளர்கள் குவிந்தனர்.\nபாலமேட்டில் போதிய முன் ஏற்பாடுகள் செய்யாததால் சிறுசிறு பிரச்சினைகள் நடைபெற்றன. அதனால், அலங்காநல்லூரில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதால் பிரச்சினைகள் ஏற்படவில்லை. எஸ்.பி., மணிவண்ணன் தலைமையில் 2,000 போலீஸார் கொண்ட மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று இரவு முதலே முதல் முறையாக இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.\nகடந்த காலங்களை விட இந்த ஆண்டு கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்ததால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது. கடந்த ஆண்டு தகுதியில்லாத காளைகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டதால் போட்டியில் சுவாரஸ்யம் குறைந்ததாக பார்வையாளர்கள் ஆதங்கம் தெரிவித்தனர். அதனால், இந்த ஆண்டு தகுதியுள்ள காளைகளே அனுமதிக்கப்பட்டதால் போட்டி அனல் பறந்தது.\nஅனைத்து பார்வையாளர்களும் ஜல்லிக்கட்டைப் பார்க்க முடியாது என்பதால் 5 இடங்களில் எல்இடி மெகா திரைகளில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஒளிபரப்பப்பட்டது.\nநண்பகல் வரை இதில் 20 பேர் காயம் அடைந்துள்ளனர். ஒருவர் நெரிசலில் சிக்கியதால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.\nPrevious Postஎம்.ஜி.ஆர் க்கும் பிரபாகரன் க்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும். Next Postஒற்றையாட்சிக்கு எதிராக வாக்களியுங்கள் - தமிழ்தேசிய மக்கள் முன்னணி\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமே��ி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஇந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை: சீனாவை விட இருமடங்கு அதிகம் என ஐ.நா அறிக்கையில் தகவல்\nசீனாவை விட இருடமடங்கு வேகமாக வளரும் இந்தியாவின் மக்கள் தொகை...\nமிகப் பெரிய பாதுகாப்பு அம்சங்களை இந்திய லோக்சபா தேர்தலுக்காக பேஸ்புக் நிறுவனம் செய்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சிக்கு தொடர்புடைய 687 பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-04-25T15:45:46Z", "digest": "sha1:DQGCAFG7S2GZNZ7FNH2QQPGSNUYRJTC7", "length": 17715, "nlines": 156, "source_domain": "ctr24.com", "title": "கனடா அல்பர்ட் கம்பல் சதுர்க்கத்தில் யூலை 23.2017 ஞாயிற்றுக்கிழமை கறுப்பு யூலை நினைவின் மாபெரும் ஒன்றுகூடல். | CTR24 கனடா அல்பர்ட் கம்பல் சதுர்க்கத்தில் யூலை 23.2017 ஞாயிற்றுக்கிழமை கறுப்பு யூலை நினைவின் மாபெரும் ஒன்றுகூடல். – CTR24", "raw_content": "\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர���பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nமருவானா எனப்படும் கஞ்சா பயன்பாட்டை சட்ட ரீதியாக்கியதன் பின்னரான காலப் பகுதியில் சாரதிகளினால் வாகனங்கள் செலுத்துவது தொடர்பான குற்றச் செயல்கள் அதிகளவில் பதிவாகவில்லை\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத்\nஅவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு, பாராளுமன்றம் ஒருமனதாக, வாக்கெடுப்பின்றி அங்கீகாரம் \nகனடா முக்கியமாக புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தில் ஒரு மாற்றம்\nதலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்பட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர்\nஇலங்கையின் பாதுகாப்புத்துறையில் முக்கிய பதவிகளில் மாற்றம்\nகனடா அல்பர்ட் கம்பல் சதுர்க்கத்தில் யூலை 23.2017 ஞாயிற்றுக்கிழமை கறுப்பு யூலை நினைவின் மாபெரும் ஒன்றுகூடல்.\nஉலகளாவிய ரீதியில் நீதிவேண்டி உரிமை வேண்டித் தமிழர் நடாத்தும் கறுப்பு யூலை நினைவின் மாபெரும் ஒன்றுகூடல் கனடா அல்பர்ட் கம்பல் சதுர்க்கத்தில் நடைபெறவுள்ளது.\nகாலம்: யூலை 23, 2017 ஞாயிற்றுக்கிழமை\nநேரம்: மாலை 6:00 மணி\n1983 யூலை மாதத்தில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழரை கொன்று குவித்து ஆரம்பமான தமிழினப்படுகொலை இன்று 34 ஆண்டுகள் கடந்தும் தொடர்கின்றது. தனது பொறுப்பில் இருந்து தொடர்ந்தும் தவறி நிற்கும் சர்வதேசத்தை அதன் மனிதநேயக் கடமைகளை ஆற்ற வைக்க நாம் தொடர்ந்தும் கடுமையாக உழைக்க வேண்டும்.\nஇலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து காலங்காலமாக ஆட்சிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர் நிலங்களை அபகரிப்பதில் மிகவும் மும்மரமாகச் செயற்பட்டார்கள். அதன் உச்சக்கட்ட நடவடிக்கையே தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழர் நில அபகரிப்பு என்பதனைப் பார்க்கக் கூடியதாகவுள்ளது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தை ஏற்படுத்தியவர்கள் தொடர்ந்து தமது இலக்காக தமிழர் மண்ணைப் பறிக்கும் முயற்சியில் இறங்கியிருப்பது ஒன்றும் புதிய விடயமில்லையெனினும் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நில அபகரிப்பின் தீவிரம் மிகுந்த அச்சத்தைத் தருவதாக அமைகின்றது. அதனால் அவர்களின் அம்முயற்சியை முறியடிப்பது புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களின் முக்கிய கடமை மட்டுமன்றித் தேசியக் கடமையுமாகும்.\nயூலை 83இல் படுகொலை செய்யப்பட்ட எம்முறவுகளை நினைவுகூர்வதுடன் போர்க்குற்றங்கள் குறித்துச் சிறீலங்கா மீது சுயாதீனமான சர்வதேச விசாரணை ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்நேரத்தில் அதற்குரிய ஆதரவை முற்றுமுழுதாக வழங்குவதுடன் போர்க்கைதிகள் அனைவரும் உடனடியாக சர்வதேசக் கண்காணிப்பில் கொண்டுவரப்பட வேண்டும், போர்க்கைதிகள் நிபந்தனையின்றி விடுவிக்கப்படவேண்டும். மனித உரிமைகளை சிறீலங்கா மதிக்கும் வரைஇ இராஐதந்திர பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் ஓன்றுகூடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.\nதொடர்ந்து அதியுச்ச வேகத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ள இனப்படுகொலையிலிருந்து எம் உறவுகளைக் காப்பாற்ற ஐநா மேற்பார்வையில் ஒரு இடைக்கால தன்னாட்சி அலகு நிறுவப்பட வேண்டும். இதன் மூலம் கொடிய சிங்கள இராணுவத்தின் மேலாதிக்கத்தை முடிவிற்கு கொண்டுவரவேண்டும். எமது மக்களுக்கு நிரந்தரமான தீர்வாக ஐநா மேற்பார்வையில் ஒரு வாக்கெடுப்பை நடத்தி எமது சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவதற்காக ‘கருத்து கணிப்பு 2020’ என்ற நடவடிக்கையை ஆரம்பித்துள்ளோம். கொசவோ, கிழக்குத் திமோர், தெற்கு சூடான் போன்ற நாடுகள் இப்படியாகத்தான் தமது சுதந்திரத்தை பெற்றுக்கொண்டன.\nஇவ்வேலைத்திட்டங்கள் கைகூடிவரும்போது எமது மக்கள் அடிமை விலங்குகளை உடைத்தெறிந்து சுதந்திரக்காற்றைச் சுவாசிக்கும் நாள் வெகுதூரத்திலில்லை.\nமேலதிக தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை\nPrevious Postஅவுஸ்திரேலியாவில் உள்ள ஈழ அகதிகள் வேறு இடத்திற்கு மாற்றம். Next Postதிருமணம் முடிந்ததும் மூன்று நாளில் படப்பிடிப்புக்கு செல்லவுள்ளேன்-சமந்தா\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிட��ாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை: சீனாவை விட இருமடங்கு அதிகம் என ஐ.நா அறிக்கையில் தகவல்\nசீனாவை விட இருடமடங்கு வேகமாக வளரும் இந்தியாவின் மக்கள் தொகை...\nமிகப் பெரிய பாதுகாப்பு அம்சங்களை இந்திய லோக்சபா தேர்தலுக்காக பேஸ்புக் நிறுவனம் செய்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சிக்கு தொடர்புடைய 687 பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-04-25T15:45:02Z", "digest": "sha1:YVR65SFE5NZERUU6ZLUQIU2KDSUZL6HH", "length": 10771, "nlines": 145, "source_domain": "ctr24.com", "title": "முதலாவது ஆப்பிள் மர்க்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்தது(1984) | CTR24 முதலாவது ஆப்பிள் மர்க்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்தது(1984) – CTR24", "raw_content": "\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nமருவானா எனப்படும் கஞ்சா பயன்பாட்டை சட்ட ரீதியாக்கியதன் பின்னரான காலப் பகுதியில் சாரதிகள���னால் வாகனங்கள் செலுத்துவது தொடர்பான குற்றச் செயல்கள் அதிகளவில் பதிவாகவில்லை\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத்\nஅவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு, பாராளுமன்றம் ஒருமனதாக, வாக்கெடுப்பின்றி அங்கீகாரம் \nகனடா முக்கியமாக புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தில் ஒரு மாற்றம்\nதலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்பட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர்\nஇலங்கையின் பாதுகாப்புத்துறையில் முக்கிய பதவிகளில் மாற்றம்\nமுதலாவது ஆப்பிள் மர்க்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்தது(1984)\nமுதலாவது ஆப்பிள் மார்க்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்தது(1984)\nPrevious Postரத்த அழுத்தம் கட்டுப்படுத்தும் உளுத்தம் பருப்பு Next Postசிஐஏ இயக்குநர் மைக் பாம்பேயோ நியமனத்துக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல்\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஇந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை: சீனாவை விட இருமடங்கு அதிகம் என ஐ.நா அறிக்கையில் தகவல்\nசீனாவை விட இருடமடங்கு வேகமாக வளரும் இந்தியாவின் மக்கள் தொகை...\nமிகப் பெரிய பாதுகாப்பு அம்சங்களை இந்திய லோக்சபா தேர்தலுக்காக பேஸ்புக் நிறுவனம் செய்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சிக்கு தொடர்புடைய 687 பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/sathya-nj", "date_download": "2019-04-25T16:24:42Z", "digest": "sha1:23NNMW42K43KW6LRXGBZNRSOGG573VCE", "length": 8055, "nlines": 135, "source_domain": "topic.cineulagam.com", "title": "Costume Designer Sathya NJ, Latest News, Photos, Videos on Costume Designer Sathya NJ | Costume Designer - Cineulagam", "raw_content": "\nபெரும் வரவேற்பை பெற்ற இளம் நடிகையின் ஐட்டம் பாடல் ஓரே நாளில் ஓஹோவென பார்வைகளை அள்ளி சாதனை\nபாலிவுட் படங்களுக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.\nஇதை எதிர்பார்க்கவே இல்லை.. நிச்சயதார்த்தம் முடிந்து மேடையில் கண்ணீர் விட்ட ஆல்யா மானஸா\nராஜா ராணி சீரியல் ஜோடியாக ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் விஜய் டெலிவிசன் அவார்ட்ஸ் மேடையில் நடைபெற்று முடிந்துள்ளது.\nஅஜித்தை புகழ்ந்து தள்ளிய பேரழகான ஹீரோயின் ஷாலினியை பற்றி என்ன சொன்னார் தெரியுமா\nஅஜித்த புகழாதவர்கள் இல்லை என்று சொல்லலாம். அவரை நேரில் பார்த்தவர்கள்,\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nவிஜய், விஜய்சேதுபதி என பலருக்கு காஸ்ட்யூம் டிசைனராக இருக்கும் சத்யாவின் புகைப்படங்கள்\nவிஜய் சார் இதெ செஞ்சா செம கெத்து எதுக்கு தெரியுமா\nவிஜய்யை அழகாக்கி பார்த்த கலைஞரை அழவைத்த சோகம்\nவிஜய் சார் அந்த தவறுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன்- வருந்தும் பிரபலம்\nஎன்னை அழகாக காட்டியது இவர்தான்..\nசத்யா துணிக்கடையை திறந்து வைத்த சிவகார்த்திகேயன், ஹரீஷ் கல்யாண்\nஇது எல்லாமே விஜய் ரசிகர்களால் தான்- மனம் நெகிழும் பிரபலம்\nவிஜயின் தீவிர ரசிகர் நடிகராகிவிட்டார் த���ரியுமா\nஎன்னுடைய வளர்ச்சிக்கு காரணமே தளபதி விஜய் ரசிகர்கள் தான்- பிரபல ஆடை வடிவமைப்பாளர்\n விஜயின் காஸ்டூயூமரின் உண்மை தகவல்\nஎதிர்பார்க்கவே இல்ல, விஜய் ரசிகர்கள் அசத்திட்டாங்க\nவிஜய்யின் ஆடைவடிவமைப்பாளரின் மகிழ்ச்சியான தருணம்\nபைரவாவால் எனக்கு கிடைத்த சம்பளம் இதுதான் காஸ்டியும் டிசைனர் சத்யா பேட்டி\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் சிம்பு - மாதர்சங்கம் கண்டனம், விஜயிடம் கதறி அழுதாரா சிம்ரன் பதறவைக்கும் தகவல்- நேற்றைய டாப் செய்திகள்\nநான் வைத்த விஜய் கட்-அவுட்டை உடைத்தது யார் என்று தெரியும்\nபைரவா படத்தில் விஜய்யின் அறிமுக காட்சி இப்படி தான் இருக்குமாம்- வெளியான சுவாரஸ்ய தகவல்\nவிஜய்யின் 24 வருட சினிமா பயணமும், பிரபலங்களின் வாழ்த்துக்களும்\nபைரவா படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் சொல்லுங்கள் - சத்யா ஆவேசம்\nகிண்டலுக்கு ஆளான விஜய்- விளக்கம் அளித்த பிரபலம்\nமியாவ் படத்தின் பிரஸ் மீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/to-whom-so-ever-spread-rumour-on-our-thalaivar-rajini/", "date_download": "2019-04-25T16:19:14Z", "digest": "sha1:VYNFZ5FKR7PVWJSGWTLMAFJFGFRSEWR3", "length": 18585, "nlines": 152, "source_domain": "www.envazhi.com", "title": "தலைவர் ரஜினி பற்றி வதந்தி பரப்பும் எல்லோருக்கும்… | என்வழி", "raw_content": "\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nHome Entertainment Celebrities தலைவர் ரஜினி பற்றி வதந்தி பரப்பும் எல்லோருக்கும்…\nதலைவர் ரஜினி பற்றி வதந்தி பரப்பும் எல்லோருக்கும்…\nதலைவர் பற்றி வதந்தி பரப்புவோருக்கு…\nஅவர் உயிரும் உடலும் அவருக்கு மட்டுமே சொந்தமானதன்று. இதோ இந்த கோடிக்கணக்கான இதயங்களில் அவர் இதயத்தை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறோம். அந்த உயிர் எந்த உலகுக்குப் போனாலும் நாங்கள் விடாமல் போரிட்டு, உயிரைக் கொடுத்தாவது எங்கள் உயிரணைய தலைவர் ரஜினியை மீட்போம். அதை இந்த உலகம் ஏற்கெனவே ஒருமுறை பார்த்திருக்கிறது.\nகொளுத்தும் ஒரு கோடையில் திருமூர்த்தி மலையிலிருந்து பண்ணாரி வரை வெறும் காலுடன் நடந்து போய் தம் அன்புத் தலைவனின் உயிருக்குப் போராடிய கூட்டம் உள்ள மண் இது\nஉலகிலேயே முதல் முறையாக 33 நாடுகளில் வசிக்கும் மக்கள் பிரார்த்தனை செய்து மீட்டெடுத்த உயிர் இந்த ரஜினியுடையது. எத்தனையோ விஷமிகள் பிரச்சாரம் செய்தும் இந்த நேர்மையாளனைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் என பக்குவமடைந்த மனம் கொண்டவர்கள் அவரை வாழ வைக்கும் இந்த ‘தெய்வங்கள்’\nஇதெல்லாம் தெரிந்துதான் முன்பே ஒரு முயற்சி செய்து, இந்த பாசப் போராட்டம் பார்த்து எம் தலைவரை எங்களிடமே ஒப்படைத்தான் எமன் என்பதை ஒவ்வொரு முறை வதந்தி கிளப்பும் போதும் நினைவில் வையுங்கள்\nரஜினி என்பது வெறும் பெயரல்ல.. அது ரஜினி எனும் பெரும் சமூகத்தின் உணர்வு. உணர்வுடன் விளையாடதீர்கள்\nPrevious Postஇசை பிறந்த இனிய நாள் இன்று... Next Postவதந்திகளையும் அதைப் பரப்புவோரையும் தலைவர் கண்டுகொள்வதில்லை... அதை கடவுள் பார்த்துக் கொள்வார் என்பதால்\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\n10 thoughts on “தலைவர் ரஜினி பற்றி வதந்தி பரப்பும் எல்லோருக்கும்…”\nகேவலமான பிறவிகள் நம் தமிழகத்தில் சற்று அதிகம்….தயவு செய்து இது போன்று செய்திகளுக்கு முக்கியத்துவம் தராதீர்கள்……இது போன்ற சிறு பிள்ளைத்தனமான விளையாட்டுகளுக்கு நாம் வீண் போக வேண்டாம். தலைவர் படம் வெளிவரும் வரை இப்படித்தான்…..எமனையே எமலோத்திர்க்கு அனுப்பியவர் தலைவர்….நாம் சற்றும் கவலைப்படவேண்டாம்.\nஅருமையாக சொன்னீர்கள் வினோ ஜி \n// இதெல்லாம் தெரிந்துதான் முன்பே ஒரு முயற்சி செய்து, இந்த பாசப் போராட்டம் பார்த்து கண்ணீருடன் எம் தலைவரை எங்களிடமே ஒப்படைத்தான் எமன் //\nரஜினி என்பது வெறும் பெயரல்ல.. அது ரஜினி எனும் பெரும் சமூகத்தின் உணர்வு. உணர்வுடன் விளையாடதீர்கள்\nஉண்மை …., உண்மை….. உண்மை….\n“எத்தனையோ விஷமிகள் பிரச்சாரம் செய்தும் இந்த நேர்மையாளனைப் பார��த்துக் கொண்டிருந்தாலே போதும் என பக்குவமடைந்த மனம் கொண்டவர்கள் அவரை வாழ வைக்கும் இந்த ‘தெய்வங்கள்”..\nஇந்த விஷயத்தில் நடிகர் சங்கம் மௌனம் காப்பது ஏன் தெரியலை\nவீண் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என நடிகர் சங்கம் ரஜினிக்கு\n உலக நாயகன் விஸ்வரூபம் எடுப்பாரா\n-=== மிஸ்டர் பாவலன் ==-\nஇந்த நாட்டில் இந்த மனிதரை பார்த்து மட்டும் ஏன்தான் இவ்வளவு பொறமையோ. இவர் தொட்டிருக்கும் உச்சத்தை, சாதனைகளை, மக்கள் நெஞ்சத்தில் இவருக்கு கொடுத்திருக்கும் இடத்தை பிடித்துவிட வேண்டும் என்று நெஞ்சுக்குள் வஞ்சனையை வளர்த்து வைத்திருக்கும் பல பேர், இவர் இருக்கும் வரை எந்த கொம்பனாலும் அது சாத்தியமில்லை என்பதாலும், இப்படி ஏதாவது வதந்திகளை கிளப்பிவிட்டு அற்ப சந்தோசம் அடைகிறார்கள். பாவம் அவர்கள்.\nஇந்த பூமி உள்ளவரை நிலைத்திருக்கும் ஒரு சரித்திரத்தை உருவாக்க காத்திருக்கும் ஒரு புனித ஆத்மாதான் இந்த மாமனிதர் என்பதை அறியாதவர்கள்.\nவாழ்ந்த சுவடே தெரியாமல் மரிக்கப்போகும் இந்த கேவலமான மானிட பதர்களை.\n15 வருடங்களில் தலைவர் நடித்த படங்கள் 4 மட்டும் அப்படி இருந்தும் இன்னும் ரசிகர்களை தக்கவைத்து இருக்கிறார் அப்படி இருந்தும் இன்னும் ரசிகர்களை தக்கவைத்து இருக்கிறார் இன்னும் M G R போல் தொடர்ச்சியாக் படம் நடிப்பது , அரசியல் கட்சி ஆரம்பிப்பது , CM ஆவது , என்று தலைவர் செய்திருந்தால் ரசிகர்களும் , தொண்டர்களுமாய் கோடி கணக்கில் பெருகி இருக்கும் , இந்த உண்மை சோ அவர்களுக்கும தெரியும்.\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=920148", "date_download": "2019-04-25T16:58:41Z", "digest": "sha1:KMJGFQER3WAHJQXHJSHTC7BBFOVG4DKG", "length": 8683, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "பெண் குழந்தைகள் கல்வி ஊக்குவிப்பு திட்டத்தில் சேர ஏப்.1க்குள் விண்ணப்பிக்க வேண்டும் முதன்மை கல்வி அதிகாரி அறிவிப்பு | நாகப்பட்டினம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நாகப்பட்டினம்\nபெண் குழந்தைகள் கல்வி ஊக்குவிப்பு திட்டத்தில் சேர ஏப்.1க்குள் விண்ணப்பிக்க வேண்டும் முதன்மை கல்வி அதிகாரி அறிவிப்பு\nகாரைக்கால், மார்ச் 22: தேசிய பெண் குழந்தைகளுக்கான இடைநிலைக் கல்வி ஊக்குவிப்பு திட்டத்தில் பயன்பெறுவோர், உரிய நகல்களை ஏப்ரல் 1 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அல்லி அறிவித்துள்ளார். இது குறித்து, காரைக்கால் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அல்லி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2016-17ம் கல்வியாண்டில் 9ம் வகுப்பு பயிலும்போது, தேசிய பெண் குழந்தைகளுக்கான இடைநிலை கல்வி ஊக்குவிப்பு திட்டத்தில் பயனடைய விண்ணப்பித்த அட்டவணை இனத்தை சேர்ந்த மாணவியருக்கு மட்டும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nதற்போது விண்ணப்பித்தோரில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் மட்டும் திட்ட உதவியாக ரூ.3 ஆயிரம் மற்றும் வட்டி தங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவுள்ளது. எனவே, காரைக்கால் முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்திலுள்ள ஊக்க தொகை பிரிவில் ஏப்ரல் 1ம் தேதி மாலை 5 மணிக்குள், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் நகல் 2, வங்கிக் கணக்குப் புத்தகத்தின் கணக்கு எண், ஐ.எஃப்.எஸ்.சி. எண்ணுடன் நகல் -2, தனி நபர் ஆதார் எண் நகல் - 2 ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகாற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாற வாய்ப்பு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் கலெக்டர் எச்சரிக்கை\nநிலக்கடலைக்கு உரிய விலை கிடைக்கவில்லை விவசாயிகள் வேதனை\n69 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொள்ளிடம் பாலம் முறையாக பராமரிக்கப்படுமா\nஆறுகாட்டுத்துறையில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட மீன்அங்காடி விரைவில் பயன்பாட்டுக்கு வருமா\nமணல் திருட்டில் ஈடுபட்ட 6 மாட்டு வண்டிகள் பறிமுதல் 3 பேர் கைது: மூவர் தலைமறைவு\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் விவசாய சங்கம் அறிவிப்பு\nவாழைப்பூவின் மருத்துவப் பயன்கள் கொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nகிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்\nவரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜ��ய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nஇரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-04-25T16:20:03Z", "digest": "sha1:325WUODQJF2RAROJWS6FLWTHJAO6EWSK", "length": 6253, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜலந்தர் மக்களவைத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜலந்தர் மக்களவைத் தொகுதி (Jalandhar (Lok Sabha constituency), இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது பஞ்சாபில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று[1].\nஇந்த மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ள சட்டமன்றத் தொகுதிகளை கீழே காணவும்[1]:\nபில்லவுர் சட்டமன்றத் தொகுதி (பிலோர்)\nமேற்கு ஜலந்தர் சட்டமன்றத் தொகுதி\nமத்திய ஜலந்தர் சட்டமன்றத் தொகுதி\nவடக்கு ஜலந்தர் சட்டமன்றத் தொகுதி\nஜலந்தர் பாளையம் சட்டமன்றத் தொகுதி\nஅதாவது, ஜலந்தர் மாவட்டம் முழுவதும் இந்த மக்களவைத் தொகுதிக்குள் வரும்.\n↑ 1.0 1.1 http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nபஞ்சாப் (இந்தியா) மக்களவைத் தொகுதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/01/210917?ref=category-feed", "date_download": "2019-04-25T17:03:28Z", "digest": "sha1:7ZHBFC5JV5ERBUFK3QCWONW2LZ77JZQI", "length": 27726, "nlines": 180, "source_domain": "www.tamilwin.com", "title": "வடக்கு கிழக்குமாகாணங்களின் கல்விவீழ்ச்சிக்கு என்ன காரணம்? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளர���க·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவடக்கு கிழக்குமாகாணங்களின் கல்விவீழ்ச்சிக்கு என்ன காரணம்\nஇலங்கையின் கல்வியில் குறிப்பாக பொதுத்தேர்வுகளில் அண்மைக்காலமாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் பின்னடைவிலிருப்பதாக புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டிவந்தன.\nஅதனை மேலும் மெய்ப்பிக்கும் வகையில் இவ்வாரம் வெளியாகிய க.பொ.த..சா.த. பெறுபேறுகளும் ஆதாரமாக மாறியுள்ளன.\nகடந்த டிசெம்பர் மாதம் நடைபெற்ற கபொத சாதாரணதரத் தேர்வு பெறுபேறு இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் உரியதினத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் மோசமான பெறுபேறுகளைப் பெற்றுள்ளன.\nஒருகாலத்தில் இலங்கையில் கல்வியில் கொடிகட்டிப்பறந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் இன்று கொடிகளாக ஒடுங்கியுள்ளன.\nகல்வியில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இறுதிநிலையிலிருப்பதற்கான காரணங்களை ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் சொல்கிறார்கள்.\nகாணரங்களும் குற்றச்சாட்டுக்களும் கூறப்பட்டுவருகின்றனவே தவிர அதனை நிவர்த்தி செய்வதற்கான ஆக்கபூர்வமான ஆய்வுகளை மேற்கொள்ளவோ கருத்துக்களைத் தெரிவிக்கவோ யாரும்முன்வருவதாகஇல்லை. இந்நலை தொடர்ந்தால் நிலை மேலும் மோசமாகலாம்.\nஎனவே மாகாண ஆளுநர்கள் முதல் அங்கிருக்கக்கூடிய கல்வியலாளர்கள் இதுவிடயத்தில் விசேடகவனம் செலுத்தவேண்டியதன் அவசியத்தை இம்முறை வெளியான சா.த. பரீட்சைப்பெறுபேறுகளும் சுட்டிக்காட்டிநிற்கின்றன. வடக்கு கிழக்கில் இருக்கின்ற பல்கலைக்கழகங்களும் இது தொடர்பான ஆய்வுகளைச்செய்யவேண்;டும். குறிப்பாக கல்விப்பீடங்களைக்கொண்டுள்ள பல்கலைக்கழகங்கள் இதுவிடயத்தில் கவனம்செலுத்தவேண்டிய கட்டாய தார்மீக கடமையுண்டு.\nவடக்கு கிழக்கு ஆளுநர்கள் உடனடியாகச்செயற்பட்டு இம்மாநிலத்தில் ஏலவே இருந்த கல்வித்துறை உயரதிகாரிகள்( உதாரணம் சுந்தரம் டிவகலாலா) பல்கலை கல்வியியலாளர்கள் ஆராய்ச்சியாளர்களை அழைத்து ஒருகுழுவை நியமித்து என்னசெய்யலாம் என்று ஆராயவேண்டும். அந்த ஆய்வின்முடிவுகளை செயற்படுத்தும் போது ஓரளவு மீளக்கட்டியெழுப்பமுடியுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.\n அவற்றை எவ்வாறு நிவர்த்திக்கலாம் என்பது ஆய்வுக்குரிய விடயம் .\nஇருந்தபோதிலும் ஆசிரியர்கள் விடயத்தில் நிருவாகங்கள் நடந்துகொள்ளும் பாரபட்சநடைமுறையும் ஒருகாரணமாகவிருக்கலாமென தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டிவருகின்றன. ஆசிரிய நியமனம் தொடக்கம் இடமாற்றம் வரை பாரபட்சமாகவே இடம்பெறுவதாக அவர்கள்கூறுகிறார்கள். அதேவேளை பல ஆசிரியதொழிற்சங்கங்கள் வெறுமனே அறிக்கையில் காலங்கடத்துவதாகவும் தமது நலன்களை துளியேனும் கவனிக்கிறார்களில்லை என ஆசிரியர்களும் கூறிவருகிறார்கள். எதுஎப்படியிருப்பினும் ஆசிரியர்களது மனங்கள் வெல்லப்படவேண்டும். அவர்களது கல்விக்கொள்ளளவே நாட்டின் கல்வி மட்டமாகும் என்பதை மறந்துவிடலாகாது.\nநேற்று யாழ்ப்பாணத்தில் பேசிய த.தே.கூட்டமைப்பின் தலைவர்களுள் ஒருவரான த.சித்தார்த்தன் கூறுகையில் இப்பின்னடைவுக்கு கடந்தகால யுத்தமே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் யுத்தகாலத்தில்கூட கல்விநிலைமை இத்துணை மோசமாக இருக்கவில்லை என்பதை பலரும் பலசந்தர்ப்பங்களில் பேசிவருவதையும் மறுதலிக்கமுடியாது.\nஅண்மையில் சம்மாந்துறைக்கு விஜயம்செய்த கல்வி இராஜாங்க அமைச்சர் கலந்துகொண்ட 3நிகழ்வுகளிலும் வடக்குகிழக்கு மாகாணங்களின் பின்னடைவு பற்றிப்பேசியிருந்தார். அவரது கருத்தில் இந்த மோசமான பின்னடைவுக்கு க்காணரம் கடந்தகால ஆட்சியாளர்கள் செய்த அநியாயமே. பாடசாலைகளை அழித்தார்கள். கல்விமான்களை கொன்றொழித்தார்கள். பாடசாலைப்பிரதேசங்களை இராணுவஉயர்பாதுகாப்பு பிரதேசமாக மாற்றினார்கள். இந்நிலையில் எவ்வாறு கல்வி வடக்குகிழக்கில் வளரும் என்று அவர் பகிரங்கமாகவே குற்றம்சாட்டியிருந்தார்.\nகிழக்கு ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் ஒரு சந்தர்ப்பத்தில் கூறுகையில் கிழக்கில் இருக்கக்கூடிய ஆளணிகள் அனைத்தையும் புள்ளவிபரங்களுடன் விலாவாhரியாகச்சொல்லி இத்துணை ஆளணிகள் கல்வித்துறையில் இருந்தபோதிலும் கிழக்குமாகாணம் இறுதிமாகாணமாக உள்ளது. இவர்கள் அனைவரும் இல்லாவிட்டாலும் கிழக்கு இறுதிமாகாணமாகத்தான் இருக்கும். ஏனெனில் இலங்கையில் உள்ளதே 9மாகாணங்கள்தான் என்றார். இதுவும் ஈண்டுகவனிக்கத்தக்கது. இதேவிடயத்தை முன்னாள் கிழக்குக்கல்விச்செயலாளர் திசாநாயக்க எனது தலைமையில் திருமலையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசுகையில் குறிப்பிட்டிருந்தார்.\nபட்டதாரிகளை தொடர்ந்து புறந்தள்ளிவருவதே கல்விப்பின்னடைவுக்கான காரணம் என்று வேலையில்லாப்பட்டதாரிகள் ஒன்றியத்தலைவர் யசீர்ஹமீட் குற்றச்சாட்டுகிறார். கிழக்கு மாகாணத்தில் சுமார் 7ஆயிரம் பட்டதாரிகள் வேலைவாய்ப்பில்லாமல் உள்ளனர். ஆனால் கிழக்கு மாகாணசபை 2000 உயர்தரசித்திபெற்றவர்களையும் 800 தொண்டர்ஆசிரியர்களையும் 600 பட்டதாரிகளையும் ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ள விண்ணப்பங்களைக்கோரியுள்ளது. எனவே 7000 வேலையில்லாப்பட்டதாரிகளில் 2000பேரையாவது இணைத்துக்கொள்ள ஆளுநர் முன்வரவேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.\nஇவ்வாறு குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக முன்வைக்கப்பட்டுவருகின்றவே தவிர ஆக்கபூர்வமான யோசனைகளை ஆய்வுகளை யாரும் சொல்வதாக இல்லை என இம்மாகாண மக்கள் கவலைப்படுகிறார்கள்.\nஇந்நிலைதொடர்ந்தால் வடக்கு கிழக்கு கல்வி நிலைமை மேலும் வீழ்ச்சியடையும் என்பதில் மாற்றுக்கருத்திற்கிடமில்லை.\nஇம்முறை வெளியான பெறுபேறு மீதான பார்வை\nஇம்முறை வெளியான பரீட்சைப்பெறுபேறுகளின்படி மாகாணரீதியாக 25மாவட்டங்களிலும் தோற்றிய சித்தியடைந்த மாணவர்களின் விபரத்தை கல்விஅமைச்சின் பரீட்சைத்திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதனை ஆராய்ந்து பார்க்கையில் கீழ்வரும் தகவல்கள் வெளியாகின்றன.\nஅண்மையில் வெளியிடப்பட்ட கபொத சாதாரண தரத் தேர்வு பெறுபேறுகளின் படி முதல் பத்து இடங்களைப் பிடித்த மாணவர்களின் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த முதல் பத்து இடங்களில் தமிழ் முஸ்லிம் மாணவர்கள் எவரும் இடம்பிடிக்கவில்லை. தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள மாணவர்களே சிறந்த பெறுபேறுகளைப் பெற்றிருக்கின்றனர்.\nஅண்மைக்காலமாக இலங்கைப்பரீட்சைத்திணைக்களம் மிகவும் நேர்த்தியாக இறுக்கமான நம்பகத்தன்மையானமுறையில் பொதுப்பரீட்சைகளை நடாத்திவருவது பாராட்டுக்குரியது.\nஅதற்காக ஆணையாளர் பிரதிஆணையாளர்கள் உள்ளிட்ட குழுவினரைப்பாராட்டலாம். உரியகாலத்தில் பரீட்சைநடாத்தவதும் உரியதினத்தில் முடிவுகளை வெளியிடுகின்ற நேர்த்தியான கண்ணியமான செயற்பாட்டிற்கு நன்றியும் பாராட்டும் தெரிக்கின்றோம்.\nமாவட்டரீதியாக முதல் 3 இடங்களைப்பெற்ற மாணவர்களது விபரங்களையும் பரீட்சைத்திணைக்களம் எதிர்காலத்தில் வெளியிடவேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nமாவட்ட ரீதியாக வெளியிடப்பட்டுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில்இ சராசரி பெறு��ேற்றை விட குறைந்தளவிலேயே வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களின் நிலையும் காணப்படுகிறது.\n22910 மாணவர்கள் தேர்வில் தோற்றிய அம்பாறை மாவட்டத்தில் இருந்து 8163 மாணவர்களே உயர்தர வகுப்புக்குச் செல்வதற்கு தகுதி பெற்றுள்ளனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 17126 மாணவர்கள் தேர்வில் தோற்றிய போதும் 6419 மாணவர்களே உயர்தர வகுப்புக்கு தகுதி பெற்றுள்ளனர்.\nதிருகோணமலை மாவட்டத்தில் இருந்து 14291 மாணவர்கள் தேர்வில் தோற்றிய போதும் 4724 மாணவர்களே உயர்கல்விக்கான தகுதியைப் பெற்றுள்ளனர்.\n17495 மாணவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து தேர்வில் தோற்றியிருந்த போதும் 6337 பேரே உயர்வகுப்புக்குச் செல்லவுள்ளனர்.\nகிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 4404 மாணவர்கள் தேர்வில் தோற்றியிருந்தனர். அவர்களில் 1434 பேர் உயர்கல்விக்கு தகுதி பெற்றுள்ளனர்.\nமன்னார் மாவட்டத்தில் இருந்து 3638 மாணவர்கள் தேர்வில் தோற்றிய போதும் 1321 மாணவர்களே உயர்கல்வி கற்கும் வாய்ப்பை பெறவுள்ளனர்.\n3494 மாணவர்கள் தேர்வில் தோற்றிய முல்லைத்தீவு மாவட்டத்தில் 1246 மாணவர்களே உயர்வகுப்புக்குச் செல்கின்றனர்.\nவவுனியா மாவட்டத்தில் இருந்து 5143 மாவர்கள் தேர்வில் தோற்றியிருந்தனர். இவர்களில் 1129 பேர் மாத்திரமே உயர்கல்விக்குத் தகுதி பெற்றுள்ளனர்.\nகபொத சாதாரண தர தேர்வில் இம்முறை – நாடளாவிய ரீதியாக சராசரியாக 71.66 வீதமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். 518184 பரீட்சார்திதகள் தோற்றிதில் 235373பரீட்சார்த்திகள் சித்திபெற்றுள்ளனர். அதாவது அது 71.66வீதமாகும். இவர்களில் 9413 பேர் சகலபாடங்களிலும் 9ஏ சித்திகளைப்பெற்று வரலாறுபடைத்திருக்கிறார்கள் என்பது திணைக்களத்தின் பதிவாகும்.\nகிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் 64.4 சதவீதமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 62.51 சதவீதமும் திருகோணமலை மாவட்டத்தில் 53.17 சதவீதமும் மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.\nவடக்கு மாகாணத்தில்இ யாழ்ப்பாண மாவட்டத்தில் 67.02 சதவீதமும் கிளிநொச்சி மாவட்டத்தில் 54.3 சதவீதமும்மன்னார் மாவட்டத்தில் 69.34 சதவீதமும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 60.4 சதவீதமும் வவுனியா மாவட்டத்தில் 68.28 சதவீதமும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nமாவட்ட ரீதியான தேர்ச்சி வீத அடிப்படையில் 25 மாவட்டங்களிலும் கடைசி இடத்தை திருகோணமலை மாவட்டமும்இ அதற்கு முந்த���ய 24 ஆவது இடத்தை கிளிநொச்சி மாவட்டமும் பெற்றுள்ளன.\nதேசிய அளவிலான சராசரி தேர்ச்சி வீதத்தை விட (71.66) அதிகமான தேர்ச்சி வீதத்தை ஏனைய பகுதிகளில் உள்ள 8 மாவட்டங்கள் கொண்டிருக்கின்ற போதும்இ வடக்குஇ கிழக்கின் 8 மாவட்டங்களும் சராசரி நிலையை விடக் கீழேயே இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nஎனவே இப்பெறுபேறு பல தகவல்களை கூறுகின்ற அதேவேளை ஆய்வின் அவசியத்தை சுட்டிநிற்கின்றது. தாமதிக்கும் ஒவ்வொருகணமும் மேலும் வீழ்ச்சிப்பாதையைநோக்கிச்செல்லவே வழிவகுக்கும். எனவே சம்பந்தப்பட்டவர்கள் விழித்தெழுந்து ஆக்கபூர்வமான vஅனைவரினதும் அவா.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2019/02/download-february-current-affairs-2019.html", "date_download": "2019-04-25T15:44:03Z", "digest": "sha1:M43ZKFQEI5XEJWI2W5SGOM4CNTGXQ2OC", "length": 25209, "nlines": 428, "source_domain": "www.tnpscshouters.com", "title": "DOWNLOAD FEBRUARY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசிபிஐ புதிய இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா நியமனம்\nசிபிஐ இயக்குநராக இருந்த அலேக்வர்மா நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து புதிய இயக்குநராக ரிஷிகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, சிபிஐ இடைக்கால பொறுப்பில் இருந்து நாகேஷ்வரராவ் விடுவிக்கப்பட்டார்.\nமத்திய பிரதேச மாநிலத்தின் காவல்துறை ஆணையராக பணியாற்றியவர் ரிஷிகுமார் சுக்லா.\nசுற்றுச் சூழல் பாதுகாப்புடன் திகழும் உலகின் முதன்மையான மெர்சிடஸ்-பென்ஸ் பசுமை விளையாட்டரங்கம்\nஅமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலமான ஜார்ஜியாவில் உள்ள அட்லாண்டாவில் உள்ள மெர்சிட்ஸ்-பென்ஜ் விளையாட்டரங்கத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டு எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் வடிவமைப்புக்கான (எல்இஇடி பிளாட்டினம்) சான்றை பெற்று, தொடர்ந்து உலக அளவில் முதன்மையான விளையாட்டரங்கள் என்ற அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.\nகண்கவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த விளையாட்டரங்கம் மறுசீரமைப்புக்குப் பின் கடந்த 2017-ம் ஆண்டு திறக்கப்பட்டது. 2 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த விளையாட்டரங்கம் உலக அளவில் அனைத்து வசதிகளையும் கொண்டதாகத் திகழ்கிறது.\n10% இடஒதுக்கீடு: பிகார் மாநிலம் ஒப்புதல்\nபொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்போருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிப்பதற்கு பிகார் மாநிலம் ஒப்புதல் அளித்துள்ளது.\nபொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்போருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் மத்திய பாஜக கூட்டணி அரசால் நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.\nஇந்த இட ஒதுக்கீட்டுக்கு குஜராத், ஜார்க்கண்ட் மாநில பாஜக அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இதைத் தொடர்ந்து, அந்த 2 மாநிலங்களிலும் 10 சதவீத இடஒதுக்கீடு அமலுக்கு வந்துள்ளது.\nபாகிஸ்தானுக்கு கோடி கடனுதவி அளிக்கிறது சீனா\nபாகிஸ்தானிடம் தற்போது 812 கோடி டாலர்தான் நிதிக் கையிருப்பு உள்ளது. சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்), உலக வங்கி ஆகியவை பாகிஸ்தானின் திட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்குத் தேவையான குறைந்தபட்ச நிதிக் கையிருப்பைவிட இது மிகவும் குறைவாகும்.\nஎனவே, ஐஎம்எஃப் மற்றும் உலக வங்கியிடமிருந்து பாகிஸ்தான் கடன் பெற இயலாத நிலை உள்ளது.\nஇந்த நிலையைப் போக்க, பாகிஸ்தானின் ரிசர்வ் வங்கியில் 250 கோடி டாலர்களை சீனா கடனாகச் செலுத்தவிருக்கிறது. இந்தத் தொகையுடன் சேர்த்து, இந்த நிதியாண்டில் மட்டும் பாகிஸ்தானுக்கு சீனா அளிக்கும் கடனுதவியின் மதிப்பு 450 கோடி டாலராக உயர்ந்துள்ளது என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.\nபிப்.,6 விண்ணில் பாய்கிறது ஜிசாட் 31 செயற்கைகோள்\nஇந்தியாவின் தகவல் தொடர்பு வசதிக்காக \"ஜிசாட்-31\" செயற்கை கோள் பிரெஞ்ச் கயானாவில் இருந்து, வருகிற 6ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.இஸ்ரோவின் 40ஆவது தகவல் தொடர்பு செயற்கை கோளான இந்த \"ஜிசாட்-31\" செயற்கை கோள், பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரூவில் இருந்து \"ஏரியன்-5\" ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. \"ஜிசாட்-31\" செயற்கைகோள் 2 ஆயிரத்து 535 கிலோ எடை கொண்டதாகும்.\nஇந்த செயற்கை கோள், டிவி ஒளிபரப்பு, டி.டி.எச். சேவை, மொபைல்போன் சேவை உள்ளிட்டவற்றிற்கு பயன்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.இந்திய நேரப்படி அதிகாலை 2.31 மணிக்கு இந்த செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.\nஅடுத்த 15 ஆண்டுகளுக்கு விண்ணில் பயணித்து ஜிசாட் 31 சேவையாற்ற உள்ளது. அரபிக் கடல், வங்கக்கடல், இந்திய பெருங்கடல் போன்ற கடல் பகுதிகளில் பயணிக்கும் போதும் தொலைத் தொடர்பு சேவை வழங்க இந்த செயற்கைகோள் பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.\nநவீன துப்பாக்கிகள் வாங்க ஒப்புதல்\nராணுவத்துக்காக, ஏழு லட்சம் ரைபிள்கள், 44 ஆயிரம் இலகு ரக தானியங்கி துப்பாக்கிகள், 44 ஆயிரத்து 600 கார்பைன் எனப்படும், துப்பாக்கிகள் வாங்கும் பணி, 2017, அக்டோபரில் துவங்கியது.மேற்கு வங்க மாநிலம், இஷார்புரில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலை வடிவமைத்த, ரைபிள், சோதனையின்போது தோல்வி அடைந்தது.\nஅதையடுத்து, உடனடி தேவைக்காக, வெளிநாடுகளில் இருந்து இந்த ரக துப்பாக்கிகள் வாங்க, ராணுவ அமைச்சகம் திட்டமிட்டது.அதன்படி, அமெரிக்காவில் தயாரிக்கப்படும், 'சிக் சார்' எனப்படும், அதிநவீன ரைபிள் துப்பாக்கிகள் வாங்க, ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான, நிர்மலா சீதாராமன் தலைமையிலான, ஆயுதக் கொள்முதல் குழு, ஒப்புதல் அளித்துள்ளது.\nஅமெரிக்காவிடம் இருந்து, 73 ஆயிரம் நவீன ரைபிள் துப்பாக்கிகள், விரைவு கொள்முதல் ஒப்பந்தப்படி பெறப்பட உள்ளது.இதற்காக, அமெரிக்க நிறுவனங்களிடம் பேசப்படுகிறது. ஒப்பந்தம் செய்த ஓராண்டுக்குள், இந்த துப்பாக்கிகளை அமெரிக்க நிறுவனம் அளிக்க வேண்டும்.\nஅண்டை நாடான சீனாவுடனான எல்லையில் பணியாற்றும் வீரர்களுக்கு, இந்த நவீன ரைபிள் துப்பாக்கிகள் வழங்கப்பட உள்ளன.தற்போது பயன்பாட்டில் உள்ள, தமிழகத்தின் திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை உள்ளிட்டவற்றில் தயாரிக்கப்பட்ட, இன்சாஸ் ரக துப்பாக்கிகளுக்கு மாற்றாக, இந்த நவீன துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட உள்ளன.\nஎங்களுடைய WHATAPP GROUP 1 ஆனது FULL - ஆன காரணத்தால் புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER 2 என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nTNPSC GROUP 2 MAIN EXAM STUDY MATERIALS அனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள பொது தமிழ் , பொது அறிவியல் மற்றும், HI...\nஅம்மா உணவகம் & அம்மா குழந்தைகள் நலப் பெட்டகம்\nஅம்மா இரு சக்கர வாகனம்\nதமிழக அரசு பொது விநியோக திட்டம்\nஇந்தியா உமிழும் கார்பன்-டை-ஆக்ஸைடின் விகிதம் அதிகர...\nஆரம்ப சுகாதார நிலையத்தில் அம்மா ஆரோக்கிய திட்டம்\nதமிழக அரசு இலவச 104 மருத்துவ ஆலோசனை சேவை திட்டம்\nமீனவர் விபத்துக் குழு காப்புறுதித் திட்டம்\nஇலவச சானிடரி நாப்கின் திட்டம்\nஆளுமை மற்றும் பொறுப்புணர்வு செயல் திட்டம் (GAAP)\nகிராம வறுமை ஒழிப்பு சங்கம்\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள்\nமுதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்\nசத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகம்\nஆதரவற்ற திருநங்கைகளுக்கான ஓய்வூதியத் திட்டம்\nசத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்...\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு சாதி கலப்பு தி...\nகுரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 25-ம் த...\nபிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு / PLASTIC BAN IN TAM...\nகுடும்ப வன்முறை என்றால் என்ன\nTNPSC TAMIL NOTES 2019-புகழ்பெற்ற நூல்களும் ஆசிரிய...\nTNPSC TAMIL NOTES 2019 -அடைமொழியால் குறிக்கப்பெறும...\nTNPSC TAMIL NOTES 2019 -அடைமொழியால் குறிக்கப்பெறும...\nபொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப் பிரிவினருக்கு இ...\nதமிழக அரசு பள்ளிகளில் கணினி பயிற்றுனர்கள் வேலைவாய்...\nபோர் கைதிகளை பாதுகாக்கும் ஜெனீவா ஒப்பந்தம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-04-25T16:09:10Z", "digest": "sha1:KS7A5MV2NHT42MAGDMZBWCW3O6XP7N64", "length": 7318, "nlines": 59, "source_domain": "kumariexpress.com", "title": "பேட்டரி வாகன உற்பத்தியில் ஈடுபடுகிறது மைக்ரோமேக்ஸ் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nஆசிய பேட்மிண்டன்: சாய்னா, சிந்து சாதிப்பார்களா\n‘உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காதது வருத்தம்’ – ரிஷாப் பான்ட் பேட்டி\n‘என்னை பதவி நீக்கம் செய்ய முடியாது’ – டிரம்ப் உறுதி\nபட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர் பெயர்களை உடனே சேர்க்க வேண்டும்ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிக்கை\nகன்னியாகுமரி அருகே காயங்களுடன் வாலிபர் பிணம் கொலை செய்யப்பட்டாரா\nHome » வர்த்தகம் செய்திகள் » பேட்டரி வாகன உற்பத்தியில் ஈடுபடுகிறது மைக்ரோமேக்ஸ்\nபேட்டரி வாகன உற்பத்தியில் ஈடுபடுகிறது மைக்ரோமேக்ஸ்\nஸ்மார்ட்போன் உற்பத்தியில் ஈடுபட்டுள்�� இந்திய நிறுவனமான மைக்ரோமேக்ஸ் புதிதாக பேட்டரி வாகன உற்பத்தியில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் மோட்டார் சைக்கிள் இந்த ஆண்டு ஜூன் மாதம் விற்பனைக்கு வரும் என்று நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மா தெரிவித்துள்ளார்.\nராகுல் சர்மாவின் நிறுவனமான ரெவோல்ட் இன்டெலிகார்ப் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தனி நபர் போக்குவரத்துக்கு கட்டுபடியாகும் விலையிலான வாகனத்தை தயாரிக்கும் என்று குறிப்பிட்ட அவர் இதற்குரூ. 500 கோடி முதலீடு செய்யப்போவதாக தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பேட்டரி வாகன தயாரிப்பு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டதாக அவர்குறிப்பிட்டார்.\nமேலும் தற்போது வெளி வந்துள்ள வாகனங்கள் திருப்தி கரமாக இல்லை என்றும், தங்கள் நிறுவனத் தயாரிப்பு அனைத்து அம்சங்களிலும் மேம்பட்டதாக இருக்கும் என்றார்.\nPrevious: டிவிஎஸ் ரேடியான் விற்பனை 1 லட்சத்தை கடந்து சாதனை\nNext: மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மீனபரணி கொடை விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்\nசாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\nசாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\nசட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்-நடிகை கஸ்தூரி\nவிஜய்க்கு வில்லனாக ஜாக்கி ஷெராப்\nகடற்கரை-செங்கல்பட்டு-அரக்கோணம் சுற்றுவட்ட மின்சார ரெயில் சேவையால் பயணிகள் மகிழ்ச்சி\nடி.வி. நிகழ்ச்சி நடுவராக மாறும் அனுஷ்கா\nதென் மண்டல ஆக்கி: வருமான வரி அணி வெற்றி\nநடிகர் சிவகார்த்திகேயன் வாக்கு சேர்க்கப்படுமா தலைமை தேர்தல் அதிகாரி பரபரப்பு பேட்டி\nஅக்‌ஷய் குமாருக்கு மோடி பேட்டி:காங்கிரஸ் தலைவர் ராகுல் கருத்து\nதலைமை நீதிபதி மீது பெண் உதவியாளர் கூறியபாலியல் புகார் பற்றி முழு விசாரணைசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கருத்து\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயத்துக்கு தனி பட்ஜெட்ராகுல் காந்தி உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/final.aspx?id=VB0002062", "date_download": "2019-04-25T16:44:15Z", "digest": "sha1:5P545HHC3K2PREO6TNLRYDY676OKCQMW", "length": 10526, "nlines": 35, "source_domain": "viruba.com", "title": "அரவானிகள் சமூக வரைவியல் @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற���பட்டுவருகிறது.\nபதிப்பு ஆண்டு : 2007\nபதிப்பு : முதற் பதிப்பு (2007)\nபதிப்பகம் : தென்திசை பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\nபொதுவெளிச் சமூகத்தில் உள்ள அனைத்து இனங்களிலும் ஆணாய்ப்பிறந்து உணர்வுகள் மாற்றத்தால் பெண் உணர்வை உணர்ந்து பெண்ணாகிப் போன அரவாணிகளை அடையாளப்படுத்துகிறார் பிரியா பாபு.\nமதிப்புரை வெளியான நாள் : 2008.03.14\nமதிப்புரை வழங்கிய இதழ் : தீக்கதிர்\nமதிப்புரை வழங்கியவர் பெயர் : ஜி.செல்வா\nநிலவு வெளிச்சத்தில், ரயில் நிலைய ஓரங்களில், பேருந்து நிலையங்களில், பலரின் வெறுப்புக்கும், ஒரு சிலரின் சிலநேர விருப்புக்கும் உரியவர்களாய்.. முக்கிய தினங்களில் தங்களது கரவொலியையே அடையாளமாய் வைத்து, காசு கேட்டு நச்சரிப்பவர்களாய்.. வெகுஜன ஊடகங்களில் நகச்சுவைக்காக, ஏளனமாய் சித்தரிப்பவர்களாய்...\nபார்த்து, புரிந்து, வாழ்ந்து வரும் மக்களிடம் \"அரவானிகளின்\" வரலாற்றுப் பார்வையை, அவர்தம் வாழ்க்கை உணர்வுகளை, வலியை, மகிழ்வை, தம் வாழ்வனுபவத்தின் வாயிலாகக் கிடைத்த அனுபவங்களை \"அரவானிகளின் சமூக வரையியல்\" என்ற நூலில் பகிர்ந்து கொண்டிருக்காறர் பிரியாபாபு.\nமுதலாளித்துவ சமூகத்தில் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளும் வெடித்துக் கிளம்பியவண்ணம் உள்ளன. இவ்வாறு பீறிட்டுக் கிளம்பும் கோரிக்கைகள், \"சராசரி மனிதர்கள்\" என்ற சமூகத்தால் கட்டமைக்ப் பட்டவர்களை முதன்மைப்படுத்தியே உள்ளது.\nமனவளர்ச்சி குன்றியோர், பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர், மனநிலை பாதிக்கப்ட்டவர்கள் போன்றோரின் பிரச்சனைகள் சமூகத்தில் பொதுப்பிரச்சனைகளாக எடுத்துப் பேசப்படுவது மிக அரிதாகவே உள்ளது. அதிலும் இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட அரவானிகள் குறித்து பொதுச் சமூகத்தின் பார்வை எனெனவாய் உள்ளது இக் கேள்வி எழுப்ப்படும் சூழலில் பிரியாபாபு எழுதியுள்ள அரவானிகள் குறித்த சமூக வரைவியல் நூல் முக்கியத்துவம் பெறுகின்றது.\n\"பொதுவெளிச்சமூகத்தில் உள்ள அனைத்து இனங்களிலும் ஆணாய்ப் பிறந்து, உணர்வுகள் மாற்றத்தால் பெண் உணர்வைப் பெற்று, பெண்ணாய்ப் போகிறவர்கள் ஒன்றுகூடி உருவாக்கிய சமூகம் என்றே இந்தச் சமூகம் அடையாளம் காணப்படுகிறது.\" என அரவானிகள் அடையாளப்படுத்தும் போக்கை எடுத்துக்கூறி \"அரவானிகள்\" என்ற பெயர் வரக்காரணமாய் இருந்தவரைப்பற்றி��் கூறும்போது வியப்பும், ஆச்சரியமும், மகிழ்வும் மேலோங்குகிறது.\nஅரவானிகள் தங்களுக்கென்று பழக்கத்தில் பயன்படுத்தும் \"பொதுமொழி\" குறித்தும், அம்மொழியின் வேர்களையும், மொழிக்கூறுகளையும், அரவானிகளுக்குள் உள்ள சமூக உறவுகளையும், அதற்கான வரலாற்றுக் காரணங்களையும் இந்நூலில் பிரியாபாபு எடுத்துரைக்கின்றார். \"அரவானிகள் பிறப்பிற்கு அவர்களின் குரோமோசோம் வேறுபாடுதான் காரணமே தவிர, அவர்களல்ல\" எனக்கூறி, அதற்கான அறிவியல் காரணங்கள் இந்நூலில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அரவானியாக மாறுவோருக்கு நடத்தப்படும் \"சடங்குகளின்\" கடந்தகால அனுபவங்களையும், தற்போதைய நடைமுறைகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார் இந்நூலின் ஆசிரியர். அரவானிகள் பொதுவெளியில் வஞ்சிக்கப்படுவர்களாய், தங்களுக்குள்ளே ஒரு தனிப்பட்ட சமூகமாய் இருப்பதையும், அச்சமூகத்தின் உறவு முறைகளை மற்றும் பழக்க வழக்கங்களையும் இந்நூல் வெளிப்படுத்தியுள்ளது.\nஅரவானிகளின் பிரச்சனைகளை வெளிப்படுத்தும் எழுத்துக்கள், சிந்தனையோட்டங்கள், தமிழ்ச்சமூகத்தில் பரவலாகிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், அரவானிகளின் சமூக வரையியலை பிரியாபாபு எழுதியிருப்பது வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியதும் ஆகும். சமூக உணர்வோடு, பொதுச்சமூகத்திற்காய் உழைத்துவரும், உழைக்க் காத்திருக்கும் அரவானிகளை தமிழ்ச் சமூகம் அரவணைப்பதும், அவர்களின் கோரிக்கைகளுக்கு உடன்படுவதும் அவசியம் என்பதை எதார்த்த எழுத்தில் வடித்தெடுத்துள்ளார் பிரியாபாபு.\nஅரவானிகளின் பால் நிர்ணயம், அரவானி அறுவைச் சிகிச்சைக்கு சட்டப்படியான அங்கீகாரம், திருமணப்பதிவு, குழந்தை தத்தெடுக்கும் உரிமை, பொதுவெளிகளில் அவர்களுக்கு உருய இடம் என நிறைய கோரிக்கைகள் அவர்களுக்கு உள்ளன. அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற சமூகத்தின் மற்ற மக்களும் உணர்ந்து உறுதுணையாய் இருக்வேண்டிய அவசியம் என்ற மனநிலையை இந்நூல் ஏற்படுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=920149", "date_download": "2019-04-25T17:00:21Z", "digest": "sha1:OLO5K432RMNIMBGDZRNHNWJTTFGBYLYC", "length": 8013, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "காரைக்காலில் தேர்தல் துறை அதிகாரிகளுடன் பார்வையாளர் ஆலோசனை | நாகப்பட்டினம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை ��ாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நாகப்பட்டினம்\nகாரைக்காலில் தேர்தல் துறை அதிகாரிகளுடன் பார்வையாளர் ஆலோசனை\nகாரைக்கால், மார்ச் 22: காரைக்கால் மாவட்ட தேர்தல் துறை அதிகாரிகளுடன், புதுச்சேரி தேர்தல் பார்வையாளர் (செலவுகள்) ஆஷிம்குமார் சக்ரவர்த்தி ஆலோசனை நடத்தினார். நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி, மாவட்ட தேர்தல் துறை, தேர்தல் நேர்மையாகவும், அமைதியாக நடைபெறவும், 100 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெறவும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.\nமாவட்ட தேர்தல் துறையின் பணிகளை ஆய்வு செய்யும் பொருட்டு, புதுச்சேரி தேர்தல் பார்வையாளர் (செலவுகள்) ஆஷிம்குமார் சக்ரவர்த்தி நேற்று வருகை தந்தார். இவர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான விகராந்த்ராஜாவுடன், துணை கலெக்டர்கள் ஆதர்ஷ், பாஸ்கரன் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன், அரசியல் கட்சி வேட்பாளர்களின் புதிய செலவினங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம், தேர்தல் முடியும் வரை, காரைக்காலில் நடைபெறும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை உரிய வீடியோ ஆதரங்களுடன் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகாற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாற வாய்ப்பு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் கலெக்டர் எச்சரிக்கை\nநிலக்கடலைக்கு உரிய விலை கிடைக்கவில்லை விவசாயிகள் வேதனை\n69 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொள்ளிடம் பாலம் முறையாக பராமரிக்கப்படுமா\nஆறுகாட்டுத்துறையில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட மீன்அங்காடி விரைவில் பயன்பாட்டுக்கு வருமா\nமணல் திருட்டில் ஈடுபட்ட 6 மாட்டு வண்டிகள் பறிமுதல் 3 பேர் கைது: மூவர் தலைமறைவு\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் விவசாய சங்கம் அறிவிப்பு\nவாழைப்பூவின் மருத்துவப் பயன்கள் கொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nகிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்���ி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்\nவரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nஇரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் \nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/12721-ranjith-rajini-s-next-location-scouting.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-04-25T16:14:51Z", "digest": "sha1:5IAKBDINTUCPFXSHJDO5XDGRZHZ7ZOQA", "length": 10237, "nlines": 79, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மும்பையைக் கதைக்களமாகக் கொண்டு உருவாகும் சூப்பர் ஸ்டார் - பா. இரஞ்சித் படம்? | Ranjith-Rajini's next Location scouting", "raw_content": "\n3 குழந்தைகளை விற்றதாக ராசிபுரத்தில் கைதான குழந்தை விற்பனை தரகர் அமுதா வாக்குமூலம்; விருப்ப ஓய்வுபெற்ற செவிலியரும் தரகருமான அமுதாவிடம் போலீசார் தீவிர விசாரணை\nசர்வதேச உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் இந்தியாவின் மனு பாகர், சவுரப் சவுத்ரி தங்கம் வென்றனர்\nஇணையதள குற்றங்களை தடுப்பது தொடர்பாக சமூக வலைதள பிரதிநிதிகளுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை நடத்தி ஜூன் 6ல் அறிக்கை தர வேண்டும் - சைபர் குற்றங்களை தடுக்க சமூகவலைதள கணக்குகளில் ஆதார் எண்ணை இணைக்க கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇலங்கையின் நுவரெலியா நகரில் ஹவேலியா பகுதியில் 200 டெட்டனேட்டர்கள் கண்டெடுப்பு\nஇலங்கையின் கொழும்பு கடற்கரை முத்துவாரம் பகுதியில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு, சிறப்பு அதிரடிப்படை மேற்கொண்ட அதிரடி சோதனையில் ஆயுதங்களுடன் மூவர் கைது\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை விசாரிக்க இருந்த குழுவிலிருந்து நீதிபதி ரமணா விலகல்; நீதிபதி ரமணா விலகலால் நாளை தொடங்கவிருந்த விசாரணையில் தாமதம் ஏற்படலாம் என தகவல்\nவாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை; மோடியை எதிர்த்து அஜய்ராய் போட்டி\nமும்பையைக் கதைக்களமாகக் கொண்டு உருவாகும் சூப்பர் ஸ்டார் - பா. இரஞ்சித் படம்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை ���ா. இரஞ்சித் மீண்டும் இயக்கவுள்ள திரைப்படம் குறித்து பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மட்டுமின்றி திரைத்துறையினரிடமும் ஏற்பட்டுள்ளது.\nகபாலி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து ரஜினி மீண்டும் இயக்குனர் பா. இரஞ்சித்திடம் கதை கேட்டுள்ளார். கதை பிடித்து போக இயக்குனருக்கு கிரீன் சிக்னல் கிடைத்தது. இத்திரைப்படத்தை ரஜினியின் மருமகன் தனுஷ், தனது தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் மூலம் தயாரிக்கவுள்ளதாக அறிவித்தார். அதன் பின் இந்த கூட்டணி குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், இயக்குனர் பா. இரஞ்சித் லொக்கேஷன் பார்க்கும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக பா. இரஞ்சித் கடந்தவாரம் மும்பை சென்று திரும்பியுள்ளார். ஏற்கனவே ரஜினியின் மிகப்பெரிய வெற்றிப்படமான பாட்ஷா, மும்பை பின்னணியில் எடுக்கப்பட்ட படம் என்பதால் தற்போது இயக்குனர் பா. இரஞ்சித் மும்பையில் லொக்கேஷன் பார்த்த செய்தி ரசிகர்களிடம் பெரிய ஹைப்பை உருவாக்கியுள்ளது.\nஇயக்குனர் ஷங்கர்-ரஜினி கூட்டணியில் உருவாகிவரும் 2.0 படப்பிடிப்பு முடிவடைந்ததும், சூப்பர் ஸ்டார் அடுத்த படத்திற்கான அறிவிப்புகளை வெளியிடுவார் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.\nவிமான நிலையம் வரை மெட்ரோ சேவை: அதிக வரவேற்பு இல்லை\nடெல்டா மாவட்டங்களில் தொடரும் சோகம்: நாகையில் விவசாயி உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅதிபர் சிறிசேனவின் கோரிக்கையை ஏற்று இலங்கை பாதுகாப்புச் செயலர் ராஜினாமா\nவாரணாசி மோடி பேரணியில் ஓபிஎஸ் மற்றும் ரவீந்திரநாத் பங்கேற்பு\nதேர்தலுக்குப் பிறகு பிரச்சார குப்பைகளை அகற்றும் கேரள வேட்பாளர்கள்\nகுண்டு வெடிப்பு நிகழ்த்திய 9 பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியீடு\nமுறையாக குழந்தைகளை தத்தெடுக்கும் விதிமுறைகள் என்ன - ஒரு சட்டப் பார்வை\n''பெரிய முதுகுப்பையுடன் வந்த ஒருவரை என் கணவர் தடுத்து நிறுத்தினார்'' - இலங்கை குண்டுவெடிப்பை நினைவுகூறும் மனைவி\n\"தங்கம் வெல்வது என் வாழ்நாள் கனவாக இருந்தது\"- தங்கமங்கை கோமதி மாரிமுத்து\n“நிழல் இல்லாத நாள் இன்று” - அறிவியல் விளக்கம் என்ன\nமனம் திறந்த பிரதமர் மோடி... டாப் 10 அம்சங்கள்..\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்து இன்று தீர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிமான நிலையம் வரை மெட்ரோ சேவை: அதிக வரவேற்பு இல்லை\nடெல்டா மாவட்டங்களில் தொடரும் சோகம்: நாகையில் விவசாயி உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/32295-reliance-says-jio-to-turn-profitable-shortly.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-04-25T16:07:04Z", "digest": "sha1:FEG2YLSRENX6XI6C4RBYQGXGW2FFQLBH", "length": 9219, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரிலையன்ஸ் ஜியோ ரூ.271 கோடி நஷ்டம் | Reliance says Jio to turn profitable 'shortly'", "raw_content": "\n3 குழந்தைகளை விற்றதாக ராசிபுரத்தில் கைதான குழந்தை விற்பனை தரகர் அமுதா வாக்குமூலம்; விருப்ப ஓய்வுபெற்ற செவிலியரும் தரகருமான அமுதாவிடம் போலீசார் தீவிர விசாரணை\nசர்வதேச உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் இந்தியாவின் மனு பாகர், சவுரப் சவுத்ரி தங்கம் வென்றனர்\nஇணையதள குற்றங்களை தடுப்பது தொடர்பாக சமூக வலைதள பிரதிநிதிகளுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை நடத்தி ஜூன் 6ல் அறிக்கை தர வேண்டும் - சைபர் குற்றங்களை தடுக்க சமூகவலைதள கணக்குகளில் ஆதார் எண்ணை இணைக்க கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇலங்கையின் நுவரெலியா நகரில் ஹவேலியா பகுதியில் 200 டெட்டனேட்டர்கள் கண்டெடுப்பு\nஇலங்கையின் கொழும்பு கடற்கரை முத்துவாரம் பகுதியில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு, சிறப்பு அதிரடிப்படை மேற்கொண்ட அதிரடி சோதனையில் ஆயுதங்களுடன் மூவர் கைது\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை விசாரிக்க இருந்த குழுவிலிருந்து நீதிபதி ரமணா விலகல்; நீதிபதி ரமணா விலகலால் நாளை தொடங்கவிருந்த விசாரணையில் தாமதம் ஏற்படலாம் என தகவல்\nவாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை; மோடியை எதிர்த்து அஜய்ராய் போட்டி\nரிலையன்ஸ் ஜியோ ரூ.271 கோடி நஷ்டம்\nஜியோ செல்ஃபோன் சேவை நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் 271 கோடி ரூபாய் நிகர நஷ்டத்தை பதிவு செய்துள்ளது.\nமுந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 21 கோடி ரூபாய் மட்டுமே நஷ்டம் ஏற்பட்டிருந்த நிலையில் இந்தாண்டு அது சுமார் 13 மடங்கு அதிகரித்துள்ளது. எனினும் முகேஷ் அம்பானியின் மற்றொரு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த காலாண்டில் 8 ஆயிரத்து 109 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.\nகரும்பு நிலுவைத்தொகை: அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகூகுள் குரோமுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய ஜியோ\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அதிரடி சலுகை\n மேலும் ஒரு வருடம் இலவச சேவை..\nஜியோ, கூகுளுடன் மீடியாடெக் தயாரிக்கும் ஆண்ட்ராய்ட் கோ ஸ்மார்ட்போன்\nரூ.199க்கு தினமும் 1.2ஜிபி டேட்டா: ஜியோ புத்தாண்டு சலுகை\nரிலையன்ஸ்‌ கம்யூ. சேவை டிச.1 முதல் நிறுத்தம்: வோடஃபோன் அழைப்பு\nஜியோவின் அடுத்த அதிரடி: ட்ர்பிள் கேஷ்பேக் ஆஃபர்\nஜியோ கட்டண விகிதங்களில் இன்று முதல் மாற்றம்\nசட்டைப் பையில் இருந்த செல்ஃபோன் வெடித்தது\nஅதிபர் சிறிசேனவின் கோரிக்கையை ஏற்று இலங்கை பாதுகாப்புச் செயலர் ராஜினாமா\nவாரணாசி மோடி பேரணியில் ஓபிஎஸ் மற்றும் ரவீந்திரநாத் பங்கேற்பு\nதேர்தலுக்குப் பிறகு பிரச்சார குப்பைகளை அகற்றும் கேரள வேட்பாளர்கள்\nகுண்டு வெடிப்பு நிகழ்த்திய 9 பயங்கரவாதிகளின் புகைப்படம் வெளியீடு\nமுறையாக குழந்தைகளை தத்தெடுக்கும் விதிமுறைகள் என்ன - ஒரு சட்டப் பார்வை\n''பெரிய முதுகுப்பையுடன் வந்த ஒருவரை என் கணவர் தடுத்து நிறுத்தினார்'' - இலங்கை குண்டுவெடிப்பை நினைவுகூறும் மனைவி\n\"தங்கம் வெல்வது என் வாழ்நாள் கனவாக இருந்தது\"- தங்கமங்கை கோமதி மாரிமுத்து\n“நிழல் இல்லாத நாள் இன்று” - அறிவியல் விளக்கம் என்ன\nமனம் திறந்த பிரதமர் மோடி... டாப் 10 அம்சங்கள்..\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்து இன்று தீர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகரும்பு நிலுவைத்தொகை: அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-04-25T16:21:30Z", "digest": "sha1:CZA24LZLPPRHJXGA3DFF5HYOSWEADV3W", "length": 6376, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:திறனாய்வுக் கையேடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(திறனாய்வுக் கையேடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஆங்கில விக்கிபீடியாவில் புதிய ஆய்வு அல்லது திறனாய்வுக் கட்டுரைகளை ஏற்பதில்லை என்ற விதிமுறை இ���ுக்கின்றது. பொதுவாக அந்த விதிமுறை தமிழ் விக்கிபீடியாவிற்கும் பொருந்தும். தமிழ் விக்கிபீடியாவிலும் அங்கீகரிக்கப்பட்ட அல்லது நிறுவப்பட்ட தகவல்களைப் பகிரவே முனைப்பு காட்டப்படுகின்றது. எனினும், சமூக அறிவியல் சார்ந்த கட்டுரைகளில் தகவல்கள் மட்டுமின்றி தகுந்த முறையில் விமர்சனப் பார்வைகள் உள்ளடக்கப்படுவதும், திறனாய்வு பகுதிகள் சேர்க்கப்படுவதும் நன்று. அதற்கு உதவும் நோக்குடன் இந்தக் கையேடு தொகுக்கப்படுகின்றது. மேற்கூறப்பட்ட கருத்துக்களுடன் வேறுபடுகின்றவர்கள் உரையாடல் பக்கத்தில் அவற்றைத் தெரிவிக்கவும்.\nஇக்கையேடு தற்சமயம் உருவாக்கப்பட்டு வருகின்றது. இதற்கு உங்களின் பங்களிப்பு வரவேற்கப்படுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2014, 12:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Environment/182-jackruit-special-story.html", "date_download": "2019-04-25T16:25:23Z", "digest": "sha1:RJDIWACPELT6DXCNOOUX342EIJOJE2AS", "length": 10658, "nlines": 102, "source_domain": "www.kamadenu.in", "title": "பலாப்பழமும் ‘பிலாத்தி’ பூஜையும்! | jackruit special story", "raw_content": "\nதித்திக்கும் சுவை கொண்ட பலாப்பழம் பிற பழவகைகளில் இருந்து வேறுபட்டது. ஒரு பெரிய குடும்பத்தை, ஒரு பலாப்பழம் திருப்தியடையச் செய்துவிடும். வனங்களில் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகள், பறவைகள், தேனீக்கள் என அனைத்து உயிர் களுக்கும் உணவாவதுடன், வனத் தின் பசுமையை பேணுவதில் முக்கிய இடம் வகிக்கிறது.\nமலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினரின் முதன்மை உணவாக பலாப்பழம் உள்ளது. உள்ளூர் தோட்டங்களில் விளையும் பலாப்பழத்தை விட, அதிக சுவை கொண்ட பலாப் பழங்கள் மலைப் பகுதிகளில் விளைகின்றன. இவற்றை ருசிக்கும் பாக்கியம் பழங்குடியின மக்களுக்குதான் அதிகம் கிடைக்கிறது.\nபால் வர்க்கமான பலா மரத்தில் இருந்து ஒரு பழம் வெட்டினால் கூட, ஒரு உயிர்பலி நடப்பதாகவே இவர்கள் வருந்துகின்றனர். இதனால், தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து, `பிலாத்தி’ என்னும் பூஜை செய்து, பலா மரத்தை வழிபட்டு வருத்தம் தெரிவித்த பின்னரே, அதன் பழத்தை வெட்டுகின்றனர்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மல���யில் அமைந்துள்ள தோட்டமலை, தச்சமலை, ஆண்டிபொத்தை, மாறாமலை, எட்டாங்குன்று, புன்னமூட்டுத்தேரி, நடனப்பொத்தை உட்பட 48 மலை கிராமங்களில் பலாப் பழத் தை போற்றும் நிகழ்வுகள் இன்றும் நடந்து வருகின்றன. தச்சமலையைச் சேர்ந்த மாத்து குட்டி காணி(72) பலா பழங்கள் குறித்து கூறியதாவது:\nபசிக்கும் நேரத்தில் பலாப்பழமும் காட்டில் ஓடும் தண்ணீரும் போதும். அன்றைய பசி தீர்ந்து போகும். மணமக்களுக்கு சீதனமாக பலாப் பழங்களையும் கொடுத்து அனுப்புவோம். அத்துடன், வாழப்போகும் வீட்டில் பலா மரக் கன்றை நட்டுவிட்டு வருவோம்.\nபறவைகள், குரங்கு, கரடி, மிளா, யானைகள் என பல தரப்பட்ட உயிர்களுக்கு பலாப்பழம்தான் உணவு. தேன்கள் அதிகம் கிடைப்பதும் பலாப்பழத்தினால் தான். மரத்தில் தொங்கும் பலாப்பழத்தை விலங்குகள், பறவைகள் உண்டு மீதி தரையில் விழுபவை சிற்றுயிர்கள் உண்கின்றன. இதனால் தான் பலாப்பழத்தை முதன்மை உணவாக மதிக்கி றோம்.\nஅம்மைகட்டு, கண் வீக்கம் போன்றவற்றுக்கு, 100 வயதுக்கு மேலான பலா மரத்தின் பாலுடன் கூடிய பசையை மருந்தாக பயன்படுத்துகிறோம். பலாப்பழத்தை பணத்துக்கு விற்றால் பாவமாக நினைக்கிறோம். காட்டில் தேவைக்கு எடுத்த பலாப்பழம் போக மீதியுள்ளவை வன விலங்குகளுக்கும், பறவைகளுக்குமே உணவாகின்றன.\nதேன்வறுக்கை, புளிவறுக்கை, நெட்டடி, முண்டன் வறுக்கை என பல வகை பலாக்கள் இருந்தாலும், உருண்டையான தோற்றத்தில் உள்ள `முண்டன் வறுக்கை’ ரகம் தற்போது அழிந்து வருகிறது. காடுகளிலேயே அரிதாகவே உள்ளது. இவற்றை காப்பாற்றும் முயற்சியாக ஆங்காங்கே நட்டு வருகிறோம் என்றார் அவர்.\nசுற்றுச் சூழல் கல்வியாளர் எஸ்.எஸ். டேவிட்சன் கூறும்போது, `பலாப்பழத்தைக் கொண்டு சிப்ஸ், பஜ்ஜி, ஜாம், பாயசம், அல்வா என பலவகை உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. பலாப் பழத்தின் விதைகளை பலர் ஒதுக்கி வீணாக்குவர். அதில் அதிகளவில் புரதச்சத்து இருக்கிறது. தற்போது புரோட் டீன் பவுடர் தயாரிக்க பலா விதையை அதிக அளவில் விற்பனை யாகிறது.\nமலைப் பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் பலா மரம் அதிகம் நிற்கிறது என்றாலே, அப்பகுதியில் பறவைகள், விலங்குகள் மற்றும் சிற்றுயிர்கள் அதிகமாக இருப்பதும், இயற்கை சமநிலை சிறப்பாக இருப்பதையும் உறுதி செய்யலாம்.\nஎனவே பலா மர விதைகளை வனப்பகுதிகளில் அதிகளவில் விதைப்பதற்கான முயற்��ியை கல்லூரி மாணவ, மாணவியர் உதவியுடன் மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.\nபலாப்பழத்தை உயிராக பாவிக்கும் பழங்குடி மக்களின் செயல் இயற்கையை நேசிக்க கற்றுத்தருகிறது.\nஆக்ரோஷ கொக்கரக்கோ: உடலே ஆயுதம்.. உடனே வியூகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/212149?ref=archive-feed", "date_download": "2019-04-25T16:22:46Z", "digest": "sha1:46E4PRSHUTBCNL2BTWJKK5LMNONDENRX", "length": 7723, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "பிரதமர் பதவியா? தலைதெறிக்க ஓடும் மஹிந்த - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபொதுத் தேர்தலின்றி மீண்டும் பிரதமர் பதவியை ஒருபோதும் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துளளார்.\nதங்காலை கால்டன் வீட்டிற்கு வந்த விருந்தினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நாட்களில் ஆட்சி மாற்றம் தொடர்பில் இடம்பெறும் கலந்துரையாடல்கள் குறித்து ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியாகின்றது.\nபிரதமர் பதவிகள் ஏற்றுக் கொள்வீர்களா என அங்கிருந்தவர்கள் மஹிந்தவிடம் வினவிய போது “ஐயோ கடவுளே எனக்கு வேண்டாம்” என மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும் கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டமையினால் தனக்கு பாரிய மக்கள் கூட்டம் கிடைத்துள்ளதாகவும், பொதுத் தேர்தல் மீண்டும் பிரதமராகுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2019/03/", "date_download": "2019-04-25T16:29:01Z", "digest": "sha1:QY67HBMZFTZDPBHQGJXDJB2RVBL3LYLR", "length": 47783, "nlines": 510, "source_domain": "www.tnpscshouters.com", "title": "March 2019 | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\n2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று அண்ணாதுரையின் 105-வது பிறந்த தினத்தின் போது இது அறிமுகப்படுத்தப்பட்டது.\nசுத்தமான குடிநீர் உற்பத்தி மற்றும் விநியோகித்தல் திட்டம்.\nஇத்திட்டத்தின் மூலம் சுத்தமான குடிநீரை உற்பத்தி செய்து ஒரு லிட்டர் நெகிழிப் புட்டிகளில் அடைத்து நீண்ட தொலைவு செல்லும் அரசுப் பேருந்துகள் மற்றும் பேருந்து நிலையங்களில் அவை விற்பனை செய்யப்படும்.\nஒரு லிட்டர் புட்டியின் விலை ரூ.10 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டியில் உள்ள உற்பத்தி ஆலையத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தினால் இது செயல்படுத்தப்படுகிறது.\nநகரத்தில் உள்ள ஏழைக் குடும்பங்கள் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை இலவசமாகப் பெறுவார்கள்.\nமுதல் பகுதியாக இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக சென்னையில் 100 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.\nநீரில் மொத்தம் கரைந்த திடப் பொருட்கள் 50 ppm (Parts per million) அளவிற்கு கீழ் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஅம்மா உணவகம் & அம்மா குழந்தைகள் நலப் பெட்டகம்\nஇது 2013 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.\nஇத்திட்டத்தின்கீழ் மாநில மாநகராட்சிக் கழகங்களினால் செயல்படுத்தப்படும் உணவகங்களில் மானிய விலையிலான உணவுகள் குறைந்த விலையில் மக்களுக்கு அளிக்கப்படும்.\nஅம்மா குழந்தைகள் நலப் பெட்டகம்\nஇது 2014 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.\nஅரசு மருத்துவமனைகளில் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தாய்மார்கள் ரூ.1000 மதிப்பிலான 16 வகையான கருவிகளைப் பெறுவார்கள்.\nமேலும் இப்பெட்டியானது ஒரு கைக்குட்டை, ஆடை, படுக்கை, கொசு வலை, குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் எண்ணெய், சோப்பு, சுத்திகரிப்பான், ஒரு பொம்மை, மருந்துகள் (குழந்தை மற்றும் தாய்) ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.\nவாகா எல்லையில் அபிநந்தன்: இந்தியாவிடம் சற்றுமுன் ஒப்படைத்த பாகிஸ்தான்\nகடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த புல்வாமாத் தாக்குதலுக்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக நேற்று முன்தினம் இந்தியா எல்லை தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் விமானங்கள் எல்லை தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றுள்ளது.\nஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியது. இந்த தாக்குதலின் போது பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் சிக்கினார். நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தன் விடுவிக்கப்படுகிறார் என பாகிஸ்தான் பிரதமர் அறிவித்தார்.\nஅந்த வகையில் இன்று 9 மணிக்கு அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது அபிநந்தனை பாகிஸ்தான் அதிகாரிகள் வாகை எல்லைக்கு அழைத்து வந்து இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளார்.\nகாஷ்மீர் குறித்த விதி எண் 370 ல் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபாஜக அமைச்சரவையின் இறுதிக் கூட்டம் நேற்று பிரதமர் மோடியின் தலைமையில் நடந்தது. இதில் பாஜக அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் கலந்துக் கொண்டனர். அப்போது காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விதி எண் 370ல் திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள்து.\nஅரசியலமைப்பு சட்ட விதி எண் 370ன் கீழ் காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இந்த விதியின் கீழ் அம்மாநிலத்துக்கு பல சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது அந்த விதியில் திருத்தங்கள் செய்து தலித் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளன.\nமத்திய அமைச்சரவையின் இந்த ஒப்புதல் ஜனாதிபதிக்கு அனுப்பப் பட்டுள்ளது. ஜனாதிபதியும் இதற்கு ஒப்புதல் அளித்த பிறகு இந்த திருத்தங்கள் சட்டபூர்வமாக அமுலாக்கப்படும்.\nரூ.40,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி\nதமிழகத்தில் ரூ.40,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை துவக்கி வைப்பதற்காக கன்னியாகுமரியில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டுள்ளார்.\nஇதில்,ரூ.250 கோடி ரூபாய் மதிப்பில், பாம்பனில் புதிய பாலம்;ரூ.208 கோடி மதிப்பில் தனுஷ்கோடி - ராம���ஸ்வரம் இடையே புதிய ரயில் பாதை; மதுரையில் இருந்துசென்னை எழும்பூர்வரை தேஜஸ் ரயில்மதுரை - செட்டிகுளம்,செட்டிகுளம் - நத்தம் இடையே நான்கு வழிச்சாலை திட்டம் கன்னியாகுமரியில் போக்குவரத்து அருங்காட்சியக திட்டம், சாலை பாதுகாப்பு பூங்கா, ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம், பார்வதிபுரம் பகுதி மேம்பாலங்கள், மதுரை - ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை திட்டம்,பணகுடி - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை திட்டம் ஆகியவற்றைநாட்டுக்கு பிரதமர் மோடிஅர்ப்பணித்தார்.\nவிஜய்சேதுபதி - பிரியாமணி உள்ளிட்ட நடிகர், நடிகைகளுக்கு கலைமாமணி விருது அறிவிப்பு\nபல்வேறு கலைப்பிரிவுகளின் கீழ் 201 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது, தமிழக அரசு சார்பாக வழங்கப்பட உள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் தற்போது 2011 - 2018 ஆம் ஆண்டுகளுக்கு உட்பட்டு விருது பெறுவோர் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த பட்டியலில் 20 திற்கும் மேற்பட்ட நடிகர் நடிகைகள் பெயர் இடம்பெற்றுள்ளது. 2017-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது விஜய் சேதுபதிக்கு வழங்கப்படுகிறது. மேலும் நடிகர்கள் கார்த்தி, பிரசன்னா, பொன்வண்ணன், பிரபு தேவா, சரவணன், ராஜசேகர்,ஆர்.ராஜிவ், பாண்டு,ஆர்.பாண்டியராஜன், சசிகுமார், சித்ராலட்சுமண, ஸ்ரீகாந்த் நகைச்சுவை நடிகர்கள் சந்தானம் , சூரி , எம்.எஸ் பாஸ்கர், தம்பிராமயைா, சிங்கமுத்து, ஆகிய நடிகர்களுக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nநடிகைகளில்... பிரியாமணி, குட்டிபத்மினி, நளினி, குமாரி காஞ்சனா தேவி, பழம் பெரும் நடிகை பி.ஆர். வரலட்சுமி, சாரதா, ராஜஸ்ரீ, புலியூர் சரோஜா, நிர்மலா பெரியசாமி, பரதநாட்டிய கலைலுர் பிரியா முரளி, உட்பட 201 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉலக சாதனைக்கான கின்னஸ் புத்தகத்தில் கும்பமேளா விழா\nஉத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த ஜனவரி 15ம் தேதி கும்பமேளா திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் குவிந்து வருகின்றனர்.\nஅந்த வகையில் இந்த விழாவையொட்டி, கின்னஸ் சாதனை முயற்சியாக, பிரயாக்ராஜ் நகரில், கொல்கத்தா -டெல்லி தேசிய நெடுஞ��சாலையில், ஒரே நேரத்தில் நேற்று 500 பேருந்துகள் இயக்கப்பட்டன.\nஇதற்காக சுமார் 3.2 கி.மீ. தொலைவுக்கு பேருந்துகள் அணி வகுக்கப்பட்டு இயக்கப்பட்ட நிகழ்வு, உலக சாதனைக்கான கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.\nஆதார் பயன்பாட்டுக்கு அவசர சட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபிரதமர் வீட்டில் நேற்று மாலை மத்திய மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆதார் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஏற்கனவே இதற்கான மசோதா கடந்த ஜனவரி 4ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவையில் நிறைவேற்றப் படாமல் நிலுவையில் உள்ள நிலையில், அவசர சட்டம் பிறப்பிக்கும் வகையில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.\nமேலும், அரியானாவின் ரேவாரி மாவட்டத்தில் உள்ள மான்தியில் (Manethi ) ஒரு புதிய எய்ம்ஸ் அமைப்பை நிறுவுவது தொடர்பான அறிவிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.\nஅத்துடன, மென்பொருள் தயாரிப்புகளில் ஒரு தேசிய கொள்கை மற்றும் ஒரு புதிய கனிமக் கொள்கை 2019 ஆகியவற்றை அங்கீகரித்தல் போன்ற முக்கியமான விவகாரங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nதொலைத் தொடர்பு சட்டத்தின் படி வங்கிக் கணக்குத் தொடங்கவும், சிம் கார்டு வாங்கவும் ஆதார் அட்டையை தொடர்ந்து சுயவிருப்பத்தின் பேரில் அடையாள ஆதாரமாகப் பயன்படுத்தலாம் என்று தெரிவித்தார். ஆதார் இல்லை என்பதற்காக யாருக்கும் எந்த வித சேவையும் மறுக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.\nஜமாத் இ இஸ்லாமி அமைப்புக்கு மத்திய அரசு தடை\nகாஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.\nபின்னர் அவர்களை கைது செய்து, அவர்களின் வீடுகளின் சோதனை நடத்தப்பட்டது.இதில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் மற்றும் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பை 12 நிர்வாகிகள் உட்பட கைது செய்யப்பட்டனர்.\nமேலும் அங்கு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் மத்திய அரசு, அங்கு செயல்பட்டு வரும் ஜமாத் - இ - இஸ்லாமி இயக்கத்துக்கு இப்போ து தடை விதித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.\n15வது நிதிக் குழு உறுப்பினராகஅஜய் நாராயண�� ஜா நியமனம்\nமத்திய நிதித் துறை முன்னாள் செயலர், அஜய் நாராயண் ஜா, 15வது நிதிக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர்,1982ம் ஆண்டு, மணிப்பூர், ஐ.ஏ.எஸ்., பிரிவைச் சேர்ந்தவர். ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர்,ஒய்.வி.ரெட்டி தலைமையிலான,14வது நிதிக் குழுவில்,செயலராக பணியாற்றியவர்.\nதிட்டக் குழு முன்னாள் தலைவர், என்.கே.சிங் தலைமையில், 2017, நவம்பரில், 15வது நிதிக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, 2020- - 25 வரையிலான காலத்தில், மத்திய - மாநில அரசுகளின் நிகர வரி வருவாய் பகிர்வு குறித்த பரிந்துரைகளை வழங்கும். இக்குழு உறுப்பினராக இருந்த, சக்திகாந்த தாஸ், 2018, டிச., 11ல், ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, காலியாக இருந்த உறுப்பினர் பதவிக்கு, அஜய் நாராயண் ஜா நியமிக்கப்பட்டுள்ளார்.\nமார்ச் மாத லோக் அதாலத்தில் சென்னை சட்ட பணிகள் ஆணைய குழு 9 கோடி வசூல்\nநாடு முழுவதும் நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் கிடக்கும் வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க தேசிய சட்ட பணிகள் ஆணைய குழு உத்தரவிட்டுள்ளது.\nஅதன்படி சென்னை மாவட்ட சட்ட பணிகள் ஆணைய குழு செயலாளர், நீதிபதி ஜெயந்தி கடந்த மார்ச் மாதம் 6 சிறப்பு லோக் அதாலத்தை ஏற்பாடு செய்து நடத்தினார். அதில் 4ம் தேதி 3 லட்சம், 13ம் தேதி 1 கோடியே 43 லட்சத்து 39 ஆயிரத்து 183.\nஇதேபோல் 18ம் தேதி 1 கோடியே 52 லட்சத்து 51 ஆயிரத்து 400, 20ம் தேதி 2 கோடியே 38 லட்சத்து 69 ஆயிரத்து 233 மற்றும் 27ம் தேதி நடைபெற்ற லோக் அதாலத்தில் 3 கோடியே 61 லட்சத்து 91 ஆயிரத்து 81, என மொத்தம் 9 கோடியே 4 லட்சத்து 10 ஆயிரத்து 897 ரூபாய் வசூல் செய்யப்பட்டது. 575 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, 246 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜயா, தேனா வங்கிகள் இனி பரோடா வங்கியாக செயல்படும்\nவிஜயா வங்கி மற்றும் தேனா வங்கிகளை பாங்க் ஆப் பரோடாவுடன் இணைப்பு இன்று அமலுக்கு வருகிறது. பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் பிரச்னையை சீராக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.\nஇதன் ஒரு பகுதியாக விஜயா வங்கி, தேனா வங்கி, பாங்க் ஆப் பரோடா வங்கி ஆகியவற்றின் இணை ப்புக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மேற்கண்ட 3 வங்கிகள் இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.\nவங்கி இணைப்புகள் ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்பு முடிக்கப்பட்டு விட���ம் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அதன்படி இணைப்பு பணிகள் முடிந்து, விஜயா, தேனா வங்கிகள் இன்று முதல் பாங்க் ஆப் பரோடாவாக மாறுகின்றன.\nவிஜயா மற்றும் தேனா வங்கிகள் பாங்க் ஆப் பரோடா வங்கியுடன் இணைக்கப்பட்டு விட்டது. ஏப்ரல் 1ம் தேதி முதல் மேற்கண்ட வங்கிகள் பாங்க் ஆப் பரோடாவாக செயல்படும். எனவே விஜயா மற்றும் தேனா வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை பாங்க் ஆப் பரோடா வாடிக்கையாளராக பாவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.\nஸ்லோவேக்கியாவின் முதல் பெண் அதிபரான ஜூசானா\nஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னிறுத்தி பிரசாரம் செய்த ஜுசானா காபுட்டோவா, ஸ்லோவேக்கியாவின் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nகிட்டத்தட்ட எவ்வித அரசியல் முன் அனுபவமும் இல்லாத ஜுசானா, தன்னை எதிர்த்து நாட்டின் ஆளும் கட்சி முன்னிறுத்திய வேட்பாளரான மார்ஸ் செஃபோகோவிக்கை வீழ்த்தி புதிய வரலாற்றை படைத்துள்ளார்.\nதேர்தலில் பதிவான வாக்குகள் பெரும்பாலும் எண்ணப்பட்டுள்ள நிலையில், ஆளும் கட்சியின் தரப்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் 42 சதவீத வாக்குகளை பெற்றிருந்த நிலையில், ஜுசானா 58 சதவீத வாக்குகளுடன் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தார்.\nபாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மிக்-27 ரக விமானம் விபத்து\nஇந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-27 ரக போர் விமானம், ராஜஸ்தான் ஜோத்பூர் அருகே இன்று விபத்துக்குள்ளானது. இந்தியா விமானப்படையின் மிக்-27 யுபிஜி ரக போர் விமானம் இன்று காலை வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது.\nஜோத்பூரிலிருந்து 180 கிலோமீட்டர் தூரத்தை கடந்து சிரோகி அருகே வந்தபோது, விமானம் திடீரென விபத்துக்குள்ளானது. சமார்த்தியமாக செயல்பட்ட விமானி, பாராசூட் மூலம் கீழே குதித்து உயிர்தப்பினார்.\nநச்சுத்தன்மையற்ற தேசிய சந்தை, கண்காட்சி தொடக்கம்\nநச்சுத்தன்மையற்ற தேசிய சந்தை மற்றும் கண்காட்சி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.\n\"நச்சுத்தன்மையற்ற உணவுகளை உண்போம் தாய்நாட்டை பாதுகாப்போம்\" என்ற தொனிப்பொருளின் கீழ் இக்கண்காட்சி நேற்று முதல் 3 நாட்களுக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வ��ேச மாநாட்டு மண்டபத்தில் நடக்கிறது. நச்சுத்தன்மையற்ற தேசிய சந்தை மற்றும் கண்காட்சியின் நோக்கம் நச்சுத்தன்மையற்ற நாட்டையும் பேண்தகு அபிவிருத்தி யுகத்தையும் ஏற்படுத்துவதாகும்.\nஆதாருடன், 'பான்' இணைக்க காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு\nஆதாருடன், 'பான்' எனப்படும், வருமானவரி கணக்கு எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு, மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.'அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கு, ஆதார் எண் கட்டாயம்' என, மத்திய அரசு அறிவித்திருந்தது.\nஅதன்படி, ஆதார் எண்ணுடன், 'பான்' கார்டை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதாருடன், பான் கார்டை இணைப்பதற்காக, அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம், அவ்வப்போ நீட்டிக்கப்பட்டது.\nஐந்தாவது முறையாக, காலக்கெடு நீட்டிக்கப்பட்டு, 2019, மார்ச், 31 வரை அவகாசம் வழங்கப்பட்டது. நேற்றுடன் இந்த கெடு முடிந்தது. இந்நிலையில், ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்காக காலக்கெடு வரும், செப்.,30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\n2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் செயல்படுகிறது.\nஇது அனைத்து கிராமங்களிலும் உள்ள விளிம்புநிலை மனிதர்களுக்கு அதிகபட்ச சேவைகள் வழங்குவதை உறுதி செய்கிறது.\nஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் தாசில்தார் தலைமையிலான குழுக்கள் அனைத்துக் கிராமங்களுக்கும் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிவார்கள்.\nகுடும்ப அட்டைகள் – திருத்தங்கள்\nசாதிச் சான்றிதழ்கள் / வருமானச் சான்றிதழ்கள் / இருப்பிடச் சான்றிதழ்கள் / குடியிருப்புச் சான்றிதழ்கள்\nஎங்களுடைய WHATAPP GROUP 1 ஆனது FULL - ஆன காரணத்தால் புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER 2 என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nTNPSC GROUP 2 MAIN EXAM STUDY MATERIALS அனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள பொது தமிழ் , பொது அறிவியல் மற்றும், HI...\nஅம்மா உணவகம் & அம்மா குழந்தைகள் நலப் பெட்டகம்\nஅம்மா இரு சக்கர வாகனம்\nதமிழக அரசு பொது விநியோக திட்டம்\nஇந்தியா உமிழும் கார்பன்-டை-ஆக்ஸைடின் விகிதம் அதிகர...\nஆரம்ப சுகாதார நிலையத்தில் அம்மா ஆரோக்கிய திட்டம்\nதமிழக அரசு இலவச 104 மருத்துவ ஆலோசனை சேவை திட்டம்\nமீனவர் விபத்துக் குழு காப்புறுதித் திட்டம்\nஇலவச சானிடரி நாப்கின் திட்டம்\nஆளுமை மற்றும் பொறுப���புணர்வு செயல் திட்டம் (GAAP)\nகிராம வறுமை ஒழிப்பு சங்கம்\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள்\nமுதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்\nசத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகம்\nஆதரவற்ற திருநங்கைகளுக்கான ஓய்வூதியத் திட்டம்\nசத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்...\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு சாதி கலப்பு தி...\nகுரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 25-ம் த...\nபிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு / PLASTIC BAN IN TAM...\nகுடும்ப வன்முறை என்றால் என்ன\nTNPSC TAMIL NOTES 2019-புகழ்பெற்ற நூல்களும் ஆசிரிய...\nTNPSC TAMIL NOTES 2019 -அடைமொழியால் குறிக்கப்பெறும...\nTNPSC TAMIL NOTES 2019 -அடைமொழியால் குறிக்கப்பெறும...\nபொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப் பிரிவினருக்கு இ...\nதமிழக அரசு பள்ளிகளில் கணினி பயிற்றுனர்கள் வேலைவாய்...\nபோர் கைதிகளை பாதுகாக்கும் ஜெனீவா ஒப்பந்தம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-04-25T15:51:24Z", "digest": "sha1:2LDDP2BGMHYKVMIVGGMH6OVIXGWWFJN2", "length": 13793, "nlines": 148, "source_domain": "ctr24.com", "title": "போக்கிமான் கோ சாதனையை முறியடித்த சூப்பர் மேரியோ ரன் | CTR24 போக்கிமான் கோ சாதனையை முறியடித்த சூப்பர் மேரியோ ரன் – CTR24", "raw_content": "\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nமருவானா எனப்படும் கஞ்சா பயன்பாட்டை சட்ட ரீதியாக்கியதன் பின்னரான காலப் பகுதியில் சாரதிகளினால் வாகனங்கள் செலுத்துவது தொடர்பான குற்றச் செயல்கள் அதிகளவில் பதிவாகவில்லை\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத்\nஅவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு, பாராளுமன்றம் ஒருமனதாக, வாக்கெடுப்பின்றி அங்கீகாரம் \nகனடா முக்கியமாக புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தில் ���ரு மாற்றம்\nதலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்பட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர்\nஇலங்கையின் பாதுகாப்புத்துறையில் முக்கிய பதவிகளில் மாற்றம்\nபோக்கிமான் கோ சாதனையை முறியடித்த சூப்பர் மேரியோ ரன்\nஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் இயங்குதளத்தில் நின்டென்டோவின் சூப்பர் மேரியோ ரன் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. உலகெங்கும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் மேரியோ ரன் வெளியான சில மணி நேரங்களில் மொபைல் கேம்களுக்கான தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டது.\nஇந்நிலையில் வெளியான முதல் நாளில் மட்டும் சூப்பர் மேரியோ ரன் கேமினை சுமார் 2,850,000 பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர். முன்னதாக போக்கிமான் கோ, வெளியான முதல் நாளில் 900,000 பேர் டவுன்லோடு செய்தது குறிப்பிடத்தக்கது. நின்டென்டோவின் சூப்பர் மேரியோ ரன் சார்ந்த தகவல்கள் கடந்த சில மாதங்களாகவே வழங்கப்பட்டு வந்ததே இதற்கு காரணம் என கூறப்படுகின்றது.\nதற்சமயம் வரை ஐஓஎஸ் இயங்குதளத்தில் மட்டுமே வழங்கப்பட்டிருக்கும் சூப்பர் மேரியோ ரன், இதே வரவிற்பினை எத்தனை நாட்களுக்கு பெறும் என்பதும் கேள்விகுறியாகவே இருக்கிறது. மற்ற கேம்களை போல் இலவசமாக வழங்கப்படாத நிலையில் தற்சமயம் பெற்றிருக்கும் டவுன்லோடுகளை வைத்து நின்டென்டோ குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டியிருக்கிறது.\nசூப்பர் மேரியோ ரன், பாதுகாப்பு காரணங்களுக்காக ஐஓஎஸ் இயங்குதளத்தில் முதலில் வெளியிடப்பட்டது. இதோடு ஆண்ட்ராய்டு இங்குதளத்தில் சூப்பர் மேரியோ ரன் வெளியாவது குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் வெளியாகும் பட்சத்தில் டவுன்லோடு எண்ணிக்கை கனிசமான அளவு அதிகரிக்கும்.\nPrevious Postவிஜய்,சூர்யாவைத் தொடர்ந்து விஷாலுக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ் Next Postகருணாநிதியை பார்க்க வந்த வைகோ கார் மீது தாக்குதல்\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற���கு வாக்காளர்கள் முதலிடம்\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஇந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை: சீனாவை விட இருமடங்கு அதிகம் என ஐ.நா அறிக்கையில் தகவல்\nசீனாவை விட இருடமடங்கு வேகமாக வளரும் இந்தியாவின் மக்கள் தொகை...\nமிகப் பெரிய பாதுகாப்பு அம்சங்களை இந்திய லோக்சபா தேர்தலுக்காக பேஸ்புக் நிறுவனம் செய்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சிக்கு தொடர்புடைய 687 பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://index.lankasri.com/weblinks/recipe", "date_download": "2019-04-25T16:50:52Z", "digest": "sha1:FZLTOAWGOI3GTR22NKPZZ75KU3LV7HVZ", "length": 8076, "nlines": 134, "source_domain": "index.lankasri.com", "title": "Recipe|Web Links|in English|Lankasri Index", "raw_content": "\nஎன் உடல் நடுங்கியது: இலங்கை குண்டுவெடிப்பின் முக்கிய சூத்திரதாரி குறித்து அவரது சகோதரி பேட்டி\nஐ.எஸ் தீவிரவாதிகள் இலங்கையில் தமிழர்களை மட்டும் குறிவைத்தது ஏன்\nஇலங்கை விசா நடைமுறையில் அதிரடி அறிவிப்பு... குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து வந்த மாற்றம் என்ன தெரியுமா\nஇலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்பு சம்பவம்... சந்தேக நபர்களின் புகைப்படங்கள் வெளியீடு\n10 வருட காதலுக்கு பிறகு திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகர் மானஸ்- அழகான ஜோடியின் புகைப்படம் இதோ\nதற்கொலைப்படை தாக்குதல்தாரிகளின் சடலங்களை புதைக்க அனுமதிக்க மாட்டோம்... வெளியான அதிரடி அறிவிப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பில் மாயமான தமிழரின் தாய்.... ஜோதிடத்தை நாடிய மகன்...அவரின் கண்ணீர் பேட்டி\nபால் வடியும் முகம் கொண்ட இந்த சிறுவன் தீவிரவாதியாக மாறியது எப்படி\nதற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் தொடர்பில் பொலிஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்: அம்பலமான புகைப்படம்\nகொழும்பில் 11 கையெறி குண்டுகளுடன் மூன்று பேர் கைது.. நுவரெலியா நகரில் 200 டெட்டனேட்டர்கள் கண்டெடுப்பு\nஇலங்கை தொடர்பில் இஸ்ரேல் விடுத்துள்ள பகீர் எச்சரிக்கை: கலங்கடிக்கும் காரணம்\nரஜினியின் தர்பார் படப்பிடிப்பில் இருந்து லீக்கான நயன்தாராவின் லுக்- ரசிகர்கள் ஷாக்\nமகன்களின் தீவிரவாத செயல்களுக்கு உதவினாரா இலங்கை வர்த்தகர்\nதீவிரவாதிகளின் அடுத்த இலக்கு பாராளுமன்றமா முக்கிய ஆவணங்களுடன் கைதான இளைஞர்\n1.5 மில்லியன் மதிப்புள்ள சொகுசு வீட்டில் வசித்து வந்த இலங்கை தற்கொலை குண்டுதாரி: அடுத்தடுத்து வெளியாகும் பின்னணி தகவல்கள்\nகடவுள் இல்லை.. உதவாமல் வீடியோ எடுத்தனர் இலங்கை குண்டு வெடிப்பில் தந்தையை பறிக்கொடுத்த மகள் கண்ணீர் விட்டு கதறல்\nவெடிகுண்டு தாக்குதலில் அதிக குடும்ப உறுப்பினர்களை இழந்த பெண்... இரத்தத்துடன் கலந்து வந்த கண்ணீர்\nஅஜித்திடம் உள்ள நேர்மை ஏன் விஜய் டீமிடம் இல்லை, உதவி இயக்குனர் விளாசல்\nவெடிகுண்டு வெடிக்க தவறியதால் தப்பிய ஏராளமான உயிர்கள்: வெளியான தகவல்\nகொழும்பில் புத்த மதத்தை சேர்ந்த தற்கொலை குண்டுதாரியா லட்சக்கணக்கானோர் பார்வையிட்ட வீடியோவின் பின்னணி\nகொழும்பு ஹொட்டலில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் தடுமாறிய தற்கொலைதாரி: சிசிடிவி காட்சிகள் வெளியானது\nகொஞ்ச மேக்கப் போட்டதுமே ஒரு பெண் எப்படி மாறுகிறார் பாருங்க- ஒரு தெளிவான வீடியோ\nதன்னை விட 30 வயது குறைந்த பெண்ணிற்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த ஜானி டெப் லீக் ஆன புகைப்படம் இதோ\nசீனாவை அதிர வைத்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தின் முதல் நாள் வசூல், தலையே சுற்றும் பாக்ஸ் ஆபிஸ் சாதனை\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதல் தொடர்பில் கைதான நபர் வெளியிட்ட பகீர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-04-25T15:54:35Z", "digest": "sha1:BZKV5DUL4FFQMTM4AULUI52MBU3RZBDN", "length": 6081, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "சாந்தி துர்க்கை |", "raw_content": "\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,வுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைரியம் வேண்டும்\nவளர்பிறை பிரதமை திதியில் இருந்து நவமி திதிவரை ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை (பார்வதி) வழிபாடு. இடை மூன்று நாட்கள் லட்சுமிவழிபாடு. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி ......[Read More…]\nOctober,11,18, —\t—\tஅந்தரிட்ச சரஸ்வதி, ஆதி லட்சுமி, கஜ லட் சுமி ஆகிய 8 பேரும் அஷ்ட லட்சுமி, கடசரஸ்வதி, கினி சரஸ்வதி, கீர்த்தீஸ்வரி, சந்தான லட்சுமி, சபரி துர்க்கை, சாந்தி துர்க்கை, சித்ரேஸ்வரி, சூரி துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவேதோ துர்க்கை, ஜ்வாலா துர்க்கை, தன லட்சுமி, தானிய லட் சுமி, தீப் துர்க்கை, துர்க்கை, துளஜா, நீலசரஸ்வதி, மகா லட்சுமி, முப்பெரும் தேவி, லட்சுமி, லவண துர்க்கை, வன துர்க்கை, வாகீஸ்வரி, விஜய லட்சுமி, வீர லட்சுமி\nமக்கள் நேர்மையாளர்களாக மாறாதவரை ஜனநாய ...\nமக்கள் அவரவர் அறிவுக்கு தகுந்தாற்போல் வாக்களிக்கிறார்கள் மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என வைத்துக்கொள்ளுங்கள் பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என வைத்துக்கொள்ளுங்கள் அந்த இன்னொருவர் முட்டாள்தனம் மற்றும் அறிவற்ற நிலையில் அந்த கட்சிக்கு வாக்களித்திருக்கலாம் அந்த இன்னொருவர் முட்டாள்தனம் மற்றும் அறிவற்ற நிலையில் அந்த கட்சிக்கு வாக்களித்திருக்கலாம்\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்\nமுருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து ...\nஉணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, ...\nநித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/21/emis-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-04-25T15:56:26Z", "digest": "sha1:GB53M5IG5AOUU3SIIQMPJUIRMXSUZD7L", "length": 10526, "nlines": 339, "source_domain": "educationtn.com", "title": "EMIS - இணையத்தில் மாறுதல் பெற்ற ஆசிரியர்களை எவ்வாறு Transfer செய்வது? எவ்வாறு சேர்ப்பது ? - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome EMIS EMIS – இணையத்தில் மாறுதல் பெற்ற ஆசிரியர்களை எவ்வாறு Transfer செய்வது\nEMIS – இணையத்தில் மாறுதல் பெற்ற ஆசிரியர்களை எவ்வாறு Transfer செய்வது\nEMIS – இணையத்தில் மாறுதல் பெற்ற ஆசிரியர்களை எவ்வாறு Transfer செய்வது\nPrevious articleநீட் தேர்வில், தேர்வு எழுதும் நேரம் அதிரடி மாற்றம்\nEMIS வலைதளத்தில் மாணவர்களை Transfer செய்த பிறகு Transfer certificate எவ்வாறு Create செய்வது\nEMIS : 2019 – 2020 மாணவர் சேர்க்கை , தேர்ச்சி , வேறு பள்ளிக்கு மாற்றம் , நீக்கம் பதிவுகளை ஏப்ரல் மாதத்தில் EMIS Web Portal மூலம் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை...\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFLASH NEWS : இன்று 25.04.2019 மதுரை உயர்நீதிமன்றத்தில் அங்கன்வாடி மைய வழக்கு விசாரணை...\nFLASH NEWS : இன்று 25.04.2019 மதுரை உயர்நீதிமன்றத்தில் அங்கன்வாடி மைய வழக்கு விசாரணை...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nதமிழகத்தில் மழை பாதிப்புகள் குறித்து உதவி கோர TNSMART மொபைல் செயலி\nதமிழகத்தில் மழை பாதிப்புகள் குறித்து உதவி கோர TNSMART மொபைல் செயலி *தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவரும் நிலையில், பாதிக்கப்படும் பொதுமக்கள் புகார்களை பதிவு செய்யவும், அதன் அடிப்படையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/174658?shared=email&msg=fail", "date_download": "2019-04-25T15:56:24Z", "digest": "sha1:HSDQXCJ4Y7LDJPMPOL7U3IBPGQ73WILV", "length": 12519, "nlines": 75, "source_domain": "malaysiaindru.my", "title": "இவன் சும்மாவே இருக்க மாட்டானா ? நண்டுக் கறி படம் கசிந்ததால் சாகப் போகும் அசங்க… – Malaysiaindru", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திஏப்ரல் 15, 2019\nஇவன் சும்மாவே இருக்க மாட்டானா நண்டுக் கறி படம் கசிந்ததால் சாகப் போகும் அசங்க…\nவிக்கி லீக்ஸ் என்றால் அறியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். யூலியன் அசங்க என்னு���் நபர் ஒரு ஆஸ்திரேலிய ஊடகவியலாளர். அமெரிக்க FBIஐ சேர்ந்த நபர் ஒருவர், அமெரிக்க ரகசியங்கள் பலவற்றை இவரிடம் கொடுக்க. இவர் விக்கி லீக்ஸ் என்னும் இணையத்தை 2006ம் ஆண்டு ஸ்தாபித்தார். ஆனால் அது 2010ம் ஆண்டு தான் பலருக்கு தெரியவந்தது. இவர் அமெரிக்காவின் பல பரம ரகசியங்களை இதனூடாக வெளியிட்டு. பகையை சம்பாதித்துக்கொண்டார். அமெரிக்கா இவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவே. இவர் தப்பித்து பிரித்தானியவில் வந்து அடைக்கலம் கோரி இரு நாடுகளையும் பெரும் சிக்கலில் தள்ளினார்.\nசுவீடன் நாட்டில் யூலியன் அசங்க இருந்தவேளை ஒரு பெண்ணோடு உறவில் இருந்துள்ளார். ஒருவாறு அந்தப் பெண்ணை அமெரிக்கா தேடி கண்டு பிடித்து. அப்பெண் அசங்க தன்னை கற்பழித்ததாக சொல்ல வைத்தது. இதனை அடுத்து சூவீடன் நாடு இவருக்கு இன்டர் நஷனல் பிடியாணை பிறப்பித்தது. உலகில் பல பற்பழிப்புகள் நடக்கிறது. ஆனால் எந்த ஒரு நாடும் சர்வதேச பிடியாணை பிறப்பிப்பது கிடையாது என்பது ஒரு புறம் இருக்க. இதனை சாட்டாக வைத்து பிரித்தானியா இவரை கைதுசெய்ய வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை விடுத்தது. அப்பாடா ஒரு வழியா சான்ஸ் கிடைத்துவிட்டது என்று நினைத்து பிரித்தானியா இவரை கைதுசெய்ய ஆரம்பிக்க.\nஅமெரிக்காவுக்கு காட்டிய தண்ணியை விட ஏகப்பட்ட ஆப்பை அடித்தார் யூலியன் அசங்க. அது என்னவென்றால் லண்டனில் உள்ள ஈகுவட்டோர் நாட்டின் தூதுவராலயத்தில் இவர் தஞ்சம் அடைந்தார். லண்டனில் உள்ள எந்த ஒரு வெளிநாட்டு தூதுவராலயத்திற்குள்ளும் லண்டன் பொலிசார் நுளைய முடியாது. அங்கே ரூம் போட்டு தங்கிய யூலியன் அசங்காவை ஈகுவட்டோர் நாடு நன்றாக கவனித்துக் கொண்டது. சுமார் 4 வருடங்களுக்கு மேல் அங்கே தங்கி இருந்த யூலியன் அசங்காவுக்கு இதுவரை 5 மில்லியன் டாலர்களை ஈகுவட்டோர் அரசு செலவு செய்துள்ளதாம். இன் நிலையில் திடீரென லண்டன் பொலிசார் ஈகுவடோர் நாட்டு தூதுவராலயம் முன்பாக செல்ல, அங்கே இருந்து வந்த அதிகாரிகள் யூலியன் அசங்காவை பொலிசாரிடம் கையளித்தார்கள் என்ற செய்தி, காட்டு தீயாக பரவியது.( நேற்று முன் தினம்)\nஅட ஏன் இப்படி நடந்தது எல்லாமே நல்லா தானே போய் கிட்டு இருந்திச்சு எல்லாமே நல்லா தானே போய் கிட்டு இருந்திச்சு எண்டு எல்லாருமே பேசிக்கொண்டு இருக்க. இன்று தான் அதற்கான விடை தெரிந்துள்ளது. அது என்���வென்றால் இவர் ஈகுவட்டோர் நாட்டு எம்பாசிக்கு உள்ளே தங்கி இருந்தவேளை. அடிக்கடி அன் நாட்டு ஜனாதிபதி அவரோடு ஸ்கைப்(skype) வழியாக வீடியோ காலில் பேசி வந்துள்ளார். ஒரு நாள் ஈகுவட்டோர் நாட்டில் அவர் தனது அரச மாளிகையில் கட்டிலில் இருந்துகொண்டு, நண்டு கறி சாப்பிட்டுக்கொண்டு பேசியவேளை. இந்த யூலியன் அசங்க அதனை ஸ்கிரீன் ஷாட் (screen shot)அடித்து புகைப்படமாக சேகரித்துவிட்டார். ஆடிய கையும்… ஓடிய காலும் சும்மா இருக்காது என்பார்கள். அது போல இவருக்கு சனியன் இவர் செய்யும் செயலில் தான் இருந்துள்ளது. அந்த படத்தை இவர் வெளியிட்டுள்ளார். இதனை கேள்விப்பட்ட ஈகுவட்டோர் ஜனாதிபதி செம கடுப்பாகி.\nஇந்த நாயை வெளியே தொரத்தி விடுங்கள் என்று கட்டளையிட்டுள்ளார். அடைக்கலம் கொடுத்தால். அந்த நாட்டு ஜனாதிபதியையே நீ அவமானப்படுத்துவியா என்று கேள்வி கேட்ட அதிகாரிகள். அவரை அப்படியே பிடித்து வந்து லண்டன் பொலிசாரிடம் ஒப்படைத்துவிட்டார்கள். ஈகுவட்டோர் நாடு பஞ்சத்தில் அல்லாடும் போது ஜனாதிபதி உல்லாசமாக நண்டு கறி சாப்பிடுகிறார் என்று இந்த புகைப்படங்களை சாட்சியாக வைத்து, எதிர்கட்சியினர் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளார்கள் என்பது ஒரு செய்திதான்.\nஒட்டுமொத்தத்தில் அமெரிக்காவுக்கு இவர் நாடு கடத்தப்பட்டால்… நாற்காலியில் உட்காரவைத்து விஷ ஊசியை ஏற்றுவது உறுதி. எல்லாம் நண்டுகறி செய்த வேலையா \nஇரானிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள்…\nரஷ்ய அதிபர் புதின் – கிம்…\nதென்னாப்பிரிக்காவில் கனமழையால் 51 பேர் பலி\nகோமாவில் 27 ஆண்டுகள் இருந்த தாயை…\nவைரலாகும் கொரில்லா செல்ஃபியும், கொல்லப்படும் வன…\nபிலிப்பைன்ஸில் 6.4 அளவில் இரண்டாவது நில…\nஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி…\nபிரபல கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள் குண்டுவெடிப்பில்…\nஉக்ரைனின் அதிபராகிறார் பிரபல நகைச்சுவை நடிகர்\nஇலங்கை குண்டு வெடிப்பு: சீனா, போர்ச்சுக்கல்,…\nவியட்நாம் போர் விமானத்தளத்தை சுத்தம் செய்யும்…\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் –…\nஜெர்மனி சுற்றுலா பயணிகள் 29 பேருக்கு…\nசிறப்பு பிரார்த்தனையின்போது தேவாலய சுவர் விழுந்து…\nநாட்டை உலுக்கிய கொடூர கொலைகளால் கடும்…\nபாகிஸ்தானில் இந்து பெண் கடத்தல்\nவீட்டின் மீது விழுந்த விமானத்தால் 6…\nவெளிநாடொன்றில் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு…\nபேருந்தில் இருந்து கீழே இறக்கி 14…\nபுதுரக ஆயுதத்தை பரிசோதனை செய்த வட…\nஇந்தோனேசியாவின் அடுத்த ஜனாதிபதி யார்\nமியான்மர் சிறையில் அடைபட்டிருக்கும் இரு பத்திரிகையாளர்களுக்கு…\nஒமர் அல் பஷீர்: கைது செய்யப்பட்ட…\nவடகொரியாவில் அடுத்த வாரம் புதின்-கிம் ஜாங்…\nஇலங்கையர் உள்ளிட்ட 558 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/3-associate-member-players-who-deserve-to-be-in-the-ipl-1", "date_download": "2019-04-25T16:36:00Z", "digest": "sha1:HFAXV4I5I2NN5QMXQ5EF7NKDLZOG7DPA", "length": 19488, "nlines": 388, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் தொடரில் விளையாட தகுதியான 3 அசோசியேட் அணி வீரர்கள்", "raw_content": "\nஇந்தியாவில் 2008 முதல் தொடங்கி தற்போது வரை சிறப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 தொடர் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு வீரர்களுக்கு தங்களது திறமையை நிருபிக்கும் ஒரு வழித்தடமாக உள்ளது. தொடக்கத்தில் டாப் வெளிநாட்டு வீரர்கள் மட்டும் விளையாடி வந்த ஐபிஎல் தொடரில் தற்போது அசோசியேட் உறுப்பு நாட்டு அணிகளில் உள்ள வீரர்களையும் ஐபிஎல் அணிகள் தேர்வு செய்து வருகின்றன.\nஇதன் மூலம் அசோசியேட் அணிகளின் வீரர்கள் தங்களது ஆட்டத்திறனை வெளிபடுத்த பெரிதும் உதவிகரமாக உள்ளது. அத்துடன் ஐபிஎல் டி20 தொடரின் புகழ் உலகெங்கும் பரப்பவும் இது ஒரு தூண்டுகோலாக அமைகிறது. ஐபிஎல் தொடரில் உலகின் டாப் வீரர்கள் விளையாடி வருவதால் அவர்களிடமிருந்து அசோசியேட் வீரர்கள் சில கிரிக்கெட் நுணுக்கங்களை தெரிந்து கொள்ளவும் இந்ந ஐபிஎல் தொடர் உதவுகிறது.\nஒவ்வொரு ஐபிஎல் போட்டிகளிலும் ஆடுகளத்தில் ரசிகர்கள் நிரம்பி வலிவர். இந்த ரசிகர் பட்டாளத்திற்கு முன் அசோசியேட் வீரர்கள் களமிறங்கும் போது அவர்களுக்கு மேலும் பல உத்வேகங்கள் கிடைத்தது போல் இருக்கும். அத்துடன் அசோசியேட் வீரர்களுக்கு இக்கட்டான நெருக்கடி சமயங்களில் எவ்வாறு போட்டியை கையாண்டு எடுத்து செல்வது என்ற சில நுணுக்கங்களை அந்த வீரர்கள் அறிந்து கொள்வார்கள்.\nதற்போதைய நூற்றாண்டில் அசோசியேட் அணிகளில் உள்ள சில வீரர்கள் தங்களது தேசிய அணிகளுக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். நெதர்லாந்தை சேர்ந்த ரைன் டென் டோஸ்சேட் (கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ்), ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷீத் கான், முகமது நபி மற்றும் முஜீப் யுர் ரகுமான் (சன் ரைசர்ஸ் ஹைதராபாத்), நேபாளை சேர்ந்த சந்தீப் லாமிச்சனே (டெல்லி கேபிடல்ஸ்) ஆகிய அசோசியேட் அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nரஷீத் கான், முகமது நபி, முஜீப் யுர் ரகுமான், சந்தீப் லாமிச்சனே ஆகியோர் தற்போது ஐபிஎல் தொடரில் அசத்தி வருகின்றனர். ரைன் டென் டோஸ்சேட் 2011 முதல் 2015 வரை கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். இவர்களுடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் வீரர் சீராக் சூரி குஜராத் லயன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் ஆடும் XI-ல் விளையாடும் வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை.\nஅசோசியேட் அணிகளில் சிறந்த ஆட்டத்திறனுடன் சில வீரர்கள் தற்போது உள்ளனர். ஆனால் அவர்களுக்கு ஆட்டத்திறமை இருந்தும் ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு ஐபிஎல் அணிகள் வாய்ப்புகள் கிடைத்தால் பெரிய அளவிற்கு ஆட்டத்திறனை வெளிப்படுத்துவார்கள் என தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக அவர்களது ஆட்டத்திறனை உலகிற்கு தெரிவிக்கவும், சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சிறப்பான இடத்தை அடையவும் உதவும்.\nநாம் இங்கு ஐபிஎல் தொடரில் பங்கேற்க தகுதியுள்ள 3 அசோசிஷியேட் அணி வீரர்களை பற்றி காண்போம்.\nஸ்காட்லாந்தைச் சேர்ந்த மெக்லியோட் சமீபத்தில் நடந்த இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் 94 பந்துகளில் 140 ரன்களை விளாசி ஸ்காட்லாந்த் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். ஒருநாள் போட்டி மட்டுமன்றி டி20 போட்டிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.\n36 இன்னிங்ஸ் விளையாடியுள்ள இவர் 108.12 என்ற அற்புதமான ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 719 ரன்களை விளாசியுள்ளார். அத்துடன் உள்ளுர் டி20 தொடர்களில் 99 இன்னிங்ஸில் பங்கேற்றுள்ள இவர் 251 பவுண்டரிகள் மற்றும் 58 சிக்ஸர்களுடன் 2513 ரன்களை குவித்து சாதனை செய்துள்ளார்.\nரஷீத்கான் மற்றும் முகமது நபி போன்ற நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு திகழும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக உலகக் கோப்பை தகுதி சுற்றில் 157 ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம் இங்கிலாந்து டி20 பிளாஸ்ட் தொடரில் டெர்ஃபைசர் அணியில் விளையாடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.\nஅத்துடன் ஆப்கானிஸ்தான் பிரிமியர் லீக்கில் பக்தியா பந்தர்ஸ் அணிய���ல் விளையாடும் வாய்ப்பும் மெக்லியோட்-டிற்கு கிடைத்தது. இவரது சிறந்த ஆட்டத்திறனிற்காக சர்வதேச கிரிக்கெட்டில் கவுன்சில் 2018 ஆண்டிற்கான \"சிறந்த அசோசியேட் கிரிக்கெட் வீரர்\" என்ற விருதை அளித்து கௌரவித்தது. இவருக்கு ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்துவார் என்பதில் சந்தேகமில்லை.\nஐபிஎல் தொடரில் நடந்த 3 பெரிய சண்டைகள்\nஐபிஎல் தொடரில் மூன்று அணிகளுக்கு கேப்டனாக இருந்த வீரர்கள்\nஐபிஎல் தொடரில் அதிக சராசரியை கொண்ட வீரர்கள்\nஉங்களில் பலரும் அறிந்திராத டெல்லி அணியில் இடம்பெற்ற 3 வீரர்கள்\nஇந்த ஐபிஎல் தொடரில் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் 3 முன்னணி வெளிநாட்டு வீரர்கள்.\n'ஐபிஎல்' ஏலத்தில் RCB அணி தக்கவைக்காமல் நழுவ விட்ட 3 முக்கிய வீரர்கள்.\nஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மிகப் பெரிய வெற்றி எது தெரியுமா\nஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடக்க உள்ள வீரர்கள்\nஐபிஎல் தொடரில் 400+ ரன்கள் அடிக்கப்பட்ட டாப்-2 போட்டிகள்\nஇந்திய உலகக் கோப்பை அணியில் இடம்பெற்று ஐபிஎல் தொடரில் சொதப்பி வரும் 4 வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/03/14022724/Rajinikanth-Interview.vpf", "date_download": "2019-04-25T16:47:23Z", "digest": "sha1:FXTMBV55XFML67GEWA5ZT55JTR2DN56B", "length": 11495, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rajinikanth Interview || ‘நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாக மாறவில்லை’ஆன்மிக பயணத்தில் ரஜினிகாந்த் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாமக்கல், பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி | 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு | ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிப்பு - உயர்நீதிமன்றம் |\n‘நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாக மாறவில்லை’ஆன்மிக பயணத்தில் ரஜினிகாந்த் பேட்டி + \"||\" + Rajinikanth Interview\n‘நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாக மாறவில்லை’ஆன்மிக பயணத்தில் ரஜினிகாந்த் பேட்டி\nநான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாக மாறவில்லை என்று ஆன்மிக பயணத்தில் ரஜினிகாந்த் கூறினார்.\nஅரசியல் பிரவேசம் தொடர்பான அறிவிப்புக்கு பின்னர், முதல் முறையாக நடிகர் ரஜினிகாந்த் இமய மலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார். பல்வேறு கோவில்களுக்கு சென்று அவர் சாமி தரிசனம் செய்து வருகிறார். மேலும் ஆன்மிக குருக்களையும் சந்தித்து ஆசி பெற்று வருகிறார்.\n15 நாட்கள் பயணம் சென்றுள்ள ரஜினிகாந்த் நேற்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் சென்றார். அங்கு குகைகோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து ரிஷிகேஷ் பகுதியில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nபின்னர் டேராடூனில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ரஜினிகாந்த் கூறியதாவது:-\nநான் என்னுடைய கட்சி பெயரை அறிவிக்காததால், இன்னும் முழுநேர அரசியல்வாதியாக மாறவில்லை.\nதற்போது ஆன்மிக பயணம் மட்டுமே வந்துள்ளேன். எனவே அரசியல் பேசவேண்டிய களம் இது அல்ல. மனித வாழ்வின் நோக்கமே தன்னை உணர்வது தான். எனக்குள் இருப்பதை உணர, நான் ஆன்மிக வழியில் பயணிக்கிறேன்.\nஎன்னுடைய நண்பரும், நடிகருமான அமிதாப்பச்சன் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 10 பேர் இறந்தது எனக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மரணம் அடைந்தவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இதற்காக அரசு ஏதாவது செய்யவேண்டும்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு\n2. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n3. திருவள்ளூர், தர்மபுரி, கடலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் 10 ஓட்டுச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு சத்யபிரத சாகு தகவல்\n4. இலங்கை வழியாக அடுத்த வாரம் தமிழகத்தை நோக்கி வரும் புயல்\n5. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கு; உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிர்மலா தேவி விளக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை ப��துகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mallikamanivannan.com/community/members/amuthavallinagarajan.6782/", "date_download": "2019-04-25T16:52:37Z", "digest": "sha1:U4PZFPSKSFO3UWZPAHSJQKWMBP7J2D7O", "length": 9239, "nlines": 271, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "amuthavallinagarajan | Tamil Novels And Stories", "raw_content": "\nநாளை மாலை பொழியும் தேன்மழை எப்பி வந்திடும் ப்ரெண்ட்ஸ்...\nவாவ் சூப்பர்ப் நியூஸ், அமுதவல்லி டியர்\nநெக்ஸ்ட்எப்பி எப்போன்னு சொல்லல... வரும்வாரம் புல்லா திருவிழா... சாமி பின்னாடியும் புளியோதரை எங்க கிடைக்கும்னும் சுத்ததான் ஒரு வாரமும் ஹாஹா... அதனால் அடுத்த வார இறுதியில் நெக்ஸ்ட் எப்பியோடு வருகிறேன். தேங்க்யூ ப்ரெண்ட்ஸ்...\nவிழாவை சிறப்பாக கொண்டாடுவதை தவிர வேறு வேலை என்ன நமக்கு அழகாக அந்த தருணத்தை அனுபவியுங்கள்\nபுளியோதரை சாப்பிட்டு சீக்கிரமா எபியோட வரனும் அம்மு..\nலேட்டாகும்போல ப்ரெண்ட்ஸ்... எப்பி மானிங் தந்திடுறேன்.\nஇப்பதான் கரெக்ஷன் பாக்குறேன் ப்ரெண்ட்ஸ். ஒன் ஹவர்ல தந்திடுறேன்.\nப்ரெண்ட்ஸ் இன்னைக்கி எப்பி இருக்கு. கரெக்ஷ்சன் பார்த்துட்டு வந்திடுறேன்.\nஇன்னும் எழுதமுடியவில்லை. நாளைமறுநாள் எப்பி தந்துவிடுகிறேன். அடுத்த வாரம் முடிந்த பின்வழக்கம்போல் நான்கு நாட்களுக்கு ஒரு எப்பி தந்துவிடுகிறேன். தேங்க்யூ...\nநான்கு நாட்களுக்கு ஒருமுறை என்பதை கொஞ்சம் விரைவாக வருமாறு மாற்ற முடியுமா\nஅடுத்த புதனிலிருந்து ஆஜராகிவிடுகிறேன் ப்ரெண்ட்ஸ்.\nஸ்டோரி பெயரை மாத்திட்டீங்களா, அமுதவல்லி டியர்\nநேற்று வேற பேர் இருந்ததே\n\"நான் அவள் மழை\"-ன்னு படித்த ஞாபகம்\nஇன்று எப்பி உண்டு ப்ரெண்ட்ஸ்.\nகுட்மானிங் ப்ரெண்ட்ஸ். உங்களை எதிர்பார்க்க வைத்ததற்கு மன்னிக்கவும். தவிர்க்க முடியாத சூழ்நிலை அதைக் கொண்டு எழுத முடியாத மனநிலையும் இத்தனை நாட்களாக. இன்று எழுத ஆரம்பிக்கிறேன். முடிந்தவரை இன்று இரவுக்குள் பைனல் எப்பி தந்துவிடுகிறேன். நன்றி\nWe will wait அமுதா..... மெதுவாவே வாங்க.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=93002", "date_download": "2019-04-25T16:34:07Z", "digest": "sha1:BTZCJOOLDJWBOOHTVCASG3GR2PHTYSJY", "length": 12699, "nlines": 96, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கையில் எனக்கு எவரும் இல்லை...அழகான குடும்பத்தை பிரித்து விடாதீர்கள்... !! புலம்பெயர் தேசத்தில் கதறியழும் தமிழ்ப் பெண்....!! « New Lanka", "raw_content": "\nஇலங்கையில் எனக���கு எவரும் இல்லை…அழகான குடும்பத்தை பிரித்து விடாதீர்கள்… புலம்பெயர் தேசத்தில் கதறியழும் தமிழ்ப் பெண்….\nஇலங்கையை சேர்ந்த ஒரு குடும்பம் பிரித்தானியாவில் தஞ்சமடைந்த நிலையில் அந்த குடும்பத்தை சேர்ந்த வயதான பெண்ணை சொந்த நாட்டுக்கு செல்லும்படி உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இலங்கையை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம் (71). இவர் மனைவி சுஷிதா (63). தம்பதிக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர்.இந்நிலையில், பாலசுப்ரமணியம் கடந்த 1994-ல் பிரித்தானியாவில் தஞ்சமடைந்தார்.அவருக்கு அப்போது அகதி அந்தஸ்து கொடுக்கப்பட்டது.\nஇதன்பின்னர் அவரின் நான்கு பிள்ளைகளும் சில ஆண்டுகள் கழித்து பிரித்தானியா வந்த நிலையில் அவர்களுக்கும் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது.இதையடுத்து பாலசுப்ரமணியத்தின் மனைவி சுஷிதா கடந்த 2014-ல் துணைவியாருக்கு வழங்கப்படும் விசா மூலம் பிரித்தானியாவுக்கு வந்தார்.பின்னர் இருவரும் தங்களின் மகன் மோகனதாஸ் (35) உடன் வசித்து வந்தனர்.தனது பிள்ளை மற்றும் பேர குழந்தைகளுக்கு உணவு தயார் செய்து கொடுப்பது, வீட்டு உதவிகளை செய்வது போன்ற விடயங்களை இருவரும் செய்து வந்தனர்.\nஇந்நிலையில், தனது விசாவை புதுப்பிக்க சுஷிதா 2016-ல் விண்ணப்பித்த நிலையில் அதை உள்துறை அமைச்சகம் நிராகரித்தது.காரணம், உணவு தொழிற்சாலை மேலாளராக பணிபுரிந்த சுஷிதாவின் கணவர் பாலசுப்ரமணியம் பணிஓய்வு பெற்ற நிலையில் அவரால் போதிய வருமானத்தை ஈட்ட முடியாது என்பதால், மனைவியான சுஷிதா அவருடன் தங்கமுடியாது என கூறப்பட்டுள்ளது.\nஇது குறித்து சுஷிதா கூறுகையில், எனக்கு உடல்நலம் சரியில்லை, என் மொத்த குடும்பமும் இங்கு தான் உள்ளது. இலங்கையில் என்னை கவனித்து கொள்ள யாருமில்லை.பிரித்தானியாவில் செளகர்யமாக இருக்கிறேன். என் பேர பிள்ளைகளுடன் நேரம் செலவழிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார்.\nசுஷ்மிதாவின் மகன் மோகனதாஸ் கூறுகையில், என் அம்மாவை இலங்கைக்கு திருப்பி அனுப்பினால் அவர் தனியாக தான் வாழ வேண்டும். நான் இங்கே செட்டில் ஆகிவிட்டேன். என்னால் அடிக்கடி இலங்கைக்கு சென்று தாயை பார்த்து கொள்ள முடியாது.என் பெற்றோர் என் வீட்டில் தங்கியுள்ளனர். அவர்கள் எந்தவொரு சலுகைகளையும் பெறவில்லை.நான் அவர்களை கவனித்துக் கொள்வேன், வயதானவர்களை எப்படி அனுப்புவது\nஇவர்களின் குடும்ப வழக்கறிஞர் நாக கந்தையா கூறுகையில், இது ஒரு சோகமான வழக்கு, புலம்பெயரும் முறையின் கடுமையான உண்மைகளை இது காட்டுகிறது. குடும்பங்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம்.\nஇதுபோல கடுமையான சட்டங்கள் தொடர்ந்து பின்பற்றப்பட்டால் முதியவர்கள் அதிகளவில் தங்கள் குடும்பத்தை பிரிந்திருப்பதை தான் காண வேண்டும் என கூறியுள்ளார்.உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், தனிப்பட்ட வழக்கு குறித்து நாங்கள் கருத்து தெரிவிப்பதில்லை.சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கும் போது, இது குறித்து கருத்து தெரிவிப்பது பொருத்தமானது அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleஜனாதிபதித் தேர்தலில் களம் குதிக்கத் தயாராகும் ஷிரந்தி ராஜபக்ஷ….\nNext articleவடக்கில் பௌத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சவால்களை ஆராய வவுனியாவில் பௌத்த மாநாடு…\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n இவர்களை கண்டால் உடனடியாக தகவல் தருமாறு பொலிஸார் அவசர கோரிக்கை….\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/212016?ref=archive-feed", "date_download": "2019-04-25T16:45:12Z", "digest": "sha1:E6FZA7KE3EPPTTT3DKQC6VYAFLEJPUZX", "length": 8743, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்! புத்தாண்டுக்கு தயாரான இளம் பெண் திடீரென உயிரிழப்பு! செய்தி தொகுப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநாட்டு மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் புத்தாண்டுக்கு தயாரான இளம் பெண் திடீரென உயிரிழப்பு புத்தாண்டுக்கு தயாரான இளம் பெண் திடீரென உயிரிழப்பு\nநேற்றைய தினம் அதிகளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், குறிப்பிட்ட சில செய்திகள் மக்களிடத்தில் அதிக ஈர்ப்பை பெற்றிருந்தது.\nஅச் செய்திகளை மீண்டும் ஒரு முறை செய்தி தொகுப்பாய் இங்கு காணலாம்,\n01. உலகவாழ் மக்களை கண்ணீரில் ஆழ்த்திய பாப்பரசர்\n02. கொழும்பின் பிரபல வைத்தியசாலை கட்டடத்திலிருந்து பாய்ந்து உயிரை மாய்த்த தமிழ் பெண்\n03. ஐரோப்பிய நாடு ஒன்றில் விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் பாரிய சிக்கலில்\n04. முருகன் - நளினி குடும்பத்தில் இடம்பெற உள்ள மகிழ்ச்சியான சம்பவம்\n05. நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும்\n06. இலங்கையில் ஏற்படவுள்ள அதிசயம் படையெடுக்கவுள்ள உலக நாட்டுத் தலைவர்கள்\n07. புத்தாண்டுக்கு தயாரான இளம் பெண் திடீரென உயிரிழப்பு - மரணத்தில் பல்வேறு மர்மங்கள்\n08. இலங்கை மக்களுக்கு அமெரிக்காவிலிருந்து வந்துள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு\n09. ஒரே நாளில் இத்தனை கோடி வருமானமா இலங்கையில் பிரமிக்க வைக்கும் சாதனை\n10. லண்டன் விமான நிலையத்தில் 4 இலங்கையர்கள் கைது \nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்த��கள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/3337-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2019-04-25T16:25:18Z", "digest": "sha1:NKINDSL2ACIMBUYDPS5UUWLTNYJCOE3K", "length": 32856, "nlines": 527, "source_domain": "yarl.com", "title": "கணனி தொடர்பான அவசர உதவிகள் - Page 2 - கருவிகள் வளாகம் - கருத்துக்களம்", "raw_content": "\nகணனி தொடர்பான அவசர உதவிகள்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nகணனி தொடர்பான அவசர உதவிகள்\nஇப்படி தான் ஒரு ஸ்கிறீன்.. பட் இதில கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கு என்று நினைக்கிறன்..\nகிட்டத்தட்ட இதே மாதிரி இருந்து அதில் Safe Mode Option இருந்தால் அதில் Safe Modeஐ தெரிவு செய்து கணணியை Start செய்யுங்கள். கணணி முழுமையாக ஆரம்பித்த பின் Shutdown செய்து Start வழமைபோல் செய்யுங்கள்.\nஎங்க கணணியில இருந்து XP service pack 2 வை முதல அன் இன்டோல் பண்ணினம். (ஒரு இரவும் ஒரு பகலும்) பிறகு பாத்தா. இன்டர் நெட் கனக்கசன் கொடுத்தவுடன். 1 நிமிடம் சட்டவுன் ஆகப்போகிறது என்று கு}றிவிட்டு. சட்டவுன் ஆச்சு. சரி என்ன பண்ணலாம் என்டிப்போட்டு மீண்டும் service pack 2 வை இன்ஸ்டோல் பண்ணிம். இடையில. கணணி கேட்டிச்சு service pack 1 சீடியை போடச்சொல்லி. சரி என்று pack 1 சீடியைப்போட்டம். ஓகே என்று சொல்லிச்சு றீஸ்ராட் பண்ணப்போறன் என்று.. ஓகே என்று விட பிறகு மீண்டும் றிஸராட் பண்ணாமல். சொல்லுது கடைசியாய் பாவிச்ச காட்வெயர் ஓர் சொப்ட்வெயரால். பாதிக்கப்படிருக்கு றீஸ்ராட் சக்ஸஸ் புள் இல்லை என்று என்ன பண்ணலாம். :cry: :cry: :cry: :cry: :oops: இரண்டு நாள்.. என்னை ரீவியுடன் முடங்க வைத்துவிட்டது. :x\nவணக்கம்... நான் அன்றே சொன்னேன் எல்லா இதனை இட்டால் பிரச்சனை தான் அதிகரிக்கும் என்று... எங்கே தமிழ் நிலா... உதவியாம் அக்கா...\nசரி நீங்கள் தந்த் படத்தில் சேவ்மொட் என்ற ஒன்று இருக்கு எல்லா அதனை அழுத்தி உங்கள் கணனியை ஆரம்பியுங்கள் [ பின்னர் நீங்கள் இறுதியாக இட்ட சேவிஸ் பாக் 2 வை அட்/ரிமூவ் புரோக்கிராமுக்குள் போய் அழித்து விட்டு உங்கள் கணனியை ரீ-ஸ்ராட் பண்ணுங்கள்... அப்போது உங்கள் கணனி வழமையான முறையில் ஆரம்பிக்காமல் சேவ் மொட்டிலேயே ஆரம்ப்பிக்கும் அப்போது அங்கே ஒரு ��கவல் சொல்லும் உங்கள் கணனி சேவ்மொட் முறையில் இயங்குவதாக அதற்கு நோ கொடுத்து திரும்ப ரீஸ்ராட் செய்தால் சரி யாகிடும்..\nநீங்கள் படத்தில் கொடுத்த விண்டோ இல்லாமல் வேறு ஏதாவது வந்தால் உங்கள் கனனியை ரீஸ்ராட் பண்ணும் போது தட்டச்சு பலகையில் உள்ள F8 கீயை அழுத்தி இந்த விண்டோவை வர செய்து சேவ் மொட்டில் இயக்கி மேல் சொன்னதை செய்யுங்கள்.....\nநீங்கள் உங்கள் கணனியில் விண்டோஸ் xP எதுவிதமான பூட் டிஸ்க் உம் இலாமலேயே உள்ளூடு செய்ய முடியும்.. அதாவது உங்கள் கணனியை ரீஸ்ராட் செய்து அது இயங்க இயங்க தொடங்கையில் டிலீற் கீயை அழுத்தி அதில் உங்கள் கண்னியின் தகவல்கள் முழுவதும் வரும் பின்னர் அதில் .......\nநேரம் போதாமல் போய் விட்டது ... பொறுத்திருங்கள்... இன்னும் 1அல்லது2 மணித்தியாலத்தில் சொல்கிறேன்...\nமுதலாவது படம் நீங்கள் டிலீற் கீயை அழுத்தி பெற்று கொள்ளும் விண்டோ...\nஇரண்டாவது படம் நீங்கள் உங்கள் தட்டச்சு பலகையில் உள்ள வலது பக்க அரோ கீயை பயன்படுத்தி BOOT என்ற பகுதிக்கு நகர்த்தி அதனை தெரிவு செய்து.. அங்கே உங்கள் கண்னியின் ஹாட் ரைவ் முத்லாவதாகவும் பின்னர் சிடி ரம் பின்னர் பிளபி ரைவ் என காணப்படும் கூடுதலாக.... உங்களிடம் இருப்பது விண்டோஸ் xP சிடி மட்டும் தான் எனவே அதனை கொண்டு மட்டும் விண்டோஸ் இன்ஸ்ரோல் பண்ன நீங்கள் உங்கள் சிடிரம்மை BOOT ஆகா மாற்ற வேண்டும் அதற்கு இரண்டாவதாக வோ மூன்றாவதாகவோ இருக்கிற இந்த ரம்மை +/- கீ மூலம் முதலாவதாக மாற்றி கொள்ளுங்கள். படத்தில் உள்ளது போல் பின் F10 கீயை அழுத்தி அதனை சேவ் பண்ணி ரீஸ்ராட் ஆகும் அப்போது விண்டோஸ் xP சிடி உங்கள் கண்னியின் சிடி ரம்மில் இருந்தால் அது கேட்கும் Press any key to contuinue cdRom.... அப்போது நீங்கள் கீயை அழுத்தி உள்ளே சென்றால் அந்த விண்டோவில் வருபவற்றை கவனமாக வாசித்து இலகுவாக உள்ளீடோ திருத்தமோ செய்யலாம்,.\nதமிழினி சில நேரம் கவிதனின் கணணியின் திரை போல் இல்லாமல் உங்கள் கணணி திரை வேற மாதிரி இருக்கலாம், ஆனால் செய்யவேண்டியமுறை அதுதான் கவனமாக வாசித்து செய்யுங்கள்\nஹரி சொன்னது போல் System restore செய்து பாருஞ்கள். Restore செய்வதற்கு விண்டோஸ் இயக்கப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் உங்கள் கணினியை வாங்கும் பொழுது அதனுடன் XP cd ஒன்று வந்திருந்தால், அதாவது `ஹரி இறுதியாகக் குறிப்பிட்ட XP bootable cd or System restore cd அல்லது இதன் பொ��ுள்படும் வேறு பெயர்களில் ஒரு இறுவட்டு உங்களிடம் உள்ளதா அதனைப் போட்டு கணினியை இயக்குங்கள். தானாகவே கேட்கும் windows XP இனை நிறுவ வேண்டுமா அல்லது அதனைத் திருத்த வேண்டுமா என்று. திருத்த வேண்டும் என்பதைத் தெரிவு செய்தீர்கள் என்றால் பழைகளைத் தானாகவே சரி செய்துவிடும்.\nதம்பியவை இப்படிதான் இருக்கவேணும். உதவுவதில் புலிகள் தான். இதைபார்க்கயில் எவ்வளவு மகிட்சியாக இருக்கின்றது.\nசரி அதெல்லாம் இப்ப ஓகே ஆகிட்டுது.. நன்றி ஆனால் இப்ப என்ன பிரச்சனை என்றால்.. கணணியை இயக்கினால் நன்றாய் வேலை செய்கிறது.. இன்டர் நெற் கனக்ஸன் கொடுத்தவுடன்.. ஒரு நிமிடம் எண்ணிய பின்.. கணணி றீஸஸராட் ஆகிறது என்ன பண்ண அதுக்கு.. நான் றிபயர் என்று சொன்னேன்.. சில மென்பொருட்கள் பாதிக்கப்பட்டிருக்க.. உதாரணமாய் கீமன்.. அதுகளை மீள நிறுவலாம்.. இப்ப.. இன்டர் நெற் கனக்சன் கொடுத்தவுடன்.. றீஸ்ராட்பண்ணுவதை எப்படி நிறுத்த.. நான் றிபயர் என்று சொன்னேன்.. சில மென்பொருட்கள் பாதிக்கப்பட்டிருக்க.. உதாரணமாய் கீமன்.. அதுகளை மீள நிறுவலாம்.. இப்ப.. இன்டர் நெற் கனக்சன் கொடுத்தவுடன்.. றீஸ்ராட்பண்ணுவதை எப்படி நிறுத்த.. இப்ப சேர்விஸ் பாக் 1 தான் வேக் பண்ணுது.. :P :oops:\nஎனக்கும் இதே பிரச்சனை இதே மாதிரி வந்தது , கடைசி வரைக்கும் பிரச்சனையை இனம் காணமுடியவில்லை, அந்த கணனியை windows 98 க்கு மாத்திட்டன்,\nஎன்ன இப்படி சொல்லுறீங்க.. அப்ப நான் என்ன பண்ண.. முதலில் தம்பி ஒரு மென்பொருள் அனுப்பினவர் அதை இட்டால் றீஸ்ராட் ஆகாது என்று.. ஆனால் அது இப்ப தரவிற்க்கம் பண்ண முடியல..தம்பி அதை ஒருக்கா திருப்பி அனுப்பிவீங்ளா..\nஎனக்கும் தம்பி ஒருக்கா அதை அனுப்பிவிடுங்கள்\nஇணைய இணைப்பிற்குப் போனவுடன் கணினி செயலிழந்து மீள இயங்குவது என்பது முன்னர் விண்டோஸ் எக்ஸ்பி இல் ஏற்பட்டதாகக் கருதப்பட்ட மின்கிருமித் தாக்குதலாக இருக்கலாம்... எனவே அதற்கான மென்பொருளை நிறுவுங்கள்.\nமேலதிக விபரம் (ஏற்குனவே களத்தில் எழுதப்பட்டுள்ளது):\nநீங்க வேறை இதை நிறுவியும்.. அது றீஸ்ராட் ஆகிறது என்ன பண்ண.. 1 நிமிடம் தான்.. இன்டர் நெற் பாவிக்க முடியுது.. :roll: :cry: :cry:\nரீ ஸ்ராட் ஆகும் போது வரும் தகவல் என்ன என்று ஒரு முறை சொல்ல முடியுமா..\nநீங்க வேறை இதை நிறுவியும்.. அது றீஸ்ராட் ஆகிறது என்ன பண்ண.. 1 நிமிடம் தான்.. இன்டர் நெற் பாவிக்க முடியுது..\n இளைஞன�� அண்ணா கொடுத்த லிங்கை படிக்கவும்,\nஇந்த பிரச்சனை தீர்ந்திட்டுது என்று அறிக்கை விட்டிருக்கிறா அக்கா,.. காணவில்லையோ...\nஒரு நாள் களத்துக்கு வராமல் விட்டலே பல குழப்பங்கள்\nஒரு நாள் களத்துக்கு வராமல் விட்டலே பல குழப்பங்கள்\nஉண்மை தான் ஒன்றும் புரியமாட்டன் என்றுது.. அவ்வளவு பாஸ்ட்டாப்போகுது..களம்.. :P\nமொபைலில் ரிமைண்டர் SMS வர்ர மாதிரி செற் பண்ணினா; உங்க கருத்து பதில் வந்தால் வரும் உடன நீங்க பார்க்கலாம் :P\nஇந்தப்பிரச்சனை தீர்ந்த உடன் நம்மால பிறின்ட் பண்ண முடியல.. spooler damaged என்று சொல்லுது என்ன பண்ணலாம் இன்டர் நெற் கு}ட தாமதமாய் இருக்கு.. : :\nPrinter Error msgஐ முழுமையாக போட்டால் உதவி செய்ய இலக்குவாக இருக்கும்.\nPrinter Error msgஐ முழுமையாக போட்டால் உதவி செய்ய இலக்குவாக இருக்கும்.\n எழுதுகிற பஞ்யில் அப்படி செய்திட்டன்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\nஇனிச் செய்யக்கூடியது என்ன. முஸ்லிம் பெற்றோருக்கு ஒரு விண்ணப்பம். - வ.ஐ.ச.ஜெயபாலன்\nமௌலவி ஓருவரை தேடி வவுனியா பொலிசார் வலைவீச்சு\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\nரசிக்க .....ருசிக்க ..... ரெசிப்பி காணொளிகள் \nசிவா சின்னப்பொடியின் “நினைவழியா வடுக்கள்“ என்ற நூலின் அறிமுக நிகழ்வு\nஇனிச் செய்யக்கூடியது என்ன. முஸ்லிம் பெற்றோருக்கு ஒரு விண்ணப்பம். - வ.ஐ.ச.ஜெயபாலன்\nஹாஹா நான் சொன்னது இலங்கையின் கிழக்கு பகுதியை நியுசிலாந்து எது என தெரியாமல் இந்தாள் விளையாடுது\nமௌலவி ஓருவரை தேடி வவுனியா பொலிசார் வலைவீச்சு\nஈஸ்டர் ஞாயிற்றுக் கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை நியாயப்படுத்தி சமூக வலைத்தளத்தில் காணொளியை வெளியிட்ட வவுனியா மற்றும் செட்டிக்குள பிரதேச பள்ளிவாசல்களின் மௌலவி ஒருவரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். நாட்டில் நிலப்பரப்பை கோரி இஸ்லாமிய மக்கள் போரில் ஈடுபடவில்லை எனவும் பொறுமையின் எல்லை தாண்டியுள்ளதால், போராட்டம் நடத்தி இஸ்லாமியர்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என மௌலவி அந்த காணொளியில் கூறியிருந்தார். இந்த காணொளி தொடர்பாக பல தரப்பினர் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பிடம் முறைப்பாடு செய்திருந்தனர். இது குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பை வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், செட்டிக்குளம் பொலிஸாருக்கு வழங்கியுள்ளார். வவுனியா செட்டிக்குளத்தை சேர்ந்த முனாஜித் என்ற மௌலவியே சமூக வலைத்தளத்தில் இந்த காணொளியை வெளியிட்டிருந்தார். 8 நிமிடங்கள் ஓடக் கூடிய காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. சம்பவத்துடன் தொடர்புடைய மௌலவி பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். சந்தேக நபரை கைது செய்ய வவுனியா மற்றும் செட்டிக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, குறித்த மௌலவி தௌஹீத் ஜமாத் அமைப்பினை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/54696\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\nமஹிந்த இருந்து இருப்பினும் கலவரம் ஏற்பட்டு இருக்காது. ஏனெனில் ஒரு கலவரம் வந்தால் அரசியல் ரீதியில் பயனடையவது சிறுபான்மை இனம் என சிங்களம் கண்டு கொண்டு இருப்பதால் சர்வதேசத்தின் ஆதரவையும் இழந்து விடும் அதை விட சிறுபான்மையினரை சிறுக சிறுக அழிக்கவே சிங்களம் விரும்பும். இனி இலங்கையில் முஸ்லிம்களின் நிலை நேற்று இருந்ததை போல் இருக்க போவதில்லை\n83ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்திடாத பாதுகாப்பு இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி – அமைச்சர் மனோ\nஇதுவே புத்த விகாரைகளில் நடந்திருந்தால் தெரிந்திருக்கும்.\nகணனி தொடர்பான அவசர உதவிகள்\nயாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2014/02/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88/print/", "date_download": "2019-04-25T16:19:25Z", "digest": "sha1:H43SGDQQHWOLLHGRGC4UCUS32LIVWVNL", "length": 20203, "nlines": 44, "source_domain": "chittarkottai.com", "title": "சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » கருத்துரிமை – சட்டம் – கைதுகள் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » Print", "raw_content": "- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -\nகருத்துரிமை – சட்டம் – கைதுகள்\n சமீபத்தில் செய்தித்தாள்கள் படித்தவர்களுக்கு நிச்சயம் இந்தக் கேள்வி எழுந்திருக்கும். அதே போல், சோஷியல் நெட்வொர்க் எனப்படும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோரின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது இந்தச் செய்திகள்.\nஎனில், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றைப் பயன்படுத்தி தங்கள் கருத்தைச் சொல்பவர்கள் இனி கவனமாக இருக்கவேண்டுமா கமெண்ட் போடுபவர்கள், லைக் போடுபவர்கள் இனி எச்சரிக்கையாக இருக்கவேண்டுமா\nசிவசேனா தலைவர் பால் தாக்கரே இறந்ததை முன்னிட்டு மும்பை நகரத்தில் முழு அடைப்பு கடைபிடிக்கப்பட்டது. இது குறித்து ஷஹின் தாதா என்ற பெண் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட கருத்து இது. ’இந்த முழு அடைப்பு தன்னிச்சையாக நடைபெறவில்லை. வலுக்கட்டாயமாக நடந்தேறியிருக்கிறது. இது போன்று முன் எப்போதாவது நடந்திருக்கிறதா பகத் சிங், சுகதேவ் போன்ற சுதந்தரப் போராட்டத் தியாகிகளுக்கு நாம் இதுவரை இரண்டு நிமிடமாவது மௌன அஞ்சலி செலுத்தியிருப்போமா பகத் சிங், சுகதேவ் போன்ற சுதந்தரப் போராட்டத் தியாகிகளுக்கு நாம் இதுவரை இரண்டு நிமிடமாவது மௌன அஞ்சலி செலுத்தியிருப்போமா ஒருவர் மீதுள்ள மதிப்பு என்பது, தானாக வருவது. அது பெறப்படுவதில்லை. மும்பை ஸ்தம்பித்திருப்பதற்கு காரணம் மரியாதையால் இல்லை, பயத்தால் மட்டுமே.’\nஇந்த கருத்தை வெளியிட்டதற்காக ஷஹின் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். இந்தச் செய்திக்கு ஃபேஸ்புக்கில் லைக் போட்ட ரேணு சீனிவாஸ் என்ற அவர் தோழியும் கைது செய்யப்பட்டார். இவ்வாறு நடக்கும் என்று இந்த இருவரும் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள்.\nமேற்படி இருவரும் தகவல் தொழில் நுட்பச் சட்டம் (Information Technology Act, 2000) 66 A பிரிவின் கீழும், இந்திய தண்டனைச் சட்டம் 295 A பிரிவின் கீழும் கைது செய்யப்பட்டனர்.\nஇந்திய தண்டனைச் சட்டம் 295 A என்ன சொல்கிறது\nயாரேனும் ஒருவர் தீய நோக்கத்துடன் தன்னுடைய வார்த்தைகளாலோ அல்லது எழுத்துகள் மூலமாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ மற்றவர்களின் மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் நடந்து கொண்டால் அல்லது அதற்கான முயற்சியில் ஈடுபட்டால் அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்ல��ு அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.\nஇதே போல் மூன்று வாரங்களுக்கு முன்னர் புதுச்சேரியை சேர்ந்த ரவி என்ற தொழிலதிபரைக் காவல்துறை கைது செய்தது. ரவி செய்த குற்றம் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் குறித்து ஒரு ட்வீட் போட்டது. சோனியா காந்தியின் மருமகனான ராபட் வதேராவைவிட கார்த்தி சிதம்பரம் அதிகமாக சொத்து குவித்திருக்கிறார் என்பதுதான் அந்த செய்தி. உடனடியாக ரவிமீது காவல் துறை வழக்கு பதிவு செய்தது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவின் கீழ் குற்றம் அவர் இழைத்துவிட்டார் என்று சொல்லப்பட்டது.\nஅதே போல் சற்று முன்னதாக, பின்னணிப் பாடகி மற்றும் தொலைக்காட்சி பிரபலமான சின்மயி கொடுத்த புகாரின்படி, காவல்துறை ஒரு கல்லூரிப் பேராசிரியரை கைது செய்தது. சம்பந்தப்பட்ட கல்லூரிப் பேராசிரியர் சின்மயியை பற்றி அவதூறான, இழிவான செய்திகளை ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவரும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவின் கீழ் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.\nதகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66A பிரிவு அதிகம் பயன்படுத்தப்படாத, அதிகப் பரிச்சயம் இல்லாத ஒரு சட்டப்பிரிவு. ஆனால் இப்பொழுது மிகவும் பிரபலமாகி விட்டது.\nசட்டப்பிரிவு 66 A என்ன சொல்கிறது\nயாரேனும் ஒருவர் கணிணி சாதனத்தைப் பயன்படுத்தியோ அல்லது தொலைத்தொடர்பு சாதனத்தை பயன்படுத்தியோ :\nவிகல்பமான முறையிலோ (ஒருவருடைய மனதுக்கு வருத்தத்தை ஏற்படுத்தக்கூடிய முறையில்) அல்லது பயமுறுத்தலை விளைவிக்கும் முறையிலோ தகவல்களை அனுப்பினாலோ; அல்லது\nதவறு என்று தெரிந்தும் ஒரு தகவலை தொல்லை செய்யும் விதமாகவோ; அசவுகரியத்தை ஏற்படுத்தும் விதமாகவோ; அபாயம் ஏற்படுத்தும் விதமாகவோ; தடங்கல் ஏற்படுத்தும் விதமாகவோ; அவதூறு செய்யும் விதமாகவோ; ஊறு விளைவிக்கும் விதமாகவோ; பயமுறுத்தும் விதமாகவோ; பகைமை விளைவிக்கும் விதமாகவோ; வெறுப்பை தோற்றுவிக்கும் விதமாகவோ; அல்லது கெட்ட நோக்கத்துடனோ மற்றவருக்கு அனுப்பினாலோ; அல்லது\nயாரேனும் ஒருவருக்கு தொந்தரவு தரும் விதத்தில் அல்லது அசவுகரியத்தை விளைவிக்கும் விதத்தில் அல்லது தகவல் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்று தெரியாத விதத்தில் (ஏமாற்றும் நோக்கில்) அல்லது திசை திருப்பும் விதத்தில் தகவல்களை அனுப்பினாலோ\nஅவருக்கு (தகவலை அனுப்பியவருக்கு)மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்று அபராதம் விதிக்கப்படும்.\nஇங்கு தகவல் எனப்படுவது எழுத்து மூலமாக வார்த்தையாகவோ, அல்லது ஒலியாகவோ, அல்லது படமாகவோ, அல்லது வேறு வகையிலோ இருக்கலாம்.\nமேலும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் எது விகல்பமான அல்லது பயமுறுத்தலை விளைவிக்கும் தகவல்கள் என்று விவரிக்கப்படவில்லை.\nஅது போக 66 A பிரிவின்படி ஒருவர் மற்றவருக்கு மேற்குறிப்பிட்ட தகவல்களை அனுப்பியிருந்தால்தான் (Send) குற்றம். தகவல்களை வெளியிட்டால் (Publish) அது குற்றம் என்று சட்டப்பிரிவு சொல்லவில்லை.\nஃபேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் பொதுவாக ஒருவர் தங்களுடைய நண்பர்களிடமும் தன்னைப் பின்தொடருபவர்களிடமும் தகவல்களை வெளியிட்டு பரிமாறிக்கொள்கிறார்கள். கமெண்ட் செய்கிறார்கள். லைக் செய்கிறார்கள். மற்றபடி தனிப்பட்ட ஒருவருக்கு தகவல்களை ஈமெயில் அனுப்புவதில்லை. அதனால் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவு சோஷியல் நெட்வொர்க்குக்குப் பொருந்துமா என்பது கேள்விக்குறிதான்.\nஅப்படியானால் சோஷியல் நெட்வொக்கைப் பயன்படுத்தி மற்றவர்களைப் பற்றி அவதூறாக செய்திகளை அனுப்பினால் அது தப்பில்லையா\nதகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவு சட்டப் பிரிவுவின்படி குற்றமாகாது. ஆனால் இந்திய தண்டனைச் சட்டம் 499ம் பிரிவின்படி குற்றமாகும். அந்தக் குற்றத்துக்கு இரண்டாண்டு வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். இது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவு சட்டப் பிரிவின்படி வழங்கப்படும் தண்டனையைவிடக் குறைவு.\nகணிணியையோ அல்லது செல்ஃபோனையோ பயன்படுத்தி தனிப்பட்ட ஒரு நபருக்கு அவதூறு செய்தியை அனுப்பி வைத்தால்தான் தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவை பிரயோகிக்கமுடியும்.\nமேலும் இந்த விவகாரத்தில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்கவேண்டும். ஒருவர் மற்றவரைப் பற்றி சுமத்தும் பழிச்சாட்டு (Imputation) எல்லாமே அவதூறு ஆகாது. எதுவெல்லாம் அவதூறு ஆகாது (விதிவிலக்கு) என்று இந்திய தண்டனை சட்டம் 499ம் பிரிவில் பத்து விளக்கங்கள் கொடுக்கிறது.\nஅனைத்துக்கும் மேலாக ஓர் இந்திய குடிமகனுக்கு கருத்து சுதந்தரம் என்பது அடிப்படை உரிமையாக இந்தி��� அரசியல் அமைப்புச் சட்டத்தின் 19 (1)(A) பிரிவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் ஏனையச் சட்டங்களைவிடப் பெரியது. மற்ற சட்டங்கள் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டே இருக்க வேண்டும், எதிராக செயல்படக் கூடாது.\nஅதற்காக கருத்து சுதந்தரம் என்ற போர்வையில் ஒருவர் மற்றவரைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லமுடியாது, கருத்து தெரிவிக்கமுடியாது. கருத்து சுதந்தரத்துக்கும் ஒரு வரையறை உண்டு. தெரிவிக்கப்பட்ட கருத்து உண்மையானது என்றால் அதில் அவதூறு எதுவுமில்லை.\nமேற்குறிப்பிட்ட அனைத்து சட்டவிதிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் சமீபத்திய நிகழ்வுகளை பரிசீலனை செய்யவேண்டும். சட்ட விதிகளை பார்த்து விட்டோம். தார்மிக ரீதியாக இனி நீங்கள்தான் சின்மயி வழக்கிலும், கார்த்திக் சிதம்பரம் வழக்கிலும் தாக்கரே தொடர்பான வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் புரிந்திருக்கிறார்களா என்பதை முடிவு செய்யவேண்டும். சட்ட ரீதியில் யார் செய்தது சரி என்பதை அறிய, இந்த வழக்குகளில் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கும் வரை காத்திருக்கவேண்டும்\nஇந்திய அரசியலமைப்பு சட்டங்களில் சில\nசட்டம் தன் கடமையைச் செய்யும் [3]\nதாயகத்திலிருந்து சவூதி வரும் சகோதரர்களின் கவனததிற்கு\n[2] இந்திய அரசியலமைப்பு சட்டங்களில் சில\n[4] தாயகத்திலிருந்து சவூதி வரும் சகோதரர்களின் கவனததிற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kmail.kinniyans.net/2011-11-08-16-59-46/2011-11-08-17-20-58/6571-2019-02-10-05-25-05.html", "date_download": "2019-04-25T15:59:36Z", "digest": "sha1:JUKDD3PSYVE45EY7KYJROKKDQAFVV45Q", "length": 11499, "nlines": 167, "source_domain": "kmail.kinniyans.net", "title": "ஹெலினா ஏவுகணை - இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை", "raw_content": "வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2019\nஹெலினா ஏவுகணை - இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை\nஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2019 10:49\nஹெலிகொப்டர்களில் இருந்து எதிரிகளின் இலக்குகளை தாக்கக் கூடிய ஹெலினா என்ற ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.\nபீரங்கி வாகனங்களை தகர்க்கக் கூடிய இந்தியாவின் அதிநவீன ஏவுகணைகளை இராணுவம் நீண்டகாலமாக பயன்படுத்தி வருவதாக தெரியவந்துள்ளது. இதனடிப்படையில் ஏவுகணையை ஹெலிகொப்டரில் இருந்து ஏவக்கூடிய வகையில் வடிவமைத்து ஹெலினா என்ற பெயரில் புதிய ஏவுகணையை இந்த��யாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி; மற்றும் வளர்ச்சி அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. . இந்த ஏவுகணை ஒடிசா மாநிலத்தில் நேற்றுமுன்தினம் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகொப்டரிலிருந்து இலக்கை நோக்கி ஹெலினா ஏவுகணை ஏவப்பட்டுள்ளது.\nதனி மனித, சமூக நலன் கருதி.....\nமுறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்\nகருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்- சட்டரீதியானதா.\nஇன்றைய தலைமுறையும் அரசியல் அறிவின் அவசியமும்\nநம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை நிறைவேற்றும் விதிமுறைகள் இவைதான்\nகிழக்கில் சூரியன் மறைந்து 31 வருடங்கள்\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://kmail.kinniyans.net/2011-11-08-17-37-50/2012-05-21-14-00-52.html", "date_download": "2019-04-25T15:52:54Z", "digest": "sha1:R6LQ5RDR46KLELBYPRAITRU6PMU4B7BO", "length": 12750, "nlines": 106, "source_domain": "kmail.kinniyans.net", "title": "சாதனையாளர்கள்", "raw_content": "வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2019\nஞாயிற்றுக்கிழமை, 04 மார்ச் 2018 00:24\nகிண்ணியா குறிஞ்சாக்கேணியைச் சேர்ந்த என். முஸ்தாக் முகம்மத் எலியான்ஸ் சர்வதேச பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாக தலைமைத்துவ முகாமைத்துவத்துறையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளார்.\nஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலயத்தின் தூண்களில் ஒன்று ஓய்வுபெறுகிறது\nதிங்கட்கிழமை, 18 மே 2015 09:22\nதி/கிண்/ஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலயத்தில் பிரதி அதிபராகக் கடமையாற்றிவரும் திரு.கார்த்திகேசு செல்வராசா அவர்கள் எதிர்வரும் 19.05.2015 அன்று தனது சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.\nகிண்ணியா மாணவி எம்.என்.பாத்திமா சமீஹா சர்வதேச போட்டிக்கு தெரிவு.\nதிங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015 10:23\nசர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு, கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய மாணவி எம்.என்.பாத்திமா சமீஹா தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி கொழும்பில் நடாத்தப்பட்ட தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியின் முடிவுகள் (26) வெளியிடப்���ட்டுள்ளன.\nஅமெரிக்க சர்வதேச ஆராய்ச்சியாளர் மாநாட்டில் கலந்துகொள்ள கிண்ணியா மாணவி றிப்கா தெரிவு\nவெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014 00:03\nஅமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள சர்வதேச ஒருங்கிணைந்த மருத்துவம் மற்றும் சுகாதார ஆராய்ச்சியாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கிண்ணியா மாணவி தௌபீக் றிப்கா ஜெஸ்மின் தெரிவாகியுள்ளார்.\nகிண்ணியா குழந்தைக்கவி எம்.ரி.சஜாத் \"இரத்தினதீபம்\" விருது வழங்கி கௌரவிப்பு\nவியாழக்கிழமை, 27 மார்ச் 2014 08:29\nகிண்ணியா குழந்தைக் கவி எம்.ரி.சஜாத் மரபுக் கவிதைகளினூடாக தனக்கான ஓர் இடத்தை பதிவு செய்து இலக்கிய உலகில் விசாலமுடன் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றாh.இவர் அன்மையில் எழுதி வெளியீடு செய்த செல்லமே என்னும் சிறுவர் பாடல் தொகுயினூடக வெளியுலகுக்கும் தன்னை அடையாளப் படுத்தியதோடு இந்நூல் சிறந்த விருதுக்கான பரிசுகளை மூன்று இடங்களில் பெற்றமை குறிப்பிடத் தக்கது அவை கிழக்கு மாகாண சபை விருது. யாழ் இலக்கியப் பேரவை விருது, மற்றும் அரச சாகித்திய விருகள் என வழங்கப் பட்டு கௌரவிக்கப்பட்டிருந்தார்.\nபிரித்தானியாவில் சொலிசிட்டராக கிண்ணியா முகைதீன் பாவா பஹ்மி சத்தியப்பிரமாணம்\nவியாழக்கிழமை, 16 மே 2013 17:38\nமுகைதீன் பாவா முகம்மது பஹ்மி அவர்கள் பிரித்தானிய நீதிமன்றத்தில் சொலிசித்தராக (Solicitor) சத்தியப்பியாமானம் செய்துள்ளார். இந்நிகழ்வு கடந்த 13-05-2013 பிரித்தானியாவில் இடம்பெற்றது.\nதிருகோணமலை மாவட்டத்தில், கிண்ணியாவை பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஆரம்பக்கல்வியை கிண்ணியா மத்திய கல்லூரியில் கற்றார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டமானிப்பட்டம் பெற்று 2000-2001 வரை அங்கு விரிவுரையாளராக கடமையாற்றினார்.\n2012இல் இலக்கிய துறையில் விருதுவழங்கி கௌரவிக்கப்பட்ட கிண்ணியா எழுத்தாளர்கள்.\nசெவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2013 08:54\n2012இல் இலக்கிய துறையில் தம் படைப்புகளால் விருதுபெற்று கௌரவிக்கப்பட்ட கிண்ணியா எழுத்தாளர்கள் விபரம்....\n35 வருட கல்விப் பணியிலிருந்து கிண்ணியா வலய பிரதிக் கல்விப் பணிப்பணிப்பாளர் ஏ.எம். அப்துல்லா ஓய்வு.\nவெள்ளிக்கிழமை, 15 பெப்ரவரி 2013 09:44\nகிண்ணியா வலயக்கல்வி ஆலுவலகத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளராக சேவையாற்றிய ஜனாப் ஏ.எம். அப்துல்லாஹ் பெப்ருவரி 06ந் திகதியுடன் தனத��� 35 வருட கல்விப் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.\n\"அரபுகளின் தவறை விட உன் தவறு குறைவுதான்\" கல்வியில் சாதனை படைக்கும் மூதூர் மாணவன்\nதிங்கட்கிழமை, 11 ஜூன் 2012 11:10\nகல்வியில் மூதூருக்கே முன்னோடியாய் திகழும் மௌலவி அல்ஹாபில் எல்.எம்.முபீத் அவர்கள் மூதூர் சீனிக்கண்டு லாபீர் முஹம்மது மஸ்தான் துல்ஹா உம்மா தம்பதியினரின் மூன்றாவது மகனாக மூதூர் நொக்ஸ் வீதியில் 1980- 05- 02 ஆம் திகதி பிறந்தார்.\nகிண்ணியா மாணவனுக்கு \"சிறந்த கார் வடிவமைப்பாளர்\" விருது\nவெள்ளிக்கிழமை, 16 டிசம்பர் 2011 22:25\nஇலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப கல்லூரியில் 15-12-2011 வியாழன் அன்று நடைபெற்ற இயந்திர தொழில்நுட்பவியல் மாணவர்களிடையே நடாத்தப்பட்ட \"ரிமோட் மூலம் இயங்கும் மோட்டார் கார்\" உருவாக்கும் போட்டியில் கிண்ணியாவை சேர்ந்த எம்.எச்.எம்.அல்பாஸ் வெற்றிபெற்றுள்ளார்.\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்- சட்டரீதியானதா.\nஇன்றைய தலைமுறையும் அரசியல் அறிவின் அவசியமும்\nநம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை நிறைவேற்றும் விதிமுறைகள் இவைதான்\nகிழக்கில் சூரியன் மறைந்து 31 வருடங்கள்\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/&id=35654", "date_download": "2019-04-25T15:54:11Z", "digest": "sha1:FXRDQO6WASQR7AVY5CWGPRIMT3OIAZMC", "length": 13384, "nlines": 94, "source_domain": "www.tamilkurinji.co.in", "title": " பனிக்காலத்தில் சருமத்தை பாதுகாப்பதற்கான வழிகள் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nபனிக்காலத்தில் சருமத்தை பாதுகாப்பதற்கான வழிகள்\nவெறும் பாலாடை அல்லது பாலாடையுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகம், கை, கால்களில் தேய்த்து ஊறிய பிறகு குளிப்பதும் நல்ல பலனைத் தரும்.\nபாலாடையுடன் கசகசாவை ஊற வைத்து அரைத்து முகம் மற்றும் கை, கால்களில் பூசி, சிறிதுநேரம் கழித்து குளிப்பதும், சருமத்தை மென்மையாக்கும். ஆலுவேரா எனப்படும் சோற்றுக் கற்றாழை சேர்த்த மாய்ச்சரைஸரை சோப்புபோல உடல் முழுவதும் தேய்த்து, வெறுமனே தண்ணீ­ர் ஊற்றிக் குளிக்கலாம்.\nசோப்பைத் தவிர்த்து, பால், தயிர் போன்றவற்றையும் உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்கலாம். கிளிசரின் அதிகம் சேர்த்த சோப்பை உபயோகித்தாலும் தவறில்லை.\nவறண்ட சருமக்காரர்கள், பப்பாளி, ஆப்பிள் போன்றவற்றைத் தவறாமல் சாப்பிட வேண்டும். அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். இது எல்லா சரும வகையினருக்கும் பொருந்தும்.\nதோல் நோய்கள் வராமல் இருக்க வேண்டுமானால், மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். பனிக் காலத்தில் உடலுக்கு கடலை மாவு, பயத்தம் மாவு தேய்த்துக் குளிக்கக்கூடாது.\nஅது சருமத்தில் இருக்கும் கொஞ்சநஞ்ச எண்ணெய்ப் பசையையும் உறிஞ்சிவிடும். மிகவும் வறண்ட சருமக்காரர்களுக்கு பனிக்காலத்தில் தோலில் அரிப்பு, வெடிப்பு போன்றவை ஏற்படலாம். இவர்கள் தினமும் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் கலந்து தேய்த்துக் குளித்து வரவேண்டும்.\nசாதாரண மற்றும் எண்ணெய்ப் பசையுள்ள சருமக்காரர்களுக்குப் பனிக்காலம் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தாது.\nஉதடு வெடிப்பு நீங்க சில வீட்டு மருத்துவ குறிப்புகள்\nகுளிர்காலம் வந்தாலே உங்கள் சருமமும் தலைமுடியும் உதடுகளும் வறண்ட��� காணப்படும்.நமது உதடுகளில் எண்ணெய் சுரக்கும் சுரப்பிகள் இல்லை. அதனால், குளிர்காலங்களில் அவைகளுக்கு போதுமான எண்ணெய் அல்லது ஈரப்பதம் ...\nகூந்தல் பட்டுப் போல் பளபளக்க | mudi palapalakka\n1 டம்ளர் சாதம் வடித்த கஞ்சியில் 2 ஸ்பூன் சீயக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து தலையில் தேய்த்து குளித்தால் எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி ...\nபொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட | podugu neenga beauty tips in tamil\nஎலுமிச்சையில் உள்ள அமிலம், தலையில் உள்ள நோய்க்கிருமிகளை அழிக்கும் மற்றும் தேங்காய் எண்ணெய் தலைக்கு ஈரப்பசையூட்டும். எனவே இந்த கலவையைக் கொண்டு பொடுகைப் போக்க முயற்சித்தால் நல்ல ...\nபனி காலத்தில் தோல் வறட்சியை தடுக்க பாட்டி வைத்தியம்\nதக்காளி தயிர் பனி காலத்தில் தோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை ஏற்படுபவர்கள் தக்காளி பழத்தை நன்றாக அதைத்து அதனுடன் தயிர் கலந்து தடவி சிறிது நேரம் ...\nகுதிகால் வெடிப்பு நீங்கி மென்மையாக | kuthikal vedippu neenga\nகுதிகால் வெடிப்பு பிரச்சனை ஒரு பெரும் பிரச்சனையாக மாற வாய்ப்பு உள்ளது. இதை சரி செய்ய ஓர் எளிய இயற்கை மருத்துவம் உள்ளது.அதற்கு முதலில் எலுமிச்சை பழத்தை ...\nமுகத்தில் அடிக்கடி எண்ணெய் வடிவதை தடுக்க | mugathil ennai varuvathai thadukka\nமுகத்தில் அடிக்கடி எண்ணெய் வடிவதை தடுக்க வெள்ளரிக்காய் பேசியல் மஞ்சள் தூள் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் வெள்ளரிக்காய் - அரை கப்வெள்ளரிக்காய் ...\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்\nஆரோக்கியமற்ற தலைமுடி, நம் உடல்நலம் கெடுவதை உணர்த்தும் அறிகுறி. குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் தலைமுடிதான் இன்று 'தலை’யாயப் பிரச்னைஇதற்கு, செலவும் இல்லாமல், பக்காவிளைவுகளையும் ஏற்படுத்தாத பாரம்பரிய ...\nமூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்\nமுகத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் அசிங்கமாக காட்சியளிக்கும் கரும்புள்ளிகளை மாயமாய் மறையச் செய்யும் சில எளிய இயற்கை வழிகள் ஒரு கையளவு வால்நட்ஸை பொடி செய்து கொள்ள ...\nவயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு\nதேவையான பொருட்கள்:- முட்டை - வெள்ளை கரு தேன் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ் பூன் செய்முறை:முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் ...\nகண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips\nஉருளைக்கி���ங்கைத் துருவி, பச்சையாகஅரைத்து, அதை அப்படியே கண்களைச் சுற்றி 'பேக்’ போட்டுக்கொண்டு, 20 நிமிடங்களில் கழுவிவிட வேண்டும். எந்த ஒரு 'பேக்’குமே 20 நிமிடங்களுக்கு மேல் இருக்க ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-04-25T16:38:20Z", "digest": "sha1:U7NV6VWJNXSJQM3GZCGXKBNX45EJ3O22", "length": 12702, "nlines": 149, "source_domain": "gttaagri.relier.in", "title": "இமயமலையில் ஒரு புது பறவை! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇமயமலையில் ஒரு புது பறவை\nசில வரலாற்று நாயகர்களுக்கு மரணமே இல்லை. மக்களின் கதைகளிலும் வாழ்விலும் நீக்கமற கலந்திருப்பார்கள்.\nசாலிம் அலியும் (அப்படிப்பட்ட ஒருவர்தான். இயற்கையியலாளர்கள் மத்தியிலும் சிறுவர்கள் மத்தியிலும் சாகாவரம் பெற்றவர் சாலிம் அலி. அவரது அன்பர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி இது\nபுதிதாக இனம்காணப்பட்ட இமயமலை பறவை ஒன்றுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டிருப்பட்டிருக்கிறது. ஆம்\nகிழக்கு இமயமலையில் பரவலாகக் காணப்படும் பூங்குருவி வகையைச் சேர்ந்த இந்தப் பறவை முன்பு கருதப்பட்டதுபோல் அல்லாமல், ஒரு புதிய சிற்றினம் என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பறவைக்கு ‘இமாலயக் காட்டுப் பூங்குருவி’ (Himalayan Forest Thrush) என்று பொதுப்பெயரையும், சாலிம் அலியின் நினைவாக ‘ஸூதெரா சாலீமலீ’ (Zoothera salimalii) என்று அறிவியல் பெயரையும் சூட்டியிருக்கிறார்கள். இந்தியா, சுவீடன், சீனா, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறிவியலாளர்களின் குழு ஒன்றுதான், இந்தப் பறவையைத் தனிச் சிற்றினமாக இனம் கண்டிருக்கிறது.\nஇந்தியாவில் சிறுவர்கள் முதல் ஆட்சியாளர்கள்வரை பறவைகளின் மீது கவனம் கொள்வதற்கு முக்கியமான காரணமாக இருந்தவர் ‘பறவைத் தாத்தா’ என்றழைக்கப்படும் சாலிம் அலி (1896-1987). ஏற்கெனவே சில சிற்றினங்களுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டிருக்கும் நிலையில், இப்போது இன்னுமொரு கவுரவம் இது.\nபுதிதாக ஒரு சிற்றினம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதில் அப்படி என்ன அதிசயம் இருக்கிறது என்கிறீர்களா\nகாடுகள் உள்ளிட்ட இயற்கைச் சூழல்கள் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் சூறையாடப்பட்டுவரும் தற்காலத்தில், உயிரினங்கள் வ���கவேகமாக அழிக்கப்பட்டுவரும் காலத்தில் இது பெரிய விஷயம்தான் 2000-க்குப் பிறகு ஓர் ஆண்டுக்கு ஐந்து என்ற எண்ணிக்கையில்தான் உலக அளவில் புதிய பறவை இனங்கள் இனம் காணப்பட்டுவருகின்றன. இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து, இதுவரை நான்கு சிற்றினங்கள் மட்டுமே புதிதாக இனம்காணப்பட்டிருக்கின்றன. ஆகவேதான், இந்தச் செய்தி முக்கியத்துவம் பெறுகிறது.\nசமீபகாலம்வரை ‘பிளைன்-பேக்டு பூங்குருவி’யாகக் கருதப்பட்டுவந்த இந்தப் பறவையின் டி.என்.ஏவை ஆய்வுக்கு உட்படுத்திப் பார்த்தபோதுதான், இது வேறு வகையான சிற்றினம் என்பது தெரியவந்திருக்கிறது. இந்தப் பறவையின் குரல் அந்தப் பிரதேசத்தில் காணப்பட்ட மற்ற பூங்குருவிகளின் குரலைவிட இனிமையானது என்பது மற்றுமொரு வேறுபாடு. மேலும், பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்ட பிறகு, இந்தப் பறவையோடு தொடர்புடைய இரண்டு புதிய சிற்றினங்கள் சீனாவில் இனம் காணப்பட்டிருக்கின்றன.\nஇந்தக் கண்டுபிடிப்பைப் பற்றிச் சொல்லும்போது ‘பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழக’த்தின் (BNHS) முன்னாள் இயக்குநர் ஆசாத் ரஹ்மானி, “பறவையியலைப் பொறுத்தவரை இந்தியாவில் நாம் செய்ய வேண்டிய வேலைகள் ஏராளம் என்பதை உணர்த்தும் அற்புதமான கண்டுபிடிப்பு இது. அது மட்டுமல்ல, வடகிழக்கு இந்தியா என்பது உயிர்ப்பன்மையின் கேந்திரம் (Biodiversity hotspot) என்பதையும் உணர்த்துகிறது. ஆகவே, பெரிய அணைத் திட்டங்கள் போன்றவற்றிலிருந்து இந்த இயற்கைச் சூழலைக் காப்பது அவசியம்” என்கிறார்.\nபடுவேகமாக உயிரினங்கள் அழிந்துவரும் சூழலில் புதிய பறவை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பதும், அதற்கு சாலிம் அலியின் பெயர் சூட்டப்பட்டிருப்பதும் மகிழ்ச்சியான செய்தி. இமயமலையின் கிழக்குப் பகுதியில் திரியும் இந்தப் பறவையின் பாடல் என்றென்றும் நீடிப்பது, நம் கையில்தான் இருக்கிறது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவிடுமுறையில் குழந்தைகளுக்கு கூந்தன்குளம் பறவைகள் ...\nஅலுமினியப் பறவையும் நிஜப் பறவையும்...\nசிட்டு குருவிகள் citizen census...\nடைகுளோபெனாக்கும் பிணந்தின்னி கழுகுகளும் – II...\nஒற்றை வைக்கோல் புரட்சி →\n← தூய்மை நகரங்கள் பட்டியலில் திருச்சிக்கு 3-ம் இடம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/173963", "date_download": "2019-04-25T15:50:05Z", "digest": "sha1:PROJLUWLL62T4FRF7RZ2RIY7A52NSVJX", "length": 7092, "nlines": 70, "source_domain": "malaysiaindru.my", "title": "அம்னோவுடன் பாஸ் இணையாது- ஹாடி திட்டவட்டம் – Malaysiaindru", "raw_content": "\nஅம்னோவுடன் பாஸ் இணையாது- ஹாடி திட்டவட்டம்\nஇரண்டு வாரங்களுக்குமுன் அம்னோ-பாஸ் ஒத்துழைப்பை முறைப்படுத்திக்கொள்ளும் நிகழ்வில் பேசிய அம்னோ தலைவர் அதை ஒரு “திருமணச் சடங்கு” என்று வருணித்திருந்தார். ஆனால், இப்போது இஸ்லாமியக் கட்சித் தலைவரோ அம்னோவும் பாஸும் ஒன்றிணைவது நடவாத காரியம் என்றும் அது கூடா உறவுமுறையாகிவிடும் என்றும் கூறுகிறார்.\nஅம்னோவுக்கும் பாஸுக்குமிடையிலான உறவுமுறை உடன்பிறப்புகளுக்கிடையிலான உறவு போன்றது என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் கூறினார். ஹாடி நேற்றிரவு கோலாலும்பூரில், மலாய் ஒற்றுமையை வலியுறுத்தும் நிகழ்வில் உரையாற்றினார்.\n“இஸ்லாத்துக்கு எதிரான அரசியல் கட்சிகள் பாஸ்- அம்னோ இணைவதை எண்ணி அளவுக்கு அதிகமாகக் கவலை கொண்டிருக்கின்றன, அது மலேசியாவை தாலிபான் அரசாக மாற்றிவிடும் என்றெல்லாம் கூறுகிறார்கள். இன்னும் சிலர் பாஸ்-அம்னோ திருமணம் நடந்து விட்டது என்றும் சொல்கிறார்கள்.\n“நான் சொல்கிறேன், பாஸ் அம்னோவை மணம் செய்துகொள்ள முடியாது. உடன்பிறப்புகள் எப்படித் திருமணம் செய்துகொள்ள முடியும் அப்படிச் செய்து கொண்டால் அது தகாத உறவுமுறை ஆகிவிடாதா அப்படிச் செய்து கொண்டால் அது தகாத உறவுமுறை ஆகிவிடாதா”, என்று ஹாடி கூறினார்.\nமெட்ரிகுலேசன் வாய்ப்பு இன பேதமின்றி தகுதியுடைய…\nமக்களுக்காகக் கருத்துவேறுபாடுகளை ஒதுக்கி வைப்போம்- ஜோகூர்…\nசட்டவிரோத நெகிழிக் கழிவுகளை அந்தந்த நாடுகளுக்கே…\nஎக்ஸ்கோ விவகாரத்தில் பதவி விலகும் நிலைக்குச்…\nமெட்ரிகுலேஷன் கல்வி: கோட்டா முறை தக்க…\nமோசமான காலக்கட்டத்தில் நிதி அமைச்சர் ஆவதை…\n‘பிடிக்க வேண்டியது சுறாவை, நெற்றிலிகளை அல்ல’…\nவழிபாட்டு இல்லங்களில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது\nமலாய்க்காரர் உரிமைக்காக போராடுவது இனவாதமல்ல: பெர்சத்து…\nமெட்ரிகுலெஷன்: பூமிபுத்ரா-அல்லாதாருக்கு 7,000 இடங்களை உருவாக்குங்கள்\nஉயர்க்குடி பிறந்தோரே தலைவர்களாக இருந்தத��� போதும்-…\nபோலீஸ் சிறப்புப் பிரிவினர் காட்டு முகாம்களில்…\nஜோகூர் ஆட்சிக்குழுவில் மாற்றம் ஏன்\nடிஏபி முக்கிய விவகாரங்களில் கருத்துரைக்கத் தவறுவதில்லை-…\nடிஏபி-யைக் கலைத்துவிட்டு பெர்சத்துவில் சேர்ந்து விடலாம்:…\nஜொகூர் ஆட்சிக்குழுவில் 3 புதிய முகங்கள்…\nகுத்தகை தொழிலாளர்கள் பற்றி, சிவநேசனுக்கு விளக்கமளிக்க…\nபகாங்கின் ரிம17பி. இழப்பீட்டுக் கோரிக்கை தொடர்பில்…\nமகாதிர்: ஆறுகளும், காற்றும் தூய்மைக் கெட்டுள்ள…\nபாதிரியார் ரேய்மண்ட் கோ-வின் மனைவி எதிர்பார்க்கும்…\nடயிம்: புதிய இசிஆர்எல் ஒப்பந்தத்தில் குத்தகையாளர்களுக்கு…\n‘நாளையும் நான்தான் எம்பி, நான் சாகாமலிருந்தால்’…\nவேதமூர்த்தி: அரசாங்கம் முழு மனத்துடன் ஓராங்…\nபுனித வெள்ளி : கிறிஸ்துவ அரசு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-04-25T16:34:53Z", "digest": "sha1:5Q7RIOZCW6WLU6QXJJWI62VEZ2L73F27", "length": 10785, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "யூலியன் நாட்காட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயூலியன் நாட்காட்டி அல்லது சூலியன் நாட்காட்டி (Julian calendar) என்பது கிமு 46 இல் யூலியஸ் சீசரினால் அறிமுகப்படுத்தப்பட்டு கிமு 45 இல் பயன்பாட்டுக்கு வந்த நாட்காட்டியாகும். இது உரோமில் பயன்பாட்டில் இருந்த நாட்காட்டி முறையில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக வானியல் அறிஞர் அலெக்சாந்திரியாவின் சொசிசெனசு என்பவரின் கருத்துக்கமைய சராசரி வெப்ப வலய சூரிய ஆண்டுக்கு அமைய அமைக்கப்பட்டது. அது 12 மாதங்களையும் 365 நாட்களையும் கொண்ட சாதாரண ஆண்டையும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரியில் மேலதிக ஒரு நாளைக் கொண்ட நெட்டாண்டையும் கொண்டிருந்தது. ஆகவே யூலியன் சராசரி ஆண்டு 365.25 நாட்களாகும்.\nவெப்ப வலய சூரிய ஆண்டு உண்மையில் 365.25 நாட்களை விட 11 நிமிடங்கள் குறைவானதாகும். யூலியன் நாட்காட்டியில் இந்த மேலதிகமான 11 நிமிடங்கள் ஒவ்வொரு நான்கு நூற்றாண்டுகளிலும் 3 நாட்களை அதிகமாகத் தருகிறது. இதனால் யூலியன் நாட்காட்டி காலப்போக்கில் கைவிடப்பட்டு பதிலாக கிரெகொரியின் நாட்காட்டி பயன்பாட்டுக்கு வந்தது. இந்த 3 நாள் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, கிபி 16ம் நூற்றாண்டளவில், சில நாட்காட்டி நாட்கள் அகற்றப்பட்டு கிரெகோரியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், கிரெகோரியன் நாட்காட்டியில் நான்கு நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை மூன்று நெட்டாண்டு நாட்கள் அகற்றப்பட்டன.\n20ம் நூற்றாண்டு வரை யூலியன் நாட்காட்டி சில நாடுகளில் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. ஆனாலும் தற்போது அனேகமாக அனைத்து நாடுகளிலும் கிரெகோரியின் நாட்காட்டியே பயன்படுத்தப்பட்டு வருகிறது[1]. ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை, கீழைத்தேய கத்தோலிக்கத் திருச்சபைகள் மற்றும் சீர்திருத்தத் திருச்சபைகள் கிரெகோரியன் நாட்காட்டியைப் பயன்படுத்துகின்றன. ஆனாலும், கிழக்கு மரபுவழி திருச்சபை உயிர்த்த ஞாயிறு போன்ற புனித நாட்களைக் கணக்கிடுவதற்கு யூலியன் நாட்காட்டியையே பயன்படுத்துகின்றது[2]. வட ஆப்பிரிக்காவின் பெர்பெர் மக்கள் யூலியன் நாட்காட்டியையே தற்போதும் பயன்படுத்துகின்றனர்.\n↑ கிரேக்கம் திருத்தப்பட்ட யூலியன் நாட்காட்டியைப் பயன்படுத்துவதாக Nautical Almanac Offices of the UK and the US (1961, p. 416) தெரிவிக்கிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 நவம்பர் 2013, 10:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-25T16:34:45Z", "digest": "sha1:BMUGDPJQZJEJSXXKRYP7UTSIJDHIDF7L", "length": 11655, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "வீரக்கல்புதூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ரோஹிணி ரா.பாஜிபாகரே இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• தொலைபேசி • +04298\nவீரக்கல்புதூர் (ஆங்கிலம்:Veerakkalpudur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தின் மேட்டூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\n3 மக்கள் தொகை பரம்பல்\nசேலம் - மேட்டூர் சாலையில் அமைந்த வீரக்கல்புதூர் பேரூராட்சிக்கு கிழக்கில் சேலம் 43 கிமீ; மேற்கில் மேட்டூர் 11 கிமீ; வடக்கில் கொளத்தூர் 22 கிமீ; தெற்கில் எடப்பாடி 22 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே 5 கிமீ தொலைவில் மேட்டூர் அணை ���ொடருந்து நிலையம் உள்ளது. [4]\n12.42 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 36 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி மேட்டூர் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் தர்மபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [5]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,614 வீடுகளும், 16,665 மக்கள்தொகையும், கொண்டது.[6]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ வீரக்கல்புதூர் பேரூராட்சியின் இணையதளம்\nசேலம் வட்டம் · சேலம் மேற்கு வட்டம் · சேலம் தெற்கு வட்டம் · ஆத்தூர் (சேலம்) · எடப்பாடி · கங்கவள்ளி · மேட்டூர் · ஓமலூர் · சங்ககிரி · வாழப்பாடி · ஏற்காடு வட்டம் · காடையாம்பட்டி வட்டம் · பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் ‎\nஆத்தூர் · அயோத்தியாபட்டினம் · கங்கவள்ளி · எடப்பாடி · காடையாம்பட்டி · கொளத்தூர் · கொங்கணபுரம் · மேச்சேரி · நங்கவள்ளி · ஓமலூர் · பனைமரத்துப்பட்டி · பெத்தநாயக்கன்பாளையம் · சேலம் · சங்ககிரி · தலைவாசல் · தாரமங்கலம் · வாழப்பாடி · வீரபாண்டி · ஏற்காடு · மகுடஞ்சாவடி\nஆத்தூர் (சேலம்) · எடப்பாடி · மேட்டூர் · நரசிங்கபுரம்\nஆட்டையாம்பட்டி · அயோத்தியாபட்டினம் · ஜலகண்டாபுரம் · கன்னங்குறிச்சி · கொளத்தூர் · கொங்கணபுரம் · மேச்சேரி · ஓமலூர் · பி.என்.பட்டி · பெத்தநாயக்கன்பாளையம் · சங்ககிரி · தம்மம்பட்டி · தாரமங்கலம் · வாழப்பாடி · வீரக்கல்புதூர் · பேளூர் · எடகணாசாலை · இளம்பிள்ளை · ஏத்தாப்பூர் · கங்கவள்ளி · காடையாம்பட்டி · கருப்பூர் · கீரிப்பட்டி · மல்லூர் · பனைமரத்துப்பட்டி · செந்தாரப்பட்டி · தெடாவூர் · தேவூர் · வீரகனூர் · அரசிராமணி · நங்கவள்ளி · பூலாம்பட்டி · வனவாசி\nசேலம்-மேற்கு · சேலம்-வடக்கு · சேலம்-தெற்கு · கங்கவள்ளி · ஆத்தூர் · ஏற்காடு · ஓமலூர் · மேட்டூர் · எடப்பாடி · சங்ககிரி · வீரபாண்டி\nசேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2019, 15:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/most-times-10-wickets-taken-bowlers-in-test-matches", "date_download": "2019-04-25T16:22:16Z", "digest": "sha1:J6V2364ZKTXU3KC6Y36J4VZBMACST22I", "length": 12852, "nlines": 123, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை, 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள்!!", "raw_content": "\nமுதல் 5 /முதல் 10\nசர்வதேச ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டி மற்றும் டெஸ்ட் போட்டி, ஆகிய மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் பேட்ஸ்மேன்களை விட பந்துவீச்சாளர்களுக்கு தான் முக்கியத்துவம் அதிகம்.\nஏனெனில் தங்களது அணி அதிக ரன்கள் அடித்தாலும், குறைவான ரன்கள் அடித்தாலும், அதற்கு ஏற்றவாறு பந்துவீசி எதிரணியை கட்டுப்படுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும். எனவே பேட்ஸ்மேன்களை விட, பந்து வீச்சாளர்களின் சிறப்பான விளையாட்டு என்பது அணியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசிய பல ஜாம்பவான்கள் உள்ளனர். அவர்கள் ஓய்வு பெற்றுவிட்டாலும், அவர்கள் படைத்த சாதனைகள் இன்றுவரை கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நிலைத்து இருக்கிறது. இவ்வாறு டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி, அதிகமுறை 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய பந்து வீச்சாளர்களின் பட்டியலை இங்கு காண்போம்.\n#1) முத்தையா முரளிதரன் ( 22 முறை )\nஇந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளைப் படைத்த ஜாம்பவான்களில் ஒருவரான முத்தையா முரளிதரன். இவர் இலங்கை அணிக்காக 1992 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார். இவரது சுழலில் அனைத்து பேட்ஸ்மேன்களும் திணறுவார்கள். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இவர் 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் 800 விக்கெட்டுகளையும், 22 முறை 10 விக்கெட்டுகளையும், 67 முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n#2) ஷேன் வார்னே ( 10 முறை )\nஇந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த ஷேன் வார்னே. இவரும் பந்து வீச்சில் பல சாதனைகளை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் படைத்துள்ளார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார். இவர் மொத்தம் 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 708 விக்கெட்டுகளையும், 10 முறை 10 விக்கெட்டுகளையும், 37 முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.\n#3) ரங்கனா ஹெராத் ( 9 முறை )\nஇந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர், இலங்கை அணியின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த ரங்கனா ஹெராத். அதுவும் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறப்பாக பந்துவீசி, எதிரணி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை கைப்பற்ற கூடிய திறமை படைத்தவர். இவர் மொத்தம் 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 433 விக்கெட்டுகளையும், 9 முறை 10 விக்கெட்டுகளையும், 34 முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n#3) ரிச்சர்ட் ஹாட்லி ( 9 முறை )\nஇவர் நியூசிலாந்து அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் ஆவார். ஹாட்லி 1973 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை நியூசிலாந்து அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இவர் மொத்தம் 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் 3124 ரன்களையும், 15 அரை சதங்களையும், 2 சதங்களையும் விளாசியுள்ளார். அதுமட்டுமின்றி பந்துவீச்சில் 431 விக்கெட்டுகளையும், 9 முறை 10 விக்கெட்டுகளையும், 36 முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும் இவர் நியூசிலாந்து அணிக்காக ஒரு சர்வதேச டி20 போட்டிகளில் கூட விளையாடியதில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n#5) அணில் கும்ப்ளே ( 8 முறை )\nஇந்தப் பட்டியலில் 5வது இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியை சேர்ந்த அணில் கும்ப்ளே. நமது இந்திய அணியில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் இவர்தான். இவர் மொத்தம் 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் 619 விக்கெட்டுகளையும், 8 முறை 10 விக்கெட்டுகளையும், 35 முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.\nசர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக முறை 4- விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய சுழல் பந்து வீச்சாளர்கள்…. பாகம் - 1\nடெஸ்ட் போட்டிகளில் அதிக முறை இரட்டை சதம் விளாசியுள்ள 3 இந்திய வீரர்கள்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை முச்சதங்கள் விளாசிய வீரர்கள்\nஒருநாள் கிரிக்கெட்டில் அதிக மெய்டன் ஓவர்களை வீசிய மூன்று இந்திய பந்துவீச்சாளர்கள்\nசர்வதேச டெஸ்ட் போட்டிகளில், ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்கள் விளாசிய வீரர்கள்\nசர்வதேச கிரிக்கெட்டில் 10,000+ ரன்கள் மற்றும் 500+ விக்கெட்டுகளை வீழ்த்திய ஆல்ரவுண்டர்கள்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை ரன் அவுட் ஆன வீரர்கள்\nசர்வதேச டெஸ்ட் போட்டியில் ஒரு முறை கூட 'டக் அவுட்' ஆகாத இந்திய வீரர் யார் தெரியுமா\nடெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் போட்டியிலேயே சதம் விளாசிய இந்திய வீரர்கள்\nடி-20 போட்டிகளில் இந்திய அணியின் முக்கிய வீரர்களின் சிறப்பம்சங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=88306", "date_download": "2019-04-25T15:54:45Z", "digest": "sha1:QZF72X6EBTDIWCIQAT7VVJZN3KZXWIIK", "length": 22666, "nlines": 102, "source_domain": "www.newlanka.lk", "title": "விடுதலைப் புலிகளினால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து....!! தமிழர் தலைநகரில் அடையாளம் மாறும் இன்னுமொரு அரிய பொக்கிஷம்....!! « New Lanka", "raw_content": "\nவிடுதலைப் புலிகளினால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் அடையாளம் மாறும் இன்னுமொரு அரிய பொக்கிஷம்….\nஈழத்தின் தலைநகர் என்று சொல்லப்படும் திருகோணமலையில் காணப்படும் மிக பெரிய குளம் கந்தளாய்க் குளம். வரலாற்றுடன் பல தகவல்களை தன்னகத்தே கொண்டு தற்போது பெயர் திரிபுகள் பலவற்றை சந்தித்து வரும் பகுதி.கண்டிப்பாக ஈழத்தமிழர்கள் கந்தளாய் குளத்தை பற்றியும் அதன் பெருமையையும் தெரிந்து வைத்து இருப்பதுடன் அடுத்த சந்ததிக்கும் வாய்வழியாகவும், எழுத்து வடிவிலும் கொண்டு சேர்க்க வேண்டியது கடமையாகும்.\nஇன்றும் திருகோணமலை கந்தளாய்இதம்பலகாமம் மற்றும் அதை அண்டிய விளை நிலங்களுக்கு நீர்ப்பாசனத்துக்கும் ஒட்டு மொத்த திருகோணமலையின் குடி நீர் விநியோகத்துக்கும் கந்தளாய் குளமே பயன்படுகின்றது.இது 135 (135 000 000 கனமீட்டர்) மில்லியன் கனமீட்டர் கொள்ளளவு உடையது . பண்டையில் திருகோணமலை இராஜ்யத்தை ஆட்சி செய்த வன்னி அரசர்கள் ஆளும் வசதி கருதித் திருக்கோணமலைப் பிரதேசத்தை மூன்று பற்றுக்களாகப் பிரித்தனர்.மாவட்டத்தின் மத்திய பற்றின் தலைமை இடமான தம்பலகமத்துக்குத் தெற்கே பதினான்கு மைல் தூரத்தில் கந்தளாய் ஊர் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு பண்டைக்காலத்தில் சதுர்வேத மங்கலம் என்ற பெயர் இருந்தது. நான்மறை ஓதும் வேதியர்கள் வாழ்ந்து வந்ததால் இந்தப் பெயர் காரணப்பெயராக வந்ததாக அறிய முடிகிறது.இந்த ஊரில் பெரிய குளம் ஒன்றை அமைப்பதாக அநுராதபுர அரசி ஆடக சௌந்தரியுடன் விவாக ஒப்பந்தம் செய்து கொண்ட குளக்கோட்டு மன்னர், அரசியின் துணையுடன் இங்கு கட்டிய பெரிய குளத்துக்குத் திருக்குளம் என்ற பெயரே வழக்கில் இருந்து வந்தது. பிற்காலம் அநுராதபுரத்தில் இருந்து அரசாண்ட புவனேய கயவாகு என்னும் மன்னன் சமணனாக மதம்மாறி திரிசங்கபோதி என்ற மற்றுமோர் நாமத்தை பெற்றான் என்று திருக்கோணாசலப் புராணம் கூறுகின்றது.இவ்வேந்தன் சைவ ஆலயங்களை இடித்தழிக்கும் நோக்கில் படைகளுடன் காட்டு வழியே சதுர்வேதமங்கலத்தை நோக்கி வந்தபோது, அவனது தீய எண்ணத்துக்கு தெய்வ தண்டனையாக திடீரென அவன் கண்கள் பார்வை குன்றி குருடாகியது. மன்னனும் படைகளும் ஆறாத்துயரத்தில் ஆழ்ந்து அவ்விடத்திலேயே கூடாரமிட்டுத் தங்கினர். கவலையில் மூழ்கிக்கிடந்த அரசனின் கனவில் ஒரு முதியவர் தோன்றி உன் தீய எண்ணத்துக்குத் தகுந்த தண்டனை பெற்றாய் ஆயினும் இறைவனைத் துதித்து தர்மசீலனான குளக்கோட்டன் அமைத்த நன்னீர்க் குளத்தில் தீர்த்தமாடினால் உன் துயர் அகலும் என்று கூறி மறைந்தார்.அப்பெரியாரின் கூற்றுக்கமைய பக்திப்பரவசம் அடைந்த அரசன் திருக்குளத்தில் தீர்த்தமாடிய போது அதிசயிக்கத்தக்க விதமாகக் கெட்டுப்போன கண்பார்வை மீண்டும் ஒளிவீசி பிரகாசித்தது.\nகெட்டுப்போன கண் தழைத்த காரணத்தால் திருக்குளம் என்று வழக்கில் இருந்த பெயர் மறைந்து கண்தழை என்ற காரணப்பெயரே வழங்கலாயிற்று.அடுத்துள்ள சதுர்வேத மங்கலம் என்ற பெயரும் மறைந்து, கண் தழை என்ற பெயரே ஊருக்கும், குளத்துக்கும் வழங்கப்பட லாயிற்று. இப்பெயரே காலப்போக்கில் திரிந்து கந்தளாய் என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. நோக்கு கண் விளங்கக் கண்டநுவலரும் கயத்துக்கன்பால்தேக்கு கண்டழையாமென்னச்சிறந்ததோர் நாமம் நாட்டிக்கோக்குல திலகனாய குளக்கோட்டு மன்னன் செய்தபாக்கியம் விழுமிதென்னாவியந்தனன் பரிந்து மன்னோ.(திருக்கோணேஸ்வர புராணம்)\nபிரமாண்டமான நீர்த்தேக்க அணைக்கட்டின் இருபுறங்களிலும் பாலை, வீரை, தேக்கு, முதிரை போன்ற மரங்கள் வானுயர வளர்ந்து அணைக்கட்டை அழகு செய்தன.அணைக்கட்டின் உச்சியில் நின்று பள்ளத்தாக்கைப் போல் தெரியும் கந்தளாய் என்ற ஊரைப் பார்த்தால் ஊரி���் நெடிந்துயர்ந்து நிற்கும் தென்னைமர உச்சியில் காலைவைத்து விடலாம் போல் தோன்றும்.\nஇன்று இது போன்ற அரிய பல சரித்திரங்கள் மாற்றப்பட்டுவிட்டன. அணைக்கட்டோரங்களில் நின்று அழகு செய்த வான் தருக்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளன. பழமையில் இந்தப்பகுதியில் இன்னொரு தெய்வீகச்சிறப்பும் காணப்பட்டது. அணைக்கட்டுக்கு பாதுகாப்பாக குளக்கோட்டனின் வேண்டுதலுக்கமையவே நாராயண மூர்த்தியால் அணைக்கட்டோரம் விநாயகர் ஆலயம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.இக்குளத்திலிருந்து குதித்தோடி வரும் பேராறு படிப்படியாக உள்ள கற்பாறைகளில் விழுந்து சலசலத்த ஓசையுடன் ஆலயத்தை வலமாக வளைந்து அஞ்சலி செய்து செல்வது பார்க்கப் பரவசமூட்டுவதாக இருக்கும்.\nஆற்றோரம் எங்கும் பலா மரங்கள் காய்களைச் சுமந்து கொண்டு நிற்கும் காட்சி மனதிற்கு உவகை ஊட்டுவதாக இருக்கும்.இத்தகைய அழகுமிகு இயற்கைக்காட்சிகள் இன்றில்லை. ஆலயத்தை சுற்றிவளைத்து ஓடிய ஆற்றின் கிழக்குப் பகுதியைத் தூர்த்து குடியிருப்புக்களை உண்டாக்கிவிட்டார்கள்.\nஒரு காலத்தில் இந்த பழம் ஊரில் வேதம் ஓதும் மறையோர்கள் வாழ்ந்ததும் அதன் காரணமாக சதுர்வேத மங்கலம் என்ற காரணப்பெயர் இருந்ததும் அடியோடு மாறிவிட்டது. நாடு சுதந்திரமடைந்த பின் துரித வளர்ச்சி அடைந்து கந்தளாய்ப் பட்டினம் என்ற பெயரே நிலை கொண்டுள்ளது. 1986 இல் கந்தளாய் நீர்த்தேக்கம் உடைத்துக்கொண்ட போது நாராயணமூர்த்தியால் ஸ்தாபிக்கப்பட்ட அணைக்கட்டு விநாயகர் ஆலயம் முற்றாக அழிக்கப்பட்டாலும் சைவப்பெருமக்கள் ஆலயத்தைத் திரும்பக்கட்டி இருப்பது பாராட்டுக்குரியதாகும்.1986 ஏப்ரல் 20 மாலை 3 மணிக்கும் உடைப்பெடுத்தது.180 பேர் உயிரிழந்தனர்.1200 வீடுகளும் 2000 ஏக்கர் நிலமும் அழிவடைந்தது.\nஆபத்தில் இருந்த காலம்எச்சரிக்கப்பட்ட காலங்கள் (29 29 March 201131 December 20037 August 2005) கட்டியது அக்கிர போதி என்னும் வலிந்த திரிப்புகந்தளாய் நீர்தேக்கத்தை அமைத்தவன் இரண்டாம் அக்கிரபோதி என்று சிறீலங்கா சரித்திரம் கூறுகிறது.\nஆனால், இம்மன்னனுக்கு முன் ஆட்சிசெய்த முதலாம் அக்கிரபோதி மின்னேரியாக் குளத்தைக் கந்தளாயுடன் இணைக்க ஒரு கால்வாயையும் வெட்டினான் எனச் சரித்திரம் முன்னுக்குப்பின் முரணாகக் குறிப்பிடுகிறது. கந்தளாய்க் குளம் இருந்தபடியால் தானே, முதலாம் அக்கிரப��தி கால்வாய் வெட்டி வந்தான் என்றும் ஆகிறது. முதலாம் அக்கிரபோதி கந்தளாய்க்கு கால்வாய் வெட்டி வந்தான் என்ற சரித்திரத்தின் கூற்று முதலாம் அக்கிரபோதியின் ஆட்சிக்கு முன்பும் கந்தளாயில் குளம் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகின்றது.இது போக கந்தளாய் அண்மித்த பகுதி அக்போ புர என்று மெல்ல மெல்ல பெயர் மாற்றப்பட்டு வருகின்றது.\nவென்றரசன் குளம், திருமலை இராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருந்த சதுர்வேத மங்கலத்தை இன்றைய கந்தளாயை தென்னிலங்கை வேந்தன் ஒருவன் வென்றான். அவன் வென்றரசன் என்றே அழைக்கப்பட்டான்.ஏற்கனவே இருந்த கந்தளாய் குளத்தின் கிழக்குப்புற அணைக்கட்டுடன் தானும் ஒரு குளத்தை அமைத்தான் இவன். அந்தக்குளம் வென்றரசன் குளம் என்று இன்றும் அழைக்கப்படுகிறது.\nஅணைக்கட்டின் உச்சியில் நின்று குளத்தின் நீர்ப்பரப்பைப் பார்த்தால் கடல்போலவும், கட்டின் அடிவாரத்தில் நின்று அணையின் உச்சியை நோக்கினால் கட்டு பெரிய மலை போலவும் தெரியக்கூடியதாகக் குளம் பிரமாண்டமானதாக அமைக்கப்பட்டதெனக் காவியம் கூறுகிறது.\nஇந்தக்குளத்தின் அணைக்கட்டை முதல்முதலாக பார்ப்பவர்கள் வியப்பிலாழாமல் இருக்கமுடியாது. இயந்திர சாதனங்கள் அற்ற அந்தக்காலத்தில் இப்படி ஒரு பிரமாண்டமான அணையை அமைக்க, இலட்சக்கணக்கான சனங்கள் தினந்தோறும் வேலை செய்தாலும் பல்லாயிரம் வருஷங்களாவது செல்லுமே என்ற எண்ணம் எவருக்கும் வரவே செய்யும் .\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleஅதிகாரிகளின் அசமந்தப் போக்கினால் சீரற்ற வீதியில் தடம் புரண்ட பேரூந்து …. மயிரிழையில் காப்பாற்றப்பட்ட மாணவர்கள்… \nNext articleஇலங்கையை உலுப்பிய பயங்கரக் கொலை…. மனைவியை வெட்டுக் கொலைசெய்து தலையுடன் தப்பிய கணவன்…\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n இவர்களை கண்டால் உடன��ியாக தகவல் தருமாறு பொலிஸார் அவசர கோரிக்கை….\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=93157", "date_download": "2019-04-25T16:04:43Z", "digest": "sha1:CCJZRRTDB27YDJQXNYLA26XCG63IO6UZ", "length": 7579, "nlines": 90, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கையில் திடீரெனக் காணாமல் போன யுவதிக்கு நேர்ந்த சோகம்...!! « New Lanka", "raw_content": "\nஇலங்கையில் திடீரெனக் காணாமல் போன யுவதிக்கு நேர்ந்த சோகம்…\nஇரத்தினபுரியில் யுவதி ஒருவர் காணாமல் போன நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கல்தோட்டை பிரதேசத்தில் வீடு துப்பரவு செய்து கொண்டிருந்த போது யுவதி ஒருவர் திடீரென காணாமல் போயிருந்தார். இந்நிலையில் வீட்டில் இருந்து அரை மீற்றர் தூரத்தில் யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.20 வயதான பாக்யா செவ்வந்தி என்ற யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.நேற்றுக் காலை 10.30 மணியளவில் வீட்டினை துப்பரவு செய்யும் போது குறித்த யுவதி காணாமல் போயுள்ளார்.\nஇந்நிலையில் இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.யுவதியின் மரணம் தொடர்பில் உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleவெறும் பத்து நாட்களில் உடல் எடையைக் குறைக்க இது மட்டும் போதுமாம்… மருத்துவர்களே வியந்து பார்க்கும் அற்புத மருத்துவம்….\nNext articleமுகமாலை கண்ணிவெடியகற்றும் பணிகளை பார்வையிட்ட ஜப்பானிய தூதுரக அதிகாரிகள்..\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவ��ப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n இவர்களை கண்டால் உடனடியாக தகவல் தருமாறு பொலிஸார் அவசர கோரிக்கை….\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/212136?ref=archive-feed", "date_download": "2019-04-25T15:50:39Z", "digest": "sha1:LPLNOEBHPB2GEVHZ6JTSM4A3I5W4Z2HJ", "length": 8466, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "சிவனும், புத்தரும் சாத்தான்கள்! லிட்டில் லண்டனில் ரணில்! இணையத்தை தெறிக்க விட்ட மைத்திரி! செய்தி தொகுப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n இணையத்தை தெறிக்க விட்ட மைத்திரி\nநேற்றைய தினம் அதிகளவான செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், குறிப்பிட்ட சில செய்திகள் மக்களிடத்தில் அதிக ஈர்ப்பை பெற்றிருந்தது.\nஅச் செய்திகளை மீண்டும் ஒரு முறை செய்தி தொகுப்பாய் இங்கு காணலாம்,\n01. பறக்கும் விமானத்தில் களைகட்டிய கொண்டாட்டங்கள் தமிழர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி\n02. இலங்கையில் 80 ஆயிரம் இளைஞர்களுக்கு கிடைக்கவுள்ள அதிர்ஷ்டம்\n03. ஐரோப்பாவுக்குள் நுழைய முற்பட்ட பெருமளவு இலங்கையர்கள் கைது\n04. புத்தாண்டு தினத்தில் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சோகச் சம்பவம்\n05. யுத்தம் மாத்திரமே செய்தோம்\n06. சிவனும், புத்தரும் சாத்தான்கள்\n07. யாழ்ப்பாணத்தில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்\n08. லிட்டில் லண்டனில் ரணில் இணையத்தை தெறிக்க விட்ட மைத்திரி\n09. விகாரி வருடம் இன்று பிறக்கிறது சரியான நேரத்தில் செய்ய வேண்டிய விடயங்கள் என்ன\n10. தம்பிகளுக்கு தாயான சகோதரி உறவுகளே ஒரு முறை கேளுங்கள் இந்த கண்ணீர் கதையை\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?cat=622", "date_download": "2019-04-25T15:53:12Z", "digest": "sha1:YHLV65FBBXLQLYK3VWJMEVZMXIQ47GVD", "length": 15728, "nlines": 118, "source_domain": "blog.balabharathi.net", "title": "வாசகப்பரிந்துரை | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\nகுழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்\nமு. கலைவாணன் இப்பெயரை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தமிழகத்தின் இன்றும் பொம்மலாட்டக் கலையைத் தாங்கிபிடித்து நிற்கும் கலைஞர். தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவம் சுற்றி வருகிறார். பொம்மலாட்டத்தின் வழி, பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைச் செய்துவரும் இவர், குழந்தைகளுக்காகவும் எழுதிவருகிறார். அப்படி, இவர் எழுதிய சின்னஞ்சிறுக் கதைகள் அடங்கிய 8 நூற்களைச் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். 32 பக்க அளவுடைய … Continue reading →\nPosted in சிறுவர் இலக்கியம், வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Tagged குழந்தை, சிறுவர் கதை, வாசிப்பனுபவம், வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Leave a comment\nபுதிய அனுபவம் கொடுக்கும் சிறார் நாவல்: இருட்டு எனக்குப் பிடிக்கும்\n அல்லது பயணம் பிடிக்காத குழந்தைகள் இருக்கமுடியுமா நானறிந்த வரை குதுகுலமாக குழந்தைகள் பயணங்களுக்குத் தயாராகிவிடுவார்கள். இன்னும் சொல்லப்போனால்.. ஊட்டிக்குப் போய் மலர்கண்காட்சி பார்ப்பதும், ஆக்ரா போய் தாஜ்மகால் பார்ப்பதும் வயதுவந்தவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு புது இடத்திற்குப் போகிறோம் என்பதே மகிழ்வளிக்கக்கூடியதுதான். தமிழைச் சிரமமின்றி வாசிக்கத்தெரிந்த 10 வயதுக் குழந்தை … Continue reading →\nPosted in சிறுவர் இலக்கியம், மதிப்புரைகள், வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Tagged சிறார் நாவல், சிறுவர் இலக்கியம், சிறுவர் நூல், வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Leave a comment\nமீனவர்களின் துயரத்தை படம்பிடிக்கும் – வலை\nமீன் பிடிக்க கடலுக்குப் போன பிள்ளை திரும்புவான் எனப் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் தாய். பிறக்கும் பிள்ளைக்கு அப்பாவைப் புகைப்படத்தில் மட்டுமே இனி காட்டமுடியும் என்று உள்ளுக்குள் உடைந்து அழுதுகொண்டிருக்கும் பிள்ளைத்தாச்சி. குடும்ப பாரத்தை சுமக்கப் பள்ளி இறுதியைக்கூடத் தொடாமல் வேலைக்குப்போன பிள்ளைகள் -இப்படி நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்களை பாம்பன் தீவுக்குள் பார்க்க முடியும். இன்னும் … Continue reading →\nPosted in நூல் விமர்சனம், வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Tagged கடல், குறுநாவல், நாவல், புத்தக வாசிப்பு, மீனவர் பிரச்சனை, மீனவர்கள், ராமேஸ்வரம், வாசிப்பனுபவம், வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Leave a comment\nகிச்சா பச்சா என்று இரண்டு காகங்கள், தாங்கள் ஏன் கருப்பாக இருக்கிறோம்.. என்ற கேள்விக்கு விடை தேடி பயணப்படுகின்றன. இதுதான் விழியனின் கிச்சா பச்சா நூலின் ஒன் லைனர். மொத்தம் 9 அத்தியாயங்கள் கொண்ட கதை. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு விலங்குகளைச் சந்தித்து, தாங்கள் ஏன் கருப்பாக இருக்கிறோம் என்ற கேள்விக்கு விடை தேட முயல்கின்றன. … Continue reading →\nPosted in சிறுவர் இலக்கியம், வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Tagged குழந்தை, சிறுவர் இலக்கியம், சிறுவர் கதை, வாசிப்பனுபவம், வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Leave a comment\nமதுரைக்கு வந்த வேற்றுக்கிரக வாசிகள்\nஐந்தாம் வகுப்பில் படிக்கும் அருண் என்ற சிறுவனும், அவனது நண்பர்களும் ஒரு வேற்றுக்கிரக்க வாசியைச் சந்திக்கிறார்கள். அதனுடன் விண்கலத்தில் பயணமாகி, அதன் உலகிற்குச் செல்கின்றனர். அங்கே என்னென்ன பார்த்தார்கள் என்ன கற்றுக்கொண்டார்கள் என்பதைக் குழந்தைகளுக்கான மொழியில் எளிமையாக எழுதியுள்ளார் நூலாசிரியர் க.சரவணன். மதுரையில் ஒதுக்குப்புறமாகக் குடிசையில் வாழும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன் அருண். அவனுடைய நண்பர்களோ வேறு … Continue reading →\nPosted in சிறுவர் இலக்க��யம், வாசகப்பரிந்துரை, வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Tagged சிறுவர் இலக்கியம், சிறுவர் கதை, வாசிப்பனுபவம், வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Leave a comment\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nசின்னச் சின்ன ஆசை :2 (கனியின் தோழன்)\nஅஞ்சலி : பிரபஞ்சன் எனும் ஆசான்\nகுழந்தைக் கவிஞர் பிறந்தநாள் இன்று\nகுழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்\nஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்\nதன் முனைப்புக் குறைபாடு (29)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2017/08/", "date_download": "2019-04-25T15:56:48Z", "digest": "sha1:CMMIMFQ737W6BMEBA7HGJUDEVIM7YZMZ", "length": 12506, "nlines": 151, "source_domain": "chittarkottai.com", "title": "2017 August « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபுகையை பற்றிய சில உண்மைகள்\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nஎலும்பில் ஏற்படும் வலிகளும் அறிகுறிகளும்\nஆரோக்கியம் தரும் மூலிகைக் குடிநீர்\nகோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ்\nகொசுக்களை கட்டுப்படுத்த நொச்சி செடி\nசாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சு���தொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 813 முறை படிக்கப்பட்டுள்ளது\nகோடி மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாகத் தந்த பெண்\nஅரசு சுகாதார நிலையம் கட்ட ஒரு கோடி மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாகத் தந்த பெண்\n“இதோ இந்த பில்டிங் இருக்கே, அது எங்க தாத்தாவோட அப்பா கொடுத்ததாம்” என்று சொல்லிக்கேட்டிருப்போம். பெரிய அளவிலான நன்கொடைகளை அதுவும் நிலத்தைத் தருபவர்களைச் சம காலத்தில் பார்ப்பது அரிது. ஆனால், நம்முடைய மூதாதையரிடம் இருந்த மனநிலையோடு இப்போதும் இருக்கிறார்கள் என்பதற்கு ஓர் உதாரணம் ரஹமத் நிஷா.\nபுதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியை அடுத்துள்ளது . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஐந்து வருவதற்கு முன் ஐந்தை பயன்படுத்தவும்\nகாலிக் ( யுவன்) திருமணத்தில் எழும் சர்ச்சைகள்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -20\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 7\nநுரையீரலைப் பற்றி தெரிந்து கொள்வோம்\nபேரிக்காய் – சில மருத்துவ குறிப்புகள் \nபிளாஸ்டிக் – சிறிய அலசல்..\nகொசுக்களை கட்டுப்படுத்த நொச்சி செடி\n30க்கு மேல் திருமணம் = தாய்மையில் சிக்கல் \nஇஸ்லாம் கூறும் சகோதரத்துவம் (வீடியோ)\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதன்மையாளர்கள்\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\nஉலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு\nஇந்தியாவில் இஸ்லாம் – 2\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2013/07/blog-post.html", "date_download": "2019-04-25T15:46:53Z", "digest": "sha1:DWVEJIMBYGTWLZRMKQGOP7KII2MPMMHO", "length": 27267, "nlines": 277, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: ஸ்வரராகா இசைக்கலாலய பேச்சு", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nபுதன், 24 ஜூலை, 2013\nவானகமும் வையகமும் வாழ்த்த, இவ்வகம் மாஞ்சுவை, தேன்சுவை, பலாச்சுவை என நாச்சுவை கூட்டுமாப்போல் வயலின், மிருதங்கம் வாய்ப்பாட்டு என எம் செவிச்சுவை கூட்டிநிற்க ஸ்வரராகா இசைக்கலாலயத்தின் 20 ஆவது ஆண்டுவிழாவில் கலந்து கொள்ள வந்திருக்கின்ற பிரதமவிருந்தினர் ஞானரஞ்சிதம் விஜயரெட்ணம் அவர்களே இசைக்கலாலய அதிபர் தர்மினி தில்லைநாதன் அவர்களே இசைக்கலாலய அதிபர் தர்மினி தில்லைநாதன் அவர்களே அவருக்குத் துணையாக இக்கலாலயத்தில் பணி ஆற்றுகின்ற வயலின் ஆசிரியை பாலஜோதி அமிர்தலிங்கம் அவர்களே அவருக்குத் துணையாக இக்கலாலயத்தில் பணி ஆற்றுகின்ற வயலின் ஆசிரியை பாலஜோதி அமிர்தலிங்கம் அவர்களே இசை ஆசிரியர்களே ஒளியின் திசைக்கேற்ப தலைசாய்த்து வளரும் தாவரம் போல் இசையின் திசைக்கேற்ப நெரளள மாநகரம் நோக்கி வருகை தந்திருக்கும் இசைப்பிரியர்களே பெற்றோர்களே அனைவருக்கும் எனை உலகுக்கீன்ற என் பெற்றோரை மனதில் நிறுத்தி வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.\nதேடிக்கற்ற இசைத்தேன் விருந்து படைக்கக் கொடுக்கும் படையல் நாள் இன்று. தமது ஸ்வரராகா இசைக்கலாலயத்தின் தேனீக்களை ஒன்றாக அழைத்து வந்து எமக்கெல்லாம் இசைப்படையல் கொடுத்துள்ள ஆசிரியர்களுக்கும், காதுக்குள் நுழைந்து இதயத்தை நிரப்பி மனதை ஒருமைப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கும் இளம் கர்நாடக இசைப்பாடகர்களுக்கும் முதலில் நன்றியைக் கூறவேண்டும்.\nகோகுலத்துப் பசுக்களெல்லாம் கோபாலன் குரலைக்கேட்டு நாலுபடி பால் கறக்கும். என புராணம் சொல்கிறது. இசைக்கேட்டு ஓங்கிவளரும் தாவரம் என விஞ்ஞானம் சொல்கிறது. இவ்வாறு உலகத்து மக்கள் அனைவரும் மயங்கும், கட்டுபடும், ஈர்ப்பு சக்தி ஒன்று உண்டென்றால், அது இசை என்கின்ற ஒன்றே என்று சொன்னால், இதை யாரும் மறுக்கமுடியாது. உணவு, உடை, உறையுள் இவற்றிற்கு அடுத்ததாக எது அவசியம் என்றால், அது இசையேதான். பாடாத மனிதன் யாருண்டு, பாடலை ரசிக்காத மனிதன் யாருண்டு. இக்கர்நாடக இசைக்கு தாளம் தெரியாவிடினும் தலையசைத்துத் தலையால் தாளம் போடாத மனிதர்கள் தான் யாருண்டு.\nஇசையானது மேற்கத்தைய இசை, வட இந்திய இசை அதாவது ஹிந்துஸ்தானி, நா��ெல்லாம் இரசித்துக் கொண்டிருக்கின்ற கர்நாடகஇசை என மூன்றுவகைப்படுகின்றது. அதேபோல் இராகங்கள் பலவகைப்படுகின்றன. அவ் இராகங்கள் மூலம் பல பயன்கள் கிடைக்கின்றன என அறிந்தவர்கள் அரிதே. பாகேஸ்வரி ராகம் பாடினால், இரக்கஉணர்வு மேம்பட்டு நிற்கும், கௌரிமனோகரி கேட்பவரைக் கவர்ந்திழுத்து உற்சாகத்தையும் விறுவிறுப்பையும் தரும், தார்சிகா, உடலிலுள்ள நரம்பு மண்டலத்தைச் செவ்வனே பாதுகாக்கும், கேட்டாலோ பாடினாலோ நரம்புவியாதிகள் அனைத்தும் சீரடையும், குறிப்பாக காக்காவலிப்பு நோய் டாட்டா காட்டிவிட்டு ஓடிவிடும். மலகரி ராகம் பாடுங்கள் ஆணவம், கன்மம்,மாயை மறைந்துவிடும். இதுபோல் இன்னும் பல ராகங்களில் இன்னும் பல மருத்துவ குணங்கள். இவை கற்றவர்க்கு புண்ணியம் கேட்பவர்களாகிய எங்களுக்கு கொஞ்சமாவது பலன் கிடைக்கும்.\nஇக்கலாலயத்தில் கல்வி பயில்கின்ற மாணவர்களே நீங்கள் புண்ணியம் செய்தவர்கள். பலன் பெற்றவர்கள். இங்கு பயில்கின்றீர்கள். அன்பான பெற்றோர்போன்ற இரு ஆசிரியர்கள் உங்களுக்குக கிடைத்திருக்கின்றார்கள். 20 ஆண்டுகள் தடைகள் தாண்டி ஓங்கி வளர்ந்திருக்கின்றது இக்கலாலயம். இதன் ஒவ்வொரு நடைமுறைகளும் ஓரம் இருந்து கேட்டவள் யான். இது எனது மூன்றாவது ஆண்டுவிழா. இக்கலாலய கீதம் என்னால் எழுதப்பட்டது. அம்மாணவர்கள் என் பாடலும் பாடுகின்றார்கள். இக்கலாலய மாணவர்களினால், வெளியிடப்பட்ட அரும்புகளின் ஆராதனை என்னும் இறுவட்டு கேட்டு இதயம் கனிந்திருக்கின்றேன். ஸ்வரராகா இசைக்கலாலய இருமாணவர்களினதும் கர்நாடகஇசை அரங்கேற்றங்களில் அவர்களின் இன்னிசையில் திறமையில் மெய்மறந்திருக்கின்றேன். அதேபோல் தந்திகள் மீட்டும் சங்கீதத்தை வயலின் இசை அரங்கேற்றத்திலும் சுவைத்திருக்கின்றேன். ஒவ்வொரு விழாக்களிலும் ஓயாத கரஓசைபோல், ஓயாத புகழே இக்கலாலயத்திற்கு எட்டி நிற்கின்றது. இதன் வளர்ச்சி அடுத்தவரை வீழ்த்தி வளரவேண்டுமென்ற வளர்ச்சியல்ல. அடுத்தவரை இசையால் நாம் வளரவேண்டும் என ஊக்குவிக்கும் வளர்ச்சி. இளம் கலைஞர்களை வளர்த்துவிட்ட வளர்ச்சி, இளம் இசை ஆசிரியர்களை உருவாக்கிவிட்ட வளர்ச்சி. இதன் வளர்ச்சி கண்டு வெள்ளிவிழா காணும் ஆசையுடன் எதிர்பார்ப்புடன் மனதார வாழ்த்துகின்ற ஒரு தாயே நான்.\nகாலம் சுழல்கிறது, உலகம் உருள்கிறது, நாளும் புது���ைகள் பூக்கின்றன. இக்காலகட்டத்தில் இளைஞர்களே கனவு காணுங்கள் என்று அப்துல்கலாம் சொன்னது போல் இளைஞர்களே புதுமைகள் படையுங்கள். என்று நான் கூறிக்கொள்ள ஆசைப்படுகின்றேன். றால வாளை கொலைவெறி எவ்வாறு உலகமெங்கும் பேசப்பட்டதோ அதேபோல் இளந்தலைமுறையினரே உங்கள் இசைத்திறமையும் புதுமை காணவேண்டும். உலக அரங்கிலே உங்கள் தனித்தன்மை புலப்படவேண்டும். சுவைபுதிது, பொருள் புதிது, வளம்புதிது, சொற்புதிது சோதிமிக்க நவகவிதை என கவதையில் புரட்சி காட்டிய பாரதி இல்லையென்றால், இன்று வசனக்கவிதை ஹைக்கூக்கவிதை என் கவிதைகளின் பரப்பு விரிந்திருக்குமா அதேபோல் இளந்தலைமுறையினரே உங்கள் இசைத்திறமையும் புதுமை காணவேண்டும். உலக அரங்கிலே உங்கள் தனித்தன்மை புலப்படவேண்டும். சுவைபுதிது, பொருள் புதிது, வளம்புதிது, சொற்புதிது சோதிமிக்க நவகவிதை என கவதையில் புரட்சி காட்டிய பாரதி இல்லையென்றால், இன்று வசனக்கவிதை ஹைக்கூக்கவிதை என் கவிதைகளின் பரப்பு விரிந்திருக்குமா அதேபோல் இசைக்கு இசையுங்கள், இசை ஆராய்ச்சி செய்யுங்கள், மறைவாக எமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லை. திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும் என்ற வரிகளைப் புரிந்தவர்கள் நீங்கள். இந்நாட்டார்க்குப் பொறுமையுண்டோ இல்லையோ, ரசிப்பார்களோ, இல்லையோ என்ற ஐயம் கொள்ளத் தேவையில்லை. அழைத்து வாருங்கள், இசைக்கு மொழியில்லை. வார்த்தை புரியவில்லையானாலும் கண்மூடி ரசிப்பார்கள். தெலுங்கு புரிந்தா நாம் தெலுங்கு கீர்த்தனைகள் பாடுகின்றோம். இக்கலாலய மாணவர்கள் துடிப்பானவர்கள். மாற்றுமொழி பேசுவாரிடை எம் கர்நாடக இசையைக் கலக்கச் செய்யும் வல்லமை உங்களுக்குத்தான் உண்டு. இளைஞர்களுக்குத்தான் உண்டு. இக்கர்நாடக இசைவிழாவில் கலப்பிசையைக் கலக்கச் செய்த பெருமை தர்மினி தில்லைநாதன் அவர்ளையே சாரும். அதற்கு இவ்விடத்தில் அவரைப் பாராட்டியே தீரவேண்டும்.\nதமிழ் பெற்றோர்களுடன் எதுவும் செய்யமுடியாது அன்ரி என்று ஒரு மாணவி சலித்துக் கொண்டதை கேட்டேன். ஒரு தாயாய்ப் புண்பட்டது மனம். காரணம் என்ன.\nவழிவிடுங்கள் பெற்றோரே. உங்கள் பிள்ளைகளை நம்புங்கள். அவர்களுக்குத் தலைமைத்துவத்தை வழங்குங்கள். அவர்கள் சிந்தனைச் செயல்பாடுகளை வளரவிடுங்கள், எதிர்த்துப் பேசுகி���்றார்கள் என்று அவர்கள் சிந்தனையைத் தொலைத்துவிடாதீர்கள். ஒருதாயாய் ஒரு எழுத்தாளராய் எதிர்காலத்தை வளரும் சமுதாயத்திடம் ஒப்படைத்துவிடுங்கள் அதை மெருகேற்றிக் காட்டுவார்கள் என்று கேட்டுக் கொள்ளுகின்றேன். இவ்விழா அதற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றது. இங்கு மிருதங்கம், வயலின் போன்ற இசைக்கருவிகளை இளையோரே இசைத்தார்கள். இவ்விழா நடைமுறைகள் அத்தனையையும் ஆசிரியர்களுடன் பொறுப்பேற்றார்கள். இதுபோன்றே இனிவரும் காலங்களில் நாம் பார்வையாளர்கள், எம் பழங்கதைகளுக்கு விடைகொடுப்போம் என்று கூறிக்கொண்டு இசைபயிலும் மாணவர்களே சினமிறக்கக் கற்றாலும், சித்தியெல்லாம் பெற்றாலும், மனமிறக்கக் கல்லார்க்கு, வாயேன் பராபரமே எனத் தாயுமானவர் பாடியதுபோல் இசைப்பற்றும், பொறுமையும் பணிவும் இல்லாதுவிட்டால் இசை உங்களைவிட்டு ஓடிவிடும். அதனால், இவற்றை மனதில் பதித்து இசையால் வளருங்கள் என்று உங்களை வாழ்த்தி, வானுயர ஸ்லரராகா இசைக்கலாலயம் புகழ் வளரவேண்டும் என்று மனதார வாழ்த்தி சந்தர்ப்பத்திற்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன்.\nநேரம் ஜூலை 24, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிறப்பான உரை... வாழ்த்துக்கள்... பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...\n24 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 2:10\nநல்ல அருமையான உறை. வாழ்த்துக்கள்.....\n25 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 5:01\nமிகவும் அழகான சிறப்பான சிறந்ததோர் உரை. பகிர்வுக்கு ந்ன்றிகள்.\n25 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 10:55\nபகிர்வுக்கு நன்றி வாழ்க வளமுடன்.\n23 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 3:24\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n01.04.19 வெற்றிமணி பத்திரிகையில் வெளியாகிய என்னுடைய கட்டுரை காட்சிகள் பல எண்ணங்களையும் உணர்வுகளையும் தட்டி எழுப்புகின்றது. ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஎனது என்னையே நானறியேன் வெளியீட்டுவிழா பேச்சு\nஅம்பலவன் புவனேந்திரன் அவர்கள் கவிதை\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செ���்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/11/13.html", "date_download": "2019-04-25T16:25:17Z", "digest": "sha1:3QQCHUTUZPNW22UAU6DN2QMMISQXRXKJ", "length": 7149, "nlines": 177, "source_domain": "www.yarlitrnews.com", "title": "லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை ; 13 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் விடுதலை !! - Yarlitrnews", "raw_content": "\nலக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை ; 13 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் விடுதலை \nஇலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கில், 13 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nலக்ஸ்மன் கதிர்காமர் கடந்த 2005 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆரோக்கியநாதன் கடந்த 13 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.\nஇந் நிலையில் இந்த வழக்கின் இரண்டாவது சந்தேக நபராக சேர்க்கப்பட்டிருந்த அவர், மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத நிலையில் நேற்று கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/captain-marvel-official-promo-video/", "date_download": "2019-04-25T16:41:09Z", "digest": "sha1:VSQOXATPP6PPRFCSHWQ42NOG6GT2CTZ2", "length": 7092, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "கேப்டன் மார்வெல் புதிய தமிழ் ப்ரோமோ வீடியோ 02 . - Cinemapettai", "raw_content": "\nகேப்டன் மார்வெல் புதிய தமிழ் ப்ரோமோ வீடியோ 02 .\nகேப்டன் மார்வெல் புதிய தமிழ் ப்ரோமோ வீடியோ 02 .\nஎன்ன மாதிரியான பயங்கரவாதம் வெளிய இருக்குன்னு எனக்கு தெரியாது…ஆனா… நாங்க இதுல ஜெயிக்கறதுக்கு…நீ வேணும் என்பதுடன் தொடங்கிய ட்ரைலர் முன்பே வெளிவந்து நல்ல ரீச் ஆனது.\nமார்வெல் சினிமாட்டிக் யூ��ிவெர்சில் வெளியாகும் 21 வது படம். இப்படம் மார்ச் 8 வெளியாக உள்ளது.\n1995 இல் நடப்பது போன்ற கதைக்களம். கரோல் டாண்வர்ஸ் எவ்வாறு கேப்டன் மார்வெல் ஆக மாறுவது என்பது தான் இப்படத்தின் கதை. அன்னா போடென் மற்றும் ரியான் பிலிக் இணைந்து இயக்கியுள்ளார்.\nRelated Topics:கேப்டன் மார்வெல், மார்வெல் ஸ்டுடியோஸ்\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=90232", "date_download": "2019-04-25T15:59:19Z", "digest": "sha1:65GENLIDKLHBRLRFEPA5Q5KQKO4KGZMY", "length": 10779, "nlines": 103, "source_domain": "www.newlanka.lk", "title": "மனிதர்களின் ஆயுள் குறைவது இதனால் தானாம்....!! ஆயுள் பலம் நிர்ணயிக்கப்படுவதும் இங்கு தானாம்...!! « New Lanka", "raw_content": "\nமனிதர்களின் ஆயுள் குறைவது இதனால் தானாம்…. ஆயுள் பலம் நிர்ணயிக்கப்படுவதும் இங்கு தானாம்…\nமனித ஆயுள் பிறக்கும்போது நிர்ணயம் செய்யப்படுகிறது என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் ஒருவரின் ஆயுள் என்பது அவர்கள் பூமியில் செய்யும் சில செயல்களைப் பொறுத்துதான் இருகின்றன.\nமேலும், ஒருவரது ஆயுள் குறைய காரணமாக உள்ள முக்கியமான 6 செயல்களைப் பற்றி தெரிந்து கொண்டு அந்த செயல்களை தவிர்த்து நீண்ட ஆயுள் வரை வாழ முயற்சி செய்யுங்கள்.\nகர்வம் அதிகமாக இருப்பவர்களை கடவுள் சீக்கிரமாகவே அழித்��ுவிடுவார். தான் செய்யும் விடயங்களில் என்னென்ன குற்றங்கள் இருக்கிறது என்று தெரிந்து ஆராய்ந்து ஒப்புக் கொள்பவர்களாகவும் அடுத்தவர்களுடைய விடயங்களில் இருக்கும் நல்ல குணங்களைப் பார்த்து பாராட்ட வேண்டும்.\nபிறரை பற்றி எப்பொழுதும் புறம் பேசிகொண்டிருப்பது. இதனை விளக்கவே மகாபரதத்தில் கடுமையும் உண்மையும் பிரியமும் உள்ள வார்த்தைகள் எதுவோ அந்த வார்த்தைகளை மட்டும் தான் பேசுவது தான் தவமான வாழ்க்கை என்று கூறியுள்ளன.\nஎல்லா விடயங்களையும் நாம் மட்டுமே தான் அனுபவிக்க வேண்டும் என்ற அதீத ஆசையின் காரணமாக நம்முடைய தியாக மனப்பான்மை அழிந்துவிடும். நாம் இந்த உலகத்தில் பிறந்ததே அடுத்தவர்களுக்கு உதவுவதற்கு என்ற தியாக மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.\nகோபத்தை வென்ற ஒருவனால் தான் யோகியாக இருக்க முடியும். எது தர்மம், எது அதர்மம் என்று ஆராய வேண்டும். நாம் யார் மீதும் கோபப்படக்கூடாது. அதேசமயம் யாராவது நம்மீது கோபப்பட்டால், அதை சகித்துக் கொள்கிற மனப்பாங்கு இருக்க வேண்டும்.\nசுயநலம் நம்முடைய மனதில் இருக்கும் அன்பு, கருணை ஆகியவற்றை அழித்துவிடும். அடுத்தவர்கள் இன்பமாக இருப்பதைக் கண்டு, நாமும் இன்புற வேண்டும் என்று நினைப்பது மிக மிக தவறு.அடுத்தவர்கள் கஷ்டப்படுவதைக் கண்டு நாமும் மனதால் கஷ்டப்பட்டால் தான் சுயநலம் நம்மை விட்டு அழிந்து போகும்.\nஎல்லோரிடமும் எந்த விருப்பு வெறுப்புமின்றி, நட்பு மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். அடுத்தவர்கள் மீது கருணை செலுத்த வேண்டும்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleஉலகத் தமிழினத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் முதன் முதலாக உலக வங்கியின் தலைவராகும் தமிழ்ப் பெண்….\nNext articleவடக்கிலிருந்து இதனை முற்றாக ஒழிப்பேன்.. வடக்கின் புதிய ஆளுனர் சூளுரை…\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி��\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n இவர்களை கண்டால் உடனடியாக தகவல் தருமாறு பொலிஸார் அவசர கோரிக்கை….\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-25T16:34:16Z", "digest": "sha1:ZMJ6LA7V6KT45W2SAV4IA6TT2273AKWG", "length": 5473, "nlines": 70, "source_domain": "tamilthamarai.com", "title": "விஷ்ணுசஹஸ்ரநாமம் |", "raw_content": "\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,வுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைரியம் வேண்டும்\nவிஷ்ணு சஹஸ்ரநாமம் பகுதி 4\nவிஷ்ணு சஹஸ்ரநாமம் காணொளிப்பதிவு பகுதி 4 விஷ்ணு சஹஸ்ரநாமம் வீடியோ பாடல், விஷ்ணு சஹஸ்ரநாமம் காணொளிப்பதிவு பகுதி 4, ......[Read More…]\nJanuary,8,11, —\t—\tசமஸ்கிருத வீடியோ பாடல், சஹஸ்ரநாமம், பகுதி 4, விஷ்ணு, விஷ்ணு சஹஸ்ரநாமம், விஷ்ணு சஹஸ்ரநாமம் காணொளி, விஷ்ணுசஹஸ்ரநாமம், வீடியோ பாடல்\nமக்கள் நேர்மையாளர்களாக மாறாதவரை ஜனநாய ...\nமக்கள் அவரவர் அறிவுக்கு தகுந்தாற்போல் வாக்களிக்கிறார்கள் மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என வைத்துக்கொள்ளுங்கள் பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என வைத்துக்கொள்ளுங்கள் அந்த இன்னொருவர் முட்டாள்தனம் மற்றும் அறிவற்ற நிலையில் அந்த கட்சிக்கு வாக்களித்திருக்கலாம் அந்த இன்னொருவர் முட்டாள்தனம் மற்றும் அறிவற்ற நிலையில் அந்த கட்சிக்கு வாக்களித்திருக்கலாம்\nஅதிதி தேவோ பவ : (ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாத ...\nவிஷ்ணு சகஸ்ரநாமம் பகுதி 3\nவிஷ்ணு சஹஸ்ரநாமம் பகுதி 1\nஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை ...\nDown Syndrome என்றால் என்ன அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா \nகண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள ...\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nஇது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://telo.org/?page_id=460&lang=ta", "date_download": "2019-04-25T15:53:10Z", "digest": "sha1:56TPIFSNRSXASFCSTTXHLIN2HZC3OPKE", "length": 5407, "nlines": 70, "source_domain": "telo.org", "title": "பாராளுமன்ற உறுப்பினர்கள்", "raw_content": "\nசெய்திகள்\t`தவ்ஹீத்` அல்லாத பள்ளிவாசல்கள் தாக்கப்படலாம்\nசெய்திகள்\tராஜபக்ச குடும்பம் தடுத்ததால் பொன்சேகாவை அமைச்சராக நியமிக்கவில்லை\nசெய்திகள்\tரிஷாத் பதியுதீன், முஜிபுர் ரஹ்மான், அஸாத் ஸாலி, ஹிஸ்புல்லாஹ் இவர்களை அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்\nசெய்திகள்\tஇரு முஸ்லிம் அரசியல்வாதிகளைக் கைது செய்ய மைத்திரியின் அனுமதி கிடைக்கவில்லை\nசெய்திகள்\tமதத்துக்காக உயிர் கொடுக்க உணர்வு ஊட்டப்படும் இடம் மத்ரஸா\nசெய்திகள்\tஎமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும்\nசெய்திகள்\tஅவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்\nசெய்திகள்\tதேசிய தவ்ஹீத் ஜமாஅத்துடன் ஹிஸ்புல்லாவுக்கு இருக்கும் தொடர்பு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது\nதற்போதைய செய்திகள்\tபொலிஸ் மா அதிபர், பாதுகாப்புச் செயலாளர் உடன் கைது செய்யப்பட வேண்டும்\nசெய்திகள்\tஎந்த வடிவிலான தீவிரவாதத்திற்கும் இடமளிக்க முடியாது -கோத்தபாய\nHome » பாராளுமன்ற உறுப்பினர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-6-2017-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8", "date_download": "2019-04-25T16:04:57Z", "digest": "sha1:XRNW2T3VD5PJ3O3KRWAAA7IWQIVZPJRP", "length": 7232, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "ஏப்ரல் 6 2017, நம்மாழ்வார் பிறந்தநாள்; மரபு விதை நாள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஏப்ரல் 6 2017, நம்மாழ்வார் பிறந்தநாள்; மரபு விதை நாள்\nஏப்ரல் 6 2017, நம்மாழ்வார் பிறந்தநாள்; மரபு விதை நாள் அழைப்பு..\nகாலை 9 மணி முதல்\nமரபு விதைகளை மக்கள் பார்வைக்கு வைக்க வானகம் ஏற்பாடு செய்ய உள்ளது, ஒரே ஒரு விதை வைத்திருந்தாலும் அது நஞ்சில்லா உணவிற்கு வழி வகுக்கும், எனவே உங்களிடம் உள்ள விதைகளை ஏப்ரல் 6 நம்மாழ்வார் பிறந்தநாளான “மரபு விதை நாளில்” காட்சிப்படுத்த விரும்புவோர் முன்கூட்டி தொடர்பு கொள்ளவும் 09994277505 / 09488055546\nநண்பர்கள் அனைவரையும் வானகம் நம்மாழ்வார் உயிர்ச் சூழல் நடுவும் அன்புடம் அழைக்கிறது\nஉங்களின் பங்களிப்பு விவசாயிகள் தனித்து இல்லை என்ற உணர்வும், தொடர்ந்து மக்களுக்கான பணியில் ஈடுபட உந்து சக்தியாகவும் இருக்கும், சிறு தொகையாக இருந்தாலும் மக்களின் பங்களிப்போடு இதனை செய்வதில் வானகம் மகிழ்ச்சி அடைகிறது, பின்வரும் வங்கி கணக்கில் நீங்கள் அளிக்க விரும்பும் தொகையை செலுத்தி nammalvarecologicalfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தெரியபடுத்தவும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநெல் சாகுபடியில் இயற்கை விவசாயத்தில் சாதனை...\nபக்க விளைவுகள் ஏற்படுத்தாத தாவரப் பூச்சிக் கொல்லிக...\nஇயற்கை இடுபொருள் தயாரிப்பு பயிற்சி...\nPosted in இயற்கை விவசாயம் Tagged நம்மாழ்வார்\nமேடை: குண்டுமல்லி செடியில் பூச்சி தாக்குதல் எதிர்கொள்ள வழி\n← சமவெளியிலும் வளரும் துரியன்பழம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jeyamohan.in/38228", "date_download": "2019-04-25T15:43:16Z", "digest": "sha1:HQ37FTZEAQOKUXNKQ736NAD7M3MU2FWL", "length": 8457, "nlines": 97, "source_domain": "jeyamohan.in", "title": "நடன இசை- பைலா", "raw_content": "\n« பிரகாஷ் சங்கரனின் ’வேஷம்’ – இன்னொரு கடிதம்\nமுது கதி குண ஹரி அகனா………\nசொர்க்க லோகத்துப் பெண் போன்றவள் நீ\nஇனிமையும் அழகும் துள்ளலும் ஒருங்கே இணைந்த அந்த அதிசயப்பாடலை எனக்கு மொழிபெயர்த்துச் சொன்னார் இன்சாப். பைலா இசையின் அடிநாதமான, தமிழில் டப்பான் என்று அழைக்கப்படும் ஆறு/எட்டு தாளத்தில் அமைந்த பாடல்.\nஷாஜி எழுதிய கடலோரக்காற்றின் நடன இசை என்னும் கட்டுரை\nகேணி இலக்கிய சந்திப்பில் ஷாஜி\nஇசை விமரிசகர் ஷாஜி சிங்கப்பூர் வருகை\nஷாஜி இசைநூல் வெளியீடு,கஸல் நிகழ்ச்சி\nTags: கடலோரக்காற்றின் நடன இசை, நடன இசை-பைலா, ஷாஜி\nவெள்ள���யானை - ஒரு விமர்சனம்\nமத்துறு தயிர் [சிறுகதை] -2\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/173965", "date_download": "2019-04-25T16:03:19Z", "digest": "sha1:7XGUJ57372WVWLQKZ3P5FYVTJFUFYHOT", "length": 6436, "nlines": 70, "source_domain": "malaysiaindru.my", "title": "உடம்புப் பிடி நிலையங்களுக்கு அனுசரணையாக இருந்து வந்த போலீஸ் அதிகாரியும் இதர 15 பேரும் கைது – Malaysiaindru", "raw_content": "\nஉடம்புப் பிடி நிலையங்களுக்கு அனுசரணையாக இருந்து வந்த போலீஸ் அதிகாரியும் இதர 15 பேரும் கைது\nதலைநகரில் உடம்புப் பிடி நிலையங்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு அவை இயங்குவதற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் 16 பேரை ஊழல்தடுப்பு ஆணையம்(எம��� ஏசிசி) கைது செய்தது. அவர்களில் ஒருவர் ஒரு போலீஸ் நிலையத் தலைவர்.\nஅவர்கள் அனைவரும் நேற்றுக் காலை பத்து மணிக்கும் மாலை 5 மணிக்குமிடையில் கைது செய்யப்பட்டார்கள் என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது. கைது செய்யப்படுவதற்குமுன் மூன்று மாதங்களாக அவர்கள் கண்காணிக்கப்பட்டு வந்தார்கள்.\nகைதான 16பேரில் எழுவர் அரசாங்கப் பணியாளர்கள்.\nஅவர்களில் கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம்(டிபிகேஎல்), தீ அணைப்பு மற்றும் மீட்புத்துறை ஆகியவற்றின் அதிகாரிகள் இருந்தனர். ஒருவர் போலீஸ் நிலையம் ஒன்றின் தலைவர்.\nமெட்ரிகுலேசன் வாய்ப்பு இன பேதமின்றி தகுதியுடைய…\nமக்களுக்காகக் கருத்துவேறுபாடுகளை ஒதுக்கி வைப்போம்- ஜோகூர்…\nசட்டவிரோத நெகிழிக் கழிவுகளை அந்தந்த நாடுகளுக்கே…\nஎக்ஸ்கோ விவகாரத்தில் பதவி விலகும் நிலைக்குச்…\nமெட்ரிகுலேஷன் கல்வி: கோட்டா முறை தக்க…\nமோசமான காலக்கட்டத்தில் நிதி அமைச்சர் ஆவதை…\n‘பிடிக்க வேண்டியது சுறாவை, நெற்றிலிகளை அல்ல’…\nவழிபாட்டு இல்லங்களில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது\nமலாய்க்காரர் உரிமைக்காக போராடுவது இனவாதமல்ல: பெர்சத்து…\nமெட்ரிகுலெஷன்: பூமிபுத்ரா-அல்லாதாருக்கு 7,000 இடங்களை உருவாக்குங்கள்\nஉயர்க்குடி பிறந்தோரே தலைவர்களாக இருந்தது போதும்-…\nபோலீஸ் சிறப்புப் பிரிவினர் காட்டு முகாம்களில்…\nஜோகூர் ஆட்சிக்குழுவில் மாற்றம் ஏன்\nடிஏபி முக்கிய விவகாரங்களில் கருத்துரைக்கத் தவறுவதில்லை-…\nடிஏபி-யைக் கலைத்துவிட்டு பெர்சத்துவில் சேர்ந்து விடலாம்:…\nஜொகூர் ஆட்சிக்குழுவில் 3 புதிய முகங்கள்…\nகுத்தகை தொழிலாளர்கள் பற்றி, சிவநேசனுக்கு விளக்கமளிக்க…\nபகாங்கின் ரிம17பி. இழப்பீட்டுக் கோரிக்கை தொடர்பில்…\nமகாதிர்: ஆறுகளும், காற்றும் தூய்மைக் கெட்டுள்ள…\nபாதிரியார் ரேய்மண்ட் கோ-வின் மனைவி எதிர்பார்க்கும்…\nடயிம்: புதிய இசிஆர்எல் ஒப்பந்தத்தில் குத்தகையாளர்களுக்கு…\n‘நாளையும் நான்தான் எம்பி, நான் சாகாமலிருந்தால்’…\nவேதமூர்த்தி: அரசாங்கம் முழு மனத்துடன் ஓராங்…\nபுனித வெள்ளி : கிறிஸ்துவ அரசு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/bajaj-pulsar-180-discontinued-017331.html", "date_download": "2019-04-25T16:06:10Z", "digest": "sha1:ONB2TO233LCCC4YRISQX2VORPBYVRUS4", "length": 21611, "nlines": 393, "source_domain": "tamil.drivespark.com", "title": "18 ஆண்டுகளாக இந்திய சாலைய�� கலக்கி வரும் பல்சருக்கு நிகழ இருக்கும் சோகம்: பஜாஜின் அறிவிப்பால் ரசிகர்கள் வேதனை...! - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவையே மெய்சிலிர்க்க வைத்த ஜாவா: அனைத்தும் தலைகீழாக மாறிக்கொண்டிருக்கும்போது ஜாவா செய்த செயல்\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\n18 ஆண்டுகளாக சாலையை கலக்கி வரும் பல்சருக்கு நிகழவிருக்கும் சோகம்: பஜாஜ் அறிவிப்பால் ரசிகர்கள் சோகம்\nபஜாஜ் நிறுவனம் பல்சர் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.\nஇந்தியாவில் இயங்கி வரும் முக்கிய வாகன தயாரிப்பு நிறுவனங்களில் பஜாஜ் நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் முக்கியமாக இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. மேலும், சமீபத்தில் க்யூட் என்ற மைக்ரோ காரை சந்தையில் அறிமுகம் செய்திருந்தது பஜாஜ்.\nஇந்த நிறுவனம் அறிமுகம் செய்த பல தயாரிப்புகள் இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதாக இருக்கின்றன. அந்த வகையில், பஜாஜ் டிஸ்கவர், பஜாஜ் சிடி100, டோமினார் ஆகிய பைக்குகள் மிகவும் பிரபலமானவை. இதேபோன்று, இந்த நிறுவனத்தின் மிக முக்கியமான சூப்பர் ஸ்டார் பைக்காக பல்சர் இருந்து வருகிறது. இந்த மோட்டார்சைக்கிளை அந்த நிறுவனம் கடந்த 2001ம் ஆண்டில் விற்பனைச் செய்து வருகிறது.\nஅதாவது, கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக பல்சர் மாடல் பைக்குகள் இந்திய சாலையை கலக்கி வருகின்றது. மேலும், இன்றளவு வரை இந்த மோட்டார்சைக்கிளின் மீதான மோகம் இதுவரை நமது இந்திய இளைஞர்கள���டம் குறைந்தபாடில்லை. இந்த பைக்கை முன்வைத்து பொல்லாதவன் என்ற படம் ஒன்று தமிழ் திரையுலகில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு இந்த பைக் பிரசித்திப் பெற்றதாக இருக்கின்றது.\nபஜாஜ் நிறுவனம், இந்த பல்சர் வரிசையில் பல்சர் 150, பல்சர் 180, பல்சர் 220 ஆகிய மாடல்களை விற்பனைச் செய்து வருகின்றது. இதைத்தொடர்ந்து, அவ்வப்போது பல்சர் பைக்கினை அப்கிரேட் செய்தும் விற்பனைக் கொண்டு வரும். அந்த வகையில், சமீபத்தில் பல்சர் 150 மற்றும் பல்சர் 180எஃப் என்ற நியான் மாடலை 2019ம் ஆண்டிற்கு ஏற்ப பஜாஜ் நிறுவனம் அப்கிரேட் செய்து விற்பனைக்குக் கொண்டது.\nMOST READ: புத்தம் புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் உருவரை படங்கள் வெளியீடு\nஇந்நிலையில், பஜாஜ் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த பல்சர் 180 மாடலை விற்பனையில் விலக்கிக் கொள்ள இருப்பதாக பஜாஜ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. பஜாஜின் இந்த தகவலால் பல்சர் ரசிகர்கள் மீளா துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். பஜாஜ் 180எஃப் என்ற புதிய மாடல் வருகையை ஒட்டி இந்த முடிவை பஜாஜ் நிறுவனம் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இரண்டு மாதங்களுக்குள் பல்சர் 180-இன் உற்பத்தியையும் முடக்க இருப்பதாக கூறப்படுகிறது.\nபல்சர் 180எஃப் மோட்டார்சைக்கிளை பவர்ஃபுல்லாகவும், பல்சர் 220எஃப் பைக்கின் டிசைன் அம்சங்களுடன் பஜாஜ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த புதிய பல்சர் 180எஃப் நியான் எடிசன் என்ற பெயரில் வெளிவந்துள்ளது.\nபல்சர் 220எஃப் மாடல் மோட்டார்சைக்கிளின் புரொஜெக்டர் ஹெட்லைட் தான் இந்த புதிய பல்சர் 180எஃப் மாடலிலும் பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, மற்ற மோட்டார்சைக்கிளில் இருந்து மாறுபட்டு காணும் விதமாக பல்சர் 180எஃப் மாடலில் ஆரஞ்ச் வண்ண ஸ்டிக்கர் அலங்காரம் கொடுக்கப்பட்டுள்ளது. இது அந்த பைக்கின் லுக்கை மேலும் ரம்மியமாகக் காட்சிப்படுத்துகிறது.\nஇந்த புதிய மாடல் பல்சர் 180எஃப் மோட்டார்சைக்கிளில் 178.6 சிசி ஏர்கூல்டு எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 17 பிஎச்பி பவரையும், 17 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். மேலும், இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.\nMOST READ: ஹை-ஸ்பீட் எலெக்ட்ரிக் காரை உருவாக்கிய காஷ்மீர் மாணவர்... மணிக்கு எவ்வளவு கிமீ வேகம் என தெரியுமா\nஇதைத்தொடர்ந்து, புதிய பஜாஜ் பல்சர் 180எஃப் நியான் எடிசன் பைக்கின் இரு சக்கரங்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் கூடிய டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. முன்சக்கரத்தில் 260 மில்லி மீட்டர் டிஸ்க்கும், பின்சக்கரத்தில் 230 மில்லி மீட்டர் டிஸ்க்கும் இடம்பெற்றுள்ளது.\nமுன்புறத்தில் சாதாரண ரக ஃபோர்க்குகளுடன் சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு ட்வின் ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. பின்புற ஷாக்அப்சார்பரை 5 விதமான நிலைகளில் மாற்றிக்கொள்ளும் வசதி கொடுக்கப்ட்டுள்ளது. புதிய பஜாஜ் பல்சர் 220எஃப் நியான் எடிசன் பைக் ரூ. 87,450 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஜீப் காம்பஸ் புதிய மாடல் புக்கிங் குறித்த தகவல் கசிந்தன\nராயல் என்ஃபீல்டுக்கு போட்டியான மாடலை களமிறக்கும் பெனெல்லி\nரூ.2.94 லட்சத்தில் புதிய மாருதி ஆல்ட்டோ 800 கார் அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/12031206/Sexual-harassment-to-the-4th-grade-student-Author.vpf", "date_download": "2019-04-25T16:30:49Z", "digest": "sha1:NCCEJMRBYDH6DWA2AJYCTGRNLXAGBQCK", "length": 12033, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sexual harassment to the 4th grade student Author arrested || 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் விசாரணை குழுவில் நீதிபதி இந்து மல்கோத்ரா\n4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் கைது\nகுளச்சல் அருகே 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.\nகுளச்சல் அருகே உள்ள இலப்பவிளையில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் குளச்சல் தெற்கு புத்தளம் பகுதியை சேர்ந்த பொன்ராஜதுரை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.\nசம்பவத்தன்று இவர் 4-ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்கு சென்ற மாணவி, இதுபற்றி பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.\nஇதனை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இந்தநிலையில் நேற்று காலை சிறுமியின் பெற்றோ���், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு சென்று பள்ளியை முற்றுகையிட்டனர். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.\nஇதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து குளச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆசிரியரை கைது செய்யும் வரை இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.\nஇதற்கிடையே தகவல் அறிந்த குளச்சல் உதவி தொடக்க கல்வி அதிகாரி சந்திரமதி மற்றும் கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால், இன்ஸ்பெக்டர் பென்சாம் ஆகியோர் விரைந்து வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, மாணவியின் பெற்றோர் கல்வி அதிகாரியிடம் நடந்த சம்பவத்தை கூறினர். உடனே, ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி உறுதி கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும், இதுபற்றி புகார் கொடுக்கும்படி அறிவுறுத்தினார்கள்.\nஅதைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் பொன்ராஜதுரை மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சினிமா இயக்குனர் அட்லி மீது துணை நடிகை பரபரப்பு புகார்\n2. ஆண்டிப்பட்டியில், நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்ற கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை - 4 பேரிடம் போலீசார் விசாரணை\n3. பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு: 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு\n4. ராட்சத அலையி��் சிக்கி இளம்பெண் சாவு இன்னொருவர் கதி என்ன\n5. தாரமங்கலத்தில், பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - வரதட்சணை கொடுமையால் பரிதாபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1135425", "date_download": "2019-04-25T16:40:48Z", "digest": "sha1:3BAEXE5275APTAOTXBB54YUQEKOVQ2LX", "length": 16878, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்விவசாயி வங்கி கணக்கில் தொகை வரவு| Dinamalar", "raw_content": "\nகோகோய் விவகாரம்: பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா நியமனம்\nநாமக்கல்: குழந்தைகள் விற்பனை சம்பவத்தில் செவிலியர் ...\nடில்லி ரசாயன ஆலையில் தீ விபத்து\nஅனைவருக்கும் வங்கி கணக்கு: பிரதமர் மோடிக்கு ராகுல் ... 7\nதேர்தல் அதிகாரி சஸ்பெண்ட்: மத்திய நிர்வாக ...\nநிரவ் மோடியின் 13 சொகுசு கார்கள் 'ஆன்லைனில்' ஏலம் 1\nபொன்னமரவதி:பெண் போலீஸ் தற்கொலை முயற்சி\nஇடைத்தேர்தலுக்கு ஏப்.27, 28 ல் வேட்பு மனு பெற ...\nஇலங்கை பயங்கரவாதிகள் புகைப்படம் வெளியீடு 35\nநேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்விவசாயி வங்கி கணக்கில் தொகை வரவு\nதஞ்சாவூர்:\"அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும், விற்பனை செய்யப்படும் நெல்லுக்கான தொகை, விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்' என, தஞ்சை நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் முகமது பாதுஷா தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக, அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்குரிய தொகை, விவசாயிகளின் வங்கி கணக்கில் உடனுக்குடன் வரவு வைக்கப்படுகிறது.நெல்லுக்குரிய தொகை, நேரடி கொள்முதல் நிலையங்களில் பணமாக பட்டுவாடா செய்வது முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. விவசாயிகள், நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு, நெல் விற்பனைக்கு கொண்டு வரும் போது, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகலுடன் வர வேண்டும்.வங்கி கணக்கு துவங்காத விவசாயிகள், வங்கி கணக்கை உடனடியாக துவக்கி இத்திட்டத்தில் பயன்பெறலாம். இந்த நடைமுறை தொடர்பாக, மேலும் விவரம் அறிய தஞ்சை விவசாயிகள், 04362- 235823, கும்பகோணம் விவசாயிகள், 0435- 2415207, பட்டுக்கோட்டை விவசாயிகள், 04373 - 235080 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nஉறைவாள் சண்டை போட்டி: மாணவர்களுக்கு பாராட்டு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉறைவாள் சண்டை போட்டி: மாணவர்களுக்கு பாராட்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/137301", "date_download": "2019-04-25T15:46:34Z", "digest": "sha1:R5BKDDOVVDVOGTG6KHKUJO4ETGU5GSXY", "length": 5422, "nlines": 87, "source_domain": "www.todayjaffna.com", "title": "யாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome யாழ் செய்தி யாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் செய்திகள்:யாழ். கொழும்புத்துறை கடற்கரை பகுதியில் பொதி செய்யப்பட்ட நிலையில் இருந்த கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்கப்பட்டுள்ளது.\nவிசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் இன்று குறித்த பொதி மீட்கப்பட்டுள்ளது.\nஅதில் 4.125 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா காணப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், கைப்பற்றப்பட்ட பொதி யாழ். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nPrevious articleகர்ப்பிணிகள் அதிக தூரம் பயணம் செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை..\nNext articleஅனுராதபுரம் மஹாவிளச்சியில் மறைந்திருந்த குள்ள மனிதன் இலங்கையில் பரபரப்பு\nயாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருவோருக்கான முக்கிய அறிவிப்பு\nகுண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் யாழில் அதிரடியாக ஐவர் கைது\nயாழ். பருத்தித்துறை பகுதியில் வாழும் முஸ்லிம் மக்களின் விபரங்களை திரட்டிய அதிரடி படை\nயாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருவோருக்கான முக்கிய அறிவிப்பு\nகுண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் யாழில் அதிரடியாக ஐவர் கைது\nயாழ். பருத்தித்துறை பகுதியில் வாழும் முஸ்லிம் மக்களின் விபரங்களை திரட்டிய அதிரடி படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/139534", "date_download": "2019-04-25T16:22:26Z", "digest": "sha1:D5KX7MRD545QYPTQ6IIKCKEJPWNSILU4", "length": 6670, "nlines": 90, "source_domain": "www.todayjaffna.com", "title": "114 சிறார்களை துஸ்பிரயோகம் செய்த சுவிட்சர்லாந் மருத்துவர்! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome சுவிஸ்லாந்து செய்திகள் 114 சிறார்களை துஸ்பிரயோகம் செய்த சுவிட்சர்லாந் மருத்துவர்\n114 சிறார்களை துஸ்பிரயோகம் செய்த சுவிட்சர்லாந் மருத்துவர்\nதின் பெர்ன் மண்டலத்தில் தம்மிடம் சிகிச்சை பெறவந்த 114 சிறார்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கிய மருத்துவர் சிக்கியுள்ளார்.\nகடந்த 2014 ஆம் ஆண்டு இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, பெர்ன் நீதிமன்றத்தால் 13 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டார்.\nஆனால் அவரது நடவடிக்கைகளை கண்காணிக்க வலியுறுத்திய நீதிமன்றம், குறிப்பிட்ட அளவீடுகளை மீறினால், அந்த மருத்துவரை கைது செய்யலாம் என தீர்ப்பளித்திருந்தது.\nஇந்த நிலையில் வியாழனன்று அவரது நடவடிக்கை காரணமாக குறித்த மருத்துவரை கைது செய்ய நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.\nதற்போது 62 வயதான குறித்த நபர் மீது சுமார் 114 சிறார்களை துஸ்பிரயோகம் செய்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளதாக கூறும் நீதிமன்றம்,\nமேலும் 33 வழக்குகள் அவரது பெயரில் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. வழக்கு நிரூபணமான 2014 ஆம் ஆண்டு, அவரை கைது செய்வதற்கான கால அவகாசம் கோரப்பட்டிருந்தது.\nதற்போது உளவியல் நிபுணர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில், அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleநள்ளிரவில் வீடு புகுந்து 17 பவுண் தங்க நகைகளை களவாடி சென்ற கொள்ளையர்கள் – யாழில் நடந்த பயங்கர சம்பவம்\nNext articleயாழிலிருந்து தென்னிலங்கை சென்ற ரயில் ஓன்று தடம்புரண்டு ரயில்சேவைகள் பாதிப்பு\nசுவிஸில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் – சுவிஸ் அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல்\nசுவிட்சர்லாந்தில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டம\nதாடி வைத்த ஆண்களை விட நாய்கள் சுத்தமானவையாம் – சுவிஸ் ஆய்வில் பகீர் தகவல்\nயாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருவோருக்கான முக்கிய அறிவிப்பு\nகுண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் யாழில் அதிரடியாக ஐவர் கைது\nயாழ். பருத்தித்துறை பகுதியில் வாழும் முஸ்லிம் மக்களின் விபரங்களை திரட்டிய அதிரடி படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2019-apr-30/lifestyle/150064-info-graphics-of-relations.html", "date_download": "2019-04-25T15:49:03Z", "digest": "sha1:D2RERFRK2MIFJBDNTGVWIM6F42YZ2CG4", "length": 21964, "nlines": 467, "source_domain": "www.vikatan.com", "title": "நல்லதொரு குடும்பம்: உறவினர்களைத் தெரியுமா உங்கள் குழந்தைகளுக்கு? | Relationship between children and Relatives - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\nஅதிரடி அக்கா- தங்கை: இது செண்டை மேளச் சத்தம்\nஇதயம் கவர் இரும்பு மனுஷி: என் எலும்புகள் உடையலாம்... நான் ஒருநாளும் உடைய மாடடேன்\nநீங்களும் செய்யலாம்: பாரம்பர்யப் பலகாரம்... பாதிக்குப் பாதி லாபம்\nரஜினி கொடுத்த அஞ்சாயிரம் ரூபாயை மறக்க மாட்டேன் - கரகாட்டக் கலைஞர் ஞானாம்பாள்\nஎதிர்க்குரல்: குப்பை - வேலரி சோலானஸ்\nஆசிரியர்களின் மனநிலையே அன்றைய வகுப்பில் பிரதிபலிக்கும்\n - முதல் படுகர் இனப் பட்டதாரிப் பெண்... நாடாளுமன்ற உறுப்பினர் - அக்கம்மா தேவி\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 8: வலிகளால் உணர்கிறேன் வாழ்க்கையை\nதொழிலாளி to முதலாளி - 6: நான்கு ஆசைகள்... மூன்று கோடி வருமானம்\nகடுகு டப்பா டு கரன்ட் அக்கவுன்ட் - 18 - குடும்பப் பிரிவினையைத் தடுக்கும் உயில்\n - கருக்கலைப்பும் சட்ட நடைமுறைகளும்\nராசி பலன்கள் - ஏப்ரல் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை\nதனியே... தன்னந்தனியே... - இரண்டாம் உலகத்தில் சஞ்சரிக்கலாம்\nநல்லதொரு குடும்பம்: உறவினர்களைத் தெரியுமா உங்கள் குழந்தைகளுக்கு\nஅம்மாக்களுக்கும் அப்பாக்களுக்கும்: உடன்பிறந்தோரிடையே உறவுச் சிக்கல்\nமைனஸ் 8 டிகிரி குளிரில் அந்தக் கண்ணீரின் கதகதப்பு - மோகனா - சப்ரீனா\nதேர்தலும் பெண்களும்: 33 சதவிகித மகளிர் இட ஒதுக்கீடு... நிறைவேறா கனவு\nபெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nஏழுக்கு ஏழு: விட்டாச்சு லீவு\n - கோடையைக் குதூகலமாக்க 10 ஐடியாக்கள்\nகுழந்தை உணவுகள் 30 வகை\nஎடை குறைப்பு ஏ டு இஸட்: உங்களின் ஒருநாள் உணவு இனி இதுதான்\nகர்ப்பிணிகள் கவனத்துக்கு... - கருவின் எடையில் கவனம் செலுத்துங்கள்\nஅஞ்சறைப்பெட்டி: இளநரைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் - கறிவேப்பிலை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/04/2019)\nநல்லதொரு குடும்பம்: உறவினர்களைத் தெரியுமா உங்கள் குழந்தைகளுக்கு\n‘அத்தை... அவன் என் முடியைப் பிடிச்சு இழுக்கறான்...’\n‘அவதான் முதல்ல என் சட்டையைப் பிடிச்சு இழுத்தா...’\n‘ரெண்டு பேரும் கொஞ்சம் நேரம் சு��்மா இருக்க மாட்டீங்களா உங்க பாட்டி நெய் சீடை செஞ்சுட்டு இருக்காங்க... ரெண்டு பேரும் சமையக்கட்டுக்குப் போங்க உங்க பாட்டி நெய் சீடை செஞ்சுட்டு இருக்காங்க... ரெண்டு பேரும் சமையக்கட்டுக்குப் போங்க\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nகுடும்பம் குழந்தைகள் உறவுகள் திருநாவுக்கரசு தலைமுறை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nதனியே... தன்னந்தனியே... - இரண்டாம் உலகத்தில் சஞ்சரிக்கலாம்\nஅம்மாக்களுக்கும் அப்பாக்களுக்கும்: உடன்பிறந்தோரிடையே உறவுச் சிக்கல்\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\nசிம்பன்ஸி ஸ்மார்ட்போன் பயன்படுத்திப் பார்த்திருக்கீங்களா\n`பாலம் உடைந்ததாக வதந்தி பரப்புகிறார்கள்; அது தகர ஷீட்தான்' - மார்த்தாண்டம் பாலம் சர்ச்சைக்கு அதிகாரி விளக்கம்\n`சியர்ஸ், ஒரு வீடியோ கால் - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்\nநாடு முழுவதும் ட்ரோன்கள் பறக்கத் தடை - இலங்கை விமானப் போக்குவரத்து ஆணையம் உத்தரவு\nஇந்தோனேசியாவின் ஜாவா தீவில் படக்குழு - இறுதிக்கட்ட படப்பிடிப்பில் `காப்பான்'\n`தஞ்சாவூர் கலெக்டர் மின்சாரம் கொடுக்கவும், கடலூர் கலெக்டர் உதவுறதாவும் சொல்லியிருக்காங்க\n“நயனுக்கும் எனக்கும் செம கெமிஸ்ட்ரி\n“என் கணவர் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்\nபட்டாக்கத்தி ஸ்டூடன்ஸ்... பதறும் கல்லூரிகள்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n\"3டி-யில் ஒரு பாம்பு படம்.. ராகவா லாரன்ஸ் இயக்கும் 'கால பைரவா' அப்டேட்\n`சியர்ஸ், ஒரு வீடியோ கால் - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மா\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேத\n`அவளின் அத்தனை நினைவுகளும் அந்த மொபைலில்தான் உள்ளன; அழித்துவிடாதீர்கள்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/154056-the-accident-occurred-after-attending-bjp-general-meeting.html", "date_download": "2019-04-25T16:08:15Z", "digest": "sha1:LHM4SBX4VGFPMFRNF476CWKHMTVKHDEH", "length": 20376, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "சரக்கு வாகனம் மீது அரசு பஸ் மோதல், 5 பெண்கள் படுகாயம்!- அமித் ஷா கூட்டத்துக்குப் பின் நடந்த சோகம் | The accident occurred after attending bjp general meeting", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:10 (03/04/2019)\nசரக்கு வாகனம் மீது அரசு பஸ் மோதல், 5 பெண்கள் படுகாயம்- அமித் ஷா கூட்டத்துக்குப் பின் நடந்த சோகம்\nபா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா கலந்துகொண்ட பொதுக்கூட்டம் புதுக்கோட்டை லேணா விளக்குப் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்களை வீட்டுக்கு ஏற்றிச்சென்ற சரக்கு வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில், ஈச்சம்பட்டியைச் சேர்ந்த பெண்கள் 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.\nசிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்து புதுக்கோட்டை அருகே லேணா விளக்குப் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில், பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா கலந்துகொண்டு வாக்கு சேகரித்தார். தமிழக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பாஸ்கரன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, அ.தி.மு.க சார்பில் திருமயம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை அந்தந்தப் பகுதி அ.தி.மு.க-வினர் மூலம் சரக்கு வாகனத்தில் வரவழைத்தனர். உச்சி வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதனால், பெண்கள் கடும் அவதியடைந்தனர்.. இந்த நிலையில்தான் அமித் ஷா வருவதற்கு முன்னதாகவே பெண்கள் கூட்டத்தை விட்டுக் கலைந்துசென்றனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே ஈச்சம்பட்டியைச் சேர்ந்த பெண்கள் பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு சரக்கு வா���னத்தில் ஊர் திரும்பினர். அப்போது, நகரப்பட்டி அருகில் ஈச்சம்பட்டி செல்லும் வழியில் உள்ள சுந்தர சோழபுரம், கீழப்பட்டி வளைவில் வந்தபோது எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியதில் சரக்கு வாகனத்தில் இருந்த பெண்கள் 5-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில், படுகாயமடைந்த ஈச்சம்பட்டியைச் சேர்ந்த வெ.மஞ்சுளா (27), ரா.மஞ்சுளா (33), ராஜேஸ்வரி (34) ஆகியோர் பொன்னமராவதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஈச்சம்பட்டியைச் சேர்ந்த மகேஸ்வரி (27), சங்கம்பட்டியைச் சேர்ந்த ராஜாமணி (29) ஆகியோர் பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மகேஸ்வரி, ராஜாமணி, வெ.மஞ்சுளா ஆகியோரின் நிலை கவலைக்கிடமாகவே, மேல் சிகிச்சைக்காக, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொன்னமராவதி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nசரக்கு வாகனங்களில் அளவுக்கு அதிகமாக மக்களை ஏற்றிச்செல்லக்கூடாது என்று விதி இருந்தும் மீறி அரசியல் கட்சிப் பிரமுகர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள அழைத்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் அரசியல் கட்சியினர் மீது போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஸ்லீப்பர் செல்கள்; ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு' - என்ன நடக்கிறது இலங்கையில்\nசபரிமலையைத் தொடர்ந்து அடுத்த சர்ச்சை - ஆண்கள் சட்டையுடன் கோயிலுக்குள் செல்லக் கோரிக்கை\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\nசிம்பன்ஸி ஸ்மார்ட்போன் பயன்படுத்திப் பார்த்திருக்கீங்களா\n`பாலம் உடைந்ததாக வதந்தி பரப்புகிறார்கள்; அது தகர ஷீட்தான்' - மார்த்தாண்டம் பாலம் சர்ச்சைக்கு அதிகாரி விளக்கம்\n`சியர்ஸ், ஒரு வீடியோ கால் - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்\nநாடு முழுவதும் ட்ரோன்கள் பறக்கத் தடை - இலங்கை விமானப் போக்குவரத்து ஆ��ையம் உத்தரவு\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-225-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2019-04-25T15:43:08Z", "digest": "sha1:ULT62AMVECNG4PM77U3XNT7H5PGCH6IV", "length": 8108, "nlines": 61, "source_domain": "kumariexpress.com", "title": "நடிகர் பிரபுவின் 225-வது படம் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nஆசிய பேட்மிண்டன்: சாய்னா, சிந்து சாதிப்பார்களா\n‘உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காதது வருத்தம்’ – ரிஷாப் பான்ட் பேட்டி\n‘என்னை பதவி நீக்கம் செய்ய முடியாது’ – டிரம்ப் உறுதி\nபட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர் பெயர்களை உடனே சேர்க்க வேண்டும்ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிக்கை\nகன்னியாகுமரி அருகே காயங்களுடன் வாலிபர் பிணம் கொலை செய்யப்பட்டாரா\nHome » சினிமா செய்திகள் » நடிகர் பிரபுவின் 225-வது படம்\nநடிகர் பிரபுவின் 225-வது படம்\nபிரபு 1982-ல் சங்கிலி படத்தில் அறிமுகமாகி 37 வருடங்களாக நடித்து வருகிறார். தற்போது அவரது 225-வது படமாக ‘காலேஜ் குமார்’ என்ற படம் தயாராகிறது. இந்த படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடந்தது. அப்போது திரையுலகினர் பலர் பிரபுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பிரபு பேசிதாவது:-\n“நான் 37 வருடங்களாக சினிமாவில் நடித்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது. காலேஜ் குமார் 225-வது படமாக தயாராகிறது. 22 வருடங்களுக்கு முன்பு நானும் மதுபாலாவும் பாஞ்சாலங்குறிச்சி படத்தில் ஜோடியாக நடித்தோம். தற்போது காலேஜ் குமார் படத்தில் மீண்டும் சேர்ந்து நடிக்கிறோம்.\nசிறுவயதில் இருந்தே எம்.ஜி.ஆர். படங்களை விரும்பி பார்ப்பேன். அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது எனது விருப்பமாக இருந்தது. ஆனால் அது நிறைவேறவில்லை. இதுபோல் பத்மினி, சாவித்திரி, ஆகியோருடனும் சேர்ந்து நடக்காதது வருத்தம். சினிமா வாழ்க்கையில் இவை எனது நிறைவேறாத ஆசைகளாக உள்ளன.\nஎனது மகன் விக்ரம் பிரபுவுடன் சேர்ந்து எப்போது நடிப்பீர்கள் என்று பலரும் கேட்கிறார்கள். நல்ல கதை அமைந்தால் இருவரும் சேர்ந்து நடிப்போம்.” இவ்வாறு பிரபு கூறினார்.\nகாலேஜ் குமார் படத்தில் கதாநாயகனாக ராகுல் விஜய், கதாநாயகியாக பிரியாவட்லமனி ஆகியோர் நடிக்கின்றனர். எல்.பத்மநாபா தயாரிக்கும் இந்த படத்தை ஹரிசந்தோஷ் இயக்குகிறார். காஷிப் இசையமைக்கிறார்.\nPrevious: என்னை அரசியலுக்கு இழுத்துவிடாதீர்கள் – ராகவா லாரன்ஸ்\nNext: சுதா கொங்கரா டைரக்‌ஷனில் சூர்யா புதிய படத்தின் பெயர், ‘சூரரைப் போற்று’\nசாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\nசாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\nசட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்-நடிகை கஸ்தூரி\nவிஜய்க்கு வில்லனாக ஜாக்கி ஷெராப்\nகடற்கரை-செங்கல்பட்டு-அரக்கோணம் சுற்றுவட்ட மின்சார ரெயில் சேவையால் பயணிகள் மகிழ்ச்சி\nடி.வி. நிகழ்ச்சி நடுவராக மாறும் அனுஷ்கா\nதென் மண்டல ஆக்கி: வருமான வரி அணி வெற்றி\nநடிகர் சிவகார்த்திகேயன் வாக்கு சேர்க்கப்படுமா தலைமை தேர்தல் அதிகாரி பரபரப்பு பேட்டி\nஅக்‌ஷய் குமாருக்கு மோடி பேட்டி:காங்கிரஸ் தலைவர் ராகுல் கருத்து\nதலைமை நீதிபதி மீது பெண் உதவியாளர் கூறியபாலியல் புகார் பற்றி முழு விசாரணைசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கருத்து\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயத்துக்கு தனி பட்ஜெட்ராகுல் காந்தி உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kmail.kinniyans.net/2011-11-08-16-59-46/2011-11-08-17-00-45/6572-2019-02-10-05-32-09.html", "date_download": "2019-04-25T16:46:52Z", "digest": "sha1:675I6XZM4JIYAZIKXLL4MSXVCJMHFLOH", "length": 8554, "nlines": 108, "source_domain": "kmail.kinniyans.net", "title": "கிண்ணியாவில் டைனமைட்டுடன் ஒருவர் கைது", "raw_content": "வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2019\nகிண்ணியாவில் டைனமைட்டுடன் ஒருவர் கைது\nஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2019 10:57\nபயனாளர் தரப்படுத்தல்: / 0\nதிருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொரியாத்துமுனை பிரதேசத்தில்\nகிண்ணியா-7 என்ற இடத்தின் ஜாவா வீதியில் டைனமைட் கொண்டு சென்ற ஒருவர் கைதாகியுள்ளார்.\nதிருகோணமலை பிராந்திய விஷத்தன்மையுடைய போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.\nகைதுசெய்யப்பட்ட 36 வயதுடைய நப��ிடமிருந்து 7 கிலோ 250 கிராம் டைனமைட்டும் 50 1/2 அடி சேவா நூலும் கைப்பற்றியதாக திருகோணமலை பிராந்திய விஷத்தன்மையுடைய போதைபொருள் ஒழிப்பு பிரிவின தெரிவித்தனர்.\nகைப்பற்றப்பட்ட பொருட்களையும் சந்தேகநபரையும் கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nபொலிஸர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nதனி மனித, சமூக நலன் கருதி.....\nமுறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்\nகருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்- சட்டரீதியானதா.\nஇன்றைய தலைமுறையும் அரசியல் அறிவின் அவசியமும்\nநம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை நிறைவேற்றும் விதிமுறைகள் இவைதான்\nகிழக்கில் சூரியன் மறைந்து 31 வருடங்கள்\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100234", "date_download": "2019-04-25T16:12:12Z", "digest": "sha1:MJGHOT6OOX6KSVVSMXBVDGBDL3ZCMPGH", "length": 6699, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "செவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம் ?", "raw_content": "\nசெவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம் \nசெவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம் \nசெவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் ஆழமாக ஆய்வு செய்ய நாசாவால் அனுப்பப்பட்ட விண்கலம் இன்சைட். நவம்பர் 26ஆம் தேதி வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தை அடைந்த விண்கலம் அங்கு தனது பணியைத் தொடங்கியது. அது சில புகைப்படங்களையும் பூமிக்கு அனுப்பியதாக நாசா வெளியிட்டது.\nஇந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் ஒரு சத்தத்தைக் கேட்க முடிந்ததாக நாசா தெரிவித்துள்ளது. முதல் முதலாக செவ்வாய் கிரகத்தின் ஒலியைக் கேட்டிருக்கிறோம். இன்சைட் விண்கலம் அந்த சத்தத்தைப் பதிவு செய்து அனுப்பியுள்ளது என்றும் தெரிவித்திருக்கிறது.\nஅந்தச் சத்தம் உரக்கக் கேட்கக்கூடியதாக இல்லை என்றும் காற்றின் அதிர்வலைகளே ஒலியாக பதிவாகியுள்ளது என்றும் குறிப்பிட்டிருக்கிறது.\nசெவ்வாய் கிரகத்தில் வடமேற்கில் இருந்து தென்கிழக்கை நோக்கி, மணிக்கு 10 முதல் 25 மைல் வேகத்தில் இந்த அதிர்வலை பதிவாகிய���ள்ளது.\n“இது போன்ற சின்ன சின்ன சத்தங்கள்கூட கோள்களைப் ஆராய்ச்சியில் செய்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும். இன்சைட் அனுப்பியது போன்ற ஒலியை எதிர்பார்க்கவே இல்லை.” என நாசா விஞ்ஞானி புரூஷ் பெனர்ட் வியந்துள்ளார்.\nஇன்சைட் அனுப்பிய சத்தத்தை நாசா அனைவரும் கேட்கும் விதமாக யூ டியூப் தளத்தில் வெளியிட்டுள்ளது. மிகவும் லேசாக ஒலிக்கும் அந்தச் சத்தத்தை ஹெட்போனிலோ ஸ்பீக்கர்கள் மூலமோதான் கேட்க முடியும் எனவும் கூறியிருக்கிறது .\n2. முஸ்லீம் ஜிகாடிகளின் தலைவர் உடன் காணப்படுகிறாரா ஹிஸ்புல்லா\nகொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன\nபாம்புகளைப் பற்றிய இந்தத் தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா\nசெவ்வாய்க் கிரகப் பாறையில் துளையிட்ட ஆய்வுக் கலம்\nஇலங்கை குண்டுவெடிப்பை ஐஎஸ் குழு உரிமை கோராதபோதும் கொண்டாடும் அதன் ஆதரவாளர்கள்\nஇலங்கைக்கு விடுமுறைக்கு வந்த இங்கிலாந்து தொழில் அதிபர் தனது குடும்பத்தை இழந்த சம்பவம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/singala/96784", "date_download": "2019-04-25T16:13:08Z", "digest": "sha1:PIBNNNBPDSGGZ3WV3DQFRREEES6XXH72", "length": 7684, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "பொன்சேகாவின் பீல்ட் மார்ஷல் பதவியை நீக்குவேன் : ஜனாதிபதி", "raw_content": "\nபொன்சேகாவின் பீல்ட் மார்ஷல் பதவியை நீக்குவேன் : ஜனாதிபதி\nபொன்சேகாவின் பீல்ட் மார்ஷல் பதவியை நீக்குவேன் : ஜனாதிபதி\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா ஆகியோருக்கிடையில் நிலவும் கருத்து முரண்பாடுகள் உக்கிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தொடர்ந்தும் தன்னை விமர்சித்தால் அவரின் பீல்ட் மார்ஷல் பதவியை நீக்குவேன் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள் இருவரிடம் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதியின் நடவடிக்கைகளை பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தொடர்ச்சியாக விமர்சித்து வரும் நிலையில் அவருக்கு அமைச்சு பதவியை வழங்குவதையும் ஜனாதிபதி மறுத்து வருகிறார்.\nஅதேவேளை சரத் பொன்சேகா மற்றும் பாலித ரங்கேபண்டார ஆகியோருக்கு அமைச்சு பதவியை வழங்க ம���ட்டேன் என ஜனாதிபதி மீண்டும் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்களான கபீர் ஹஷீம் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து சரத் பொன்சேகா மற்றும் பாலித ரங்கேபண்டார ஆகியோருக்கு அமைச்சு பதவியை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதுடன் குறித்த சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை ஜனாதிபதியின் குறித்த கருத்து தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தான் அச்சுறுத்தல்களுக்கு பயப்படுவதில்லை என தெரிவித்துள்ளார்.\nதனக்கு அமைச்சு பதவி வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியுடன் அமைச்சர்ககளான கபீர் ஹஷீம் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோர் கலந்துரையாடியதாக அவர்கள் தன்னிடம் தெரிவித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும்: வெளிநாடுகள் தேவையில்லை – மஹிந்த\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதல்: வெடி பொருள் நிரப்பிய ஒரு லாரி, வேன் கொழும்பில் நுழைந்திருப்பதாக போலீஸ் உஷார்\nஇராணுவத்துக்கு செயற்பட அவசரகாலச் சட்டம் தேவை : இராணுவத் தளபதி\nவெடிப்புச் சம்பவங்கள் பற்றி கண்டறிய ஜனாதிபதியினால் விசேட குழு நியமனம்\nஇறைச்சிக் கழிவு குழியை சுத்திகரிக்கச் சென்ற நால்வர் பலி\nகுண்டுத்தாக்குதல் விசாரணைக்கு உதவ இலங்கைவரும் பிரதித்தானியக் குழு\nஇலங்கை வனாத்தவில்லு பிரதேசத்தில் பயிற்சி பெற்றுக்கொண்ட 160 முஸ்லிம் தீவிரவாதிகள்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/sdpi-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4/", "date_download": "2019-04-25T16:28:11Z", "digest": "sha1:44GDSZXM3XZ2EO7ZD7CXRGJQ2UEOTTMI", "length": 10959, "nlines": 137, "source_domain": "adiraixpress.com", "title": "SDPI வழக்கறிஞர் அணி மாநில பொதுக்குழு கூட்டம்!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nSDPI வழக்கறிஞர் அணி மாநில பொதுக்குழு கூட்டம்\nSDPI வழக்கறிஞர் அணி மாநில பொதுக்குழு கூட்டம்\nஅதிரை எக்ஸ்பிரஸ்:- SDPI வழக்கறிஞர் அணியின் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று மதுரையில் நடைபெற்றது.\nஇந்த பொதுக்குழுவில் வழக்கறிஞர் அணி மாநிலத் தலைவர் M.முகம்மது அப்பாஸ் தலைமையேற்று துவக்கவுரை நிகழ்த்தினார். வழக்கறிஞர் அணி மாநிலப் பொருளாளர் சுலைமான் பாஷா வரவேற்புரை நிகழ்த்தினார். மாநிலச் செயலாளர் ஏ.ராஜா முகம்மது ” வழக்கறிஞர் அணியின் கடந்த காலப் பணிகள் குறித்தும் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்தும் ” சிறப்புரை நிகழ்த்தினார். வழக்கறிஞர் அணி மாநில துணைத் தலைவர் S.A.S. அலாவுதீன் ” பார் கவுன்சில் தேர்தலும் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவமும் ” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.\nSDPI கட்சி மாநிலத் தலைவர் K.K.S.M. தெஹ்லான் பாகவி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ” வழக்கறிஞர் அணியின் வளர்ச்சியும் நீதித்துறையின் இன்றைய போக்கும் ” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். தமிழ்நாடு முஸ்லிம் லா அகாடமியின் நிறுவனத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ஏ.ஜஹாங்கீர் பாதுஷா அவர்களும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக வழக்கறிஞர் அணியின் மதுரை மாவட்டத்தலைவர் ஏ.சையது அப்துல் காதர் நன்றியுரை நிகழ்த்தினார்.\nவழக்கறிஞர் அணியின் மாநில செயற்குழு உறுப்பினர்களும், மாவட்ட நிர்வாகிகளும் முன்னணி வகித்தனர்.\nகீழ்க்கண்ட தீர்மானங்கள் மாநிலப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன\n1. எதிர்வரும் பிப்ரவரி மாதத்தில் தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே வழக்கறிஞர்களை விலை பேசுவதும், குறைந்த எண்ணிக்கையில் உறுப்பினர்களை கொண்ட வழக்கறிஞர் சங்கங்களை ஏலத்திற்கு எடுப்பது போன்ற நடவடிக்கைகள் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும். வாக்குகளை விலைக்கு வாங்கும் இது போன்ற செயல்களை தேர்தல் நடத்தும் கமிட்டி கண்காணித்து அத்தகைய வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். பார் கவுன்சில் தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலின்போது வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.\n2. வழக்கறிஞர் அணியின் 2வது மாநில மாநாட்டை மிகச்சிறப்பாக வருகின்ற பிப்ரவரி மாதம் 10ம் தேதி, திருச்சியில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.\n3. பார்கவுன்சிலில் வழக்கறிஞர் பதிவிற்காக விண்ணப்பிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சிறு சிறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி என்ரோல் செய்ய மறுப்பது இயற்கை நீதிக்கும், வாழ்வாதார உரிமைக்கும் எதிரானது ஆகும். ஆகவே பார்கவுன்சில் மேற்படி நீண்ட காலமாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை முடிவுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..\nM.S செப்டிக் டேங்க் க்ளீனிங் சர்வீஸ்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/16/staff-fixation-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-04-25T16:30:06Z", "digest": "sha1:4VEKOKJAFO7JINV7FIVEPLXWFXC7ODN6", "length": 10779, "nlines": 340, "source_domain": "educationtn.com", "title": "STAFF FIXATION குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome செயல்முறைகள் STAFF FIXATION குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nSTAFF FIXATION குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nSTAFF FIXATION குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nPrevious articleநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு உங்களுக்கு தெரியுமா\nNext articleபுதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் (NHIS) கீழ் அனுமதிக்கப்பட்ட நோய்களுக்கு, NHIS திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் அவசர கால சிகிச்சை மேற் கொண்டால், ஆகும் மருத்துவ செலவினை விதிகளுக்கு உட்பட்டு பணமாகப் பெற்றுக் கொள்ளலாம் எனபதற்கான அரசாணை வெளியீடு.\nமாணவர்களின் NEET நுழைவுச் சீட்டினில் விவரங்கள் சரியாக இல்லை எனில் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தலைமையாசிரியர்களுக்கு CEO உத்தரவு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFLASH NEWS : இன்று 25.04.2019 மதுரை உயர்நீதிமன்றத்தில் அங்கன்வாடி மைய வழக்கு விசாரணை...\nFLASH NEWS : இன்று 25.04.2019 மதுரை உயர்நீதிம��்றத்தில் அங்கன்வாடி மைய வழக்கு விசாரணை...\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nஎன்ன காரணம் ஃபுட் பாய்சன் ஏற்பட \nஇந்த உணவுகளைச் சாப்பிட்டதால்தான் ஃபுட் பாய்சன் ஏற்பட்டது என்பது தவறான தகவல். சாப்பிட்ட உணவில் என்ன பிரச்னை என்றுதான் பார்க்க வேண்டும். வேர்க்கடலையோ, பிரியாணியில் இருந்த சிக்கன் பீஸோ கெட்டுப் போயிருக்கலாம். இரண்டையும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2012/04/15/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2019-04-25T16:36:59Z", "digest": "sha1:HD72LTFJB6GNSLWAD2DD6JD76JLJ3RST", "length": 9140, "nlines": 83, "source_domain": "mandaitivu-ch.com", "title": "நெஞ்சுவலி ( மாரடைப்பு ) நேரத்தில் உங்கள் உயிரை நொடியில் காப்பாற்றிக் கொள்ள வழிமுறை. | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மார்ச் மே »\nநெஞ்சுவலி ( மாரடைப்பு ) நேரத்தில் உங்கள் உயிரை நொடியில் காப்பாற்றிக் கொள்ள வழிமுறை.\nதனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது எப்படி என்பது பற்றி இமெயில் மூலம் நண்பர் செந்தில் குமார் அனுப்பிய கட்டுரையை அப்படியே இங்கு பகிர்ந்து கொள்கிறோம்.\nதனியாக இருக்கும் போது நெஞ்சுவலி ( மாரடைப்பு ) வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது \nமாலை மணி 6:30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் . அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள். அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் , உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் \nதுரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கி��து..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.\nஇப்போது நீங்கள் செய்ய வேண்டியது. தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ம வேண்டும், ஒவ்வொரு முறை இரும்முவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும். இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்முக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.\nஇருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்.\nபின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம். உயிரை காக்கும் இது போன்ற விசயங்களை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களிடமாவது பகிர்ந்து கொள்ளூங்கள்.\n« நந்தன புது வருட ராசி பலன்கள் சித்திரை 2012 இலங்கை ஜனாதிபதியால் சிறந்த அதிபருக்கான விருது பெற்ற-மண்டைதீவைச் சேர்ந்த அதிபர் செ.சேதுராஜா அவர்கள்-விபரங்கள் படங்கள் இணைப்பு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/lightening-motorcycle-strike-again-literally-017158.html", "date_download": "2019-04-25T15:58:48Z", "digest": "sha1:VSVTWPFAZ4I5TCJAWDMEKGHE3JR6ANY3", "length": 20930, "nlines": 390, "source_domain": "tamil.drivespark.com", "title": "லைட்னிங் ஸ்ட்ரைக் எலெக்ட்ரிக் சூப்பர் பைக் அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவையே மெய்சிலிர்க்க வைத்த ஜாவா: அனைத்தும் தலைகீழாக மாறிக்கொண்டிருக்கும்போது ஜாவா செய்த செயல்\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த ட�� வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nவாம்மா மின்னலு... 241 கிமீ வேகத்தில் செல்லும் புதிய எலெக்ட்ரிக் சூப்பர் பைக்கை களமிறக்கியது லைட்னிங்\nஅமெரிக்காவை சேர்ந்த லைட்னிங் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் சூப்பர் பைக் மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nபல ஆண்டுகள் கடினமான உழைப்பு மற்றும் முயற்சியில் LS-218 என்ற எலெக்ட்ரிக் சூப்பர் பைக் மாடலை லைட்னிங் அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து, தற்போது இரண்டாவது சூப்பர் பைக் மாடலையும் அறிமுகம் செய்துள்ளது. லைட்னிங் ஸ்ட்ரைக் என்ற பெயரில் வந்துள்ள இந்த பைக் மணிக்கு 241 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.\nஇந்த புதிய எலெக்ட்ரிக் சூப்பர் பைக் பேட்டரி திறன் அடிப்படையில் மூன்று விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கும். ஆனால், மூன்றிலும் ஒரே மின் மோட்டார்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்டான்டர்டு வேரியண்ட்டில் 10 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மின் மோட்டார் 90 எச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.\nமேலும், ஸ்டான்டர்டு வேரியண்ட்டானது மணிக்கு 217 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்ததுடன், 113 கிமீ தூரம் பயணிக்கும். நெடுஞ்சாலையில் செல்லும்போது இதன் ரேஞ்ச் 161 கிமீ தூரம் வரை இருக்கும். இந்த மாடல் 206 கிலோ எடை கொண்டது.\nஇரண்டாவது மாடலில் 15 kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் நகர்ப்புறத்தில் 168 கிமீ வரையிலும், நெடுஞ்சாலையி் 240 கிமீ தூரம் வரையிலும் பயணிக்கும். மணிக்கு 217 கிமீ வேகம் வரை செல்லும் என்பதுடன் இந்த வேரியண்ட்டானது 211 கிலோ எடை கொண்டது.\nமூன்றாவது வேரியண்ட்டிற்கு ஸ்ட்ரைக் கார்பன் எடிசன் என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த வேரியண்ட்டில் 20 kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் மின் மோட்டார் 120 எச்பி பவரை அளிக்கும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் நகர்ப்புற பயன்பாட்டின்போது 241 கிமீ தூரமும், நெடுஞ்சாலையில் 322 கிமீ தூரம் வரையிலும் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.\nஇந்த வேரியண்ட்��ின் டாப் ஸ்பீடு மணிக்கு 241 கிமீ என்பது வியக்க வைக்கும் விஷயம்.\nவிலை உயர்ந்த கார்பன் எடிசன் வேரியண்ட்டில் ஏராளமான சிறப்பு ஆக்சஸெரீகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஓலின்ஸ் சஸ்பென்ஷன் அமைப்பு, பிரெம்போ பிரேக்கிங் சிஸ்டம், ஜிபிஎஸ் அடிப்படையிலான தகவல் பதிவு வசதி, டிஜிஸ்ட்டர் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை உள்ளன.\nஇந்த பைக்கின் பேட்டரியை சாதாரண 110v சார்ஜர் மூலமாக சார்ஜ் ஏற்றுவதற்கு 6 முதல் 8 மணிநேரம் பிடிக்கும். இரண்டாவது வகை சார்ஜர் மூலமாக 3 மணிநேரத்தில் சார்ஜ் ஏற்றலாம். குயிக் சார்ஜர் மூலமாக வெறும் 20 நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும்.\nலைட்னிங் ஸ்டான்டர்டு வேரியண்ட்டிற்கு 12,998 டாலர்கள் என்ற விலையும், மிட்ரேஞ்ச் வேரியண்ட்டிற்கு 16,998 டாலர்கள் விலையும், விலை உயர்ந்த கார்பன் எடிசன் வேரியண்ட்டிற்கு 19,998 விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.8.98 லட்சம் முதல் ரூ.13.83 லட்சம் வரையிலான விலை கொண்டதாக இருக்கிறது. குயிக் சார்ஜருக்கு 1,500 டாலர்கள் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.\nலைட்னிங் ஸ்ட்ரைக் எலெக்ட்ரிக் சூப்பர் பைக்கிற்கான பெரும்பான்மையான உதிரிபாகங்கள் பாகங்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது. கார்பன் ஃபைபர் பாடி பேனல்கள் மட்டும் அமெரிக்காவில் தயாரிக்கப்படுகிறது.\nலைட்னிங் ஸ்ட்ரைக் எலெக்ட்ரிக் சூப்பர் பைக் தற்போது அமெரிக்காவில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். ஆனால், எதிர்காலத்தில் உலகின் பல்வேறு நாடுகளிலும் விற்பனைக்கு கொண்டு செல்வதற்கான திட்டத்தையும் லைட்னிங் நிறுவனம் வைத்துள்ளது. உலகின் வேகமாக வளர்ந்து வரும் வாகன சந்தையாக விளங்கும் சீனாவிலும் அடுத்த சில ஆண்டுகளில் லைட்னிங் நிறுவனத்தின் தயாரிப்புகள் விற்பனைக்கு வந்துவிடும் என்று நம்பலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஇந்தியர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டிய எம்ஜி ஹெக்டர் கார் குறித்து வெளியான புதிய தகவல் இதுதான்\nசகல வசதிகளுடன் ஹோண்டா அமேஸ் ஆட்டோமேட்டிக்\nஉலகிலேயே இந்த தொழில்நுட்பத்தை வெளியிடும் முதல் நிறுவனம் இதுதான்: என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/current-csk-coaches-who-played-under-ms-dhoni", "date_download": "2019-04-25T16:30:20Z", "digest": "sha1:RXZJCLLODXF6FZ25ZWVW3HNXP2PJAXGF", "length": 19217, "nlines": 388, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "தோனி தலைமையில் விளையாடிய சிஎஸ்கே பயிற்சியாளர்கள்", "raw_content": "\nசென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியின் முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச தொடரில் அமைந்தது. பிறகு, 2005-இல் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தான் இவருக்கு முதலாவது டெஸ்ட் போட்டியாகும். மொத்தம் 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 33 அரைசதம் ஆறு சதங்கள் உட்பட 4876 ரன்களை குவித்துள்ளார். தனது 9 ஆண்டுகால டெஸ்ட் வாழ்க்கையை 2014ஆம் ஆண்டோடு முடித்துக்கொண்டார். மேலும், 341 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 71 அரைசதங்கள் 10 சதங்கள் உட்பட 10,500 ரன்களை குவித்துள்ளார்.\nசர்வதேச போட்டிகளில் மட்டும் அல்லாது, இந்தியன் பிரீமியர் லீக் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கம்பீரமாக வழி நடத்தி வருகிறார். இவரது தலைமையில் மும்முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தையும் இருமுறை சிஎல்டி20 சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது, சென்னை அணி. கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 455 ரன்கள் குவித்து, சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார். தற்போது இந்த தொகுப்பில் இவரது தலைமையில் விளையாடிய சென்னை அணியின் அனைத்து பயிற்சியாளர்களை பற்றிக் காணலாம்.\nசென்னையைச் சேர்ந்த வலது கை மித வேகப்பந்து வீச்சாளரான லட்சுமிபதி பாலாஜி, இந்திய அணிக்காக 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமாகினார். இவர் விளையாடிய 30 ஒருநாள் போட்டிகளில் 34 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். தொடர்ச்சியான காயங்கள் காரணமாக இவரது டெஸ்ட் வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை. 2003 - 2005 இடைப்பட்ட காலகட்டத்தில் இவர் வெறும் 8 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். அவற்றில் 27 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவர் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.\nஇவரும் தோனியும் சர்வதேச மற்றும் ஐபிஎல் போட்டிகளில் ஒன்றாக இணைந்து விளையாடினார்கள். இவர் மூன்று வெவ்வேறு ஐபில் அணிகளுக்காக விளையாடி உள்ளார். ம��தல் மூன்று சீசன்களில் சென்னை அணிக்காகவும் அதனைத் தொடர்ந்து, கொல்கத்தா அணிக்காகவும் பின்னர், பஞ்சாப் அணிக்காகவும் ஒப்பந்தமாகி விளையாடினார்.\nநியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் சிறந்த ஆல்ரவுண்டருமான ஸ்டீபன் பிளமிங் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் ஆவார். மேலும், இவரது சொந்த நாட்டு அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய இரண்டாவது டெஸ்ட் வீரர் ஆவார். மொத்தம் 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 1172 ரன்களையும் 280 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9037 ரன்களையும் குவித்துள்ளார்.\nமுதலாவது ஐபிஎல் தொடரான 2008 ஆம் ஆண்டில் சென்னை அணியில் இடம் பெற்று தோனி தலைமையில் விளையாடினார். அடுத்த ஆண்டு தான் ஓய்வுபெற்ற பிறகு, சென்னை அணிக்காக பயிற்சியாளராகவும் செயல்படத் தொடங்கினார். தற்போது இவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக விளங்கி வருகிறார்.\nமுன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும் \"மிஸ்டர் கிரிக்கெட்\"என்று அழைக்கப்படுபவருமான மைக்கேல் ஹசி, 79 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 55.52 என்ற வியக்கத்தக்க சராசரி உட்பட 6235 ரன்களை குவித்துள்ளார். வலது கை பேட்ஸ்மேனான இவர், மொத்தம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 22 சதங்களும் 72 அரை சதங்களும் அடித்துள்ளார். 2004ம் ஆண்டு நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் கண்ட இவர், மொத்தம் 185 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவற்றில், 48.15 என்ற சராசரியுடன் 5442 ரன்களை குவித்துள்ளார். 2013 ஆம் ஆண்டு தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.\n2008ஆம் ஆண்டு முதல் சென்னை அணியில் இடம்பெற்ற இவர், முதலாவது ஐபிஎல் தொடரில் சதமடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் கோப்பையை வென்ற சென்னை அணியில் முக்கிய பங்காற்றினார். இவர் சென்னை அணிக்காக அதிக ரன்களைக் குவித்த வீரர்களில் ஐந்தாம் இடம் வகிக்கிறார். கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இந்த ஆண்டும் அதே பணியை தொடர்கிறார்\nஐபிஎல் 2019 சென்னை சூப்பர் கிங்ஸ்\nதோனி இல்லாத சென்னை அணியால் வெற்றி பெற முடியவில்லை\nஐபிஎல் தொடரில் அதிக சராசரியை கொண்ட வீரர்கள்\nகடைசி ஓவரில் தோனியை கோவபடுத்திய நடுவர்கள் ���ென்னை அணி திரில் வெற்றி\nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \nஇம்ரான் தாஹிர் சுழலில் வீழ்ந்தது கொல்கத்தா அணி\nஐபிஎல் 2019, மேட்ச் 25, RR vs CSK, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nபிராவோவின் சிறப்பான பந்து வீச்சின் மூலம் கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது சென்னை அணி\nடெல்லியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்த சென்னை அணி\nசேப்பாக்க மைதானம் ஏன் சென்னை அணியின் கோட்டையாக திகழ்கிறது என்பதற்கான 3 காரணங்கள்\nதரையில் படுத்து கிடந்த தோனி.. தாறுமாறாக வைரலாகும் காட்சி: என்ன நடந்தது அங்கே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl2019-kxipvsmi-preview-probable-xi", "date_download": "2019-04-25T16:05:29Z", "digest": "sha1:XO6JL2DASXSKHFC3Q5O3PKPEIUSVEREB", "length": 16854, "nlines": 405, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019: மேட்ச் 9, கிங்ஸ் XI பஞ்சாப் vs மும்பை இந்தியன்ஸ்-முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI", "raw_content": "\n2019 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி தனது சொந்த மண்ணில் முதல் போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மார்ச் 30 அன்று விளையாட உள்ளது. கிங்ஸ் XI பஞ்சாப் அணி தனது வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் களமிறங்கும். பெங்களூரு அணியுடனான வெற்றியின் உத்வேகத்துடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கவுள்ளது.\nபஞ்சாப் அணி இந்த வருட ஐபிஎல் தொடரின் தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி இந்த போட்டியில் வெளிப்படுத்திய அதே ஆட்டத்திறனை வெளிபடுத்தும் நோக்கில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபஞ்சாப் அணியின் தொடக்க அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ராஜஸ்தான் அணியுடனான முதல் போட்டியில் சிறப்பாக விளையாடி தன்னை அறிவித்துக் கொண்டார். ஆனால் கொல்கத்தா அணியுடனான இரண்டாவது போட்டியில் குறைந்த ரன்னில் நடையை கட்டினார். பஞ்சாப் அணி பௌலர்களுக்கு கொல்கத்தா அணியுடனான ஆட்டம் ஒரு பாடத்தை புகட்டிருக்கும். அந்த போட்டியில் மொத்தமாக 218 ரன்கள் பஞ்சாப் பந்துவீச்சில் கொல்கத்தா அணியால் விளாசப்பட்டது.\nரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மார்ச் 28 அன்று நடந்த பெங்களூரு அணியுடனான போட்டியில் சர்ச்சைக்குரிய முறையில் வெற்றி பெற்றது. சிறந்த டெத் ஓவர் பௌலர்களான பூம்ர�� மற்றும் லாசித் மலிங்காவால் மும்பை இந்தியன்ஸ் அணி 2019 ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த இரு பந்துவீச்சாளர்களும் கடைசி இரண்டு ஓவர்கள் வீசி 15 ரன்களை மட்டுமே பௌலிங்கில் அளித்து மும்பை அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.\nதொடக்க பேட்ஸ்மேன் ரோகித் சர்மா (33 பந்துகளில் 48) மற்றும் கடைநிலை பேட்ஸ்மேன் ஹர்திக் பாண்டியா(14 பந்துகளில் 32 ரன்கள்) சிறப்பான ஆட்டத்தை பெங்களூரு அணிக்கு எதிராக வெளிபடுத்தி அணியின் ரன்களை உயர்தினர்.\nநாள்: சனி, மார்ச் 30,2019\nநேரம்: மாலை 4:00 (இந்திய நேரப்படி)\nமைதானம்: பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேசன் ஆடுகளம், மொகாலி\nகடைசியாக பஞ்சாப் விளையாடிய போட்டியில் தோற்றதால் அணியில் சில மாற்றங்கள் நிகழும்.\nஆன்ரிவ் டை உடன் முஜுப் யுர் ரகுமான் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமும்பை அணியில் எந்த மாற்றமின்று களமிறங்கும்.\nகிறிஸ் கெய்ல், கே.எல்.ராகுல், மயான்க் அகர்வால், டேவிட் மில்லர், சஃப்ரஸ் கான், மந்தீப் சிங், ரவிச்சந்திரன் அஸ்வின்(கேப்டன்), ஆன்ரிவ் டை, முஜீப் யுர் ரகுமான், முகமது ஷமி, ராஜ் பூட்.\nரோகித் சர்மா(கேப்டன்), டிகாக், சூர்ய குமார் யாதவ், யுவராஜ் சிங், பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, க்ருநல் பாண்டியா, மிட்செல் மெக்லகன், பூம்ரா, மலிங்கா, மயான்க் மார்கன்டே.\nஐபிஎல் 2019 கிங்ஸ் XI பஞ்சாப் மும்பை இன்டியன்ஸ்\nஐபிஎல் 2019, மேட்ச் 24, MI vs KXIP, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019, மேட்ச் 28, KXIP vs RCB, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019: மேட்ச் 22, KXIP vs SRH, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019, மேட்ச் 37, DC vs KXIP, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019, மேட்ச் 32, KXIP vs RR, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019, மேட்ச் 27, MI vs RR, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019: மேட்ச் 15, MI vs CSK, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019, மேட்ச் 31, MI vs RCB, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019: மேட்ச் 18, CSK vs KXIP, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019: மேட்ச் 13, KXIP vs DC, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/thugs-of-hindostan-official-trailer/", "date_download": "2019-04-25T16:27:36Z", "digest": "sha1:VYHBPROODK4HV2TEIIKR5DXA3YTAHJSZ", "length": 6752, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "பல கோடிகளில் உருவாகும் Thugs Of Hindostan படத்தின் ட்ரைலர்.! - Cinemapettai", "raw_content": "\nபல கோடிகளில் உருவாகும் Thugs Of Hindostan படத்தின் ட்ரைலர்.\nபல கோடிகளில் உருவாகும் Thugs Of Hindostan படத்தின் ட்ரைலர்.\nபல கோடிகளில் உருவாகும் Thugs Of Hindostan படத்தின் ட்ரைலர்.\nRelated Topics:ட்ரைலர், தமிழ் படங்கள்\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=151343&cat=32", "date_download": "2019-04-25T16:48:14Z", "digest": "sha1:EY44MD7AZCA4UHDCOZFBW23DZIRKDO2L", "length": 27214, "nlines": 597, "source_domain": "www.dinamalar.com", "title": "டோல்கேட்டில் VIP லேனா? மாஜி நீதிபதிகள் எதிர்ப்பு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » டோல்கேட்டில் VIP லேனா மாஜி நீதிபதிகள் எதிர்ப்பு ஆகஸ்ட் 31,2018 10:00 IST\nபொது » டோல்கேட்டில் VIP லேனா மாஜி நீதிபதிகள் எதிர்ப்பு ஆகஸ்ட் 31,2018 10:00 IST\nதேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் நீதிபதிகள், விஐபிகள் செல்ல தனி வழி ஏற்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் நீதிபதி போட்ட உத்தரவுக்கு எல்லா பக்கமும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முன்னாள் நீதிபதிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ”ஏற்கனவே நீதிபதிகளின் கார்களுக்கு சுங்க கட்டணம் விலக்கு தரப்பட் டுள்ளது. அது போதாது என்று தனிக்கம்பளம் விரிக்க சொல்வது நியாயம் அல்ல. இது தவறான முன் உதாரணம் ஆகிவிடும்” என்று முன்னாள் நீதிபதி சந்துரு சொன்னார். ”விமான நிலையங்களில் உடல், உடமை பரிசோதனைக்கு பொறுமையாக காத்திருக்கும் நீதிபதிகள் சுங்கச் சாவடிகளில் பொறுமை இழக்கலாமா” என்றும் சந்துரு கேட்டார்.\nதேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் எச்சரிக்கை\nஅரசு முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்பு\nமசூதியை இடிக்க சீனாவில் எதிர்ப்பு\nவகுப்பறைகள் ஆய்வகங்களாக மாற்றப்பட வேண்டும்\nதலைகீழாக தேசிய கொடியேற்றிய அதிகாரி\nகோவை ஆசிரியருக்கு தேசிய விருது\nநீர் மேலாண்மைக்கு தனி அமைச்சகம்\nதவறான உறவால் இளம்பெண் கொலை\nதேசிய புலனாய்வு முகமை சோதனை\nசேமிக்கறதுக்கு வழியில்லை : நீதிபதி வேதனை\n8வழிக்கு எதிர்ப்பு 400 பேர் கைது\nஅதிமுக முன்னாள் பெண் கவுன்சிலர் கொலை\nப.சிதம்பரம் முன் காங்., கோஷ்டிகள் அடிதடி\nசிலை திருட்டு: அரசாணைக்கு ஐகோர்ட் தடை\nஆங்கில வழி அரசு பள்ளிகள் துவக்கம்\nஅணை நீர்மட்டம் குறைக்க தமிழகம் எதிர்ப்பு\nதேசிய பேரிடர் அறிவிப்பு ஏன் வரவில்லை\nஇனி லைசென்ஸ் கொண்டு செல்ல வேண்டாம்\nஅரசு நிலத்தை மீட்க ஐகோர்ட் உத்தரவு\nபாலியல் புகார் கல்லூரியில் நீதிபதி விசாரணை\nதேசிய டென்னிஸ்: கோவை மாணவர் சாம்பியன்\nபிளாஸ்டிக் தடை கூடாது ஒழுங்குபடுத்த வேண்டும்\nசாராய ஆலைக்கு 10 கிராம மக்கள் எதிர்ப்பு\nஅண்ணா என்று இனி யாரை அழைப்பேன்: விஜயகாந்த் உருக்கம்\nசென்னை தலைமை நீதிபதி தஹில் ரமானி பதவி ஏற்பு\nக.க.கே., ஒரு பார்வை காவு வாங்க காத்திருக்கும் 'கேபிள்கள்'\nCM மீது வழக்கு பதியாதது ஏன்\nCM மீது வழக்கு பதியாதது ஏன்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசென்னையில் தென்மண்டல ஹாக்கி போட்டி\nநெல் கொள்முதல் தாமதம்: விவசாயிகள் வேதனை\nபோலிஸ் பாதுகாப்புடன் கெயில் பைப் பதிப்பு\nஅறிவு, மனப்பக்குவம், அரசியல் : விஜய்சேதுபதி\nஏரியே... நீயே தூர்வாரி எங்களை காப்பாத்து\nகமல்நாத் ஸ்விஸ் ட்ரிப்; ரூ.1.6 கோடி செலவு\nமுதலை இழுத்து சென்ற உடல் மீட்பு\nஅனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 2பேர் பலி\nகள்ளச்சாராய லாரி சாலையில் கவிழ்ந்தது\n'தர்பார் லீக்ஸ்' - த���ுமாறும் படக்குழு\nஇரு கொலையில் 7 பேர் சிக்கினர்\nவேளாண் பல்கலைக்கழக விளையாட்டு விழா\nஒகேனக்கலில் திரண்ட சுற்றுலா பயணிகள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nநெல் கொள்முதல் தாமதம்: விவசாயிகள் வேதனை\nகமல்நாத் ஸ்விஸ் ட்ரிப்; ரூ.1.6 கோடி செலவு\nஒகேனக்கலில் திரண்ட சுற்றுலா பயணிகள்\nஜெ.,வின் சொத்து மதிப்பு ரூ.16 கோடி\nஅதிகாரிகள் மீதுதான் தவறு; சத்யபிரதா சாஹு\nஏர் இண்டியா விமானத்தில் தீ திடுக் வீடியோ |Air India Delhi | flight caught fire |\nகுமரி கிராமங்களில் கடல் சீற்றம்\nஏரியே... நீயே தூர்வாரி எங்களை காப்பாத்து\nபோலிஸ் பாதுகாப்புடன் கெயில் பைப் பதிப்பு\nமுதலை இழுத்து சென்ற உடல் மீட்பு\nகள்ளச்சாராய லாரி சாலையில் கவிழ்ந்தது\nஇரு கொலையில் 7 பேர் சிக்கினர்\nதஞ்சை கோவிலில் இந்தி கல்வெட்டுகள் கிளம்பும் புது பிரச்சனை\n பூஜ்ய நிழல் நாள் |Zero Shadow day\nசிறுவன் ஜல சமாதி கலெக்டர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஅரசனூரில் காற்று: வாழைகள் சேதம்\nஇன்ஜினியரிங் மூளை : பாலிஹவுஸ் விவசாயம்\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nசென்னையில் தென்மண்டல ஹாக்கி போட்டி\nவேளாண் பல்கலைக்கழக விளையாட்டு விழா\nஉலக கபடி போட்டி பயிற்சி\nமருத்துவக் கல்லூரிகளுக்குள் விளையாட்டுப் போட்டி\nதேசிய 'ஐ லீக்' கால்பந்து: கோவை அணி தேர்வு\nதென்மண்டல ஹாக்கி: கோவில்பட்டி வெற்றி\nகத்தார் ஓட்டத்தில், திருச்சி பெண் தங்கப்பதக்கம்\nஎன்.ஜி.பி., கல்லூரியில் விளையாட்டு வீரர்கள் தேர்வு\nஹரிகிருஷ்ண பெருமாள் கோயில் கருடோற்சவம்\nஹரிகிருஷ்ண பெருமாள் கோயில் கருடோற்சவம்\nசிவாஜிநகர் முத்தலாம்மன் கோயில் தேரோட்டம்\nஅறிவு, மனப்பக்குவம், அரசியல் : விஜய்சேதுபதி\n'தர்பார் லீக்ஸ்' - தடுமாறும் படக்குழு\nலாயர் இல்ல முழுநேர நடிகை தான்\nஎனக்கு பிடித்த ஹுரோயின் மஞ்சிமா.. கவுதம் கலகல|\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2013/jul/19/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-714200.html", "date_download": "2019-04-25T16:41:23Z", "digest": "sha1:BBCPMXLL6S4TCO6FGZPYHH4YVGKY3WLZ", "length": 5855, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "இலவச தையல் பயிற்சி நிறைவு - Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nஇலவச தையல் பயிற்சி நிறைவு\nBy குடியாத்தம் | Published on : 19th July 2013 03:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுடியாத்தம் ரோட்டரி சங்கம் சார்பில் சேம்பள்ளி கிராமத்தில் 6 மாதங்களாக நடைபெற்றுவந்த இலவச தையல் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நிறைவுற்றது.\nஇதில், பயிற்சி பெற்ற 40 பெண்களுக்கு சான்றிதழ்களை ரோட்டரி சங்கத் தலைவர் டி.என். ராஜேந்திரன் வியாழக்கிழமை வழங்கினார்.\nசெயலர் வி. மதியழகன், முன்னாள் தலைவர் என்.எஸ். குமரகுரு, சமூக நலப் பணித் தலைவர் ஏஜாஸ்அஹமது, நிர்வாகிகள் சந்திரன், கே.எம். ராஜேந்திரன், எம்.டி. சீனிவாசன், அன்பரசு, எம். கோபிநாத், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2016/oct/07/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2577135.html", "date_download": "2019-04-25T15:48:29Z", "digest": "sha1:GL7P3NI2BN5VBRXRW3ZM447H3XMYDTOR", "length": 6917, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "நவல்பூரில் தோல் பொருள்கள் விற்பனையகம் திறப்பு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nநவல்பூரில் தோல் பொருள்கள் விற்பனையகம் திறப்பு\nBy DIN | Published on : 07th October 2016 12:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சே���லில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராணிப்பேட்டை, நவல்பூரில் இத்தாலிய தோல் பொருள்கள் விற்பனையகம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.\nநவல்பூர் என்.பி.மோகன் டவர் வணிக வளாகத்தில் தொடங்கப்பட்ட சோஹோ எனும் இந்த நிறுவனத்தில் இத்தாலிய தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கப்படும் தோல் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.\nதொடக்க விழாவில் ஸ்கின் டிசைன் உரிமையாளர்கள் விமல் ஜி.நந்தகுமார், சீனிவாசன், பாலாஜி ஆகியோர் வரவேற்றனர். ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆர்.காந்தி பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.\nவிழாவில் ஆற்காடு எம்எல்ஏ ஜே.எல்.ஈஸ்வரப்பன், ஓய்வு டிஎஸ்பி சீதாராமன், எம்எல்டி குரூப் என்.பி.பழனி, கே.மோகன் கல்வி அறக்கட்டளை நிர்வாகி கே.எம்.பாலு, வேலூர் ஏழுமலை ஜூவல்லர்ஸ் இ.கார்த்திகேயன், ராணிடெக் பி.ஆர்.சி.ரமேஷ்பிரசாத், ஜி.கே.பள்ளி நிர்வாக இயக்குநர் சந்தோஷ் காந்தி, கஸ்தூரி கோபால், சரளா நந்தகுமார், பிரபாவதி ரவிசங்கர், சுஜினி பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/27/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2673312.html", "date_download": "2019-04-25T15:45:42Z", "digest": "sha1:4SHWFZTFFY6UML2LK4WG4G6ZIKBFXXUB", "length": 11521, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "காசநோய்க்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவர்களுக்கு ஊக்கத் தொகை: மத்திய அரசு திட்டம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nகாசநோய்க்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவர்களுக்கு ஊக்கத் தொகை: மத்திய அரசு திட்டம்\nPublished on : 27th March 2017 04:14 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு ஊக்கத் தொகை அளிப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nஇந்தியா, இந்தோனேசியா, சீனா, நைஜீரியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 6 நாடுகளில் கடந்த 2015-ஆம் ஆண்டில் காசநோய்க்கு 18 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் காசநோயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையுடன் இதை ஒப்பிடும்போது 60 சதவீதம் ஆகும். இந்தியாவில் கடந்த 2016-ஆம் ஆண்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 17.5 லட்சம் பேர் காசநோய்க்கு சிகிச்சை எடுத்துள்ளனர். மேலும், 33,820 பேர் போதைப் பொருளால் காசநோயின் தாக்கத்துக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமன்றி, இந்தியாவில் மட்டும் காசநோயால் பாதிக்கப்பட்டு நாள்தோறும் 1,400 பேர் உயிரிழப்பதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது.\nஇதைத் தொடர்ந்து, இந்தியாவில் காசநோயை முழுவதும் அகற்றும் நோக்கத்துடன் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுதொடர்பான தேசிய வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:\nகாசநோய்க்கு தனியார் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதை ஊக்கமளிக்கும் வகையில் அவர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கப்பட வேண்டும். இந்தியாவில் காசநோய் கவனிப்புத் தொடர்பான அளவுகோலின்படி, காசநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு வரும் தனியார் மருத்துவர்களுக்கு ரூ.250 ஊக்கத் தொகை அளிக்கப்பட வேண்டும். பிறகு மாதந்தோறும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ரூ.250-ம், காசநோய் தொடர்பான அனைத்து சிகிச்சைகளையும் நிறைவு செய்வதற்கு ரூ.500-ம் அளிக்க வேண்டும். போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட காசநோய் நோயாளிகள் குறித்து கவனத்துக்கு கொண்டு வருதல், அவர்களுக்கு 6 முதல் 9 மாதங்களுக்கு சிகிச்சை அளித்தல் ஆகியவைகளுக்காக ரூ.2,750 ஊக்கத் தொகை வழங்க வேண்டும். இதே நோயாளிகளுக்கு 24 மாதங்களுக்கும் அதிகம���ன காலத்தில் சிகிச்சை அளித்தால் ரூ.6,750 ஊக்கத் தொகை வழங்கப்பட வேண்டும்.\nதனியாரிடம் சிகிச்சைக்கு செல்லும் காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இலவச மருந்துப் பொருள்கள் அளிப்பது தொடர்பான திட்டத்தை மத்திய சுகாதார அமைச்சகம் தயாரிக்க வேண்டும். இதேபோல், காசநோய்க்கு சிகிச்சை எடுப்பதற்கு போதிய நிதிவசதியின்மை, நோயாளிகளின் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, ஒவ்வொரு நோயாளிக்கும் நேரடி மானியத் திட்டத்தின்மூலம், ரூ.2,000 வழங்க வேண்டும் என்று அந்த வரைவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த வரைவு திட்டம், நாடு முழுவதும் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து தில்லியில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா பேசியபோது, அந்த திட்டம் விரைவில் இறுதி செய்யப்படும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமத்திய அரசு காசநோய் மருத்துவர்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-04-25T15:46:10Z", "digest": "sha1:JSB3AMMHKYOLNFPPCPX66UBFM6QG7I6F", "length": 8604, "nlines": 62, "source_domain": "kumariexpress.com", "title": "பொள்ளாச்சி சம்பவத்துக்காக போராடுவேன் நடிகை ஸ்ரீரெட்டி ஆவேசம் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nஆசிய பேட்மிண்டன்: சாய்னா, சிந்து சாதிப்பார்களா\n‘உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காதது வருத்தம்’ – ரிஷாப் பான்ட் பேட்டி\n‘என்னை பதவி நீக்கம் செய்ய முடியாது’ – டிரம்ப் உறுதி\nபட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர் பெயர்களை உடனே சேர்க்க வேண்டும்ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிக்கை\nகன்னியாகுமரி அருகே காயங்களுடன் வாலிபர் பிணம் கொலை செய்யப்பட்டாரா\nHome » சினிமா செய்திகள் » பொள்ளாச்சி சம்��வத்துக்காக போராடுவேன் நடிகை ஸ்ரீரெட்டி ஆவேசம்\nபொள்ளாச்சி சம்பவத்துக்காக போராடுவேன் நடிகை ஸ்ரீரெட்டி ஆவேசம்\nகுற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி பெண்கள் அமைப்பினரும் மாணவ, மாணவிகளும் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரும் கண்டித்து வருகிறார்கள்.\nதமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பட வாய்ப்பு அளிக்க படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டியும் பொள்ளாச்சி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது:-\n“பொள்ளாச்சி சம்பவம் 7 வருடங்களாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. பெண்கள் இதுபோன்ற குற்றங்களை மூடி மறைக்காமல் தைரியமாக வெளிப்படுத்த வேண்டும். புகார் அளிக்க முன்வர வேண்டும். அப்போதுதான் நியாயம் கிடைக்கும். இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் இணைந்து நான் போராட முடிவு செய்து இருக்கிறேன்.\nவிரைவில் போலீஸ் அதிகாரிகளையும் அரசியல் வாதிகளையும் இந்த பிரச்சினை தொடர்பாக சந்தித்து பேச இருக்கிறேன். பாதிக்கப்பட பெண்களையும் நேரில் சந்திக்க விரும்புகிறேன். நம் நாட்டில் இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும். அதற்கான சட்டங்களை உருவாக்க வேண்டும்.\nஅப்படி செய்தால்தான் இதுபோன்ற குற்றங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க முடியும்.” இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.\nPrevious: அரசியலுக்கு நடிகர் அஜித் வரவேண்டும் என சுசீந்திரன் அழைப்பு: “அரசியல் வேண்டாம் அஜித்தே போதும்“ ட்ரெண்டான ஹாஷ்டேக்\nNext: புற்றுநோயில் இருந்து மீண்டதால் “வாழ்க்கையில் இனி பயமே இல்லை”-சோனாலி பிந்த்ரே\nசாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\nசாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\nசட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்-நடிகை கஸ்தூரி\nவிஜய்க்கு வில்லனாக ஜாக்கி ஷெராப்\nகடற்கரை-செங்கல்பட்டு-அரக்கோணம் சுற்றுவட்ட மின்சார ரெயில் சேவையால் பயணிகள் மகிழ்ச்சி\nடி.வி. நிகழ்ச்சி நடுவராக மாறும் அனுஷ்கா\nதென் மண்டல ஆக்கி: வருமான வரி அணி வெற்றி\nநடிகர் சிவகார்த்திகேயன் வாக்கு சேர்க்கப்படுமா த��ைமை தேர்தல் அதிகாரி பரபரப்பு பேட்டி\nஅக்‌ஷய் குமாருக்கு மோடி பேட்டி:காங்கிரஸ் தலைவர் ராகுல் கருத்து\nதலைமை நீதிபதி மீது பெண் உதவியாளர் கூறியபாலியல் புகார் பற்றி முழு விசாரணைசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கருத்து\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயத்துக்கு தனி பட்ஜெட்ராகுல் காந்தி உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://solachy.blogspot.com/2017/04/blog-post_11.html", "date_download": "2019-04-25T16:29:24Z", "digest": "sha1:2P5WY4774RVX3T462ZOB6MWHQYEESNUU", "length": 24968, "nlines": 93, "source_domain": "solachy.blogspot.com", "title": "சோலச்சி கவிதைகள் : ஏப்ரல் மாத இனிய நந்தவனம் மாத இதழில் எனது கட்டுரை ....", "raw_content": "\nஏப்ரல் மாத இனிய நந்தவனம் மாத இதழில் எனது கட்டுரை ....\nஇந்திய விடுதலைக்குப் பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட புரட்சி போராட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்தி மொழி எதிர்ப்பு போராட்டத்தைச் சொல்வார்கள். அதனைத் தொடர்ந்து எண்ணற்ற போராட்டங்கள் வெடித்து கிளம்பிய போதும் அரசியல் சாயம், சாதி மத இனம் என ஏதோவொரு சாயம் பூசப்பட்டு அவை முடக்கப்பட்டது. இருந்தபோதும் அவ்வப்போது தன்னெழுச்சியாக ஆங்காங்கே போராட்டங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.\nஇந்தப் போராட்டங்கள் நமக்கு எதைக் காட்டுகின்றன. மக்கள், போராட்டத்தின் பயனை அறிந்திருப்பதையும், இனி போராடினால்தான் மண்ணில் வாழ முடியும் என்பதையுமே முன்னிருத்துகிறது. போராட்டத்தால் மட்டுமே வெல்ல முடியும். போராட்டங்களில் ஆயுதம் ஏந்துதல், அமைதியை தாங்குதல் என்று இரண்டு வகையான உண்டு. வடமாநிலங்களில் பல இடங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப ஆயுதம் ஏந்திய போராட்டங்களே பல நேரம் அரங்கேறுகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை அமைதியை தாங்குதல் என்ற முறையில் அறப்போராட்டம்தான் நடந்தேறுகிறது. இந்த அறப்போராட்டங்களை காவல்துறையை வைத்து அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவது அரசின் கையாலாகாத தனத்தையே காட்டுகிறது.\nஈழத்தில் நம் தொப்புள் கொடி உறவுகள் கொத்துக்கொத்தாய் படுகொலை செய்யப்பட்ட போது தமிழகத்தின் போராட்டங்கள் அடக்குமுறைகளால் முடக்கப்பட்டன. அந்த அடக்குமுறைகளின் கொடுமை தாங்க முடியாமல் தோழர்கள் முத்துக்குமார், செங்கொடி போன்றவர்களை நாம் இழந்ததும் பெரும் கொடுமை ....\nஇதேபோல் தமிழக கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் அழிக்கப்பட்டு கார்பரேட் நிற���வனங்களுக்கு கைக்கூலிகளாக செயல்பட மத்திய மாநில அரசுகளின் நரித்தந்திரமான செயல்தான் ஜல்லிக்கட்டு தடை. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகமெங்கும் தன்னெழுச்சியாக போராட்டங்கள் வெடித்த போதும், மெரினா புரட்சி என்று மார்தட்டியபோதும் உலகமே உற்று நோக்கிக்கொண்டிருந்த நேரத்தில் அரசு, அடக்குமுறையை ஏவி போராட்டத்தை கொச்சைப்படுத்தியது. இந்த செயல்கள் யாவும் தமிழரையும் தமிழ் மண்ணையும் நடுவணரசு அழிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்குகிறதோ.... அதற்கு துணையாக மாநில அரசு துணை போகிறதோ என்ற எண்ணமே தோன்றுகிறது.\nவறண்டு பாலைவனமாக கிடந்த புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியை நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்குள் விவசாய பெருமக்கள் தங்களது கடின உழைப்பால் பசுமை நிறைந்த பகுதியாக மாற்றினார்கள். முக்கிய ஆறுகளில் ஒன்றான காவேரி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எட்டாக்கனிதான். குளத்து பாசனம் இல்லாமல் வானத்தை மட்டுமே நம்பி வானம் பார்த்த பூமியாகத்தான் இன்றும் இப்பகுதி உள்ளது. ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து நந்தவனமாய் மாற்றி இருக்கிறார்கள். அப்படி உருவாக்கிய பகுதியைத்தான் ஹைட்ரோகார்பன் என்ற பெயரில் பாலைவனமாக்க துடிக்கிறது நடுவண் அரசு ......\n2006இல் இப்பகுதியில் ஹைட்ரோகார்பன் இருக்கிறது என்பதை செயற்கைகோள் மூலம் கண்டறிந்த நடுவண் அரசு, நல்லாண்டார் கொல்லை, கோட்டைக்காடு நில உரிமையாளர்களிடம் கட்டாயப்படுத்தி மிரட்டி நிலத்தை ஒப்பந்தம் செய்து குறிப்பிட்ட பெரும் தொகையையும் வழங்கி இருக்கிறது. ஒப்பந்தப்படி மண்ணெண்ணெய்தானே எடுக்கப்போகிறார்கள் ; எடுத்ததும் சில ஆண்டுகளில் மீண்டும் நிலத்தை தம்மிடம் ஒப்படைத்து விடுவார்கள் என்றும் நம்பினர்.\nவிளைவு வேறு விதமாய் அமைந்தது.2007இல் இராட்சத குழாய்கள் மூலம் ஆழ்துளை கிணற்றை ஆறாயிரம் அடிக்கு மேல் அமைத்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் அங்கு என்ன செய்கிறார்கள் என்பதை யாரும் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக சுற்றுச்சுவர் மற்றும் முள்வேலி அமைக்கப்பட்டு ஒரு இராணுவ ஆட்சியே அரங்கேறியிருக்கிறது. ஒருசில ஆண்டுகள் ஆய்வினை மேற்கொண்ட அந்நிறுவனம் ஆறாயிரம் அடிக்கு கீழ் எடுத்த கச்சா எண்ணெய் கழிவுகளை அருகிலேயே மிகப்பெரிய சிமெண்ட் தொட்டி அமைத்து அதில் நிரப்பிவிட்டு சென்றுவிட்டார்கள். பத்த���ண்டுகளைக் கடந்தும் அந்தக் கழிவுகள் அப்படியே கிடக்கின்றன.\nஆறாயிரம் அடிக்கு மேல் ஆழ்துளை கிணறு அமைத்தால் அருகிலிருக்கும் விவசாய ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறை தலைதூக்க ஆரம்பித்து இருக்கிறது. விவசாய தொழில் சிறப்பாக நடைபெற்ற அப்பகுதி , கச்சா எண்ணெய் ஆய்வு மேற்கொண்ட காலங்களிலிருந்து விவசாயத்தில் பின்னடைவையே சந்தித்திருக்கிறது. அந்த காலகட்டத்தில் மழையின் அளவும் குறைந்து போனதால் விவசாயத்தின் பின்னடைவுக்கு காரணம் வானம் பொய்த்து போனதுதான் என்று நம்பியுள்ளனர். பிறகு அந்தப்பகுதியில் பொறியியல் படிப்பு படித்த இளைஞர்கள் வெளிமாநிலங்களில் வேலைக்கு சென்ற போது அங்கு ஹைட்ரோகார்பன் பற்றி அறிந்து வந்ததால்தான் உண்மையான காரணத்தை இப்பகுதி மக்கள் உணர்ந்துள்ளனர்.\nபக்கத்துவீட்டுக்காரர் நூற்றைம்பது அடியில் ஆழ்துளை கிணறு அமைத்தால் அடுத்த வீட்டுக்காரர் ஐம்பது அடி சேர்த்து ஆழ்துளை கிணறு அமைக்கும்போது ஆறாயிரம் அடியில் இராட்சத குழாய்கள் பொருத்தி ஆழ்துளை கிணறு அமைத்தால் அருகில் எத்தனை கிலோமீட்டர் அளவுக்கு நிலத்தடி நீர் மட்டம் இல்லாமல் போகும் என்பதை எல்லோராலும் உணர முடியும்.\nஒரு கிணறு அமைத்தாலே நிலத்தடி நீர்மட்டம் இல்லாமல் போகும்போது நல்லாண்டார் கொல்லையை சுற்றி மொத்தம் ஐந்து இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஆழ்துளை கிணறு அமைக்க நடுவணரசு முடிவு செய்தபோதுதான் மக்கள் விழிக்க ஆரம்பித்தனர். அதன் வெளிப்பாடுதான் தன்னெழுச்சியாக அமைந்த தர்ணா போராட்டம்.\nநல்லாண்டார் கொல்லை, வானக்கம்காடு, கள்ளிக்கொல்லை, கோட்டைக்காடு மற்றும் நெடுவாசல் இந்த ஐந்து இடங்களில்தான் நடுவணரசு ஹைட்ரோகார்பன் எடுக்க இருக்கிறது. அதையும் கடந்து அருகிலுள்ள வடகாட்டிலும் ஆழ்துளை கிணறு அமைத்துவிடலாம் என்ற நோக்கில் நடுவணரசு பகல் கனவு காண்கிறது. கூடங்குளம் அணுஉலை போராட்டம் போல் எங்கள் போராட்டம் இருந்துவிடாது வென்றே தீருவோம் என்று போராட்ட கள தோழர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு துணையாக அனைத்து ஊடகங்களும் மற்றவர்களும் இருக்க வேண்டும் என்பது அவர்களது அன்பான வேண்டுகோள்.\nஏற்கனவே பருவ மழையும் குறைந்து போனதால் ஆலங்குடி, வடகாடு, நெடுவாசல் சுற்றுவட்டாரத்தில் செழித்து வளர்ந்து வந்த முந்திரி க��டுகள் தானாய் அழியத் தொடங்கி இருக்கின்றன. அழிந்து கொண்டிருக்கும் முந்திரிக்காடுகளை அரசு காப்பாற்றாமல் அதில் ஆர்எஸ்பதி என்கிற தைலமரக் காடுகளை உருவாக்கி வருகிறது. இவ்வகை மரங்கள் பூமியின் மறுபக்கத்திற்கே சென்று நிலத்தடி நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. தைலமரக்காடுகளையும் உடனடியாக அழித்து நிலத்தடிநீர் சேமிப்பை அரசு உறுதி செய்திட வேண்டும் என்பதும் அவர்களது கோரிக்கைகளில் ஒன்று.\nநாம் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். விவசாயிகளை காப்பாற்றுங்கள் என்று சிலர் அறிக்கை விடுவதும் பேட்டி கொடுப்பதும் வேடிக்கையாக இருக்கிறது. நாம்தாம் விவசாயிகளை சார்ந்துள்ளோம் ; விவசாயிகளை காப்பாற்றுவதன் மூலம் நாம் உயிர் பிழைக்கிறோம் என்பதே உண்மை. விஞ்ஞானம் எவ்வளவுதான் வளர்ந்தாலும் அரிசியை அதில் டவுன்லோடு செய்ய முடியாது என்பது உண்மைதானே. அப்படியானால் மண்ணின் உயிர்நாடி விவசாயத்தை நம்பியே இருக்கிறது. வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் தொழில் கொடிகட்டிப் பறந்தாலும் சொகுசு வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்தாலும் உயிர்வாழ உணவு என்று வருகிறபோது அயல்நாடுகளிடம் கையேந்த வேண்டிய நிலைதான் உருவாகிறது. அந்த நிலையை நடுவணரசு தமிழகத்தில் உண்டாக்க பார்க்கிறது என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.\nமக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் நடுவணரசு கொண்டு வராது என்று நடுவணரசு தூதுவர்கள் அவ்வப்போது சொல்லிவந்தாலும் அதை நாடாளுமன்றத்தில் அறிவிக்கவோ அல்லது பிரதம மந்திரி வாய் திறக்கவோ மறுக்கும் நோக்கம் தெளிவாக தெரிகிறது. பேச்சுவார்த்தை நடத்துவதன் உள்நோக்கமே திட்டத்தை செயல்படுத்தியே ஆக வேண்டும் என்பதுதான். அந்த திட்டத்தை முறியடிக்க வேண்டியது நெடுவாசல் பகுதி மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகமும் அத்திட்டத்திற்கு எதிராய் கிளர்ந்தெழ வேண்டும். அப்போதுதான் முறியடிக்க முடியும். மாநில அரசுக்கு அழுத்தம் கொடுத்து நடுவணரசை பணிய வைக்க வேண்டும்.\nபோராட்ட களத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, கர்ப்பிணிப் பெண்கள் முதல் வயது முதிர்ந்த பாட்டிகள் வரை உணர்வுபூர்வமாக பங்கெடுத்து வருகின்றனர். \"வாடிவாசலை திறந்தோம் ; நெடுவாசலை மறப்போமா ; நெடுவாசலை மீட்கும்வரை வீடுவாசல் செல்ல மாட்டோம் \" என்க��ற முழக்கங்கள் விண்ணை அதிரச் செய்கிறது. \"எடும் எடும் என எடுத்ததோர் இகல் ஒலி கடல் ஒலி இகைக்கவே - என்று போர்க்கள காட்சியை செயங்கொண்டார் கலிங்கத்து பரணியில் சொல்லி இருப்பார். அந்தப் போர்க்கள காட்சிதான் தற்போது நடைபெற்று வருகிறது.\nவிளைநிலங்களை பாலைவனமாக்கிவிட்டு வெறும் மண்ணையும் கல்லையுமா உண்ண முடியும். இல்லை விஞ்ஞானத்தைதான் விழுங்க முடியுமா ..... இந்தியா மக்களாட்சி நாடு என்பது உண்மையானால் மக்களின் போராட்டத்திற்கு அரசு செவி சாய்க்க வேண்டும். இல்லையென்றால் இந்தியா ஓர் சர்வாதிகார நாடு என்று அறிவிக்க வேண்டும். மக்கள் விரோத போக்கை மத்திய அரசு தொடர்ந்து செய்துகொண்டே இருக்குமானால் சோவியத்யூனியன் துண்டாடப்பட்டது போல் இந்திய தேசம் துண்டாடப்படும் நிலை உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை......\nPosted by சோலச்சி கவிதைகள் at 10:42\nகரந்தை ஜெயக்குமார் 14 April 2017 at 18:49\n''சோலச்சி'' என்னும் நான் அரசுப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன். \"முதல் பரிசு\" , \"கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும் \" என்ற சிறுகதை நூல்களும் \"காட்டு நெறிஞ்சி\" \"விரிசல்\" என்ற கவிதை நூல்களும் எழுதியுள்ளேன். ''முதல் பரிசு'' சிறுகதை நூல்: 2017 கல்பாக்கம் சாலோம் அறக்கட்டளை விருது மற்றும் 5000/-(ஐயாயிரம் ரூபாய்) பொற்கிழி. \"கருப்புச்சட்டையும் கத்திக்கம்புகளும்\" சிறுகதை நூல்: 13.08.2017 சென்னை பொதிகை மின்னல் விருது மற்றும் 3000/- (மூவாயிரம்) பொற்கிழி. 23.12.2018 ராஜபாளையம் மணிமேகலை மன்றத்தின் சிறுகதைச் செம்மல் விருது மற்றும் ரூபாய் 5000/- (ஐந்தாயிரம்) பொற்கிழி. 17.02.2019 புதுச்சேரி தமிழ்ச் சங்கம் விருது மற்றும் ரூபாய் 3000/- (மூவாயிரம்) பொற்கிழி. பேச : 9788210863\nசிற்றிதழ்கள் உலகம் - 3\nகாட்டு நெறிஞ்சி - வழக்கறிஞர் எஸ்.ரமேஷ் திருவில்லிப...\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஒரு பார்வை\nஏப்ரல் மாத இனிய நந்தவனம் மாத இதழில் எனது கட்டுரை ....\nபுரட்சியாளர் அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாள் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/singala/96785", "date_download": "2019-04-25T16:16:19Z", "digest": "sha1:SIWKQOXO5R2DK5HB7ZVHG4QLXH3SQCW7", "length": 5566, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "விசா விதிமீறல் - இலங்கையில் 73 இந்தியர்கள் கைது", "raw_content": "\nவிசா விதிமீறல் - இலங்கையில் 73 இந்தியர்கள் கைது\nவிசா விதிமீறல் - இலங்கையில் 73 இந்தியர்கள் கைது\nஇலங்கையில் உரிய விசா இல்லாமல் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் மீது அந்நாட்டு குடியுரிமைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\nஅவ்வகையில், தலைநகர் கொழும்புவில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மட்டுகாமா பகுதியில் ஒரு தொழிற்சாலையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த 49 இந்தியர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.\nமுன்னதாக, கடந்த மாதத்தில் இன்கிரியா பகுதியில் 24 இந்தியர்கள் கைது செய்யப்பட்டதாக இன்று தெரிவித்த அதிகாரிகள், கைதான அனைவரும் மிரிஹானா பகுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். உரிய நடவடிக்கைகளுக்கு பின்னர் அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என குறிப்பிட்டனர்\nகுண்டுத்தாக்குதல் விசாரணைக்கு உதவ இலங்கைவரும் பிரதித்தானியக் குழு\nஇலங்கையில் ஈஸ்டர் திருநாளில் நூற்றுக்கும் அதிகமானோரை காவு வாங்கிய குண்டுவெடிப்பு\nதனக்கெதிரான வழக்கு - அமெரிக்கா பிரஜாவுரிமை ; நாடு திரும்பிய கோத்த தெரிவித்தது என்ன\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தை நிரந்தர சட்டமாக்க முயற்சி - மஹிந்த குற்றச்சாட்டு\nஇறைச்சிக் கழிவு குழியை சுத்திகரிக்கச் சென்ற நால்வர் பலி\nகுண்டுத்தாக்குதல் விசாரணைக்கு உதவ இலங்கைவரும் பிரதித்தானியக் குழு\nஇலங்கை வனாத்தவில்லு பிரதேசத்தில் பயிற்சி பெற்றுக்கொண்ட 160 முஸ்லிம் தீவிரவாதிகள்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/female_christian-baby-names-list-Q.html", "date_download": "2019-04-25T15:52:44Z", "digest": "sha1:4QEUNJ2GJ7V2QIS65NLVA4TXBGUJXC3V", "length": 18981, "nlines": 518, "source_domain": "venmathi.com", "title": "christian baby names | christian baby names Girls | Girls christian baby names list Q - venmathi.com", "raw_content": "\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை வி���ர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள்...\nதெருக்கூத்திலிருந்து To Let படத்திற்கு கிடைத்த வாய்ப்பு...\nதெருக்கூத்திலிருந்து To Let படத்திற்கு கிடைத்த வாய்ப்பு - அழகிய தமிழ் மகள் சீரியல்...\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை....\nநாங்களும் நல்���ா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nலக்‌ஷ்மி பஞ்சமி நாளில் குபேர பூஜை செய்ய உகந்த தினமாகும். நாளை வரக்கூடிய இந்த லக்‌ஷ்மி...\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம். உமாதேவியார்...\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபடத்தில் விஷ்ணு விஷால் நாயகனாகவும், ரெஜினா கேஸண்ட்ரா நாயகியாகவும் நடித்துள்ளனர்....\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநாக்கில் கரும்புள்ளிகள் எதற்காக ஏற்படுகிறது. நாக்கில் ஏற்படும் அசிங்கமான கரும்புள்ளிகளை...\nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://viruba.com/atotalbooks.aspx?id=124", "date_download": "2019-04-25T16:42:52Z", "digest": "sha1:VTW2EXKYPBWUYK7DS6ZBNJK4XUI4ARMW", "length": 2019, "nlines": 31, "source_domain": "viruba.com", "title": "விசயரத்தினம், கா புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 2\nபதிப்பகம் : மணிமேகலைப் பிரசுரம் ( 1 ) விஜய் பப்ளிக்கேசன்ஸ் ( 1 )\nபுத்தக வகை : கட்டுரைகள் ( 2 )\nவிசயரத்தினம், கா அவர்களின் புத்தகங்கள்\nபல்வேறு பயன் தரும் பனைமரம்\nபதிப்பு ஆண்டு : 2014\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : விசயரத்தினம், கா\nபதிப்பகம் : விஜய் பப்ளிக்கேசன்ஸ்\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/24021", "date_download": "2019-04-25T16:36:38Z", "digest": "sha1:E4XFXLAR4XQFREILZB3ASAAZ7JFHH57J", "length": 10074, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "ஊரணி கனிஷ்ட பாடசாலை மற்றும் காணி விடுவிப்பு | Virakesari.lk", "raw_content": "\nகொல்கத்தாவின் நிலைமையை மாற்றினார் தினேஷ் கார்த்திக்\nவவுனியாவில் சந்தேகத்திற்கு இடமான வீடுகள், கடைகள் மீது சோதனை\nமௌலவி ஓருவரை தேடி வவுனியா பொலிசார் வலைவீச்சு\nநெருக்கடியான தருணத்தில் இலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\nமட்டக்களப்ப��� தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nசந்தேகத்துக்கிடமான லொறிகளுடன் இருவர் கைது\nஜூம்மா தொழுகையை தவிர்த்துக் கொள்ளவும்\nதற்கொலை குண்டுத் தாக்குதல் ; தேடப்படுபவர்கள் - விபரம் இதோ\nஊரணி கனிஷ்ட பாடசாலை மற்றும் காணி விடுவிப்பு\nஊரணி கனிஷ்ட பாடசாலை மற்றும் காணி விடுவிப்பு\nயாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு இராணுவக் கட்டுப்பாட்டிற்குட்பட்டிருந்த ஊரணி கனிஷ்ட வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு பகுதி மற்றும் பாடசாலையுடன் இணைந்த காணியும் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது.\nயாழ் மாவட்ட இராணுவத் தளபதி ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி பாடசாலையையும் பாடசாலையுடன் இணைந்த காணியையும் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். முரளிதரனிடம் கையளித்தார்.\nகுறித்த காணி விடுவிப்பு நிகழ்வானது வலிகாமம் பாடசாலை வளாகத்தில் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எஸ். சுகிர்தன் பாடசாலை நலன்புரி சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் மற்றும் நலன் விரும்பிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஆகியோரின் பங்களிப்புடன் நடைப்பெற்றது.\nயாழ்ப்பாணம் வலிகாமம் ஊரணி கனிஷ்ட வித்தியாலயம் காணி வடக்கு இராணுவம்\nவவுனியாவில் சந்தேகத்திற்கு இடமான வீடுகள், கடைகள் மீது சோதனை\nவவுனியாவில் சந்தேகத்திற்கு இடமான வீடுகள் மற்றும் கடைகள் என்பன பொலிசாரால் சோதனைக்கு உட்பட்படுத்தப்பட்டன.\n2019-04-25 21:51:40 வவுனியாவில் சந்தேகத்திற்கு இடமான வீடுகள் கடைகள் மீது சோதனை\nமௌலவி ஓருவரை தேடி வவுனியா பொலிசார் வலைவீச்சு\nஈஸ்டர் ஞாயிற்றுக் கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை நியாயப்படுத்தி சமூக வலைத்தளத்தில் காணொளியை வெளியிட்ட வவுனியா மற்றும் செட்டிக்குள பிரதேச பள்ளிவாசல்களின் மௌலவி ஒருவரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.\n2019-04-25 21:22:52 மௌலவி ஓருவரை தேடி வவுனியா பொலிசார் வலைவீச்சு\nநெருக்கடியான தருணத்தில் இலங்கையர்களை ஒற்றுமையாக செயற்பட அமெரிக்க தூதுவர் அழைப்பு\nநான்கு அமெரிக்கப் பிரஜைகள் உட்பட 359 அப்பாவி மக்கள் உயிரிழக்க காரணமாக அமைந்த உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்கள்களையடுத்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்ன் பி.டெப்லிஸ் ஒற்றுமையுடன் செயற்பட அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.\n2019-04-25 20:46:34 நெருக்கடி தருணம் இலங்கையர்கள்\nமட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nமட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தியவர் கொழும்பு வெள்ளவத்தை பகுதியிலிருந்து மட்டக்ளப்பிற்கு வந்துள்ளார் எனவும் அதேவேளை இக் குண்டு வெடிப்புகளுடன் சம்மந்தப்பட்ட ஹாறான் மெலவியின் உறவினர்கள் 3 பேரை சந்தேகத்தில் காத்தான்குடியில் வைத்து நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.\n2019-04-25 20:21:12 மட்டக்களப்பு தேவாலயம் தற்கொலை குண்டுதாரி\n15 சிறப்பு சி.ஐ.டி. குழுக்கள் விசாரணையில் ; இதுவரை 78 பேர் கைது\nகொழும்பு உட்பட நாட்டின் 8 இடங்களில் தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்தி 360 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் சி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் கீழ் 15 சி.ஐ.டி. சிறப்பு பொலிஸ் குழுக்கள் விசாரித்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\n2019-04-25 20:18:56 ருவான் குணசேகர சி.ஐ.டி. குண்டுத் தாக்குதல் கைது\nகொல்கத்தாவின் நிலைமையை மாற்றினார் தினேஷ் கார்த்திக்\n15 சிறப்பு சி.ஐ.டி. குழுக்கள் விசாரணையில் ; இதுவரை 78 பேர் கைது\nமுதலில் துடுப்பெடுத்தாட பணித்தது ராஜஸ்தான்\nநாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு கட்சி பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் - ஜனாதிபதி\nஜூம்மா தொழுகையை தவிர்த்துக் கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art?start=324", "date_download": "2019-04-25T16:42:50Z", "digest": "sha1:IDPKDJV7VM76DP3TJLVKK7CIOL4NSBCJ", "length": 7111, "nlines": 128, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "வாழ்க்கை கலை - Page #19", "raw_content": "\n“கோச்சடையான்“ படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் தவறாகிவிட்டன\nதிரைப்படமாகிறது கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை வரலாறு\n“நன்றி தலைவா“ சச்சின் ட்விட்\nவிஜயகாந்த் வைத்தியசாலையில்; உதவுவதற்கு உறவுகள் மறுப்பு\nபற்களில் மஞ்சள் கறையை போக்க\nநான்கு தபால் தலைகள் 4 கோடி\n'எந்த பக்கம்' பாடலுக்கு விருது; தமிழுக்கு கிடைத்த விருது\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை விடுதலை கிடைக்குமா\n“விஸ்வரூபம் 2“ படத்தின் இறுதிகட்ட பணிகள் ஆரம்பம்\nஅமைதியை உலகத்திற்கு எடுத்துக்காட்டும் நோக்கில் சர்வதேச விளையாட்டு தினம்\nயாழ் இந்துக் கல்லூரியில் 25 மாணவர்கள் 3A சித்தி பெற்று சாதனை\nரஜினி, கமலுக்கு முதன் முறையாக கிடைத்த கௌரவம்\n600 திரையரங்குகளில் வெளியாகிறது “பாகுபலி 2“\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=14873&ncat=3", "date_download": "2019-04-25T16:50:30Z", "digest": "sha1:JK2X7NJ6DPLBFDMHEN6OWGKLOLRIKNBI", "length": 16067, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "பெர்னாட்ஷா செய்த தமாஷ்! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\n; நீதிபதிகள் கோபம் ஏப்ரல் 25,2019\nபயங்கரவாதிகள் முகவரியுடன் விபரம் தந்த இந்தியா ஏப்ரல் 25,2019\nமோடி வென்றால் ராகுல் தான் பொறுப்பு : கெஜ்ரி ஏப்ரல் 25,2019\nபரிசுகள் தருவோம்; ஓட்டுக்களை அல்ல : மம்தா ஏப்ரல் 25,2019\nஇலங்கை பயங்கரவாதிகள் புகைப்படம் வெளியீடு ஏப்ரல் 25,2019\nபெர்னாட்ஷாவைப் பார்த்து, அவருடைய நண்பர் ஒருவர் எடக்கு மடக்காக, \"\"பெர்னாட்ஷா திடீரென உங்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்\nஅதற்கு பெர்னாட்ஷா, \"\"கடவுளுக்கு நன்றி சொல்வேன்,'' என்றார்.\nஇதைக் கேட்ட அவரது நண்பர் சற்று குழப்பமடைந்து, \"\"என்னது, கடவுளுக்கு நன்றியா ஏன் அப்படி\nஅதற்கு பெர்னாட்ஷா, \"\"பைத்தியக்காரத்தனமாகக் கேள்விகள் கேட்கும் உங்களைப் போன்றவர் என்னை நெருங்கப் பயப்படுவார்கள் அல்லவா'' என்று குறும்பாக பதில் சொன்னார்.\nகேள்வி கேட்ட நண்பரின் முகத்தில் லிட்டர் கணக்கில் அசடு வழிந்தது.\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=36216&ncat=6", "date_download": "2019-04-25T16:42:48Z", "digest": "sha1:N6BEB6QTAJUOTZBX5AXMLOQOMPYDYT4Y", "length": 19032, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "ரயில்வேயில் இன்ஜினியர் பணியிடங்கள் | வேலை வாய்ப்பு மலர் | Jobmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வேலை வாய்ப்பு மலர்\n; நீதிபதிகள் கோபம் ஏப்ரல் 25,2019\nபயங்கரவாதிகள் முகவரியுடன் விபரம் தந்த இந்தியா ஏப்ரல் 25,2019\nமோடி வென்றால் ராகுல் தான் பொறுப்பு : கெஜ்ரி ஏப்ரல் 25,2019\nபரிசுகள் தருவோம்; ஓட்டுக்களை அல்ல : மம்தா ஏப்ரல் 25,2019\nஇலங்கை பயங்கரவாதிகள் புகைப்படம் வெளியீடு ஏப்ரல் 25,2019\nஇர்கான் என்பது இந்திய ரயில்வேயின் கட்டுமானம் தொடர்புடைய நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் ஜூனியர் இன்ஜினியர் மற்றும் எக்சிகியூடிவ் டிரெய்னி பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nகாலியிட விபரம்: எக்சிகியூடிவ் டிரெய்னி பிரிவில் 5ம், ஜூனியர் இன்ஜினியர் எஸ் அண்டு டி பிரிவில் 3ம், ஜூனியர் இன்ஜினியர் எஸ் அண்டு டி - டிசைன் பிரிவில் 2ம், ஜூனியர் இன்ஜினியர் எலக்ட்ரிகலில் 10ம் காலியிடங்கள் உள்ளன.வயது: இர்கான் நிறுவனத்தின் எக்சிகியூடிவ் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 33 வயதுக்குட்பட்டவராகவும், ஜூனியர் இன்ஜினியர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.கல்வித் தகுதி : இர்கான் நிறுவனத்தின் எக்சிகியூடிவ் டிரெய்னி காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் இன்ஜினியரிங் பட்டப் படிப்பை எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ரூமென்டேஷன் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். இந்த நிறுவனத்தின் ஜூனியர் இன்ஜினியர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் இதே படிப்புகளை மூன்று வருட டிப்ளமோ படிப்பாக முடித்திருக்க வேண்டும்.தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.விண்ணப்பக் கட்டணம் : எக்சிகியூடிவ் பதவிக்கு ரூ.1000/- மற்றும் ஜூனியர் இன்ஜினியர் பதவிக்கு ரூ.500/-ஐயும் கட்டணமாக செலுத்த வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் கிடைக்கும் பிரின்ட் அவுட்டுடன் உரிய இணைப்புகளை சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.Joint General Manager/HRM, Ircon International Limited, C-4 District Centre, Saket, New Delhi - 110 017. கடைசி நாள் : 2017 பிப்., 27, விபரங்களுக்கு : www.ircon.org\nமேலும் வேலை வாய்ப்பு மலர் செய்திகள்:\nடி.என்.பி.எஸ்.சி. வினா - விடை\nஎஸ்.எஸ்.சி., எம்.டி.எஸ்., தேர்வு மாதிரி வினா - விடை\nடாடா சமூக அறிவியல் நிறுவனத்தில் காலியிடங்கள்\nஒளிபரப்பு நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி பணி\n» தினமலர் முதல் பக்கம்\n» வேலை வாய்ப்பு மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியி��் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=149923&cat=32", "date_download": "2019-04-25T16:52:41Z", "digest": "sha1:RFGA7HMAMASIC4CZGFKYUTIIAMCLIDQ6", "length": 28735, "nlines": 647, "source_domain": "www.dinamalar.com", "title": "26 ஆண்டுகளுக்கு பின் இடுக்கி அணை திறப்பு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » 26 ஆண்டுகளுக்கு பின் இடுக்கி அணை திறப்பு ஆகஸ்ட் 09,2018 00:00 IST\nபொது » 26 ஆண்டுகளுக்கு பின் இடுக்கி அணை திறப்பு ஆகஸ்ட் 09,2018 00:00 IST\nமொத்த உயரம் 550 அடி; கொள்ளளவு 72 டிஎம்சி. 1973-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்த இடுக்கி அணை, 1981 மற்றும் 92 ம் ஆண்டு நிரம்பியது. 26 ஆண்டுகள் கழித்து தற்போது அணை நிரம்பியுள்ளது.\nஅரசு அலுவலகத்தில் ரெய்டு ரூ. 3 லட்சம் பறிமுதல்\nஊட்டி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ரெய்டு\nபோதை அதிகாரியால் விபத்து : 3 பேர் பலி\nலஞ்சம் வாங்கிய போலீசார் கைது\n'கடவுள் தேசத்துக்கு' வந்த சோதனை\nகர்நாடகா அனுமதி வேண்டும்: தம்பிதுரை\n4.5 டன் குட்கா பறிமுதல்\n500 கிலோ குட்கா பறிமுதல்\nராஜினாமா என்பது யூகம்: ஓ.பி.எஸ்.\nலஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ., கைது\nதமிழக அரசின் செயல் நியாயமானது\nநீர் மேலாண்மைக்கு தனி அமைச்சகம்\nதிமுக உடையும்: துணை சபாநாயகர்\nலஞ்சம் வாங்கிய அதிகாரி கைது\nதேசிய புலனாய்வு முகமை சோதனை\n88 லட்சம் ஆன்லைன் மோசடி\nலஞ்சம்: துணை ஆய்வாளர் கைது\nடீன் ஏஜ் திருமணத்துக்கு அனுமதி\nஉ.பி.,யில் டிகிரி வரை இலவசம்\nடி.ஜி.பி ஆபீசில் சி.பி.ஐ ரெய்டு\nபெண் சார்பதிவாளர் லஞ்சம் :கைது\nலஞ்சம் வாங்கலை: மறுக்கிறார் ஜார்ஜ்\nபள்ளிகள் முன் மதமாற்றும் கும்பல்\nதூத்துக்குடியில் 104 கிலோ கஞ்சா பறிமுதல்\nஸ்டெர்லைட் நிர்வாகப் பணிகளை கவனிக்க அனுமதி\nபடகில் கடத்த முயன்ற கஞ்சா பறிமுதல்\nஎஸ்பிக்கு லஞ்சம் : இருவர் கைது\nரூ.50 லட்சம் மதிப்பில் குவிந்த நிவாரணம்\nஅரசின் அலட்சியம் வறண்ட நீர் நிலைகள்\n2000 ரூபாய் சம்பளம் வாங்கினேன் பிரகாஷ்ராஜ்\nசிட்டுக்குருவி வளர்க்க ரூ. 150 போதுங்க...\nஆசிரியர் வேலைக்கு விலை ரூ.30 லட்சம்\nமணலை சுத்தம் பண்ணி திருடுவதற்கு அனுமதி\nகீச்சான், பூச்சான் வலைக்கு அனுமதி வேண்டும்\nவெளிநாட்டு வேலைக்கு 23.5 லட்சம் மோசடி\nவேன் கவிழ்ந்து 23 பேர் படுகாயம்\nலஞ்ச புகார் முதல்வர் திடீர் சோதனை\nகார் உருண்டு மூன்று பேர் பலி\nகேரளாவுக்கு கடத்த முயன்ற மணல் பறிமுதல்\n'பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' விநாயகர் பறிமுதல்\nமணல் கடத்தல் 26 லாரிகள் பறிமுதல்\n7பேர் விடுதலைதான் தமிழக அரசின் விருப்பம்\n9 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய குறிச்சி குளம்\nநோ தனி வழி: மத்திய அரசு முடிவு\nகொல்கத்தாவில் பாலம் இடிந்து 5 பேர் பலி\n15 வரை கேரளாவை மழை விடாது; மக்கள் கவலை\nசுங்கத்துறை அதிகாரிகளுக்கு சி பி ஐ விசாரணை அனுமதி\nகேரளா பாதிப்புக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கிய நரிக்குறவர்கள்\nV I P க்கு தனி வழி \nடீசல் விலை உயர்வு : மீனவ அமைப்பு கண்டனம்\nஇந்து தலைவர்களை கொல்ல சதி: 5 பேர் கைது\nமோடி ஆட்சி அமைக்க 48 சதவீதம் பேர் ஆதரவு\nதுணை முதல்வர் காலில் தூசி: துடைத்த அதிகாரியால் சர்ச்சை\nகார் மீது பைக் மோதி 5 பேர் காயம்\nகுட்கா நிறுவன அதிபர் உட்பட 5 பேர் கைது\nவாகன உதிரிபாக கடையில் தீ : 12 லட்சம் சேதம்\nரூபாய் மதிப்பு வரலாறு காணா சரிவு 1 டாலர் = 70.09 ரூபாய்\nதினமலரின் மாணவர் பதிப்பு மற்றும் பாம்பு பன்னை நடத்திய ''வன ஊர்வன விழிப்புணர்வு'' முகாம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசென்னையில் தென்மண்டல ஹாக்கி போட்டி\nநெல் கொள்முதல் தாமதம்: விவசாயிகள் வேதனை\nபோலிஸ் பாதுகாப்புடன் கெயில் பைப் பதிப்பு\nஅறிவு, மனப்பக்குவம், அரசியல் : விஜய்சேதுபதி\nஏரியே... நீயே தூர்வாரி எங்களை காப்பாத்து\nகமல்நாத் ஸ்விஸ் ட்ரிப்; ரூ.1.6 கோடி செலவு\nமுதலை இழுத்து சென்ற உடல் மீட்பு\nஅனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 2பேர் பலி\nகள்ளச்சாராய லாரி சாலையில் கவிழ்ந்தது\n'தர்பார் லீக்ஸ்' - தடுமாறும் படக்குழு\nஇரு கொலையில் 7 பேர் சிக்கினர்\nவேளாண் பல்கலைக்கழக விளையாட்டு விழா\nஒகேனக்கலில் திரண்ட சுற்றுலா பயணிகள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nநெல் கொள்முதல் தாமதம்: விவசாயிகள் வேதனை\nகமல்நாத் ஸ்விஸ் ட்ரிப்; ரூ.1.6 கோடி செலவு\nஒகேனக்கலில் திரண்ட சுற்றுலா பயணிகள்\nஜெ.,வின் சொத்து மதிப்பு ரூ.16 கோடி\nஅதிகாரிகள் மீதுதான் தவறு; சத்யபிரதா சாஹு\nஏர் இண்டியா விமானத்தில் தீ திடுக் வீடியோ |Air India Delhi | flight caught fire |\nகுமரி கிராமங்களில் கடல் சீற்றம்\nஏரியே... நீயே தூர்வாரி எங்களை காப்பாத்து\nபோலிஸ் பாதுகாப்புடன் கெயில் பைப் பதிப்பு\nமுதலை இழுத்து சென்ற உடல் மீட்பு\nகள்ளச்சாராய லாரி சாலையில் கவிழ்ந்தது\nஇரு கொலையில் 7 பேர் சிக்கினர்\nதஞ்சை கோவிலில் இந்தி கல்வெட்டுகள் கிளம்பும் புது பிரச்சனை\n பூஜ்ய நிழல் நாள் |Zero Shadow day\nசிறுவன் ஜல சமாதி கலெக்டர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஅரசனூரில் காற்று: வாழைகள் சேதம்\nஇன்ஜினியரிங் மூளை : பாலிஹவுஸ் விவசாயம்\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nசென்னையில் தென்மண்டல ஹாக்கி போட்டி\nவேளாண் பல்கலைக்கழக விளையாட்டு விழா\nஉலக கபடி போட்டி பயிற்சி\nமருத்துவக் கல்லூரிகளுக்குள் விளையாட்டுப் போட்டி\nதேசிய 'ஐ லீக்' கால்பந்து: கோவை அணி தேர்வு\nதென்மண்டல ஹாக்கி: கோவில்பட்டி வெற்றி\nகத்தார் ஓட்டத்தில், திருச்சி பெண் தங்கப்பதக்கம்\nஎன்.ஜி.பி., கல்லூரியில் விளையாட்டு வீரர்கள் தேர்வு\nஹரிகிருஷ்ண பெருமாள் கோயில் கருடோற்சவம்\nஹரிகிருஷ்ண பெருமாள் கோயில் கருடோற்சவம்\nசிவாஜிநகர் முத்தலாம்மன் கோயில் தேரோட்டம்\nஅறிவு, மனப்பக்குவம், அரசியல் : விஜய்சேதுபதி\n'தர்பார் லீக்ஸ்' - தடுமாறும் படக்குழு\nலாயர் இல்ல முழுநேர நடிகை தான்\nஎனக்கு பிடித்த ஹுரோயின் மஞ்சிமா.. கவுதம் கலகல|\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/may/20/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-9216-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2705516.html", "date_download": "2019-04-25T15:46:13Z", "digest": "sha1:U43UABDI2PXNT47C2RZFN6ZTSGXISLIP", "length": 12386, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: திருவண்ணாமலை மாவட்டத்தில் 92.16 சதவீதத் தேர்ச்சி- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: திருவண்ணாமலை மாவட்டத்தில் 92.16 சதவீதத் தேர்ச்சி\nBy DIN | Published on : 20th May 2017 06:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 92.16 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nதமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 8-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. இதன் முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்தத் தேர்வு எழுதியவர்களில் 92.16 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nதிருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில்: திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 478 மாணவிகள், 10 ஆயிரத்து 457 மாணவர்கள் என மொத்தம் 20 ஆயிரத்து 935 மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்களில், 19 ஆயிரத்து 129 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 91.37 சதவீத தேர்ச்சியாகும்.\nசெய்யாறு கல்வி மாவட்டத்தில்: செய்யாறு கல்வி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 40 மாணவிகள், 6 ஆயிரத்து 105 மாணவர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 145 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் 11 ஆயிரத்து 359 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 93.53 சதவீத தேர்ச்சியாகும்.\nதிருவண்ணாமலை வருவாய் மாவட்டத்தில்: திருவண்ணாமலை, செய்யாறு கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய திருவண்ணாமலை வருவாய் மாவட்டத்தில் 483 அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 115 தேர்வு மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர்.\nஅதன்படி, மாவட்டம் முழுவதும் 16 ஆயிரத்து 518 மாணவிகள், 16 ஆயிரத்து 562 மாணவர்கள் என மொத்தம் 33 ஆயிரத்து 80 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இவர்களில் 30 ஆயிரத்து 488 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது 92.16 சதவீதத் தேர்ச்சியாகும்.\nதேர்ச்சி விகிதம் 3.13 உயர்வு: 2015-ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 85.42 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 2016-ல் இந்த தேர்ச்சி விகிதம் 89.03 சதவீதமாக உயர்ந்தது. இந்த ஆண்டு 3.13 சதவீதம் அதிகரித்து 92.16 சதவீதமாக உயர்ந்துள்ளது.\nமாநில அளவில் 26-ஆவது இடம்\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழக அளவில் கடந்த 2014-ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 29-ஆவது இடம் கிடைத்தது. 2015-ஆம் ஆண்டு 31-ஆவது இடத்துக்கும், 2016-ஆம் ஆண்டு 30-ஆவது இடத்துக்கும் மாவட்டம் தள்ளப்பட்டது. தற்போது, 26 இடத்துக்கு திருவண்ணாமலை மாவட்டம் முன்னேறியுள்ளது பெற்றோர்கள், ஆசிரிய, ஆசிரியைகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n1,643 மாணவர்கள் முழு மதிப்பெண்\nதிருவண்ணாமலை, மே 19: திருவண்ணாமலை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 1,643 பேர் 100-க்கு 100 மதிபெண்கள் எடுத்துள்ளனர்.\nமாவட்டத்தில் மொத்தம் 33,080 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். 30,488 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 1,643 மாணவ, மாணவிகள் பல்வேறு பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்தனர்.\nஅதன்படி, தமிழ் பாடத்தில் ஒருவர் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். ஆங்கிலப் பாடத்தில் ஒருவர் கூட 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுக்கவில்லை. கணிதப் பாடத்தில் 188 பேரும், அறிவியல் பாடத்தில் 290 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 1,164 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.\n2016-ல் 994 பேர் சென்டம்: கடந்த 2016 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் கணிதப் பாடத்தில் 267 பேரும், அறிவியல் பாடத்தில் 201 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 526 பேரும் என மொத்தம் 994 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2016/mar/16/24-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-1295726.html", "date_download": "2019-04-25T16:14:03Z", "digest": "sha1:5N6CJHEVR5IJDWWWDYXWFHV3GDVP5LNI", "length": 10456, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "24 அரசு வாகனங்களுக்கு ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தும் பணி- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\n24 அரசு வாகனங்களுக்கு ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தும் பணி\nBy திருவாரூர், | Published on : 16th March 2016 05:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேர்தல் ஆணையம் சார்பில், திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் பயன்படுத்தும் 24 வாகனங்களுக்கு செவ்வாய்க்கிழமை ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தும் பணி நடைபெற்றது.\nதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிகள் கடந்த 4-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததையடுத்து, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் பறக்கும் படைகள், நிலை கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது.\nதொகுதிக்கு ஒரு குழுவென அமைக்கப்பட்டு, 4 தொகுதிக்கும் 4 பறக்கும்படை குழு செயல்பட்டு வருகிறது. இந்த பறக்கும் படையில் வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர் அளவில் ஒரு அலுவலர், ஒரு முதன்மை காவல்துறை அலுவலர், மூன்று காவலர்கள், விடியோ ஒளிப்பதிவாளர் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇதேபோல், 4 சட்டப்பேரவைத் தொகுதிக்கும் பறக்கும் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், வாகனங்களில் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்களின்றி பணம் எடுத்துச் சென்றாலும், ரூ. 10 ஆயிரத்துக்கு மேல் ஆயுதங்கள், மதுபானங்கள், பரிசு பொருள்கள் எடுத்துச் சென்றாலும் அவற்றை பறக்கும் படையினர் ஆய்வு செய்து பறிமுதல் செய்து வருகின்றனர்.\nதாற்காலிக சோதனைச்சாவடி அமைத்து, 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் விதிமீறல்களை கண்டறிய வாகனச் சோதனை\nநடத்த நிலை கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் குழுவினர் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவார்கள். அதன்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பறக்கும் படைக்கான 12 வாகனங்கள், நிலை கண்காணிப்புக் குழுக்களுக்கான 12 வாகனங்கள் என மொத்தம் 24 வாகனங்களுக்கு ஜிபிஆர்எஸ் கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.\nஇதன்மூலம் பறக்கும்படை மற்றும் நிலையன கண்காணிப்புக்குழுவின் செயல்பாடுகள், இருப்பிடத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும், தலைமை தேர்தல் ஆணையரும் ஒரே நேரத்தில் கண்காணிக்க முடியும்.\nஇந்நிலையில், திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பறக்கும்படை மற்றும் நிலையன கண்காணிப்புக்குழு வாகனங்களுக்கு ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தும் பணியை ஆட்சியர் எம். மதிவாணன் பார்வையிட்டார்.\nஅப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ், திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துமீனாட்சி, தனி வட்டாட்சியர் (தேர்தல்) ரெங்கசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/06/10101723/Day-One-information--The-Earth-is-Fantastic.vpf", "date_download": "2019-04-25T16:35:57Z", "digest": "sha1:O6MEHSIEJEWBM6JJ4C32QMTMXUWLK53J", "length": 13799, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Day One information : The Earth is Fantastic || தினம் ஒரு தகவல் : பூமி எனும் அற்புதம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் விசாரணை குழுவில் நீதிபதி இந்து மல்கோத்ரா\nதினம் ஒரு தகவல் : பூமி எனும் அற்புதம்\nசூரியக் குடும்பத்தில், பால்வெளி மண்டலத்திலேயே பூமியில் மட்டுமே உயிர் வாழ்வதற்கு உகந்த சூழல் இருக்கிறது.\nஇதுவரை மிக அதிகமாக ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ள செவ்வாய் கோள் உட்பட, வேறெங்கும் உயிர் வாழ்வதற்கான சூழலோ, ஏன் தண்ணீரோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.\nபூமியின் வயது 450 கோடி ஆண்டுகள். சூரியக் குடும்பத்தில் மூன்றாவதாக உள்ள கோள் பூமி. இது, சூரியனில் இருந்து 15 கோடி கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஐந்தாவது பெரிய கோள். பூமியின் சுற்றளவு, வெள்ளியைவிடச் சில நூறு கிலோமீட்டர்கள் அதிகமானது.\nபூமி பாறைகளால் ஆன கோள். இது தரைப்பகுதியைக் கொண்ட கோள் என்றும் அழைக்கப்படுகிறது. மலைகள், சமவெளிகள், பள்ளத்தாக்குகள் எனத் திடமான, பல்வேறு வகை தரைப்பகுதிகள் பூமியில் காணப்படுகின்றன. தரைப்பகுதியைக் கொண்டுள்ள மற்ற கோள்களில் இருந்து பூமி முக்கியமாக மாறுபடும் விஷயம், அது கடல்களால் சூழப்பட்ட கோள் என்பதுதான். பூமியின் மேற்பரப்பில் 70 சதவீதம் கடல் சூழ்ந்திருக்கிறது.\nபூமியில் உயிர்கள் இருப்பது மட்டுமில்லாமல், பன்முகத் தன்மையும் செழித்திருக்கிறது. இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது வளிமண்டலம் என்ற மெல்லிய படலம். பூமியின் வளிமண்டலம் 78 சதவீத நைட்ரஜன், 21 சதவீத ஆக்சிஜன், 1 சதவீதம் மற்ற வேதி வாயுக்களால் நிரம்பியுள்ளது. இந்தச் சமநிலை நாம் சுவாசிப்பதற்கும், வாழ்வதற்கும் ஏற்றதாக இருக்கிறது. மற்ற கோள்களில் வளிமண்டலம் இருந்தாலும்கூட, பூமியைப் போல சுவாசிக்கக்கூடிய வாயுக்களைக் கொண்டதாக வேறு எந்தக் கோளும் இல்லை.\nவளிமண்டலத்தில் நீராவியின் இருப்பும், பரவலும்தான் பூமியின் தட்பவெப்பநிலையைத் தீர்மானிக்கின்றன. நீண்டகாலப் பருவ நிலை, குறுகியகால உள்ளூர் தட்பவெப்பநிலை போன்றவற்றிலும் வளிமண்டலம் தாக்கம் செலுத்துகிறது. மேலும் இந்த வளிமண்டலம், ஒரு பாதுகாப்புப் படலம் போலவும் செயல்படுகிறது. பூமிக்கு வரும் புற ஊதாக் கதிர்களைத் தடுக்கிறது. எதுவுமற்ற வெற்றிடமான விண்வெளி மற்றும் கடுமையான குளிரில் இருந்து இந்தக் காற்றுப் பகுதிதான் பூமியைப் பாதுகாக்கிறது. நம்மை நோக்கி வரும் விண்கற்களில் இருந்து பாதுகாக்கிறது. பெரும்பாலான விண்கற்கள் வளிமண்டலத்தில் உரசும்போது தீப்பிட��த்து எரிந்து தூள்தூளாகச் சிதறிவிடுகின்றன. இதனால் அவை பூமியின் தரைப்பகுதி மீது வந்து மோதுவதில்லை.\nபூமி ஒரு ஆரஞ்சுப் பழத்தைப் போலிருப்பதாலும், 23.45 டிகிரி சாய்ந்த அச்சில் இருப்பதாலும், அது சூரியனைச் சுற்றி வரும் காலத்துக்கு ஏற்ப பூமியில் பருவகாலங்கள் மாறுகின்றன. பூமி மீது சூரிய ஒளி படுவதன் அடிப்படையிலேயே இந்த மாற்றம் நிகழ்கிறது. இதனால் ஆண்டின் ஒரே காலத்தில் பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் வசந்த காலம், தெற்கு அரைக்கோளத்தில் இலையுதிர் காலம் என எதிரெதிரான பருவ காலங்கள் நிகழ்கின்றன. எந்த அரைக்கோளம் சூரியனை நோக்கிச் சாய்ந்தோ அல்லது விலகியோ இருக்கிறது என்பதைப் பொறுத்து இது அமைகிறது.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சினிமா இயக்குனர் அட்லி மீது துணை நடிகை பரபரப்பு புகார்\n2. ஆண்டிப்பட்டியில், நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்ற கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை - 4 பேரிடம் போலீசார் விசாரணை\n3. பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு: 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு\n4. ராட்சத அலையில் சிக்கி இளம்பெண் சாவு இன்னொருவர் கதி என்ன\n5. தாரமங்கலத்தில், பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - வரதட்சணை கொடுமையால் பரிதாபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/08/12034118/Congress-MLAs-arrested-in-Jalasamati-protest.vpf", "date_download": "2019-04-25T16:38:58Z", "digest": "sha1:C5G4DKOHRNZOHY4VUOLXY2QL4IPXQ2WG", "length": 8957, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Congress MLAs arrested in Jalasamati protest || ஜலசமாதி போராட்டம் நடத்த சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகா��் விசாரணை குழுவில் நீதிபதி இந்து மல்கோத்ரா\nஜலசமாதி போராட்டம் நடத்த சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கைது + \"||\" + Congress MLAs arrested in Jalasamati protest\nஜலசமாதி போராட்டம் நடத்த சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கைது\nகுஜராத்தில் ஜலசமாதி போராட்டம் நடத்த சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.\nகுஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் புகி கிராமத்தில் பதார் ஆற்றில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. லலித் வசோயா தலைமையில் ஜலசமாதி போராட்டம் நடத்த முயன்றனர். ஜவுளி சாயத் தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவுநீர் இந்த ஆற்றில் கலப்பதற்கு கண்டனம் தெரிவித்து இந்த போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.\nலலித் வசோயாவுக்கு ஆதரவாக மேலும் 7 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், பட்டேல் இனத்தலைவர் ஹர்திக் பட்டேல் உள்பட பலர் புகி கிராமத்தில் கூடியிருந்தனர். அப்போது போலீசார் போராட்டம் நடத்த அனுமதியில்லை என்று கூறி அவர்களை கைது செய்தனர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. வாக்குப்பதிவு சதவீதம் உயர்வு: செய்தியாளர்களிடம் கோபமடைந்த பினராயி விஜயன்\n2. கோவை ஐ.எஸ். ஆதரவாளர்களிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை\n3. வெற்றியோ, தோல்வியோ மோடியை எதிர்த்து போட்டியிட பிரியங்கா தயார்\n4. நான் பிரதமர் ஆவேன் என நினைத்துக்கூட பார்த்தது இல்லை நடிகர் அக்‌ஷய் குமாரிடம் மனம் திறந்த பிரதமர் மோடி\n5. ரெயில் பயணிகளிடம் பணம் பறித்ததாக 4 ஆண்டுகளில் 73,000 திருநங்கைகள் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Series/4354-aan-nandru-pen-inidhu-22-sakthi-jothi.html", "date_download": "2019-04-25T16:25:20Z", "digest": "sha1:QYVTYSYS5EH4EYUFRJHP6ZOHZBI5TQL5", "length": 4898, "nlines": 114, "source_domain": "www.kamadenu.in", "title": "ஆண் நன்று பெண் இனிது 22 : ஆணின் கதைக்குள்... அ���ளிப்பூக்கள்! | aan nandru pen inidhu 22 sakthi jothi", "raw_content": "\nஆண் நன்று பெண் இனிது 22 : ஆணின் கதைக்குள்... அரளிப்பூக்கள்\nவீட்டிலிருக்கும் நீர் மோட்டார் திடீரென்று பழுதாகிவிட்டது. வழக்கமாக வருகிற எலக்ட்ரீசியன் வெளியூர் வேலைக்குப் போயிருந்ததால் வத்தலகுண்டு அருகேயுள்ள கோம்பைபட்டியைச் சேர்ந்த வினோத் என்கிற இளைஞர் வந்திருந்தார். அவருடைய வயதும், வேலை செய்து முடித்த வேகமும் சிறுவயதிலிருந்தே மோட்டார் பழுது நீக்கும் வேலையைச் செய்துகொண்டிருப்பவர் என்று தோன்றியது.\nஆண் நன்று பெண் இனிது 30: முடிவே இல்லாத கதைகள்\nஆண் நன்று பெண் இனிது 29 : சாய்ந்துகொள்ள தோள்\nஆண் நன்று பெண் இனிது 27 : அன்பு மொழிக்கு மொழியே இல்லை\nஆண் நன்று பெண் இனிது 26 : வாழ்வெல்லாம் பூண்டு வாசம்\nஆண் நன்று பெண் இனிது 25 : சொந்த வீடு, உணர்வு, ஜப்தி\nஆண் நன்று பெண் இனிது 24 : இயல்பை மீட்பது இம்சை\nஆண் நன்று பெண் இனிது 22 : ஆணின் கதைக்குள்... அரளிப்பூக்கள்\nசந்திர கிரகண மூடநம்பிக்கை: ஊரைவிட்டு வெளியேறிய மக்கள்\nஆகஸ்ட் 15-ம் தேதி ‘2.0’ டீஸர் ரிலீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khanakhazana.org/ta/thavala-vadai-tamil.html", "date_download": "2019-04-25T15:42:36Z", "digest": "sha1:E5OEDPPFIZBC24TIYDWQWN2XBWBX5O2S", "length": 3713, "nlines": 65, "source_domain": "www.khanakhazana.org", "title": "தவலை வடை | Thavala Vadai Recipe in Tamil | Khanakhazana", "raw_content": "\nபச்சரிசி - 1 ஆழாக்கு\nபுழுங்கல் அரிசி - 1 ஆழாக்கு\nகடலைப் பருப்பு - 1/2 ஆழாக்கு\nதுவரம் பருப்பு - 1/2 ஆழாக்கு\nஉளுந்தம் பருப்பு - 1/4 ஆழாக்கு\nபாசிப் பருப்பு - 1/2 ஆழாக்கு\nதேங்காய் - 1 மூடி\nமிளகாய்த் தூள் - 100 கிராம்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 1/2 கிலோ\nபச்சரிசி, புழுங்கல் அரிசி, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு உளுந்தம் பருப்பு ஆகியவற்றை நன்றாக ஊற வைத்து கெட்டியாக அரைத்துக் கொள்ளுங்கள். தேங்காயை உடைத்துப் பல்லுப் பல்லாக நறுக்கிக் கொள்ளுங்கள். வெங்காயத்தைப் பொடியாக வெட்டிக் கொள்ளுங்கள். அரிசி - பருப்பு அரைத்த மாவுடன் உப்பு சேர்த்து தேங்காய், வெங்காயம், மிளகாய்த்தூள், பெருங்காயம், ஆகியவற்றை வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கி மாவில் போட்டு, நன்றாகக் கிளறிக் கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெயை ஊற்றி, அடுப்பில் காய வைக்கவும். மாவை எடுத்துத் வடையாகத் தட்டி, எண்ணெயில் போடுங்கள். வெந்ததும் எடுத்துத் தட்டில் போட்டுக் கொள்ளவும். ஒரு ஸ்வீட், ஒரு தவலை வடை, ஒர�� காபி - இந்தக் காம்பினேஷன் அருமையான மாலை டிபனாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=93007", "date_download": "2019-04-25T15:55:38Z", "digest": "sha1:R5JBZASTVD223G7ZW3BA7LXSNULBKP3C", "length": 8927, "nlines": 92, "source_domain": "www.newlanka.lk", "title": "வடக்கில் பௌத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சவால்களை ஆராய வவுனியாவில் பௌத்த மாநாடு...!! « New Lanka", "raw_content": "\nவடக்கில் பௌத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சவால்களை ஆராய வவுனியாவில் பௌத்த மாநாடு…\nவடக்கில் பௌத்தமயமாக்கல் நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், முதன் முறையாக பௌத்த மாநாடு ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடமாகாண ஆளுநர் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். இதன்படி, அடுத்த மாதம் 22ஆம் திகதி குறித்த மாநாடு வவுனியாவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வடக்கில் வாழும் பௌத்தர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் சவால்களை அடையாளம் காணும் நோக்கில், இந்த மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.\nஇதுவரை காலமும் வடக்கில் இவ்வாறான பௌத்த மாநாடுகள் எதுவும் நடத்தப்படவில்லை. எனினும், வடக்கில் புதிய ஆளுநராக பதவியேற்றுள்ள சுரேன் ராகவன் இதற்கான நடவடிக்கைகளை ஒழுங்கு செய்துள்ளார்.இதேவேளை, வடக்கு மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் பதவியேற்ற போது அரச செயலளகங்களில் மும்மொழிகளின் பயன்பாடுகள் குறித்து வலியுறுத்தியிருந்தார்.\nஎனினும், இந்த மாநாடு தொடர்பில் வடமாகாண ஆளுநர் செயலகம் சிங்கள மொழியில் மாத்திரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleஇலங்கையில் எனக்கு எவரும் இல்லை…அழகான குடும்பத்தை பிரித்து விடாதீர்கள்… புலம்பெயர் தேசத்தில் கதறியழும் தமிழ்ப் பெண்….\nNext articleசாவகச்சேரி தனியார் நிறுவன வளாகத்தில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடி… மோப்பம் பிடித்து சந்தேக நபரை மடக்கிய பொலிஸார்…\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுற��த்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n இவர்களை கண்டால் உடனடியாக தகவல் தருமாறு பொலிஸார் அவசர கோரிக்கை….\nகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தை… பொதுமக்களின் கண்ணீரின் மத்தியில் நிகழும் இறுதி ஊர்வலம்\nஇலங்கை தொடர் தாக்குதலின் எதிரொலி.. ஐ.எஸ் அமைப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் விடுத்த மர்மக் குழு…\nநாட்டு மக்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு….இன்றிரவும் அமுலுக்கு வரும் ஊரடங்கு…\nநாடாளுமன்றிற்கு செல்லும் வரைபடத்தை வைத்திருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…\nமசூதியில் தஞ்சம் அடைந்த பாகிஸ்தான் அகதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/01/16115449/1021869/Edappadi-Palaniswami-Salem-MGR-Jayalalithaa.vpf", "date_download": "2019-04-25T15:52:07Z", "digest": "sha1:5GDJIHQPFGWVLZOWPFZCPY5RAY4OZC2H", "length": 9692, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "\"புகழ் மிக்கவர்களுக்கு மேலும் புகழ் சேர்க்கிறது, அரசு\" - முதலமைச்சர் பழனிசாமி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"புகழ் மிக்கவர்களுக்கு மேலும் புகழ் சேர்க்கிறது, அரசு\" - முதலமைச்சர் பழனிசாமி\nசேலத்தில், முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு, அமைக்கப்பட்டுள்ள மணி மண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.\n80 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மணி மண்டபத்திற்கான பணியை, கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி, முதலமைச்சர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து கட்டுமான பணிகள் முழுவதுமாக நிறைவு பெற்ற நிலையில், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம், பொதுமக்கள் பார்வைக்காக இன்று திறந்து வைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா மணி மண்டபத்தினை திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சிலைகளுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எவ்வளவு தடைகள் வந்தாலும், மக்களுக்காக இந்த அரசு, தொடர்ந்து சேவை செய்யும் என்றார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nடி.டி.வி. தினகரனுடன் டி.ராஜேந்தர் சந்திப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை, திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் சென்னையில் சந்தித்தார்.\n\"இடைத் தேர்தலுடன் வேலூர் தொகுதி தேர்தலை நடத்த வேண்டும்\" - ஏ.சி.சண்முகம்\nவேலூர் மக்களவைத் தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் ஏ.சி.சண்முகம் மனு அளித்துள்ளார்.\n4 தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு - வேல்முருகன் தகவல்\nநான்கு தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.வு.க்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு அளிப்பதை தெரிவித்ததாக தெரிவித்தார்.\n\"கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.யை மாற்ற வேண்டும்\" - காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி\nமாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக, கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி குற்றம்சாட்டி உள்ளார்.\nவாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியில்லை - காங்கிரஸ் அறிவிப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் அஜய் ராயை வேட்பாளராக இன்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது\n\"25 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச வீடு\" - பிரசாரத்தில் செந்தில்பாலாஜி வாக்குறுதி\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால், 25 ஆயிரம் குடும்பங்களுக்கு 3 சென்ட் இலவச வீடு வழங்கப்படும் என தி.மு.க வேட்பாளர் செந்தில்பாலாஜி வாக்குறுதி அளித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகு���ைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-04-25T16:28:36Z", "digest": "sha1:HZVQQAUPOVFCQZ62NNFILUM2EEVYYRBX", "length": 14123, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "தினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…! | CTR24 தினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…! – CTR24", "raw_content": "\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nமருவானா எனப்படும் கஞ்சா பயன்பாட்டை சட்ட ரீதியாக்கியதன் பின்னரான காலப் பகுதியில் சாரதிகளினால் வாகனங்கள் செலுத்துவது தொடர்பான குற்றச் செயல்கள் அதிகளவில் பதிவாகவில்லை\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடனே பயங்கரவாதத் தாக்குதல்\nஇலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத்\nஅவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு, பாராளுமன்றம் ஒருமனதாக, வாக்கெடுப்பின்றி அங்கீகாரம் \nகனடா முக்கியமாக புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தில் ஒரு மாற்றம்\nதலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்பட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர்\nஇலங்கையின் பாதுகாப்புத்துறையில் முக்கிய பதவிகளில் மாற்றம்\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…\nபேரீச்சம் பழத்தில், கால்சியம், சல்ஃபர், இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், காப்பர் மற்றும் மக்னீசியம் போன்ற கனிமங்கள் நிறைந்துள்ளது. பேரீச்சம் பழம், ரத்தசோகையை போக்கும். முடி உதிர்வை தடுக்கும்.\nமலச்சிக்கலைச் சரி��ெய்ய, முதல்நாள் இரவே மூன்று பேரீச்சையை நீரில் ஊறவைக்க வேண்டும். காலையில் அவற்றின் சாற்றைக் குடிக்கலாம். பேரீச்சையில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது; கரையக்கூடியது. இது செரிமான மண்டலப் பாதையில் உள்ள நீரை வெளியேற்ற உதவுகிறது. குடல் இயக்கங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. வயிற்றுப்போக்குக்குச் சிறந்த மருந்தாகும் இது செரிமானச் சக்தியை அதிகரிக்கும்.\nதினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுவதன் மூலம் குடல் இயக்கங்கள் ஆரோக்கியமாக இருக்கும். மலச்சிக்கல் நீங்கும். இது எலும்புகளின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் துணை புரிகிறது. எலும்பு தேய்மானத்தால் பெரிதும் அவதிப்படுபவர்கள் இதை சாப்பிடுவது நல்லது.\nபேரீச்சையில் நிறைந்துள்ள அதிக அளவிலான இரும்புச்சத்து, ரத்தச்சோகையை சரிசெய்கிறது. உடலுக்குத் தேவையான எனர்ஜி மற்றும் ஆரோக்கியத்தைத் தரும். ரத்த உற்பத்திக்கு வழிவகுக்கிறது. ரத்தம் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது.\nபேரீச்சையில் இருக்கும் நிகோட்டின் அளவு, குடலில் இருக்கும் நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்து, குடல் கோளாறுகளில் இருந்து பாதுகாக்கிறது.\nஉடலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் பருவகால ஒவ்வாமைகளுக்கு சிறந்த தீர்வாகவும் இது இருக்கிறது. நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் செயல்பாட்டையும் அதிகரிக்க செய்கிறது.\nPrevious Postபிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு நம் வீட்டிலேயே உண்டு தீர்வு... Next Postவாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nநீர்கொழும்பில் அச்சம் காரணமாக சுமார் 500 அஹமதியா முஸ்லிம் சமூகத்தினர் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார்கள்.\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப் பகுதியில் மேற்கொண்டிருக்க முடியாது\nகனடாவில் எதிர்வரும் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்திற்கு வாக்காளர்கள் முதலிடம்\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nஓவியர் இயூஜின் கருணா வின்சென்ற் அவர்களின் துயர்பகிர்வு\nயாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதி��ிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஇந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை: சீனாவை விட இருமடங்கு அதிகம் என ஐ.நா அறிக்கையில் தகவல்\nசீனாவை விட இருடமடங்கு வேகமாக வளரும் இந்தியாவின் மக்கள் தொகை...\nமிகப் பெரிய பாதுகாப்பு அம்சங்களை இந்திய லோக்சபா தேர்தலுக்காக பேஸ்புக் நிறுவனம் செய்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சிக்கு தொடர்புடைய 687 பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2019-04-25T15:41:50Z", "digest": "sha1:WTMCK43PH7JXL7CKNHSTUSMRB3ER34IR", "length": 8143, "nlines": 62, "source_domain": "kumariexpress.com", "title": "இந்தோனேசியாவில் கனமழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 63 ஆக உயர்வு | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nஆசிய பேட்மிண்டன்: சாய்னா, சிந்து சாதிப்பார்களா\n‘உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காதது வருத்தம்’ – ரிஷாப் பான்ட் பேட்டி\n‘என்னை பதவி நீக்கம் செய்ய முடியாது’ – டிரம்ப் உறுதி\nபட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர் பெயர்களை உடனே சேர்க்க வேண்டும்ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிக்கை\nகன்னியாகுமரி அருகே காயங்களுடன் வாலிபர் பிணம் கொலை செய்யப்பட்டாரா\nHome » உலகச்செய்திகள் » இந்தோனேசியாவில் கனமழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nஇந்தோனேசியாவில் கனமழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nஇந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பப்புவா மாகாணத்தில் நேற்று முன்தினம் கனமழை கொட்டித்தீர்த்தது. இடைவிடாது பெய்த மழையால் நீர்நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது.\nஇதனால் தலைநகர் ஜெயபூரா மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் வெள்ளக்காடாகின. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. கனமழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து பல இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.\nசாலைகளில் பாறைகள் உருண்டு விழுந்ததாலும், மரங்கள் வேரோடு சாய்ந்ததாலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அத்துடன் மின் இணைப்பு மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.\nகனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 63 ஆக உயர்ந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 60 பேர் பலத்த காயம் அடைந்தனர்.\nபாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் சுலாவேசி மாகாணத்தில் கனமழை, வெள்ளம் மற்றும் அதனை தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டதில் 70 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.\nPrevious: நியூசிலாந்தில் 49 பேரை கொன்று குவித்த பயங்கரவாதி, அடுத்த மாதம் 5-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு\nNext: ரூ.58 ஆயிரம் கடனுக்காக சிறுவன் கடத்திக்கொலை தண்ணீரில் மூழ்கடித்து தீர்த்துக்கட்டிய தாத்தா கைது\nசாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\nசாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\nசட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்-நடிகை கஸ்தூரி\nவிஜய்க்கு வில்லனாக ஜாக்கி ஷெராப்\nகடற்கரை-செங்கல்பட்டு-அரக்கோணம் சுற்றுவட்ட மின்சார ரெயில் சேவையால் பயணிகள் மகிழ்ச்சி\nடி.வி. நிகழ்ச்சி நடுவராக மாறும் அனுஷ்கா\nதென் மண்டல ஆக்கி: வருமான வரி அணி வெற்றி\nநடிகர் சிவகார்த்திகேயன் வாக்கு சேர்க்கப்படுமா தலைமை தேர்தல் அதிகாரி பரபரப்பு பேட்டி\nஅக்‌ஷய் குமாருக்கு மோடி பேட்டி:காங்கிரஸ் தலைவர் ராகுல் கருத்து\nதலைமை நீதிபதி மீது பெண் உதவியாளர் கூறியபாலியல் புகார் பற்றி முழு விசாரணைசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கருத்து\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயத்துக்கு தனி பட்ஜெட்ராகுல் காந்தி உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/singala/96786", "date_download": "2019-04-25T16:46:04Z", "digest": "sha1:SF2UITYU7D2DEC5MMABFW5IR4G2KMP5G", "length": 11074, "nlines": 121, "source_domain": "tamilnews.cc", "title": "இலங்கையில் தேசிய அரசாங்கம் அமைக்க விரும்பவில்லை: சிறிசேனா எதிர்ப்பு", "raw_content": "\nஇலங்கையில் தேசிய அரசாங்கம் அமைக்க விரும்பவில்லை: சிறிசேனா எதிர்ப்பு\nஇலங்கையில் தேசிய அரசாங்கம் அமைக்க விரும்பவில்லை: சிறிசேனா எதிர்ப்பு\nஇலங்கையில் ஐக்கிய தேசிய கட்சி 2015-ம் ஆண்டு சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியுடன் சேர்ந்து அரசு அமைத்தது. இலங்கை அதிபர் சிறிசேனா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார்.\nஆனால் ராஜபக்சேவால் 2 முறை பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், மீண்டும் விக்ரமசிங்கேவையே பிரதமராக நியமிக்க வேண்டிய நிலைக்கு சிறிசேனா தள்ளப்பட்டார். அவர் நியமிக்கப்பட்ட டிசம்பர் மாதத்தில் இருந்து விக்ரமசிங்கே தலைமையிலான அரசு தேவையான பெரும்பான்மை (113 உறுப்பினர்கள்) இல்லாமலேயே செயல்பட்டு வருகிறது.\nசிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு ஜனவரி 5-ந் தேதி புதிதாக தேர்தலை நடத்த உத்தரவிட்டதையும் சுப்ரீம் கோர்ட்டு தடுத்துவிட்டது.\nஇந்நிலையில் விக்ரமசிங்கே இலங்கையில் தேசிய அரசாங்கம் அமைக்க திட்டமிட்டார். இதற்காக இலங்கை முஸ்லிம் காங்கிரசின் ஒரே ஒரு உறுப்பினருடனும், சிறிசேனாவின் சுதந்திரா கட்சியை சேர்ந்த சிலருடன் ஒரு உடன்பாடு செய்துகொண்டார். இதன்மூலம் மட்டுமே 225 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கும்.\nஇலங்கையின் அடுத்த அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதத்தில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் நடத்தப்பட வேண்டும். தற்போதைய அதிபர் சிறிசேனாவுடன் ஏற்பட்ட பிளவு காரணமாக விக்ரமசிங்கேவின் கட்சி மீண்டும் அவரை ஆதரிக்காது என்று ஏற்கனவே அறிவித்துவிட்டது.\nராஜபக்சே 2 முறை அதிபர் பதவி வகித்துள்ளதால் அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. அவரது புதிய கட்சியான இலங்கை மக்கள் கட்சியும் சிறிசேனாவை ஆதரிக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. எனவே இந்த ஆண்டு இலங்கை அரசியலில் மிகவும் சிக்கலான ஆண்டாகவே இருக்கும் என கருதப்படுகிறது.\nஇதற்கிடையே பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கடந்த வெள்ளிக்கிழமை, தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கும்படி சபாநாயகரிடம் கோரிக்கைவிடுத்தார். பிரதமரி��் கோரிக்கைக்கு அதிபர் சிறிசேனா இலங்கை சுதந்திர தின விழா உரையில் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nதேசிய அரசாங்கம் அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக நான் பத்திரிகைகளில் பார்த்தேன். இதனை நான் எதிர்க்கிறேன். தேசிய அரசாங்கம் அமைப்பது என்பது மந்திரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், மக்கள் பணத்தில் மந்திரிகளுக்கு சலுகைகள் வழங்குவதும் மட்டுமே. இது முறையற்றது. மந்திரிகள் 25 பேருக்குள் இருக்க வேண்டும் என்றே மக்கள் விரும்புகிறார்கள்.\nதேர்தல் நடைபெற உள்ள இந்த ஆண்டில் சர்வதேச சக்திகள் இலங்கைக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. சர்வதேச பிற்போக்கு சக்திகள் பல்வேறு உருவங்களில் இலங்கைக்குள் வந்துள்ளன.\nஇலங்கை சுதந்திரம் பெற்று 71 ஆண்டுகள் ஆகியும் தமிழர்கள் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது என்பதே தேசிய அளவில் முக்கிய கேள்வியாக உள்ளது.\nகடந்த வாரம் இலங்கை தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்குவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை வெளிப்படையாக சிறிசேனா எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் ஈஸ்டர் திருநாளில் நூற்றுக்கும் அதிகமானோரை காவு வாங்கிய குண்டுவெடிப்பு\nவடக்கில் இராணுவத் தளங்களை அகற்ற முடியாது: அரசாங்கம்\nஇலங்கையில் காணிகளை விடுவிக்க ஆணைக்குழு அமைக்கப்படாது -\nவிமானக் கொள்வனவுக்கு எதிர்ப்பு – அமைச்சரவையில் சிறிசேன சீற்றம்\nஇறைச்சிக் கழிவு குழியை சுத்திகரிக்கச் சென்ற நால்வர் பலி\nகுண்டுத்தாக்குதல் விசாரணைக்கு உதவ இலங்கைவரும் பிரதித்தானியக் குழு\nஇலங்கை வனாத்தவில்லு பிரதேசத்தில் பயிற்சி பெற்றுக்கொண்ட 160 முஸ்லிம் தீவிரவாதிகள்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/category/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-25T16:02:15Z", "digest": "sha1:26D6FRHXCTAYAY3VKM2TAVR4VI3J2GZV", "length": 19111, "nlines": 240, "source_domain": "gttaagri.relier.in", "title": "மண் வளம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஅழிந்து வரும் மண்வளம் – ஒரு பெரும் அபாயம்\nஒரு இன்ச் மண் (top soil) உருவாக்க இயற்கைக்கு 1000 வருடங்கள்தேவை ஆகிறது. மேலும் படிக்க..\nஒரு நாட்டின் வளம் ���ண் வளமே ஆகும். இதில் விளையும் பயிர்களும், அதனை மேலும் படிக்க..\nமானாவாரி நிலங்களில் மண்வளத்தை மேம்படுத்தும் தொழில்நுட்பங்கள்\nதமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பான 13 மில்லியன் ஹெக்டேரில் சுமார் 7 மில்லியன் ஹெக்டேர் மேலும் படிக்க..\nஎளிதில் தயாரிக்கவல்ல மண் இடுபொருள்\nஜவிக் ஜபுத்ரா (மண் சமையறை) மூலம், ஒரு விவசாயி எளிதில் கிடைக்கக்கூடிய, புதுப்பிக்கத் மேலும் படிக்க..\nஅமில மற்றும் களர்நில மேலாண்மை பயிற்சி..\nநாள் : 24.07.2018. நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை மேலும் படிக்க..\nதேவை – மண் புரட்சி\nஎங்கு பார்த்தாலும் இயற்கை அங்காடிகள். கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மேலும் படிக்க..\nசீமைக்கருவேல மரங்களை அழிப்பது சாத்தியமே\nசீமைக்கருவேல மரங்களின் தீமைகள் குறித்துப் பரவலாகப் பேசப்பட்டாலும், அவற்றை அகற்ற அரசு சார்பில் மேலும் படிக்க..\nஉவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி\nமாசடைந்த உவர்நிலத்திலிருந்து உப்புத்தன்மையை உறிஞ்சி எடுத்து, அந்த நிலத்தை விவசாயத்துக்கு உகந்ததாக மாற்றும் மேலும் படிக்க..\nமதுரையில் நடந்த வேளாண் கருத்தரங்கின் தலைப்பே வித்தியாசமாக இருந்தது. ‘பசுமை பூமிக்கான உணவும், மேலும் படிக்க..\nசுட்டெரிக்கும் வெயில், மிகக் குறைவான மழை. மதுரை மாவட்டத்தின் தெற்குப் பகுதி மழை மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், மண் வளம் Leave a comment\nமண்ணை பொன்னாக்கும் தக்கை பூண்டு\nரசாயன உரத்தால் புண்ணான மண்ணை தக்கைபூண்டு வளர்ப்பதின் மூலம் பொன்னாக்கும் வித்தையை கற்றுத் மேலும் படிக்க..\nஉவர்நிலத்தை சீர்திருத்தம் செய்வது எப்படி\nஉவர்நிலத்தை சீர்திருத்தம் செய்வது குறித்து வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து மேலும் படிக்க..\nமண் சோதனை முறை வேளாண்துறை அட்வைஸ்\nமானாவாரி நிலங்களில் நீர் பற்றாக்குறை மற்றும் மண்ணின் ஊட்டச்சத்து குறைபாடுகளின் காரணமாக பயிர்களின் மேலும் படிக்க..\nதெரிந்தோ, தெரியாமலோ இரண்டு தலைமுறை விவசாயிகள் பசுமைப் புரட்சி பரிந்துரைத்த ரசாயனங்கள், வீரிய மேலும் படிக்க..\nரசாயன உரங்களை பயன்படுத்தினால் மண்வளம் குறையும்\nகம்பம் வட்டாரத்தில் விவசாயிகள் தினவிழா வேளாண்துறை சார்பாக நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு தேனி மாவட்ட மேலும் படிக்க..\nமண்வளத்தை நிலை நிறுத்தும��� உளுந்து\n“அறுவடை மேற்கொள்ளும் விவசாயிகள் அடுத்ததாக நிலத்தை தரிசாக போடாமல், மண்வளத்தை நிலை நிறுத்தும் மேலும் படிக்க..\nமண்வளம் பற்றிய இலவச பயிற்சி\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 2015 டிசம்பர் 28ம் தேதி, காலை, மேலும் படிக்க..\nதென்னையில் மண்வளத்தை பெருக்க சணப்பு\nமண் அரிப்பை தடுத்து மண்வளத்தை அதிகரிக்க சணப்பு பயிர் சாகுபடி செய்யலாம் என மேலும் படிக்க..\nகளர் மண்ணில் வளரக்கூடிய பயிர்கள்\nகோ.43 மற்றும் பையூர் ரக நெல், கோ.11, கோ.12, கோ.13 ஆகிய கேழ்வரகு மேலும் படிக்க..\nமண் பரிசோதனை செய்து உரமிடுவதால் செலவு குறைந்து, அதிக மகசூல்\nமண் பரிசோதனை செய்து உரமிடுவதால் செலவு குறைவதுடன் அதிக மகசூலும் பெற முடியும் மேலும் படிக்க..\nகண்மூடித்தனமாக ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதாலும், தொடர்ந்து ஒரே பயிர்களை பயிர் மேலும் படிக்க..\nமண் மற்றும் நீரை பரிசோதிக்க..\nபெரியகுளம் தாலுகா விவசாயிகள் மண் மற்றும் கிணற்று நீரை பரிசோதனை செய்து மகசூலை மேலும் படிக்க..\nகளர் – உவர் நிலங்களில் பயிரிடும் தொழிற்நுட்பம்\nநன்செய் நிலத்தில் மட்டுமல்ல; களர்-உவர் நிலங்களில் பயிர் செய்து சாதிக்கலாம் என்கிறார் காட்டுப்பாக்கம் மேலும் படிக்க..\nமண் வளத்தை காப்பது அவசியம்\nவிவசாயத்திற்கு தகுதி யற்ற நிலத்தையும், தகுதி யுள்ளதாக மாற்றலாம் என்கிறார் தமிழ்நாடு மண் மற்றும் மேலும் படிக்க..\nஅமில நிலங்களையும் சீர்திருத்துவது எப்படி\nஅமில நிலங்களையும் சீர்திருத்தி விவசாயத்திற்கு பயன்படுத்தலாம் என்று ராஜாக்கமங்கலம் மண் பரிசோதனை நிலைய மேலும் படிக்க..\nகளர், உவர் நிலத்தை மாற்றுவது எப்படி\nதமிழ்நாட்டில் 3 லட்சம் எக்டேர் நிலப்பரப்பு உப்புத் தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தன்மையைக் குறைத்தால் மேலும் படிக்க..\nநீர் செலவை குறைக்கும் கோகோ பீட்\nமண் கட்டியாகாமல் காத்து, வேர் நன்றாக வளர செய்து செடிகள் நன்றாக வளர மேலும் படிக்க..\nPosted in தென்னை, மண் வளம், வேளாண்மை செய்திகள் 5 Comments\nபயிர் செய்யும் முன் மண் பரிசோதனை\n”விவசாய நிலங்களுக்கு இயற்கை உரங்களை பயன்படுத்துவதே சிறந்த முறையாகும்” என, கோவை வேளாண் மேலும் படிக்க..\nபண்ணை செழிக்க மண்ணைக் காப்போம்\nபண்ணை செழிக்க வேண்டுமானால் மண்ணைப் பாதுகாப்பது அவசியம். மண்ணின் வளமே மனித வளம். மேலும் படிக்க..\nPosted in எரு/உரம், மண் வளம் Tagged அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா Leave a comment\nமதுரை மாவட்டத்தில் நடமாடும் மண் பரிசோதனை மையம்\nபல்வேறு நவீன வசதிகளுடன், மதுரை மாவட்டத்துக்கு புதிதாக நடமாடும் மண் பரிசோதனை ஊர்தி மேலும் படிக்க..\nகளர் நிலத்தை சரி செய்வது எப்படி\nதிருநெல்வேலி சங்கரன்கோவில் வட்டார விவசாயிகள் மண்ணின் தன்மைக்கு ஏற்ப சீர்திருத்தம் செய்து பயிர் மேலும் படிக்க..\nமானாவாரி பருத்தி பயிரிட மண் பரிசோதனை அவசியம்\nமானாவாரி பருத்தி சாகுபடி செய்வதற்கு மண் பரிசோதனை அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து ஹேன்ஸ் மேலும் படிக்க..\nவிலாவேர், இலமிச்சம் வேர் என்ற பெயர்களால் குறிப்பிடப்படும் வெட்டிவேர் எல்லா விவசாயிகளுக்கும் நன்மை மேலும் படிக்க..\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-04-25T16:44:07Z", "digest": "sha1:ZEIVFOB6SIQ4YQIIXKOR7TYJRPNSXL5Z", "length": 8190, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுழற்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு கோளம் தனது அச்சில் சுழல்கிறது.\nசுழற்சி என்பது, ஒரு பொருளின் வட்ட இயக்கமாகும். ஒரு இரு பரிமாணப் பொருளொன்று ஒரு புள்ளியைச் சுற்றிய சுழற்சியைக் கொண்டிருக்கும். ஒரு முப்பரிமாணப் பொருளின் சுழற்சியானது அச்சு எனப்படும் ஒரு கோட்டைச் சுற்றி இருக்கும். இந்த அச்சு சுழலும் பொருளுக்கு ஊடாகச் செல்லுமாயின் அது தன்னைத் தானே சுற்றும் சுழற்சியாகும். அவ்வச்சு பொருளுக்கு வெளியில் இருக்குமாயின் அப்பொருள் ஒரு சுற்றுப்பாதையில் சுற்றுகிறது எனப்படும்.\nபம்பரம், பூமி ஆகியவை தமது அச்சைப் பற்றிய சுழற்சி இயக்கத்தைக் கொண்டுள்ளன. பூமியின் சூரியனைச் சுற்றிய இயக்கம் சுற்றுதல் எனப்படுகின்றது.\nதள உருவம் ஒன்றின் ஒரு புள்ளியைச் சுற்றிய இயக்கம்\nகணிதத்தில் சுழற்சி என்பது ஒரு, புள்ளி நிலையாக இருக்கத்தக்க வகையில் அமையும் விறைப்பான பொருளொன்றின் இயக்கத்தைக் குறிக்கும். இது பொருளின் எல்லாப் புள்ளிகளுமே இயங்குகின்ற பெயர்ச்சி என்பதிலிருந்து வேறுபட்டது ஆகும். சுழற்சியின் இந்த வரைவிலக்கணம் இருபரிமாணம், முப்பரிமாணம் ஆகிய இருவகைப் பொருட்களின் இயக்கத்துக்கும் ஏற்புடையது. முப்பரிமாணப் பொருளொன்றின் சுழற்சியின்போது ஒரு கோடு முழுவதுமே நிலையாக இருக்கின்றது. இது இயூலரின் சுழற்சித் தேற்றத்தில் இருந்து பெறப்படுகின்றது.\nஒரு விறைப்பான பொருளின் இயக்கம், சுழற்சி, பெயர்ச்சி அல்லது இரண்டினதும் கூட்டாக அமைகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/1395-2018-04-02-05-36-30", "date_download": "2019-04-25T16:41:32Z", "digest": "sha1:FLH4PG6Q7J5RU6V2QERJYDNRLAE6F4SR", "length": 8107, "nlines": 128, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "தோனி பட நடிகைக்கு நடந்த துயரம்..", "raw_content": "\nதோனி பட நடிகைக்கு நடந்த துயரம்..\nதோனி படம் மூலம் நமக்கு அறிமுகமானவர் திஷா பதானி. இவர் நடித்துள்ள பாகி 2 படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வசூல் ஈட்டி வருகிறது. இந்நிலையில் திஷா பதானி தான் ஹீரோயின் ஆவதற்காக பட்ட கஷ்டங்கள் பற்றி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.\n\"நான் படிப்பை பாதியில் விட்டுவிட்டு நடிப்பதற்காக மும்பை கிளம்பி வந்துவிட்டனே. அப்போது என்னிடம் 500 ரூபாய் மட்டுமே இருந்தது. அங்கு யாரையும் தெரியாது. சிறு சிறு டிவி விளம்பரங்களில் நடித்து பண தேவையை சமாளித்தேன் - வீட்டில் காசு கேட்கவில்லை. வேலை கிடைத்தால் தான் அந்த மாத வீட்டு வாடகை கொடுக்க முடியும் என யோசிக்கும் அளவுக்கு கஷ்டமாக இருக்கும்.\nபல முறை நான் நிராகரிக்கப்பட்டுள்ளேன், இறுதியில் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க காமிட்டானேன், ஆனால் ஷூட்டிங் துவங்கும் முன்பு என்னை நீக்கிவிட்டு வேறு ஒரு பெண்ணை ஹீரோயினாக்கிவிட்டார்கள். இப்படி பல நிராகரிப்புகளை சந்தித்ததால் தான் என் மன உறுதி அதிகமானது,\" என அவர் கூறியுள்ளார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/12/17/cauvery.html", "date_download": "2019-04-25T16:13:06Z", "digest": "sha1:XOHA3HAOJJBZYQX5OZVV664MTVTB2SFV", "length": 17963, "nlines": 232, "source_domain": "tamil.oneindia.com", "title": "22ம் தேதி காவிரி ஆணையக் கூட்டம்? | Cauvery river water authority to meet on 22nd? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் இன்றும் மரியாதை\n32 min ago கருணாநிதி நினைவிடத்திற்கு ஸ்டாலின் மீண்டும் வருகை.. திமுக உறுப்பினர்களுடன் ஆலோசனை\n52 min ago இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்பு.. அமெரிக்கா எச்சரிக்கை.. பதற்றம்\n1 hr ago கங்கை நதியில் ஆரத்தி காட்டி வழிபாடு.. தொண்டர்களுடன் சேர்ந்து பூஜை செய்த மோடி\n1 hr ago உயிரை விட்ட உரிமையாளர்.. உடலை விட்டு பிரிய மறுத்த வளர்ப்பு நாய்\nFinance அட நிஜமாவா .. சில மளிகை பொருட்கள் விலை ரூ.1 மட்டும்.. பிளிப்கார்ட்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nMovies தல பிறந்தநாளை சன் டிவியில் 'விஸ்வாசம்' பார்த்து கொண்டாடுங்க\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\n22ம் தேதி காவிரி ஆணையக் கூட்டம்\nகாவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் வரும் 22ம் தேதி பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடக்கும் என்று தெரிகிறது.\nகடந்த மாதம் நடக்க இருந்த ஆணையக் கூட்டம் முதல்வர் ஜெயலலிதாவால் தடைபட்���து. கடைசி நேரத்தில் தனது டெல்லிபயணத்தை உடல் நலத்தைக் காரணம் காட்டி ஜெயலலிதா ரத்து செய்தார். மேலும் கேரள முதல்வர் ஆண்டனியும் வரவில்லை.இதனால் கூட்டத்தை பிரதமர் வாஜ்பாய் ஒத்தி வைத்தார்.\nஇந் நிலையில் வரும் 21ம் தேதி டெல்லியில் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டம் நடக்கிறது. இதில் அனைத்து மாநிலமுதல்வர்களும் பங்கேற்கின்றனர். கர்நாடக, கேரள, பாண்டிச்சேரி முதல்வர்கள் டெல்லியில் இருக்கும்போது, 22ம் தேதியேகாவிரி ஆணையத்தைக் கூட்டலாம் என தமிழக முதல்வர் ஜெயலலிதா யோசனை தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக பிரதமர் வாஜ்பாய்க்கு அவர் கடிதமும் எழுதியுள்ளார். அதில், கடந்த காவிரி ஆணையக் கூட்டத்தில் கடைசிநேரத்தில் தன்னால் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு முதல்வர் ஜெயலலிதா வருத்தமும் தெரிவித்துள்ளார்.\nஇதனால் 22ம் தேதி காவிரி ஆணையக் கூட்டத்தை பிரதமர் கூட்டலாம் என்று தெரிகிறது.\nஇந்தக் கூட்டம் முடிந்த பின்னர் தான் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா மீது தமிழகம் தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் தீர்ப்புவழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅதே நேரத்தில் தமிழக, கேரள முதல்வர்கள் டெல்லியில் இருக்கும்போதே வீரப்பனைப் பிடிப்பது குறித்து முதல்வர்கள் கூட்டத்தைபிரதமர் கூட்ட வேண்டும் என கர்நாடகம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇது தொடர்பாக கர்நாடக முதல்வர் கிருஷ்ணா பிரதமர் வாஜ்பாய்க்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், 22ம் தேதி வீரப்பன்விவகாரம் குறித்துப் பேச தமிழக, கர்நாடக, கேரள முதல்வர்களின் கூட்டத்தை வாஜ்பாய் கூட்ட வேண்டும் எனவும், அக்கூட்டத்தில் துணைப் பிரதமர் அத்வானி, பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோரையும் பங்கேற்றகச் செய்யவேண்டும் எனவும் கோரியுள்ளார்.\nகிருஷ்ணாவின் இந்தக் கோரிக்கையையும் பிரதமர் ஏற்பார் என்றே தெரிகிறது. எனவே, வரும் 22ம் தேதி காவிரி மற்றும்வீரப்பன் ஆகிய விவகாரங்கள் குறித்து டெல்லியில் கூட்டம் நடக்கலாம். x uĀ APmkPЦlt;/b>\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nகருணாநிதி நினைவிடத்திற்கு ஸ்டாலின் மீண்டும் வருகை.. திமுக உறுப்பினர்களுடன் ஆலோசனை\nபோலீஸ் நிலையம் முன்பாக ரவுடி மனைவி தீக்குளிக்க ம��யற்சி.. சென்னையில் பரபரப்பு\nசாதி, மத வெறிப் பேச்சுகள் பெருகிவிட்டன.. இளைஞர்கள் அதற்குப் பலியாகி விடக் கூடாது... வைகோ\nசுகாதாரமான, கட்டணமில்லா கழிவறைகள் அமைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு...தமிழக அரசுக்கு உத்தரவு\nகஜா புயலைவிட வலுவானது.. ஃபனி புயலின் வேகம் எப்படி இருக்கும்\nசைபர் கிரைம்களை தடுப்பது பற்றி சமூக வலைதள பிரதிநிதிகளுடன் ஆலோசிக்க தமிழக அரசுக்கு உத்தரவு\nதேர்தல் பிரச்சாரத்தின்போது தினகரன் ஆதரவாளர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா.. குமுறும் கிருஷ்ணசாமி\nஇலங்கையில் தீவிரவாதியை விரட்டி தன் உயிரை கொடுத்து நூற்றுக்கணக்கான உயிர்களை காத்த ஹீரோ ரமேஷ் ராஜூ\nகூட்டணி அறத்தை கடைபிடிப்பதில் பாமக முதலிடத்தில் உள்ளது.. ராமதாஸ் அறிக்கை\nஎழுவர் விடுதலை தொடர்பான மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி நளினி வழக்கு\nநடிகர் ராதாரவியை தொடர்ந்து... தூத்துக்குடி பில்லா ஜெகன் தி.மு.க., விலிருந்து தற்காலிக நீக்கம்\nஃபனி புயலால் சென்னைக்கு பாதிப்பு ஏற்படுமா எங்கு கரையை கடக்கும்.. வானிலை மையம் என்ன சொல்கிறது\nCyclone Fani: ஃபனி புயல்.. தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/religion/hindu/songs.html", "date_download": "2019-04-25T16:01:50Z", "digest": "sha1:XTPYWR7S3BHOZ2ZSAJQGROYLH2C7P2NM", "length": 22854, "nlines": 245, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாடல் கேளுங்கள்... | pongal film song review - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் இன்றும் மரியாதை\n21 min ago கருணாநிதி நினைவிடத்திற்கு ஸ்டாலின் மீண்டும் வருகை.. திமுக உறுப்பினர்களுடன் ஆலோசனை\n41 min ago இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்பு.. அமெரிக்கா எச்சரிக்கை.. பதற்றம்\n1 hr ago கங்கை நதியில் ஆரத்தி காட்டி வழிபாடு.. தொண்டர்களுடன் சேர்ந்து பூஜை செய்த மோடி\n1 hr ago உயிரை விட்ட உரிமையாளர்.. உடலை விட்டு பிரிய மறுத்த வளர்ப்பு நாய்\nFinance அட நிஜமாவா .. சில மளிகை பொருட்கள் விலை ரூ.1 மட்டும்.. பிளிப்கார்ட்\nAutomobiles நவீன தொழில்நுட்பங்களுடன் ஆன்லைனில் விற்பனைக்கு வந்த சியோமியின் இ-மொபட்: இதன் விலை எவ்வளவு தெரியுமா\nMovies தல பிறந்தநாளை சன் டிவியில் 'விஸ்வாசம்' பார்த்து கொண்��ாடுங்க\nLifestyle எந்த கிழமையில பிறந்தவங்க என்ன புத்தியோட இருப்பாங்க\nTravel மாஜுலி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTechnology பேஸ்புக் மூலம் மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காதலன்.\nEducation பிஇ, பிடெக் தொடர்ந்து எம்.இ, எம்.டெக்- என்னதான் ஆச்சு அண்ணா பல்கலை.,க்கு..\nSports என்னங்க பாவம் பண்ணோம்.. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது.. பெங்களூர் அணியின் புது சோகம்\nபாடகர்கள்: உண்ணி மேனன், உண்ணி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், ஹரிணி, கிருஷ்ணராஜ், ஸ்ரீநிவாஸ்,மலேசியா வாசுதேவன், தேவா, கங்கா\nசிலுவைகளே .. ரொம்ப அருமையா இருக்கு. அனுராதா ஸ்ரீராமும், உண்ணி மேனனும் லயித்துப்பாடியிருக்கிறார்கள். இசை தாளமிட வைக்கிறது. இடையிடையே வரும் சர்ச் மணியோசை, அலைகள்ஓய்வதில்லையை ஞாபகப்படுத்துகிறது.\nபைத்தியமானேனே .. முதலில் ஹரிணிக்கு ஒரு சபாஷ். அழகாகப் பாடி மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார். பாடல்வரிகளும் சபாஷ் போட வைக்கிறது. பார்வைக்கும், காதலுக்கும் இடையே ஊசிக்குள், நூல் நுழைவது போலமென்மையாக கூறியிருக்கிறார் வைரமுத்து.\nஓ காமா: மீனவர்களுக்கும் கடலுக்கும் உள்ள பிரிக்க முடியாத தொடர்பைக் கூறும் பாடல். மலேசியா வாசுதேவன்,கங்கா ஒருமுறையும், இன்னொரு முறை தேவாவும் பாடியிருக்கிறார்கள். சோகமாக இருக்கிறது. ஓ காமா என்றால்என்ன என்று கேட்காமல் இருந்தால் பாட்டைக் கேட்கலாம்.\nஅலை அலை அலை கடலே .. ஸ்ரீநிவாஸ், உண்ணி மேனன், ஸ்வர்ணலதா இணைந்து பாடியிருக்கும், கோஷ்டிப்பாடல். நன்றாக இருக்கிறது பாடல் வரிகள். இசையும் ஓ.கே. இன்னொரு மீனவர் பாடல்.\nஆடு மேயுதே .. கிருஷ்ண ராஜுடன், புதுமுகம் சத்யா பாடியிருக்கிறார். சத்யாவுக்கு, அனுராதா ஸ்ரீராம் போலநல்ல பிரேக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இனிமையான குரல்.\nகடல் பூக்கள் .. வாசம் இருக்கிறது.\nபாடகர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஹரிகரன், சங்கர் மகாதேவன், விஜய் ஜேசுதாஸ், சுஜாதா, தேவன்.\nவெளியான ஒரு வாரத்திலேயே கிட்டத்தட்ட 1 லட்சம் கேசட்டுகள் வரை விற்பனையாகி, பெரும் எதிர்பார்ப்பைஏற்படுத்தியிருக்கிறது, பிரெண்ட்ஸ்.\nஇளைய ராஜா மீண்டும், மிரட்டியிருக்கிறார். இசையில், தென்றலும், புயலும் மாறி, மாறி வருகிறது. விஜய்பாடல்களுக்கு இடையே அறிமுகப் படுத்தி பேசுகிறார்.\nகுயிலுக்கு .. எஸ���.பி.பி, ஹரிகரன், சங்கர் மகாதேவன் என்று பெரிய தலைகள் சேர்ந்து பாடியிருக்கிறார்கள். நட்பைவலியுறுத்தும் பாடல். கிராமிய மணம் தூக்கலாக இருக்கிறது. பாடலுடன், இசையும் நன்றாக இருக்கிறது. புயல்போல வந்து போகிறது பாடலும், இசையும்.\nமஞ்சள் பூசும் .. தேவன், சுஜாதா குரலில், சுமாரான பாடல்.\nபெண்களோட போட்டி .. தமிழுக்கே உரிய போட்டிப் பாடல். ஆனால் இது நன்றாக இருக்கிறது. ஹரிகரன்,சுஜாதா குரல் கொடுத்துகிறார்கள். ஒரு தடவைக்கு மேல் கேட்கலாம்.\nபூங்காற்றே .. ஹரிகரனின் வேதனைக் குரலில் வரும் தென்றல். மெலடிக்குத் தான்தான் ராஜா என்பதைஅழுத்தமாகவே சொல்லியிருக்கிறார் ராஜா. மனதுக்கு இதமாக வருடிக் கொடுக்கும் இந்தப் பாடல் ஹிட் ஆகலாம்.\nருக்கு ருக்கு .. கொஞ்சம் பழைய பாணி ராஜா பாடல். கான கந்தர்வன் ஜேசுதாஸின் வாரிசு, விஜய் ஜேசுதாஸ்பாடகராக அறிமுகமாயிருக்கிறார். குரல் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் பாடல்\nவானம் பெரிசுதான் .. நட்பு பெரிது என்று கூறும் பாடல். அடி, பலமாக இருக்கிறது. எஸ்.பி.பி., அருண்மொழி,விஜய் ஜேசுதாஸ் பாடியிருக்கிறார்கள்.\nபடம் எப்படியோ, பாடல்கள், விஜய்க்கு நட்பாகவே இருக்கிறது.\nஇசை: யுவன் சங்கர் ராஜா\nபாடல்கள்: வாலி, விஜய் சாகர்.\nபாடகர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஹரிகரன், சங்கர் மகாதேவன், ஹரினி, பவதாரிணி.\nபதினாறு அடி பாய்ந்திருக்கிறார் பிள்ளை. இளைய ராஜாவின், இளைய வாரிசு, யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில்தீனா, தமிழகம் முழுதும் தீயாகப் பரவியிருக்கிறது.\nசில தொடர் தோல்விகளுக்குப் பிறகு அஜீத் ஆவலுடன் எதிர்பார்க்கும் படம் என்பதால் பாடல்களில் கூடுதல்கவனம் செலுத்தியிருப்பது தெரிகிறது.\nகாதல் வெப்சைட் .. துள்ள வைக்கும் டியூன். சங்கர் மகாதேவனின் மிரட்டும் குரலில் பளிச்சிடுகிறது.\nசொல்லாமல் தொட்டு செல்லும் .. மெலடி மன்னனின் மகன் என்பதை நிரூபித்திருக்கிறார் யுவன். ஹரிகரனின்குரலில் காதலின் வேதனை கசிகிறது. காதலைப் பார்த்து கடவுள் பயப்படுவதாக வரும் வரிகள் வித்தியாசமானவரிகள். நெஞ்சைத் தொடுகிறது.\nவத்திக்குச்சி பத்திக்காதுடா .. ரஜினி ஸ்டைல் பாடல். அஜீத் ரசிகர்களின் தேசிய கீதமாகும் வாய்ப்பு உள்ளது.யாரையோ நினைத்துப் பாடுவது போல உள்ளது. எஸ்.பி.பாலசுப்ரமணியம், குரலை வளைத்துப் பாடியிருக்கிறார்.யுவன் நன்றாக பெண்டெடுத்திருப்ப��ு தெரிகிறது.\nதென்றல் வரும் வழியில் .. ஆற்றங்கரையில் அமர்ந்து கேட்பது போல ஒரு பரவசம். ஹரிகரன், பவதாரிணிஅசத்தியிருக்கிறார்கள்.\nநீ இல்லை என்றால் .. எங்கேயோ கேட்ட ராகம் போல இருந்தாலும், நன்றாக இருக்கிறது. பவதாரிணி இடையில்வந்து போகிறார்.\nதீனா .. தீயாக இருக்கிறது.\nபாடகர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா, டிம்மி, பாம்பே ஜெயஸ்ரீ, தேவன், சங்கர் மகாதேவன், உன்னி கிருஷ்ணன்,ஹரிணி.\nஒரே ஞாபகம், உந்தன் ஞாபகம் .. தேவன் தாலாட்டியிருக்கிறார். காதலியின் பிரிவால் காதலன் தவிப்பதைஉருக்கமான குரலில் கொட்டியிருக்கிறார் தேவன்.\nஓ மாமா .. அருமையான இசை. கேட்கலாம்.\nவெண்மதியே வெண்மதியே நில்லு .. மெலடி மழை பொழிந்திருக்கிறது. அருமையான பாடல், ரூப் குமார்குரலில், திரும்பக் கேட்கலாம்.\nவேறென்ன வேண்டும் ... மீண்டும், மீண்டும் கேட்கும் வகையில் ரம்யமான பாட்டு.\nவசீகரா .. பாம்பே ஜெயஸ்ரீ வசீகரிக்கிறார். இருவருக்குப் பிறகு அவரது பெயர் சொல்லும் வகையில் நன்றாகஇருக்கிறது. சொக்க வைக்கிறது பாடல்.\nமின்னலே .. பொறி பறக்கிறது\nபாடல்கள்: சினேகன், முத்து விஜயன், முத்துக்குமார்.\nபாடகர்கள்: ஜேசுதாஸ், ஸ்ரீனிவாஸ், உண்ணி கிருஷ்ணன், சொர்ணலதா, ஹரிணி, சுஜாதா.\nசிரிக்கும் சிரிப்புல .. இசை ரசிக்கிற மாதிரி இருந்தாலும் பாடல் வரிகள் கேட்க முடியவில்லை.\nரோஜா வண்ண ரோஜா .. ஜேசுதாஸ் குரலில் இந்தப் பாடல் மட்டும்தான் கேட்கும் வகையில் இருக்கிறது.\nஅமுல் பேபி, அமுல் பேபி .. வெஸ்டர்ன் மியூசிக் நினைப்பில் ஏதோ கொடுத்திருக்கிறார் கார்த்திக் ராஜா. பாடல்வரிகளை கவனிக்க மறந்து விட்டார்.\nமுத்தமிட வேண்டும் .. பாடல் வரிகள் சராசரிக்கும் மிகக் குறைவான மதிப்பெண்களையே பெறுகிறது.\nமொத்தம் 4 பாட்டுக்கள். ஆனால் ஜேசுதாஸ் பாடிய பாட்டைத் தவிர ஒரு பாடலும் மனதில் நிற்கவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/11/14103154/1015137/Central-Government-High-Court-Advocate-Changed.vpf", "date_download": "2019-04-25T16:30:55Z", "digest": "sha1:4ROPGY4DKHCMPYW3MCGQHNYVIASDNWRZ", "length": 11200, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம்\nமத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷூக்கு பிரிவு உபசாரம் அளிக்கப்பட்டது.\n* அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஹூலுவாடி ஜி.ரமேஷ் கடந்த 2016 ஏப்ரல் மாதம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றார். அவர் தற்போது தலைமை நீதிபதிக்கு அடுத்த இடத்தில் இரண்டாவது நீதிபதியாக உள்ளார்.\n* இந்நிலையில் நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷை மத்தியபிரதேச உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார். இதன்மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக குறைந்து, காலியிடம் 14 ஆக உயர்ந்தது.\n* இந்நிலையில் மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷூக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரிவு உபசாரம் அளிக்கப்பட்டது.\n* இந்நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற நீதிபதிகள், அரசு தலைமை வழக்கறிஞர், கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள், தலைமை குற்றவியல் வழக்கறிஞர், மத்திய அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஓதுவார்களின் விவகாரத்தில் அரசு தூங்குகிறது - உயர் நீதிமன்றம் கருத்து\nஓதுவார்களின் கோரிக்கை தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு தூங்குவதாக மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nகோயில் அருகில் உள்ள டாஸ்மாக் மூட வேண்டும் - நீதிமன்றம்\nதிருச்சியில் பசுபதீஸ்வரர் கோயில் அருகே 3 மீட்டர் இடைவெளியில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூடுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nஅகரம்பாக்கத்தில் ஆதிமனிதன் வாழ்ந்ததற்கான தடயம் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\n4 இடங்களில் அகழ் வைப்பகங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nகோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு\nஅறநிலைய துறைக்கு உட்பட்ட கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.\nராணுவ போலீஸ் பணிக்கு பெண்களிடம் இருந்த விண்ணப்பங்கள் வரவேற்பு\nஇந்திய ராணுவ போலீஸ் பணிக்கு பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ராணுவம் அறிவித்துள்ளது.\nவாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியில்லை - காங்கிரஸ் அறிவிப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் அஜய் ராயை வேட்பாளராக இன்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது\nஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய பாதிப்பு இருக்காது - நாகப்பன், பொருளாதார நிபுணர்\nஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என பொருளாதார நிபுணர் நாகப்பன் கருத்து தெரிவித்துள்ளார்.\nநெருப்புடன் விளையாடுகிறீர்கள் - உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை விசாரிப்பது தொடர்பாக பிற்பகல் 2 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nஜம்மு காஷ்மீர் முன்னாள் அமைச்சர் வீட்டில் வருமான வரிசோதனை\nஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் அமைச்சர் இம்ரான் ராசா அன்சாரி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.\nஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87-3/", "date_download": "2019-04-25T15:58:39Z", "digest": "sha1:5RHRK22WESUGBKTR2H6VEMHNC6DKRNK4", "length": 19143, "nlines": 72, "source_domain": "kumariexpress.com", "title": "உலக கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு – தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் இடம் பிடித்தனர் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nஆசிய பேட்மிண்டன்: சாய்னா, சிந்து சாதிப்பார்களா\n‘உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காதது வருத்தம்’ – ரிஷாப் பான்ட் பேட்டி\n‘என்னை பதவி நீக்கம் செய்ய முடியாது’ – டிரம்ப் உறுதி\nபட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர் பெயர்களை உடனே சேர்க்க வேண்டும்ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிக்கை\nகன்னியாகுமரி அருகே காயங்களுடன் வாலிபர் பிணம் கொலை செய்யப்பட்டாரா\nHome » விளையாட்டுச்செய்திகள் » உலக கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு – தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் இடம் பிடித்தனர்\nஉலக கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு – தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் இடம் பிடித்தனர்\n12-வது உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா உள்பட 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.\nஇந்த நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு கூட்டம் அதன் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையில் மும்பையில் நேற்று பிற்பகலில் நடந்தது. முன்னதாக தேர்வு குழு தலைவரை, கேப்டன் விராட்கோலி சந்தித்து பேசினார்.\nதேர்வு குழு கூட்டம் முடிவில் உலக கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில் 2-வது விக்கெட் கீப்பர் யார் என்பதில் 33 வயதான தமிழகத்தை தினேஷ் கார்த்திக், 21 வயதான ரிஷாப் பான்ட் இடையே போட்டி நிலவியது. இதில் ரிஷாப் பான்டுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அனுபவத்தின் அடிப்படையில் தினேஷ் கார்த்திக் 2-வது விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டார்.\nபேட்டிங்கில் 4-வது வீரர் வரிசைக்கு பொருத்தமானவர் என்று விராட்கோலியால் குறிப்பிடப்பட்ட அம்பத்தி ராயுடுவுக்கு அண��யில் இடம் கிடைக்கவில்லை. அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சரியாக ஆடாததால் வாய்ப்பை இழந்துள்ளார். பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் ஆகிய மூன்று துறையிலும் சிறப்பாக செயல்படும் தமிழக வீரர் விஜய் சங்கர் அந்த இடத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 3-வது தொடக்க வீரர் மற்றும் மிடில் ஆர்டர் வரிசையில் விளையாடக்கூடிய லோகேஷ் ராகுல் எதிர்பார்த்தபடி தேர்வாகி இருக்கிறார். ‘ஆல்-ரவுண்ட்’ திறமையின் அடிப்படையில் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா அணியில் இடம் பிடித்துள்ளார்.\nஎல்லோரும் எதிர்பார்த்தப்படி இந்திய அணியில் வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். 5 சிறப்பு பேட்ஸ்மேன், 2 விக்கெட் கீப்பர், 3 வேகப்பந்து வீச்சாளர், 3 ஆல்-ரவுண்டர், 2 சிறப்பு சுழற்பந்து வீச்சாளர் ஆகியோர் அணியில் அங்கம் வகிக்கின்றனர்.\nஉலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி வருமாறு:-\nவிராட்கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா (துணைகேப்டன்), லோகேஷ் ராகுல், டோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர்குமார், தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா.\n12 ஆண்டுக்கு பிறகு தினேஷ் கார்த்திக் உலக கோப்பைக்கான இந்திய அணிக்கு திரும்பி இருக்கிறார். 2007-ம் ஆண்டு உலக கோப்பை அணியில் இடம் பெற்று இருந்த அவர் 2011, 2015-ம் ஆண்டு போட்டிக்கான அணியில் இடம் பெறவில்லை. டோனி 4-வது முறையாக உலக கோப்பை அணியில் இடம் பிடித்துள்ளார். இது அவருக்கு கடைசி உலக கோப்பை போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விராட்கோலி 3-வது முறையாக உலக கோப்பையில் போட்டியில் விளையாட தேர்வாகி இருக்கிறார். ரோகித் சர்மா, ஷிகர் தவான், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோர் கடந்த (2015) உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடித்து இருந்தனர்.\nஇந்திய அணியை அறிவித்த பிறகு தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nடோனிக்கு காயம் அடைந்து விளையாட முடியாமல் போனால் தான் 2-வது விக்கெட் கீப்பருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும். அப்படிப்பட்ட முக்கியமான சூழ்நிலையில் நெருக்கடியை சிறப்பாக கையாளக்கூடிய வீரர் யார் என்று பார்த்ததில் தினேஷ் கார்த்திக் சரியானவர் என்று நினைத்து அவரை தேர்வு செய்தோம். ரிஷாப் பான்ட் திறமையான விக்கெட் கீப்பர் தான். அவருக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது. அவர் அணியில் இடம் பெறாமல் போனது எதிர்பாராததாகும்.\n2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு பிறகு 4-வது வீரர் வரிசைக்கு நாங்கள் சில வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து பார்த்தோம். அதில் பேட்டிங் மட்டுமின்றி பந்து வீச்சு, பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டதால் விஜய் சங்கரை தேர்வு செய்தோம். 4-வது வீரர் வரிசையில் ஆட கேதர் ஜாதவ், லோகேஷ் ராகுல் ஆகியோரும் உள்ளனர். இவர்களில் யார் ஆடும் லெவனுக்கு தேவை என்பதை அணி நிர்வாகம் முடிவு செய்யும்.\nகடந்த 1½ ஆண்டுகளாக மணிக்கட்டை அதிகம் பயன்படுத்தி சுழற்பந்து வீசும் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அணியில் கூடுதல் ஆல்-ரவுண்டர் தேவைப்பட்டால் ரவீந்திர ஜடேஜாவை பயன்படுத்த முடியும் என்பதால் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. உலக கோப்பை போட்டி தொடரின் 2-வது கட்டத்தில் ஆடுகளம் அதிகம் உலர்ந்து இருக்கும். அந்த மாதிரியான தன்மையில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறோம். இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் நவ்தீப் சைனி, கலீல் அகமது ஆகியோர் இந்திய அணியினருடன் இங்கிலாந்துக்கு அழைத்து செல்லப்படுவார்கள். முக்கிய 3 வேகப்பந்து வீச்சாளர்களில் யாராவது ஒருவர் காயம் அடைய நேர்ந்தால் இந்த இருவரில் இருந்து ஒருவர் பயன்படுத்தப்படுவார்.\nஇவ்வாறு அவர் கூறினார். இந்திய அணி, தனது தொடக்க லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை (ஜூன் 5-ந் தேதி) சந்திக்கிறது.\nகனவு நனவாகி இருக்கிறது – விஜய் சங்கர்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள தமிழக ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். உலக கோப்பை அணியில் இடம் கிடைத்து இருப்பது குறித்து விஜய் சங்கர் கருத்து தெரிவிக்கையில், ‘உலக கோப்பை அணியில் இடம் பிடித்தது எல்லையில்லா மகிழ்ச்சி அளிக்கிறது. கனவு நனவானது போல் உணருகிறேன். உலக கோப்பை அணியில் இடம் பிடித்துள்ள ஐதராபாத் வீரர் புவனேஷ்வர்குமாரிடம் இருந்து பெரிய போட்டியில் நெருக்கடியை கையாள்வது எப்படி என்பது குறி���்து நிறைய கற்று வருகிறேன்’ என்றார்.\nPrevious: உலக கோப்பை அணியில் ரிஷாப் பான்ட் இடம் பெறாதது ஆச்சரியம் அளிக்கிறது – கவாஸ்கர் கருத்து\nNext: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்: பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா ராஜஸ்தான்\nசாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\nசாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\nசட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்-நடிகை கஸ்தூரி\nவிஜய்க்கு வில்லனாக ஜாக்கி ஷெராப்\nகடற்கரை-செங்கல்பட்டு-அரக்கோணம் சுற்றுவட்ட மின்சார ரெயில் சேவையால் பயணிகள் மகிழ்ச்சி\nடி.வி. நிகழ்ச்சி நடுவராக மாறும் அனுஷ்கா\nதென் மண்டல ஆக்கி: வருமான வரி அணி வெற்றி\nநடிகர் சிவகார்த்திகேயன் வாக்கு சேர்க்கப்படுமா தலைமை தேர்தல் அதிகாரி பரபரப்பு பேட்டி\nஅக்‌ஷய் குமாருக்கு மோடி பேட்டி:காங்கிரஸ் தலைவர் ராகுல் கருத்து\nதலைமை நீதிபதி மீது பெண் உதவியாளர் கூறியபாலியல் புகார் பற்றி முழு விசாரணைசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கருத்து\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயத்துக்கு தனி பட்ஜெட்ராகுல் காந்தி உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%90-%E0%AE%8F-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%87/", "date_download": "2019-04-25T16:33:37Z", "digest": "sha1:GYNX3MTKUFUE66L4GZTS6Z7LA5RPQMVI", "length": 13007, "nlines": 69, "source_domain": "kumariexpress.com", "title": "ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிக்கான நேர்முகத்தேர்வு: அகில இந்திய அளவில் விழுப்புரம் பெண் என்ஜினீயர் முதலிடம் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nஆசிய பேட்மிண்டன்: சாய்னா, சிந்து சாதிப்பார்களா\n‘உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காதது வருத்தம்’ – ரிஷாப் பான்ட் பேட்டி\n‘என்னை பதவி நீக்கம் செய்ய முடியாது’ – டிரம்ப் உறுதி\nபட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர் பெயர்களை உடனே சேர்க்க வேண்டும்ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிக்கை\nகன்னியாகுமரி அருகே காயங்களுடன் வாலிபர் பிணம் கொலை செய்யப்பட்டாரா\nHome » சற்று முன் » ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிக்கான நேர்முகத்தேர்வு: அகில இந்திய அளவில் விழுப்புரம் பெண் என்ஜினீயர் முதலிடம்\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிக்கான நேர்முகத்தேர்வு: அகில இந்திய அளவில் விழுப்புரம் பெண் என்ஜினீயர் முதலிடம்\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பெயர் பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் வெளியிட்டது. இதில், விழுப்புரத்தைச் சேர்ந்த பெண் என்ஜினீயர் சித்ரா(வயது 28) என்பவரும் இடம்பெற்றுள்ளார்.\nபி.டெக் முடித்துள்ள இவர், நேர்முக தேர்வில் 275-க்கு 206 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். நேர்முக தேர்வுக்காக சென்னையில் உள்ள மனிதநேய பயிற்சி மையத்தில் இவர் பயிற்சியை மேற்கொண்டார்.\nஇவரது தந்தை தியாகராஜன். ஓய்வு பெற்ற ரெயில்வே அலுவலர். தாயார் ஜானகி. சித்ரா, கடந்த 2012-ம் ஆண்டு படிப்பை முடித்ததும் பெங்களூருவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். பணியில் இருந்து கொண்டே தேர்வை எதிர்கொண்ட அவர் பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பின்பு முதற்கட்ட தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றில் வெற்றி பெற்றுள்ளார். இந்த சாதனை குறித்து அவர் கூறியதாவது:-\nபடித்து முடித்ததும் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருந்தது. படிப்பை முடித்ததும் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்ததால் வேலையை விட்டு விட மனம் இல்லை. இதனால் வேலையில் இருந்து கொண்டே ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படிக்க தொடங்கினேன்.\nமுழுநேரமாக படித்தால் மட்டுமே ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற முடியும் என்று பலர் கூறினார்கள். ஆனால், வேலை பார்த்து கொண்டே என்னால் ஐ.ஏ.எஸ். தேர்வை எழுதி வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.\nஇதனால் வேலை பார்த்து கொண்டே ஐ.ஏ.எஸ். தேர்வை எதிர்கொண்டேன். முதல் 3 முறை முதற்கட்ட தேர்வில் தோல்வி அடைந்தேன். இருந்தபோதிலும் நம்பிக்கையை விடவில்லை. அடுத்து 2 முறை முதற்கட்ட தேர்வில் வெற்றி பெற்று முதன்மை தேர்வில் தோல்வி அடைந்தேன்.\nஆனாலும், விடா முயற்சியுடன் பயிற்சியை மேற்கொண்டேன். கடைசி வாய்ப்பாக 6-வது முறை தேர்வை எதிர்கொண்டேன். முதற்கட்ட தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றில் வெற்றி பெற்றுள்ளேன்.\nநேர்முகத்தேர்வுக்காக சென்னையில் உள்ள மனித நேய பயிற்சி மையத்தில் படித்தேன். அப்போது மனித நேய பயிற்சி மையத்தின் தலைவர் சைதை துரைசாமி ஊக்கம் கொடுத்தார்.\nஐ.ஏ.எஸ். தேர்வின் போது நடத்தப்படும் நேர்முக தேர்வு போன்றே இங்கு தேர்வு நடத்தப்பட்டது. 8 முறை அதுபோன்று நடத்தப்பட்ட தேர்வில் கலந்துகொண்ட���ன்.\nஒவ்வொரு முறையும் என்னிடம் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டி நிவர்த்தி செய்தனர். அதன்பலனாக நேர்முக தேர்வில் அகில இந்திய அளவில் என்னால் முதலிடம் பிடிக்க முடிந்தது. இதற்காக மனித நேய பயிற்சி மையத்தின் தலைவர் சைதை துரைசாமிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.\nஒவ்வொரு முறை தேர்வில் தோல்வி அடைந்த போதும் நான் சோர்ந்து விடாத வகையில் பெற்றோர் எனக்கு ஊக்கம் அளித்தனர். ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம். போன்ற பயிற்சி நிறுவனங்களில் படித்த ராகுல்தேவ் குப்தா என்பவர் எனக்கு மிகச்சிறந்த வழிகாட்டியாக இருந்தார். அவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.\nநேர்முக தேர்வில் தொடர்ந்து 7 ஆண்டு காலம் அகில இந்திய அளவில் முதலிடத்தை பெற்றவர்கள் மனித நேய மையத்தில் படித்தவர்கள். அதற்கு காரணம் ஒவ்வொரு மாணவருக்கும் 10 முறை மாதிரி பயிற்சி அளிக்கப்படுகிறது என்று சைதை துரைசாமி கூறினார்.\nPrevious: சென்னையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மனைவி பெற்ற மகனால் குத்திக்கொலை\nNext: தமிழகம் முழுவதும் தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு பிரசாரம் இன்று மாலை ஓய்கிறது 18-ந் தேதி ஓட்டுப்பதிவு\nசாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\nசாவித்திரி முதல் சங்கீதா வரைசொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\nசட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்-நடிகை கஸ்தூரி\nவிஜய்க்கு வில்லனாக ஜாக்கி ஷெராப்\nகடற்கரை-செங்கல்பட்டு-அரக்கோணம் சுற்றுவட்ட மின்சார ரெயில் சேவையால் பயணிகள் மகிழ்ச்சி\nடி.வி. நிகழ்ச்சி நடுவராக மாறும் அனுஷ்கா\nதென் மண்டல ஆக்கி: வருமான வரி அணி வெற்றி\nநடிகர் சிவகார்த்திகேயன் வாக்கு சேர்க்கப்படுமா தலைமை தேர்தல் அதிகாரி பரபரப்பு பேட்டி\nஅக்‌ஷய் குமாருக்கு மோடி பேட்டி:காங்கிரஸ் தலைவர் ராகுல் கருத்து\nதலைமை நீதிபதி மீது பெண் உதவியாளர் கூறியபாலியல் புகார் பற்றி முழு விசாரணைசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கருத்து\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயத்துக்கு தனி பட்ஜெட்ராகுல் காந்தி உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://solachy.blogspot.com/2016/07/blog-post_24.html", "date_download": "2019-04-25T16:19:00Z", "digest": "sha1:KYHVRSK3PVSXK733DA3QJLN2DDDDC7PZ", "length": 26753, "nlines": 102, "source_domain": "solachy.blogspot.com", "title": "சோலச்சி கவிதைகள் : தமிழ்நாடு மாவட்டங்கள்", "raw_content": "\nதமிழ்நாட்டின் 32 மாவட்டங்கள் வரலாறு\n1.அரியலூர் மாவட்டம் 2001 ஜனவரியில் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட அரியலூர், 2002-ல் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது. பின்னர் மறுபடியும் நவம்பர் 23, 2007-ல் தமிழகத்தின் 31-வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் உதயமானது. இம்மாவட்டத்தின் 3 முக்கிய நகரங்களாக அரியலூர், உடையார்பாளையம் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய நகரங்கள் அறியப்படுகின்றன. இவற்றில் நெய்வேலிக்கு அடுத்தபடியாக ஜெயங்கொண்டம் பகுதியில் அதிகளவில் நிலக்கரி படிமங்களாக கிடைக்கிறது.\n2.இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலத்துக்காக புகழ்பெற்ற இராமேஸ்வரம் நகரம் இராமநாதபுரம் மாவட்டத்தில்தான் அமைந்திருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்துக்கு வடக்கே சிவகங்கை மாவட்டமும், மேற்கே மதுரை மாவட்டமும் அமைந்துள்ளன. இம்மாவட்டத்தின் முக்கிய நகரங்களாக இராமநாதபுரம், பரமக்குடி, இராமேஸ்வரம் ஆகிய நகரங்கள் அறியப்படுகின்றன.\n3.ஈரோடு மாவட்டம் பிச்சைக்காரன் ஓடை, பெரும்பள்ளம் ஓடை ஆகிய இரண்டு ஓடைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் ஈரோடை எனப்பெயர்பெற்று பின்னர் அதுவே ஈரோடு ஆனது. ஈரோடு மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி, 1979-ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக உருவானது.\n4.கடலூர் மாவட்டம் உப்பனாறு, பரவனாறு போன்ற நதிகள் இங்கு கடலோடு கூடுவதால் கூடலூர் என்று பெயர்பெற்று அதுவே பின்னர் 'கடலின் நகரம்' என்ற பொருளில் கடலூர் என்று அழைக்கப்படலாயிற்று. புகழ்பெற்ற சிதம்பரம் நடராசர் கோயில், பிச்சாவரம் காடுகள் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் கடலூர் மாவட்டத்தில் தான் அமைந்திருக்கின்றன.\n5.கரூர் மாவட்டம் 1995-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு கரூர் மாவட்டம் உதயமானது. இம்மாவட்டத்தின் முக்கிய நகரங்களாக கரூர் மற்றும் குளித்தலை நகரங்கள் அறியப்படுகின்றன.\n6.கன்னியாகுமரி மாவட்டம் குமரித் தந்தை என்று அன்போடு அழைக்கப்படும் மார்சல் நேசமணியின் தலைமையில் நடந்த விடுதலை போராட்டத்தின் வெற்றியாக நவம்பர், 1956-ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து பிரித்து கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக மாறியது. நாகர்கோவில், குளச்சல் உள்ளிட்ட 4 நகராட்சிகளை கொண்டுள்ள க��்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் ஆகும்.\n7.காஞ்சிபுரம் மாவட்டம் அறிஞர் அண்ணா பிறந்த இடம், பல்லவ சாம்ராஜ்யத்தின் தலைநகர், பட்டுப்புடவை என்று பற்பல விஷயங்களுக்காக காஞ்சிபுரம் மாவட்டம் புகழோடு அறியப்படுகிறது. இந்த மாவட்டத்தில் காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜபெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட ஆலயங்கள் உள்ளன.\n8.கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாட்டின் 30-வது மாவட்டமாக 2004-ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக கிருஷ்ணகிரி அறிவிக்கப்பட்டது. இந்த மாவட்டத்தின் மிகப்பெரிய நகரமாக ஓசூர் நகரம் அறியப்படுகிறது.\n9.கோயம்புத்தூர் மாவட்டம் பொருளாதாரத்திலும், தொழிற்துறையிலும் முன்னேற்றமடைந்த தமிழக மாவட்டங்களில் கோயம்புத்தூர் மாவட்டம் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த மாவட்டத்தில் ஆழியாறு, சிறுவாணி ஆறு, பவானி, நொய்யல் மற்றும் அமராவதி ஆறுகள் பாய்கின்றன. இவற்றில் சிறுவாணி ஆற்றின் நீர் உலகிலேயே 2-வது சுவையான நீராக கருதப்படுகிறது.\n10.சிவகங்கை மாவட்டம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, சிவகங்கை, தேவகோட்டை, திருப்புவனம், மானாமதுரை, திருப்பத்தூர், இளையான்குடி ஆகிய 7 வட்டங்களை உள்ளடக்கியது. இவற்றில் காரைக்குடி நகரம் மாவட்டத்தின் மிகப்பெரிய நகரமாக கருதப்படுகிறது.\n11.சென்னை மாவட்டம் தமிழகத்தின் தலைநகரம் சென்னையை மையமாக கொண்டு அமையப்பெற்ற சென்னை மாவட்டத்துக்கு என்று தனியாக தலைநகரம் எதுவும் கிடையாது. சென்னை மாவட்டம் மெரினா கடற்கரை, பார்த்தசாரதி கோயில், வடபழனி முருகன் கோயில் போன்றவருக்காக புகழ்பெற்றது.\n12.சேலம் மாவட்டம் நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் சேலத்திலிருந்து பிரிக்கப்படுவதற்கு முன் தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டமாக சேலம் மாவட்டமே அறியப்பட்டு வந்தது. தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு நீராதாரமாக விளங்கிவரும் மேட்டூர் அணை, புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஏற்காடு ஆகியவை சேலம் மாவட்டத்தில்தான் அமைந்திருக்கின்றன.\n13.தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாட்டின் அரிசிக்கின்னம் என்று அறியப்படும் தஞ்சாவூர் மாவட்டம் சோழர்களின் வரலாற்றைக் கூறும் சரித்திரப் புகழ் வாய்ந்த மாவட்டம். உலகப்புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர் தலையா���்டி பொம்மை, தஞ்சாவூர் ஓவியம் ஆகியவற்றுக்காக தஞ்சை மாவட்டம் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாக திகழ்ந்து வருகிறது.\n14.தர்மபுரி மாவட்டம் கர்நாடக மாநில எல்லைக்கு அருகில் அமைந்திருக்கும் தர்மபுரி மாவட்டம் கோயில்களுக்காகவும், இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்காகவும் புகழ்பெற்று விளங்குகிறது. இவற்றில் சென்றாய பெருமாள் கோயில், ஒகேனக்கல் அருவி ஆகியவை மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களாகும்.\n15.திண்டுக்கல் மாவட்டம் மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு 1985-ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்தின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக கொடைக்கானல் திகழ்ந்து வருகிறது. இதுதவிர முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி இந்த மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள்\n16.திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருச்சி மாவட்டம் வடக்கில் சேலம் மாவட்டத்தையும், கிழக்கில் தஞ்சாவூர் மாவட்டத்தையும், தெற்கில் மதுரை மாவட்டத்தையும், மேற்கில் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. உலகின் மிகவும் பழமையான அணையாக கருதப்படும் கல்லணை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்தான் அமைந்திருக்கிறது.\n17.திருநெல்வேலி மாவட்டம் 1790-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ல் திருநெல்வேலி மாவட்டம் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனியால் உருவாக்கப்பட்டது. தாமிரபரணி ஆறு பாயும் இம்மாவட்டத்தில் அமைந்துள்ள நெல்லையப்பர் ஆலயம், அகஸ்தியர் அருவி ஆகியவை புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாக திகழ்ந்து வருகின்றன.\n18.திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மாவட்டம். 2008-ஆம் ஆண்டு வரை கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்தது. அதன் பிறகு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட திருப்பூர் மாவட்டம் தமிழகத்தில் கடைசியாக உருவாக்கப்பட்ட மாவட்டமாகும்.\n19.திருவண்ணாமலை மாவட்டம் 1989-ஆண்டு வட ஆற்காடு மாவட்டம், திருவண்ணாமலை சம்புவரயர் மாவட்டம் மற்றும் வ. டஆற்காடு அம்பேத்கர் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. பின்னர் 1996-ஆம் ஆண்டின் மாவட்டப் பெயர் மாற்றங்களுக்கு பின் திருவண்ணாமலை மாவட்டமானது\n20.திருவள்ளூர் மாவட்டம் 1997-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தை இரண்டாக பிரித��தபோது திருவள்ளூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.\n21.திருவாரூர் மாவட்டம் திருவாரூர் மாவட்டம் சோழர்களால் 1-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தியாகராஜஸ்வாமி திருக்கோயிலுக்காக மிகவும் புகழ்பெற்றது.\n22.தூத்துக்குடி மாவட்டம் துறைமுக நகரம் என்றும், முத்துக்களின் நகரம் என்றும் சிறப்பித்து கூறப்படும் தூத்துக்குடி நகரத்தை தலைநகரமாக கொண்டு தூத்துக்குடி மாவட்டம் செயல்பட்டு வருகிறது.\n23.தேனி மாவட்டம் மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு ஜூலை 25, 1996-ஆம் ஆண்டு தேனி மாவட்டம் உருவாக்கப்பட்டது. தேனி மாவட்டத்தின் பிரபலமான சுற்றுலாத் தலங்களாக மேகமலை, சுருளி நீர்வீழ்ச்சி, போடி மெட்டு ஆகியவை அறியப்படுகின்றன.\n24.நாகப்பட்டினம் மாவட்டம் 1991-ஆம் ஆண்டு, அக்டோபர் 18-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டம் தமிழ்நாட்டின் சமூக நல்லிணக்கம் மிகுந்த மாவட்டம் என்று அறியப்படுகிறது\n25.நாமக்கல் மாவட்டம் 1997-ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு நாமக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களாக திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோவில், கொல்லிமலை ஆகியவை அறியப்படுகின்றன.\n26.நீலகிரி மாவட்டம் மலைகளின் ராணி ஊட்டியை தலைநகரமாக கொண்டு நீலகிரி மாவட்டம் செயல்பட்டு வருகிறது. ஊட்டியை தவிர குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகள் நீலகிரி மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாக திகழ்ந்து வருகின்றன.\n27.புதுக்கோட்டை மாவட்டம் ஜனவரி 14, 1974-ல் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களிலிருந்து சில பகுதிகளை பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்தின் முதன்மை சுற்றுலாத் தலங்களாக சித்தன்னவாசல், விராலிமலை ஆகிய பகுதிகள் அறியப்படுகின்றன.\n28.பெரம்பலூர் மாவட்டம் 1995-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு பெரம்பலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.\n29.மதுரை மாவட்டம் திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் முன்பு மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தன. மதுரை மாவட்டம் மீனாட்சியம்மன் கோயில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, திருப்பரங���குன்றம், திருமலை நாயக்கர் மஹால், பழமுதிர்ச்சோலை ஆகியவற்றுக்காக சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலம்.\n30.விருதுநகர் மாவட்டம் தென்மேற்கில் திருநெல்வேலி மாவட்டமும், மேற்கில் கேரள மாநிலமும், வடமேற்கில் தேனி மாவட்டமும் விருதுநகர் மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய நகரங்களாக சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகியவை அறியப்படுகின்றன.\n31.விழுப்புரம் மாவட்டம் 1993-ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி, அப்போதைய தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து விழுப்புரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. வரலாற்று புகழ்பெற்ற செஞ்சிக் கோட்டை விழுப்புரம் மாவட்டத்தில்தான் அமைந்திருக்கிறது.\n32.வேலூர் மாவட்டம் 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட வட ஆற்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியாகவே வேலூர் இருந்தது. பின்னர் 1989-ல் வட ஆற்காடு மாவட்டம் திருவண்ணாமலை சம்புவரையர் மாவட்டம் (இன்றைய திருவண்ணாமலை), வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் ஆகிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. அதன் பிறகு வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் 1996-ல் வேலூர் மாவட்டம் எனப் பெயரிடப்பட்டது.\nPosted by சோலச்சி கவிதைகள் at 23:20\n''சோலச்சி'' என்னும் நான் அரசுப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன். \"முதல் பரிசு\" , \"கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும் \" என்ற சிறுகதை நூல்களும் \"காட்டு நெறிஞ்சி\" \"விரிசல்\" என்ற கவிதை நூல்களும் எழுதியுள்ளேன். ''முதல் பரிசு'' சிறுகதை நூல்: 2017 கல்பாக்கம் சாலோம் அறக்கட்டளை விருது மற்றும் 5000/-(ஐயாயிரம் ரூபாய்) பொற்கிழி. \"கருப்புச்சட்டையும் கத்திக்கம்புகளும்\" சிறுகதை நூல்: 13.08.2017 சென்னை பொதிகை மின்னல் விருது மற்றும் 3000/- (மூவாயிரம்) பொற்கிழி. 23.12.2018 ராஜபாளையம் மணிமேகலை மன்றத்தின் சிறுகதைச் செம்மல் விருது மற்றும் ரூபாய் 5000/- (ஐந்தாயிரம்) பொற்கிழி. 17.02.2019 புதுச்சேரி தமிழ்ச் சங்கம் விருது மற்றும் ரூபாய் 3000/- (மூவாயிரம்) பொற்கிழி. பேச : 9788210863\nதிரு. காந்தி - அண்ணல் அம்பேத்கர்\nசுவாதி கொலை வழக்கு சந்தேகங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/male_gujarati-baby-names-list-L.html", "date_download": "2019-04-25T15:59:57Z", "digest": "sha1:7MWS6LIUYA6QTVDALJAKELYJEZZMTQTP", "length": 19982, "nlines": 574, "source_domain": "venmathi.com", "title": "gujarati baby names | gujarati baby names Boys | Boys gujarati baby names list L - venmathi.com", "raw_content": "\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சன��்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து...\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகண்டுர் தயாரிப்பில்...\nதெருக்கூத்திலிருந்து To Let படத்திற்கு கிடைத்த வாய்ப்பு...\nதெருக்கூத்திலிருந்து To Let படத்திற்கு கிடைத்த வாய்ப்பு - அழகிய தமிழ் மகள் சீரியல்...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nPassion Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராம், சுதன் சுந்தரம், உமேஷ்,...\nசினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சூப்பர்...\nசினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சூப்பர் டீலக்ஸ் படத்தின் ரிலிஸ்...\nநம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் Tamil Dubsmash...\nபாருங்களன் நம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் என்று\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nதொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள்...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nபிளாக் நைட் சாட்டிலைட் (Black Knight satellite) என்பது ஒரு மர்மமான விண்கலமாகும்....\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன் என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான்...\nபிரான்மலை தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nLKG படம் பற்றி ஆர்.ஜே.பாலாஜியின் LKG பட விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/4722-teacher-s-study-sermon.html", "date_download": "2019-04-25T16:39:20Z", "digest": "sha1:RDOG7X6V7XOZGPRXYBNPWALBNIHO65BL", "length": 12509, "nlines": 68, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - ஆசிரியரின் ஆய்வுச் சொற்பொழிவு!", "raw_content": "\nHome -> Unmaionline -> 2018 -> அக்டோபர் 16-31 -> ஆசிரியரின் ஆய்வுச் சொற்பொழிவு\n“மனுதர்ம ஆராய்ச்சி’’ 1. மனுதர்மமும் டாக்டர் அம்பேத்கரும், 2. மனுதர்மமும் தந்தை பெரியாரும், 3. மனுநீதி _ ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்ற தலைப்புகளில் 3.10.2018 முதல் 5.10.2018 வரை மூன்று நாள்கள் சென்னை வேப்பேரி ப���ரியார் திடலில் எம்.ஆர்.இராதா அரங்கத்தில் மாலை வேளைகளில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ஆய்வுச் சொற்பொழிவு சிறப்புடன் நடைபெற்றது. மூன்று நாள்களிலும் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.\n வேதங்களை எல்லோராலும் படிக்க முடியாது. அதனால் அதை விளக்கிப் புரியும்படி சொல்கிறோம் என பார்ப்பனர்களால் செய்யப்பட்டதுதான் மனுதர்மம். பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை, ‘மனு’ பிளவாக்கியது. கூடவே இவர்களைத் தாண்டி, ‘சூத்திரர்கள்’ என்ற பிரிவினரையும் உருவாக்கி அவர்களை அடிமைகளாகவே ஆக்கியது. சூத்திரர்களைவிட பெண்களை மிக மோசமான முறையில் சித்தரித்தது மனு. இதையெல்லாம் சகிக்காத புத்தர் 2000ஆண்டுகளுக்கு முன்பே ஆரியத்திற்கு எதிராகவும் மனுநீதிக்கு எதிராகவும் வெடித்து எழுந்தார். அத்தகு புத்தரின் வழிவந்த மார்க்கத்தையும், புத்த விகாரங்களையும் ஆரியர்கள் அரசர்களைக் கைகளில் போட்டுக் கொண்டு நர வேட்டையாடினர். இதையெல்லாம் விரித்தால் காண்டம் காண்டமாக எழுத முடியும்.’’\nநம் நாட்டுத் தமிழ் அரசர்கள் மனுவாதி சிந்தனைகளோடுதான் நடந்துகொண்டார்கள். நிலங்களை பார்ப்பனர்களுக்குத் தானமாக வழங்கி இருக்கின்றார்கள். கல்விக் கூடங்கள் கட்டி பார்ப்பனர்களுக்கு மட்டும் வேதம், மனுநீதி, சமஸ்கிருதம் போன்றவற்றை பயிற்றுவித்திருக்கிறார்கள். பார்ப்பனர்கள் உயிர் வாழ நெல், பொன், ஆடை, பசு, அரிசி, உப்பு, மிளகாய் முதற்கொண்டு படியளந்திருக்-கிறார்கள் என்பதை ‘திருமுக்கூடல் கல்வெட்டுகள்’, ‘எண்ணாயிரம் கோயில் கல்வெட்டுகள்’ டாக்டர் அ.கிருஷ்ணன் அவர்கள் எழுதிய, “கல்வெட்டில் வாழ்வியல்’ என்ற நூல், அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்களின் ‘இந்துமதம் எங்கே போகிறது’’ என்ற நூல்களை ஆதாரங்களாய்க் காட்டி உரையாற்றினார். எதையும் ஆதாரத்துடன் நூல்களின் பக்கங்கள் உட்பட ஆணித்தரமாக எடுத்துக் கூறியது ஆசிரியர் வீரமணி அவர்களுக்கே உரித்தான தனித்தன்மையாய் இருந்தது.\nமேலும், கேரள மாநிலத்தில் நம்பூதிரிப் பார்ப்பனர்களுக்கு இருந்த ஆதிக்க, எல்லை மீறும் அநாகரீக உரிமைகளையும் அவர்கள் பொலி காளைகளாகத் திரிந்து நாயர் மற்றும் சூத்திரப் பெண்களை சீரழித்ததையும் (சி.அச்சுதமேனன் _ கொச்சின் மாநில கையேடு_1910) ஆதாரத்துடன் விவரித்தார்.\nதமிழர் தலைவரின் மூன்று நாள் ஆய்வுரை ஆரியத்தின் அக்கிரம ஒரு குலத்துக்கு ஒரு நீதி சொல்லும் மனுதர்மத்தின் கொடூரத்தை இந்தத் தலைமுறைக்குச் சொல்லியிருக்கிறது என்பது மட்டும் காலத்தின் கல்வெட்டு\nதிருச்சி, சிறுகனூரில் வேகவேகமாகப் பணிகள் முடுக்கி விடப்பட்டிருக்கும் பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக மூன்று நாள் கூட்டத்திற்கும் நுழைவு நன்கொடையாக ரூபாய் நூறு என்று அறிவிக்கப்பட்ட நிலையிலும் பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளைச் சார்ந்தோர், இருபால் இளைஞர்கள், இயக்கத் தோழர்கள், பொதுமக்களென திரளானோர் நன்கொடை அளித்து கலந்துகொண்டனர். ஒவ்வொரு நாள் சொற்பொழிவின் முடிவிலும் மடமைகள் மற்றும் ஏமாற்று வித்தை நிறைந்த ‘மனு’ பற்றி மக்கள் அறிந்து தெளிந்து சென்றதைப் பார்க்க முடிந்தது.\nஇயக்க வரலாறான தன் வரலாறு(224) : பழச்சாறு கொடுத்து பிரபாகரனின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தேன்\nபுரட்சிக்கவிஞர் பற்றி புரட்சித் தந்தை\nஅன்னை மணியம்மையார் நூற்றாண்டு தொடக்க சிறப்புக் கட்டுரை : அரசியல் மணி என்னும் அணையா விளக்கு\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (42) : ஆண் பெண்ணாக மாறி மீண்டும் ஆணாக மாற முடியுமா\nஆசிரியர் பதில்கள் : தி.மு.க. பக்கமே வெற்றி அலை\nஆய்வுக் கட்டுரை : சிந்து வெளியுடன் ஒன்றுபடும் கீழடி நாகரிகம்..\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (34) : தாழ்த்தப்பட்டோர் உயர்வுக்காக தந்தை பெரியார் கூறியவை\nகண்டுப்பிடிப்புகள் : தண்ணீரை சுத்திகரிக்கும் ‘லெவி’\nகண்டுப்பிடிப்புகள் : பதினைந்து மடங்கு பெரிதாக காட்டும் லென்ஸ்\nகவர் ஸ்டோரி : பெரியார் நூலை மோடி படிக்க வேண்டும்\nகவிதை : காவிக் கூட்டணி கதையை முடிப்போம்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : ஆளுமையின் அடையாளம் அன்னை மணியம்மையார்\nதலையங்கம் : இரட்டை வேடம் அம்பலம்\nநிகழ்வுகள் : தஞ்சை திராவிடர் கழக மாநில மாநாட்டில் திராவிட இயக்கப் போர்வாள் வைகோ உணர்ச்சியுரை\nபதிப்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்திய தந்தை பெரியார்\n : கப்பலை இயக்கும் தமிழச்சி\nபெரியார் பேசுகிறார் : முத்தமிழரங்கம் ஒத்திகையில் பாராட்டுரை\nமருத்துவம் : நலம் காக்கும் நார்ச்சத்து\nமுற்றம் : குறும்படம் அனிச்சம்\nவாழ்வில் இணைய ஏப்ரல் 16-30 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.themitquill.mitindia.edu/?m=20181107", "date_download": "2019-04-25T16:03:00Z", "digest": "sha1:65EV7JPSHUTORZ2KRGTNOJV7BIEQSFRY", "length": 2546, "nlines": 37, "source_domain": "www.themitquill.mitindia.edu", "title": "November 7, 2018 – The MIT Quill", "raw_content": "\nஅவளின் நாணமாய் வளையும் பாதையின் முடியா தூரம் தான் எத்தனை சிநேகிதனாய் மைல் கற்கள் நொடிகள் பாதம் கிழிக்கும் முற்கள் நடக்கையில் மோதும் புதுப் பூங்காற்று மனவெளி வழியில் காதல் நீரூற்று அவள் தீண்டிய கண்ணம் காதல் சின்னம் கைரேகையை மனது அறியும் என் துணை அவள் என்று என்றும் வாழும் நாள்வரை ஓயாமல் துடிக்கும் நினைவில் மூழ்கி முத்தெடுக்கும் என்னைக் கண்டவர்கள் “யார் அவள் சிநேகிதனாய் மைல் கற்கள் நொடிகள் பாதம் கிழிக்கும் முற்கள் நடக்கையில் மோதும் புதுப் பூங்காற்று மனவெளி வழியில் காதல் நீரூற்று அவள் தீண்டிய கண்ணம் காதல் சின்னம் கைரேகையை மனது அறியும் என் துணை அவள் என்று என்றும் வாழும் நாள்வரை ஓயாமல் துடிக்கும் நினைவில் மூழ்கி முத்தெடுக்கும் என்னைக் கண்டவர்கள் “யார் அவள்” என்று என்னைக் கேட்கிறார்கள் தோழி என்று சொல்லத் தான்[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=55640", "date_download": "2019-04-25T15:57:24Z", "digest": "sha1:LMA7GZ7GYE4722EFKT6XB7GIUPHCWK54", "length": 52427, "nlines": 804, "source_domain": "www.vallamai.com", "title": "படக்கவிதைப் போட்டி (5)", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » Featured, home-lit, இலக்கியம், கவிதைகள், நுண்கலைகள், படக்கவிதைப் போட்டிகள், வண்ணப் படங்கள் » படக்கவிதைப் போட்டி (5)\nFeatured, home-lit, இலக்கியம், கவிதைகள், நுண்கலைகள், படக்கவிதைப் போட்டிகள், வண்ணப் படங்கள்\nவணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்\nஅமுதா ஹரிஹரன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.\nஇந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (28.03.2015) வரை உங்கள் கவி���ைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை முனைவர் அண்ணாகண்ணன் தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\nTags: அண்ணாகண்ணன், அமுதா ஹரிஹரன், சாந்தி மாரியப்பன்\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\n41 Comments on “படக்கவிதைப் போட்டி (5)”\nகாதலர் இருவர் கருத்தொரு மித்து\nபா வானதி வேதா. இலங்காதிலகம்.\nஉளிகொண்டு செதுக்கிய சிலையோ இல்லை\nஅண்ணலும் நோக்க அம்மையும் நோக்க காணும் இயற்கை மலையோ\nஇங்கே காமனின் பாணமும் காணமல் போனது\nஅரண் இங்கே அமைத்து நிற்க\nஎன்றும் பசுமையே எமது பட்டாடை\nகுளிர் தென்றல் எமைத் தழுவும் சுகமும்\nமலைராணி அவளெனது மகாராணி தான்\nஎங்களுக்குள் தொடரும் மலைத்தொடர்பு தான்\nசிந்திக்காது சிதைத்து விட்டாய் என் ஜீவனை\nஇழந்து விட்டாள் என்னெதிரே அவள் ஜீவனை\nஅவளுக்குள் வடித்த சிலை ஒய்யாரமாய்\nசிறையெடுத்து அழகு பார்த்தாய் கம்பீரமாய்\nஅழகுதெய்வம் வெறும் கல்லாக மாறியதோ\nஎதிரில் எந்தன் மனம் குமுறும் எரிமலையானதோ\nமலைகள் நாங்கள் வெறும் கல்லல்லவே\nநிறைவில்லாத வெறும் காட்சிப் பொருளல்லவே\nதாங்காது கேட்கின்றேன் இக்கணம் வந்திடுவாய்\nஎனையும் அழித்து சிலை செய்திடுவாய் ..\n)தாங்காது கேட்கின்றேன் இக்கணம் வந்திடடா…\nஎனையும் அழித்து சிலை செய்திடடா…\nபடக்கவிதைப்போட்டி .. எம். ஜெயராமசர்மா. .. மெல்பேண்\nசிலையினை அமைத்திட்ட சிற்பியை வியப்பதா\nசிலையாக அமர்ந்திருக்கும் சிற்பத்தை வியப்பதா \nசிலையது உணர்த்திநிற்கும் சீர்தனை வியப்பதா\nஇயற்கையோடு இணைந்துநிற்கும் இன்பத்தை வியப்பதா \nபடக்கவிதைப்போட்டி .. எம். ஜெயராமசர்மா .. மெல்பேண்\nபடக்கவிதைப்போட்டி .. எம். ஜெயராமசர்மா .. மெல்பேண்\n”…உலகத் தொல்லைகள் வேண்டாம் வா\nஉச்சிமீதமர்ந்து காற்று ஊடாடாது இணைவோம்\nஉறைந்து போவோம் இன்பக் காதலில்\nஊர் சுற்றுவோர் கண்களிற்கு விருந்தாவோம்…”\nஉயில் எழுதி பணமும் வைத்த\nஉல்லாசப் பயண மலையேறும் சோடியின்\nஉருவச் சிலையிது உருவாக்கியவர் வாழ்க\nஉவப்பான அற்புதச் சிற்ப விருந்து\nபா வானதி வேதா. இலங்காதிலகம்.\nபடக் கவிதைப் போட்டி- 5\nஇயற்கை அழிவின் இரகசியம் கண்டு\nமயங்கிச் சமைந்தோம் மலைமேல்.- தயக்கம்\nதொலைத்து மரம்வெட்டிக் காடழிப்பால் காற்றைத்\nதொலைக்கும் உலகை வியந்து .\n*மெய்யன் நடராஜ் – இலங்கை\nதர்க்க புரியில் தடம் வைத்தார்,\nஇது நமது பூமி, மனிதா \nஇது நமது பசுமை நீர்வளம்\nஇப்புவி மாந்தர் நீடு வாழ\nபடக்கவிதைப்போட்டி … எம். ஜெயராமசர்மா .. மெல்பேண்\nபடக்கவிதைப்போட்டி … எம். ஜெயராமசர்மா … மெல்பேண்\nபடக்கவிதைப்போட்டி … எம். ஜெயராமசர்மா .. மெல்பேண்\nபடக்கவிதைப் போட்டி … எம். ஜெயராமசர்மா … மெல்பேண்\nகல்லிலே கலைவண்ணம் கண்டேன் – இங்கு\nகாதலை செப்புகின்ற கற்சிலை கண்டேன்\nமண்ணிலே காதலில் நிற்போர் – அவர்\nமனத்தினில் காதலை காட்டிடும் சிலையை\nஏற்க மறுத்தாரோ ஏங்கிட வைத்தாரோ\nதோற்க மனமின்றி தோழமையாய் – வீற்றிருப்பீர்\nகற்சிலையாய் குன்றின்மேல், காலங் கனிந்துவரும்\nவற்றிடா அன்பே மருந்து .\nகாதலில் தோற்றோர் கதைசொல்வார் கற்சிலையாய் \nமோதல் புயலிலே மூச்சிழந்து – சாதலே\nவாழ்வின் முடிவென்றால் வையகமே பாழ்நரகம்\nசாதனை செய்யத்தான் சாய்ந்துள்ளோம் – போதிமரம்\nஅந்த வானமும் இந்த பூமியும் போல்\nகன்னல் மொழிகள் பேசி -என்\nசென்றன பொழுதுகள் மிகச் சிறந்து\nஎன்றென்றும் அவன் அன்பினில் திளைத்து \nபசுமையின் கோலங்கள் நாம் கொண்டு\nநேசம் நிறைத்த எம் நெஞ்சம் இரண்டு\nதேசுடன் கொண்ட மாசிலா காதல் ….\nபேச மறந்தது பேதை .. அங்கு\nவிழி வழி நிறைந்து செறிந்த காதல்\nமொழி பறித்து எம்மை ஊமையாக்கி\nவழிந்தது நாணம் .. வதனமெங்கும்\nபிரிந்திடா அன்றில் பறவைகள் போல்\nபூரிப்பில் நாம் சேர்ந்து கொண்டோம் \nஇறப்பிலும் பிரியா வரம் வேண்டி\nசிறப்பாய் காதல் வாழ்வு கொண்டு\nமறவா அன்பு பூண்டிருந்தோம் –நாம்\nஅந்த வானமும் இந்த பூமியும் போலே\nவானம் பூமி தொட்டால் கடல்\nகானம் செவி தொட்டால் இசை \nகார்முகில் காற்றுப் பட்டு மழை\nவேர் மண்ணைத் தொட்���ு பயிர்\nநிலவு பூமி தொட்டால் குழுமை\nகாலைக் கதிரவன் கீற்றுப் பட்டு வெம்மை\nகாற்று புல்லாங்குழல் புகுந்து கீதம்\nகீற்று இலைகள் தொட்டால் தென்றல்\nநீ என் கரம் தொட்டு-\nநான் உன் தோள் தொட்டு\nசதி பதியாய் வாழ நினைத்தோம் \nபடக் கவிதைப் போட்டி – 5இன் முடிவுகள்: http://www.vallamai.com/\nவாழ்த்துகள் சிறந்த கவி படைத்தவர்க்கும் மற்றவர்க்கும்\nபடக் கவிதைப் போட்டிச் சிறந்த கவிதையாளருக்கும்,\nவேதா. இலங்காதிலகம். டென்மார்க். 30.3.2015\nஅத்தனை கவியாளர்களிற்கும் இனிய வாழ்த்துகள்.\nகலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள் .\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« ஆடல் காணீரோ – பகுதி 1\nதாகூரின் கீதப் பாமாலை – 2 »\nகாந்திமதி கண்ணன்: இச்சருகின் தோற்றம்..., ஓசோ...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: இரவு பூக்கள் கிழக்கும் மே...\nDr. Hepsy Rose Mary.A: எனது கட்டுரையைப் பொருத்தமான பட...\nகி.அனிதா: அந்தியில் நீயும் ஓய்வெடுக்க ஆழ...\nShenbaga Jagatheesan: இருளை விரட்டு... அந்தியில் ...\nஆ.செந்தில் குமார்: சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்...\nகாந்திமதி கண்ணன்: நேற்று நீ மறைந்ததால் தான் எங...\nமு.கேசவன்.: சொந்த நாட்டிலிருந்து அகதியாக ப...\nமுனைவர்.பா.அரிபாபு: வல்லமை எனக்கு நண்பர்கள் வழியாக...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: நம்பிக்கை அழுகின்ற பிள்ளைக்...\nK.Anitha: என் அழுகுரல் கேட்கவில்லையா \nஆ. செந்தில் குமார்: நேரமில்லை.. °°°°°°°°°°°°°°°°°...\nShenbaga Jagatheesan: திறமை வளர்த்திடு... சின்னப்...\nவெ. பரமசிவம்: என்னுடைய ஆய்வுக் கட்டுரையைத் த...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: அன்னையின் மடியில் பகலவன் ...\nShenbaga Jagatheesan: விடியும் வேளை... விடியும்வர...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எம்.ஜெயராமசர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.��ாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/popular", "date_download": "2019-04-25T16:08:49Z", "digest": "sha1:ZQBC3WM4W6J7SS44NCTVEUCID3RK6WW2", "length": 18991, "nlines": 242, "source_domain": "lankasrinews.com", "title": "Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஐ.எஸ் தீவிரவாதிகள் இலங்கையில் தமிழர்களை மட்டும் குறிவைத்தது ஏன்\nஇலங்கை குண்டுவெடிப்பில் வம்சமே அழிந்துவிட்டது.... மகனின் ரத்தம் சிந்தப்பட்டது: ஒரு தந்தையின் கண்ணீர்\n18 மாத குழந்தைக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம்: அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்\nஇலங்கை விசா நடைமுறையில் அதிரடி அறிவிப்பு... குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து வந்த மாற்றம் என்ன தெரியுமா\nஇலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்பு சம்பவம்... சந்தேக நபர்களின் புகைப்படங்கள் வெளியீடு\nஒரு நல்ல தந்தை என்றே கருதினேன்... 8 வயது சிறுமி மரணமடைந்த விவகாரத்தில் தந்தையின் வாக்குமூலம்\nசுவிஸ் நாட்டில் எத்தனை ஜிகாதிகள் இருக்கிறார்கள் சுவிஸ் அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல்கள்\nதற்கொலைப்படை தாக்குதல்தாரிகளின் சடலங்களை புதைக்க அனுமதிக்க மாட்டோம்... வெளியான அதிரடி அறிவிப்பு\nஓட்ஸ் என்னும் அரக்கன்: சில குறைகள்\nபோட்டியில் கோஹ்லியை கெட்ட வார்த்தையில் பேசியது ஏன் தமிழக வீரர் அஸ்வின் கொடுத்த விளக்கம்\nஇலங்கை குண்டுவெடிப்பில் மாயமான தமிழரின் தாய்.... ஜோதிடத்தை நாடிய மகன்...அவரின் கண்ணீர் பேட்டி\nபால் வடியும் முகம் கொண்ட இந்த சிறுவன் தீவிரவாதியாக மாறியது எப்படி\nதற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் தொடர்பில் பொலிஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்: அம்பலமான புகைப்படம்\nகொழும்பில் 11 கையெறி குண்டுகளுடன் மூன்று பேர் கைது.. நுவரெலியா நகரில் 200 டெட்டனேட்டர்கள் கண்டெடுப்பு\nஇலங்கை தொடர்பில் இஸ்ரேல் விடுத்துள்ள பகீர் எச்சரிக்கை: கலங்கடிக்கும் காரணம்\nஉங்கள் பிறப்பு எண் நான்கா\nகுண்டுவெடிப்புக்கு எந்த வகையான மூலப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டது அதற்கு உதவியது யார்\nஎன் கண்முன்னே அது நடந்தது... இலங்கை வெடிகுண்டு தாக்குதலில் குடும்பத்தை இழந்தவரின் கண்ணீர் பதிவு\nமகன்களின் தீவிரவாத செயல்களுக்கு உதவினாரா இலங்கை வர்த்தகர்\nதீவிரவாதிகளின் அடுத்த இலக்கு பாராளுமன்றமா முக்கிய ஆவணங்களுடன் கைதான இளைஞர்\nகனடாவில் வாழ்வை தொடங்கும் ஆசையில் வந்த இந்திய குடும்பம்: நீச்சல் குளத்தில் வாழ்விழந்த பரிதாபம்\nவெடிகுண்டு தாக்குதலில் அதிக குடும்ப உறுப்பினர்களை இழந்த பெண்... இரத்தத்துடன் கலந்து வந்த கண்ணீர்\nகடவுள் இல்லை.. உதவாமல் வீடியோ எடுத்தனர் இலங்கை குண்டு வெடிப்பில் தந்தையை பறிக்கொடுத்த மகள் கண்ணீர் விட்டு கதறல்\nவெடிகுண்டு வெடிக்க தவறியதால் தப்பிய ஏராளமான உயிர்கள்: வெளியான தகவல்\nஇலங்கையில் உடனடியாக அமுலுக்கு வந்த அதிரடி தடை உத்தரவு\nஇலங்கை கம்பஹா பகுதியில் சற்றுமுன் குண்டு வெடிப்பு சம்பவம்: பொலிசார் வெளியிட்ட தகவல்\nகொழும்பில் புத்த மதத்தை சேர்ந்த தற்கொலை குண்டுதாரியா லட்சக்கணக்கானோர் பார்வையிட்ட வீடியோவின் பின்னணி\nவெளியூரிலிருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்ட 16 வயது சிறுமி... 100-க்கும் மேற்பட்டோர் சீரழித்த கொடூரம்... பகீர் பின்னணி\n1.5 மில்லியன் மதிப்புள்ள சொகுசு வீட்டில் வசித்து வந்த இலங்கை தற்கொலை குண்டுதாரி: அடுத்தடுத்து வெளியாகும் பின்னணி தகவல்கள்\nகொழும்பு ஹொட்டலில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் தடுமாறிய தற்கொலைதாரி: சிசிடிவி காட்சிகள் வெளியானது\nவீட்டிலிருந்து கேட்ட குழந்தையின் அழுகுரல் சத்தம்: சடலமாக கிடந்த பெற்றோர்\nதன் மகனை கொலை செய்த குற்றவாளியை நோக்கி தாய் கூறிய வார்த்தை\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய்\nசொந்த நாட்டிலே தாக்குதல் நடத்திய இலங்கை சகோதரர்களின் புகைப்படம் வெளியானது\nகணவருடன் பேசிக்கொண்டிருக்கும் போதே தாக்குதலில் சிக்கிய பெண்: அடையாளம் காணமுடியாமல் திணறல்\nஇளம்கோடீஸ்வரர் மர்மமாக இறந்து கிடந்த வழக்கில் அதிரடி திருப்பம்: மனைவி கைது\n பயங்கரவாதிகளாக மாறிய கோடீஸ்வரரின் மகன்கள்.... திடுக்கிடும் தகவல்கள்\nஉயிரை பறிக்கும் முன்னர் குழந்தையுடன் கொஞ்சிய தீவிரவாதி: ரத்தக்களறியாகிய ஆலயத்தில் அலறிய மக்கள்\nநாங்கள் எதிரி அல்ல... இலங்கையில் அச்சம் காரணமாக மசூதியில் அடைக்கலம் தேடும் இஸ்லாமியர்கள்\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதலில் இருந்து நூலிழையில் தப்பிய பேராலயம்: வெளிவரும் அதிரவைக்கும் தகவல்\nஇலங்கை குண்டு வெடிப்பில் தீவிரவாதியை முதலில் அடையாளம் கண்ட நபர்.. கண்கலங்க வைக்கும் பின்னணி\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதல் தொடர்பில் கைதான நபர் வெளியிட்ட பகீர் தகவல்\nஇழப்பால் இணைந்த இரு உள்ளங்கள்: இலங்கையில் பிணவறையில் பிள்ளைகளை தேடும்போது கிடைத்த நட்பு\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை கர்ப்பிணி பெண்.. வெளியான அதிர்ச்சி தகவல்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nஇதை படிக்கலனா படிச்சிடுங்க ப்ளீஸ்\nகாஞ்சனா 3 பட நடிகையை படுக்கைக்கு அழைத்த பிரபல நடிகர் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு அட்டூழியம்\nகாஞ்சனா 4 அடுத்த பாகத்திற்கு இப்படி ஒரு பிரமாண்ட திட்டமா\nசாதாரணமாக இருந்த இளம்பெண்ணை பேரழகியாக மாற்றிய இளைஞர்.. வீடியோ\nதனது மகள் போஷிகாவை பார்க்க அனுமதி கேட்ட தாடி பாலாஜி- அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்\nகொழும்பு புறநகர் பகுதியில் பெண்ணை போல புர்கா அணிந்து சென்ற ஆண்\nஉயிரை பறிக்கும் முன்பு குழந்தையுடன் கொஞ்சிய தீவிரவாதி.. ரத்தக்களறியாகிய ஆலயத்தில் அலறிய மக்கள்\nகணவனை கொன்று 90 நிமிடங்களில் தடயங்களை அழித்த மனைவி.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..\nகவர்ச்சி உடையில் கணவருடன் கடற்கரையில் நடிகையின் ���ொமான்ஸ் கண்ணை பரிக்கும் ஹாட் போட்டோக்கள்\nவெடிக்குண்டுகளுடன் வந்த தீவிரவாதியை தடுத்திய நிறுத்திய நபர் இவர்தான்.. பலரின் உயிர்களை காப்பாற்றி வீரமரணம்..\n சுற்றி திரியும் மோட்டார் சைக்கிளினால் இலங்கையில் பரபரப்பு.. புகைப்படம் உள்ளே\nமதுரையில் திரைப்படங்களை மிஞ்சிய சைக்கோவின் கொடூர செயல்..\nஅனுசரித்து போக சொன்ன இயக்குனர், அம்பலப்படுத்திய நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-25T16:18:10Z", "digest": "sha1:6RJ3YODVCNHNUUFM33VD4TCULZRQ6KKY", "length": 5606, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:படிமங்களை அடையாளப்படுத்தலும் வகைப்படுத்தலும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"ஒரு படம் ஆயிரம் சொற்களுக்கு சமமானது\" என்பது பொது மொழி. படிமங்கள் விக்கிபீடியாவின் ஒரு முக்கிய அம்சம். கட்டற்ற கலைக்களஞ்சியத்தில் சேர்க்கப்படும் படிமங்கள் பதிப்புரிமைகளுக்கு கட்டுப்படாமல் இருப்பது இத்திட்டத்துக்கு முக்கியம். படிமங்களை அடையாளப்படுத்தி வகைப்படுத்த வேண்டிய தகவல்களும் வழிகாட்டல்களும் இந்தப் பக்கத்தில் குவியப்படுத்தப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 செப்டம்பர் 2008, 07:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/02/19121757/Sri-Lankan-Tamil-film-Komaali-Kings.vpf", "date_download": "2019-04-25T16:50:29Z", "digest": "sha1:HWVU7V5GOKWEMSECJ3SJHWNZ4J7GPS5V", "length": 8510, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sri Lankan Tamil film Komaali Kings || இலங்கை தமிழ் படம் ‘கோமாளி கிங்ஸ்’", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇலங்கை தமிழ் படம் ‘கோமாளி கிங்ஸ்’\nமுழுக்க முழுக்க இலங்கை கலைஞர்களின் தயாரிப்பில் ஒரு படம் உருவாகி இருக்கிறது. அந்த படத்தின் பெயர், கோமாளி கிங்ஸ்.\nசுமார் 40 வருட இடைவெளிக்குப்பின், முழுக்க முழ���க்க இலங்கை கலைஞர்களின் தயாரிப்பில் ஒரு படம் உருவாகி இருக்கிறது. அந்த படத்தின் பெயர், கோமாளி கிங்ஸ்.’ இது, ஒரு நகைச்சுவை படம். திகில்–சஸ்பென்ஸ் கலந்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. கதை–திரைக்கதை–டைரக்‌ஷன் பொறுப்புகளுடன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தும் இருக்கிறார், கிங் ரட்ணம்.\nஇவருடன் இலங்கையின் மூத்த கலைஞர்கள் கலாபூசனம் ராஜா கணேசன், தர்‌ஷன் தர்மராஜ், நிரஞ்சனி சண்முகராஜா, கஜன் கணேசன் ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீராம் சச்சி இசையமைத்து இருக்கிறார். பிக்சர் திஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.\nலண்டன் நகரில் இருந்து உறவினரின் திருமணத்துக்காக நாடு திரும்பும் ஒரு குடும்பத்துக்கு ஏற்படும் நிகழ்வுகளை கதை சித்தரிக்கிறது.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. படுக்கைக்கு அழைத்தார் தமிழ் இயக்குனர் மீது மலையாள நடிகை புகார்\n2. சாவித்திரி முதல் சங்கீதா வரை சொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\n3. டி.வி. நிகழ்ச்சி நடுவராக மாறும் அனுஷ்கா\n4. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் -நடிகை கஸ்தூரி\n5. விஜய்க்கு வில்லனாக ஜாக்கி ஷெராப்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/07/11062103/Engineering-Counselling-will-be-announced-after-13th.vpf", "date_download": "2019-04-25T16:43:11Z", "digest": "sha1:T7YYICEGBWDJAIM4L4OQYC4CMSGPCRRD", "length": 15584, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Engineering Counselling will be announced after 13th || என்ஜினீயரிங் கலந்தாய்வு பற்றி 13-ந்தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும் - அமைச்சர் கே.பி.அன்பழகன்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஎன்ஜினீயரிங் கலந்தாய்வு பற்றி 13-ந்தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும் - அமைச்சர் கே.பி.அன்பழகன் + \"||\" + Engineering Counselling will be announced after 13th\nஎன்ஜினீயரிங் கலந்தாய்வு பற்றி 13-ந்தேதிக்கு பிற���ு அறிவிக்கப்படும் - அமைச்சர் கே.பி.அன்பழகன்\nஎன்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கப்படும் தேதி குறித்து 13-ந்தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.\nதமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சென்னை அண்ணாபல்கலைக்கழகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஎன்ஜினீயரிங் மாணவர் சேர்க்கையில் 3 விதமான சிறப்பு கலந்தாய்வும் நிறைவு பெற்றுள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான கவுன்சிலிங்கில் 117 இடங்களும் பூர்த்தி செய்யப்பட்டு உள்ளன. முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு 76 இடங்கள் காலியாக இருக்கிறது. 230 பேருக்கு மட்டுமே அழைப்பாணை விடுக்கப்பட்டது. மீதமுள்ளவர்களுக்கு விரைவில் அழைப்பாணை அனுப்பப்படும். விளையாட்டு பிரிவு 282 பேர் அழைக்கப்பட்டு, அதில் 213 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ளவர்களும் கூடிய விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள்.\nகவுன்சிலிங் காரணமாக, கல்லூரியை காலதாமதமாக தொடங்க நீதிமன்றத்தை அணுகியுள்ளோம். அந்த வழக்கு வருகிற 13-ந்தேதி வருகிறது. எனவே உரிய உத்தரவை பெற்று, மாணவர்களின் கல்வியும் பாதிக்காத அளவு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nஅதனைத்தொடர்ந்து அமைச்சர் அன்பழகனிடம், நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-\nகேள்வி:- என்ஜினீயரிங் கவுன்சிலிங் தள்ளிப்போக வாய்ப்பு இருக்கிறதா\nபதில்:- 13-ந்தேதி வழக்கு வரட்டும். அதன்பிறகு என்ஜினீயரிங் கவுன்சிலிங் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்.\nகேள்வி:- மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை என்ன\nபதில்:- என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர். இதில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்தவர்கள் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 850 பேர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தகுதிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். பொறியியல் படிப்புக்காக அனுமதி பெற்ற 509 கல்லூரிகள். அதன் அடிப்படையில் 1,78,139 இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்தோர் எண்ணிக்கை விவரம் தற்போது இல்லை.\nகேள்வி:- என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டதாக கூறப்படுகிறதே\nபதில்:- அந்தந்த சூழ்நிலையில் பொறியியல், கலை பாடம் என்று ஆர்வம் காணப்படும். தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் அதிகமானதே தவிர மாணவர் சேர்க்கை குறையவில்லை. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்கள் அதிகம்தான்.\nகேள்வி:- மாணவர்களின் வேலைவாய்ப்புக்காக என்ன திட்டம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது\nபதில்:- சீமன்ஸ் கம்பெனியுடன் அரசு தொழிலாளர் நலத்துறை இணைந்து ரூ.546.84 கோடியில், 6 கல்லூரிகளில் தொழில் கட்டமைப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டு, அப்பணிகள் இன்று தொடங்கப்பட்டு உள்ளன. இதில் அரசு சார்பில் ரூ.54.68 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் எல்லா முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.\nகேள்வி:- பெரும்பாலான என்ஜினீயரிங் கல்லூரிகளில் டெபாசிட் தொகை செலுத்தப்படுவது கிடையாதே\nபதில்:- அதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\nகேள்வி:- பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில், அதிகாரி சந்தானம் குழுவின் ஆய்வறிக்கை வெளியிடப்படவில்லையே\nபதில்:- நிர்மலாதேவியிடம் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செய்த தவறுக்கு நிச்சயம் தண்டனை உண்டு. முழுமையான அறிக்கை விரைவில் வெளியிடுவார்கள் என்று நம்புகிறோம்.\nமேற்கண்டவாறு அவர் பதில் அளித்தார்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை: ஓட்டுப்போட்ட நடிகர் சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\n2. வாடகை வீட்டில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீத முடிவு\n3. குழந்தை விற்பனை ஆடியோ சர்ச்சை தொடர்பாக முதற்கட்ட விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு\n4. தங்கியிருந்த ஓட்டலில் குண்டு வெடித்தது “மயிரிழையில் உயிர் தப்பினோம்” இலங்கையில் இருந்து திரும்பிய திருப்பூர் தி.மு.க. பிரமுகர் பேட்டி\n5. பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/07/12130445/Believe-in-Jesus.vpf", "date_download": "2019-04-25T16:40:08Z", "digest": "sha1:VLAR35VR2U3IU5AILEDP6ULNMWIM2B4R", "length": 18879, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Believe in Jesus || நற்செய்தி சிந்தனை : இயேசுபிரான் மீது நம்பிக்கை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநற்செய்தி சிந்தனை : இயேசுபிரான் மீது நம்பிக்கை + \"||\" + Believe in Jesus\nநற்செய்தி சிந்தனை : இயேசுபிரான் மீது நம்பிக்கை\nஇயேசுபிரான் இவ்வுலகில் புதுமைகளைச் செய்கின்ற பொழுது, ‘நம்பிக்கையுடையவர்கள், பெற்றுக்கொள்கிறார்கள்’ என்ற கருத்துதான் புலப்படுகிறது.\nஇயேசுபிரான் மக்கள் மத்தியில் தனது போதனைகளை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். அப்பொழுது ‘கப்பர்நாகும்’ என்ற ஊருக்குச் சென்றார். நூற்றுவர் தலைவர் ஒருவர் இயேசுபிரானிடம், ஓர் உதவியை நாடி வந்தார்.\nநூற்றுவர் தலைவர் இயேசுபிரானைப் பார்த்து, ‘ஐயா என் மகன் முடக்கு வாதத்தால், மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்’ என்று கூறினார்.\nஇயேசு பிரான் அவரைப் பார்த்து, ‘நான் வந்து அவனைக் குணமாக்குவேன்’ என்று கூறினார்.\nஅதற்கு அந்த நூற்றுவர் தலைவர், அவரைப் பார்த்து, ‘ஐயா நீர் என் வீட்டிற்குள் வர நான் தகுதியில்லாதவன். ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும். என் மகன் பூரணமாக நலம் அடைந்து விடுவான்’ என்று கூறினார்.\n நான் அதிகாரத்துக்கு உட்பட்டவனாக இருக்கிறேன். என் அதிகாரத்துக்கு உட்பட்டவர்களான ‘படை வீரர்கள்’ எனக்கு இருக்கின்றனர். நான் அவர்களில் ஒருவரைப் பார்த்து, ‘செல்’ என்றால் சென்று விடுகிறார். வேறு ஒருவரை நோக்கி ‘வா’ என்றால் வந்து விடுகிறார். என் பணியாளரைப் பார்த்து, ‘இதைச் செய்’ என்றால் செய்து விடுகிறார்” என்று கூறினார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த இயேசுபிரான் ஆச்சரியப்பட்டார்.\nபிறகு, தன்னைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி இவ்வாறு உரைத்தார்:\n“உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இஸ்ரவேலர் யாரிடமும் இப்படிப்பட்ட நம்பிக்கையை நான் பார்த்ததில்லை. கிழக்கிலும், மேற்கிலும் இருந்து பலபேர் வந்து, அபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன், விண்ணரசில் பந்தியில் அமருவார்கள். அரசுக்கு உரியவராக இருப்பவர்களோ, இருளில் தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும், அங்கலாய்ப்பும் இருக்கும்” என்று கூறினார்.\nபிறகு இயேசுபிரான், நூற்றுவர் தலைவரைப் பார்த்து, ‘நீர் போகலாம். நீர் நம்பியபடியே நடக்கும்’ என்று கூறினார். அந்த நிமிடமே அவர் மகன் குணம் பெற்றான்.\nஇயேசு பெருமான், பேதுருவின் வீட்டிற்குள் சென்றார். பேதுருவின் மாமியார் காய்ச்சலால் படுத்திருந்ததைக் கண்ணுற்றார். இயேசுபிரான், அவருடைய கையைத் தொட்டார். உடனே காய்ச்சல் அவரை விட்டு அகன்று போய் விட்டது. அவரும் உடனே எழுந்தார். இயேசுபிரானுக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினார். மாலை நேரம் ஆனது. பேய் பிடித்த பலரை, இயேசு பிரானிடம் அழைத்து வந்தனர். அவர் ஒரு வார்த்தை சொன்னதும், அசுத்த ஆவிகளெல்லாம், ஓடி விட்டன. அங்கு வந்த நோயாளிகள் அனைவரையும் குணப்படுத்தினார்.\nஇப்படியாக ‘அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டதோடு, நம்முடைய துன்பங்களைச் சுமந்து கொண்டார்’ என்று இறைவாக்கினர் எசாயா சொன்னது, இவ்விதமாக நிறைவேறியது.\nபுனித மத்தேயு எழுதிய இந்நற்செய்தியைக் கொஞ்சம் ஆழமாகச் சிந்தியுங்கள். இந்நற்செய்தியில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்ன இயேசுபிரான், இம்மண்ணுலகில் மக்களோடு மக்களாக வாழ்ந்தபொழுது, பல புதுமைகளைச் செய்தார் என்பதை அறிய முடிகிறது. பல புதுமைகளுக்கு முன்பு, மக்களின் நம்பிக்கை எப்படி இருக்கிறது என்பதையும் சில இடங் களில் கவனிக்கிறார்.\nஇந்த நற்செய்தியில் நூற்றுவர் தலைவரின் நம்பிக்கை வெளிப்படுகிறது. அவரோ சகல அதிகாரங்களுக்கும் உட்பட்டவராக இருக்கிறார். இயேசு பிரானிடம் அவரே கூறும் வார்த்தைகளில் இருந்து நம்மால் அறிய முடிகிறது. அவர் இயேசு பிரானின் சக்தியை உணர்ந்தவராக அவரைச் சந்திக்கிறார். ‘நீர் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும். என் மகன் பூரண குணம் அடைவான்’ என்று நம்பிக்கையோடு கூறுகிறார்.\nஇந்த விசுவாசத்தையும், நம்பிக்கையையும் கண்ட இயேசு பிரான், தம்மைப் பின்தொடர்பவர்களைப் பார்த்து, ‘இஸ்ரவேல் மக்களிடம் இப்படிப்பட்ட நம்பிக்கையைப் பார்த்ததில்லை’ என்கிறார்.\nவெறுமனே பின்தொடர்ந்தால் மட்டும் போதாது. உறுதியான விசுவாசமும், நம்பிக்��ையும் வேண்டும் என்பதைத் தெளிவுபடக் கூறுகிறார்.\nஅதோடு தொடர்ந்து ‘பேதுரு’ என்ற ‘இராயப்பர்’ சீடரின் வீட்டிற்குள் செல்கிறார். அங்கே படுக்கையில் உடல் நலமில்லாமல், படுத்துக் கிடக்கும் பேதுருவின் மாமியாரின் கையைத் தொட்டதும், காய்ச்சல் பறந்து போய் விடுகிறது. இவ்விதமாகத் தொடர்ந்து குணப்படுத்துகிறார் என்பதை நற்செய்தி வாயிலாக அறிய முடிகிறது.\nநோய்களை மட்டும் குணப்படுத்தவில்லை. பேய் பிடித்தவர் களையும் ஒரே வார்த்தையால் குணப்படுத்தி, பேய் எனும் அந்த அசுத்த ஆவியை விரட்டி விடுகிறார். அந்த அசுத்த ஆவிகள் அவரைக் கண்டதும் ஓடி விடுகின்றன.\n‘எசாயா’ என்னும் பெயர் கொண்ட இறைவாக்கினர் சொன்னது நிறைவேறியது என்கிறார். இப்படி ஒருவர் உலகிற்கு வருவார். சகல சக்திகளையும் கொண்டவராக உலவுவார் என்றெல்லாம் கூறி இருப்பது நிறைவேறுகிறது என்கிறார்.\nஒரு சாதாரண மனிதனால் இவற்றையெல்லாம் நிச்சயமாகச் செய்து விட முடியாது.\nநோய்த்துன்பம் என்பது, உடல் நோய் மட்டுமல்ல, உள்ள நோயும் சிலரைச் சேர்ந்து வாட்டுகிறது. உள்ளத்தைப் பீடிக்கின்ற அந்த மன நோயையும் போக்க வேண்டும். உடலுக்கு ஏற்படும் நோய்களையும் நீக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் அடிப்படைத் தேவை, அசைக்க முடியாத விசுவாசமும், நம்பிக்கையும் தான் என்பதை, ‘இவ்வுலகில் தான் வாழ்ந்த நாளில்’ பல நிகழ்வுகள் வழியாக நமக்கு இயேசுபிரான் எடுத்துரைக்கிறார். தம்மைப் பின்தொடர்ந்து வருபவர்கள், தூய்மை உள்ளவர்களாக, உண்மை உள்ளவர்களாக, அசைக்க முடியாத நம்பிக்கையில் வேரூன்றி இருப்பவர்களாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறார்.\nஇப்படியாகப் பல ஊர்களுக்கும் சென்று நம்பிக்கை வார்த்தைகளால் மக்களிடம் சிந்தனையை விதைக்கிறார்.\nஇயேசுபிரான் இவ்வுலகில் புதுமைகளைச் செய்கின்ற பொழுது, ‘நம்பிக்கையுடையவர்கள், பெற்றுக்கொள்கிறார்கள்’ என்ற கருத்துதான் புலப்படுகிறது.\nஇந்த நற்செய்தியைப் படிக்கும் ஒவ்வொருவரும், இயேசு பிரானின் போதனையை ஏற்று நல்வழியில் நடக்க முயற்சி எடுப்போம்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு வ��ருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/11/10023021/1014683/KamalHaasan-MakkalNeedhiMaiam-Vote.vpf", "date_download": "2019-04-25T16:00:38Z", "digest": "sha1:2GM5OXCWDE3DKHHL5B5YQKIV56XTA543", "length": 9365, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"உங்கள் ஓட்டுக்களை விற்காதீர்கள்\" - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் அறிவுரை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"உங்கள் ஓட்டுக்களை விற்காதீர்கள்\" - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் அறிவுரை\n\"சாதி கலவரத்துக்கு அரசியல்வாதிகளே காரணம்\" - கமல்\nசாதி கலவரத்தை அரசியல்வாதிகள் தான் உருவாக்குகிறார்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தருமபுரி அருகே பல்வேறு கிராமங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அவர், தருமபுரியில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, வேலை வாய்ப்பை அரசு வழங்க வேண்டும் எனவும் மக்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டதாகவும் கூறினார். தேர்தலில் ஓட்டுகளை விற்க வேண்டாம் எனவும் பொதுமக்களை கமல்ஹாசன் கேட்டுக் கொண்டார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nடி.டி.வி. தினகரனுடன் டி.ராஜேந்தர் சந்திப்பு\nஅம்மா மக்கள் மு��்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை, திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் சென்னையில் சந்தித்தார்.\n\"இடைத் தேர்தலுடன் வேலூர் தொகுதி தேர்தலை நடத்த வேண்டும்\" - ஏ.சி.சண்முகம்\nவேலூர் மக்களவைத் தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் ஏ.சி.சண்முகம் மனு அளித்துள்ளார்.\n4 தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு - வேல்முருகன் தகவல்\nநான்கு தொகுதி இடைத் தேர்தலில், தி.மு.வு.க்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு அளிப்பதை தெரிவித்ததாக தெரிவித்தார்.\n\"கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.யை மாற்ற வேண்டும்\" - காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி\nமாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக, கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி குற்றம்சாட்டி உள்ளார்.\nவாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியில்லை - காங்கிரஸ் அறிவிப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் அஜய் ராயை வேட்பாளராக இன்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது\n\"25 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச வீடு\" - பிரசாரத்தில் செந்தில்பாலாஜி வாக்குறுதி\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால், 25 ஆயிரம் குடும்பங்களுக்கு 3 சென்ட் இலவச வீடு வழங்கப்படும் என தி.மு.க வேட்பாளர் செந்தில்பாலாஜி வாக்குறுதி அளித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ypvnpubs.com/2017/12/blog-post_29.html", "date_download": "2019-04-25T16:26:15Z", "digest": "sha1:TEQK5VU2XBY5FXWY4TKDUL4WNHZL36Y7", "length": 28176, "nlines": 321, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: பெண்களே காதல் வலையில் சிக்காதீர்!", "raw_content": "\nபெண்களே காதல் வலையில் சிக்காதீர்\nஇவை நகைச்சுவையோ நகைச்சுவை இல்லையோ வாசகரே முடிவு செய்யுங்கள். என் எண்ணத்தில் எழுந்த ஐயங்களைப் பகிருகிறேன்.\nதம்பி: நீயோ அவளை ஓடி ஓடிக் காதலித்தாய் அவளோ அடுத்தவனைத் தாலி கட்டெனத் தலையை நீட்டுகிறாளே\nஅண்ணன்: கொடுப்பனவு (சீதனம்+ஆதனம்) ஏதும் கேட்காதவனைப் பார்த்து எவளும் நாடலாம். வருவாயோடு வருபவளே எனக்குத் தேவை\n என்னுடைய அழகன், காதலிக்கவோ தாலி காட்டவோ மாட்டேன் என்கிறானடி\nஅடுத்தவள்: ஐம்பது ஏக்கர் நெற்காணி, நாற்பது இலட்சம் காசு, முப்பது இலட்சம் நகை, இருபது இலட்சம் பெறுமதியான மாடிவீடு பத்துப் பரப்புக் காணியில இருக்கு என்று சொல்லடி...\nஉன்னுடைய அழகன் என்னடி, ஆண்டவரே வந்து உன்னைக் கட்டுவாரடி\nஒருவன்: நான் உன்னைக் காதலிக்கிறேன் (143). உனக்கு விரும்பமா தோழி\nஒருவள்: கணவன், பிள்ளைகளைக் கேட்டுச் சொல்கிறேன். என் கணவனே உனக்கு பதிலளிப்பாரே\nதானோ காவற்றுறைக் கதிரவனின் மனைவி என்றதும்...\nஅவருக்கு அடிக்கடி காதல் தோல்வியாமே\nதிருமணம் என்றதும் கொடுப்பனவு (சீதனம் + ஆதனம்) கேட்பதாலேயாம்\nஒருத்தி: ஏனடி அவரிடம் இருந்து மணமுறிப்புக் (டிவோஸ்) கேட்கிறாய்\nஅடுத்தவள்: தாய்க்கு நோய் என்றதும் முதியோர் இல்லத்தில விட்டது போல, என்னையும் தெருவில விட்டாலுமென்று தான்...\nமூக்கு முட்டக் கடையில விழுங்கிப் போட்டு, கண்ணை உருடிப் பிரட்டி முழிக்கிறாரே\nகாதலியின் கைப்பையில காசில்லையென, அவளும் கைவிரித்ததாலே\nபோட்டிக்குப் பாட்டெழுதி அனுப்பியவருக்கு பரிசில் இல்லையாமே\nபரிசு பெறுபவரின் பாட்டைப் படியெடுத்து அனுப்பியதாலாம்\nமுதலாமவர்: என்னடா... நேர்காணலென்று போனவர் தோல்வியோடு திரும்புகிறார்\nஇரண்டாமவர்: கோட்பாடு (Theory) தெரிந்தளவுக்கு செயற்பாடு (Practical) தெரியாதாம்.\nஇரண்டாமவர்: கடித மூலம் (Postal Learning Scheme) கணினி வன்பொருள் பட்டயப்படிப்பு (Diploma in computer Hardware) என்கிறாங்க...\nவகை வகையாக (பிஸ்ஸா கட், KFC, மக்டொனால்ட் போல) கடைக்குக் கடை சாப்பாடு இருக்கு, பணமிருந்தால் விழுங்கலாம்\nநோய்களை உடலுக்குள் திரட்டியதும் சாகத் துடிக்கையில் அவற்றின் அருமையை அறியலாம்\nநான் சமைத்தால் - மனைவி\nமனைவி சமைத்தால் - நான்\nஒருவள்: தலைக்கவசம் (ஹெல்மெட்) ஒன்றைக் கண்டீரோ\n தலைக்கவசம் (ஹெல்மெட்) நிறைய பணத்தை அள்ளிக்கொண்டு போறாளே\nபயனர்: இருசாராரும் இரண்டையும் களவெடுக்கிறாங்களே\nநாட்டில விபத்துகள் அதிகமாக ஆள்களும் மடிகிறாங்க...\nகால் எட்டாதவங்களும் உந்து���ுளி (Motor Bike) ஓடுவதனாலாம்\nவண்டிகள் மோதித் தெரு மரங்களும் சாகின்றன...\nவண்டி ஓட்டுநர்கள் நித்திரையில் வண்டிகளைச் செலுத்துவதனாலாம்...\nபயணிகள் சாவுக்குக் காரணம் குன்றும் குழியுமான பாதைகளா\nஓட்டுநர்கள் தூங்கிவிடுவதனால், வண்டிகள் நடனமாடுமாம்; பயணிகள் சாவதற்கே...\nநகைச்சுவையாகப் பேசுவோம்; நோய்களை நெருங்காமல் பேணலாம்.\nஎந்தச் சுவையையும் வாசிக்க ஆளில்லாத சூழலிலா\nLabels: 2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 2 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 285 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 74 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 40 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 56 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 39 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nநாற்பது லட்சம் பதிவிறக்கங்களை நோக்கி....\nபெண்களே காதல் வலையில் சிக்காதீர்\nகுடியே குடியைக் கெடுக்கும் மறக்காதீங்க\nவலைவழி வாசிப்புப் போட்டி வெற்றி தருமா\nமுதலாவது நேர்காணலில் முகம் காட்டுகின்றேன்.\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://solachy.blogspot.com/", "date_download": "2019-04-25T16:19:32Z", "digest": "sha1:UZCILOHW3EM3HYUVOSVATR3QSA7ZYRTQ", "length": 10472, "nlines": 79, "source_domain": "solachy.blogspot.com", "title": "சோலச்சி கவிதைகள்", "raw_content": "\n2018 புதுக்கோட்டை கஜா புயல்\n2018இல் ஏற்பட்ட கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதில் எங்கள் வீடு உட்பட எங்கள் பகுதியும் [புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம், புல்வயல் ஊராட்சி குமரமலை அருகில் திருவள்ளுவர் நகர் ] பெரிதும் பாதிக்கப்பட்டது. எங்கள் பகுதிக்கு நண்பர்கள் பலரும் பொருளுதவி செய்து எங்களுக்கு துணை நின்றார்கள் . நானும் புதுக்கோட்டை நண்பர்களோடு சேர்ந்து கஜாபுயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பொருட்களை நண்பர்கள் மூலம் சேகரித்து நிவாரணம் வழங்கி துணை நின்றோம்.....\nஎன் வீட்டில் நூல்களை பாய்கொண்டு மூடியும் நிறைய நூல்கள் நனைந்து சேதமாகிவிட்டன்.\nஎங்கள் வீட்டுத்தோட்டத்தில் காய்த்த மாங்காய்கள்\nமேல இருப்பது எங்கள் வீட்டின் சேதமடைந்த பகுதிகள்\nஎன் மூத்த மகன் ஆரியா பேரழிவினைக் கண்டு கதறுகிறான்...\nஎங்கள் வீட்டின் சேதப்பகுதிகளை சீரமைக்கிறோம்.....\nபுயல் ஏற்பட்ட உடன�� ஓடிவந்து விளக்கேற்ற மண்ணெண்ணெய் மற்றும் மெழுகுதிரியை கொண்டு வந்து கொடுத்த கவிஞர் அரிமளம் பவல்ராஜ் அவர்களின் நிவாரண பொருட்கள் ...\nஅக்கா காரைக்குடி தென்றல் அவர்கள் அவரின் கணவரோடு சேர்ந்து எங்கள் பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்கள் கொடுத்தும் உணவும் வழங்கினார். சோத்துப் பொட்டலத்தைக் கொடுத்ததும் குழந்தை ஒன்று வேகவேகமாக பசியாறுகிறது.\nபுதுக்கோட்டை நண்பர்களோடு நண்பர்களின் உதவியோடு பெற்ற நிவாரண பொருளை இலுப்பூர் அருகே கட்டக்குடியில் வழங்குகின்றேன்.\nவயலோகம் அருகே அகரப்பட்டியில் நிவாரணம் உதவிகள்.\nதிருவள்ளுவர் நகர் எங்கள் குடியிருப்பு பகுதி\nஎங்கள் குடியிருப்பு பகுதிக்கு பருப்புகளை வழங்குகிறார் ஆசிரியர் ஆ.செபாஸ்டின் குழந்தைராஜ் என்ற ராசையா\n2000 ம் ஆண்டில் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அரசு தொழிற்பயிற்சி பள்ளியில் நான் படித்தபோது என்னுடன் படித்த நண்பர்களான உதயகுமார், சென்னப்பன், ரவிச்சந்திரன் மூவரும் அகரப்பட்டி மற்றும் திருவள்ளுவர் நகர் பகுதிகளுக்கு நிவாரணம் வழங்குகின்றனர்.\nகவிஞர் புரட்சித்தமிழன் சத்தியசீலன் வழங்கிய நிவாரண பொருட்கள்\nகவிஞர் சுகன்யாஞானசூரி வழங்கிய நிவாரண பொருட்கள்\nஅய்யா கவிஞர் நா.முத்துநிலவன், அய்யா மருத்துவர் ராமதாசு, அய்யா ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, தமிழ்ச்செம்மல் கவிஞர் தங்கம் மூர்த்தி, கவிஞர் மகா சுந்தர், பேராசிரியர் விஸ்வநாதன், கவிஞர் மு.கீதா, எழுத்தாளர் மாலதி, தம்பி செரால்டு, தம்பி கவிஞர் மலையப்பன், விதைக்கலாம் நண்பர்கள், அருமை மாப்பிள்ளை யூசுப், மாதர்சங்க தோழர்கள் என மிகப்பெரிய குழுவோடு சேர்ந்து நானும் நிவாரண பணிகளில் ஈடுபட்டேன். நிவாரண பொருட்களை வழங்கும் பணிகள் அய்யா மருத்துவர் ராமதாசு அவர்களின் மருத்துவமனையில் தான் நடைபெற்றது . தோழர் கவிஞர் சுகன்யாஞானசூரி, கவிஞர் புரட்சித்தமிழன் சத்தியசீலன், அரிமளம் கவிஞர் பவல்ராஜ், எழுத்தாளர் மாலதி அவர்கள் நேரடியாக எங்கள் பகுதிக்கு வந்து சொந்த செலவில் நிவாரணம் வழங்கினார்கள் . கவிஞர் புதுக்கோட்டை ஜலீல் ஆசிரியர் என்வீட்டு கூரையை மூட பிளக்கஸ் கொண்டு வந்து உடனடியாக கொடுத்து பேருதவி செய்தார். மனித நேயம் தொடர்ந்து மலரட்டும். இயற்கை சீற்றத்திலிருந்து மீள செயற்கை வெற்று ஆடம்பரங்களை களைவோம். இயற்கையை கா���்பதன் மூலம் நாம் வாழ்கிறோம்.\n''சோலச்சி'' என்னும் நான் அரசுப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன். \"முதல் பரிசு\" , \"கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும் \" என்ற சிறுகதை நூல்களும் \"காட்டு நெறிஞ்சி\" \"விரிசல்\" என்ற கவிதை நூல்களும் எழுதியுள்ளேன். ''முதல் பரிசு'' சிறுகதை நூல்: 2017 கல்பாக்கம் சாலோம் அறக்கட்டளை விருது மற்றும் 5000/-(ஐயாயிரம் ரூபாய்) பொற்கிழி. \"கருப்புச்சட்டையும் கத்திக்கம்புகளும்\" சிறுகதை நூல்: 13.08.2017 சென்னை பொதிகை மின்னல் விருது மற்றும் 3000/- (மூவாயிரம்) பொற்கிழி. 23.12.2018 ராஜபாளையம் மணிமேகலை மன்றத்தின் சிறுகதைச் செம்மல் விருது மற்றும் ரூபாய் 5000/- (ஐந்தாயிரம்) பொற்கிழி. 17.02.2019 புதுச்சேரி தமிழ்ச் சங்கம் விருது மற்றும் ரூபாய் 3000/- (மூவாயிரம்) பொற்கிழி. பேச : 9788210863\n2018 புதுக்கோட்டை கஜா புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/world/96925", "date_download": "2019-04-25T16:10:55Z", "digest": "sha1:BW77YLCV5TATXCGOPPJR6O7DG4UOQQGJ", "length": 9607, "nlines": 124, "source_domain": "tamilnews.cc", "title": "3000க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீது பாலியல் தாக்குதல் நடத்திய ஜெர்மனி பாதிரியார்கள்", "raw_content": "\n3000க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீது பாலியல் தாக்குதல் நடத்திய ஜெர்மனி பாதிரியார்கள்\n3000க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீது பாலியல் தாக்குதல் நடத்திய ஜெர்மனி பாதிரியார்கள்\nஜெர்மனியில் 1946ஆம் ஆண்டில் இருந்து 2014ஆம் ஆண்டு வரை ரோமன் கத்தோலிக்க பாதிரியார்களால் 3,600க்கும் மேற்பட்ட குழந்தைகள் தாக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் கசிந்த ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.\nஇது தொடர்பான ஆய்வை கிறிஸ்துவ திருக்கோயிலே தொடங்கியது. அதன்படி, சுமார் 1,670 பாதிரியார்கள், 3,677 குழந்தைகள் மீது பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஇது கண்டனத்திற்குரியது என்றும், அவமானகரமான ஒன்று என்றும் தேவாலய செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.\nதலையில் முள் கரண்டி துளைத்த சிறுவனுக்கு சிகிச்சை\nஅமெரிக்காவில் மிசூரி மாகாணத்தில் 10 வயது சிறுவன், மரத்தில் இருந்து கீழே விழுந்ததில் இறைச்சி சுடும் முள் கரண்டி தலையில் துளைத்தது.\nமரத்தின் மீது குளவி தாக்கியதால் கீழே விழுந்த சேவியர் கன்னிங்ஹம்மை முள் கரண்டி குத்தியது. அதிஷ்டவசமாக கண், மூளை, முதுகுத்தண்டு மற்றும் முக்கிய ரத்த குழாய்கள் மீது படவில்லை.\nகன்��ாஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அச்சிறுவன், முழுமையாக குணமடைவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதலையில் துளைத்த முள் கரண்டியை மருத்துவர்கள் வெற்றிகரமாக வெளியே எடுத்துள்ளனர். கூர்மையான அக்கம்பியை எடுக்க நடத்தப்பட்ட அறுவை சிகிச்சை கடினமான ஒன்றாக இருந்தது.\nதென் ஆஃபிரிக்காவில் பாறை ஒன்றில் மனிதன் வரைந்த மிகப்பழமையான சித்திரம் வரையப்பட்டதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇந்த சித்திரம் 73,000 ஆண்டுகள் பழமையானதாகும். பாறை மீது சிவப்பு காவி நிறத்தில் குறுக்குக் கோடுகள் வரையப்பட்டுள்ளன.\nஅச்சுறுத்தும் சூறாவளி - அச்சத்தில் அமெரிக்க மாகாணங்கள்\nஅமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளை ஃபுளோரன்ஸ் சூறாவளி வியாழக்கிழமை மாலை தாக்குவதற்கு முன்பு அப்பகுதியை விட்டு தப்பிக்கும் எண்ணத்தில் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.\nகாற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 120 மைல்கள் என உள்ளநிலையில், இந்த சூறாவளி ஆபத்து விளைவிக்கக்கூடிய பிரிவில் முன்பு இருந்ததைவிட மூன்றாம் பிரிவு என தரவரிசையில் இறக்கப்பட்டுள்ளது. ஆனபோதிலும், இந்த சூறாவளி மிகவும் ஆபத்துமிக்கது என்றே அதிகாரிகள் கூறுகின்றனர்.\nதெற்கு கரோலினா, வடக்கு கரோலினா மற்றும் வர்ஜீனியா ஆகிய மாகாணங்களை சேர்ந்த ஏறக்குறைய 17 லட்சம் மக்களுக்கு அவர்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது\nஅமீரக சாலைகளில் அதிசய பொழிவு; ஐஸ்கட்டியில் விளையாடும் குழந்தைகள்\nஜெர்மனியில் பயங்கரவாத தாக்குதலுக்கு சதி; 10 பேர் கைது\nஐரோப்பிய கூட்டமைப்பில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க நடவடிக்கை : ஜெர்மனி அதிரடி\nநெதர்லாந்தில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய துருக்கி வாலிபர் கைது\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் வெற்றிகரமாக பரிசோதனை\nதன்னை பதவி நீக்கம் செய்ய முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்\n​உக்ரேன் வரலாற்றில் திருப்பம்: வொலொடிமிர் ஸெலென்ஸ்கி அமோக வெற்றி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/open-source-cnc-controllers/", "date_download": "2019-04-25T16:10:51Z", "digest": "sha1:6AXRBM5ELMCU3KCLY5SUDZ7BWNNEREG4", "length": 18269, "nlines": 206, "source_domain": "www.kaniyam.com", "title": "திறந்த மூலக் கயெக இயக்கிகள் (CNC Controllers) – கணியம்", "raw_content": "\nதிறந்த மூலக் கயெக இயக்கிகள் (CNC Controllers)\nகணியம் > பங்களிப்பாளர்கள் > இரா. அசோகன் > திறந்த மூலக் கயெக இயக்கிகள் (CNC Controllers)\nகயெக எந்திரங்கள் என்றால் பல நூறு ஆயிரம் முதலீடு செய்து தொழிற்சாலைகளில் வைத்திருக்கும் பெரிய எந்திரங்கள் தான் என்று நினைக்க வேண்டாம். சிறிய அளவில் மேசைமேல் வைத்து வேலை செய்யக்கூடிய இயந்திரங்கள் குறைந்த செலவிலும் கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் சீரொளி செதுக்கும் எந்திரங்கள் (Laser Engravers) அல்லது மரம் அல்லது நெகிழிப் பலகையில் துருவல் செய்யக்கூடிய திசைவிகள் (Routers).\nஇக்காலத்தில் பலர் இம்மாதிரி மேசைமேல் வைத்து இயக்கக்கூடிய சிறு எந்திரங்களைத் தாங்களே சேர்த்து முடுக்கிக் கொள்கிறார்கள். இவற்றுக்கான பாகங்களைத் தனித்தனியாகவோ அல்லது பொழுதுபோக்கு எந்திரத் தொகுப்பாகவோ (hobby machine kits) வாங்க முடியும். இவற்றுக்கான திறந்த மூல மென்பொருட்களைப் பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள முடியும். இம்மாதிரி செய்வதன் மூலம் சந்தையில் கிடைக்காத சிறப்பியல்புகள் கொண்ட இயந்திரங்களைக் குறைந்த செலவில் தயாரிக்க முடியும். ஆனால் கொஞ்சம் மெனக்கெட வேண்டும்\nஅர்டுயினோ நுண்கட்டுப்படுத்திக்கான (Arduino microcontroller) ஜி ஆர் பி எல் (GRBL) இயக்கி\nஜி ஆர் பி எல் என்பது அர்டுயினோ நுண்கட்டுப்படுத்திக்காகவே உருவாக்கப்பட்ட திறந்த மூல இயக்கி ஆகும். அர்டுயினோவை அறிமுகம் செய்து முன்னர் இந்த இதழில் வந்த கட்டுரையை இங்கே காணலாம். அர்டுயினோ உனோ (Arduino Uno) என்பது அதன் மிகச்சிறிய மாதிரி ஆகும். இது 500 ரூபாய்க்குக் கீழே கிடைக்கிறது. இதில் நீங்கள் ஜி ஆர் பி எல் பதிவிறக்கம் செய்து நிறுவினால் உங்களுக்கு கயெக இயக்கி தயார்.\nஅர்டுயினோ மிகச்சிறிய நுண்செயலி என்பதால் செயலாக்கத் திறன் குறைவானது. ஆகவே ஜி ஆர் பி எல் 3-அச்சுகள் மட்டுமே இயக்கக்கூடியது. மேலும் G நிரலின் எல்லா அம்சங்களையும் செய்ய முடியாது. ஆனால் இதன் பயனர் வரைபட இடைமுகத்தை உங்கள் மடிக்கணினியில் மற்ற செயலிகளுடன் சேர்த்தே ஓட்டலாம்.\nஜி ஆர் பி எல் இயக்கும் கயெக சீரொளி வெட்டி\nஜி ஆர் பி எல் இயக்கியை அர்டுயினோ உனோவில் நிறுவுவது எப்படி என்ற விவரமான படிகளை இங்கே காணலாம்.\nபொதுப்பயன் கணினி��ளில் ஒடும் லினக்ஸ் சிஎன்சி (LinuxCNC)\nமாறாக உங்களுக்கு வணிக இயக்கிகளுக்கு இணையான திறந்த மூல இயக்கி தேவையெனில் லினக்ஸ் சிஎன்சி உகந்தது. இதற்கு வணிக இயக்கிகள் போல விலையுயர்ந்த சிறப்பியல்புகள் கொண்ட கணினி தேவையில்லை. விலை குறைந்த பொதுப்பயன் கணினிகளிலேயே ஓடும். இது கடைசல் எந்திரம், துருவல் எந்திரம், சீரொளி வெட்டி, திசைவிகள் போன்ற பல்வேறு வகையான எந்திரங்களை இயக்கக் கூடியது. ஒன்பது அச்சுகள் வரை கட்டுப்படுத்தக்கூடியது. இது பணிப்பு மின்பொறிகளையும் மற்றும் படிநிலை மின்பொறிகளையும் இயக்க வல்லது.\nஇது லினக்ஸ் டெபியனில் (Debian) தயார் செய்து சோதித்து வெளியிடப்படுகிறது. எனவே டெபியனில் ஓட்டுவதுதான் பிரச்சினையை குறைக்கும் வழி.\nஆனால் தொடுதிரை பயன்படுத்த உபுண்டுவே சிறந்தது என்று சொல்கிறார்கள். எனினும் இது உபுண்டுவிலும் ஓடும். இது இயந்திரத்தை இயக்குவதால் இதற்கு துல்லியமான நேரக் கட்டுப்பாடு தேவை. ஆகவே நிகழ்நேரப் பயன்பாட்டு இடைமுகம் (Real Time Application Interface – RTAI) என்ற கருநிரல் (kernel) இதற்குத் தேவை. உபுண்டுவில் முதலில் நிகழ்நேரப் பயன்பாட்டு இடைமுகம் நிறுவி அதைக் கருநிரலாக மாற்றிக் கொண்டு அதன் மேல் லினக்ஸ் சிஎன்சி நிறுவ வேண்டும். இது மிகக் கடினமான வேலை. ஆகவே உபுண்டு, நிகழ்நேரப் பயன்பாட்டு இடைமுகம் மற்றும் லினக்ஸ் சிஎன்சி மூன்றையும் ஒரே தருணத்தில் நிறுவத் தயாராக ISO கோப்பு வடிவத்தில் கிடைத்தால் அதைப் பயன்படுத்தலாம். உபுண்டு 18.04 நெடுங்கால ஆதரவு வெளியீட்டில் நிறுவும் படிகள் இங்கே.\nலினக்ஸ் சிஎன்சி வரைபடப் பயன்பாட்டு இடைமுகங்கள் (Graphical User Interfaces – GUIs)\nலினக்ஸ் சிஎன்சி-க்கு பல வரைபடப் பயன்பாட்டு இடைமுகங்கள் கிடைக்கின்றன.\nநிகழ்நேர முன்பார்வை மற்றும் உளிப்பாதை காட்டுவது ஆக்சிஸ் (Axis) வரைபட பயன்பாட்டு இடைமுகத்தின் சிறப்பு அம்சங்கள்.\nடச்சி (Touchy) பயனர் இடைமுகம் இயந்திர கட்டுப்பாட்டகங்களில் பயன்படுத்தப்படுகிறது, எனவே விசைப்பலகை மற்றும் சுட்டி தேவையில்லை. கையால் துடிப்பு இயற்றும் சக்கரம் (Manual Pulse Generator) மற்றும் சுவிட்சுகள், பொத்தான்களுடன் இணைந்து வேலை செய்யும்.\nபைதான் மெய்நிகர் கட்டுப்பாட்டகம் (python Virtual Control Panel – pyVCP) பயன்படுத்தி ஆக்ஸிஸ் பயனர் இடைமுகத்தில் சிறப்பு செயல்களுக்கு பொத்தான்களையும் காட்டிகளையும் (indicators) சேர்த்து தனிப்பயனாக்க ���யலும்.\nபொறியியல் வரைபடம் (Engineering Drawing) — பாகம் 1\nபொறியியல் வரைபடம் (Engineering Drawing) — பாகம் 2\nபொறியியல் வரைபடம் (Engineering Drawing) — பாகம் 3\nபொறியியல் வரைபடம் — திறந்த மூல லிபர்கேட் (LibreCAD)\nதுருவல் இயந்திரம் (Milling machine)\nவரம்புகள், பொருத்தங்கள் மற்றும் பொறுதிகள் (Limits, Fits and Tolerances)\nஉலோக வெட்டல் மூலப்பொருட்களும், வெட்டுளிகளும், வெட்டு வேகங்களும்\nகயெக (CNC) எந்திர அடிப்படைகள்\nகயெக கடைசல் இயந்திரம் (CNC Lathe)\nகயெக துருவல் இயந்திரம் (CNC Milling Machine)\nகயெக நிரலாக்கம் (CNC Programming)\nதிறந்த மூல கயெக பாவனையாக்கிகள் (CNC Simulators)\nகயெக பின்மாற்றுப் பொருத்தல் (CNC Retrofitting)\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/petrol-diesel-price-3/", "date_download": "2019-04-25T16:09:13Z", "digest": "sha1:7JZUMJZ4FSJ64PJL2RUNMR7MABU4IIXH", "length": 4436, "nlines": 78, "source_domain": "dinasuvadu.com", "title": "இன்றைய( ஜனவரி 27 ) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்….!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nவணிகம் எரிபொருள் இன்றைய( ஜனவரி 27 ) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்….\nஇன்றைய( ஜனவரி 27 ) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்….\nசர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளது.இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருந்தது. சில நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது.தற்போது மீண்டும் உயர்வை தொடங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக பெட்ரோல் டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இன்றைய பெட்ரோல் விலை 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 73.99 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 லிட்டர் டீசல் விலை ரூ.69.72 காசுகளுக்கு விற்பனையாகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nPrevious articleதமிழகம் வரும் பிரதமர் மோடி#GoBackModi vs #TNWelcomesModi இடையே ட்ரெண்டி���்கில் கடும் போட்டி\nNext articleவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம்…ஆந்திர முதல்வர் குற்றசாட்டு…\nஇன்றைய(ஏப்ரல் 25) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்\nஇன்றைய(ஏப்ரல் 24) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்\nஇன்றைய(ஏப்ரல் 23) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2019-04-25T16:18:23Z", "digest": "sha1:CCC5MXSQER4XBEYFEPYZDZBVNNQSSD2X", "length": 8647, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "திராட்சை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகாரைக்குடியில் திராட்சை சாகுபடி செய்து சாதித்தவர்..\nகட்டடக் கலையில் பெயர் பெற்ற காரைக்குடி மெல்ல மெல்ல விவசாய விருத்தியையும் எட்டி மேலும் படிக்க..\nதிராட்சையில்.. சவால் விட்ட ரசாயனம்… சாதிக்க வைத்த ஜீரோ பட்ஜெட்…\nதெருவுக்குத்தெரு பலசரக்குக் கடை இருக்கிறதோ, இல்லையோ… மருத்துவமனைகள் இருக்கின்றன. அவற்றின் வாயிலிலேயே பழக்கடை… மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், திராட்சை Tagged ஜீரோ பட்ஜெட், ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா 2 Comments\nபன்னீர் திராட்சை சாகுபடியில் ஆண்டுக்கு ரூ. 3 லட்சம் லாபம்\nபன்னீர் திராட்சை சாகுபடி மூலம் நீண்டகாலத்துக்கு, ஆண்டுதோறும் பல லட்ச ரூபாய் வருவாய் மேலும் படிக்க..\nதிராட்சை பழங்களில் ஏற்படும் வெடிப்புகள் கட்டுப்படுத்துவது எப்படி\nகம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் திராட்சை பழங்களில் ஏற்படும் வெடிப்புகளை கட்டுப்படுத்துவது எப்படி என்பது மேலும் படிக்க..\nஇயற்கை விவசாயத்தில் ஆண்டு முழுவதும் திராட்சை\nஇயற்கையின் எழில் கொஞ்சும் திண்டுக்கல் சிறுமலை அடிவாரம். அங்கே மூன்று ஏக்கரில் விரிந்து மேலும் படிக்க..\nதிராட்சை கொடி நடுமுன் செடி நடுவதற்காக தோண்டப்பட்ட குழியில் உள்ள மண், திராட்சை மேலும் படிக்க..\nசெவட்டை நோய் பாதிப்பை தவிர்க்க மழைக்காலம், குளிர்காலத்தில் திராட்சை உற்பத்தி செய்யாமல் இருப்பதே மேலும் படிக்க..\nதிராட்சைக்கு போர்டோ கலவை தயாரித்தல் எப்படி\nபோர்டோ கலவை ஒரு நுண்ணு¡ட்டக்கலவை, இது அடிசாம்பல் நோயை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. மேலும் படிக்க..\nதிராட்சையில் பரவி வரும் சாம்பல் நோயை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை ஆலோசனை வழங்கி உள்ளது. மேலும் படிக்க..\nபழ வகை பயிர்களில் பாரம்பரிய தொழில��நுட்ப அறிவு\nநம் நாடு விவசாயிகள் பழ வகை பயிர்களில் காலம் காலமாக பயன் படுத்தி மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், திராட்சை, பழ வகைகள், பூச்சி கட்டுப்பாடு Leave a comment\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2015/05/28/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-3/", "date_download": "2019-04-25T16:24:50Z", "digest": "sha1:QRKBAY6PHQ7AMQBHMOOOURK4T3NMCZG2", "length": 6157, "nlines": 83, "source_domain": "mandaitivu-ch.com", "title": "திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள ராஜகோபுர கட்டுமான திருப்பணிகளின் தற்போதைய நிலை 27.05.2015 . | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஏப் ஜூன் »\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள ராஜகோபுர கட்டுமான திருப்பணிகளின் தற்போதைய நிலை 27.05.2015 .\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள ராஜகோபுர கட்டுமான திருப்பணிகளின் தற்போதைய நிலை 27.05.2015 (படங்கள் இணைப்பு)\nவெகுவிரைவில் மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழாவினை காண இருக்கும் திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானின் பஞ்சதள இராஐ கோபுரத்திருப்பணிகள் எம் பெருமான் திருவருள் துணைகொண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.\nதற்பொழுது ஐந்தாம் தள கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து பண்டிகை அமைத்து சிற்பவேலைப்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன .\nஇன்னும் எம் பெருமானின் திருப்பணிகள் முழுமைபெற\nஇவ் விரிந்த உலகில் பரந்து வாழும் எம் பெருமான் மெய்யடியார்கள் இப் பெருங் கைங்கரியத்தில் விரைந்து இணைந்து வெண்காட்டு பெருமானின் பெருங்கருணைக்கு பாத்திரமாகும் வண்ணம் வேண்டுகின்றோம்.\nபடங்கள் : லக்கீஷன் – திருவெண்காடு மண்டைதீவு\n« மரண அறிவித்தல் திரு மனுவேற்பிள்ளை ஆரோக்கியநாதர் அவர்கள் திரு திடுக்கை வைரவர் ஆலய வருடாந்ததிரு விழா இன்று -30.5.2015. »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-04-25T16:19:30Z", "digest": "sha1:OLTPPJQDERC2LTQU3AMJOHOTUBNT4FK5", "length": 5657, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நினைவுகொள் மின்தடை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நினைவுகொள் மின்தடை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநினைவுகொள் மின்தடை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 30, 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாளைய தொழினுட்பங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொழில்நுட்ப வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா பேச்சு:முதற்பக்கம் இற்றைப்படுத்தல் ஒழுங்கமைவு/தொகுப்பு 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி/தலைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/virat-kohli-luxury-cars-video-017384.html", "date_download": "2019-04-25T16:19:15Z", "digest": "sha1:TBP5PKUABKKQ2OEDXF2TIZYJWZOLJLHT", "length": 23640, "nlines": 401, "source_domain": "tamil.drivespark.com", "title": "விராட் கோஹ்லியின் விலையுயர்ந்த கார்கள்... என்ன இத்தனை கார்களை அவர் வைத்திருக்கிறாரா..? -வீடியோ! - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவையே மெய்சிலிர்க்க வைத்த ஜாவா: அனைத்தும் தலைகீழாக மாறிக்கொண்டிருக்கும்போது ஜாவா செய்த செயல்\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nவிராட் கோஹ்லியின் விலையுயர்ந்த கார்கள்... என்ன இத்தனை கார்களை அவர் வைத்திருக்கிறாரா..\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோஹ்லியிடம், எத்தனை விதமான லக்சூரி கார்கள் இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல் மற்றும் வீடியோக்களை இந்த பதிவில் காணலாம்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டனான விராட் கோஹ்லி, மைதானத்தில் எதிரணியினர் வீசும் பந்தினை விலாசி அடிக்கும் காட்சியினைப் பார்த்திருப்போம். இதுபோன்று, அவர் கிரிக்கெட் போட்டியில் செய்த சில சாதனைகள் காரணமாகவே, அவருக்கு ரசிகர்கள் ஏரளமாக இருக்கின்றனர்.\nஅதேசமயம், கோஹ்லிக்கு கிரிக்கெட்டைப்போன்றே, வேறொன்றின்மீதும் ஆர்வம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், விராட்டுக்கு லக்சூரி மற்றும் சொகுசு கார்கள் மீது அதிகம் ஆர்வம் இருப்பதாக தெரியவந்துள்ளது.\nஅதற்கேற்ப, அவரின் கேரேஜில் பல விதமான லக்சூரி கார்கள் இருப்பதை சில புகைப்படங்கள் நிரூபிக்கின்றன. இதனை மேலும் நிரூபிக்கும் விதமாக சமீபகாலமாக சில வீடியோக்கள் யுடியூபில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், விராட் கோஹ்லியின் கேரேஜில் அதிநவீன சொகுசு கார்கள் இருப்பதை விளக்கும் விதமாக அந்த காட்சி அமைந்துள்ளது.\nREAD MORE: தமிழ் சினிமா வில்லன்களுக்கு மிகவும் பிடித்த காருக்கு நிகழவிருக்கும் சோகம்: எந்த கார் என தெரியுமா...\nஇதேபோன்று, விராட் கோஹ்லி, ஆடி இந்தியாவின் பிராண்ட் அம்பாசிடராகவும் இருந்து வருகிறார். இதன்காரணமாக, அவரது கேரேஜில் அதிகமாக ஆடி நிறுவனத்தின் சொகுசு கார்கள் இடம்பெற்றுள்ளது. அவ்வாறு, விராட்டின் கேரேஜில் எந்தமாதிரியான சொகுசு கார்கள் இருக்கிறது என்பதை வீடியோவுடன் இந்த பதிவில் காணலாம்.\nவிராட் கோஹ்லி பென்ட்லீ நிறுவனத்தின் கான்டினென்டல் ஜிடி காரை கடந்த வருடம் செ���ண்ட்-ஹேண்டாக வாங்கியுள்ளார். இந்த காரை அவர் அதிகம் வீட்டை விட்டு வெளியேச் செல்லும்போது பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், அவரை இந்த காருடன் சாலையில் வைத்து பார்த்திருப்பதாக, விராட் கோஹ்லி குடியிருக்கும் பகுதியில் வாழும் மக்கள் சிலர் கூறுகின்றனர். இந்த கார் இந்தியாவில் ரூ.3.84 கோடி என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.\nஇந்த காரில், 4.0 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 500 பிஎச்பி பவரையும், 660என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது.\nலேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக்:\nலேண்ட் ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் வோக் காரையும் விராட் கோஹ்லி பயன்படுத்தி வருகிறார். இந்த வோக் கார் வெண்மை நிறத்தில் வோக் காரை அவர் நகர்புற பகுதியில் சுற்றித் திரியும் பயன்படுத்தவார் எனக் கூறப்படுகிறது. இந்த வோக் காரானது, இந்தியாவில் டாப் எஸ்யூவி மாடல்களில் ஒன்றாகும்.\nREAD MORE: இந்தியாவிலேயே இதை செய்த முதல் நிறுவனம் இதுதான்... அதுவும் மாநிலத்தின் அங்கீகாரத்துடன்...\nஇந்த காரில் 4.4 லிட்டர் எஸ்டிவி8 எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 335 பிஎச்பி பவர் மற்றும் அதிகபட்சமாக 740 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். மேலும், இந்த காருக்கு விராட் கோஹ்லி அவருக்கு பிடித்தமான 1818 என்ற பதிவெண்ணை பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆடி நிறுவனம், அதன் சிறந்த பெர்ஃபார்மென்ஸ் காரான ஆடி எஸ்5 மாடலை கோஹ்லிக்கு வழங்கியுள்ளது. அவரை ஆடி இந்தியாவின் பிராண்ட் அம்பாசிடராக அறிமுகம் செய்ததைத் தொடர்ந்து இந்த சிறப்பு பரிசினை ஆடி நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த கார் இந்தியாவில், ரூ.70.6 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகிறது. ஆடி எஸ்5 காரில் 349 பிஎச்பி பவரையும் அளிக்கும் 3.0 லிட்டர் வி6 டர்போசார்ஜட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த காரில் சிறப்பம்சமாக அனைத்து வீல்களும் இயங்கும் திறன் கொடுக்கப்பட்டுள்ளது.\nஆடி ஆர்எஸ் 5 காரை விராட் கோஹ்லி அவரது குடம்பத்தினர் பயணம் செய்வதற்காக வாங்கியுள்ளார். இந்த அதிநவீன தொழில்நுட்பங்களை அடங்கிய மாடலாக இருக்கின்றது. இதனை ஆடி நிறுவனம் ரூ.1.1 கோடி என்ற விலையில் இந்தியாவில் விற்பனைச் செய்து வருகிறது. இந்த காரில் 2.9 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் எ���்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.\nஇது அதிகபட்சமாக 444 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது. மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும் இந்த கார் 0த்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை வெறும் 3.9 விநாடிகளில் எட்டிவிடும். அதேபோன்று, இந்த காரை இந்தியாவில் வாங்கிய முதல் நபராகவும் விராட் கோஹ்லி உள்ளார்.\nREAD MORE: ட்யூக்125 பைக்கிற்கு போட்டியாக பஜாஜ் களமிறக்கும் புதிய பல்சர் இதுதான்.. ஸ்டைலான புகைப்படங்கள் உள்ளே\nவிராட் கோஹ்லியிடம் இருக்கும் ஒரே ஒரு ஸ்போர்ட்ஸ் மாடல் கார் என்றால் அது இந்த ஆடி ஆர்8 மாடல் தான். இந்த ஆர்8 லேட்டஸ்ட் வெர்ஷனை அவரது வெண்மை நிற ஆர்10 ஆடி காரை ரிபிளேஸ் செய்து வாங்கியுள்ளார். விராட்டுக்கு மிகவும் பிடித்தமான இந்த காரை அவர் எப்போதாவது தான் பயன்படுத்துவார் என கூறப்படுகிறது. அந்த வகையில், முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்ட சிலவற்றிற்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறார்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nராயல் என்ஃபீல்டுக்கு போட்டியான மாடலை களமிறக்கும் பெனெல்லி\nஇந்தியர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டிய எம்ஜி ஹெக்டர் கார் குறித்து வெளியான புதிய தகவல் இதுதான்\nமின்சார யுகத்திற்கு மாறும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் கார்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/who-is-bhallaladeva-wife-1-046207.html", "date_download": "2019-04-25T16:10:53Z", "digest": "sha1:H7EHNJBD3N2EXHFIUMR7I6I3676D6GHS", "length": 11484, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பல்லாள தேவனின் பொண்டாட்டி யாருன்னு தெரியுமா?: ராஜமவுலி விளக்கம் | Who is Bhallaladeva’s wife? - Tamil Filmibeat", "raw_content": "\nதிருமணமான 4வது நாளே விவாகரத்து கோரிய பிரபல நடிகர்\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்��்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nபல்லாள தேவனின் பொண்டாட்டி யாருன்னு தெரியுமா\nஹைதராபாத்: பல்லாள தேவனின் மனைவி யார் என்ற கேள்விக்கு இயக்குனர் ராஜமவுலி பதில் அளித்துள்ளார்.\nபாகுபலி படத்தை பார்த்தவர்கள் அனைவரும் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்று கேட்டனர். அந்த கேள்வி இவ்வளவு பிரபலமாகும் என்று படக்குழுவே எதிர்பார்க்கவில்லை.\nஇந்நிலையில் அந்த கேள்விக்கு பாகுபலி 2 படத்தில் பதில் கிடைத்துவிட்டது.\nபாகுபலி படத்தில் பல்லாள தேவனின் மகனாக பத்ரா என்ற கதாபாத்திரத்தை ராஜமவுலி காட்டியிருப்பார். ஆனால் அந்த படத்தில் பல்லாள தேவனின் மனைவியை காட்டவில்லை. இரண்டாம் பாகத்திலும் ராணாவின் மனைவியை காட்டவில்லை.\nபாகுபலி 2 படத்தை பார்த்தவர்கள் பல்லாள தேவனின் பொண்டாட்டி யாருப்பா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்காகவாவது ராஜமவுலி மூன்றாம் பாகத்தை எடுக்கலாமே என்ற பேச்சு கிளம்பியது.\nபாகுபலி படம் முடிந்துவிட்டது. மூன்றாம் பாகம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று ராஜமவுலி தெரிவித்துள்ளார். இந்நிலையில் பல்லாள தேவனின் மனைவி யார் என்ற கேள்விக்கும் பதில் அளித்துள்ளார்.\nதேவசேனாவை காதலித்தார் பல்லாள தேவன். அவர் காதலை தேவசேனா ஏற்கவில்லை. ஆனால் பல்லாள தேவனால் தேவசேனாவை மறக்க முடியாததால் யாரையும் திருமணம் செய்யவில்லை. வாரிசு வேண்டும் என்பதற்காக ஆண் குழந்தையை தத்தெடுத்தார் என்று ராஜமவுலி விளக்கம் அளித்துள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகளவாணி 2 விவகாரம்: இயக்குனர் சற்குணம் பொய் சொல்கிறார்... தயாரிப்பாளர் சிங்காரவேலன் பரபரப்பு அறிக்கை\nExclusive: \"நீ சத்யராஜ்கிட்ட அல்வா வாங்கினவ தான\"... அரைவேக்காடுகள் பற்றி கஸ்தூரி பொளேர்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், ��ிமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=1095", "date_download": "2019-04-25T16:39:54Z", "digest": "sha1:U4DSPRQ76QGCJHY24GSJSWR5KFVFPHUK", "length": 2755, "nlines": 88, "source_domain": "tamilblogs.in", "title": "திருக்குறள் கதைகள் - காமத்துப்பால்: 8. நந்தவனத்தில் ஒரு மின்னல்! « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nதிருக்குறள் கதைகள் - காமத்துப்பால்: 8. நந்தவனத்தில் ஒரு மின்னல்\n சின்னமலை அரசன் ராஜவர்மரிடமிருந்து ஓலை வந்திருக்கிறது\" என்றார் அமைச்சர்.\n\"என்ன எழுதி இருக்கிறார் என் நண்பர்\" என்றான் அரசன் கிள்ளிவளவன்.\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nfunny video clips : ஆபத்தில் உதவிய நபர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/nadigar-sangam-cricket-match/", "date_download": "2019-04-25T16:11:29Z", "digest": "sha1:BKETZDFTQSHXKGF4RGNIT47NNZVPP54T", "length": 7114, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "நடிகர் சங்கம் கிரிக்கெட் போட்டி தேதி அறிவிப்பு - Cinemapettai", "raw_content": "\nநடிகர் சங்கம் கிரிக்கெட் போட்டி தேதி அறிவிப்பு\nநடிகர் சங்கம் கிரிக்கெட் போட்டி தேதி அறிவிப்பு\nநடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு விஷால், நாசர், கார்த்தி அணியினர் பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகின்றனர்.\nஇதில் நடிகர் சங்க கடனை அடைக்க தற்போது கிரிக்கெட் போட்டி நடத்தவுள்ளனர்.இதுக்குறித்து சில முடிவுகளை எடுத்துள்ளனர். இப்போட்டி ஏப்ரல் மாதம் 17ம் தேதி நடக்கவிருக்கின்றதாம்.\nரஜினி, கமல், அஜித், விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் அழைப்பு விடுக்கவுள்ளார்களாம்.எந்த நடிகர் எந்த அணியில் விளையாடுவார் என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படுமாம்.\nRelated Topics:கார்த்தி, நடிகர் சங்கம், விஷால்\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nசெம்பருத்தி சீரியலில் புடவ���யில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=14768", "date_download": "2019-04-25T16:37:34Z", "digest": "sha1:DZ3QL2FE3CNYBJZMKKRX2TNZIG64IIKG", "length": 10516, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக கதைகள் கிறிஸ்துவம்\nமன்னர் அலெக்சாண்டர் பல நாடுகளை தன்வசப்படுத்தினார். அவரைச் சந்தித்த அறிஞர் ஒருவர், '' உங்களைப் போல வெற்றிகளை மற்றவர்களால் அடைய முடியவில்லையே ஏன்\nஅதற்கு அலெக்சாண்டர், “இது என் வெற்றியல்ல, கடவுளின் வெற்றி. அவர் அருளாலேயே கிடைத்தது.\nஎந்த நாடுகளை ஜெயித்தேனோ, அந்த நாட்டு மக்களுக்கு முந்தைய மன்னர்கள் செய்ததை விட அதிக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தேன்.\nஇதற்கெல்லாம் மேலாக என்னிடம் தோற்ற மன்னர்களை நண்பர்களாக கருதி மரியாதை அளித்தேன். இவையே எனது வெற்றி ரகசியம்,” என்றார்.\n''உங்கள் எதிரிகளையும் நேசித்து நன்மை செய்யுங்கள்” என்கிறது பைபிள்.\nநிறைவே காணும் மனம் வேண்டும்\n» ஆன்மிக கட்டுரைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n; நீதிபதிகள் கோபம் ஏப்ரல் 25,2019\nபயங்கரவாதிகள் முகவரியுடன் விபரம் தந்த இந்தியா ஏப்ரல் 25,2019\nமோடி வென்றால் ராகுல் தான் பொறுப்பு : கெஜ்ரி ஏப்ரல் 25,2019\nபரிசுகள் தருவோம்; ஓட்டுக்களை அல்ல : மம்தா ஏப்ரல் 25,2019\nஇலங்கை பயங்கரவாதிகள் புகைப்படம் வெளியீடு ஏப்ரல் 25,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.engkal.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-25T15:49:24Z", "digest": "sha1:CS3WB5AJSP44XO3KLPEPAVXD64MCXECO", "length": 7053, "nlines": 121, "source_domain": "www.engkal.com", "title": "அழகு குறிப்புகள் தமிழில் - Beauty Tips Tamil", "raw_content": "\nசமையலுக்கு உபயோகப்படுத்தும் பொருட்களின் மருத்துவகுணம்\nஉங்கள் நோய் எளிதில் குணமடைய\nஉதட்டை சுற்றியிருக்கும் கருமை நீங்க மற்றும் உதடு மென்மையாக\nவிஷ கடிக்கு சித்த மருத்துவம்\nபொதுவாகவே பெண்கள் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களின் அழகை அதிகரிக்க இயற்கையின் மூலம் நாங்கள் சொல்லும் சில டிப்ஸ்…\nஉங்கள் அழகுக்கான அதிசயத்தை பார்ப்போம் \nஉங்கள் உடலை இயற்கை முறையில் அழகுப்படுத்தி பாதுகாக்க சில வழிமுறை....\nமுகத்தில் இருக்கும் கரும்புள்ளியை எளிதில் நீக்க இதை பாருங்கள்\nஉங்களுடைய நரைமுடியை நீக்கி இயற்கையான கருமை நிறத்தில் மாற........\nஉங்கள் முகம் எப்பொழுதும் எண்ணைப்பசையுடன் உள்ளதா அதை நீக்கி உங்கள் முகம் பளபளக்க இதை பயன்படுத்தலாம்..\nஉங்கள் உடலில் உள்ள தழும்புகளை இயற்கை முறையில் நீக்க சில டிப்ஸ்.\nஉதட்டில் உள்ள கருமையை நீக்கி சிவப்பாக மற்றும் மென்மையாக மாற..\nஉதட்டை சுற்றியிருக்கும் கருமை நீங்க,சிவப்பாக\nபாத வெடிப்பை நீக்க இயற்கை முறையில் சில டிப்ஸ்...\nஉங்கள் முடி கொட்டாமல் இயற்கையாக பாதுகாக்க இதை உபயோகிக்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/212043?ref=featured-feed", "date_download": "2019-04-25T16:31:44Z", "digest": "sha1:UXZRBX3PJBEXTVFNTZZHO2DKSQJYAMXU", "length": 9603, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "யுத்தம் மாத்திரமே செய்தோம்! ஆனால் யாழ். மக்கள்..? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபோருக்கு பிந்திய யாழ்ப்பாண மாவட்டத்தில் எமது இராணுவம் மனித நேய அமைதி படையாகவே நிலை கொண்டுள்ளது. போரில் ஏற்பட்ட பாதிப்புக்கள், இழப்புக்கள், தாக்கங்கள் ஆகியவற்றில் இருந்து யாழ்ப்பாண மாவட்ட மக்கள் இன்னமும் மீளவே இல்லை என யாழ். கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ��ெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.\nவார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,\nஎங்களுக்கும், அம்மா, அப்பா, சகோதரர்கள், பிள்ளைகள், உறவினர்கள் இருக்கின்றனர்தான். எனவே யாழ்ப்பாண மாவட்ட மக்களின் ஏக்கங்கள் மிக நன்றாகவே எமக்கும் தெரியும்.\nஇருக்க இடமின்றி, உடுக்க உடையின்றி உண்ண உணவின்றி அந்தரிக்கின்ற இவர்களுக்கு எம்மாலான மனித நேய வேலைத் திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம்.\nஉணவு, உடை, உறையுள், கல்வி, சுகாதாரம், சுற்றாடல் பாதுகாப்பு ஏன்று எல்லா விடயங்களிலும் பரந்துபட்ட அளவில் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுத்து அவர்களின் வாழ்வாதாரம், வாழ்வியல், வாழ்க்கைத் தரம், பொருளாதாரம் ஆகியவற்றை மேம்படுத்திக் கொடுக்க அர்ப்பணிப்பு, பற்றுறுதி, விசுவாசம் ஆகியவற்றுடன் ஒவ்வொரு படை வீரனும் உழைக்கின்றோம்.\nஇதனால் யாழ்ப்பாண மாவட்ட மக்களின் இதயங்களை எம்மால் வெற்றிக் கொள்ள முடிந்து உள்ளது. அரசியல்வாதிகள்தான் வேறுவிதமான கதைகளைப் பேசித் திரிகின்றனர்.\nயாழ். மாவட்டத்தில் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மகத்தான மனித நேய சேவைகளை அறிந்து வைத்து உள்ள பலரும் எம்மை வாழ்த்திப் பாராட்டுவதை வாடிக்கையாகக் கொண்டு உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2018/10/29105551/1013352/Indonesia-Plane-Crashed-into-Sea.vpf", "date_download": "2019-04-25T16:05:54Z", "digest": "sha1:4YI4UHOS7OLJOD4T7QFRKLKUWLF3EXHL", "length": 11302, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "நடுவானில் மாயமான விமானம் - கடலில் விழுந்து நொறுங்கியது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநடுவானில் மாயமான விமானம் - கடலில் விழுந்து நொறுங்கியது\nமாற்றம் : அக்டோபர் 30, 2018, 01:10 AM\nநடுவானில் மாயமான விமானம் - கடலில் விழுந்து நொறுங்கியது\nஇந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்தா நகரில் இருந்து சரியாக 6.33 மணிக்கு 189 பேருடன் பங்கள் பினாங் நகருக்கு புறப்பட்டு சென்ற பயணிகள் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது. விமானம் புறப்பட்ட 13 நிமிடத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் விமானத்தின் பாகங்கள் கடலில் மிதப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால், விமானம் வெடித்து சிதறியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் அதில் பயணித்த 189 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு குழுவினர் விமானம் விழுந்த இடத்திற்கு விரைந்துள்ளனர்\nவிபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு\nஇந்நிலையில், விபத்துக்குள்ளான இந்தோனேசியா விமானத்தின் உடைந்த பாகங்கள், ஜகார்த்தாவின் வடகடல் பகுதியான தன்ஜுங் பிரியோக்பகுதியில் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீட்பு குழுவினர் விமானத்தின் பாகங்கள் விழுந்த இடத்தில் அதனை கைப்பற்றி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகடலில் நின்று சபதம் எடுத்த வைகோ...\n1989ம் ஆண்டு விடுதலை புலிகள் தலைவர் பிராபகரனை சந்திக்க பிள்ளையார் திடல் கடற்கரையிலிருந்து வன்னிக்காட்டுக்குள் வைகோ புறப்பட்டுச் சென்றார்.\nகடலில் கச்சா எண்ணெய் கலப்பு: \"மீன்வளம் பாதிக்கப்படுமோ என் மீனவர்கள் அச்சம்\"\nசென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் மீண்டும் கடலில் கொட்டிய கச்சா எண்ணெயால், மீன்வளம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மீனவர்கள் உள்ளனர்.\nஅந்தமான் கடலில் உருவாகிறது, புயல் சின்னம்\nதென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிரம் அடைந்து புதிய புயல் சின்னமாக நிலை கொண்டுள்ளது.\nகடற்கரையில் உலா வரும் ஜெல்லி மீன்கள்\nமும்பை கடற்கரையில் அதிகளவில் ஜெல்லி மீன்கள் காணப்படுகின்றன.\nரஷ்ய, வடகொரிய அதிபர்கள் இன்று முக்கிய பேச்சு\nரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் வடகொரிய அத���பர் கிம் ஜாங் உன்-ஐ இன்று சந்தித்து பேசினார்.\n\"முன்னெச்சரிக்கை தகவல் பிரதமருக்கு ஏன் தெரிவிக்கப்படவில்லை\" - இலங்கை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல பேச்சு\nஇலங்கை குண்டு வெடிப்பு குறித்து முன்கூட்டியே கிடைத்த தகவல் பிரதமருக்கு தெரிவிக்கப்படாதது குறித்து,இலங்கை அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.\nகொழும்புவில் மயான அமைதி : முக்கிய இடங்களில் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு\nஇலங்கையில் குண்டு வெடிப்பு நடந்து நான்கு நாட்கள் கடந்த நிலையில், உச்சகட்ட பாதுகாப்பு காரணமாக அந்நாட்டின் தலைநகர் கொழும்பு மயான அமைதியாக காட்சி அளிக்கிறது.\nதங்க மங்கை கோமதிக்கு தங்கம் வழங்கி கத்தார் ரஜினி மக்கள் மன்றம் கெளரவிப்பு\nஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமைக்கு சேர்த்த தங்க மங்கை கோமதிக்கு, கத்தார் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தங்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையை உலுக்கிய தொடர் குண்டு வெடிப்புகள் - செப்பு தொழிற்சாலையில் வெடி குண்டுகள் தயாரிப்பு\nஇலங்கையை உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் அந்நாட்டில் உள்ள செப்பு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\n\"குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்த 8 ஆண்டுகள் திட்டம்\" - முன்னாள் ராணுவத் தளபதியான சரத் பொன்சேகா\nகுண்டு வெடிப்பை தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்தில் அவசர காலச் சட்டத்தை நீடிப்பதற்கான யோசனை மீதான விவாதம் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?p=1503", "date_download": "2019-04-25T15:50:45Z", "digest": "sha1:VO36AB3EYWOZSRDBZAKMEZQGGIU3QH3V", "length": 10799, "nlines": 115, "source_domain": "blog.balabharathi.net", "title": "பாலா ஹாப்பி அண்ணாச்சி.. | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\n← உதவி தேவை:- எழுத்தாளர் ரமேஷ் பிரேதன்\nஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர் ஒன்றுகூடல் →\nஒரே மாதிரி தோன்றினாலும் ஒவ்வொரு ஆட்டிச நிலையாளார்களும் ஒவ்வொரு விதம். அவர்தம் பெற்றோருக்கு ஏற்படும் அனுபவங்களும் விதவிதமானவை. ஆனாலும்..\nஆட்டிச நிலையிலிருக்கும் நான்கு வயதுடைய ஒரு குழந்தையை வைத்திருக்கும் பெற்றோருக்கு, பதினெட்டு வயதுடைய இளைஞனை பராமரிக்கும் பெற்றோருடைய அனுபவம் பெரியதாக உதவா விட்டாலும் கூட ஒருவேளை பயன்படலாம். ஆனால் அவர்கள் பகிரத் தயாராக இருக்கவேண்டும் என்பதுதான் இங்கே விஷயம்.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்த பல பெற்றோரிடமும் சலிக்காமல் இந்த என் எண்ணத்தை வெளிப்படுத்தி வந்துள்ளேன். பெரிய அளவிலான ஒன்றுகூடல் சாத்தியப்படவில்லை என்றாலும், சின்னச்சின்ன அளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில ஒன்றுகூடல் நடந்தது.\nஇப்போது அது கொஞ்சம் பெரிய அளவில் நடப்பதற்கான அறிகுறிகள் தெரியத்தொடங்கி உள்ளது.\nசில நல்ல உள்ளங்களின் உதவியோடும் இந்த ஆண்டே இது சாத்தியமாகும் என்று நம்புகிறேன்.\nThis entry was posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், அப்பா, ஆட்டிசம், ஆட்டிஸம், தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம், மனிதர்கள், விளம்பரம் and tagged ஆட்டிச நிலையாளர், ஆட்டிச பெற்றோர் சந்திப்பு, ஒன்றுகூடல், குழந்தை வளர்ப்பு and tagged Autisam, சந்திப்பு, தகவல்கள் and tagged Autisam, Gathering, My Experience with Autism. Bookmark the permalink.\n← உதவி தேவை:- எழுத்தாளர் ரமேஷ் பிரேதன்\nஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர் ஒன்றுகூடல் →\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nசின்னச் சின்ன ஆசை :2 (கனியின் தோழன்)\nஅஞ்சலி : பிரபஞ்சன் எனும் ஆசான்\nகுழந்தைக் கவிஞர் பிறந்தநாள் இன்று\nகுழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்\nஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்\nதன் முனைப்புக் குறைபாடு (29)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=25290", "date_download": "2019-04-25T16:29:53Z", "digest": "sha1:OI6ND57ICLGUTBYRYHHXTQ5QOKHRBIGC", "length": 10362, "nlines": 122, "source_domain": "kisukisu.lk", "title": "» டிசம்பர் 31க்கு பின் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது?", "raw_content": "\nகோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஒரே பாஸ்வேர்ட் எது\nவைரலாகும் கொரில்லா செல்பியும், மரணமும்\nகோமாவில் 27 ஆண்டுகள் இருந்த தாயை மீட்ட மகன்\nஇரவில் வெந்நீர் குடிப்பது நல்லதா\n← Previous Story அப்பள விளம்பரத்தில் நடித்த ஜுலிக்கு இவ்வளவா சம்பளம்\nNext Story → இனிமேல் பேஸ்புக் உங்களை எச்சரிக்காது\nடிசம்பர் 31க்கு பின் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது\nஇன்னும் சில தினங்களில் புத்தாண்டு பிறக்கவுள்ளது. பிரபலமெசேஜிங் செயலிகளில் ஒன்றான வாட்ஸ்ஆப் டிசம்பர் 31 ஆம் தேதிக்குப் பிறகு ஒருசில இயங்கு தளங்களில் செயல்படப்போதில்லை.\nகடந்தாண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.\n2009ல் வாட்ஸ்ஆப் தொடங்கப்பட்ட போது தற்போது மக்கள் பயன்படுத்து செல்ஃபோன் கருவிகளை காட்டிலும் சற்று வித்தியாசமான கருவிகளை பயன்படுத்தியதாகவும், அந்த காலகட்டத்தில் விற்பனையான செல்ஃபோன்களில் 70 சதவீதம் செல்ஃபோன்கள் நோக்கியா மற்றும் பிளாக்பெர்ரி அளித்த இயங்குதளங்களில் இருந்ததாகவும் கூறுகிறது.\nகூகுள், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகியவை அளிக்கும் இயங்குளங்கள்தான் தற்போது விற்பனையாகும் செல்ஃபோன்களில் 99.5 சதவீதத்தில் உள்ளன. வாட்ஸ் ஆப் அறிமுகமான காலகட்டத்தில் 25 சதவீதத்துக்கும் குறைவான செல்ஃபோன்களில்தான் இவை இருந்தன.\nஆகவே, பிளாக்பெர்ரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10, நோக்கியா எஸ்40, நோக்கிய சிம்பியன் எஸ்60, ஆண்ட்ராய்ட் 2.1 மற்றும் 2.2 பதிப்புகள், விண்டோஸ் போன் 7, ஐபோன் 3ஜிஎஸ்/ஐஒஎஸ் 6 ஆகிய மொபைல் இயங்குதளங்களில் செயல்படும் வாட்ஸ்ஆப் செயலி இயங்காது என்று கூறி அதற்கான கால அட்டவணையையும் அப்போது வாட்ஸ்ஆப் வெளியிட்டது.\nவிவரங்களுக்கு இந்த இணைப்பைச் சொடுக்கவும்: https://blog.whatsapp.com/index.php/page/2\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்ட���யம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்கள் அப்படி – பெண்கள் இப்படி\nசின்னத்திரை\tJune 13, 2016\nபோலி ஆபாச வீடியோவால் எனக்கு பாதிப்பில்லை\nசினி செய்திகள்\tAugust 31, 2015\nகடிக்க வந்த மலைப்பாம்பை வறுத்து தின்ற கிராமம்\n – குடும்பத்தார் அதிர்ச்சி தகவல்\nசினி செய்திகள்\tJune 17, 2016\nராய் லட்சுமி பேஸ்புக் படங்களால் சர்ச்சை\nசினி செய்திகள்\tSeptember 3, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://solachy.blogspot.com/2016/11/blog-post.html", "date_download": "2019-04-25T16:16:35Z", "digest": "sha1:E5753PPDXS3M3U5XWXPXUXPO2FFETJOC", "length": 4035, "nlines": 81, "source_domain": "solachy.blogspot.com", "title": "சோலச்சி கவிதைகள் : மீனவர் - சோலச்சி", "raw_content": "\nPosted by சோலச்சி கவிதைகள் at 21:10\n''சோலச்சி'' என்னும் நான் அரசுப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன். \"முதல் பரிசு\" , \"கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும் \" என்ற சிறுகதை நூல்களும் \"காட்டு நெறிஞ்சி\" \"விரிசல்\" என்ற கவிதை நூல்களும் எழுதியுள்ளேன். ''முதல் பரிசு'' சிறுகதை நூல்: 2017 கல்பாக்கம் சாலோம் அறக்கட்டளை விருது மற்றும் 5000/-(ஐயாயிரம் ரூபாய்) பொற்கிழி. \"கருப்புச்சட்டையும் கத்திக்கம்புகளும்\" சிறுகதை நூல்: 13.08.2017 சென்னை பொதிகை மின்னல் விருது மற்றும் 3000/- (மூவாயிரம்) பொற்கிழி. 23.12.2018 ராஜபாளையம் மணிமேகலை மன்றத்தின் சிறுகதைச் செம்மல் விருது மற்றும் ரூபாய் 5000/- (ஐந்தாயிரம்) பொற்கிழி. 17.02.2019 புதுச்சேரி தமிழ்ச் சங்கம் விருது மற்றும் ரூபாய் 3000/- (மூவாயிரம்) பொற்கிழி. பேச : 9788210863\nபுதுக்கோட்டை புத்தக திருவிழா ...\nபுல்லின் மேலே .... -சோலச்சி\nஎங்கும் இல்லாத.... - சோலச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/male_christian-baby-names-list-L.html", "date_download": "2019-04-25T16:41:59Z", "digest": "sha1:LSIHKCCEKJKXWQNWPGPKDUYITTLIMYCI", "length": 19666, "nlines": 592, "source_domain": "venmathi.com", "title": "christian baby names | christian baby names Boys | Boys christian baby names list L - venmathi.com", "raw_content": "\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\nநம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் Tamil Dubsmash...\nபாருங்களன் நம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் என்று\nLKG படம் பற்றி ஆர்.ஜே.பாலாஜியின் LKG பட விமர்சனம்\nLKG படம் பற்றி ஆர்.ஜே.பாலாஜியின் LKG பட விமர்சனம்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன் என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான்...\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் இந்தப்...\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு மட்டும்...\nவாஸ்துப்படி கட்டப்படாத வீடு பணப்புழக்கத்தை குறைப்பதோடு, துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும்...\nதமிழ் பொண்ணுங்க சேலையுடன் செய்யும் Tamil Dubsmash | tamil...\nதமிழ் பொண்ணுங்க சேலையுடன் செய்யும் Tamil Dubsmash | tamil tiktok\nநாங்களும் நல்லா பண்ணுவம்தான் Tamil Dubsmash | tamil tiktok...\nவிஸ்வாசம் தமிழ் திரை விமர்சனம்\nவிஸ���வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nவிஷாலிடம் ரஜினி என்ன சொன்னார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/free-software-in-tamil-software-development/", "date_download": "2019-04-25T16:51:18Z", "digest": "sha1:IH5TCYQYKNQZYCEZN5M2FIN5CSJTDZNG", "length": 25613, "nlines": 328, "source_domain": "www.kaniyam.com", "title": "கணித்தமிழ் வளர்ச்சியில் கட்டற்ற மென்பொருட்கள் – கணியம்", "raw_content": "\nகணித்தமிழ் வளர்ச்சியில் கட்டற்ற மென்பொருட்கள்\nகணியம் > tamil software > கணித்தமிழ் வளர்ச்சியில் கட்டற்ற மென்பொருட்கள்\nகணியம் பொறுப்பாசிரியர் August 6, 2015 0 Comments\nகணித்தமிழ் வளர்ச்சியில் கட்டற்ற மென்பொருட்கள்\nஆங்கிலேயர் உருவாக்கிய கணிணியின் திரைகளில் 1990 களில் தமிழ் எழுத்துக்களைக் காட்டுவதற்கே பலரும் பல வகைகளில் பெரிதும் முயற்சி செய்தனர். பின் எழுத்துருக்கள், குறிமுறைகள், விசைப்பலகைகள் எனப்பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.\nஒருங்குறியின் வருகை தமிழை அனைத்து கணிணிகளிலும் கருவிகளிலும் காட்டுவதற்கு உதவியது. இது கணித்தமிழ் வளர்ச்சியின் முதல் நிலையே. இதுவே எழுத்துணரி (OCR), பேச்சு உணரி (Speech to Text), எழுத்து ஒலி மாற்றம் (Text to Speech), இயந்திர மொழிமாற்றம் என பல்வேறு கனவுகளுக்கு வித்திட்டது.\nஆங்காங்கே தனிநபர்களும் கல்வி நிறுவனங்களும், மத்திய, மாநில அரசு நிறுவனங்களும் இந்தக் கனவுகளை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. பலரும் ஓரளவு வெற்றியும் கண்டு வருகின்றனர்.\nபல்வேறு காரணல்களால் இந்த முயற்சிகள் ஒருங்கிணைக்கப்படவில்லை. மென்பொருட்களும், மூல நிரல்களும், ஆய்வுகளும் யாவருக்கும் பகிரப்படாமல் கல்வி, தனியார், அரசு நிறுவனங்களின் கிடங்குகளில், உறங்குகின்றன.\nஇந்த நிலை மாற, பல்வேறு தனி நபர்களும், அமைப்புகளும் தமிழ்க்கணிமைக்கான கட்டற்ற மென்பொருட்களை உருவாக்கி வருகின்றன. இந்த கட்டற்ற மென்பொருட்கள் மூல நிரலுடன் பகிரப்படுவதால், யாவரும் அவற்றின் தொடர்ந்த வளர்ச்சியில் எளிதில் பங்களிக்கலாம்.\nதமிழ்க்கணிமையின் கனவுகளை கட்டற்ற வகையில் நனவாக்கி வரும் சில முயற்சிகளை இங்கு காணலாம்.\nTesseract என்ற மென்பொருள், ஒரு படத்தில் உள்ள எழுத்து வடிவங்களை உரை ஆவணமாக மாற்றுகிறது. ஆங்கிலத்தில் நன்கு செயல்படும் இதற்கு தமிழைக் கற்பிக்கும் முயற்சியில��� பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.\nஒரே எழுத்துருவில் உள்ள படங்களில் இருந்து உரையை எளிதாகப் பிரிக்கும் நிலை வரை தற்போதைய வளர்ச்சி உள்ளது. பல்வேறு எழுத்துருக்களை இதற்கு பயிற்சி அளிக்க முயற்சிகள் நடைபெறுகின்றன.\nதமிழா எனும் குழு, இ கலப்பை என்ற தமிழ் தட்டச்சு மென்பொருளை பின் hunspell என்ற மென்மொருளை அடிப்படையாக கொண்டு ஒரு சொல்திருத்தி உருவாக்கி வருகிறது. Firefox plugin ஆகவும் ஒரு பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழா குழுவினர் languagetool என்ற மென்பொருள் மூலம் தமிழுக்கு சந்திப்பிழை, இலக்கணப் பிழைத் திருத்தி உருவாக்கி, libreoffice ல் இயங்கும் ஒரு plugin ஆக வெளியிட்டுள்ளனர்.\nவிக்கிபீடியாவின் துணைத்திட்டமான விக்கிசனரி, ஒரு கட்டற்ற அகராதி ஆகும். இதில் வார்த்தைகளுக்கு பொருள் அறிவதோடு, நாமும் பல புது வார்த்தைகளையும் அவற்றின் பொருட்களையும் சேர்க்கலாம்.\nஆவணங்களில் உள்ள உரையை ஒலியாக மாற்றும் மென்பொருள் இது.\nஇது பெரும்பாலான இந்திய மொழிகளில் உள்ள உரையை ஒலியாக மாற்றுகிறது.\nPhp மொழியில் உருவாக்கப்பட்ட மென்பொருள் இது.\nபேராசிரியர் வாசு ரங்கநாதன் – vasurenganathan@gmail.com\nமுழுவதும் தமிழிலேயே கணிணி நிரல் எழுதும் வகையில் எழில் என்ற மொழி உருவாக்கப் பட்டுள்ளது. இது பைதான் மொழி போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது.\nசெய்து பார்க்க – ezhillang.org\nவார்த்தைகளை எழுத்துகளாகப் பிரித்தல், எண்ணுதல், திருப்புதல், குறிமாற்றம் செய்தல் போன்ற உரை கையாளும் text processing உதவி நிரல்கள் பல உள்ளன.\nஇவற்றைப் பயன்படுத்தி பல்வேறு மொழியியல் செயல்களை எளிதாகச் செய்து விடலாம்.\nதொடர்பு – வேல்முருகன் – henavel@gmail.com\nகணிணியுடன் நாம் அரட்டை அடிக்க ஒரு மென்பொருள் உருவாக்கப் பட்டுள்ளது. இதற்கு பல்வேறு துறைசார் அறிவைப் புகுத்தினால், நல்ல கணிணி உதவியாளர் போல மாற்றலாம்.\nஒரு சொல் தந்தால், அதன் வேர்ச்சொல் தரும் மென்பொருள் இது.\nதொடர்பு – வேல்முருகன் – henavel@gmail.com\nபல்வேறு இலக்கியங்களில் ஒரு குறிப்பிட்ட வார்த்தை எந்த இடங்களில் எல்லாம் வருகிறது என்று தேடித்தரும் ஒரு தேடுபொறி இது.\nஒரு தமிழ் யாப்பு மென்பொருள் ஆகும். உள்ளிடப்பட்ட உரையினை தமிழ் யாப்பு விதிகளின் படி ஆராய்ந்து – எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய யாப்பு உறுப்புக்களை வெளியிடும். இவற்றைக்கொண்டு உள்ளீட்டின் பாவகையினையும் கண்டுகொள்ளும்.\nPressbooks.com, sigil, calibre ஆகிய மென்பொருட்கள் மூலம் அனைத்து கருவிகளிலும் படிக்கக்கூடிய வகையில் epub, mobi வகைகளில் மின்னூல்கள் உருவாக்கலாம்.\nGNU/Linux இயக்குதளத்தில் உள்ள பெரும்பாலான கட்டற்ற மென்பொருட்கள் யாவும் பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்ய வசதி தருகின்றன. Mozilla firefox, GNOME, KDE, LibreOffice போன்ற பல மென்பொருட்கள் தமிழில் கிடைக்கின்றன. இவ்வாறு மொழியாக்கம் செய்வதை முறைப்படுத்த fuel என்ற திட்டமும் உள்ளது.\nFirefox os தமிழ் இடைமுகப்புடன் வருகிறது. LG G3 போன்ற ஆன்டிராய்டு கருவிகளிலும் தமிழ் இடைமுகப்பு கிடைக்கிறது. தமிழ் தட்டச்சு செய்ய indic-keyboard என்ற செயலி கிடைக்கிறது. மேலும் பல தமிழ் கற்பிக்கும் செயலிகளும், தமிழ் விளையாட்டுகளும் கிடைக்கின்றன.\nதமிழரின் அறிவை்க் கட்டற்ற வகையில் ஆவணமாக்கும் மாபெரும் பணியை தமிழ் விக்கிபீடியா பங்களிப்பாளர்கள் செய்து வருகின்றனர். கணியம், கற்போம், TamilDroid போன்ற பல இணைய இதழ்களும், பல தனி வலைப்பதிவுகளும் இன்று அதிக அளவில் நுட்பம் பேசுகின்றன.\nகணித்தமிழ் – இணைய இதழ்\nஇவ்வாறு பல்வேறு மொழிகளிலும் உருவாகும் கணித்தமிழ் மென்பொருள் முயற்சிகளை ஒரே இடத்தில் அறிய, கணித்தமிழ் என்ற இணைய இதழ் உருவாக்கப் பட்டுள்ளது.\nஇயந்திர மொழிமாற்றம், ஒலி-உரை மாற்றி, கையெழுத்து உணரி போன்ற பல கனவுகள் இன்னும் ஆய்வு நிலையிலேயே உள்ளன.\nஇதுவரை நாம் பார்த்தவை ஒரு சில மென்பொருட்களே. இன்னும் உள்ளவை ஏராளம்.\nஇந்த கட்டற்ற மென்பொருட்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திப் பாருங்கள்.\nநீங்களும் அவற்றின் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nகணித்தமிழுக்குத் தேவையான கட்டற்ற மென்பொருட்கள் வளர்ச்சியில் பங்களிக்க மாணவர்களையும், கணிணி அறிஞர்களையும் ஊக்குவிக்க வேண்டும்.\nதமிழா, உத்தமம் பொன்ற அமைப்புகளும், பிற கல்வி, அரசு அமைப்புகளும் இணைந்து செயல்பட வேண்டும்.\nதமிழ் அறிஞர்கள் இலக்கணம், மொழியியல் ஆய்வுகளை பொது வெளியில், இணையத்தில் வெளியிட வேண்டும்.\nGoogle Summer of Code போன்ற மென்பொருள் போட்டிகள் நடத்த வேண்டும்.\nகல்வி நிறுவனங்கள், மாணவர்கள், அரசு அமைப்புகள் நாம் செய்யும் ஆய்வுகள், மென்பொருட்களை மூல நிரலுடன் கட்டற்ற மென்பொருட்களாக வெளியிட வேண்டும்.\nஅரசு மானியம் பெறும் அனைத்து மென்பொருட்களையும் மூலநிரலுடன் வெளியிட உரிமைக்குரல் எழுப்ப வேண்டும்.\nமென்பொருட்களையும் ஆவணங்களையும் தமிழாக்கம் செய்ய கலைச்சொற்கள், உதவி ஆவணங்கள் உருவாக்க வேண்டும்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.themitquill.mitindia.edu/?m=20181109", "date_download": "2019-04-25T16:02:17Z", "digest": "sha1:BVKWPUNEZISFIWGOBAKXHS7LFH5QEUOQ", "length": 2186, "nlines": 33, "source_domain": "www.themitquill.mitindia.edu", "title": "November 9, 2018 – The MIT Quill", "raw_content": "\nவெற்று வேடிக்கை இல்லை வாழ்க்கை, ஊற்று போல் தினம் தினம் பிரச்சினைகள் எழலாம், நேற்று போல் இன்று இல்லை, இன்று போல் நாளை இல்லை, உன் விருப்பம் போல் நடக்காமல் போகலாம். சூழ்நிலைகளின் சூழ்ச்சியால் நீ வீழாதே காலத்தின் கட்டுக்குள் துவண்டு விடாதே காலத்தின் கட்டுக்குள் துவண்டு விடாதே தவறி விழுந்தால் மறு நொடியே, நிமிர்ந்து எழு தவறி விழுந்தால் மறு நொடியே, நிமிர்ந்து எழு வாழ்வெனும் வள்ளல், வாய்ப்புகளை வழங்கும், அதைப் பயன்படுத்தி வெற்றி கொள் எங்கும் வாழ்வெனும் வள்ளல், வாய்ப்புகளை வழங்கும், அதைப் பயன்படுத்தி வெற்றி கொள் எங்கும் இலவச இணைப்புகள் நன்றாய் பயன்படுவதில்லை, கஷ்டமில்லா வாழ்வும் சரித்திரம் உருவாக்குவதில்லை,[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/scientists-have-found-an-easy-way-to-produce-hydrogen-fuel-from-sea-water-017054.html", "date_download": "2019-04-25T16:17:14Z", "digest": "sha1:4HF2AZ63RDOWFSHAPXY6MMNBVAIIAZJT", "length": 19972, "nlines": 357, "source_domain": "tamil.drivespark.com", "title": "கடல் நீரிலிருந்து வாகன ஹைட்ரஜன் எரிபொருள்: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு! - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவையே மெய்சிலிர்க்க வைத்த ஜாவா: அனைத்தும் தலைகீழாக மாறிக்கொண்டிருக்கும்போது ஜாவா செய்த செயல்\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்��்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nகடல் நீரிலிருந்து வாகனங்களுக்கான ஹைட்ரஜன் எரிபொருள்: விஞ்ஞானிகள் அசத்தல்\nகடல் நீரிலிருந்து வாகனங்களுக்கான ஹைட்ரஜன் எரிபொருளை உற்பத்தி செய்யும் முறையை அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.\nபெட்ரோல், டீசலுக்கு மாற்றான வாகன எரிபொருளை உருவாக்கும் முயற்சிகளில் மிக தீவிரமான முறையில் நடந்து வருகிறது. தற்போதைக்கு மின்சார வாகனங்கள் சிறந்த மாற்றாக கருதப்படுகிறது. மறுபுறத்தில் ஹைட்ரஜன் எரிபொருளில் வாகனத்தை இயக்கும் முயற்சிகளும் தீவிரமடைந்துள்ளன.\nஆனால், ஹைட்ரஜன் எரிபொருளின் உற்பத்தி செலவு குறைவாக இருந்தாலும், அது எளிதில் தீப்பிடிக்கும் வாய்ப்பு இருப்பதால் வாகனங்களில் பொருத்துவது மற்றும் சேமித்து வைப்பதில் சில பாதகமான விஷயங்கள் உள்ளன. எனினும், அ்தனை மிகவும் பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்கும் தொழில்நுட்பங்களும் வளர்ந்து விட்டன.\nஇந்த சூழலில், நல்ல தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனை பிரித்து, அதிலிருந்து வெளியேறும் ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்தும் முறைகளில் வெற்றி காணப்பட்டுவிட்டது. இதனை எலக்ட்ரோலைசிஸ் என்று அழைக்கின்றனர். இரண்டு மின்முனைகள் மூலமாக மின்சாரத்தை தண்ணீரில் செலுத்தும்போது எதிர்முனையிலிருந்து ஹைட்ரஜன் வாயு குமிழியாக வெளியேறும். இதனை கேத்தோடு என்றும், நேர்முனையிலிருந்து வெளியேறும் ஆக்சிஜனை ஆனோடு என்றும் குறிப்பிடப்படுகிறது.\nMOST READ:பைக் சாவியை பறிக்கும் அதிகாரம் போலீசாருக்கு உள்ளதா தகவல் அறியும் உரிமை சட்டம் சொல்வது இதுதான்\nஆனால், கடல் நீரில் இந்த முறையில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனை பிரித்தெடுக்க முடிவதில்லை. இந்த நிலையில், முதல்முறையாக கடல் நீரிலிருந்து ஹைட்ரஜனை பிரித்தெடுக்கு��் முறையில் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழக விஞ்ஞானிகள் முதல்கட்ட வெற்றியை பதிவு செய்துள்ளனர்.\nஅவர்களது தொழில்நுட்ப முறை அந்நாட்டு தேசிய அறிவியல் இதழிலில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில், கடல் நீரில் மின்சாரத்தை செலுத்தி ஹைட்ரஜன், ஆக்சிஜனை பிரித்தெடுக்கும் முறையில் குறிப்பிடத்தக்க வெற்றி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nமேலும், கடல் நீரில் மின்சாரத்தை செலுத்துவதற்காக பயன்படுத்தப்படும் நேர்மின் முனையானது விசேஷ பூச்சுடன் கொடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால், ஆக்சிஜனை எந்த வித பாதிப்பும் இல்லாமல் பிரித்தெடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.\nஇந்த முறையின் மூலமாக, நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் கடலுக்குள் ஆய்வு மற்றும் விளையாட்டுகளில் பயன்படுத்தப்படும் ஸ்கூபா டைவிங் எந்திரங்களில் இந்த தொழில்நுட்ப முறையை பயன்படுத்த முடியும். இதனால், ஹைட்ரஜனை எரிபொருளாகவும், ஆக்சிஜனை நீர்மூழ்கி கப்பல்களில் பயணிப்பவர்கள் மற்றும் ஸ்கூபா டைவர்கள் சுவாசிக்க பயன்படுத்த முடியும் என்று கூறியுள்ளனர்.\nமேலும், இந்த முறைக்கு தேவையான மின்சாரத்தை சூரிய மின்சக்தி முறையில் பெறப்படுவதால், 100 சதவீதம் அளவுக்கு இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த தொழில்நுட்ப முறை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், பெரிய அளவில் உற்பத்தி செய்வதற்காக இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழக விஞ்ஞானிகள் கூறி இருக்கின்றனர்.\nMOST READ:அடிபட்ட புலியாக சீறும் யமஹா.... அவமானத்தை துடைக்க இந்தியாவில் செய்யப்போகும் பிரம்மாண்டம் இதுதான்...\nமேலும், தற்போது ஹைட்ரஜன் எரிபொருளுக்கு தேவை குறைவாக இருக்கிறது. ஆனால், அதிக அளவில் தேவை ஏற்படும்போது நல்ல தண்ணீரை பயன்படுத்த இயலாது. ஏனெனில், தண்ணீர் பஞ்சம் அதிகரித்து வருவதால், கடல் நீரிலிருந்து எடுக்கும் முறைதான் உசிதமாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nராயல் என்ஃபீல்டுக்கு போட்டியான மாடலை களமிறக்கும் பெனெல்லி\nமின்சார யுகத்திற்கு மாறும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் கார்கள்\nஉலகிலேயே இந்த தொழில்நுட்பத்தை வெளியிடும் முதல் நிறுவனம் இதுதான்: என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/win-by-10-wickets-teams-in-ipl-series-part-2", "date_download": "2019-04-25T16:22:14Z", "digest": "sha1:PYAKHCJADUCV4S57TW55OBBSO7Y4UNRB", "length": 17910, "nlines": 389, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 !!", "raw_content": "\nகிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் ஐபிஎல் தொடரானது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதற்கு காரணம் என்னவென்றால், இந்த ஐபிஎல் தொடரில் அனைத்து போட்டிகளிலும் அதிரடிக்கும், விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த ஐபிஎல் தொடரானது வருடத்திற்கு ஒருமுறை என்ற வீதம், தொடர்ந்து 11 வருடமாக நமது இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 8 அணிகள் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும். இவற்றுள் ஒரு சில அணிகள், சில போட்டிகளில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளனர். அந்த போட்டிகளைப் பற்றி இங்கு காண்போம்.\n#1) ராஜஸ்தான் ராயல்ஸ் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ( 2010 ஆம் ஆண்டு )\nராஜஸ்தான் ராயல்ஸ் – 92/10 ( 19.5 / 20 ஓவர்கள் )\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – 93/0 ( 10.4 / 20 ஓவர்கள் )\n2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. நமன் ஓஜா மற்றும் மைக்கேல் லம்ப் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவரும் முதல் ஆறு ஓவர்களிலேயே, தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆகி வெளியேறினர். சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடிய யூசுப் பதானும், 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியில் 19.5 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 92 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூர் அணியில் சிறப்பாக பந்துவீசிய அனில் கும்ப்ளே 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.\n93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மணிஷ் பாண்டே மற���றும் ஜேக்கியூஸ் காலிஸ் ஆகிய இருவரும் களமிறங்கினர். எளிதான இலக்கு என்பதால், இருவரும் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். இறுதியில் பெங்களூர் அணி 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி எளிதாக வெற்றி பெற்றது. மணிஷ் பாண்டே 42 ரன்களும், காலிஸ் 44 ரன்களும் அடித்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.\n#2) மும்பை இந்தியன்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ் ( 2011 ஆம் ஆண்டு )\nமும்பை இந்தியன்ஸ் – 133/5 ( 20 ஓவர்கள் )\nராஜஸ்தான் ராயல்ஸ் – 134/0 ( 13.1 / 20 ஓவர்கள் )\n2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் சுமன் ஆகிய இருவரும் களமிறங்கினர். சச்சின் டெண்டுல்கர் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்து விட்டு, 31 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்பு வந்த ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி, 47 பந்துகளில் 58 ரன்கள் விளாசினார். இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் அடித்தது.\n134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேன் வாட்சன் மற்றும் ராகுல் டிராவிட் ஆகிய இருவரும் களமிறங்கினர். தொடக்கத்தில் இருந்தே வெளுத்து வாங்கிய ஷேன் வாட்சன், 47 பந்துகளில் 89 ரன்கள் விளாசினார். இதில் 6 சிக்சர்களும், 9 பவுண்டரிகளும் அடங்கும். இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி எளிதாக வெற்றி பெற்றது.\nஐபிஎல் 2019 ராஜஸ்தான் ராயல்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \nஐபிஎல் தொடரில் 140+ ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற டாப் 3 அணிகள்\nஐபிஎல் தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \nஐபிஎல் தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள். பாகம் – 1 \nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \nஅதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \nஐபிஎல் தொடரில் சேஸ் செய்யும் பொழுது குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆ�� டாப் – 2 அணிகள்\nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 1 \nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 1 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/11041726/Kill-the-woman-The-dramatic-husband-was-sentenced.vpf", "date_download": "2019-04-25T16:31:54Z", "digest": "sha1:AGUM32V4INMA4O2LFNGZYLOPQGMH77UT", "length": 11479, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kill the woman The dramatic husband was sentenced to life imprisonment || பெண்ணை கொன்று நாடகமாடிய கணவருக்கு ஆயுள் தண்டனை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் விசாரணை குழுவில் நீதிபதி இந்து மல்கோத்ரா\nபெண்ணை கொன்று நாடகமாடிய கணவருக்கு ஆயுள் தண்டனை\nகற்பழித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணை கொலை செய்து விட்டு, நாடகமாடிய கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தானே கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.\nதானே கல்யாண் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் பண்டாரி. இவர் கடந்த 2015-ம் ஆண்டு பெண் ஒருவரை கற்பழித்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.\nபின்னர் ஜாமீனில் வெளிவந்த இவர், தான் கற்பழித்த பெண்ணையே திருமணம் செய்துகொண்டார்.\nஇந்தநிலையில் சம்பவத்தன்று திடீரென மனைவியின் உறவினர்களிடம், மனைவி தன்னுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு சென்றுவிட்டதாகவும், எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் தெரிவித்தார்.\nஇந்த சம்பவம் குறித்து அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பெண்ணை தேடிவந்தனர். இந்தநிலையில் மாயமான பெண் பிவண்டி, யேவாரி கிராமத்தில் உள்ள முட்புதரில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார்.\nபோலீசார் நடத்திய விசாரணையில், மகேஷ் பண்டாரி தான் மனைவியை கொலை செய்து உடலை அங்கு வீசியதும், பின்னர் ஒன்றும் தெரியாதவர் போல் நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து மகேஷ் பண்டாரியை போலீசார் கைது செய்தனர்.\nஇவர் மீதான வழக்கு தானே கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை மாவட்ட நீதிபதி ஜதாவ் விசாரித்தார்.\nஇறுதி விசாரணை முடிந்து அவர் அளித்த தீர்ப்பில், “கிடைத்த ஆதாரங்களை வைத்து பார்க்கையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் தனது மனைவியின் கொலையில் சம்பந்தப்படா���ல் இருக்க வாய்ப்பே இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. மேலும் அவர் கொலைக்கான ஆதாரங்களை அழிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டுள்ளார்.\nஎனவே மகேஷ் பண்டாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்குகிறேன். மேலும் ரூ.60 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன்” என தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சினிமா இயக்குனர் அட்லி மீது துணை நடிகை பரபரப்பு புகார்\n2. ஆண்டிப்பட்டியில், நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்ற கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை - 4 பேரிடம் போலீசார் விசாரணை\n3. பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு: 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு\n4. ராட்சத அலையில் சிக்கி இளம்பெண் சாவு இன்னொருவர் கதி என்ன\n5. தாரமங்கலத்தில், பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - வரதட்சணை கொடுமையால் பரிதாபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2016/mar/13/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4-1294029.html", "date_download": "2019-04-25T15:46:09Z", "digest": "sha1:STNSRQOQSSOXD7RV6SY44S6MMANDQCBS", "length": 9313, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "கணினி மூலம் வணிகவரி பரிவர்த்தனை திட்டம்: தாற்காலிகமாக நிறுத்தி வைக்க கோரிக்கை- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nகணினி மூலம் வணிகவரி பரிவர்த்தனை திட்டம்: தாற்காலிகமாக நிறுத்தி வைக்க கோரிக்கை\nBy மன்னார்குடி | Published on : 13th March 2016 06:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகணினி ��ூலம் வணிகவரி பரிவர்த்தனை செய்யும் திட்டத்தை தேர்தல் முடியும் வரை தாற்காலிகமாக வணிகவரித் துறை நிறுத்தி வைக்க வேண்டும் என மன்னார்குடி வர்த்தக சங்கப் பொதுக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.\nமன்னார்குடி வர்த்தக சங்கப் பொதுக் குழுக் கூட்டம் அதன் தலைவர் கே.ஜெ.ஆர். பாரதி ஜீவா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.\nவாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி முக்கிய இடங்களில் விழிப்புணர்வு போர்டுகள் வைப்பது, சுமைத் தூக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு அளிப்பது தொடர்பாக வர்த்தகர்களிடம் கருத்தறிந்து முடிவு செய்வது,\"முத்ரா' வங்கி கடன் திட்டம் மூலம் வர்த்தகர்களுக்கு கடன் பெற்றுத் தரும் வகையில் மன்னார்குடியில் வங்கியாளர்கள் கூட்டத்தை நடத்துவது, கணினி மூலம் வணிகவரி பரிவர்த்தனை செய்யும் திட்டத்தை வரும் 29-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டுவர வணிகவரித் துறை முடிவு செய்துள்ளது.\nஇதற்கு தமிழகம் முழுவதும் வர்த்தகர்கள் ஆட்சேபனை தெரிவித்து வரும் நிலையில் தற்போது பேரவைத் தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் வர்த்தகர்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. எனவே, தேர்தலுக்கு பிறகு புதிதாக பொறுப்பேற்கவுள்ள அரசுடன் வர்த்தகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி ஒருமித்த கருத்தை பெற்ற பின் இத்திட்டத்தை வணிகவரித் துறையினர் நடைமுறைக்கு கொண்டு வரலாம் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகூட்டத்தில் வர்த்தக சங்க முன்னாள் தலைவர்கள் சு.ஞானசேகரன், ஏ.சேதுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலர் ஆர்.வி.ஆனந்த் பேசினார். பொருளாளர் ஆர்.சங்கரசுப்பு ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.\nமுன்னாள் பொருளாளர் கே.சபாபதி, துணைத் தலைவர்கள் ஆர்.ராஜேந்திரன், ஜீ.வி.ராமகிருஷ்ணன், சிவ.தியாகராஜன், நகைக் கடை உரிமையாளர் சங்கத் தலைவர் வி.ஆர்.கே.ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். துணைத் தலைவர் சிவ.காமராஜ் வரவேற்றார். பிரபாகரன் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் கூட்டம் ஏன்\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அபூர்வ அத்தி வரதர்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்\nபாபி பிரவுன் ஒப்���னை ஷோவில் தமன்னா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Survey/4333-mohini-movie-star-rating.html", "date_download": "2019-04-25T16:20:36Z", "digest": "sha1:7JV5Q446QE7VCYFPDQL36FD4IY5HX77U", "length": 4175, "nlines": 103, "source_domain": "www.kamadenu.in", "title": "ஜூலை 27-ம் தேதி வெளியாகியுள்ள ‘மோகினி’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன? | Mohini Movie Star Rating", "raw_content": "\nஜூலை 27-ம் தேதி வெளியாகியுள்ள ‘மோகினி’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\n‘96’ படத்துக்கு கொல்லாபுடி ஸ்ரீனிவாஸ் விருது\nகடல் சாகசங்கள் நிறைந்த சிம்ரன் - த்ரிஷா படம்\nமீண்டும் இணையும் சிம்ரன் - த்ரிஷா\n‘96’ படத்தின் இயக்குநருக்கு புல்லட் பரிசளித்த விஜய் சேதுபதி\n‘96’ கன்னட ரீமேக்: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n100 நாட்களைக் கடந்த ‘96’\nஜூலை 27-ம் தேதி வெளியாகியுள்ள ‘மோகினி’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஜூலை 27-ம் தேதி வெளியாகியுள்ள ‘ஜுங்கா’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nகிழக்கே போகும் ரயில் டைட்டிலில் நான்கு இடத்தில் கே.பாக்யராஜ் பெயர்\nகுரு மகான் தரிசனம் 8 : ரயிலை நிறுத்திய குழந்தையானந்த சுவாமிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2019/04/tnpsc-exam-2019-postponed.html", "date_download": "2019-04-25T16:41:17Z", "digest": "sha1:43GP5TD7WAXK6R5UWSXVLWED67SZX55I", "length": 13979, "nlines": 289, "source_domain": "www.tnpscshouters.com", "title": "TNPSC EXAM 2019 POSTPONED / டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் ஒத்திவைப்பு | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nTNPSC EXAM 2019 POSTPONED / டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் ஒத்திவைப்பு\nநடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலையடுத்து, டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் அடுத்த மாதம் 5 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.\nவருகிற 20-ந்தேதியும், 21ஆம் தேதியும் தேர்வுகள் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் நடைபெறும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.\nதமிழகத்தில் வருகிற 18-ந்தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், நிர்வாக காரணங்களுக்காக வருகிற 20 மற்றும் 21-ந்தேதிகளில் நடைபெறவிருந்த எழுத்து ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nமுதுநிலை தொழில்நுட்ப உதவியாளர்/இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் எழுத்துத் தேர்வு, மே.11ஆம் தேதி காலை மற்றும் மதியம் நடைபெறும் என்றும், வேதியியலர்/ இளநிலை வேதியியலர் எழுத்துத் தேர்வு, உதவி புவியியலர்/ புவி வேதியியலர் எழுத்து தேர்வு, அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் துணை கண்காணிப்பாளர் எழுத்து தேர்வு ஆகியவை மே.5ஆம் தேதி (காலை மற்றும் மதியம்) நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி சென்னை, மதுரை, கோவை ஆகிய மூன்று மாவட்டங்களில் நடைபெறவுள்ளது.\nகணக்கு அலுவலர்கள் (பிரிவு-3) பணி இடங்களுக்கும், அரசு குற்றவியல் உதவி வக்கீல்கள் (நிலை-2) முதன்மை எழுத்து தேர்வும் ஏற்கனவே அறிவித்தபடி மே.11 மற்றும் 12ஆம் தேதியும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎங்களுடைய WHATAPP GROUP 1 ஆனது FULL - ஆன காரணத்தால் புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER 2 என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nTNPSC GROUP 2 MAIN EXAM STUDY MATERIALS அனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள பொது தமிழ் , பொது அறிவியல் மற்றும், HI...\nTNPSC TAMIL NOTES நாடகத்தந்தை பம்மல் சம்பந்த முதலி...\nஇந்தியாவில் பணவீக்கம் / INFLATION IN INDIA\nநிதிக்கொள்கை / FISCAL POLICY\nஇந்தியாவில் வெளிநாட்டு நேரடி முதலீடு / Foreign dir...\nதென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு / Association...\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம...\nநிதி ஸ்திரத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சில் / F...\nஇந்திய ரிசர்வ் வங்கி / Reserve Bank of India\nவிக்ரம் சாராபாய் விண்வெளி மையம்\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Def...\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (Internatio...\nமூன்றாம் பாலினத்தவர் நலத் திட்டங்கள்\nஅம்மா உடற்பயிற்சி மையம் & சென்னை சிற்றுந்து\nஅம்மா கைபேசிகள் & அம்மா மடிக் கணினிகள்\nஅம்மா காய்கறிக் கடைகள் & அம்மா சிறு கடன்கள் திட்டம...\nகுரூப் 1 முதல்நிலைத் தேர்வு: சான்றிதழ்களை பதிவேற்ற...\nகுரூப் - 1 தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு TNPSC GROUP 1...\nகிராமப்புற மற்றும் நகர்ப்புற துப்புரவு - Rural and...\nஅம்மா விதைகள் திட்டம் & அம்மா மருந்தகம்\nஅம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள் & அம்மா சிமெண்ட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/category/tamilnews", "date_download": "2019-04-25T16:57:06Z", "digest": "sha1:TKTZTAHCBWRYXCD3NPS35ER6Q2UMZX3F", "length": 12409, "nlines": 124, "source_domain": "www.todayjaffna.com", "title": "உள்ளூர் செய்தி - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nநுவரெலியா பகுதியில் கால்வாய் ஒன்றில் இருந்து 198 டெட்டனேட்டர்கள் மீட்பு\nநுவரெலியா ஹெவெளிய மஹிந்த மாவத்தை பகுதியில் கால்வாய் ஒன்றில் இருந்து 198 டெட்டனேட்டர்கள் மீட்கபட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். இன்று (24) காலை 10 மணி அளவில் குறித்த டெட்டனேட்டர்கள் மீட்கபட்டுள்ளதாக பொலிஸார்...\nகொழும்பு பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது\nகொழும்பு மோதரை பிரதேசத்தில் 21 கைக்குண்டுகள் மற்றும் 06 வாள்களுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மற்றும் கொழும்பு...\nமட்டக்களப்பு சீயோன் தேவலாய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்\nமட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தியவர் கொழும்பு வெள்ளவத்தை பகுதியிலிருந்து மட்டக்ளப்பிற்கு வந்துள்ளார் எனவும் அதேவேளை இக் குண்டு வெடிப்புகளுடன் சம்மந்தப்பட்ட ஹாறான் மெலவியின் உறவினர்கள் 3 பேரை...\nகொழும்பின் இரு பிரதான பகுதிகளில் சிக்கிய தற்கொலைதாரியின் இரு மர்ம லொறிகள்\nபொலிஸாரால் வெளியிடப்பட்டு தேடப்பட்டு வரும் வாகனங்கள் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்த லொறியுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வத்தளை நாயக்ககந்த பகுதியில் வைத்தே (WP VAE 4197) என்ற இலக்கமுடைய லொறி ஒன்றையே...\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கி பிரயோகம்\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தினால் பயணிகள் மத்தியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்திற்குச் சென்ற பயணி ஒருவர் கவசத்துடன் கூடிய ஆடையொன்றை அணிந்து சென்றுள்ளார்.இதனை அவதானித்த பாதுகாப்பு...\nபொது இடங்களில் பயணிக்கும் போது முகத்தை மூடவேண்டாம் – முஸ்லிம் பெண்களிடம் உலமா சபை வேண்டுகோள்\nபொது இடங்களில் பயணிக்கும் போது முகத்தை மூடும் வண்ணம் அணியப்படும் புர்கா மற்றும் நிகாப் ஆகிய ஆடையை அணிய வேண்டாம் என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா இலங்கை வாழ் முஸ்லிம் பெண்களிடம்...\nவெரிகோஸ் நோயை குணப்படுத்தும் பச்சை தக்காளி\nவெயின் என்பது வயதானவர்களுக்கு உடல் பருமன் அதிகமுள்ளவர்களுக்கு பரவலாக ஏற்பட வாய்ப்பிருக்கும் ஒரு நரம்பியல் பிரச்சனை ஆகும். இதனை கட்ட��ப்படுத்த மாத்திரைகள் மருந்துகள் எதுவும் தேவையில்லை. இதற்கு பச்சை தக்காளி பெரிதும் உதவி புரிகின்றது. பச்சை...\nமசூதியில் தஞ்சம் அடையும் முஸ்லீம்கள்\nஞாயிற்றுக்கிழமை கொழும்பு மற்றும் பல்வேறு இடங்களில் நடந்த தற்கொலைத் குண்டு தாக்குதல்களைத் தொடர்ந்து பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக ஐநாவின் அனுமதியோடு தங்கியிருந்தவர்களை மக்கள் சந்தேகத்தோடு பார்க்கவும், மற்றும் வீட்டு உரிமையாளர்கள் வெளியேறுமாறும் வற்புறுத்தியதால்...\nபயங்கரவாத தாக்குதல்களை நியாயப்படுத்தி காணொளி வெளியிட்ட மௌலவியை தேடும் பொலிஸார்\nஈஸ்டர் ஞாயிற்றுக் கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை நியாயப்படுத்தி சமூக வலைத்தளத்தில் காணொளியை வெளியிட்ட வவுனியா மற்றும் செட்டிக்குள பிரதேச பள்ளிவாசல்களின் மௌலவி ஒருவரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாட்டில் நிலப்பரப்பை கோரி...\nகொழும்பு நெடுஞ்சாலையினூடாக கிழக்கு மாகாணம் நோக்கி வந்த பயங்கரவாதிகள்\nகொழும்பு நெடுஞ்சாலையினூடாக கிழக்கு மாகாணம் நோக்கி வந்த பயங்கரவாதிகள் பின் நடந்தது என்ன கொழும்பில் பாதுகாப்பை அதிகரித்ததையிட்டு பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பித்து வெளியேறிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் மாத்றையில் ஊடாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அம்பாறை...\nயாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருவோருக்கான முக்கிய அறிவிப்பு\nகுண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் யாழில் அதிரடியாக ஐவர் கைது\nயாழ். பருத்தித்துறை பகுதியில் வாழும் முஸ்லிம் மக்களின் விபரங்களை திரட்டிய அதிரடி படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/97202", "date_download": "2019-04-25T16:14:28Z", "digest": "sha1:7TJNSB3HI6GO3DDHWR7WSHNCLGXTCUEW", "length": 6298, "nlines": 119, "source_domain": "tamilnews.cc", "title": "தூக்கில் தொங்கிய பிரபல சின்னத்திரை நடிகை!", "raw_content": "\nதூக்கில் தொங்கிய பிரபல சின்னத்திரை நடிகை\nதூக்கில் தொங்கிய பிரபல சின்னத்திரை நடிகை\nகாதலர் ஏமாற்றி விட்டுச் சென்றதால், பிரபல தெலுங்கு சின்னத்திரை நடிகை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஇந்திய செய்திகள் இதனைத் தெரிவித்துள்ளன.\nதெலுங்கில் முன்னனி சின்னத்திரை நடிகையாக வலம் வந்தவர் ஜான்சி. இவர் நடித்த ‘பவித்ரா பந்தம்’ என்ற சீரியல் மிகவும் பிரபலமானதாகும்.\nஇவருக்கு சூர்யா என்பவருடன் நட்பு ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது.\nஆனால், சூர்யா, ஜான்சி காதலுக்கு அவர்களது பெற்றோர்கள் இரு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇதனிடையே ஜான்சியை விட்டு சூர்யா தனியாக பிரிந்து சென்று விட்டார்.\nஇதனால் மனமுடைந்த ஜான்சி, ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஇது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும், ஜான்சி தற்கொலை செய்து கொண்ட அறையில் அவரது கையடக்க தொலைபேசி, நாட்குறிப்பு போன்றவற்றை கைப்பற்றிய காவல்துறையினர், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த விவகாரத்தில், சூர்யாவைப் பற்றிய தகவல்களையும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.\nபிரபல நடிகைகள் பலி : பட பிடிப்பை முடித்து செல்லும் போது விபரீதம்\nஎன் உயிருக்கு ஆபத்து – பிரபல நடிகை புகார் \nபிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்\nபல படங்களில் நடித்து பிரபலமான நடிகை காயத்ரி\nபுது மருமகனுக்கு வாய்ப்பு கேட்ட ரஜினி மெகாஹிட் இயக்குனர் படத்தில் ஹீரோ வாய்ப்பு\nஷாப்பிங் மாலில் மகளுடன் உணவருந்தும் விஜய்\nஇலங்கை குண்டு வெடிப்பில் சிக்கிய ராதிகா\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/world/96927", "date_download": "2019-04-25T16:44:42Z", "digest": "sha1:EP5DB6B5WJW22FFPRCVT7VEWQDNZJWSM", "length": 9464, "nlines": 119, "source_domain": "tamilnews.cc", "title": "நச்சு தாக்குதல்: \"நாங்கள் சுற்றுலா பயணிகள்\" எனக்கூறும் சந்தேக நபர்கள்", "raw_content": "\nநச்சு தாக்குதல்: \"நாங்கள் சுற்றுலா பயணிகள்\" எனக்கூறும் சந்தேக நபர்கள்\nநச்சு தாக்குதல்: \"நாங்கள் சுற்றுலா பயணிகள்\" எனக்கூறும் சந்தேக நபர்கள்\nபிரிட்டனில் முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியா மீது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நச்சுப் பொருள்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட ரஷ்ய நாட்டவர்கள் இருவர் தாங்கள் வெறும் சுற்றுலாப் பயணிகள் என்று ரஷ்ய அரசுத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தனர்.\nபடத்தின் காப்புரிமைREUTERS Image captionசந்தேக நபர்கள்: அலெக்ஸாண்டர் பெட்ரோவ், ரஸ்லன் பாஷிரோவ்\nஅலெக்ஸாண்டர் பெட்ரோவ், ரஸ்லன் பாஷிரோவ் என்ற அந்த இருவரும் ஸ்கிரிபாலையும் யூலியாவையும் கொல்ல கடந்த மார்ச் மாதம் முயன்றதாகவும், அவர்கள் இருவரும் ஜி.ஆர்.யு. என்ற ரஷ்ய ராணுவ உளவு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பிரிட்டன் கூறிவந்தது.\nஇந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட அந்த இருவரையும் கண்டறிந்திருப்பதாகவும், அவர்கள் இருவரும் ரஷ்யக் குடிமக்கள்தான் என்றும், ஆனால் அவர்கள் கிரிமினல்கள் அல்ல என்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் சில தினங்களுக்கு முன்பு குறிப்பிட்டிருந்தார். அவர்களே நடந்தது என்ன என்பதை விரைவில் கூறுவார்கள் என்றும் அப்போதும் புதின் கூறியிருந்தார்.\nஇந்நிலையில், ஆர்.டி. என்ற ரஷ்ய அரசு நடத்தும் சர்வதேசத் தொலைக்காட்சி சேனலில் பேசிய அவர்கள், நச்சுத் தாக்குதல் சம்பவம் நடந்ததாக கூறப்படும் சாலிஸ்பரிக்கு சுற்றிப் பார்க்க சென்றிருந்ததாகவும், ஆனால் ஒரு மணி நேரத்தில் லண்டனுக்கு திரும்பிவிட்டதாகவும் கூறினர்.\n\"சாரிஸ்பரி நகரம் சேறாக இருந்தது. நாங்களும் நனைந்துவிட்டோம். உடனடியாக ரயில் பிடித்து லண்டன் திரும்பினோம்\" என்று அவர்கள் கூறினர்.\nபடத்தின் காப்புரிமைREX FEATURES Image captionசெர்கெய் ஸ்கிரிபால், அவரது மகள் யூலியா.\nரஷ்ய கடவுச்சீட்டில் மார்ச் 2-ம்த தேதி மாஸ்கோவில் இருந்து லண்டனுக்கு வந்ததாகத் தெரியவரும் அந்த இருவர் மீதும் குற்றம் சுமத்த போதிய ஆதாரம் இருப்பதாக பிரிட்டனின் கிரௌன் புலனாய்வு சேவை தெரிவித்தது.\nசாலிஸ்பரியின் வில்ட்ஷயரில் உள்ள ஸ்கிரிபால் வீட்டின் முன் கதவில் ராணுவ தரத்தில் உள்ள நோவிசோக் என்ற நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நச்சுப் பொருளை தெளித்த பிறகு அவர்கள் ரஷ்யா திரும்பியதாக இரண்டு நாள் கழித்து போலீஸ் கூறியது.\nஇந்த தாக்குதலால் ஸ்கிரிபாலும், அவரது மகள் யூலியாவும் கடுமையாக பாதிக்கப்பட்டு சில வாரம் தீவிர சிகிச்சைக்குப் பிறகு தேறினர். ஆனால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.\nதாய்லாந்தில் நச்சுக் காற்றினால் கண்கள், மூக்குகளில் ரத்தக் கசிவு- மக்கள் கடும் அதிர்ச்சி\nகடும் பனிப்பொழிவு: சீன எல்லையில் சிக்கி தவித்த 4100 சுற���றுலா பயணிகள்\nசுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் வெற்றிகரமாக பரிசோதனை\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் வெற்றிகரமாக பரிசோதனை\nதன்னை பதவி நீக்கம் செய்ய முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்\n​உக்ரேன் வரலாற்றில் திருப்பம்: வொலொடிமிர் ஸெலென்ஸ்கி அமோக வெற்றி\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/female_assamese-baby-names-list-G.html", "date_download": "2019-04-25T16:00:03Z", "digest": "sha1:LRLK5HZC7P6CG7WGLP7V5HTOPJA3C4JO", "length": 19591, "nlines": 530, "source_domain": "venmathi.com", "title": "assamese baby names | assamese baby names Girls | Girls assamese baby names list G - venmathi.com", "raw_content": "\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஏர்டெல் அதிரடி : மொத்தம் 360ஜிபி அளவிலான 4ஜி...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nபிரான்மலை – தமிழ் திரை விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - தமிழ் திரை விமர்சனம்\nபேட்ட – தமிழ் திரை விமர்சனம்\nவிஸ்வாசம் – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ ��ெழிப்பு பெருகும்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nபாருங்களன் நம்ம பொண்ணுங்க சேட்டையை Tamil Dubsmash | tamil...\nபாருங்களன் நம்ம பொண்ணுங்க சேட்டையை எப்பிடி லூட்டி அடிக்குதுகள் என்று அதுவும் அந்த...\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு...\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nதொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள்...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிக்காரர்களும், தங்களால் முடிந்த பொருட்களை தானம் அளித்தால்...\nஇந்த செடியின் காற்று நம்மீது பட்டால் செல்வம் குறையுமாம்\nஅரளி என்பது நச்சுத் தன்மை வாய்ந்த ஒரு தாவரம். இது நீளமான இலைகளைக் கொண்டது. இந்த...\nநம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் Tamil Dubsmash...\nபாருங்களன் நம்ம பொண்ணுங்க எப்பிடி லூட்டி அடிக்குதுகள் என்று\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள்...\nசிலுக்குவார்பட்டி சிங்கம் சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nவிஸ்வாசம் பேட்ட இதில் எது சிறந்த திரைப்படம் \nசினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சூப்பர்...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்தி���க் கதைகள்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/2094", "date_download": "2019-04-25T15:52:59Z", "digest": "sha1:7FIKWXRLH6RWHX4FCUGHRWQJEPW7UPEM", "length": 14372, "nlines": 309, "source_domain": "www.arusuvai.com", "title": "வாழைக்காய் வறுவல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 நபர்கள்\nஆயத்த நேரம்: 15 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 25 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nசாம்பார் சாதம், ரச சாதம், தயிர் சாதம் என்று எல்லா வகை சாதத்திற்கும் தொட்டுக்கொள்ள ஒரு சுவையான வறுவல் இந்த வாழைக்காய் வறுவல். மிக எளிதாக கால் மணி நேரத்தில் செய்து விடலாம். இதன் செய்முறையை உங்களுக்கு படங்கள் மூலம் சொல்லித் தருகின்றார் திருமதி. சித்ரா செல்லதுரை அவர்கள்.\nசிறிய வாழைக்காய் - மூன்று\nஎண்ணெய் - மூன்று டேபிள் ஸ்பூன்\nகறிவேப்பிலை - இரண்டு கொத்து\nசோம்பு - ஒரு டீ ஸ்பூன்\nபூண்டு - மூன்று பல்\nசின்ன வெங்காயம் - இரண்டு\nஉப்பு - ஒரு டீ ஸ்பூன்\nமிளகாய்த்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்\nமஞ்சள் பொடி - அரை டீ ஸ்பூன்\nபூண்டு, வெங்காயத்தை தோலுரித்து எடுத்துக் கொள்ளவும். தேவையான இதரப்பொருட்களையும் தயாராய் வைத்துக் கொள்ளவும்.\nவாழைக்காயை மேல்தோல் நீக்கி சற்று கனமான துண்டுகளாக நறுக்கவும்.\nசோம்பு, பூண்டு, சின்னவெங்காயம் ஆகியவற்றை மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.\nஅரைத்த விழுதை வாழைக்காய்த் துண்டுகளில் சேர்த்து, பிறட்டி சுமார் பதினைந்து நிமிடம் ஊற வைக்கவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை போட்டு, மசாலாவில் பிறட்டி வைத்துள்ள வாழைக்காய் துண்டுகளை போட்டு பிறட்டவும். அடுப்பை சிம்மில் வைத்து அடிக்கடி கிளறி பத்து நிமிடம் வேக வைக்கவும்.\nநன்றாக வெந்து சிவந்ததும் இறக்கவும். இறக்கும் சமயம் ஒரு டீ ஸ்பூன் அரிசி மாவு வேண்டுமானால் தூவி மேலும் மூன்று நிமிடம் பிறட்டி இறக்கலாம். ருசியான வாழைக்காய் வறுவல் தயார்.\nஇந்தக் குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக வழங்கி, அதன் செய்முறையையும் ���டங்களுடன் விளக்கியுள்ளவர், குவைத்தில் வசிக்கும் திருமதி. சித்ரா செல்லதுரை அவர்கள். அறுசுவை நேயர்களுக்காக நூற்றுக்கும் மேலான செட்டிநாடு மற்றும் பாரம்பரிய தமிழ் உணவுகளை வழங்கியுள்ள இவர், தொடர்ந்து ஏராளமான குறிப்புகளை படங்களுடன் உங்களுக்கு தர இருக்கின்றார்.\nவாழைக்காய் மீன் வறுவல் (வெஜிடபிள்)\nவாழைக்காய் வறுவல் (வெங்காயம் & பூண்டு)\nஇவ்வளவு கனமான துண்டுகள் வெந்து விடுமா என்கிற சந்தேகத்துடன் தான் செய்து பார்த்தேன். நன்றாக வெந்து, மிக சுவையாக வந்தது. முறுகலாகவும் இருந்தது.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islamiyapenmani.com/2012/11/blog-post_3408.html", "date_download": "2019-04-25T16:29:37Z", "digest": "sha1:4T44TFUNHHOHMUPMA7MT4BHYKVEEFQBB", "length": 46706, "nlines": 521, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "இஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை முகநூல் குழுமம் இணைந்து நடத்தும் கட்டுரைப் போட்டி", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nஇஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை முகநூல் குழுமம் இணைந்து நடத்தும் கட்டுரைப் போட்டி\nதேதி மாற்றம் குறித்து ஒரு முக்கிய மற்றும் அவசர அறிவிப்பு :\n\"கல்விக்கான தேடலில் தமிழக முஸ்லிம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா\" என்ற தலைப்பில் கட்டுரை எழுதச்சொல்லி, டிசம்பர் 15 நள்ளிரவுக்குள் அனுப்புமாறு கேட்டு இருந்தோம்.\nஇந்த போட்டியில் கலந்து கொண்ட பலர் கல்வி பற்றி குறிப்புகள் நிறைய எடுக்க வேண்டியிருப்பதால், கட்டுரை பாதியில் நிற்பதாகவும், தேதியை சற்று நீட்டித்து தருமாறும் கோரி இருந்தனர். அவர்களின் கோரிக்கையை பரிசீலித்து டிசம்பர் 31 வரை தேதியை நீட்டிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பின் எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படாது என்பதையும் இத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஏற்கனவே அனுப்பியவர்கள் மாற்றங்கள் செய்ய விரும்பினால் தாராளமாக செய்து அனுப்பலாம். அப்படி இல்லாத பட்சத்தில் அனுப்பிய கட்டுரையே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.\nஇந���த போட்டியில் அதிகமானோர் கலந்து கொண்டு, உங்கள் கல்விக்கான ஆலோசனைகளை அள்ளி வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.\nஉலகெங்கிலும் வாழும் தமிழக முஸ்லிம்களிடையே புதைந்து கிடக்கும் பொக்கிஷமான எழுத்தாற்றலை வெளிக்கொண்டு வரவும், நம் சமூகம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வை நம் சமூகத்திடம் இருந்தே பெரும் உயர் நோக்குடனும், உங்கள் இஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை முகநூல் குழுமம் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி பற்றிய அறிவிப்பு\nஇன்ஷா அல்லாஹ், ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒருமுறை வெவ்வேறு தலைப்புகளில் தமிழக அளவில் கட்டுரைப் போட்டி நடத்தி, இஸ்லாமியர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும், அதற்கான தீர்வையும் நம் மக்களில் இருந்தே பெற்று, அந்த தீர்வை நோக்கி பயணம் செய்யும் விதமாக இந்த போட்டிகள் நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.\n\"கல்விக்கான தேடலில் தமிழக முஸ்லீம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா\nஇதுதான் முதல் போட்டியின் தலைப்பு\nஇன்று உலக அளவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை உற்று நோக்கினால், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்வது யாருக்கும் கடினமான ஒரு\nபணியாக இருக்காது. உலகின் இந்த அசாதாரணமான வளர்ச்சியின் ஆணி வேர் கல்வியே ஆகும் அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கல்வியில் நமது தமிழக இஸ்லாமிய சமுதாயம் எந்த அளவில் இருக்கிறது என்பதை உங்களில் இருந்தே அறியும் பொருட்டே இந்த தலைப்பு.\nகட்டுரை எழுத ஆரம்பிக்கும் முன் எங்களின் எதிர்ப்பார்ப்பு என்ன என்பதை புரிந்துக் கொள்வது உங்களுக்கு நன்மை பயக்கக் கூடும்.....\n* இஸ்லாத்தின் பார்வையில் கல்வியின் முக்கியத்துவம்\n* கல்வியில் நமது சமூகத்தின் இன்றைய நிலை\n* ஆக்கப்பூர்வமான கல்வி என்பது என்ன\n* அதை அடைய நம்மிடையே வசதி, வாய்ப்புகள் உள்ளனவா\n* வசதி, வாய்ப்பு இல்லை எனில் எவ்வாறு அதை உருவாக்குவது\n* உருவாக்குவதற்கான சாதக, பாதகங்கள் என்ன\nஇதுபோன்ற விஷயங்களை உள்ளடக்கி உங்கள் கட்டுரை வரும்படி முயற்சி செய்யுங்கள்.\n* இதில் இல்லாத புதிய ஐடியாக்கள் இருந்தால் அவை பெரிதும் வரவேற்கப்படுகின்றது.\n1. கட்டுரையின் கருத்துக்க‌ள், குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் மட்டுமே இருக்கவேண்டும். அவற்றிற்கு அப்பாற்பட்ட கருத்துக்கள் இஸ்லாத்தின் பெயரால் சேர்க்க���்பட்டிருந்தால் அவற்றிற்கு மதிப்பெண்கள் கண்டிப்பாக குறைக்கப்படும்.\n2. இந்த போட்டிக்கு வயது வரம்பு கிடையாது. யார் வேண்டுமென்றாலும் கலந்துக் கொள்ளலாம்.\n3. கட்டுரைகளை ஈமெயில் வாயிலாக மட்டுமே அனுப்பவேண்டும்.\n4. 6 பேர் கொண்ட நடுவர் குழு கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்கும்.\n5. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது என்பதை சொல்லவும் வேண்டுமோ\n6. எந்த கட்டுரையையும் ஏற்றுக்கொள்ளும் அல்லது நிராகரிக்கும் உரிமை நடுவர் குழுக்கு உண்டு.\n7. கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: டிசம்பர் 31 , இந்திய நேரம் இரவு 11.59 வரை.\n8. முடிவுகள் இன்ஷா அல்லாஹ் ஜனவரி 7 முதல் ஜனவரி 10 இரவுக்குள் இஸ்லாமிய பெண்மணி தளத்தில் அறிவிக்கப்படும்.\n9. வெற்றியாளர்கள் ஃபோன் மற்றும் ஈமெயில் மூலம் தெரியப்படுத்தப்படுவார்கள்.\n10. பரிசுகள் இன்ஷா அல்லாஹ், ஜனவரி 15 க்குள் வழங்கப்படும்.\n11. முதல் மூன்று பரிசு பெரும் கட்டுரைகள் இஸ்லாமிய பெண்மணியில் வெளியிடப்படும்.\n12. வரும் எந்த கட்டுரையையும் வெளியிடும் உரிமை இஸ்லாமிய பெண்மணிக்கு உண்டு.\n13. இங்கு வரும் கட்டுரைகள் வேறு இடங்களில் வெளி வந்ததாகவோ அல்லது வெளியீட்டுக்காக அனுப்பப்பட்டதாகவோ இருக்கக்கூடாது.\n14. காபி, பேஸ்ட் கட்டுரைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டு பரிசும் அறிவிக்கப்பட்டு, அதன்பின் தெரிய வந்தால், பரிசுத் தொகை வழங்கப்படமாட்டாது.\n15. வெற்றி பெறுபவர்கள் பெண்களாக இருந்தால், அவர்கள் விரும்பி , இஸ்லாமிய பெண்மணியின் அட்மின்களும் விரும்பும் பட்சத்தில் தொடர்ந்து இஸ்லாமிய பெண்மணி தளத்தில் கட்டுரைகள் எழுதிக்கொடுக்க அனுமதிக்கப்படுவார்.\nபிற்சேர்க்கை : 16. இப்போட்டியில் முஸ்லீம் முஸ்லீம் அல்லாதோர் என யார் வேண்டுமென்றாலும் கலந்துக்கொள்ளலாம்.\nகட்டுரைகளை அனுப்ப வேண்டிய ஈமெயில் முகவரி : contest@islamiyapenmani.com\nஅனுப்ப வேண்டிய முறை : (இதில் வரும் விபரங்கள் நிச்சயம் பாதுகாப்பாக இருக்கும், எனவே சகோதரிகள் பயப்பட வேண்டாம் )\nஉங்கள் வயது(விருப்பம் இருந்தால்) :\nமுதல் பரிசு: 5,000 ரூபாய்\nஇரண்டாம் பரிசு: 3,000 ரூபாய்\nமூன்றாம் பரிசு: 2,000 ரூபாய்\n இது உலக அளவில் இருக்கும் தமிழக முஸ்லிம்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும், ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும், உலகின் ஒவ்வொரு மூலை, முடுக்களில் இருந்தும் நம் மக்கள் பங்கு பெற வேண்டும் என்ற தனியாத ஆர்வத்தில் செய்கிறோம். இது அனைவரையும் சென்றடைய உங்கள் ஒத்துழைப்பு வேண்டும். உங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் ஷேர் செய்யுங்கள். உங்கள் உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களை பங்குபெற ஊக்கப்படுத்துங்கள். ஊக்கப்படுத்துவதற்கான நன்மையை இறைவன் நம் அனைவருக்கும் அளிப்பானாக.. ஆமீன்...\nPosted by இஸ்லாமியப் பெண்மணி\nLabels: இஸ்லாமியப் பெண்மணி, கட்டுரைப் போட்டி அறிவிப்பு, டீக்கடை குழுமம்\nஅருமையான தேவையான முயற்சி வாழ்த்துகள்\nவ அலைக்கும் சலாம் வரஹ்...\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ\nஇந்த காலகட்டத்திற்க்கு இது மாதிரியான கட்டுரை போட்டிகள் மிகவும் அவசியம். மேலும் இதில் நம் முஸ்லிம் பெண்களின் கல்வி நிலமையையும் அறிய உதவியாக இருக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nவ அலைக்கும் சலாம் வரஹ்...\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி\nநல்ல செயல். நிச்சயமாக தமிழக் முஸ்லிம்கள், கல்வியில் மிக பின் தங்கியிருக்கிறோம். அதற்ஆன விழிப்புணர்வு உண்டாக்கும் இம்முயற்சி, இன்ஷா அல்லாஹ்.\n//12. வரும் எந்த கட்டுரையையும் வெளியிடும் உரிமை இஸ்லாமிய பெண்மணிக்கு உண்டு.//\n பொதுவாக வெற்றி பெறாத கட்டுரை, எழுதியவருக்கே திருப்பித் தரப்படும். ஆனால் இங்கு இவ்விதியினால்,\nஒருவேளை அவர், தம் கட்டுரையை இதுபோல வேறு போட்டிக்கோ, பத்திரிகைக்கோ அனுப்ப நினைத்தால் அது முடியாதே\n// //12. வரும் எந்த கட்டுரையையும் வெளியிடும் உரிமை இஸ்லாமிய பெண்மணிக்கு உண்டு.//\n பொதுவாக வெற்றி பெறாத கட்டுரை, எழுதியவருக்கே திருப்பித் தரப்படும். ஆனால் இங்கு இவ்விதியினால்,\nஒருவேளை அவர், தம் கட்டுரையை இதுபோல வேறு போட்டிக்கோ, பத்திரிகைக்கோ அனுப்ப நினைத்தால் அது முடியாதே\nபரிசு அறிவித்த பின், வெற்றி பெறாத கட்டுரைகளை அதை எழுதியவர்கள் தம் விருப்பம் போல் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇஸ்லாமிய பெண்மணி, அதில் ஏதேனும் கட்டுரைகளை வெளியிட விரும்பினால், அவர்களிடம் அனுமதி கேட்டு வெளியிடும், அவர்கள் விரும்பினால்.\nஇதற்க்கு காரணம், சில கட்டுரைகள் பரிசு பெறாவிட்டாலும் சில நல்ல தகவல்களை , ஆலோசனைகளைக் கொண்டதாக இருக்கலாம். அவற்றை நம் சமூக மக்களிடம்\nகொண்டு செல்ல வேண்டும் என்ற நல்ல நோக்கமே காரணம். அவர்களின் முயற்சி வீணாகிவிடக் கூடாது. இது போன்ற தளங்களில் வெளியிடுவதன் மூலம்,\nஅவர்கள் எழுத்துக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும்.\nகட்டுரைகள் அனைத்தும் எழுதியவர் பெயரிலே வெளியிடப்படும்.\nஅருமையான தேவையான முயற்சி வாழ்த்துகள்.\nதாங்களின் செய்தியை நன்றியோடு மீள்பதிவு செய்திருக்கிறோம்.\nவ அலைக்கும் சலாம் வரஹ்...\nமீள்பதிவு செய்து உதவியமைக்கு நன்றி சகோ\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ\nவ அலைக்கும் சலாம் வரஹ்\nவ அலைக்கும் சலாம் வரஹ்\nமாஷா அல்லா அருமையான முயற்சி.அல்லாஹ்வின் கிருபையால் உங்கள் முயற்சி வெற்றியடைய என் வாழ்த்துக்கள்.\nவ அலைக்கும் சலாம் வரஹ்\nமிகவும் அருமையான முயற்ச்சி, இதன்மூலம் இன்னும்பல நல்ல விசயங்களையும் வெளிகொண்டுவரக்கூடிய வாய்ப்பும் உள்ளது..\nபுதிய முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.\nமிகவும் அருமையான முயற்ச்சி, இதன்மூலம் இன்னும்பல நல்ல விசயங்களையும் வெளிகொண்டுவரக்கூடிய வாய்ப்பும் உள்ளது..//\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ\nஅருமையான தேவையான முயற்சி வாழ்த்துகள்\nசத்திய பாதையில் லட்சிய பயணம் 21 November 2012 at 21:33\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ\nசத்திய பாதையில் லட்சிய பயணம் 21 November 2012 at 21:36\nஅல்ஹம்துலில்லாஹ் அருமையான ஏற்பாடு வாழ்த்துக்கள்\nமுஸ்லீம்கள் மட்டும் தான் கலந்துக்கனுமா\nமுஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாதோர் யார் வேண்டுமானாலும் கட்டுரை போட்டியில் கலந்துக்கொள்ளலாம். சுட்டிகாட்டியமைக்கு மிக்க நன்றி. இதை பிறசேர்க்கையிலும் சேர்த்துவிடுகிறோம்.\nஉண்மையில் நல்லதொரு முயற்சிதான்.இனிவரும் காலங்களிலும் இதுபோல் இன்னும் பல நல்ல முயற்சிகள் தொடர அல்லாஹ் அருள்புரிவானாக.\nமிக அருமையான முயற்சி , அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nவ அலைக்கும் சலாம் வரஹ்...\nவ அலைக்கும் சலாம் வரஹ்...\nமுஸ்லிம்கள் கல்வியில் விழிப்புனர்வு பெற நல்ல முயற்ச்சி. மாஷா அல்லாஹ்\nநல்ல முயற்சி. இந்த தகவலை எங்கள் வலை தளத்திலும் அறிவிப்பு செய்துள்ளோம்\nமீள்பதிவு செய்து உதவியமைக்கு நன்றி சகோ\nஅருமையான தேவையான முயற்சி வாழ்த்துகள்\nவ அலைக்கும் சலாம் வரஹ்...\nவ அலைக்கும் ஸலாம் (வரஹ்...)\nமிக அருமையான முயற்சி, இது வெற்றி பெற்று நன்மை பயக்க இறைவனிடம் வேண்டுகிறேன்.\nசிறந்த முயற்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) 1 December 2012 at 02:55\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ���ரக்காத்துஹூ...\nஅருமையான தலைப்பு .. இன்ஷா அல்லாஹ் முடியும் என்ற தன்மையை முன்னிறுத்தி முற்போக்கு நிலையும்,பிற்போக்கு அணியும் என்ற வரிகளுக்கு ஒப்ப நம் சமூகத்தின் மத்தியில் கல்வி என்ற மூன்றெழுத்தை கலக்கம் இல்லா வடிவில் பயில்வது பயிற்றுவிப்பது இன்று மட்டுமல்ல 1400 ஆம்டுகளுக்கு முன்னால் நபியவர்களுக்கு கல்விதான் ஆரம்பமாக போதிக்கப்பட்டது...இத்தலைப்பை இன்ஷா அல்லாஹ் என்னாலும் வரிசைக்கிரமமாக அமைக்க முடியும் என்ற எண்ணத்தை வல்லவன் அல்லாஹ் என் உள்ளத்திலும் உதிக்கச் செய்துள்ளான் .... ஜஷாக்கல்லாஹூ ஹய்ரா\n//கட்டுரையின் கருத்துக்க‌ள், குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் மட்டுமே இருக்கவேண்டும். அவற்றிற்கு அப்பாற்பட்ட கருத்துக்கள் இஸ்லாத்தின் பெயரால் சேர்க்கப்பட்டிருந்தால் அவற்றிற்கு மதிப்பெண்கள் கண்டிப்பாக குறைக்கப்படும்.// இதற்க்கு என்ன அர்த்தம் மேலும் நீங்கள் வார்த்தைக்கு வார்த்தை இஸ்லாம் பற்றி என்று குறிப்பிட்டு சொல்லிவிட்டு அதன் பின் கடைசியில் எல்லா மதத்தவரும் கலந்துகொள்ளலாம் என்கிறீர்கள் பிற மதத்தவர்கள் எழுதும் கட்டுரையை நீங்கள் எப்படி பரிசுக்குரியதாக அறிவிப்பீர்கள் வெறும் ஒப்புக்கு சப்பாக கூறுகிறீர்களா \n// பிற மதத்தவர்கள் எழுதும் கட்டுரையை நீங்கள் எப்படி பரிசுக்குரியதாக அறிவிப்பீர்கள் வெறும் ஒப்புக்கு சப்பாக கூறுகிறீர்களா \nஇங்கு ஒப்புக்கு சப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை சகோ... இஸ்லாமியர்களின் கல்வி அறிவு முன்னேற்றத்துக்கு இஸ்லாமியர்கள் தான் ஐடியா தர வேண்டும் என்று இல்லை... யார் தந்தாலும் ஏற்றுக்கொள்வது தான் சிறந்தது... நமக்கு தேவை நல்ல ஐடியாக்கள் தானே ஒழிய, யார் சொல்வது என்பதல்ல...\n// //கட்டுரையின் கருத்துக்க‌ள், குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் மட்டுமே இருக்கவேண்டும். அவற்றிற்கு அப்பாற்பட்ட கருத்துக்கள் இஸ்லாத்தின் பெயரால் சேர்க்கப்பட்டிருந்தால் அவற்றிற்கு மதிப்பெண்கள் கண்டிப்பாக குறைக்கப்படும்.// இதற்க்கு என்ன அர்த்தம் //\nஹதீஸ் மேற்கோள் காட்டுபவர்கள் சஹீஹான ஹதீஸ்களை (பலமானது) மட்டுமே மேற்கோள் காட்ட வேண்டும் என்பதும் இஸ்லாத்திற்கு மாற்றமான ஆலோசணைகள் சொல்லப்பட வேண்டாம் என்பதும் தான் இதன் பொருள். சஹீஹ் இல்லாத ஹதீஸ்களை (பலகீனமானது) மேற்கோள் காட்டினால் அது கட்டுரையின் வீரியத்தை குறைக்கும், நோக்கத்தை திசை திருப்பும் என்பதாலே இந்த முடிவு...\nஉங்கள் அழகான கேள்விகளுக்கு நன்றி சிஸ்டர்.... நீங்கள் கேட்டதால் இது குறித்து மற்றவர்களுக்கு இருந்த சந்தேகமும் தீரும்...\nஇணையதள வசதி இல்லாத நம் சகோக்கள் அஞ்சல் மூலம் அனுப்புவதென்றால் எப்படி ஏதேனும் முகவரி கொடுக்கலாம் தானே \nவ அலைக்கும் சலாம் வரஹ் சகோ\nமுகவரி கொடுப்பது என்பது சில நடைமுறை சங்கடங்களை கொடுக்க கூடும் என நினைக்கிறேன்.\nமேலும் இப்போது சிறு சிறு ஊர்களிலும் கூட ப்ரவுசிங் சென்டர் வந்துவிட்டது. அதனால் ஸ்கேன் பண்ணி அனுப்புவதற்கு சிரமமாக இருக்காது என நினைக்கிறேன். ஆகும் செலவும் ஒப்பீட்டால் சரிசமமே...\nஆக ஸ்கேன் செய்து அனுப்புவது தான் வழி..\nவ அலைக்கும் சலாம் வரஹ்..\nஅதிகபட்சம் எத்தனை பக்கங்களுக்கு வேண்டுமென்றாலும் எழுதலாம்... உங்கள் விருப்பமே...\nகுறைந்தபட்சம் 3 பக்கங்களுக்கு மேல் இருந்தால் நலம் :-)\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\nடீக்கடை என்னும் முகநூல் குழுமம் நடத்திய அறிவியல் கட்டுரைப் போட்டிகளில் பெண்கள் எழுதிய கட்டுரை பிரத்யேக அனுமதியுடன் உங்கள் இஸ்லாமிய பெண்மணி...\nஇரண்டு வருடங்களுக்கு முன்னே பிறந்து இரண்டே நாளாகிய பச்சிளம் குழந்தையை மருத்துவமனை வளாகத்தின் அருகே உள்ள முட்புதரில் பெற்ற தாயே வீசிச்சென்...\nமுன்குறிப்பு : த மிழக முஸ்லிம்களில் பலர் நபி (ஸல்) அவர்கள் பற்றியும், இஸ்லாம் பற்றியும் குறிப்பேடுகள் வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் உள்ள...\nபேரிடரில் பேருதவிய இஸ்லாமியப் பெண்கள் ( ஆவணத் தொகுப்பு )\nச ற்று ஓய்ந்திருக்கும் சென்னை மற்றும் கடலூரின் வெள்ள பாதிப்புகள் மனதில் ஆறுதலை விதைத்துள்ளது. கடைகோடியில் இருந்த மனிதன் முதல் கோடீஸ்வரன்...\nஉலகம் உற்று நோக்கும் சாதனைப் பெண்மணி - ஃபஜிலா ஆசாத்\nதமிழ்கூறும் இஸ்லாமியர்கள் வட்டத்தை உற்றுநோக்கும் ஆர்வங்கொண்டவராக இருந்தால் இவரை உங்க��ுக்கு தெரியாமல் இருக்கவாய்ப்பில்லை. நீங்...\nஇ ஸ்லா த்தைப் பொறுத்தவரை, குடும்பப் பொருளாதாரப் பொறுப்பு ஆண்களுக்கானது என்பதால், பணம் சம்பந்தப்பட்ட ஸகாத்தும் ஆண்களுடைய கடமையே என்கிற தவற...\nதந்தை மளிகைக்கடையில் - மகள்கள் மருத்துவத்துறையில்\nசமீபத்தில் வெளியான +2 தேர்வு முடிவுகளில் சமூகவலைதளங்களும் பரபரப்பாகின. தத்தம் உறவுகள் எடுத்த மதிப்பெண்களை பதிவிட்டு உற்சாகத்தை வெளி...\nஇஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை முகநூல் குழுமம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/10/27102018.html", "date_download": "2019-04-25T16:20:55Z", "digest": "sha1:PSFXOUYXXB4B7MXZF5DMAIWHEJ5IMRT6", "length": 14121, "nlines": 198, "source_domain": "www.yarlitrnews.com", "title": "இன்றைய நாளுக்கான ராசி பலன்கள் (27.10.2018) - Yarlitrnews", "raw_content": "\nஇன்றைய நாளுக்கான ராசி பலன்கள் (27.10.2018)\nகடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உற்சாகமான நாள்.\nராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.\nசில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல், வீண் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.\nசின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள்.\nநீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். முயற்சி யால் முன்னேறும் நாள்.\nகடந��த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. கைமாற் றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nசந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். முன் கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nபிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். நன்மை கிட்டும் நாள்.\nபணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.\nவருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.\nபிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nதிட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்சனையை தீர்த்து வைப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/10/blog-post_243.html", "date_download": "2019-04-25T16:26:32Z", "digest": "sha1:JF4A7PMVZTU44WQAPTOSHT3H6CVRYPLL", "length": 7363, "nlines": 178, "source_domain": "www.yarlitrnews.com", "title": "மோப்ப நாய்களுக்கு கமரா ; அமெரிக்காவில் அதிரடி !! - Yarlitrnews", "raw_content": "\nமோப்ப நாய்களுக்கு கமரா ; அமெரிக்காவில் அதிரடி \nஉலகிலேயே மோப்ப சக்தி மிகுந்த விலங்கு நாய்தான். அந்த வகையில் மோப்ப நாய்கள் குற்றவாளிகளை மோப்பம் பிடித்து வெளிப்படுத்துகின்றன.\nதற்போது பொலிஸ் மோப்ப நாய்களுக்கு கமரா பொருத்தி துப்பறியும் பணி கண்காணிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த முறை அமெரிக்காவில் தற்போது நடைமுறை படுத்தப்படுகிறது. அதன் படி நாய்களின் இடுப்பில் கமராக்கள் பொருத்தப்படும். பொலிசார் இருந்த இடத்தில் இருந்தே அந்த கமராவில் பதிவாகும் வீடியோ காட்சிகளை பார்க்க இயலும். இதன் மூலம் மோப்ப நாய்களின் நடவடிக்கைகளை ஒரு இடத்தில் இருந்தபடியே எளிதில் கண்காணிக்க முடியும்.\nஇது தற்போது, அமெரிக்க போர்ட்லேண்ட், ஒரிகன், விஸ்கான்சின் ஆகிய இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jeyamohan.in/120111", "date_download": "2019-04-25T16:11:36Z", "digest": "sha1:F7O7YPNFAMDKQY37QGIOWI3OHYE4MT3O", "length": 11005, "nlines": 92, "source_domain": "jeyamohan.in", "title": "தனிமை – கடிதங்கள்", "raw_content": "\n« திராவிட இயக்க இலக்கியம்- கடிதங்கள் விளக்கங்கள்\nஜான் ட்ரெஸ் – பொருளியல் பேராசிரியர்; மனிதாபிமானி; துறவி\nவானோக்கி ஒரு கால் – 2\nவானோக்கி ஒரு கால் -1\nவிவாதப்பட்டறை சிறப்பாக நடந்தது குறித்து மகிழ்ச்சி. நீங்கள் ‘பார்ம்’ க்கு வர ஒரு ‘வார்ம் அப்’ பாகவும் இருந்திருக்கும். பல அறிவு தீபங்களை நாள்தோறும் ஏற்றிக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் கதிரணைதலை பார்த்தோம் என்று எழுதி பக்கத்தில் கரிச்சானைப் போல ஒரு பறவை படமும் போட்டதால், அதுதான் ‘கதிரணைதலை’ போல என்று ஒரு கண நேர மயக்கம். ஒரு ஒற்று ‘ப்’ இருந்திருந்தால் இந்தக்குழப்பம் வந்திருக்காது. அது போகட்டும். தனிமை கண்டதுண்டு…அதில் சாரம் இருக்குதம்மா….என்ற கவிஞன் கூறிய சாரத்தை உங்கள் தனிமைப் பயணங்களில் நீங்கள் கண்டடைந்தீர்களா\nசிந்தனைப்பழக்கமுள்ள எவருக்கும் தனிமை நன்கு பழகியதாகவும், இனிமையானதாக மாறும்தன���மை கொண்டதாகவும்தான் இருக்கும் என நினைக்கிறேன்.\nஇத்தகைய தனிமைகள் நமக்கு நாமே விதித்துக்கொள்வனதானே\nவானோக்கி ஒரு கால் வாசித்தேன். நெல்லை நினைவு வந்து விட்டது. கொஞ்ச காலமாகவே மனம் வேரைத் தேடுகிறது.\nநாங்குநேரி அருகில் திருக்குறுங்குடி போய் இருக்கிறீர்களா உங்களுக்கு சிற்பம் பற்றிய ஆவல் உள்ளதால் இந்த கோயில் பிடிக்கும். மலையாள நடிகை மேனகாவின் தாய் வழி ஊர்.\n”திருடி பத்திரமா மியூசியத்திலேதானே வைக்கிறான். இங்க இருந்தா நம்மூர் அயோக்கியனுங்க உடைச்சு போட்டிருப்பாங்க. என்னைக்கேட்டால் மிச்சமிருக்கிற நல்ல சிலைகளையும் அவன்கிட்டேயே குடுத்திடலாம். அவனுக்கு மதிப்பு தெரிஞ்சிருக்கு”\nஅது ஒரு கொதிப்பில் எழுதியது. சிலைகள், ஆலயங்கள், நீர்நிலைகள் மீது தமிழர்களுக்கு ஏதோ வன்மம் உள்ளது என்ற எண்ணம் எழுவதுண்டு. குப்பைமலைகள் குவிந்துகிடக்காத நீர்நிலையே தமிழகத்தில் இல்லை. சீரழிந்திருப்பது ஆறா ஆலயமா என நெல்லையில் ஒரு பட்டிமன்றமே வைக்கலாம்\nஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்- 5\nகுற்றமும் தண்டனையும் - சில எண்ணங்கள்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-65\nஅண்ணா ஹசாரே- என் விமர்சனங்கள்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 64\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/09145218/Challenging-challenge.vpf", "date_download": "2019-04-25T16:30:18Z", "digest": "sha1:YV5QJMUS45F3IITZYJV4RLAZIEWB7DSC", "length": 9673, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Challenging challenge || சவாலான சவால்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் விசாரணை குழுவில் நீதிபதி இந்து மல்கோத்ரா\nசவாலில் வெற்றிப்பெறுபவர்கள் வாழ்நாள் முழுவதும் இலவசமாக விடுதியில் சாப்பிடலாமாம்.\nநியூயார்க்கைச் சேர்ந்த உணவு விடுதியின் உரிமையாளர் விக் ரோபே, 13.5 கிலோ எடை கொண்ட மெக்சிகன் உணவை ஒரு மணி நேரத்தில் சாப்பிட்டு முடித்தால், தன்னுடைய விடுதியின் லாபத்தில் இருந்து 10 சதவீதத்தை அளிப்பதாக அறிவித்திருக்கிறார். அத்துடன் இந்த சவாலில் வெற்றிப்பெறுபவர்கள் வாழ்நாள் முழுவதும் இலவசமாக அந்த விடுதியில் சாப்பிடலாமாம். கேட்பதற்கு மிக சுலபமாக தோன்றும் இந்த சவால், நிஜமாகவே சவாலான ஒன்றுதான். ஏனெனில் அரிசி, இறைச்சி, பீன்ஸ், சீஸ் எல்லாம் கலந்து செய்யப்பட்டு இருக்கும் இந்த உணவை மிளகுச் சாறுடன் சாப்பிட்டு முடிக்க வேண்டும். இதுவரை யாரும் சாப்பிட்டு ஜெயித்ததில்லை. சாப்பிடுவதற்கு முன்பே, உணவால் ஏதாவது உடல் நலத்துக்குத் தீங்கு ஏற்பட்டால் தாங்கள் பொறுப்பல்ல என்பதையும் சொல்லிவிடுகிறார்கள். மேலும் சாப்பிட முடியாமல் திணறும் போட்டியாளர்களிடம், அதற்கான கட்டணத்தையும் வாங்கிவிடுகிறார்கள். இதனால் போட்டியாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.\n# நீ தான் தைரியமான ஆள் ஆச்சே, தமிழ்நாட்டுல கடையை திறந்துபாரு\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் ���ற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சினிமா இயக்குனர் அட்லி மீது துணை நடிகை பரபரப்பு புகார்\n2. ஆண்டிப்பட்டியில், நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்ற கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை - 4 பேரிடம் போலீசார் விசாரணை\n3. பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு: 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு\n4. ராட்சத அலையில் சிக்கி இளம்பெண் சாவு இன்னொருவர் கதி என்ன\n5. தாரமங்கலத்தில், பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - வரதட்சணை கொடுமையால் பரிதாபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2019-mar-27/humour/149378-jokes.html", "date_download": "2019-04-25T15:48:35Z", "digest": "sha1:WRBLA5X7SLDENRFDASTSXQGIUQ2F6IL6", "length": 18701, "nlines": 467, "source_domain": "www.vikatan.com", "title": "ஜோக்ஸ் - 2 | Jokes - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\nஆனந்த விகடன் - 27 Mar, 2019\nஅரசியல் மணி என்னும் அணையா விளக்கு\n - விஜய் ஆடும் அரசியல் ஆட்டம்\nநெடுநல்வாடை - சினிமா விமர்சனம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் - சினிமா விமர்சனம்\nஇது காதலின் சாட்சியம் மட்டுமில்லை\nசர்ப்ரைஸ் தந்த சைலேந்திர பாபு\nநீதிக்கு வேண்டாம் நீண்ட இடைவெளி\nபேட்களின் போரில், தெறிக்கட்டும் சிக்ஸர்கள்\nஆடிட்டர் ஆவது அதனினும் எளிது\nஅன்பே தவம் - 21\nஇறையுதிர் காடு - 16\nநான்காம் சுவர் - 30\nகேம் சேஞ்சர்ஸ் - 30 - Quora\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/03/2019)\n“கூட்டணிதான் முடிவாயிடுச்சே தலைவரே... திரும்பவும் கூட்டணி குறித்துப் பேச எதுக்கு ஒரு குழுவை அமைக்கறீங்க\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\n2 மணி நேரத்துக்கு முன்பே எச்சரித்த `ரா’ - மீண்டும் கோட்டைவிட்ட இலங்கை\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேதுபதியுடன் தியா பயணம்\nகுமரியில் கடல் சீற்றம் - கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அச்சம்\nசிம்பன்ஸி ஸ்மார்ட்போன் பயன்படுத்திப் பார்த்திருக்கீங்களா\n`பாலம் உடைந்ததாக வதந்தி பரப்புகிறார்கள்; அது தகர ஷீட்தான்' - மார்த்தாண்டம் பாலம் சர்ச்சைக்கு அதிகாரி விளக்கம்\n`சியர்ஸ், ஒரு வீடியோ கால் - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்\nநாடு முழுவதும் ட்ரோன்கள் பறக்கத் தடை - இலங்கை விமானப் போக்குவரத்து ஆணையம் உத்தரவு\nஇந்தோனேசியாவின் ஜாவா தீவில் படக்குழு - இறுதிக்கட்ட படப்பிடிப்பில் `காப்பான்'\n`தஞ்சாவூர் கலெக்டர் மின்சாரம் கொடுக்கவும், கடலூர் கலெக்டர் உதவுறதாவும் சொல்லியிருக்காங்க\n“நயனுக்கும் எனக்கும் செம கெமிஸ்ட்ரி\n“என் கணவர் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்\nபட்டாக்கத்தி ஸ்டூடன்ஸ்... பதறும் கல்லூரிகள்\n“டார்கெட் 9... 'மிஸ்'ஸானால் 5-க்கு வேட்டு” - ஜெ. ஸ்டைலில் எடப்பாடி பழனிசாமி\n\"3டி-யில் ஒரு பாம்பு படம்.. ராகவா லாரன்ஸ் இயக்கும் 'கால பைரவா' அப்டேட்\n`சியர்ஸ், ஒரு வீடியோ கால் - எதிர்க்கக்கூட முடியாமல் உயிரிழந்த திவாரி மகன்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மா\n`பொட்டேட்டோ சிப்ஸ் கொடுத்ததும், டயட்ல இருக்கீங்களா'னு கேட்டேன்’ - விஜய்சேத\n`அவளின் அத்தனை நினைவுகளும் அந்த மொபைலில்தான் உள்ளன; அழித்துவிடாதீர்கள்\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு\" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்\n``க்ளவுஸை ஏன் ஆக்ரோஷமாக வீசி எறிந்தேன்” - அஷ்வின் சொன்ன பதில்\n`அம்மா எந்திரிம்மா, அப்பா வா கடைக்குப் போவோம்'- பெற்றோர் இறந்ததுகூட தெரியாமல் அழுத சிறுவன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/cinema/97203", "date_download": "2019-04-25T16:15:05Z", "digest": "sha1:UWNUKC5ABJKY4YQ3USZ3NRSTEH672GYR", "length": 6161, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்- (வீடியோ)", "raw_content": "\nசெல்பி எடு���்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்- (வீடியோ)\nசெல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்- (வீடியோ)\nசெல்பி எடுக்க வந்த ரசிகர் ஒருவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமாரின் வீடியோ வைரலாகி வருகிறது.\nசமீபத்தில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட நடிகர் சிவக்குமார் தன்னுடன் செல்பி எடுக்க வந்த ரசிகர் ஒருவரின் செல்போனை தட்டிவிட்ட சம்பவம் வீடியோ சமூக வலைதளங்களில் வருகிறது.\nஅந்த வீடியோவில் ரசிகர் சிவகுமார் முன்பாக செல்போனை நீட்டியபடி செல்பி எடுக்க முயற்சிப்பதும், அதனை சிவக்குமார் தட்டிவிடும்படியாகவும் அந்த வீடியோ முடிகிறது.\nமுன்னதாக மதுரையில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்க சென்ற நடிகர் சிவகுமார், செல்பி எடுத்த இளைஞர் ஒருவரின் செல்போனை தட்டிவிட்ட சம்பவம், சமூக வலைதளங்களில் அதிகமாக பரவியது. இதற்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்தன.\nஇதையடுத்து அந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்திருந்த சிவக்குமார், அந்த இளைஞருக்கு புதிய செல்போன் ஒன்றையும் வாங்கிக் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nடைட்டிலை மாற்றி 37 ஆயிரம் தியேட்டரில் மீண்டும் ரிலீஸ் ஆகும் ரஜினியின் '2.0'\nமீண்டும் களத்தில் குதித்த சின்மயி: வைரமுத்து குறித்து\nMeToo வைரமுத்து பற்றிய சர்ச்சை; சின்மயி மீண்டும் \nபுது மருமகனுக்கு வாய்ப்பு கேட்ட ரஜினி மெகாஹிட் இயக்குனர் படத்தில் ஹீரோ வாய்ப்பு\nபுது மருமகனுக்கு வாய்ப்பு கேட்ட ரஜினி மெகாஹிட் இயக்குனர் படத்தில் ஹீரோ வாய்ப்பு\nஷாப்பிங் மாலில் மகளுடன் உணவருந்தும் விஜய்\nஇலங்கை குண்டு வெடிப்பில் சிக்கிய ராதிகா\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2013/11/blog-post_18.html", "date_download": "2019-04-25T15:47:32Z", "digest": "sha1:NIVD5V3CG4QMVPBC3H7YWYMHV24OE465", "length": 13676, "nlines": 288, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: நன்றி நவிலல்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nதிங்கள், 18 நவம்பர், 2013\nஎன்னுடைய கணவரின் தாயாரின் ஆத்மசாந்திக்கு அனுத���பம் தெரிவித்தவர்களுக்கும், வள்ளுவர் பாடசாலைநடத்திய திருக்குறள் போட்டி நிகழ்வின் போது மௌன அஞ்சலி செய்தவர்களுக்கும், நேரே வந்து ஆறுதல் கூறி உணவுகள் பரிமாறியவர்களுக்கும் மிக்க நன்றியை குடும்பம் சார்பாய்த் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.\nஜெர்மன் எழுத்தாளர் சங்கம் சார்பாக அம்பலவன் புவனேந்திரன் அவர்கள் எழுதிய கவிதை\nகாற்றுத் திசைமாறுவதை யாரும் தடுத்திட முடியாது\nகாலங்களின் கால்களை கட்டிப்போடுதல் இலாது\nஏற்றமும் இறக்கமும் இவ்வுலகில் புதுமை இல்லை\nஇழப்புகளையும் இணைவுகளையும் எவரும் தடுப்பதில்லை\nஆற்றொணாத் துயரங்கள் அனைவருக்கும் வந்து போகும்\nஅதற்குள்ளே உறைவதால் அனைத்துமே அடங்கிப்போகும்\nஆற்றுவதும் ஆறுவதும் அவன்செயல் என நம்பியே\nஅடுத்தடுத்த கடமைகளில் அமிழ்ந்திடுதல் சிறப்பே\nதேற்றிடுதலும் தேறிடவைப்பதும் தேவனின் கருணையே\nதேவைகளை அறிந்துதான் தெய்வங்களும் அருளுமே\nகாற்றாய்த் தென்றலாய்க் கருணையினை வீசுவார்\nகாலங்களின் ஓட்டத்தில் கவலயினைப் போக்குவார்\nமாற்றங்களைத் தந்திட மன்றாடி வேண்டுகிறோம்\nமாயவனின் கீதைதனை மனங்களிலே ஏற்றுவோம்\nபோற்றிப்பேணிய அந்த பொன்னெழில் தாயவளின்\nபூம்பாதம் பற்றியே பூத்தூவி நாம் அஞ்சலிக்கிறோம்..\nநேரம் நவம்பர் 18, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n18 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:18\nதகவல் இதன் மூலம் அறிந்து எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிறோம்.\nஎல்லோருக்கும் மனஅமைதி உருவாக இறையருள் நிறையட்டும்.\n20 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:43\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n01.04.19 வெற்றிமணி பத்திரிகையில் வெளியாகிய என்னுடைய கட்டுரை காட்சிகள் பல எண்ணங்களையும் உணர்வுகளையும் தட்டி எழுப்புகின்றது. ...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nசிந்திக்க வைத்த ஒரு சம்பவம்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5", "date_download": "2019-04-25T16:06:26Z", "digest": "sha1:4GE66UERX76JGDDKJ2HQ434BMF5P4SOZ", "length": 17495, "nlines": 156, "source_domain": "gttaagri.relier.in", "title": "இன்று நம்மாழ்வார் நினைவு தினம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇன்று நம்மாழ்வார் நினைவு தினம்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று (டிசம்பர் 30). நம்மாழ்வார் என்றவுடன் நம் மனதில் பளிச்சென்று தோன்றும் முதல் விஷயம், இயற்கை வேளாண்மையை மிக மிக எளிமையாக விளக்கும் அவருடைய உரைகள்தான்.\nஇயற்கை வேளாண்மையின் அடிப்படைகள் பற்றிய நம்மாழ்வாரின் பேச்சை, கோட்டோவியங்கள் நிரம்பிய காணொளித் தொகுப்பாக வரைந்து ஓவியர் ரஜினிபாபு காட்சிப்படுத்தியிருக்கிறார்.\nபின்னணியில் நம்மாழ்வாரின் குரல் ஒலிக்க, அவர் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் ஓவியமாக மாறும் அந்தக் காணொளி யூடியூப்பில் கிடைக்கிறது. நம்மாழ்வார் என்ன சொன்னார்\n“ பாலைவனத்துலகூட பனைமரம் வரும்னு சொன்னாங்க. ஆனா, தமிழ்நாட்டுல பனைமரம் செத்துக்கிட்டு இருக்கு. அப்பிடின்னா என்ன அர்த்தம்னா, தமிழ்நாடு மிக மோசமான பாலையாக மாறிக்கொண்டிருக்கிறது.\n விவசாயத்துல பயன்படுத்துற ரசாயனம், நம் சுற்றுச்சூழலைப் பாதிக்குது. அது பூமிக்குள்ள இறங்குது. மழைத்தண்ணியோட சேர்ந்து இறங்குது. முந்நூறு அடிக்குக் கீழ இருந்து குடிக்கத் தண்ணி எடுத்தீங்கன்னா, அதுவும் விஷமாவே இருக்கு.\nஎங்கெங்கயோ சுத்தி புல்லு, வைக்கோலு திங்கிற மாட்டுக்குள்ள விஷம் போயிருது. மாடு கொடுக்கிற பாலு விஷமாயிடுச்சு. பாலைக் குடிக்கிற பெண்கள் விஷமாயிட்டாங்க. பெண்ணு குழந்தை பெத்து பால் கொடுக்கும்போது, தாய்ப்பாலே விஷமாயிடுச்சு.\nஇதைவிட மோசமான நிலைமையை உலகத்துல வேற எங்கயும் பார்க்க முடியாது. ஒரு தாய் தான் பெற்ற குழந்தைக்கே விஷத்தை கொடுக்கிறான்னு சொன்னா, இது உளரீதியாவும், உடல் ரீதியாவும் நாம மோசமான நிலையில இருக்கிறதைச் சொல்லுது. அப்ப, இதிலிருந்து விடுபடுவது எப்படி\nஇயற்கையில சில விதிகள் இருக்கு. அந்த இயற்கை விதிகள் நீங்க, நான் எல்லாம் பிறக்கிறதுக்கு முன்னாடியே இருந்தது. நாம செத்துப்போனதுக்கு அப்புறமும் அது இருக்கும். அந்த இயற்கை விதிகளை மட்டும் நாம தெரிஞ்சுக்கிட்டோம்னா போதும். வயலுக்கு என்ன போடணும்னு ஒரு விவசாயி கிட்ட கேட்டா 40 விழுக்காடு நைட்ரஜன் போடணும், அதாவது என் போடணும், 20 பி போடணும், 20 கே போடணும்னு சொல்றாங்க. அந்த ரசாயனத்தைப் போடப் போட என்ன ஆகுதுன்னா, பூமியில இருக்கிற உயிரெல்லாம் செத்துப்போகுது.\nசெத்துப் போகுதுன்னா இந்த மண்ணுல இருக்கிற உயிரை எல்லாம் வளர்க்கிறதுக்கு என்ன செய்யணும் ரசாயனத்தைப் போடக் கூடாது. விஷத்தைப் போடக் கூடாது. போட்டா அது செத்துப்போயிடும். அதுக்குப் பதிலா அது கேட்கிறது, கழிவுகளைத்தான்.\nஆட்டுப் புழுக்கையப் போடும் போது, மாட்டு சாணியப் போடும்போது, கோழிக் கழிவை போடும்போது, இந்த இலை தழைகளை வெச்சு சாணித் தண்ணியத் தெளிச்சு கம்போஸ்ட் ஆக்கி மண்ணுல போடும்போது நாம என்ன செய்யிறோம் நுண்ணுயிர்களுக்கு சாப்பாடு தர்றோம். பூமி கழிவுகளை மட்டும்தான் கேட்கும். ஆகையினால நாம கழிவுகளை மட்டும் பூமிக்குத் திருப்பித் தர பழகிட்டோம்ணா, பூமி நமக்கு நல்லபடியாத் திருப்பிக் கொடுத்துக்கிட்டே இருக்கும்.\nவேருக்கு உணவு தரும் இலை\n‘அக்ரிகல்சர் இஸ் ஹார்வெஸ்டிங் தி சோலார் எனர்ஜி’. இந்த சூரிய வெளிச்சத்தை அதிகபட்சமா, நாம எப்படி அறுவடை செய்யப்போறோம் அதுதான் இங்கே தேவை. ரெண்டாவது என்னன்னாக்க, அதுக்குத் துணையா நாம செய்ய வேண்டியது ‘ஃபீடிங் தி பாக்டீரியா’.\n‘ஃபோட்டோசிந்தசிஸ்’னு ஒன்னு இருக்கு. சூரியன்ல இருந்து வர்ற வெளிச்சத்தைப் பச்சை இலை வாங்கி, அதை சர்க்கரையா மாத்திடுது. அது சர்க்கரையைத் தின்னுட்டு, மிச்சத்தை வேருக்கு அனுப்பிடுது. அந்த வேரு எல்லா இடத்துலயும் பரவலா ஓடி ��ூமியில் இருக்கிற தண்ணிய எடுத்து, மறுபடியும் பச்சை இலைக்கு அனுப்புது. இலை, வேருக்கு சாப்பாடு போடுதே ஒழிய, வேர் இலைக்கு சாப்பாடு போடலை.\nஅதனால வேர் மூலமா இலைக்குச் சாப்பாடு கொடுக்கிறேன்னு சொன்னா, அது சயின்ஸ் இல்ல. முதல்ல இதை முடிவு பண்ணிட்டீங்கன்னா யாரை வேணும்னாலும் நாம திருப்திப்படுத்தலாம்.\nஅப்ப நாம ஆட்டுப் புளுக்கை, மாட்டுச் சாணிய மண்ணுல போடுறோமே, அப்ப அது என்ன அது என்னன்னா, மண்ணுல இருக்குற நுண்ணுயிரிங்கதாங்க. இன்னைக்கு, அதை நிறைய பாக்கெட்டுல எல்லாம் போட்டு விவசாயிகளுக்குக் கொடுக்கிறோம். அசோஸ்பயிரில்லம்கிறோம், ரைசோபியோம்கிறோம், பாஸ்போபாக்டீரியம்கிறோம், சூடோமோனாசுங்கிறோம். அதெல்லாம் கண்ணுக்குத் தெரியாத உயிரிகள். இந்த கண்ணுக்குத் தெரியாத உயிரிகள் காத்துல இருக்கிற நைட்ரஜனை எடுத்து செடிக்கு விநியோகம் பண்ணுது.\nபூமியில உறைஞ்சு கிடக்கிற பாஸ்பரஸை இளக்கி விநியோகம் பண்ணுது. அந்த பூமியில இருக்கிற ஒவ்வொரு பொருளையும் பொட்டாஷா மாத்தி, விநியோகம் பண்ணுது. நீங்க எதை எதையெல்லாம் கடையில இருந்து வாங்கியாந்து போடணும்னு நினைக்கிறீங்களோ, அது எதையும் வாங்கியாந்து போட வேண்டிய அவசியமே கிடையாது. அவ்வளவையும் பூமியில இருக்கிற நுண்ணுயிரிங்க செய்யுது.\nஅப்ப பூமியோட வளத்தைப் பாதுகாக்கிறதுக்கு மூணு இருக்கணும். ஒண்ணு ‘ஃபிசிக்கல் ப்ராபர்ட்டி ஆஃப் தி சாயில்’. நிலம் பொல பொலன்னு இருக்கணும். ரெண்டாவது, ‘பயலாஜிக்கல் ப்ராபர்ட்டி ஆஃப் தி சாயில்’. அதுல உயிரினங்கள் இருக்கணும். நுண்ணியிரிங்க இருக்கணும், மண் புழு இருக்கணும், பூரான் இருக்கணும், தவளை இருக்கணும், நண்டு இருக்கணும். மூணாவது, இவைகளெல்லாம் வேலை செஞ்சுதுன்னா, செடிக்கு வேணுங்கிற எல்லா ரசாயனமும் மண்ணுக்கு வந்துரும். அதுக்குப் பேரு ‘கெமிக்கல் ப்ராபர்ட்டீஸ்’.\nஃபிசிக்கல் ப்ராபர்ட்டி, பயலாஜிக்கல் ப்ராபர்ட்டி, கெமிக்கல் ப்ராபர்ட்டி மூணும் சேர்ந்தாத்தான் நிலவளம். அந்த நிலம்தான் செடிகளை வளர்த்து நமக்கு வேணும்கிறதை எல்லாம் வாரி வாரிக் கொடுக்குது”.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசிறுநீரில் இருந்து Struvite உரம் தயாரிப்பது எப்படி...\nஇயற்கை விவசாயி தளபதி அனுபவங்கள்...\nஇயற்கை பூச்சி நோய் மேலாண்மை...\nபாரம்பரிய நெல்: வாடன் ���ம்பா...\nPosted in இயற்கை விவசாயம்\nநெற் பயிரில் குலை நோய →\n← விவசாயிகளுக்கு கைகொடுக்கும் குதிரைவாலி பயிர்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AF", "date_download": "2019-04-25T16:42:03Z", "digest": "sha1:2QZHGRJTAI5O2AIAACTKBYP3VQ7PDMI6", "length": 10770, "nlines": 159, "source_domain": "gttaagri.relier.in", "title": "தென்னை மரங்களுக்கு ஊடுபயிராக பசுந்தாள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதென்னை மரங்களுக்கு ஊடுபயிராக பசுந்தாள்\nதென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராக பசுந்தாள் பயிரிடலாம் என்று விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை அதிகாரி அறிவுரை வழங்கி உள்ளார்.\nபொள்ளாச்சி தெற்கு ஒன்றிய பகுதியில் சாகுபடி பரப்பளவு 13 ஆயிரத்து 718 ஹெக்டேர் ஆகும். மற்ற பயிர்களை விட தென்னை சாகுபடியில் அதிக வருமானம் கிடைக்கிறது. தென்னையில் தேங்காய் தவிர உரிமட்டை, சிரட்டை, தென்னை ஓலை ஆகியவற்றின் மூலமும் லாபம் பெறலாம். மற்ற பயிர்களை விட வேலை ஆட்கள் குறைவாக தேவைப்படுவது உள்பட பல்வேறு காரணங்களால் தென்னை சாகுபடியில் ஈடுபட விவசாயிகள் அதிகம் விரும்புகின்றனர்.\nஇது குறித்து தெற்கு ஒன்றிய வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் பெருமாள்சாமி, கூறியதாவது:-\nபருவமழையை பயன்படுத்தி தென்னை மரங்களுக்கு உரமிடுதல் நல்லது. தென்னைக்கு உயிர் உரங்களான அசோஸ் பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா இட வேண்டும். ஒரு மரத்திற்கு ஆண்டிற்கு 200 கிராம் வீதம் கலந்து மரத்தை சுற்றி 3 அடி சுற்றளவில் ½ அடி ஆழத்தில் வட்ட பாத்தி அமைத்து உயிர் உரங்கள் இட வேண்டும். இதையே பாதியாக பிரித்து 6 மாதத்திற்கு அரை வட்டப்பாத்தி அமைத்து இட வேண்டும். உயிர் உரம் இடும் போது ரசாயன உரத்தை கலக்க கூடாது.\nபின்னர் 30 நாள் இடைவெளியில் தென்னை நுண்ணூட்டம் இட வேண்டும். ரசாயன உரத்தை பயன்படுத்துவதாக இருந்தால் ஒரு மரத்திற்கு ஆண்டிற்கு 1.30 கிலோ யூரியா, 2 கிலோ சூப்பர் பாஸ்பேட், 2 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை கலந்து இட வேண்டும்.\nதென்னந்தோப்பில் மரங் களுக்கு இடையே தழைச்சத்து அதிகரிக்க சணப்பை, தக்கை பூண்டு போன்ற பசுந்தாள் உரப்பயிர்களை ஊடுபயிர்களாக பயிரிடலாம்.\nபசுந்தாள் உரப்பயிர்கள் காற்றில் உள்ள நைட்ரஜனை எடுத்து வேர் முடிச்சுகளில் சேகரித்து நிலத்திற்கு தழைச்சத்தை அதிகரிக்கின்றன. பயிர் வளர்ச்சிக்கு தழைச்சத்து அவசியமாகும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை உரமாகும் தென்னை நார்க்கழிவு...\nதென்னையை தாக்கும் நத்தை புழு...\nதென்னையில் ஊடு பயிராக சவுக்கை, பச்சை பயறு...\nபவுடர் உயிர் உரங்களுக்கு பதிலாக திரவ உயிர் உரம் →\n← வெள்ளாடுகளில் நோய் மேலாண்மைப் பயிற்சி\n2 thoughts on “தென்னை மரங்களுக்கு ஊடுபயிராக பசுந்தாள்”\nஎங்கள் பகுதியில் உள்ள உழவர்கள் சேர்ந்து கடலூரில் “அன்னை தேசிய வேளாண்மை திட்ட விவசாயிகள் சங்கம்” என்ற பெயரில் சங்கம் வைத்து விவசாய தொண்டு செய்து வருகிறோம்…\nவரும் ஆகஸ்ட் 6-ம் தேதி மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைத்துறை இயக்குனர் மற்றும்\nஆராய்ச்சியாளர்கள் பங்கேற்கும் “நெல் திருவிழா மற்றும் கண்காட்சி” வரகால்பட்டில் நடைபெற உள்ளது..\nஅதற்கான அழைப்பிதழ்அனுப்ப உள்ளோம்.. எந்த விலாசத்திற்கு அனுப்ப வேண்டும்…\nஅல்லது மெயில் id தெரிவிக்கவும்….தங்கள் இதழில் முன் கூட்டியே\nவிழா குறித்து தெரியப்படுத்தினால் இயற்கை விவசாய உழவர்களுக்கு உதவியாய் இருக்கும் என நம்புகிறோம்…\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1962", "date_download": "2019-04-25T16:37:51Z", "digest": "sha1:KHKT45JIJS3DUEDO4M6QJTCRRD3LS47D", "length": 7280, "nlines": 240, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1962 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1962 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 8 துணைப்பகுப்புகளில் பின்வரும் 8 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1962 தமிழ் நூல்கள்‎ (3 பக்.)\n► 1962இல் அரசியல்‎ (1 பகு)\n► 1962 இறப்புகள்‎ (42 பக்.)\n► 1962 திரைப்படங்கள்‎ (2 பகு, 4 பக்.)\n► 1962 நிகழ்வுகள்‎ (4 பக்.)\n► 1962 நிறுவனங்கள்‎ (1 பக்.)\n► 1962 பிறப���புகள்‎ (203 பக்.)\n► 1962இல் விளையாட்டுக்கள்‎ (1 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 02:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578727587.83/wet/CC-MAIN-20190425154024-20190425180024-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}