diff --git "a/data_multi/ta/2019-18_ta_all_0492.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-18_ta_all_0492.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-18_ta_all_0492.json.gz.jsonl" @@ -0,0 +1,516 @@ +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5/", "date_download": "2019-04-23T12:39:47Z", "digest": "sha1:KR6KJPRY3TXKHCF23LCB77TPKS7CI5AV", "length": 6873, "nlines": 57, "source_domain": "athavannews.com", "title": "சீன ஜனாதிபதிக்கு மொனாகோவில் மகத்தான வரவேற்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்\nயாழிலுள்ள கொட்டகைக்கு விசமிகள் தீ வைப்பு\nமட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு\nதொழிற்கட்சி இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்க வேண்டும்: டொம் வொட்சன்\nதற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்பு\nசீன ஜனாதிபதிக்கு மொனாகோவில் மகத்தான வரவேற்பு\nசீன ஜனாதிபதிக்கு மொனாகோவில் மகத்தான வரவேற்பு\nஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் மொனாகோ நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார். சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் மற்றும் அவரது பாரியாருக்கு மொனாகோ மன்னர் இரண்டாம் பிலிப் மகத்தான வரவேற்பு அளித்துள்ளார்.\nமொனாகோ மற்றும் சீனாவுக்கான அரசியல் உறவு 1995 ஆம் ஆண்டு முதல் காணப்படுகிறது. எனினும் சீன ஜனாதிபதி ஒருவர் மொனாகோவிற்கு விஜயம் செய்யும் முதல் தருணம் இதுவாகும்.\nஇந்த விஜயத்தின் மூலமாக இருநாடுகளுக்கும் இடையில் அரசியல், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பாக கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.\nஐரோப்பிய நாடுகளுடனான இராஜதந்திர உறவை மேம்படுத்தும் நோக்கில் சீன ஜனாதிபதி அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். முதலாவதாக ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு சென்று பல்வேறு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசீன ஜனாதிபதியின் விஜயம் அதிக நன்மைகளை அளித்துள்ளது: மொனாகோ நிதியமைச்சர்\nசீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் மொனாகோ விஜயம் அதிக வாய்ப்புகளையும் ஊக்குவிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது\nசீன ஜனாதிபதிக்கு மொனாகோவில் மகத்தான வரவேற்பு\nயாழிலுள்ள கொட்டகைக்கு விசமிகள் தீ வைப்பு\nமட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு\nதொழிற்கட்சி இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்க வேண்டும்: டொம் வொட்சன்\nவவுனியாவின் அரச அலுவலக��்களிலும் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nஆளுங்கட்சி-எதிர்க்கட்சி இடையேயான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன\nகட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி விஜயம்\nநிறுத்தி வைக்கப்பட்ட காரில் வெடிகுண்டு\nநீர்கொழும்பு குண்டுத்தாக்குதல் – முக்கிய CCTV காட்சி வெளியானது\nகுண்டுகளுடன் கொழும்புக்கும் நுழைந்த இரு வாகனங்கள் – அனைத்து இடங்களுக்கும் எச்சரிக்கை\nயாழ்.மரியன்னை தேவாலயத்தில் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-04-23T12:14:24Z", "digest": "sha1:5KAIIXQ3WDUTUDTVCIT3GRXGYDG2UM7P", "length": 14072, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலஞ்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஇலஞ்சி (ஆங்கிலம்:Ilanji), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டத்தில் இருக்கும் முதல்நிலை பேரூராட்சி ஆகும். இங்கு இலஞ்சி குமாரர் கோயில் உள்ளது.\n4 மக்கள் தொகை பரம்பல்\nஇலஞ்சி பேரூராட்சி, மாவட்டத் தலைமையிடமான திருநெல்வேலியிலிருந்து 60 கிமீ தொலைவிலும், தாலுக்கா தலைமையிடமான தென்காசியிலிருந்து 5 கிமீ தொலைவிலும் உள்ளது.\nஇலஞ்சிக்கு மேற்கே 4 கிமீ தொலைவில் செங்கோட்டையும், வடக்கே 4 கிமீ தொலைவில் குத்துக்கல்வலசையும், தெற்கே 4 கிமீ தொலைவில் குற்றாலம் மற்றும் மேலகரம் 4 கிமீ தொலைவிலும் உள்ளது.\n8 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 118தெருக்களும் கொண்ட இலஞ்சி பேரூராட்சி தென்காசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பேரூராட்சி 2823 வீடுகளும், 10282 மக்கள்தொகையும் கொண்டது.[5] [6]\nஇலஞ்சி குமாரர் கோயில் அமைந்துள்ள இவ்வூர் மிக அருமையானதாய் உள்ளது. கோவிலின் மூன்றுபுறம் வயல்வெளிகளும் பின்புறம் நீரோடையும் உள்ளது.\nஇராமசாமி பிள்ளை மேனிலைப் பள்ளி\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நா���் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ இலஞ்சி பேரூராட்சியின் இணையதளம்\n↑ இலஞ்சி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்\nதிருநெல்வேலி · ஆலங்குளம் · அம்பாசமுத்திரம் · நாங்குநேரி · பாளையங்கோட்டை · ராதாபுரம் · சங்கரன்கோயில் · செங்கோட்டை · சிவகிரி · தென்காசி · வீரகேரளம்புதூர் · கடையநல்லூர் வட்டம் · திசையன்விளை · திருவேங்கடம் வட்டம் · மானூர் வட்டம் · சேரன்மாதேவி வட்டம் ·\nஆலங்குளம் · அம்பாசமுத்திரம் · கடையநல்லூர் · கடையம் · களக்காடு · கீழப்பாவூர் . குருவிகுளம் . சங்கரன்கோவில் · செங்கோட்டை · சேரன்மகாதேவி . பாப்பாக்குடி . பாளையங்கோட்டை . மானூர் · மேலநீலிதநல்லூர் · தென்காசி . வள்ளியூர் . வாசுதேவநல்லூர் . இராதாபுரம் . நாங்குநேரி\nசங்கரன்கோவில் · தென்காசி · கடையநல்லூர் · செங்கோட்டை · புளியங்குடி · அம்பாசமுத்திரம் · விக்கிரமசிங்கபுரம்\nஅச்சம்புதூர் · ஆலங்குளம் · ஆழ்வார்குறிச்சி · ஆய்குடி · சேரன்மகாதேவி · குற்றாலம் · ஏர்வாடி · கோபாலசமுத்திரம் · இலஞ்சி · களக்காடு · கல்லிடைக்குறிச்சி · கீழப்பாவூர் · மணிமுத்தாறு · மேலகரம் · மேலச்சேவல் · மூலக்கரைப்பட்டி · முக்கூடல் · நாங்குநேரி · நாரணம்மாள்புரம் · பணகுடி·பண்பொழி · பத்தமடை · புததூர் · இராயகிரி · சம்பவர் வடகரை · சங்கர் நகர் · சிவகிரி · சுந்தரபாண்டிபுரம் · சுரண்டை · திருக்குறுங்குடி · திருவேங்கடம் · திசையன்விளை · வடக்குவள்ளியூர் · வாசுதேவநல்லூர் · வீரவநல்லூர்·\nதாமிரபரணி · மணித்தாறு சிற்றாறு · கொறையாறு · வேளாறு · கடநா நதி · எலுமிச்சையாறு · பச்சையாறு · நம்பியாறு · வேனாறு ·\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மார்ச் 2019, 09:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-04-23T12:20:55Z", "digest": "sha1:DZJN3I5G63XJZEDQG4DIHB5FNOLVQN5O", "length": 17432, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "மொந்தானியக் கொள்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமொந்தானியக் கொள்கை (Montanism) என்பது கி.பி. 2ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிறித்தவ சமயத்தோடு தொடர்புடையதாய் எழுந்து, மொந்தானுஸ் (Montanus) என்பவரால் பரப்பப்பட்ட கோட்பாட்டைக் குறிக்கிறது[1]. தொடக்கத்தில் அது \"புதிய இறைவாக்கு இயக்கம்\" (New Propecy) என்றும் அறியப்பட்டது. சிறு ஆசியாவில் ஃப்ரீஜியா பகுதியில் தோன்றிய இந்த இயக்கம் உரோமைப் பேரரசின் பல இடங்களுக்கும் பரவியது. கிறித்தவ சமயம் சட்டப்பூர்வமாக ஏற்கப்படுவதற்கு முன்னரே தோன்றிவிட்ட இந்த இயக்கம் 6ஆம் நூற்றாண்டு வரை ஆங்காங்கே தழைத்தது.\nமொந்தானியக் கொள்கை \"தப்பறை\" (heresy) என்று அழைக்கப்பட்டாலும் அது கிறித்தவத்தின் அடிப்படைகள் பலவற்றை மாற்றமுறாமல் ஏற்றது. அது ஓர் அருங்கொடை இயக்கம் போலத் தோன்றி, தூய ஆவியின் தூண்டுதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது.\n2 கிறித்தவம் கொடுத்த பதில்\n3 மொந்தானியக் கொள்கையின் அம்சங்கள்\nமொந்தானுஸ் இறைவாக்கு உரைக்கத் தொடங்கிய ஆண்டு கி.பி. 135 என்று சிலர் கருதுகின்றனர். வேறு சிலர் கி.பி. 177க்கு முன் அவர் இறைவாக்குப் பணியைத் தொடங்கவில்லை என்கின்றனர். கிறித்தவராக மாறுவதற்கு முன் மொந்தானுஸ் பண்டைய கிரேக்க சமயத்தில் ஒரு குருவாக இருந்திருக்கலாம். கடவுளின் ஆவி தம் வழியாகப் பேசியதாக மொந்தானுஸ் கூறினார்.\nஅவரோடு பிரிசில்லா (பிரிஸ்கா) என்றும் மாக்சிமில்லா என்றும் பெயர் கொண்ட இரு பெண்மணிகளும் தூய ஆவியின் தூண்டுதலால் இறைவாக்கு உரைத்ததாகக் கூறினர். மூவரும் ஆவியின் சக்தியால் உந்தப்பட்டு, செய்திகள் கூறினர்; இறைவேண்டல் செய்தனர். தம்மைப் பின்சென்றவர்களும் இறைவேண்டலிலும் தவம் செய்வதிலும் ஈடுபட்டால் தம்மைப் போல இறைவாக்கு வரம் பெறுவர் என்று மொந்தானுஸ் கூறினார்.\nமொந்தானியக் கொள்கை கிறித்தவத்தில் ஒரு பிளவை ஏற்படுத்தியது. மரபு வழிக் கொள்கையை ஏற்றவர்கள் மொந்தானுஸ் புதுக் கொள்கையைக் கொணர்கிறார் என்று கூறி அவரது கொள்கையை நிராகரித்தனர். ஆனால் கார்த்தேஜ் போன்ற இடங்களில் மொந்தானுசுக்கு ஆதரவு இருந்தது.\nகுறிப்பாக, தெர்த்தூல்லியன் என்னும் தொடக்க காலக் கிறித்தவ எழுத���தாளர் மொந்தானுஸ் கொள்கையை ஆதரித்தார்[2]. அவர் மொந்தானுசின் கொள்கையை முற்றிலும் தழுவினார் என்று கூற முடியாது. ஆனால் மொந்தானுஸ் ஓர் உண்மையான இறைவாக்கினர் என்றும், அவர் தவ முயற்சிகளில் ஈடுபட்டது பாரட்டத்தக்கது என்றும் தெர்த்தூல்லியன் கருதினார்.\nமொந்தானியக் கொள்கை பற்றிய தகவல்கள் பெரும்பாலும் அக்கொள்கையை எதிர்த்தவர்கள் வழியாகவே தெரிய வருவதால் அக்கொள்கையை ஏற்றவர்கள் எதை நம்பினார்கள் என்று துல்லியமாக வரையறுப்பது கடினம். மொந்தானியக் கொள்கை ஓர் இறைவாக்கு இயக்கமாக இருந்தது என்று தெரிகிறது. வெவ்வேறு இடங்களில் அது வெவ்வேறு கொள்கைகளைக் கொண்டிருந்ததாகவும் தெரிகிறது.\nகிறித்தவ விவிலியத்தில் உள்ள யோவான் நற்செய்தியும் யோவானின் பிற படைப்புகளும் மொந்தானியக் கொள்கைக்கு அடிப்படையாக மொந்தானுசால் கொள்ளப்பட்டன. யோவான் நற்செய்தியில் இயேசு தம் சீடர்களை வழிநடத்த \"துணையாளர்\" (Paraclete) ஒருவரை அனுப்புவதாக வாக்களித்தார் (யோவான் 15:26-27). அவ்வாறு வாக்களிக்கப்பட்ட தூய ஆவியே தங்களை இறைவாக்கு உரைக்கத் தூண்டியதாக மொந்தானுசும் அவர்தன் உடனுழைப்பாளர்களும் கூறினார்கள். இறை ஆவியால் தூண்டப்பட்ட தங்களை அவ்வாறு தூண்டப்படாத பிறரிடமிருந்து மொந்தானியக் கொள்கையினர் வேறுபடுத்திப் பார்த்தனர். தாங்கள் \"ஆன்மிக\" மக்கள்; பிறர் \"உடல்சார்\" மக்கள் என்று அவர்கள் கருதினர்.\nமொந்தானுசும் அவர்தம் துணையாளர்களும் இறைவாக்கு உரைத்தது கிறித்தவக் கொள்கையிலிருந்து பிறழ்ந்து சென்றது என்று செசாரியா யூசேபியஸ் கூறினார்[3]. திடீரென்று ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மெய்ம்மறந்த நிலையில் பிதற்றுவதும் பொருளற்ற சொற்களை உரைப்பதுமாக மொந்தானுஸ் செயல்பட்டதாக யூசேபியஸ் கருதினார். அவர்கள் உண்மையிலேயே கடவுளின் ஆவியால் தூண்டப்படவில்லை, மாறாக, தீய ஆவியின் தாக்கத்தால்தான் பிதற்றினார்கள். என்வே, அவர்கள் போலி இறைவாக்கினர்கள் என்றார் யூசேபியஸ்.\nஏற்கெனவே கடவுள் வெளிப்படுத்திய உண்மைகளுக்கு அப்பால் மொந்தானுஸ் வழியாகக் கடவுள் உண்மைகளை அறிவித்ததாக அவர் கருதினார். தம்மைப் போல் இறைவாக்கு உரைப்போரும் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் கொண்டுள்ளனர் என்று கூறினார். பெண்கள் குருக்களாகச் செயல்படலாம் என்று ஏற்றார். கடும் நோன்பு இருத்தல் தேவை என்��ார். முதல் மனைவியோ கணவனோ இறந்துபோனால் மறுமணம் செய்யலாகாது என்றார்.\nமொந்தானியர் தங்கள் முடிக்குச் சாயம் பூசினர்; இமைகளுக்கு மைதீட்டினர்; சூதாட்டத்தில் ஈடுபட்டனர்; வட்டிக்குக் கடன் கொடுத்தனர். இச்செயல்கள் மரபுத் திருச்சபைக்கு ஏற்புடையனவன்று.\nநிசான் மாதத்தின் 14ஆம் நாள் இயேசுவின் உயிர்த்தெழுதல் விழா கொண்டாடும் பழக்கம் மொந்தானியரிடையே நிலவியது. எனவே அவர்களுக்குப் \"பதினான்காம் நாள் வாதிகள்\" (Quartodecimans) என்னும் பெயர் எழுந்தது. பெரும்பாலும் கிறித்தவ திருச்சபையில், குறிப்பாக உரோமையிலும் மேற்கு திருச்சபையிலும், இயேசுவின் உயிர்த்தெழுதல் விழா ஞாயிற்றுக் கிழமைதான் கொண்டாடப்பட்டது. நிசான் மாதத்தில் 14ஆம் நாளில் (அது ஞாயிறாக இருந்தால்), அதை அடுத்துவரும் ஞாயிறன்று அவ்விழாக் கொண்டாடப்படும்.\nகீழைத் திருச்சபையில் நிசான் மாதம் 14ஆம் நாள் ஞாயிறாக இல்லாத ஆண்டுகளிலும் அந்த நாளிலேயே உயிர்த்தெழுதல் விழா கொண்டாடப்பட்டது. எனினும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் திருச்சபை முழுவதிலும் இப்பொருள் பற்றி ஒத்த கருத்து உருவாகி இருக்கவில்லை (காண்க: திருத்தந்தை அனிசேட்டஸ்.\nகிறித்தவம் தொடர்பான மாற்றுக் கொள்கைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 09:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/16-sneha-launches-nisha-fair-creams-aid0136.html", "date_download": "2019-04-23T12:15:29Z", "digest": "sha1:B2TAXWJ4N37UGLB5TYLUOUSVZDTL4NFQ", "length": 15406, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சினேகா அறிமுகப்படுத்திய ‘நிஷா’! | Sneha launches ‘Nisha’ fair creams | சினேகா அறிமுகப்படுத்திய ‘நிஷா’! - Tamil Filmibeat", "raw_content": "\nகாஞ்சனா 3.. மீண்டும் பேரைக் கெடுத்துக் கொண்ட ஓவியா\n4 தொகுதி வேட்பாளர்கள் யார்.. அதிமுக தொடர் மெளனம்.. என்ன நடக்கிறது\nஜாவா பைக்கை தலை மேல் வைத்து கொண்டாடியவர்களுக்கு கிடைத்த பரிசு இதுதான்... அதிர்ச்சி தகவல்...\nகாமசூத்ரா 3டி பட நடிகை சாய்ரா கான் இளம் வயதில் மாரடைப்பால் மரணம்\nகஜினி 18 முறை படை எடுத்தது தெரியும்..ஆனால் 17 முறை அவரை தடுத்தது யார்\nவிமானி அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது எப்படி\nநிச்சயமா சொல்றேன்.. மற்ற அணிகளுக்கு தோனி தான் சிம��ம சொப்பனம்.. புகழும் அந்த முன்னாள் வீரர்\nதாமதமாகும் ரயில்வே திட்டங்களால் அதிகரிக்கும் செலவுகள்.. ரூ.2.21 லட்சம் கோடி அதிகரிப்பு\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nமலேசியாவில் புகழ்பெற்ற பிராண்டான 'நிஷா\"வின் மூலிகை அழகு சாதனப் பொருள்கள் முதல் முறையாக சென்னையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டன. புன்னகை இளவரசி நடிகை சினேகா இந்த அழகு சாதனப் பொருள்களை அறிமுகம் செய்து வைத்தார்.\nமலேஷியாவின் நாஸியா நிறுவனத்தின் புகழ்பெற்ற பிராண்ட் நிஷா. மலேஷியாவில் பல ஆண்டுகளாகப் பிரபலமானதும் அதிகம் விற்பனையாவதும் நிஷாவின் அழகு சாதனப் பொருள்களே. எந்தவித ரசாயனக் கலப்புமின்றி, முழுக்க முழுக்க மூலிகைகளால் தயாரான அழகு சாதனப் பொருள்கள் இவை.\nநிஷா அழகு சாதனப் பொருள்களை சென்னையில முதல்முறையாக அறிமுகப்படுத்தும் விழா மே 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை சவேரா ஓட்டலில் நடந்தது.\nதமிழ் சினிமாவின் எவர்கிரீன் புன்னகை இளவரசி சினேகா பங்கேற்று நிஷா அழகு சாதனப் பொருள்களை அறிமுகப்படுத்தினார். முன்னாள் அமைச்சர் வேங்கடபதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.\nவிழாவில் சினேகா பேசுகையில், 'இன்றைக்கு ஆறிலிருந்து அறுபது வரை எல்லோருமே தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இதற்காக பலவித அழகுக் கிரீம்களை பயன்படுத்துகிறார்கள். என் அம்மா கூட அழகு கிரீம் விளம்பரங்களைப் பார்க்கும்போதெல்லாம், இவற்றைப் பயன்படுத்தினால் நானும் இந்த விளம்பரத்தில் வரும் பெண்களைப் போல அழகாகிவிடுவேனா என்று கேட்பார்.\nடோனர், மாய்ஸரைசர், சன் பிளாக் என தனித்தனியாகத்தான் பொதுவாக வாங்க வேண்டியுள்ளது. ஆனால் நிஷா இவை அனைத்தையும் ஒரே பேக்காக தருகிறார்கள்.\nநான் இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிஷாவைப் பார்த்து வியந்தேன். அவர் வயது என்னவென்று நான் கேட்கவில்லை. காரணம் அப்படிக் கேட்பது நாகரீகமில்லை. ஆனால் அவரைப் பார்த்தால் ஒரு பெண்ணுக்கு அம்மா மாதிரியே தெரியவில்லை. அந்த அளவு இளமை.\nஇந்த அழகு சாதனப் பொருள்களை அவரது குடும்பத்தினர் அனைவருமே பயன்படுத்துவதாகக் கூறினார். முழுக்க முழுக்க மூலிகைகளால் ஆன இயற்கை அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்துவதுதான் சிறந்தது. அதை பல ஆண்டுகளாக மலேசியாவில் வெற்றிகரமாக வி���்பனை செய்து வருகிறது நிஷா.\nநிஷா அழகு சாதனப் பொருள்களை சென்னையில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு நல்ல பொருளை அறிமுகம் செய்த திருப்தி இருக்கிறது, என்றார்.\nநாஸியா நிறுவன மேலாண்மை இயக்குநர் முகமது ஜலீல் பேசுகையில், 'ஆண்களுக்கும் பெண்களுக்குமான அழகு சாதனப் பொருள் நிஷா. பேஷியல் டோனர், மாய்சரைஸர், சன் பிளாக், நைட் க்ரீம், கொலோஜன் சோப் மற்றும் ஹெர்பல் சோப் அடங்கிய ஒரு பேக்காக இதனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளோம். பயன்பாடு முழுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு. இந்த ஆறு அழகு சாதனப் பொருள்களும் கொண்ட ஒரு பேக்கின் அறிமுக சலுகை விலை ரூ 4100 மட்டுமே', என்றார்.\nநாஸியா நிறுவனம் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழிலில் மலேசியாவில் கடந்த 1994-ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: sneha beauty creams சினேகா நிஷா அழகு சாதனப் பொருள்கள்\nஇந்தியன் 2 படம் கைவிடப்பட்டதா, இல்லையா\n\"சாதிவெறியர்களே.. உங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்றேன்\".. இயக்குனர் வெற்றிமாறன் பெயரில் வைரலாகும் பதிவு\n“ஒரு வருடமாக நான் சுமந்த வலி இன்று பிரசவமாகியுள்ளது”.. உருக்கமாக முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/16061731/Traders-struggle-on-the-damaged-road.vpf", "date_download": "2019-04-23T12:56:41Z", "digest": "sha1:E4WMWQIUY6Y7ESZGAWFCCUU27KGWP6OE", "length": 15825, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Traders struggle on the damaged road || ராமநாதபுரம் நகரில் சேதமடைந்த சாலையில் முகமூடி அணிந்து வியாபாரிகள் திடீர் போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nராமநாதபுரம் நகரில் சேதமடைந்த சாலையில் முகமூடி அணிந்து வியாபாரிகள் திடீர் போராட்டம் + \"||\" + Traders struggle on the damaged road\nராமநாதபுரம் நகரில் சேதமடைந்த சாலையில் முகமூடி அணிந்து வியாபாரிகள் திடீர் போராட்டம்\nராமநாதபுரம் நகரில் உள்ள பிரதான சாலை சேதமடைந்து கடும் ���ூசி பறந்து வருதால் நோய் பாதிப்பு ஏற்படுவதாக வியாபாரிகள் முகமூடி அணிந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nராமநாதபுரத்தில் ரோமன் சர்ச் பகுதி முதல் அரசு ஆஸ்பத்திரி ரோடு, புதிய பஸ் நிலைய பகுதி ரோடு, ரெயில்வே பீடர் ரோடு, பாரதிநகர் ரோடு ஆகியவை குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளன. இந்த சாலையின் அவலம் காரணமாக நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் அவ்வப்போது மராமத்து பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதிக போக்குவரத்து நடைபெறும் இந்த முக்கிய சாலையில் மராமத்து பணியால் பயனில்லாமல் போனது.\nபுதிய சாலை அமைத்தால்தான் நிலைமை சரியாகும் நிலை உருவானது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த தொடர் மழையால் இந்த சாலையின் நிலை மிகவும் மோசமானது. இதனால் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ஜல்லிகற்களுடன் சிமெண்டு கலந்து சாலையில் போடப்பட்டு குழிகள் மூடப்பட்டன. இந்த சிமெண்டு கலவையும் போக்குவரத்து பயன்பாடு காரணமாக தாக்குப்பிடிக்காமல் போனது.\nஇதனால் கடந்த 2 மாதங்களாக இந்த பகுதியில் உள்ள சாலை சிமெண்டு தூசி மற்றும் மணல் தூசி போன்றவற்றால் கடும் மாசு நிறைந்து காணப்படுகிறது. நாள்தோறும் சென்றுவரும் அதிகஅளவிலான வாகனங்களால் இந்த சாலை முழுவதும் கடும் தூசு பறந்து செல்கிறது. வாகனங்களில் செல்பவர்கள் மட்டுமல்லாது அப்பகுதிகளில் கடை வைத்துள்ள வியாபாரிகள் சொல்ல முடியாத அவதியடைந்து வருகின்றனர்.\nஇந்த சாலையை ரூ.30 கோடி மதிப்பில் புதிதாக அமைக்க அனுமதி பெறப்பட்டிருந்தாலும் பணிகள் தொடங்கப்படாததால் மக்கள் அவதி தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் கடும் தூசு மற்றும் புழுதிக்காற்று காரணமாக ரெயில்வே பீடர் ரோடு பகுதியில் கடை வைத்துள்ள வியாபாரிகள் நேற்று காலை திடீரென தங்களின் முகத்தில் முகமூடி அணிந்து ரோட்டில் நின்று போராட்டம் நடத்தினர். இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.\nகடந்த 2 மாதங்களாக மக்களை அவதிக்குள்ளாக்கி வரும் இந்த சாலையால் அலர்ஜி, இருமல், தும்மல், ஆஸ்துமா உள்ளிட்ட நுரையீரல் பாதிப்பும், கண் எரிச்சல் உள்ளிட்ட தொந்தரவுகளுக்கு உள்ளாகி இருப்பதாலும் உடனடியாக சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.\n1. இலங்கை சிறையில் உள்ள மாணவர்கள் உள்பட 8 மீனவர்க��ை விடுவிக்காவிட்டால் போராட்டம் - மீனவர்கள் அறிவிப்பு\nஇலங்கை சிறையில் உள்ள 2 மாணவர்கள் உள்பட 8 மீனவர்களை விடுவிக்காவிட்டால் போராட்டம் நடத்த உள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.\n2. பல்லடத்தில் மொபட் மீது பஸ் மோதல்; கட்டிட தொழிலாளி பரிதாப சாவு பொதுமக்கள் போராட்டம்\nபல்லடத்தில் மொபட் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் கட்டிடதொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பஸ்சை தாக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n3. இலங்கை சிறையில் உள்ள மாணவர்களை விடுதலை செய்யாவிட்டால் போராட்டம், மீனவர்கள் அறிவிப்பு\nஇலங்கை சிறையில் உள்ள 2 மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று சம்பந்தப்பட்ட மீனவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.\n4. சத்தியமங்கலம் அருகே பரபரப்பு; இலவச பொருட்களுடன் மலைவாழ் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி நடந்தது\nஅடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி சத்தியமங்கலம் அருகே இலவச பொருட்களுடன் மலைவாழ் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n5. ஈரோடு ஆர்.என்.புதூரில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம் அடிப்படை வசதி கேட்டு நடந்தது\nஈரோடு ஆர்.என்.புதூரில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n2. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n3. அரியாங்குப்பத்தில் பரபரப்பு; வாலிபரை ஓடஓட விரட்டி கொல்ல முயற்சி பயங்கர ஆயுதங்களுடன் பட்டப்பகலில் துரத்தினர்\n4. நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்: சுவர் இடிந்��ு விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு 5 பேர் படுகாயம்\n5. புதுவையில் ‘நிழல் இல்லா நாள்’ அபூர்வ நிகழ்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.podbean.com/site/EpisodeDownload/PB69072FX5GBI?Posts_page=6", "date_download": "2019-04-23T12:34:18Z", "digest": "sha1:NP4OSQIBW6XVZDXVGOBCUVRKGCVBPYBD", "length": 2572, "nlines": 74, "source_domain": "www.podbean.com", "title": "Download Habeeb Nadwi - ரூஹின் நிலைகள் | Rooh'in Nilai | Podbean", "raw_content": "\nரூஹின் நிலைகள் | Rooh'in Nilai\nசூழ்ச்சியை வெல்வோம் | Soozhchiyai Velvom\nஷரீஅத்'தை பேனும்வோம்ம் | Shariath'ai Paenuvom\nமுஸ்லிம்கலும் மீடியாவும் | Muslimgalum Mediavum\nமாராத இஸ்லாம் | Maraatha Islam\nஉயிரிலும் மேலான ஷரிஅத் | Uyirilum Melaana Shariath\nபொது சிவில் சட்டம் | Pothu Civil Sattam\nஹிஜ்ரத் தரும் படிப்பினைகள் | Hijrath Tharum Padippinaigal\nபுத்தாண்டும் சுயபரிசொதனையும் | Puthaandum Suyaparisothanaiyum\nஇப்ராஹிம் (அலை) சரித்திரம் | Ibrahim (AS) Sarithiram\nகுர்பானியின் மகத்துவம் | Kurbaniyin Magathuvam\nபெண்கள் கடைபிடிக்க வேண்டிய அமல்கள் | Pengal Kadaipidikka Vendiya Amalgal\nவிருந்தின் ஒழுக்கம் | Virundhin Ozhukkam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2019/02/05/24282/", "date_download": "2019-04-23T11:54:44Z", "digest": "sha1:TXU2KRXGTKNHBBHHXCXY675XYVB3GD7K", "length": 6829, "nlines": 60, "source_domain": "thannambikkai.org", "title": " வீரத்தின் வெற்றி | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » வீரத்தின் வெற்றி\nவாழ்க்கையில் நம்மை முன்னேற விடாமல் தடுக்கும் சக்திகளுக்கு அடி பணிந்து விடக் கூடாது. அதனை எதிர்த்து போராட வேண்டும்.\nஅப்பொழுது தான் வாழ்க்கையின் இன்பத்தை அனுபவிக்க முடியும். இந்தக் கருத்தை கவிஞர் இக்பால் தெளிவு பட விவரிக்கிறார்.\nஊர்க்குருவி போல மேட்டில் கூட்டைக்கட்டாதே. இராஜாளியைப் போல் மலைக்குப் போய் கூடுக்கட்டு.\nசிங்கம் வாழும் அதே காட்டில் தானே மானும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறது. இரண்டாம் உலகப் போரில் டாங்க் படை எதிரிகளைத் தாக்கி விரட்டிக் கொண்டிருந்தது.\nஅந்தப் படைக்குத் தலைமை ஏற்று இருந்தவர் ரோமல். இவர் சென்ற இடம் எல்லாம் வெற்றி கொடியை நாட்டினார்.\nஇவருடைய வீரத்தைக் கண்டு வியப்பு அடையாதவர்களே இல்லை நிருபர்கள் ரோமலைக் காண வேண்டி போர்க்களம் சென்றனர்.\nஓர் உடைந்த டாங்கியைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அழுக்கு உடையை அணிந்திருந்தார்.\nஅவரிடமே சென்று ரோமலின் இருப்பிடத்தைக் கேட்டார்கள் அவர் தூசியைத் தட்டிவிட்டு அவர் இவ்வளவு நேரம் டாங்கின் அடியில் இருந்தார். இப்பொழுது உங்கள் முன் நிற்கிறார்கள் என்றார்.\nநிருபர்கள் அவருடைய வெற்றியின் ரகசியத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் பார்த்துப் புரிந்து கொண்டார்கள்.\nதிலகரை மீண்டும் சிறையில் அடைக்க ஆங்கிலேயே அரசு முயற்சி செய்து வருவதாக தகவல் வந்தது. இதனைக் கேள்விடப்பட்டதும் பலரும் வியந்தனர்.\nஆனால் திலகர் பயப்படவில்லை. நண்பர் ஒருவர் துயரம் நிறைந்த மனதுடன் தாங்கள் மீண்டும் சிறை செல்ல நேரிட்டால் நாங்கள் என்ன செய்வது என்று கேட்டார்.\nதெளிந்த தடாகம் போன்ற சிந்தையுடன் இருந்த திலகர் சிரித்தபடியே கூறினார். அப்பொழுது தான் உண்மையிலேயே ஓய்வு கிடைக்கும். உங்களுக்கும் தீர்க்கமான முடிவுகாண வாய்ப்பு ஏற்படும்.\nஇதற்குப் போய் ஏன் பயப்படுகிறீர்கீர்களா இம்முறை சிறைக்குப் போனால் அமைதியாக உட்கார்ந்து இதுவரை நான் செய்தவற்றைச் சீர்தூக்கிப் பார்க்க நேரம் கிடைக்கும்.\nஇனி மேல் என்ன செய்ய வேண்டும் என்ற முடிவும் எடுக்க முடியும் என்று துணிவுடன் கூறிய படியினால் தான் இன்றும் வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.\nமுடியும் என்று புறப்படு சரித்திரம் போற்றப் பெயரெடு\nநினைப்பதே நடக்கும் – 3\nவெற்றி உங்கள் கையில்- 62\nவெற்றியை பாதையில் பயணம் செய்…\nபயணங்களில் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nஎல்லோரும் மதிக்கும் தலைவராக மாறுவது எப்படி\n“வாழ நினைத்தால் வாழலாம்” – 25\nதன்னம்பிக்கை மேடை நேயர் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=214", "date_download": "2019-04-23T12:09:27Z", "digest": "sha1:TPXC5XTT45USZ2D74QNAZBGK24LJARUS", "length": 12692, "nlines": 1071, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nகண்பார்வை இழந்த முன்னாள் போராளிகள் வடக்கு ஆளுநருடன் சந்திப்பு\nயுத்தத்தில் கண்பார்வை இழந்த முன்னாள் போராளிகள் வடக்கு ஆளுநர் றெஜினோல்ட் குரேயை யாழ்.சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செய...\nபொட்டம்மான் நோர்வேயில் உயிருடன் இருக்கின்றார் - கருணா பரபரப்பு தகவல்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டம்மான் இறுதி யுத்தத்தில் இறக்கவில்லை அவர் நோர்வேயில் உயிரு...\nபிரதமரையோ அரசாங்கத்தையோ எவரும் மாற்ற முடியாது - எஸ்.பி. திசாநாயக்க\nஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமரையோ அரசாங்கத்தையோ எவரும் மாற்ற முடியாது என்றும், அரசாங்கம் எந்தவித தடையுமின்றி தொடரும் எ...\nபொலிஸாரின் கொலைக்கும் தமக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை என்கின்றார் கருணா\nமட்டக்களப்பு வவுனதீவில் நடந்த பொலிஸாரின் கொலைக்கும் தமக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை என்று கருண...\nபுலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களே வவுனதீவில் பொலிஸாரை படுகொலை செய்தனராம்\nமுன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களே வவுனதீவில் பொலிஸாரை படுகொலை செய்துள்ளனர் என சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெ...\nஐக்கிய தேசியக் கட்சியின் நீதிக்கான யாத்திரை என்ற வாகனப் பேரணி ஆரம்பம்\nஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்துள்ள நீதிக்கான யாத்திரை என்ற வாகனப் பேரணி ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவால் இன்...\nயாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மூவர் கைது\nவாள்வெட்டு உள்ளிட்ட பெரும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்பட்டு வந்த மூவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று ...\nதமது நியமனம் சட்டபூர்வமானது என்கின்றார் மஹிந்த ராஜபக்ஷ\nதமது நியமனம் சட்டபூர்வமானது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் வைத்து தெரிவித்துள்ளார். ...\nகூட்டமைப்பின் முடிவு தமிழ் மக்களை ஏமாற்றும் செயல் - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜக்கிய தேசியக் கட்சியினது அரசாங்கத்தை ஆதரிக்கும் முடிவானது தமிழ் மக்களை ஏமாற்றும் செயல் என மு...\nஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலைகளை குறைத்தது\nலங்கா – இந்தியன் ஒயில் நிறுவனமும் (ஐ.ஓ.சி) நேற்று நள்ளிரவு முதல் பெற்றோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகளை குற...\nஅரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் உதவிகள் துண்டிக்கப்பட மாட்டாது - ராஜித சேனாரத்ன\nநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையினால் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் அரச உதவிகள் எ...\nபொதுமக்களுக்கான சேவையை தடையின்றி முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை\nநாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை, மக்களின் பொது வாழ்க்கைக்கு எந்தவித அச்சுறுத்தலையும் ஏற்படுத்த வழியமைக்கக் ...\nஇந்தியாவுடனான பயணிகள் கப்பல் சேவை குறித்து பேச்சுவார்த்தை\nதலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவ�� ஆரம்பிப்பது தொடர்பாக இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்துடன்...\n2891 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு\nபொலிஸ் அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். கடந்...\nடிசம்பர் 5 பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்பிடம் ஆட்சியை ஒப்படைக்கத் தயார்\n“பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மைப் பலம் இல்லை என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். மஹிந்தவைப...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilpc.online/2011/11/facebook.html", "date_download": "2019-04-23T12:49:16Z", "digest": "sha1:L72XWH6U7NWDQN7O7TB4AGCFV47GLIY7", "length": 12079, "nlines": 183, "source_domain": "www.tamilpc.online", "title": "(FaceBook) பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்படுவதிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது? ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\n(FaceBook) பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்படுவதிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது\nசிலநேரங்களில் உங்கள் பேஸ்புக் கணக்கு வேறொருவரால் ஹேக் செய்யப்பட்டிருக்கும் அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். அல்லது அவ்வாறு செய்யப்படுவதிலிருந்து வரமுன் காப்பதற்கு சில நடைமுறைகளை இங்கே பார்க்கலாம். இவை எப்போதும் பேஸ்புக் நிறுவனத்தாலேயே அறிவுறுத்தப்படும் விசயங்கள் ஆகும்.\nபேஸ்புக்கில் பயன்படுத்தும் பாஸ்வேர்ட் கடினமானதாகவும் வேறு தளங்களில் பாவிக்காத பாஸ்வேர்ட்களாகவும் இருக்க வேண்டும். நம்பர் மற்றும் ஸ்டிரிங்க் ஆகிவற்றையும் பயன்படுத்தி உருவாக்குவதே சிறந்தது. குறைந்தது 6 எழுத்துக்கள் வருமாறு பாருங்கள்.\nபேஸ்புக் பாவித்தபின்னர் லாக் அவுட் செய்து எப்போதும் உலாவியை பூட்டி விடுங்கள் (முடிந்தால் கணிணியை அணைத்து விடுங்கள்) . இன்ரநெற் சென்டர்களாயின் இது மிக முக்கியம். Remember Me ஐ எப்போதும் செக் செய்யவே கூடாது.\nபேஸ்புக்குடன் தொடர்புடைய மின்னஞ்சல் கணக்கையும் எப்போதும் பாதுகாப்பாக வைத்திருங்கள் ஏனெனில் தொடர்புடைய மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்த முடிந்தால் பேஸ்புக்கிலும் இலகுவாக நுழைந்துவிடலாம். இரண்டிற்கும் வேறு வேறு பாஸ்வேர்ட்டை எப்போதும் தருவதே நல்லது.\nபேஸ்புக் கணக்கை தொடங்கும் போது சில பாதுகாப்பு கேள்விகள் கேட்பார்கள். இவை பாஸ்வேர்ட்டை மறந்து விட்டால் கணக்கை மீண்டும் பயன்படுத்த உதவும். எனினும் இவற்றில் எப்போதும் கடினமான கேள்வி பதில்களை தேர்வு செய்யுங்கள். அவ்வாறு செய்யும் போது மற்றவர்கள் அவற்றை ஊகிக்க முடியாது. இதுவரை கேள்வி பதில்களை செட் செய்ய வில்லையாயின் Account Settings page சென்று அவற்றை உருவாக்கி கொள்வதே நல்லது.\n5. எப்போதும் facebook.com சென்ற பின்னரே லாகின் செய்யுங்கள்.\nமின்னஞ்சலில் வரும் தெரியாத இணைப்புக்களில் லாகின் செய்ய வேண்டாம்.\n6. மேலும் புதிய பாதுகாப்பு விடயங்களை உடனே அறிந்து கொள்வதற்கு இங்கே செல்லுங்கள்\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nவீடு கட்ட உதவும் இலவச மென்பொருள் - SWEET HOME 3D\nநீங்க புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணிகொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங்களுக்கு இந்த SWEET HOME 3D மென்பொருள் மிக உ...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nஇன்று ஒரு தகவல் (24)\nஎம் எஸ் ஆபிஸ் (36)\nயு எஸ் பி (13)\nFacebook: ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Cha...\nMicrosoft OneNote - ஒரு அருமையான பயன்பாடு\nGoogle Chrome: பதிவர்களுக்கான அட்டகாசமான நீட்சி\nவிண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி...\nFacebook: நெருப்புநரி உலாவிக்கான பயனுள்ள நீட்சி\nFireFox: மவுஸ் கர்சரை இன்ஸ்டன்ட் சர்ச் டூலாக மாற்ற...\nபிளாக் மற்றும் இணையதளங்களில் முறையற்ற தகவல் பரப்பி...\nகூகிள் இல் 10 முதல் இடம் நித்தியானந்தாவுக்கு கின்ன...\nநின்ற இதயம் மீண்டும் இயங்குமா\nவலை 3.0 தொழில்நுட்பம் | What is WEB 3.0\nInternet Explorerஐ வேகமாக இயங்கவைப்பது எப்படி\nWindows இனை அடுத்தவர் பார்வைக்கு Genuine ஆக மாற்றி...\nபேஸ்புக் நிறுவனரின் கணக்கு களவு போன பரிதாபம்\nஇமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய...\nஉங்கள் பேஸ்புக் கணக்கை வேறு யாராவது பயன்படுத்துகிற...\nகணினியில் திறந்திருக்கும் புரோகிராமை சிஸ்டம் டிரேய...\n இணையத்தளங்கள் மற்றும் கணினிகளை mass-in...\n(FaceBook) பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்படுவதிலிருந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2011/04/secret-the-successful-family-life-aid0091.html", "date_download": "2019-04-23T12:53:37Z", "digest": "sha1:N2BK5MZQ64A33Y4J5Y56HM6ISZ3LPNUV", "length": 9790, "nlines": 66, "source_domain": "tamil.indiansutras.com", "title": "தோழமையாய் இருந்தால் துன்பம் இல்லை…! | Secret of the successful family life | தோழமை இருந்தால் துன்பம் இல்லை…! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » தோழமையாய் இருந்தால் துன்பம் இல்லை…\nதோழமையாய் இருந்தால் துன்பம் இல்லை…\n“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nபண்பும் பயனும் அது \"\nஎன்று இல்லறத்தின் பெருமையைப்பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறள் தெரிவித்துள்ளது.\nஅரக்க பறக்க ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் அன்பும், அறனும் சரிவர பேணப்படாத காரணத்தாலே பல குடும்பங்களில் சண்டை, சச்சரவுகளும், குழந்தை வளர்ப்பில் சிக்கல்களும் நிறைந்து நிகழ்கால, எதிர்காலச் சமுதாயங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன.\nமேலும் அன்பும், அறனும் கிடைக்கப் பெறாத நிலையில் இளைய சமூகத்தினர் மனமுறிவு, உளச்சிக்கல் போன்றவற்றிற்கு ஆளாகின்றனர். இதை உணர்த்தும் வகையிலேயே அன்றைய நாளிலிருந்தே திருமண நிகழ்வின் போது வாழ்த்திற்குரிய பரிசுப்பொருளாக இந்த திருக்குறள் இடம் பெறுகிறது.\nஇல்லறத்தில் எப்போதும் இனிமை வலம்வர வேண்டுமானால் காயான சொற்களைப் பயன்படுத்தாது கனிந்த சொற்களையே பயன்படுத்திட வேண்டும் என்று வள்ளுவர் கூறியுள்ளார்.\nசில சமயங்களில் பல குடும்பங்களில் அமைதிக்குப் பங்கம் விளைவதே தகவல்களைப் பறிமாறிக் கொள்வதில் எப்படிப் பேசுகிறார்கள் என்பது தான். சொல்ல வந்த செய்தியைக் கடுமையாக சொல்லுவதும், தெளிவில்லாமல் சொல்லுவதும் அமைதிகுலையக் காரணமாக அமையும்.\nதிருமணம் என்பது இரு மனங்களும், இரு உடல்களும் ஆத்மார்த்தமாக இணைந்து, நீண்ட தூரம் செல்லும் இனிய பயணம். இல்லற பயணம் இனிமையாக அமைய வேண்டுமானால் உடன் வருகிற துணையின் ஒத்துழைப்பும், ஆதரவும் மிக அவசியமானது. அந்த துணையை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது.\nகாதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ முதலில் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ளுங்கள். திருமணத்திற்குப் பிந்தைய ஏமாற்றங்களை தவிர்க்க இது உதவும்.\nஉடல் ரீதியான, மனரீதியான கோளாறுகள் எதுவென்றாலும் ஒருவரைப் பற்றி ஒருவர் அறிந்து கொண்டால் இல்லறம் நல்லறமாக இனிக்கும்.\nகணவனும், மனைவியும்தான் மற்றவர்களை விடவும் மிக நெருங்கிய நபர்கள். ஒருவர் துன்பப்படுவதை இன்னொ���ுவர் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். இல்வாழ்க்கையில் இணைந்தவர்கள் தோழமை உணர்வு உள்ளவராக இருப்பது அவசியம். இருவரும் ஒருவருக்கொருவர் உதவும் மனப்பான்மை உள்ளவர்களாக இருப்பது நல்லது.\nஅடிக்கடி அன்பையும் காதலையும் வெளிபடுத்தினால் தாம்பத்ய உறவு ஆழமாகும். இதற்கு ஆண்டிற்கு ஒருமுறை எங்காவது வெளியூர் பயணம் செய்வது மிகவும் நல்லது. குழந்தைகள் இருந்தால் தாத்தா, பாட்டியிடம் விட்டுவிட்டு செல்லுங்கள். வாழ்க்கையை திட்ட மிட்டு அனுபவித்தால் இல்லறம் நல்லறமாவது உறுதி.\nRead more about: மகிழ்ச்சி, திட்டமிடல், குடும்ப வாழ்க்கை, நட்பு, family life, heart, love,\nஇதழில் கதை எழுதும் நேரம் இது....\nஉறவை வலுப்படுத்த அன்பே மூலதானம்\nமாற்றங்களை ஏற்றுக் கொண்டால் ஏமாற்றமில்லை\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க\nகொஞ்சம் கவித்துவம்.. நிறைய கலைநயம்.. கூடவே முரட்டுத்தனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/01/30/trishul.html", "date_download": "2019-04-23T12:43:55Z", "digest": "sha1:JFJRQTXZDOYXEDMFPSJIQV2HYHN7U2XY", "length": 15840, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "திரிசூல் ஏவுகணையையும் சோதித்தது இந்தியா | Trishul successfully test-fired - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nTamilnadu weather: 29-ம் தேதி உருவாகிறது புயல்.. கடலோர மாவட்டங்களில் கன மழை உறுதி-வீடியோ\n8 min ago இலங்கை தாக்குதலில் தொடர்புள்ள அமைப்புக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்\n11 min ago சர்க்கரை ஆலை உரிமையாளர் வீட்டில் பிச்சை எடுத்து போராடிய விவசாயிகள் கைது.. அய்யாக்கண்ணு பகீர் புகார்\n29 min ago பெரிய பை.. வேகமான நடை... சர்ச்சில் குண்டு வைத்த தீவிரவாதி இவரா பகீர் வீடியோ வெளியிட்ட போலீஸ்\n35 min ago 4 தொகுதி இடைத்தேர்தல்.. பரிசுப் பெட்டி சின்னம்தான் வேண்டும்.. உச்சநீதிமன்றத்தில் தினகரன் மனு\nLifestyle எடையை குறைக்கவும், இளமையாக இருக்கவும் அன்னாசி பழத்தை எப்படி சாப்பிடனும் தெரியுமா\nMovies எப்படி இருந்த புருஷன் பொண்டாட்டி இப்படி ஆயிட்டாங்களே... இனிமே எப்போ ரொமான்ஸ் பண்ணுவாங்களோ\nAutomobiles இந்த பல்சர் மாடலில் நீங்கள் எதிர்பார்த்த வசதி அறிமுகம்... விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என தெரியுமா\nFinance ரிசர்வ் வங்கியின் உபரி கையிருப்புத் தொகை 3 லட்சம் கோடி ரூபாய் - கேட்கும் போதே கண்ணைக் கட்டுதா\nTechnology நோக்கியா- பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை பப்பில் கம் வைத்து ஓபன் செய்த வாடிக்கையாளர்.\nEducation எல்ஐசி-யில் காலிப் பணியிடம்..\nTravel காலாஹண்டி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n மன்கட் பண்ணி அவுட்டாக்கலாம்… அஸ்வினை கலாய்த்தெடுத்த வீரர்… இணையத்தில் வைரல் ட்வீட்\nதிரிசூல் ஏவுகணையையும் சோதித்தது இந்தியா\nஅணு ஆயுதங்களை ஏந்திச் செல்ல வாய்ந்த அக்னி ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டு ஒருவாரம்கூட ஆகாத நிலையில் தற்போது திரிசூல் ஏவுகணையையும் இந்தியா வெற்றிகரமாகச் சோதித்துப்பார்த்துள்ளது.\nதரையிலிருந்து வானை நோக்கிச் சென்று தாக்கும் தன்மை கொண்ட 2 திரிசூல் ஏவுகணைகள் நேற்றும்(செவ்வாய்க்கிழமை) நேற்று முன் தினமும் வெற்றிகரமாகப் பாய்ந்து சென்று இலக்கைத் தாக்கின என்றுபாதுகாப்புத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nகொச்சி அருகே நின்று கொண்டிருக்கும் ஐ.என்.எஸ். துரோணாச்சார்யா என்ற போர்க் கப்பலிலிருந்து இந்த 2திரிசூல் ஏவுகணைகளும் ஏவப்பட்டு சோதிக்கப்பட்டன.\nஇந்த திரிசூல் ஏவுகணை சுமார் 9 கி.மீ. தூரம் பாய்ந்து சென்று தாழ்வாகப் பறந்து செல்லும் விமானங்களைத்தாக்கும் திறன் கொண்டதாகும்.\nஎதிரிகளின் விமானங்களை கடல் பகுதியிலும் திரிசூல் ஏவுகணை பறந்து சென்று தாக்குவதைச் சோதிப்பதற்காகவேஇந்தச் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.\nகடந்த வெள்ளிக்கிழமைதான் (ஜன.25) ஒரிசாவில் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட அக்னிஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாலகோட் தாக்குதலில் பாகிஸ்தானியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை – சுஷ்மா சுவராஜ் தகவல்\nபாகிஸ்தானுடன் இனி எல்லை வர்த்தகம் இல்லை.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.. பரபரப்பு காரணம்\nமோடியை புகழ்ந்த இம்ரான் கான்.. பின்னணியில் காங். இருக்கிறது.. நிர்மலா சீதாராமன் திடுக் பேட்டி\nபாஜக ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் பிரச்சனையில் தீர்வு ஏற்படும்.. இம்ரான் கான் பல்டி.. அதிர்ச்சி\nபாக். போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது உண்மைதான்.. ரேடார் ஆதாரம் இருக்கு.. இந்திய விமானப்படை அதிரடி\nஇன்னும�� 5 நாட்கள்தான்.. இந்தியா இன்னொரு தாக்குதலுக்கு திட்டமிடுகிறது.. பாக். பரபரப்பு குற்றச்சாட்டு\nமனிதாபிமான அடிப்படையில் 360 இந்தியர்கள் விடுதலை... பாகிஸ்தான் அறிவிப்பு\nஇந்தியா சுட்டு வீழ்த்தியதாக சொன்ன எப்-16 போர் விமானம் பத்திரமாக உள்ளது.. கன்ஃபார்ம் செய்த அமெரிக்கா\nஜம்மு காஷ்மீர் எல்லையில் பாக். அத்துமீறல்... இந்தியா தக்க பதிலடி\nபாக். டீ எப்படியிருந்துச்சு.. விசாரித்த மனைவி.. நீ போடுவதை விட சூப்பர்.. கலாய்த்த அபிநந்தன்\nஎல்லையில் பறந்த பாக். போர் விமானங்கள்... ரேடாரில் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு\nபுல்வாமா தாக்குதல் குறித்து இந்தியாவின் அறிக்கை மீதான பாக்.பதில் அதிருப்தி ஏற்படுத்துகிறது- இந்தியா\nபுல்வாமா தாக்குதல்.. செல்லாது, செல்லாது.. இந்தியாவிடம் அடம் பிடிக்கும் பாகிஸ்தான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/apr/17/%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3134574.html", "date_download": "2019-04-23T12:00:30Z", "digest": "sha1:EK5B6FKEASBYMOVLGYORUWW4SVMVAAHG", "length": 7020, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "லஞ்சம்: காவல் உதவி ஆணையர் கைது- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nலஞ்சம்: காவல் உதவி ஆணையர் கைது\nBy DIN | Published on : 17th April 2019 02:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக, சென்னை அசோக்நகர் உதவி ஆணையர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.\nஅசோக்நகர் 4-ஆவது நிழற்சாலையில் ரையான் ரெக்ரியேசன் கிளப்பின் தலைவராக இருப்பவர் கி.செந்தில்குமரன் (37). முறையான அனுமதி பெற்று இந்த கிளப் நடத்தப்படுகிறது. இங்கு \"ஸ்பா' நடத்துவதற்கு அசோக்நகர் உதவி ஆணையராக இருக்கும் வின்சென்ட் ஜெயராஜ் மாதம் ரூ.50 ஆயிரம் மாமூல் தரும்படி கேட்டு வந்தாராம்.\nஇதுகுறித்து செந்தில்குமரன், லஞ்ச ஒழிப்புத்துறையில் அண்மையில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள், செந்தில்குமரனிடம் வேதிப் பொருள் தடவிய ரூ.50 ஆயிரத்தை கொடுத்தனர். அந்தப் பணத்தை செவ்வாய்க்கிழமை நண்பகல் அசோக்நகர் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் இருந்த உதவி ஆணையர் வின்சென்ட் ஜெயராஜியிடம் செந்தில்குமரன் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் வின்சென்ட் ஜெயராஜை கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=154600&cat=464", "date_download": "2019-04-23T12:56:00Z", "digest": "sha1:K6IB7ILZVDOXPMPFFFBEI6XYPGT3OQR5", "length": 25185, "nlines": 585, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்ஜினியரிங் கல்லூரி தடகளம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » இன்ஜினியரிங் கல்லூரி தடகளம் அக்டோபர் 15,2018 17:02 IST\nவிளையாட்டு » இன்ஜினியரிங் கல்லூரி தடகளம் அக்டோபர் 15,2018 17:02 IST\nஅண்ணா பல்கலைக்கழக அனைத்து மண்டல இன்ஜினியரிங் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையிலான தடகள போட்டி பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லூரில் நடைபெற்றது. இதில் 22 கல்லூரிகளை சேர்ந்த 700 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தினர்.\nஇலங்கையை சேர்ந்த பெண் கைது\nமாநில ஜூனியர் தடகள போட்டி\nகபடி: நேரு கல்லூரி முதலிடம்\nபூப்பந்து: ஸ்ரீசக்தி கல்லூரி சாம்பியன்\nநண்பனுக்காக உயிரிழந்த கல்லூரி மாணவன்\nகூடைப்பந்து அணிக்கு மாணவிகள் தேர்வு\nபோலி குண்டு வைத்து மாவோயிஸ்ட்கள் மிரட்டல்\nபாட்மின்டன் : அமெரிக்கன் கல்லூரி சாம்பியன்\nபள்ளியில் புகுந்து மாணவிகள் மீது வெறித்தாக்குதல்\nகுடியரசு தின தடகள விளையாட்டு விழா\nகலர் பவுடர் கலந்து போலி மதுபானம் தயாரிப்பு\nஜாமீனில் வந்தவர் மீது சிறை அருகே குண்டு வீச்சு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சர���பார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசிவகார்த்திகேயன் ஓட்டு விவகாரம் அதிகாரி மீது நடவடிக்கை\nசிவகார்த்திகேயன் ஓட்டு விவகாரம் அதிகாரி மீது நடவடிக்கை\nராஜ ராஜ சோழன் சமாதி தொல்லியல் குழு ஆய்வு\nவாழை தோப்பை துவம்சம் செய்த காட்டு யானைகள்\nதிறன் வளர்ப்பில் தமிழகம் முன்னோடி\nகுழந்தை பலி உறவினர்கள் மறியல்\nஅரசனூரில் காற்று: வாழைகள் சேதம்\nகத்தார் ஓட்டத்தில், திருச்சி பெண் தங்கப்பதக்கம்\nபொன்பரப்பி கலவரம் பா.ம.க புகார்\nதிமுக புகார் அதிமுக பிரமுகர் தற்கொலை\nஅனுமதியில்லாத 2 ஐஸ்கிரீம் நிறுவனங்களுக்கு சீல்\nநவகிணறு மாதேஸ்வரன் கோயில் குண்டம் விழா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபொன்பரப்பி கலவரம் பா.ம.க புகார்\nவெடி மருந்தை விட Voter ID.,க்கு சக்தி மோடி\nஉள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரணும்\nசிவகார்த்திகேயன் ஓட்டு விவகாரம் அதிகாரி மீது நடவடிக்கை\nசிவகார்த்திகேயன் ஓட்டு விவகாரம் அதிகாரி மீது நடவடிக்கை\nராஜ ராஜ சோழன் சமாதி தொல்லியல் குழு ஆய்வு\nவாழை தோப்பை துவம்சம் செய்த காட்டு யானைகள்\nபெரம்பலூரிலும் தொடருது 'பொள்ளாச்சி' வன்முறை\nதிற்பரப்பு அருவியில் குவியும் பயணிகள்\nதிருப்பதி கோயிலில் 9,259 கிலோ தங்கம்\nஆமை வேகத்தில் 'பார்க்கிங்' பணி\nகுழந்தை பலி உறவினர்கள் மறியல்\nஆற்றில் மூழ்கி 6 பேர் பலி\nதிமுக புகார் அதிமுக பிரமுகர் தற்கொலை\nஅனுமதியில்லாத 2 ஐஸ்கிரீம் நிறுவனங்களுக்கு சீல்\nசிறுவன் ஜல சமாதி கலெக்டர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஅரசனூரில் காற்று: வாழைகள் சேதம்\nஇன்ஜினியரிங் மூளை : பாலிஹவுஸ் விவசாயம்\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nகத்தார் ஓட்டத்தில், திருச்சி பெண் தங்கப்பதக்கம்\nஎன்.ஜி.பி., கல்லூரியில் விளையாட்டு வீரர்கள் தேர்வு\nமாநில சிலம்பம் போட்டிக்கான தேர்வு\nகால்பந்து: ஒசூரை வீழ்த்திய கேரளா\nகோடைகால தடகள பயிற்சி முகாம்\nநவகிணறு மாதேஸ்வரன் கோயில் குண்டம் விழா\nகாஞ்சனா 4: விடாது பேய்...\nமுடிவில்லா புன்னகை இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wikiplanet.click/enciclopedia/ta/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-23T12:58:45Z", "digest": "sha1:SBCE2DHX5AC4UNLBNO36QNBEE65JNS4K", "length": 6409, "nlines": 88, "source_domain": "www.wikiplanet.click", "title": "தொலைபேசி இலக்கத் திட்டம்", "raw_content": "\nதொலைபேசி இலக்கத் திட்டம் என்பது, புவியியல் ரீதியாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள தொலைபேசி எண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஓர் இலக்கத் திட்டமாகும். இந்த இலக்கத் திட்டத்தின்படி, தொலைபேசி எண்களுக்கு முன்னால் ஒரு குறியீடு கொடுக்கப்படும். தொலைபேசியின் முன் குறியீடு ஓர் இலக்கம், இரு இலக்கங்கள் அல்லது மூன்று இலக்கங்களைக் கொண்டதாக இருக்கலாம்.[1] இதனை தொலைபேசி குறியீடு அல்லது இடக் குறியீடு (Area code) என்றும் அழைப்பது உண்டு.\nஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியில் உள்ள தொலைபேசிகளுக்கு ஒரு குறிப்பிட்ட குறியீட்டு எண்கள் கொடுக்கப்படும். அந்தக் குறியீட்டு எண்களுக்கு முன்னால், ஒரு நாட்டின் தேசிய அணுகல் குறியீடும் இருக்கும். உலகின் பல நாடுகளில் \"0\" எனும் அணுகல் குறியீட்டைப் பயன்படுத்துகிறார்கள். அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் \"1\" எனும் அணுகல் குறியீட்டைப் பயன்படுத்துகிறார்கள்.[2]\nவேறு நாடுகளுக்கு தொலைபேசி அழைப்புகள் விடுக்கும் போது, தொலைபேசி இடக் குறியீடுகள் மிகவும் அவசியம். அதற்கு நாடுகளின் அணுகல் குறியீடுகளைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு நாட்டின் அணுகல் குறியீட்டைப் பயன்படுத்தும் போது “+” எனும் குறியீட்டையும் இணைத்துக் கொள்ள வேண்டும். தொலைபேசி எண்களுக்கு இடையில் வரும் நடுக்கோடுகளுக்குப் பதிலாக வெற்று இடைவெளி இருக்க வேண்டும். (எடுத்துக்காட்டு., “+AA BBB CCC CCCC”).[3]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%88/", "date_download": "2019-04-23T12:45:30Z", "digest": "sha1:CJR5R754EA4QO5K6IREO3REGSWBCXPWR", "length": 8868, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை ஈட்டுவதில் பிரதமர் உறுதியாக உள்ளார்: செய்தித்தொடர்பாளர் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்\nயாழிலுள்ள கொட்டகைக்கு விசமிகள் தீ வைப்பு\nமட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு\nதொழிற்கட்சி இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்க வேண்டும்: டொம் வொட்சன்\nதற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்தை ஈட்டுவதில் பிரதமர் உறுதியாக உள்ளார்: செய்தித்தொடர்பாளர்\nபிரெக்ஸிற் ஒப்பந்தத்தை ஈட்டுவதில் பிரதமர் உறுதியாக உள்ளார்: செய்தித்தொடர்பாளர்\nபிரெக்ஸிற் ஒப்பந்தமொன்றை எட்டுவதற்கும், தற்போது நிலவும் நிச்சயமற்ற தன்மையை முறியடிப்பதற்கும் பிரதமர் தெரேசா மே உறுதியாக உள்ளதாக அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nஆனாலும் பிரதமரின் ஒப்பந்தம் மீதான மூன்றாவது நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கான திகதியை உறுதிப்படுத்தமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபிரதமரின் ஒப்பந்தம் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெறும் என்ற நம்பிக்கை கிடைத்தால் மாத்திரமே வாக்கெடுப்பு நடத்துவது சிறந்தது எனவும் அவர் தெரிவித்தார்.\nஅதேவேளை மே 22 வரை பிரெக்ஸிற்றை தாமதப்படுத்த வேண்டுமாயின் அடுத்த வாரத்திற்குள் ஒப்பந்தமொன்றுக்கு பிரித்தானிய நாடாளுமன்றம் ஒப்புக்கொள்ள வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை விதித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதொழிற்கட்சி இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்க வேண்டும்: டொம் வொட்சன்\nபிரெக்ஸிற் மீதான இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு தொழிற்கட்சி ஆதரவளிக்க வேண்டியது அவசியமென அக்கட்சி\nஆளுங்கட்சி-எதிர்க்கட்சி இடையேயான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன\nபாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவை பெறக்கூடிய பிரெக்ஸிற் ஒப்பந்தமொன்றை எட்டும் நோக்கத்துட\nஅயர்லாந்துக்கான ஆதரவை உறுதிப்படுத்தியுள்ள அமெரிக்க சபாநாயகர்\nஎதிர்கால பிரெக்ஸிற் திட்டங்கள் அயர்லாந்தின் சமாதானத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் அமைந்தால\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் கடின எல்லைக்குச் சமன்: மார்டின் செல்மயர்\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றானது, அயர்லாந்துடனான கடினமான எல்லைக்கு சமமாக அமையும் என ஐரோப்பிய ஆணையகத்தின்\nபிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகள் முறியடிக்கப்படவில்லை: தொழிற்கட்சி\nஅரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகள் முறியடிக்கப்பட்டதாக வெளிவ\nயாழிலுள்ள கொட்டகைக்கு விசமிகள் தீ வைப்பு\nமட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு\nதொழிற்கட்சி இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்க வேண்டும்: டொம் வொட்சன்\nவவுனியாவின் அரச அலுவலகங்களிலும் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nஆளுங்கட்சி-எதிர்க்கட்சி இடையேயான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன\nகட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி விஜயம்\nநிறுத்தி வைக்கப்பட்ட காரில் வெடிகுண்டு\nநீர்கொழும்பு குண்டுத்தாக்குதல் – முக்கிய CCTV காட்சி வெளியானது\nகுண்டுகளுடன் கொழும்புக்கும் நுழைந்த இரு வாகனங்கள் – அனைத்து இடங்களுக்கும் எச்சரிக்கை\nயாழ்.மரியன்னை தேவாலயத்தில் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/05/20/school.html", "date_download": "2019-04-23T12:01:35Z", "digest": "sha1:VVOI4HNNFXCAPBVHNH6F73JL3NOPIETM", "length": 16972, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "பள்ளியின் அலட்சியத்தால் 37 பிளஸ் டூ மாணவர்கள் பெயில் | Schools neglegence failed 37 plus two students - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு.. ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்பு\n4 min ago நான் என்னத்தப்பா கண்டேன்.. சாதனை தங்கம் கோமதியின் தாயார் வெள்ளந்தி பேச்சு\n27 min ago ஆமா.. யாரு சவுக்கிதார்..\n34 min ago சென்னை கடற்கரை to செங்கல்பட்டு அரக்கோணத்துக்கு சுற்றுவட்ட ரயில் சேவை\n48 min ago 320க்கும் அதிகமானோரை பலிவாங்கிய இலங்கை குண்டுவெடிப்பு.. ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்பு.. திருப்பம்\nFinance அமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nTechnology நோக்கியா- பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை பப்பில் கம் வைத்து ஓபன் செய்த வாடிக்கையாளர்.\nEducation எல்ஐசி-யில் காலிப் பணியிடம்..\nLifestyle இந்த ராசிக்காரர்கள் ஒரே குடும்பத்தில் இருந்��ால் அந்த குடும்பத்தில் மகிழ்ச்சியே இருக்காதாம் தெரியுமா\nTravel காலாஹண்டி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAutomobiles யாராலும் முடியாத பிரம்மாண்ட வெற்றி... வெறும் ஐந்தே மாதத்தில் ராயல் என்பீல்டு படைத்த சாதனை இதுதான்\n மன்கட் பண்ணி அவுட்டாக்கலாம்… அஸ்வினை கலாய்த்தெடுத்த வீரர்… இணையத்தில் வைரல் ட்வீட்\nMovies களவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\nபள்ளியின் அலட்சியத்தால் 37 பிளஸ் டூ மாணவர்கள் பெயில்\nசென்னை அருகே உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் டூ தேர்வு எழுதிய 37 மாணவர்கள் உயிரியல் பாடத்தில் ஒட்டுமொத்தமாகதோல்வியுற்றுள்ளனர்.\nமாணவர்களின் செய்முறை தேர்வுக்கான (பிராட்டிகல்) மதிப்பெண் பட்டியலை பள்ளி நிர்வாகம் உரிய முறையில் அனுப்பாத காரணத்தால்தான் அவர்கள் பெயிலாகி உள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nசென்னை வேளச்சேரி அருகே உள்ளது பள்ளிக்கரணை. இங்கு அரசு ஆடவர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி சமீபத்தில்தான்உயர்நிலைப் பள்ளி அந்தஸ்திலிருந்து மேல் நிலைப் பள்ளியாக உயர்ந்தது.\nசமீபத்தில் வெளியான தேர்வு முடிவுகளைப் பார்த்த பிளஸ் டூ பயாலஜி மாணவர்கள் 37 பேர் பேரதிர்ச்சி அடைந்தனர்.\nஉயிரியில் பாடத்தில் மட்டும் அனைவரும் பெயிலாகி இருந்தனர். அதிர்ந்து போன மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தைஅணுகியபோது, நாங்கள் என்ன செய்வது என்று கூறி விட்டனர்.\nஇதையடுத்து மாவட்டக் கல்வி நிர்வாகத்தை மாணவர்களும் பெற்றோர்களும் அணுகினர். அப்போது தான் பள்ளியின் தவறு தெரியவந்தது.பள்ளி நிவாகம் உயிரியல் பாடத்திற்கான செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை கல்வித்துறைக்கு உரிய முறையில் அனுப்பாமல்அலட்சியமாக இருந்துள்ளது என்று பெற்றோர்கள் கூறுகின்றனர்.\nஆனால், இதை பள்ளியின் தலைமை ஆசிரியர் மறுத்துள்ளார். மீண்டும் ஒருமுறை இந்த மதிப்பெண் பட்டியல் அனுபப்பட்டுள்ளதாக அவர்கூறியுள்ளார்.\n37 மாணவர்களும் நன்றாக படிப்பவர்கள் என்று அவர்கள் பெற்ற பிற பாடங்களுக்கான மதிப்பெண்களே கூறுகின்றன.\nசமீபத்தில் இந்த பள்ளி மேல்நிலைப் பள்ளி அந்தஸ்தைப் பெற்றதால் நிர்வாகரீதியிலான குழப்பங்கள் ஏற்பட்டுளள்ளதாகவும் அதன்காரணமாகவே இந்தக் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇப்போது இந்த மாணவர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் நிற்கின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅனைத்து வகுப்புகளுக்கும் நிபந்தனையின்றி மாணவர் சேர்க்கை நடத்துங்கள்.. அரசுப் பள்ளிகளுக்கு உத்தரவு\nகல்வி கற்க வயது தடையில்லை... 99 வயதில் பள்ளிக்குச் செல்லும் அர்ஜெண்டினா பாட்டி..\nஆசிரியர்கள் டியூசன் எடுக்க தடை பள்ளிகளில் பாலியல் புகாருக்கு தொலைப்பேசி எண் பள்ளிகளில் பாலியல் புகாருக்கு தொலைப்பேசி எண்\n80-களில் காணி நிலம்.. இன்று கல்வி தந்தைகள் ஆன கதை.. எல்லாம் மார்க்கெட்டிங் கண்ணா மார்க்கெட்டிங்\nகிருஷ்ணகிரியில் 3ம் வகுப்பு மாணவனை அடித்த ஆசிரியை.. காதில் ரத்தம் சொட்ட சொட்ட வந்த கொடுமை\nதமிழகத்தில், கோவை, திருப்பூர் உட்பட 4 நகரங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்: அமைச்சரவை முடிவு\nதமிழகத்தில் இந்த ஆண்டு முதல் 5 & 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு.. திடீர் அறிவிப்பால் குழப்பம்\nஊரே ஒன்று கூடி அளித்த சீர்வரிசை... பள்ளி மாணவர்கள் சந்தோஷம்\nகம்ப்யூட்டர் வகுப்பறையில் தூக்கில் தொங்கிய நவ்யா.. தாராபுரம் பள்ளியில் பரபரப்பு தற்கொலை\nமகாராஷ்டிரா அரசுப் பள்ளி மதிய உணவில் பாம்பு.. குழு அமைத்து விசாரணை\nஅரசுப் பள்ளி முன்னாள் ஆசிரியைக்கு சிறப்பான வரவேற்பு... துபாயில் நெகிழ்ச்சியான விழா\nநீட் வியாபாரம் அல்ல என்று பேசியவர்கள் யாராவது இதற்கு பதில் சொல்வார்களா.. இப்படியும் ஒரு பள்ளி\nமரம் நடும் மாணவர்களுக்கு 5 மதிப்பெண்கள் ஃப்ரீ, ஃப்ரீ.. செங்கோட்டையன் ஸ்வீட் தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/indias-first-critics-choice-film-awards-function/48630/", "date_download": "2019-04-23T13:05:55Z", "digest": "sha1:JA2FK6ZBB23XPD6R4PM26UAQQPOV6IBT", "length": 8937, "nlines": 77, "source_domain": "www.cinereporters.com", "title": "திரைப்படங்களுக்கு விருது வழங்கும் விழா India’s first Critics Choice Film Awards function", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் திரைப்படங்களுக்கு விருது வழங்கும் விழா – கிரிட்டிக்ஸ் சாய்ஸ் ஃபிலிம் நிறுவனம் வழங்குகிறது\nNational News | தேசிய செய்திகள்\nதிரைப்படங்களுக்கு விருது வழங்கும் விழா – கிரிட்டிக்ஸ் சாய்ஸ் ஃபிலிம் நிறுவனம் வழங்குகிறது\nCritic choice film awards- கிரிட்டிக்ஸ் சாய்ஸ் ஃபிலிம் நிறுவனம் மற்றும் மோஷன் கண்டெண்ட் குரூப் ஆகியவை இணைந்து தமிழ் உட்பட இந்தியாவில் தயாரிக்கப்படும் 8 மொழி திரைப்படங்களுக்கும் விருதுகளை அளிக்கவுள்ளன.\nஇந்த விருதுக்காக நாமினேட் செய்யப்பட்டிருக்கும் திரைப்படங்களின் பெயரை பாலிவுட் நடிகை வித்யா பாலன் மற்றும் நடிகர் ஜோயா அக்தர் ஆகியோர் சமீபத்தில் அறிவித்தனர்.\nதமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, பெங்காலி, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. 2015ம் ஆண்டு யுனெஸ்கோ வெளியிட்ட தகவல் படி இந்தியாவில் மட்டும் வருடந்தோறும் சுமார் 2 ஆயிரம் திரைப்படங்கள் தயாராகின்றன. இந்தியாவில் உள்ள பல்வேறு மொழி, பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவை இங்கு தயாரிக்கப்படும் திரைப்படங்களில் பிரதிபலிக்கின்றன.\nஇந்த விருதுக்கு தமிழில் பரியேறும் பெருமாள், வட சென்னை, மேற்கு தொடர்ச்சி மலை ஆகிய படங்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், மற்ற மொழிகளிலும் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.\nவருகிற ஏப்ரல் 21ம் தேதி இந்த விருது வழங்கும் விழா மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள ரங்க் மந்திரில் நடைபெறவுள்ளது. நடிகை நேஹா துபியா இந்த விருதுகளை வழங்குகிறார். அதேபோல், இந்திய சினிமாவின் ஒரு முக்கிய பிரலமான சினிமா விமர்சகர் இந்த விருதுகளை அறிவிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.\nஇந்த விருதை வழங்கும் மோஷன் கண்டெண்ட் க்ரூப் நிறுவனம் உலகமெங்கும் தன்னுடைய கிளைகளை கொண்டுள்ளது. மேலும், உலகத்தின் முன்னனி திறமைசாலிகளுடன் இணைந்து பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் லண்டன் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செயல்படுகிறது. உலகமெங்கும் 26 நாடுகளிலிருந்து இந்நிறுவனம் செயல்பட்டு, விருது வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.\nகிரிட்டிக்ஸ் சாய்ஸ் ஃபிலிம் நிறுவனம்\nமோஷன் கண்டெண்ட் க்ரூப் நிறுவனம்\nபிக்பாஸ் 3ல் பிரபல நடிகை: அவருக்கு சம்பளம் நாள் ஒன்றுக்கு இத்தனை லட்சமா\nமகனுக்காக அதையும் செய்ய துணிந்த விக்ரம்\n இளமையான தோற்றத்தில்ரஜினி – தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,223)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,445)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,620)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,048)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/12/ranil.html", "date_download": "2019-04-23T13:08:45Z", "digest": "sha1:PFCRCWGD6SKFQTDUMLIKM2MBVJLQTUZU", "length": 7552, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "ரணிலே பிரதமர்: ஐக்கிய தேசிய முன்னணி விடாப்பிடி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ரணிலே பிரதமர்: ஐக்கிய தேசிய முன்னணி விடாப்பிடி\nரணிலே பிரதமர்: ஐக்கிய தேசிய முன்னணி விடாப்பிடி\nரணில் விக்ரமசிங்கவே பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் இன்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெறவுள்ள சந்திப்பில் அறிவிக்கப்படுமென கூட்டு கட்சிகள் தீர்மானித்துள்ளன.\nஎனினும் ரணிலை பிரதமராக்கப்போவதில்லையென தெரிவித்துள்ள மைத்திரி அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் தனது பதவியை ராஜினாமா செய்து விடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே ஜனாதிபதி தனது வர்த்தமானி அறிவிப்பினை விலக்கிக்கொள்ளப்போவதில்லையென அறிவித்துள்ள நிலையில் நிலமை மிகவும் மோசமடைந்துள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால் தப்பியது தாஜ் ஹோட்டல்\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்து குண்டை வெடிக்க வைக்க பெல்ட்டை இழுத்த போதும் ...\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குண்டு தாக்குதல்களின் ...\nதற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம்\nகொழும்பு- தெமட்டகொடவில் மகாவில கார்டனில் உள்ள வீட்டில், இருந்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம், கைப்பற்றப்பட்ட...\nஅவிசாவளையில் வெடிகுண்டுத் தொழிற்சாலை - 9 பாகிஸ்தான் 3 இந்திய தொழிலாளிகள் கைது\nகொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து யேர்மனி அவுஸ்திரேலியா விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/206685?ref=archive-feed", "date_download": "2019-04-23T12:11:54Z", "digest": "sha1:AACKLUKDIPZHY7LOTDAC3DBM24GSXOIY", "length": 20555, "nlines": 173, "source_domain": "www.tamilwin.com", "title": "இனவாதமற்ற அரசியல் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தான் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇனவாதமற்ற அரசியல் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தான்\nதமிழர்களுடைய தீர்வு போன்றவற்றை சர்வதேசத்திற்கு எடுத்துச்செல்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என்பதை எங்களுடைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் உறுதிப்படுத்தியிருக்கின்���து என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுதாவளை மத்திய மகா வித்தியாலயத்தின் வருடாந்த மெய்வல்லுனர் போட்டி நேற்று மாலை நடைபெற்றுள்ளது.\nபாடசாலை அதிபர் செ.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்வி, உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டுள்ளார்.\nசிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கலந்துக்கொண்டுள்ளார்.\nஇதன்போது களுதாவளை மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டு அது தொடர்பான சான்றிதழ்கள் அமைச்சரினால் வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் 75 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள உள்ளக விளையாட்டரங்கம், வகுப்பறை கட்டடம், மலசல கூடம் என்பவற்றுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.\nஇல்ல விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் வெற்றிபெற்றவர்களுக்கான வெற்றிக்கேடயங்களையும் வழங்கிவைத்துள்ளார்.\nஅத்துடன் இராஜாங்க அமைச்சரினால் பாடசாலைக்கும் களுதாவளை பிள்ளையார் ஆலயத்திற்கும் செய்யப்பட்ட சேவையினை கௌரவிக்கும் வகையில் கௌரவிப்புகளும் வழங்கப்பட்டன.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர்,\nநாங்கள் வடக்கு, கிழக்கிலே ஒற்றுமையாக வாழவேண்டும். இந்த மண்ணிற்காக போராடியவர்கள் பலர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தங்களுடைய தீர்விற்காக வடக்கு, கிழக்கிலே எமது ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்திற்கு பூரண ஆதரவினை வழங்கியிருக்கின்றது.\nஎதிர்காலத்தில் ஒரு தீர்வை அடைய வேண்டும் என்பதற்காக தவிர வேறு எந்தவொரு நோக்கத்திற்காகவும் அல்ல. இனவாதமற்ற அரசியல் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தான்.\nநாங்கள் கடந்த காலங்களில் பிரதேசசபை தொடங்கி நாடாளுமன்ற தேர்தல் வரை பலருக்கு வாக்களித்தும் எந்தப் பலனையும் காணவில்லை.\nநாங்கள் அளித்த வாக்குகள் மூலம் பதவிக்கு வந்த ஜனாதிபதிகூட இரண்டு மாதங்களாக சிறுபான்மை இனங்களுக்கு மாறாக செயற்பட்டிருக்கின்றார்.\nநாங்கள் அவருக்கு அளித்த வாக்குகளுக்கு எமக்கு துரோகம் இழைத்திருக்கின்றார். பிரதமரை மாற்றி அமைச்சர்களை மாற்றி அந்த ஐம்பது நாட��களும் அவர்கள் செயற்பட்ட விதம் உங்களுக்குத் தெரியும்.\nகம்பிரலிய திட்டத்திற்கென வடக்கு, கிழக்கிற்கு ஒதுக்கப்பட்ட நிதியினை அந்த ஐம்பது நாட்களும் அவர்களே பயன்படுத்தினர். நாடாளுமன்றத்திலே பல முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.\nஎங்களுக்கு எதிராக பல தாக்குதல்களை நாங்கள் சந்தித்திருக்கின்றோம். வடக்கு, கிழக்கிலே நாங்கள் யுத்தத்திற்கு முகங்கொடுத்து இயற்கை அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்து நாடாளுமன்றத்திலும் அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றோம்.\nஅந்தவேளையில் அவர்கள் அந்த குறுகிய காலத்தில் நிதிகளை தங்களுடைய மாவட்டங்களுக்கு மாற்றியிருக்கின்றார்கள். இப்படியாக பல பாதிப்புகளுக்கு நாங்கள் முகங்கொடுத்திருக்கின்றோம்.\nஇன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கைக்காக எப்படிப் போராடுகின்றதோ அதேபோல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒரேவாக்குறுதியுடன் உள்ளார்.\nநாங்கள் கடந்த காலங்களில் பல பிரச்சினைகளை சந்தித்திருந்தும் இன்று நிம்மதியாக வாழக்கூடிய நிலையிருக்கின்றது. வெள்ளைவான் கலாசாரத்தை நாங்கள் தடுத்து நிறுத்தியிருக்கின்றோம்.\nவடக்கு, கிழக்கிலே படைகளிடமிருந்து தனியார் காணிகளை மீட்டுக்கொண்டிருக்கின்றோம். கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். அபிவிருத்திகள் செய்யப்பட்டிருக்கின்றன.\nகடந்த காலங்களில் வடக்கு, கிழக்கினை காட்டி சர்வதேசத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட நிதிகள் மூலம் தென்மாகாணங்களில்தான் அபிவிருத்திகள் செய்யப்பட்டிருக்கின்றன.\nஇன்று பாதிக்கப்பட்ட பிரதேசங்களை இனங்கண்டு உரிய இடங்களுக்கு அபிவிருத்திகள் சென்றடைகின்றன.\nவருகின்ற வாரங்களில் பிரதமர் வடக்கிலே தங்கியிருந்து அங்கு சில வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கும் அடுத்தமாதம் வரவுள்ள வரவுசெலவுத் திட்டத்திலே நிதிகளை ஒதுக்கீடு செய்வதற்காகவும் நேரடியாக வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார்.\nஅங்குள்ள ஐந்து மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று கூட்டங்களை நடத்தி அங்குள்ள பிரச்சினைகளை கேட்டறிந்து நிதி ஒதுக்கீடு செய்யவுள்ளார். கிழக்கு மாகாணத்திற்கும் விஜயம் செய்யவுள்ளார்.\nஇப்படியான அரசியல் தலைவர்களையே நாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் நாங்கள் எமது குறிக்கோளை சென்றடைய மு��ியும்.\nநாங்கள் எமது சமூகத்தை கல்வியினாலேயே வளர்த்தேடுக்க முடியும். எமது பிரதமர் ஒரு சட்டத்தரணியாவார். அவர் தனது கல்வியின் மூலமே ஆட்சியை மீண்டும் கைப்பற்றியிருக்கின்றார்.\nஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தினை அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்களுக்கு பூரண ஆதரவை வழங்கியிருந்தது. அதனூடாகவே நாங்கள் ஆட்சியமைத்திருக்கின்றோம்.\nகம்பிரலிய திட்டத்தினூடாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல வழிகளிலும் நிதிகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. கடந்த கால அரசாங்கத்தில் அவர்கள் ஒதுக்கப்பட்டிருந்தார்கள்.\nவடக்கு, கிழக்கிலுள்ள பிரச்சினைகள், தமிழர்களுடைய தீர்வு போன்றவற்றை சர்வதேசத்திற்கு எடுத்துச்செல்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என்பதை எங்களுடைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் உறுதிப்படுத்தியிருக்கின்றது.\nஎங்களுடைய அரசாங்கத்தினூடாக பல இடங்களில் வேலைவாய்ப்புகளை வழங்கியிருக்கின்றோம். தொண்டர் ஆசிரியர்கள் வடக்கு, கிழக்கில் மாத்திரமல்ல முழு இலங்கையிலும் இருக்கின்றனர்.\nஎனினும் வடக்கு, கிழக்கில் உள்ள தொண்டர் ஆசிரியர்கள் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது. யுத்த காலத்திலும் பல்வேறு அனர்த்தகாலங்களிலும் கடமையாற்றியுள்ளனர். அவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு கோரியுள்ளோம்.\nஇந் நிகழ்வில் உயர்கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைகளுக்கான பணிப்பாளர் நஜீமுதீன் மற்றும் அதிதிகளாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் யோகநாதன், களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்னம், பட்டிருப்பு வலய கல்வி பணிப்பாளர் புள்ளநாயகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ezy2recharge.blogspot.com/2013/12/welcome_23.html", "date_download": "2019-04-23T12:11:02Z", "digest": "sha1:PJBXV2KBZOT37SXPRQLP2IWEFYFKQJS6", "length": 3186, "nlines": 36, "source_domain": "ezy2recharge.blogspot.com", "title": "ezy2recharge: Welcome", "raw_content": "\nதமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலம் முழுவதும் டிஸ்ட்ரிபியூட்டர்கள், ரீடெய்லர்கள் வரவேற்கப்படுகின்றனர். மிக எளிய வழியில் அனைத்து மொபைல் பிரிபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு ரீசார்ஜ், அனைத்து DTH ரீசார்ஜ், பிரபல டேட்டாகார்டுகள் ரீசார்ஜ், BSNL & Airtel லேண்ட்லைன் பில் கட்டணம் செலுத்துதல் ஆகிய சேவைகளை இன்டெர்நெட், ஆன்ட்ராய்டு, ஜாவா சாப்ட்வேர்கள் வழியே GPRS/SMS வழியே ரீசார்ஜ் செய்யலாம். நியாயமான பலன்கள். இன்றே தொடர்பு கொள்வீர். கூடுதல் சேவைகளாக, விமான டிக்கெட், ஏர்பஸ் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியும் தரப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://nammalvar.co.in/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-04-23T12:56:16Z", "digest": "sha1:OA6ACY4723GMBO3BCKTK6WNIR4DCSZL6", "length": 12607, "nlines": 121, "source_domain": "nammalvar.co.in", "title": "மரசெக்கு எண்ணெய் – Nammalvar", "raw_content": "\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\nஉழவு என்பது தொழில் மட்டுமல்ல...\nமரசெக்கு எண்ணெய்/COLD PRESSED OIL\nமரசெக்கு எண்ணெய் December 8, 2017\nமரசெக்கு எண்ணெய்(Cold Pressed oil): செக்கு என்பது எண்ணெய் வித்துக்களில் (கடலை(Groundnut), தேங்காய்(Coconut), எள்ளு (Sesame), ஆமணக்கு(Castor)) இருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு கருவி. செக்கானது மரத்தாலோ(Tree), கல்லாலோ(Stone) செய்யப்பட்டிருக்கும். செக்கின் அடி மரம் புளிய மரத்தின் தண்டில் இருந்து தயாரிக்கப் படுகிறது. ஆரம்பக் காலத்தில் செக்கில் எண்ணெய் ஆட்ட மாடுகளைப் பயன்படுத்தி வந்தனர் தற்பொழுது மின்சாரம் அல்லது எரிப்பொருள் மூலம் இயக்கப்படுகிறது. இயந்திரத் தயாரிப்பில் எண்ணெய் வித்துப் பொருட்களில் உள்ள சத்துகளையும், தயாரிப்பாளர்கள் வடிகட்டி விடுவர். இதனால்,...\nநல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL\nமரசெக்கு எண்ணெய் December 7, 2017\nபெயர் காரணம்(Name Reason): எள் (Sesame) என்னும் தானியத்திலிருதந்து பெறப்படும் நெய்(Ghee) யாகும். உண்மையில் எண்ணெய் என்பது எள், நெய் ஆகிய இரண்டு சொற்களின் கூட்டுச் சொல் (எள் + நெய் = எண்ணெய்) ஆகும். இது எள்ளிலிருந்து எடுக்கப்படும் நெய்யையே குறிக்கும் எனினும், எண்ணெய் (Oil)என்ற சொல் எல்லா நெய்களையும் குறிக்கும் பொதுச் சொல் ஆகிவிட்டதனால், எள்ளின் நெ��்யைக் குறிக்க நல்லெண்ணை என்ற சொல் பயன்பாட்டுக்கு வந்தது. தனித்துவம் (Uniqueness): பாரம்பரியமாக மேற்கொள்ளும் ஒரு செயல் வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுப்பது. இது ஒருவகையான ஆயுர்வேத முறை. அதிலும்...\nதினசரி குறிப்பு December 5, 2017\nநிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL தனித்துவம்(Uniqueness): உலக அளவில் இந்தியா எண்ணெய் வித்து உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும், நிலக்கடலை உற்பத்தியில் முதலிடமும் வகிக்கிறது. இந்தியாவில் எண்ணெய் வித்துப் பயிர்களில் நிலக்கடலை 40 சதவீதம் பரப்பளவில் பயிரிடப்பட்டு முதலிடத்தில் இருக்கிறது. நிலக்கடலையில் 47 சதம் முதல் 53 சதம் வரை எண்ணெய்யையும் 26 சதம் புரதச்சத்தும் உள்ளது. நிலக்கடலையில் மாங்கனீஸ்(Maganese) சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்து மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில்...\nதினசரி குறிப்பு December 5, 2017\nதேங்காய் எண்ணெய் (Coconut Oil) தனித்துவம்(Uniqueness): தேங்காயில் (Coconut) இருந்து பெறப்படும் எண்ணெய் தான் தேங்காய் எண்ணெய். நல்ல நறுமணம்(Aroma), நீர்ச்சத்து(Water content) நிறைந்தது. குறைவான கொழுப்புஅமிலம் (Fatty acids) கொண்டது. தேங்காய் எண்ணெயை தலைக்கு தான் பயன்படுத்துவோம் ஆனால் தேங்காய் எண்ணெயை சமையலில் (Cooking oil) பயன்படுத்துவதன் மூலம், சமையல் நல்ல ருசியுடனும் (Tasty), மணத்துடனும் (Flavor) இருக்கும். பல விதமான பிரச்சனைகளுக்கு வீட்டு சிகிச்சை பொருளாக பயன்படுத்தலாம். அது அழகு பிரச்சனையாக இருந்தாலும் சரி, உடல்நல...\nஇயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.\nஅருகம்புல்/ARUGAMPUL ஆவாரம் பூ/AVARAMPOO இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுகுறிஞ்சான்/SIRUKURINJAN சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT தேங்காய் எண்ணெய்/COCONUT OIL நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்��டி வருகிறது வளம் நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES\nஅழிந்து வரும் நம் இயற்கை விவசாயத்தை, மீட்டெடுக்கும் உயர்ந்த நோக்கத்திலேயே இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இணையத்தளம் மூலம் எவ்வாறு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றியும், அதன் மூலம் எவ்வாறு நல்ல மகசூல் ஈட்டலாம் என்று மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளோம்.\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/04/14/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_/1371012", "date_download": "2019-04-23T12:22:44Z", "digest": "sha1:FSZFN4O3TG7AMU5NEKQIPWRV5PAA66US", "length": 8810, "nlines": 117, "source_domain": "ta.radiovaticana.va", "title": "காங்கோ சனநாயக நாட்டில் காரித்தாசின் பணிகள் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருஅவை \\ பிறரன்புப் பணி\nகாங்கோ சனநாயக நாட்டில் காரித்தாசின் பணிகள்\nகாரித்தாஸ் பணியாளர்கள் - RV\nஏப்.13,2018. காங்கோ சனநாயக நாட்டில் துன்புறும் மக்களுக்கு, உலகளாவிய காரித்தாஸ் நிறுவனம் ஆற்றிவரும் பணிகளை, மனிதாபினம் பற்றிய ஐ.நா. கருத்தரங்கில் விளக்கினார், திருப்பீட உயர் அதிகாரி ஒருவர்.\nமனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைக்கும் ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகம், காங்கோ சனநாயக நாடு குறித்து ஏற்பாடு செய்த, மனிதாபினம் பற்றிய கருத்தரங்கில், இவ்வெள்ளிக்கிழமையன்று உரையாற்றிய, திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் நேரடிப்பொதுச்செயலர், பேரருள்திரு அந்துவான் கமிலேரி அவர்கள், காங்கோ சனநாயக நாட்டிற்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என்பதை வலியுறுத்திப் பேசினார்.\nஉலகளாவிய காரித்தாஸ் நிறுவனம், மறைமாவட்ட காரித்தாஸ் நிறுவனங்கள் வழியாக, அவசரகால நிலையிலுள்ள ஏ���த்தாழ 7 இலட்சத்து 90 ஆயிரம் மக்களுக்கு உதவியிருக்கின்றது என்றும், இதுதவிர, அந்நாட்டின் நலவாழ்வு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு, பத்து கோடிக்கு மேற்பட்ட டாலரை ஒதுக்கியுள்ளது என்றும் எடுத்துரைத்தார், பேரருள்திரு கமிலேரி.\nகாங்கோ சனநாயக நாட்டின் Grand Kasai, Tanganika,South Kivu ஆகிய பகுதிகளில் தற்போது நிலவும், மனிதாபிமான நெருக்கடிகளைக் களைவதற்கென, 3 கோடியே 19 இலட்சம் டாலரையும், கத்தோலிக்க திருஅவையின் உலகளாவிய காரித்தாஸ் நிறுவனம் ஒதுக்கியுள்ளது எனவும், ஐ.நா. கருத்தரங்கில் விவரித்தார், பேரருள்திரு கமிலேரி.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nபெண்களுக்கும் கைவிடப்பட்டோருக்கும் விவசாயப் பயிற்சிகள்\nகாங்கோ குடியரசில் கத்தோலிக்கர் தாக்கப்பட்டிருப்பதற்கு..\nகாஙகோ மக்களுக்காக ஐ.நா.வில் குரலெழுப்பிய திருப்பீடம்\nகாங்கோ குடியரசில் பசிச்சாவுகள் அபாயம்\nஆஸ்திரிய காரித்தாசின் உதவிகள் அதிகரித்துள்ளன\nகாங்கோ அமைதிக்கு திருப்பீடத்தின் புதிய பரிந்துரைகள்\nதென் சூடானில் துன்புறுவோர் மத்தியில் கத்தோலிக்கப் பணியாளர்\nசுவீடன் திருஅவை, புலம்பெயர்ந்தவர் திருஅவை\nமால்ட்டா அரசின் முடிவைக் குறித்து ஆயர்கள் கவலை\nபுலம்பெயர்ந்தோருக்கு பணி புரிய அரசை வலியுறுத்தும் ஆயர்கள்\nஅமெரிக்க ஆயர் பேரவை, 3.39 மில்லியன் டாலர் நிதி உதவி\nஜூன் 23, ஏமனில் அமைதிக்காக செப நாள்\nபெண்களுக்கும் கைவிடப்பட்டோருக்கும் விவசாயப் பயிற்சிகள்\nஉலக காரித்தாஸ் அமைப்பின் 'பயணத்தைப் பகிர்வோம்'\nஒவ்வொரு குடும்ப வரலாற்றிலும் குடிபெயர்தல் உள்ளது\nபுலம்பெயர்ந்தோரை வரவேற்பது எல்லைப் பாதுகாப்பிற்கு முரணல்ல\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpc.online/2016/07/blog-post_9.html", "date_download": "2019-04-23T12:51:25Z", "digest": "sha1:U3M2CSLYWBBNIYIYOJRDLDJF7RWZKEDF", "length": 14140, "nlines": 176, "source_domain": "www.tamilpc.online", "title": "ஆண்ட்ராய்டு ‘துணை’ கொண்டு திருப்பி அடிக்குமா நோக்கியா.?? ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nஆண்ட்ராய்டு ‘துணை’ கொண்டு திருப்பி அடிக்குமா நோக்கியா.\nமொபைல் தொலைத்தொடர்பு முறை துவங்கிய கா���கட்டத்தில் ஒட்டு மொத்த உலகெங்கும் தன் கருவிகளின் மூலம் வலம் வந்த நிறுவனம் தான் நோக்கியா. துவக்கக் காலத்தில் சந்தையை ஆட்டிப்படைத்த நிறுவனம் சில காலமாக இன்றைய ஸ்மார்ட்போன் சந்தையில் பின் தங்கிய நிலையில் தான் இருக்கின்றது.\nபின் பல்வேறு இடர்களைத் தொடர்ந்து அந்நிறுவனம் மைக்ரோசாஃப்ட் வசம் சென்று இன்று மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கான் வசம் இருக்கின்றது அனைவரும் அறிந்ததே. நோக்கியா நிறுவனம் இந்த ஆண்டின் இறுதியில் ஆண்ட்ராய்டு கருவிகளை வெளியிட இருப்பதாகச் செய்திகள் வெளியாகின.\nஇதனை நிரூபிக்கும் வகையில் நோக்கியாவின் புதிய ஆணட்ராய்டு கருவி குறித்த சில தகவல்கள் கருவியின் அட்டகாசமான புகைப்படங்களோடு கசிந்திருக்கின்றன. இது குறித்த விரிவான தகவல்கள் ஸ்லைடர்களில்.\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளைத் தயாரிக்க நோக்கியா நிறுவனம் மொபைல் போன் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.\nமுன்னதாக நோக்கியா நிறுவனம் என்1 (N1) என்ற டேப்ளெட் கருவியைத் தயாரிக்க மொபைல் போன் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nநோக்கியா நிறுவனம் எச்எம்டி குளோபல் நிறுவனத்துடன் 10 ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. நோக்கியா பிரான்டு மூலம் கருவிகளின் விற்பனைக்கு எச்எம்டி மூலம் ராயல்டி பேமென்ட்களைப் பெறும்.\nநோக்கியா பிரான்டு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் நோக்கியா பி1 (P1) என அழைக்கப்படலாம் என்றும் இந்தக் கருவியானது இன்ஃபோகஸ் / ஷார்ப் பொறியாளர்கள் மூலம் தயாரித்தப்படுகின்றது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமுன்னதாக ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஷார்ப் நிறுவனத்தைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக வெளியான தகவல்கள் பெரும்பாலும் உண்மையாகவே இருக்க வேண்டும் எனக் கூறப்படுகின்றது.\nவெளியான புகைப்படங்களில் புதிய கருவியானது ஷார்ப் அக்வோஸ் பி1 என அழைக்கப்படலாம் எனத் தெரிகின்றது. குறைந்த அளவு கருவிகள் விநியோகம் செய்யப்பட இருக்கும் இந்தக் கருவி நிச்சயம் நோக்கியா கருவியாகவே இருக்க வேண்டும்.\nநோக்கியா பி1 கருவியில் 5.3 இன்ச் FHD 1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 820 பிராசஸர், 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரியும் வழங்கப்படலாம்.\nநோக்கியா பி1 கருவியில் 22.6 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 3000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் வேகமாகச் சார்ஜ் செய்யும் அம்சமும் வழங்கப்படலாம். இதோடு ஐபி58 (IP58) சான்று பெற்றிருக்கும் என்பதால் தூசு மற்றும் நீர் மூலம் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறப்படுகின்றது.\nமுன்னதாக நோக்கியா சி1 என்ற பெயரில் நோக்கியா ஸ்மார்ட்போன் வெளியாக இருப்பதாகச் செய்திகள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தக் கருவியானது ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டன.\nநோக்கியா சி1 கருவியில் 5 இன்ச் எச்டி திரை மற்றும் 720 பிக்சல் ரெசல்யூஷன், 8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா மற்றும் 2 ஜிபி ரேம் கொண்டிருக்கும் எனக் கூறப்பட்டிருந்தது.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nவீடு கட்ட உதவும் இலவச மென்பொருள் - SWEET HOME 3D\nநீங்க புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணிகொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங்களுக்கு இந்த SWEET HOME 3D மென்பொருள் மிக உ...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nஇன்று ஒரு தகவல் (24)\nஎம் எஸ் ஆபிஸ் (36)\nயு எஸ் பி (13)\nZOPO ஸ்பீடு 8 டெகா கோர் ஸ்மார்ட்போன்\nலெனோவா கே5 நோட் ஸ்மார்ட்போன்\nஇன்டெக்ஸ் அக்வா பிஷ் ஸ்மார்ட்போன்\nபிளாக்பெர்ரி DTEK 50 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்\nசோனி எக்ஸ்பீரியா XA அல்ட்ரா ஸ்மார்ட்போன்\nசியோமி ரெட்மி ப்ரோ ஸ்மார்ட்போன்\nஇன்டெக்ஸ் அக்வா பவர் எச்டி 4ஜி ஸ்மார்ட்போன்\nஆண்ட்ராய்டு ‘துணை’ கொண்டு திருப்பி அடிக்குமா நோக்க...\nகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்\nமொபைல் அதிக நேரம் உபயோகித்தால் இளம் வயதிலேயே முதும...\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்களால் கூட பதிலளிக்க முடியாத...\nஎண்ணெய்… சுட்ட எண்ணெய்… – தெரிந்துகொள்ள வேண்டிய தக...\nலைஃப் இன்ஷூரன்ஸ்… சிக்கல் இல்லாமல் க்ளெய்ம் பெற சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://routemybook.com/products_details/Indha-Vinadi-1428", "date_download": "2019-04-23T12:07:55Z", "digest": "sha1:DTPQ5ZDDIKNLK522ESYRAOWDDTY6FRKS", "length": 9322, "nlines": 341, "source_domain": "routemybook.com", "title": "Routemybook - Buy Indha Vinadi [இந்த விநாடி] by Nagore Rumi [நாகூர் ரூமி] Online at Lowest Price in India", "raw_content": "\nPublisher Sixthsense Publications [சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்]\nசிகரத்தை எட்ட ஆசைப்படுபவரா நீங்கள் அதற்கு வழி தெரியாமல் தவிக்கிறீர்களா அதற்கு வழி தெரியாமல் தவிக்கிறீர்களா இதோ இந்த விநாடி உங்கள் கையில் இருந்தால் நீங்கள் அதைத் தெரிந்து கொள்ளலாம். வெற்றி - சந்தோஷம் இந்த இரண்டு வார்த்தைகளில் எல்லா மனிதர்களுடைய ஆசைகளையும் அடக்கி விடலாம். வெற்றியையும் சந்தோஷத்தையும் நாம் அடைவதற்கு வழிகாட்டும் நூல்கள் பல உள்ளன. பலவிதமான உத்திகளை அவை உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கலாம். ஆனால் எல்லாவற்றையும்விட தலைசிறந்த வழி நீங்கள் யாரெனத் தெரிந்துகொள்வதுதான். எனவே உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத பல உண்மைகளை இந்த நூல் உங்களுக்குச் சொல்லும். 1980களில் எழுதத் தொடங்கிய நாகூர் ரூமி இதுவரை 45 நூல்கள் எழுதியுள்ளார். கவிதை, சிறுகதை, நாவல், சுய முன்னேற்றம், வாழ்க்கை வரலாறு, மதம், ஆன்மிகம், தியாகம் என பல தளங்களில் இவர் இயங்குபவர். இவரது இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது. இவரது இலியட் காவிய தமிழாக்கம் நல்லி - திசையெட்டும் விருதினைப் பெற்றது. இந்த விநாடி இவரது மிக சமீபத்திய படைப்பு. ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் ஆங்கிலத்துறை தலைவராகப் பணியாற்றுகிறார் இந்தப் பேராசிரியர். மாதம் ஒருமுறை சென்னை யில் ஆல்ஃபா தியான வகுப்புகளை நடத்துகிறார் ஜீன்ஸ் போட்ட இந்த நவீன குரு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/01/11150747/Cong-ready-to-go-it-alone-in-UP-says-state-leader.vpf", "date_download": "2019-04-23T12:38:42Z", "digest": "sha1:CYAWOLJNJNXMW4RLYEIDAFXQPGTM47EA", "length": 13930, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cong ready to go it alone in UP, says state leader || உ.பி.யில் தனியாக போட்டியிட தயார் - காங்கிரஸ்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n4 தொகுதி இடைத்தேர்தல்; பரிசு பெட்டகம் சின்னம் கோரி சுப்ரீம் கோர்ட்டில் டி.டி.வி. தினகரன் மனு | மதுரை மத்திய சிறையில் கைதிகள், போலீசார் இடையே கடும் மோதல் |\nஉ.பி.யில் தனியாக போட்டியிட தயார் - காங்கிரஸ்\nஉ.பி.யில் தனியாக போட்டியிட தயாராக இருப்பதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் கூறியுள்ளார்.\nஉத்தரபிரதேச மாநிலத்தில் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதனால் மத்தியில் யார் ஆட்சி அமைப்பது என்பதில் இந்த மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது.\n2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பா.ஜனதா 71 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான அப்ணா தளம் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆனால் கடந்த ஆண்டு அங்கு நடைபெற்ற 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பா.ஜனதா எதிர்க்கட்சிகளிடம் தோல்வி அடைந்தது. இந்நிலையில் விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அந்த மாநிலத்தின் முக்கிய கட்சிகளான சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைக்கிறது. மெகா கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கழற்றிவிடப்பட்டுள்ளது.\nசமாஜ்வாடி கட்சியின் தேசிய துணைத் தலைவர் கிராண்மொய் நந்தா பேசுகையில், உத்தரபிரதேசத்தில் பா.ஜனதாவை தோற்கடிக்க எங்களது கூட்டணியே போதும். காங்கிரஸ் தேவையில்லை. உத்தரபிரதேச மாநிலத்தை பொறுத்தவரையில் காங்கிரஸ் ஒரு முக்கியமற்ற கட்சியாகும். எனவே அதனை இணைப்பது தொடர்பாகவும், நீக்குவது தொடர்பாகவும் எதனையும் நாங்கள் யோசிக்கவில்லை. கூட்டணியில் காங்கிரஸ் சேர்ந்தால் இரண்டு தொகுதிகள் வழங்கப்படும், இதுதொடர்பக காங்கிரஸ்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறினார்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அமேதி தொகுதியும், சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியும் உ.பி.யில்தான் உள்ளது. இந்த இரு தொகுதிகளில் வேண்டுமென்றால் காங்கிரஸ் போட்டியிட்டுக்கொள்ளலாம் என்று மறைமுகமாக கூறினார். இப்போது காங்கிரஸ் இல்லாமல் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்நிலையில், உ.பி.யில் தனியாக போட்டியிட தயாராக இருப்பதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் ராஜீவ் பாக்‌ஷி கூறியுள்ளார்.\n1. 8 வழிச்சாலை திட்டத்தை பரிசீலிப்போம் என பேச்சு: காங்கிரஸ் கட்சி மாநில தலைவருக்கு விவசாயிகள் கண்டனம்\n8 வழிச்சாலை திட்டத்தை பரிசீலிப்போம் என கூறிய காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\n2. காங்கிரஸ் என்றால் பொய் என்பது தெரிந்துவிட்டது - ராகுல் காந்தியின் வருத்தம் பற்றி பா.ஜனதா கருத்து\nகாங்கிரஸ் என்றால் பொய் என்பது தெரிந்துவிட்டது என ராகுல் காந்தியின் வருத்தம் பற்றி பா.ஜனதா கருத்து தெரிவித்தது.\n3. டெல்லியில் உள்ள 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்\nடெல்லியில் உள்ள 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.\n4. காங்கிரசிலிருந்து விலகிய பிரியங்கா சதூர்வேதி சிவசேனாவில் இணைந்தார்\nகாங்கிரசிலிருந்து விலகிய பிரியங்கா சதூர்வேதி சிவசேனாவில் இணைந்துள்ளார்.\n5. தேசிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி காங்கிரசில் இருந்து விலகல்\nதேசிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி காங்கிரசில் இருந்து விலகி உள்ளார்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. திருச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்\n2. நடுவழியில் நின்ற பேருந்து; மாற்று பேருந்து கேட்ட பயணிகளுக்கு அடி, உதை\n3. இலங்கை தாக்குதலை முன்வைத்து காங்கிரசுக்கு எதிராக பிரதமர் மோடி பிரசாரம்\n4. புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய மொத்த ஜெய்ஷ் பயங்கரவாதிகளும் வேட்டை\n5. வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் பாம்பு இருந்ததை பார்த்து மக்கள் ஓட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2019/apr/16/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-3134019.html", "date_download": "2019-04-23T12:13:28Z", "digest": "sha1:PTGYZEYSWVIU24NNBO3PQRL2AJHY7E2H", "length": 15147, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "கிரிவலத்துக்கு இடையூறு இன்றி வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கொண்டு செல்ல ஏற்பாடு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பத���ப்புகள் சென்னை திருவண்ணாமலை\nகிரிவலத்துக்கு இடையூறு இன்றி வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கொண்டு செல்ல ஏற்பாடு\nBy DIN | Published on : 16th April 2019 06:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி நாளில் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால், கிரிவலம் செல்லும் பக்தர்களை பாதிக்காதவாறு வாக்குப் பதிவு இயந்திங்களை வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்ல சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர்.சிபி சக்கரவர்த்தி தெரிவித்தார்.\nஇதுகுறித்து திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 2,372 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் செங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் 15 மையங்கள், திருவண்ணாமலையில் 11, கீழ்பென்னாத்தூரில் 13, கலசப்பாக்கத்தில் 11, போளூரில் 10, ஆரணியில் 11, செய்யாறில் 10, வந்தவாசியில் 12 என மொத்தம் 93 வாக்குப் பதிவு மையங்கள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன.\nஇந்த மையங்களுக்கு 4 மத்திய பாதுகாப்புப் படையினருடன் கூடிய பாதுகாப்பு அளிக்கப்படும். வாக்குச் சாவடிகளைக் கண்காணிக்க 192 நடமாடும் காவல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவின் போது ஏற்படும் சட்டம் - ஒழுங்கு பிரச்னையை சமாளிக்க காவல் கண்காணிப்பாளர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 52 அதிரடிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nபாதுகாப்புப் பணியில் 6,201 பேர்: தேர்தல் பாதுகாப்புப் பணியில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 1,646 பேர், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சிறப்பு காவலர்கள் 261 பேர், மத்திய பாதுகாப்புப் படையினர் 320 பேர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் 146 பேர், பயிற்சி துணைக் கண்காணிப்பாளர்கள் 3 பேர், பயிற்சி காவலர்கள் 428 பேர், வனத் துறையினர் 5 பேர், தீயணைப்புத் துறையினர் 24 பேர், ஓய்வு பெற்ற காவல் துறையினர் 15 பேர், முன்னாள் ராணுவத்தினர் 2,077 பேர், ஊர்க்காவல் படையினர் 310 பேர், என்எஸ்எஸ் மாணவர்கள் 944 பேர், என்சிசி மாணவர்கள் 22 பேர் என மொத்தம் 6,201 பேர் ஈடுபடுகின்றனர்.\n184 பேர் மீது வழக்கு: தேர்தல் நேரத்தில் பிரச்னை ஏற்படுத்தக் கூடும் என்று ��ண்டறியப்பட்ட 184 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கோட்டாட்சியர்கள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களில் 181 பேர் அமைதியைப் பேணுவோம் என்று நன்னடத்தைப் பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளனர்.\n16 வழக்குகள் பதிவு: திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் தமிழக முதல்வரையோ, பிரதமரையோ அவதூறாகப் பேசியதாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.\nகிரிவலப் பாதை மையங்களுக்கு சிறப்பு ஏற்பாடு: மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18-ஆம் தேதி இரவு 7 மணிக்கு திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி தொடங்குகிறது. அப்போது, சுமார் 7 லட்சம் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் வாக்குப் பதிவு முடிந்தவுடன் கிரிவலப் பாதை, திருவண்ணாமலை நகரில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பாகவும், கிரிவல பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாதவாறும் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு எடுத்துச் செல்ல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nகிரிவலப் பாதையில் உள்ள வாக்குப் பதிவு மையங்களில் இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஏற்றப்பட்ட வாகனம் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே கிரிவலப் பாதையில் பயணித்து பின்னர் மாற்றுப் பாதை வழியாக திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு வந்துவிடும்.\nஆரணி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையமான திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியின் நுழைவு வாயில் கிரிவலப் பாதையில் அமைந்துள்ளது. சித்ரா பௌர்ணமியையொட்டி, பக்தர்களை பாதிக்காதவாறு பள்ளியின் பின்பக்கமாக மாற்றுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.\nதகவல் தெரிவிக்க அழைப்பு: மக்களவைத் தேர்தல் நேரத்தில் பொதுமக்களை மிரட்டியோ, வேறு ஏதேனும் சட்ட விரோத செயல்கள் மூலம் குறிப்பிட்ட கட்சிக்கோ, தனிப்பட்ட ஒரு நபருக்கோ வாக்களிக்க கட்டாயப்படுத்துதல், தேர்தல் தொடர்பான மற்ற பிரச்னைகள் குறித்து 04175 - 233234, 233633 என்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம்.\nகள்ள வாக்கு போட வந்து பிடிபட்டால், சம்பந்தப்பட்ட நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 171-ஏ முதல் ஐ வரையிலான பிரிவு���ளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவர். இந்த பிரிவுகளின் கீழான குற்றத்துக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை, அபராதம் அல்லது அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/kalachuvadu-publications/18-vathu-atchakodu-1810095", "date_download": "2019-04-23T12:33:56Z", "digest": "sha1:TLNOKFGP2JF7ILH4Q6TR7CVCRV2DQKXF", "length": 13869, "nlines": 365, "source_domain": "www.panuval.com", "title": "18வது அட்சக்கோடு - 18 vathu Atchakodu - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\n2018 அதிகம் விற்பனையான நாவல்கள்\n2018 அதிகம் விற்பனையான மொழிபெயர்ப்புகள்\n2018 அதிகம் விற்பனையான கவிதைகள்\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nமுற்கால இந்தியா தொடக்கக் காலத்திலிருந்து கி.பி.1300 வரை\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி\nகடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857\nஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்(முழுக் கவிதைகள் திரட்டு)\nவாழ்விலே ஒரு முறை - அசோகமித்திரன்:வாழ்பனுபவங்கள் கோடி. ஒவ்வொரு கணமும் அனுபவமே. வீட்டில் குழந்தைகள் வ..\nஅசோகமித்திரன் சிறுகதைகள் - PB\nவிடுதலை - அசோகமித்திரன் ( குறுநாவல்கள்):இந்த நாவல்களின் புராதன கதாமாந்தர் அனை-வருமே முற்றுந் துறந்த ..\nஅப்பாவின் சிநேகிதர் - அசோகமித்திரன்\nஅப்பாவின் சிநேகிதர் - அசோகமித்திரன்(சிறுகதைகள் - குறுநாவல்கள்): ..\nஇந்தியா 1948 - அசோகமித்திரன்\nஇந்தியா 1948 - அசோகமித்திரன்:நான் அமெரிக்காவில் இருந்தபோது அவளைச் சந்தித்தது எண்ணி ஆறு முறைதான். அதற..\n18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்:(நாவல்)\nஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகரத்தின் தனித்தன்மை வாய்ந்த கட்டிடங்கள், பஜார்கள், வீதியமைப்புகள், மக்களின் இயல்புகள் ஆகியவற்றுக்குமிடையே இதே விதமான சம்பந்தத்தை உணர்ந்திருக்க்கூடும். இந்தச் சம்பந்தம் இந்த நாவலில் பதிவாகியிருப்பதுபோல வேறு எந்தத் தமிழ் நாவலிலும் நான் பார்த்ததில்லை.\nUsually ships in 2-7 business days. உங்கள் ஆர்டரை அனுப்ப 2 முதல் 7 நாட்கள் ஆகும்.\nவாழ்விலே ஒரு முறை - அசோகமித்திரன்:வாழ்பனுபவங்கள் கோடி. ஒவ்வொரு கணமும் அனுபவமே. வீட்டில் குழந்தைகள் வ..\nஅசோகமித்திரன் சிறுகதைகள் - PB\nவிடுதலை - அசோகமித்திரன் ( குறுநாவல்கள்):இந்த நாவல்களின் புராதன கதாமாந்தர் அனை-வருமே முற்றுந் துறந்த ..\nஅப்பாவின் சிநேகிதர் - அசோகமித்திரன்\nஅப்பாவின் சிநேகிதர் - அசோகமித்திரன்(சிறுகதைகள் - குறுநாவல்கள்): ..\nஇந்தியா 1948 - அசோகமித்திரன்\nஇந்தியா 1948 - அசோகமித்திரன்:நான் அமெரிக்காவில் இருந்தபோது அவளைச் சந்தித்தது எண்ணி ஆறு முறைதான். அதற..\nஅசோகமித்ரன் சிறுகதைகள் இரண்டு தொகுதிகளும்(1956-2016)தமிழின் முதன்மையான சிறுகதையாளர்களில் ஒருவரான அச..\nஅசோகமித்திரன்- குறுநாவல்கள்(முழுத் தொகுப்பு):தாத்தாவிடம் ஒரு அன்பான சொல் பேசியது அவரைப் பார்த்ததேகூட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/Mehinda.html", "date_download": "2019-04-23T13:06:08Z", "digest": "sha1:HIP574O7VXLQ2SH4NHPZ4KGTNNLUYMPV", "length": 9473, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "மகிந்தவை பதவி விலகுமாறு சு.க எம்பிகள் கோரிக்கை - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / மகிந்தவை பதவி விலகுமாறு சு.க எம்பிகள் கோரிக்கை\nமகிந்தவை பதவி விலகுமாறு சு.க எம்பிகள் கோரிக்கை\nநிலா நிலான் November 29, 2018 கொழும்பு\nநாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில், உடனடியாக பிரதமர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு, சிறிலங்காவின் சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளது.\nமகிந்த ராஜபக்சவை நேற்று சந்தித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த கோரிக்கையை விடுத்தனர் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஉள்நாட்டிலும், அனைத்துலக அளவிலும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, தொந்தரவு கொடுக்காமல், உடன���ியாக பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு, சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த ராஜபக்சவிடம் கோரியுள்ளனர்.\nஎனினும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் 7 ஆம் நாள் அளிக்கப்படும் வரை, பதவியிலிருந்து விலகிக் கொள்ளும் எண்ணம் தனக்கு கிடையாது என்று, மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nதேவைப்பட்டால், தன்னை பதவியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் கூறும்படியும் அவர் கூறியுள்ளார்.\nபதவியில் நீடிப்பதால், மைத்திரிபால சிறிசேனவை நாட்டு மக்கள் விமர்சிப்பார்கள் என்றும் தன்னை விமர்சிக்க மாட்டார்கள் என்றும் அவர், தெரிவித்துள்ளார்.\nசிறிலங்கா அதிபரின் உத்தரவுக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தால், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என்றும், பாதகமான தீர்ப்பு அளிக்கப்பட்டால், தான் 113 உறுப்பினர்களின் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று அவர் கூறியிருக்கிறார்.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால் தப்பியது தாஜ் ஹோட்டல்\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்து குண்டை வெடிக்க வைக்க பெல்ட்டை இழுத்த போதும் ...\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குண்டு தாக்குதல்களின் ...\nதற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம்\nகொழும்பு- தெமட்டகொடவில் மகாவில கார்டனில் உள்ள வீட்டில், இருந்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம், கைப்பற்றப்பட்ட...\nஅவிசாவளையில் வெடிகுண்டுத் தொழிற்சாலை - 9 பாகிஸ்தான் 3 இந்திய தொழிலாளிகள் கைது\nகொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்பு��ள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து யேர்மனி அவுஸ்திரேலியா விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2018/02/12-2018.html", "date_download": "2019-04-23T12:54:00Z", "digest": "sha1:UY73LTSULKFAQI7TOUJKKHPHOHP77ESQ", "length": 10325, "nlines": 160, "source_domain": "twit.neechalkaran.com", "title": "12-பிப்ரவரி-2018 கீச்சுகள்", "raw_content": "\nகார் ரேஸ் பைக் ரேஸ் னு சாகசம் பண்ண ஆளக்கூட டயர் உருட்டவைக்க மகள்/மகன் இவர்களால் மட்டுமே முடியும் .... Thala love Ya… https://twitter.com/i/web/status/962640881542197249\nநல்லா போய்க்கிட்டு இருந்துச்சு..இந்த மோடி வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டாங்கிற பேச்சு மக்கள் மத்தில பரவலா அடிபடுது..இப்பத்தான் உணர்றாங்க..\n🌹ராஜாதி ராஜா ராஜ கம்பீர ஆன்மீக அன்சாரி மஸ்தான்🌹 @ansari_masthan\nசுவிட்சர்லாந்து நாட்டில் ஒரு பெண் இரண்டு சிங்கக் குட்டிகளை வளர்த்து வந்தார். கொஞ்ச காலத்திற்குப் பிறகு அந்த நாட்டு… https://twitter.com/i/web/status/962561731041087488\nஎந்த பாதுகாப்புமின்றி தனியாளா தன் ரசிகர்களை நம்பி வெளிய வரும் தைரியம் கொண்டவர் தல ஒருவரே விரட்டி தொரத்துர ரசிகர்… https://twitter.com/i/web/status/962302514321395713\n🌹ராஜாதி ராஜா ராஜ கம்பீர ஆன்மீக அன்சாரி மஸ்தான்🌹 @ansari_masthan\nஇந்தியாவில் தனி மனிதன் ஒருவன் தன் வாழ்நாளில் 50 முதல் 70 கிலோ வரை #பாலிதீன் பைகளை பயன்படுத்துகிறானாம். இந்த மண்ணை… https://twitter.com/i/web/status/962540263942926337\nஇன்று ஒரு வீட்டில் எடுத்தது \nலவ் ஜிகாத்தை இதை விட சிம்பிளாக தெளிவாக சொல்ல முடியாது ஹிந்து இளம் பெண்களே பெற்றோர்களே ஜாக்கிரதை https://video.twimg.com/ext_tw_video/962365252338794498/pu/vid/326x180/TAEpk6s7oVhsUtx6.mp4\nதினமும் யோகா செய்தால் மருத்துவரே அவசியமில்லை என்ற ஆசாமியை காண்க 😱 #காவி_பரிதாபங்கள் 😂😂😂 http://pbs.twimg.com/media/DVr_5GmW0AIy8pQ.jpg\nதமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அந்த கிராமங்களை முன்மாதிரியாக ஆக்க போகிறேன் என சொல்லு… https://twitter.com/i/web/status/962675946137436161\n48 ஆண்டுகள் பல நோய்களுக்கு மூலிகை சிகிச்சை அளித்து வந்த கேராளவை சேர்ந்த லஷ்மி குட்டி பா���்டுக்கு பத்மஸ்ரீ விருது 💐💐💐… https://twitter.com/i/web/status/962218874534952961\nஅண்ணன் தம்பி இருக்குற வீட்ல இது கண்டிப்பா நடக்கும் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 http://pbs.twimg.com/media/DVrARkGU8AAEH9K.jpg\nஎங்களின் ஒரே நம்பிக்கை ரஜினி தான்.., ரஜினி மக்கள் மன்றத்தில் இணைந்த திருநங்கையின் உருக்கமான பேச்சு,… https://twitter.com/i/web/status/962670537313943552\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://bhakthiplanet.com/2016/03/tamil-new-year-rasi-palangal-pariharam-2016-2017-all-rasi-palangal/", "date_download": "2019-04-23T13:08:21Z", "digest": "sha1:66DBWIBRIHFNPOJRZI255E6Q4BLUWZUP", "length": 14316, "nlines": 184, "source_domain": "bhakthiplanet.com", "title": "Tamil New Year Rasi Palangal & Pariharam 2016 – 2017 | Welcome to BHAKTHIPLANET.COM", "raw_content": "\nConsultation | ஜோதிட ஆலோசனை\nசாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\nஇராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 Horoscope Consultation for 3 Questions Rs.199 only. Click Here for Details. உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற கட்டணம் ரூ.199 மட்டுமே. விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும். சந்திரன் கெட்டால் நிம்மதி கெடும் Horoscope Consultation for 3 Questions Rs.199 only. Click Here for Details. உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற கட்டணம் ரூ.199 மட்டுமே. விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும். சந்திரன் கெட்டால் நிம்மதி கெடும் தமிழ்நாட்டை புயல் தாக்கும் அபாயம் தமிழ்நாட்டை புயல் தாக்கும் அபாயம் ஆங்கில புத்தாண்டு இராசி பலன்கள் 2019 விரிவான பலன்கள் பித்ரு தோஷம் குடும்பத்தை அழிக்குமா ஆங்கில புத்தாண்டு இராசி பலன்கள் 2019 விரிவான பலன்கள் பித்ரு தோஷம் குடும்பத்தை அழிக்குமா தென்மேற்கும் அதன் குணங்களும் வாஸ்து கட்டுரை. குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 | Guru Peyarchi Palangal 2018-2019 எங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி மனநிம்மதி இல்லாதவர்கள் யார்\nஇராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 \nசந்திரன் கெட்டால் நிம்மதி கெடும் \nபொங்கல் வைக்க நல்ல நேரம் \n அப்போ இந்த வீடியோவை பாருங்க\nதொண்டனை தேடி தொண்டனாக வந்த இறைவன் ஆருத்ரா தரிசனம் சிறப்பு கட்டுரை\nதமிழ்நாட்டை புயல் தாக்கும் அபாயம்\nAstrology (113) Consultation (1) EBooks (15) English (221) Astrology (79) Bhakthi planet (119) Spiritual (80) Vaasthu (20) Headlines (1,256) Home Page special (124) Photo Gallery (81) Health (13) Spiritual (88) Vaasthu (17) Video (348) Astrology (35) Spiritual (67) Vaasthu (5) அறுசுவை சமையல் (91) ஆன்மிகம் (459) அறுபத்து மூவர் வரலாறு (22) ஆன்மிக பரிகாரங்கள் (387) ஆன்மிகம் (369) கோயில்கள் (305) அம்மன் கோயில் (122) சிவன் கோயில் (114) பிற கோயில் (123) பெருமாள் கோயில் (112) முருகன் கோயில் (42) சாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam (38) விரதங்களும் அதன் கதைகளும் (23) ஸ்ரீ சாய்பாபா வரலாறு (21) இலவச ஜோதிட கேள்வி பதில் (6) எண்கணிதம் (9) கட்டுரைகள் (115) கதம்பம் (157) கவிதைகள் (2) சினிமா (117) செய்திகள் (889) இந்தியா (138) உலக செய்திகள் (111) தமிழகம் (142) முதன்மை பக்கம் (851) ஜோதிடம் (199) இராசி பலன்கள் (65) கனவுகளின் பலன்கள் (10) ஜோதிட சிறப்பு கட்டுரைகள் (90) நவரத்தினங்கள் (4) நீங்களும் ஜெயிக்கலாம் (17) மருத்துவம் (44) வாஸ்து (22)\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\n 3 கேள்விகளுக்கு ரூ.199/- (USD $3.83)மட்டுமே.\nBhakthi Planet வாசகர்கர்களின் வேண்டுகோளுக்கிணங்க உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற ரூ.199/- USD $3.83 மட்டும் செலுத்தினால் போதும். மூன்று கேள்விகளுக்கான பதிலை உங்கள் இ-மெயில் அல்லது வாட்ஸ்அப் முகவரிக்கு பெறலாம்.\nமேலும் விவரங்களுக்கு கட்டண சேவை (Online Payment or Consultation Page) பக்கத்தில் பார்க்கவும்.\n 3 கேள்விகளுக்கு ரூ.199/- (USD $3.83)மட்டுமே.\nதொலைபேசியில் வாஸ்து ஆலோசனை கேட்பதற்கு முன்னதாக கட்டணம் ரூ.500 செலுத்த வேண்டியது அவசியமாகும்.\n**தொலைபேசியில் வாஸ்து ஆலோசனை கேட்பதற்கு முன்னதாக கட்டணம் ரூ.500 செலுத்த வேண்டியது அவசியமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/world-news/national-geographic-released-world-first-360-degree-3D-vr-video", "date_download": "2019-04-23T12:28:17Z", "digest": "sha1:MUF6CZSY64WNO5ZMPHBVLI6ZIVEZMMIS", "length": 6143, "nlines": 54, "source_domain": "tamil.stage3.in", "title": "வியப்பில் ஆழ்த்தும் உலகின் முதல் விண்வெளி 360 டிகிரி வீடியோ", "raw_content": "\nவியப்பில் ஆழ்த்தும் உலகின் முதல் விண்வெளி 360 டிகிரி வீடியோ\nவிண்வெளியில் 3டி விரிச்சுவல் ரியாலிட்டி கேமிராவில் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.\nநம்மில் பல பேருக்கு பூமியில் என்ன நடக்கிறது என்பதை பூமிக்கு வெளியே சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. பூமிக்கு வெளியே வளிமண்டலத்தில் என்ன நடக்கிறது. அங்கு இருந்தால் நாம் எப்படி உணர்வோம் போன்றவற்றை அறிய அனைவரிடத்திலும் ஆர்வம் இருக்கிறது. தற்போது அதனை பூர்த்தி செய்யும் விதமாக நேஷனல் ஜியோகிராபிக் நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.\nவிண்வெளியில் பல கிமீ தூரத்திற்கு மேல் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பா, கனடா, பிரேசில், இத்தாலி போன்ற நாடுகள் சர்வதேச விண்வெளி நிலையத்தை உருவாகியுள்ளது. இந்த நிலையங்களை பழுது பார்க்க இரண்டு வீரர்கள் காலத்திற்கு தகுந்தவாறு பூமியிலி���ுந்து அனுப்பப்படுவார்கள். இவர்களுக்கு உணவு மற்றும் பல்வேறு உபகரணங்களும் பூமியில் இருந்து அனுப்பப்படும். தற்போது மனித வள மேம்பாட்டு நிறுவனமும், நேஷனல் ஜியோகிராபிக் நிறுவனமும் இணைந்து விண்வெளி நிலையத்தை 3D விரிச்சுவல் கேமிராவை கொண்டு படம்பிடித்துள்ளனர்.\nஇந்த விடியோவானது ஒரு டாக்குமெண்டரி நிகழ்ச்சிக்காக திரைப்பட தயாரிப்பாளர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். தற்போது இந்த விடியோவை நேஷனல் ஜியோகிராபிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவானது விண்வெளியில் 3D விரிச்சுவல் கேமிராவை கொண்டுஎடுக்கப்பட்ட முதல் விண்வெளி சார்ந்த 360 டிகிரி சுழலக்கூடிய விடியோவாகும். இந்த வீடியோ தற்போது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி கவர்ந்து வருகிறது.\nவியப்பில் ஆழ்த்தும் உலகின் முதல் விண்வெளி 360 டிகிரி வீடியோ\nஉலகின் முதல் 360 டிகிரி விண்வெளி வீடியோ\nவெளியாகுமா என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம்\nஅனைவருக்கும் விகாரி வருட தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்: செய்ய வேண்டியது\nகேன்சர் நோயை சுலபமாக கண்டுபிடிக்க புதிய இயந்திரம்\nநயன்தாராவுக்காக ராதாரவியின் மேல் தயாரிப்பாளர் எடுத்த நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=718", "date_download": "2019-04-23T12:57:18Z", "digest": "sha1:MR22X4WJUG724VBCCDMX65BFXGEAIXIV", "length": 20467, "nlines": 224, "source_domain": "temple.dinamalar.com", "title": " Badrakali Amman Temple : Badrakali Amman Badrakali Amman Temple Details | Badrakali Amman - Madapuram | Tamilnadu Temple | பத்திர காளியம்மன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு பத்திர காளியம்மன் திருக்கோய���ல்\nஅருள்மிகு பத்திர காளியம்மன் திருக்கோயில்\nதல விருட்சம் : வேம்பு\nதீர்த்தம் : பிரம்மகுண்டம், மணிகர்ணி தீர்த்தம்\nவாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோயிலில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் கூடுகிறது. பௌர்ணமி பூஜை பாலாபிஷேகம். தமிழ் மாத முதல் செவ்வாய் தோறும் 1008 திருவிளக்கு பூஜை.\nஅக்கினியையே கிரீடமாக கொண்டு உலகைக் காக்க உலா வரும் கோலத்தில் நின்று அருளாட்சி செய்கிறாள்.\nகாலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு பத்திர காளியம்மன் திருக்கோயில் மடப்புரம். சிவகங்கை மாவட்டம்.\nதேவாரம் பாடிய திருத்தலமாம் திருப்பூவநாதர் கோயில் அருகில் அமைந்துள்ளது.\nஇங்கு அய்யனார் காவல் தெய்வமாகவும், விநாயகர் வினை தீர்க்கும் விநாயகரும் அருள்பாலிக்கிறார்.\nசெய்வினை, பில்லி, சூன்யம் ஆகியவற்றை இத்தலத்து அம்மன் தீயாய் பொசுக்கி விடுவதால் இத்தலத்து அம்மனை தங்கள் குலதெய்வமாக வழிபடுகிறார்கள். பகைவர்களை வெல்லும் சக்தியையும் தருவதால் இத்தலத்து பத்ரகாளியம்மன் மிகவும் ஆக்ரோசமாக சக்தி உள்ளவர்.\nபத்ரகாளியம்மனை வணங்கினால் கோர்ட் சம்பந்தபட்ட வழக்கு விசாரணைகள் எளிதில் வெற்றி கிடைக்கிறது. வியாபார விருத்திக்காக இத்தலத்தில் வழிபடுவோர் நிறைய உண்டு. மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் எல்லாம் வழக்கமாக இத்தலத்தில் வழிபடுவதை அடிக்கடி பார்க்கலாம்.\nஆரம்ப காலங்களில் சாமியாடிகள் கூடி களரி எனும் சாமி ஆடுவது வழக்கமாக இருந்தது. அம்மனை குளிர்ச்சியூட்ட எலுமிச்சம் பழங்களால் ஆன மாலை அணிவிக்கப்படுகின்றன. அம்மனுக்கு ஆடை அணிவித்தலும் படையலாக கருதப்படகிறது.\nபத்ரகாளியம்மன் தோற்றம் : சம்கார தேவதையாக காட்சி தருகிறாள் பத்ரகாளியம்மன். கீழ்த்தியை நோக்கி திரிசூலம் கீழ்நோக்கிப் பற்றி கலியுகத்தில் அநீதிகளை அழிக்கும் சம்கார தேவதையாக தனது தலையில் சுடர்விடும் அக்கினியையே கிரீடமாக கொண்டு உலகைக் காக்க உலா வரும் கோலத்தில் நின்று அருளாட்சி செய்கிறாள். வலக்கையில் பற்றிய கீழ்நோக்கி திரிசூலம் அநீதியை அழிக்கவும், தலையில் சூடிய அக்கினி அழித்தவற்றை மீண்டும் எழவிடாது சாம்பலாக்கவும் நின்ற நிலை தன்னை நாடி வரும் தன் மக்களை என்றும் எப்போதும் காத்து வரும் ஆயத்தநிலையை உணர்த்துகிறது. காளி நிற்கும் பீட���் நீளம் அகலம் உடையது. அதன் மேல் போருக்கு ஆயத்தமான நிலையில் தன் முன்னங்கால்களை தூக்கி பின்னங்கால்களை ஊன்றி அன்னையின் ஆற்றலை வெளிப்படுத்தும் சக்தி வடிவமான குதிரை நிற்கிறது.\nஅடைக்கலம் காத்த அய்யனார் : மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் மூர்த்தி நின்ற கோலத்தில் காணப்படுகிறார். வலது கை நீண்ட சுதையின் மீது அமைந்து நின்ற கோலத்தில் விளங்கும் இத்திருவுருவாகும். இவரே இக்கோயிலின் காவல் தெய்வம். இத்தலத்தின் ஆட்சி தெய்வம் இவர் என்பதால் மிகவும் சக்தி தெய்வமென பக்தர்கள் பயபக்தியோடு கூறுகிறார்கள்.\nதலபெருமைகள் : அம்பாளுக்கு நிழல் தரும் விதமாக பிரம்மாண்டமாக குதிரை வாகனம் இருக்கிறது. மற்ற கோயில்களில் குதிரை மீது இருக்கும் அய்யனார் இங்கு தனியாக சன்னதியில் அமர்ந்திருப்பது தனி சிறப்பு. ஆயிரம் ஆண்டுகள் முந்திய பழமையான கோயில்.\nதேவாரம் பாடிய திருத்தலமாம் திருப்பூவநாதர் கோயிலுக்கு வடகிழக்கில் அமைந்துள்ள இத்தலம் இயற்கை எழில் கொஞ்சும் சோலைகளுக்கு நடுவே இருப்பது சிறப்பு. மதுரை மண்டலத்தில் மடப்புரம் காளி என்ற வார்த்தை கேட்டாலே துஷ்டர்களும் நடுங்குவர் என்பது வழக்கம். இதனால் இவ்வட்டாரத்தில் இக்காளி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.\nஒரு பிரளய காலத்தில் மதுரை நகரம் வெள்ளத்தால் சூழப்பட்டு முற்றிலும் மறைந்து விட்டது. அப்போது மீனாட்சி அம்மன் மதுரைக்கு எல்லை காட்டவேண்டும் என்று இறைவனிடம் கேட்க, சிவபெருமான் தன் கழுத்தில் உள்ள ஆதிகேசனை எடுத்து மதுரையை வளைத்தார்.\nமேற்கே திருவேடகமும் தெற்கே திருப்பரங்குன்றமும் வடக்கேதிருமாலிருஞ்சோலையும் வைத்து எல்லையை வகுத்த இறைவன் கிழக்கில் தற்போது உள்ள மடப்புரத்தில் படத்தையும் வாலையும் ஒன்று சேர்த்து எல்லை காட்டினார். இதனால் ஆதிகேசன் வாயில் உள்ள விஷத்தை அம்மன் உண்டு இங்கு காளியாக எழுந்தருளினாள். அங்குள்ள அய்யனார் காவல் தெய்வம் அம்மனுக்கு தன் வாகனமாகிய குதிரையை தந்து அம்மனுக்கு நிழல் தந்து அடைக்கலம் தந்தார்.இதனால் அடைக்கலம் காத்த அய்யனார் என்று அவர் பெயர் பெற்றார்.\nமிகப்பழமையான இத்தலத்திலுள்ள காளி பக்தர்களின் எண்ணற்ற வேண்டுதல்களை நிறைவேற்றி வருகிறாள்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: அக்கினியையே கிரீடமாக கொண்டு உலகைக் காக்க உலா வரும் கோலத்தில் நின்று அருளாட்சி செய்கிறாள்.\n« அம்மன் முதல் பக்கம்\nஅடுத்த அம்மன் கோவில் »\nமதுரை,சிவகங்கை, ஆகிய ஊர்களிலிருந்து மடப்புரத்துக்கு பஸ் வசதி உள்ளது.. முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : மதுரையிலிருந்து 19 கி.மீ. சிவகங்கையிலிருந்து 30 கி.மீ.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nபாண்டியன் ஹோட்டல் +91 452 435 6789\nஹோட்டல் தமிழ்நாடு +91 452 253 7461 (5 லைன்ஸ்)\nஹோட்டல் நார்த்கேட் +91 452 438 3030 (4 லைன்ஸ்), 252 3030 (4 லைன்ஸ்)\nஹோட்டல் கோல்டன் பார்க் +91 452 235 0863\nஹோட்டல் ரத்னா ரெசிடன்சி +91 452 437 0441 2, 437 4444\nஅருள்மிகு பத்திர காளியம்மன் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/category/trending-videos/?filter_by=popular", "date_download": "2019-04-23T12:03:23Z", "digest": "sha1:6FEZ5ZIJO3RCS365NFYOOTYHF2I222K6", "length": 5643, "nlines": 87, "source_domain": "www.cinereporters.com", "title": "டிரெண்டிங் வீடியோ Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\n‘ஐரா’ நயன்தாராவின் ஜிந்தாகோ பாடல் வீடியோ\nசிவி குமாரின் கேங்ஸ் ஆப் மெட்ராஸ் படத்தில் இருந்து ‘எட்டு மேல எட்டு’\nஇளசுகளை ஈர்க்கும் ‘ஜுலை காற்றில்’ டிரெய்லர்\nகாவலர் சீருடையில் சினிமா பாடலுக்கு டூயட் டிக் டாக்கில் வீடியோ வெளியிட்ட ஜோடி\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nதமன்னாவின் புதிய பட பாடல் வீடியோ\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nவரவேற்பை பெறும் சாய் தன்ஷிகா நடித்துள்ள புதிய படத்தின் டிரெய்லர்\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nவெளியானது ‘நட்பே துணை’யில் இடம்பெறும் ‘பள்ளிக்கூடம்’ பாடல்\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nஜி.வி.பிரகாஷ், பார்த்திபன் சேர்ந்து நடித்துள்ள ‘குப்பத்து ராஜா’ ட்ரெய்லர்\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nஇந்த மாதிரி தெரு பொறுக்கி நாய்களை… அதுல்யா ரவி ஆவேசம் (வீடியோ)\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,221)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,445)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,620)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,047)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=149711&cat=33", "date_download": "2019-04-23T13:06:20Z", "digest": "sha1:OE4A4QUMAEA6TULZOTT2L7HIDPZYP3OH", "length": 30167, "nlines": 629, "source_domain": "www.dinamalar.com", "title": "புதைகுழி தோண்டிக் கொண்ட தம்பதியர் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » புதைகுழி தோண்டிக் கொண்ட தம்பதியர் ஆகஸ்ட் 06,2018 14:00 IST\nசம்பவம் » புதைகுழி தோண்டிக் கொண்ட தம்பதியர் ஆகஸ்ட் 06,2018 14:00 IST\nகடலூர், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பரதம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சாரங்கபாணி, தனலெட்சுமி தம்பதி இவர்களுக்கு, பாலசுப்பிரமணியன் என்ற மகனும், சாந்தகுமாரி என்ற மகளும் உள்ளனர். சாந்தகுமாரி கணவருடன் கத்தாழை கிராமத்தில் வசித்து வருகிறார். பாலசுப்பிரமணியன் மனைவி, குழந்தைகளுடன் குறிஞ்சிப்பாடியில் வசித்து வருகிறார். 83 வயதான சாரங்கபாணி, 50 ஆண்டுகளுக்கு முன்பு தனக்குச் சொந்தமான நிலம், வீடு ஆகியவற்றை நெய்வேலி என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்துக்காக கொடுத்துள்ளார். அதற்குரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. பரதம்பட்டு கிராமத்தில் இருந்த நிலத்தையும் பாலசுப்பிரமணியன் விற்றுள்ளார். கடந்த 3 மாதங்களாக பாலசுப்பிரமணியன், பெற்றோரைக் கவனிக்கவில்லை. அவர்கள் செலவுக்குப் பணமின்றியும் பசியும் பட்டினியுமாக அவதிப்பட்டு வந்துள்ளனர். வேதனையில் வயதான தம்பதியினர் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்து, தன் வீட்டுக்கு முன்புறம் உயிருடன் சமாதி ஆக குழி தோண்டியுள்ளார். தகவலறிந்து வந்த குறிஞ்சிபாடி போலீஸார், தந்தையையும் மகனையும் அழைத்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். வயதான பெற்றோர் உயிருடன் சமாதி ஆக புதை குழி தோண்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇரு விபத்துகளில் 5 பேர் பலி\nகொல்கத்தாவில் பாலம் இடிந்து 5 பேர் பலி\nஇந்து தலைவர்களை கொல்ல சதி: 5 பேர் கைது\nஉணவு பதப்படுத்துதல் சர்வதேச கருத்தரங்கம்\nபிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை\nபழைய முறையிலேயே நீட் தேர்வு\nநூதன முறையில் மணல் கடத்தல்\nகோவை ஆசி���ியருக்கு தேசிய விருது\nஸ்டாலின், துரைமுருகன் போட்டியின்றி தேர்வு\nசர்வதேச பெண்கள் நெட்பால் போட்டி\nதிறன் வளர்ச்சி விளையாட்டு போட்டிகள்\nவாட்ஸ்அப்பில் அவதூறு பரப்பிய ஆசிரியர்\n20 பேருக்கு நல்லாசிரியர் விருது\nஆசிரியர் கைது; மாணவர்கள் தர்ணா\nமாற்றுத்திறனாளிகளுக்கும் நல்லாசிரியர் விருது கிடைக்குமா\nஅரசு பள்ளியில் 11ம் வகுப்புக்கு மூடுவிழா\nஅன்னையே அரண் : தினமலர் நிகழ்ச்சி\nதி.மு.க., தலைவர் பதவி: ஸ்டாலின் வேட்புமனு\nதி.மு.க., தலைவராக ஒருமனதாக ஸ்டாலின் தேர்வு\nகபடி, கூடைப்பந்து மாநில அணிக்கு தேர்வு\nஆசிரியர் வேலைக்கு விலை ரூ.30 லட்சம்\nதயார் நிலையில் 5 ஆயிரம் சிலைகள்\nசர்வதேச பெண்கள் நெட்பால் புதுச்சேரியில் துவக்கம்\nபேருந்துகள் மோதல்: 7 பேர் பலி\nசாலை விபத்தில் 2 பேர் பலி\nநல்ல அரசியல் தலைவர்கள் தேர்வு செய்யனும்: ஆண்ட்ரியா\n3 கண், 4 மூக்குடன் பிறந்த கன்றுகுட்டி\nஅரசு பள்ளியில் கட்சியினருடன் அமைச்சர் திடீர் ஆய்வு\nசர்வதேச நெட்பால் போட்டி இந்தியா ஏ வெற்றி\nபுதுச்சேரி அரசு பள்ளிக்கு தேசிய விருது அறிவிப்பு\nவாசிப்புதான் மனிதனை மெருகேற்றும் - ஆசிரியர் பகவான் நேர்காணல்\nபோதை அதிகாரியால் விபத்து : 3 பேர் பலி\n750 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு: 2 பேர் கைது\nதினமலரின் மாணவர் பதிப்பு மற்றும் பாம்பு பன்னை நடத்திய ''வன ஊர்வன விழிப்புணர்வு'' முகாம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபொம்மை பூ போடும் நிகழ்ச்சி\nசிவகார்த்திகேயன் ஓட்டு விவகாரம் அதிகாரி மீது நடவடிக்கை\nசிவகார்த்திகேயன் ஓட்டு விவகாரம் அதிகாரி மீது நடவடிக்கை\nராஜ ராஜ சோழன் சமாதி தொல்லியல் குழு ஆய்வு\nவாழை தோப்பை துவம்சம் செய்த காட்டு யானைகள்\nதிறன் வளர்ப்பில் தமிழகம் முன்னோடி\nகுழந்தை பலி உறவினர்கள் மறியல்\nஅரசனூரில் காற்று: வாழைகள் சேதம்\nகத்தார் ஓட்டத்தில், திருச்சி பெண் தங்கப்பதக்கம்\nபொன்பரப்பி கலவரம் பா.ம.க புகார்\nதிமுக புகார் அதிமுக பிரமுகர் தற்கொலை\nஅனுமதியில்லாத 2 ஐஸ்கிரீம் நிறுவனங்களுக்கு சீல்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபொன்பரப்பி கலவரம் பா.ம.க புகார்\nவெடி மருந்தை விட Voter ID.,க்கு சக்தி மோடி\nஉள்���ாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரணும்\nசிவகார்த்திகேயன் ஓட்டு விவகாரம் அதிகாரி மீது நடவடிக்கை\nசிவகார்த்திகேயன் ஓட்டு விவகாரம் அதிகாரி மீது நடவடிக்கை\nராஜ ராஜ சோழன் சமாதி தொல்லியல் குழு ஆய்வு\nவாழை தோப்பை துவம்சம் செய்த காட்டு யானைகள்\nபெரம்பலூரிலும் தொடருது 'பொள்ளாச்சி' வன்முறை\nதிற்பரப்பு அருவியில் குவியும் பயணிகள்\nதிருப்பதி கோயிலில் 9,259 கிலோ தங்கம்\nஆமை வேகத்தில் 'பார்க்கிங்' பணி\nகுழந்தை பலி உறவினர்கள் மறியல்\nஆற்றில் மூழ்கி 6 பேர் பலி\nதிமுக புகார் அதிமுக பிரமுகர் தற்கொலை\nஅனுமதியில்லாத 2 ஐஸ்கிரீம் நிறுவனங்களுக்கு சீல்\nசிறுவன் ஜல சமாதி கலெக்டர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஅரசனூரில் காற்று: வாழைகள் சேதம்\nஇன்ஜினியரிங் மூளை : பாலிஹவுஸ் விவசாயம்\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nகத்தார் ஓட்டத்தில், திருச்சி பெண் தங்கப்பதக்கம்\nஎன்.ஜி.பி., கல்லூரியில் விளையாட்டு வீரர்கள் தேர்வு\nமாநில சிலம்பம் போட்டிக்கான தேர்வு\nகால்பந்து: ஒசூரை வீழ்த்திய கேரளா\nகோடைகால தடகள பயிற்சி முகாம்\nபொம்மை பூ போடும் நிகழ்ச்சி\nநவகிணறு மாதேஸ்வரன் கோயில் குண்டம் விழா\nகாஞ்சனா 4: விடாது பேய்...\nமுடிவில்லா புன்னகை இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/12/blog-post_630.html", "date_download": "2019-04-23T12:42:40Z", "digest": "sha1:FJITK5GIWNJJPWR2SSWXUGKCUDFUR3BJ", "length": 10305, "nlines": 171, "source_domain": "www.padasalai.net", "title": "வலுவாகுது, 'பெய்ட்டி' புயல் சின்னம் சென்னை சுற்றி மழை கொட்டும் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories வலுவாகுது, 'பெய்ட்டி' புயல் சின்னம் சென்னை சுற்றி மழை கொட்டும்\nவலுவாகுது, 'பெய்ட்டி' புயல் சின்னம் சென்னை சுற்றி மழை கொட்டும்\nசென்னை : 'வங்க கடலில��� உருவாகியுள்ள, 'பெய்ட்டி' புயல் சின்னம், ஆந்திரா மற்றும் தமிழக கடற்பகுதி இடையே கரையை கடக்கும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nபுயல் சின்னத்தால், சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு, மிக கனமழை பெய்யும் என, தெரிகிறது.தமிழகத்தில், வட கிழக்கு பருவமழை, நவ., 1ல் துவங்கியது. முதலில் காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டு, சென்னை முதல், தென் மாவட்டங்கள் வரை, பரவலாக மழையை கொடுத்தது.\nபின், வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, 'கஜா' புயலாக மாறி, டெல்டா மாவட்டங்களை துவம்சம் செய்தது. இதை தொடர்ந்து, ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமும், காற்றழுத்த தாழ்வு நிலையும் உருவாகி, வட மாவட்டங்களில் மழையை\nகொட்டியது. டிச.,6 முதல், மாநிலம் முழுவதும் வறண்ட வானிலை நிலவுகிறது.\nஇந்நிலையில், இந்திய பெருங்கடலை யொட்டி, வங்க கடலின் தென் கிழக்கு பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, இன்று நள்ளிரவுக்கு பின், புயல் சின்னமான, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த மண்டலம், நாளை மறுநாள் புயலாக மாறி, வட மேற்கு திசையில் நகரும் என, கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு, தாய்லாந்து வழங்கியுள்ள, பெய்ட்டி என்ற பெயர், தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த புயல், அந்தமானுக்கு மேற்கு பகுதி வழியே சுழன்று, தமிழக கடற்பகுதியை நெருங்க உள்ளது.\nஇதனால், தமிழகத்தின் பாம்பன் முதல், ஆந்திராவின் நெல்லுார் வரை, கன மழையை கொடுக்கும். குறிப்பாக, நாகை, கடலுார், புதுச்சேரி, விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ஆந்திராவின் தெற்கு கடலோர மாவட்டங்களில், கனமழையை கொட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.புயல் சின்னம் குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது.\n2 நாட்களுக்கு வறண்ட வானிலை:\nவங்க கடலில் புயல் சின்னம் உருவாவதால், இன்று முதல் இரண்டு நாட்களுக்கு கனமழை இருக்காது என, வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை ஆய்வு மைய இயக்குனர், புவியரசன் கூறியதாவது: இந்திய பெருங்கடலை ஒட்டி, வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதுவரை, இன்னும் இரண்டு நாட்களுக்கு, தமிழகத்தில் குறிப்பிடும் படியாக ம��ை இருக்காது; வறண்ட வானிலை நிலவும். இவ்வாறு அவர் கூறினார்.\nமீனவர்களை பொறுத்தவரை, வரும், 13ம் தேதி வரை, வங்க கடலின் தெற்கு, தென் மேற்கு, தென் கிழக்கு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். அந்த பகுதிகளில் மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசும். கடல் அலைகள் கொந்தளிப்பாகவும், மோசமான வானிலையும் இருக்கும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.siddhayogi.in/2019/01/thirumendram-songs-1419-1572.html", "date_download": "2019-04-23T12:53:49Z", "digest": "sha1:JLCPZZG5PVVM5WGTB2PCJFTEWWBA4TNX", "length": 2275, "nlines": 35, "source_domain": "www.siddhayogi.in", "title": "திருமூலர் | திருமந்திரம் பாடல்கள் | Thirumendram Songs 1419-1572 - siddhayogi.in ¦¦ siddhargal", "raw_content": "\nதிருமூலர் | திருமந்திரம் பாடல்கள் | Thirumendram Songs 1419-1572\nபோகர் சொன்ன கலியுகம் எப்படி இருக்கும் \nபழனியும் நவபாஷாண சிலை வரலாறு _ palani temple history in tamil\nஅகத்தியர் அட்டமா சித்திகள் ஆசனம் இயமம் சமாதி சித்த மருத்துவம் சித்தர் தத்துவங்கள் சித்தர் பாடல்கள் சிவவாக்கியர் தத்துவங்கள் டெலிபதி தாரணை தியானம் திருமூலர்\nபோகர் சொன்ன கலியுகம் எப்படி இருக்கும் \nபழனியும் நவபாஷாண சிலை வரலாறு _ palani temple history in tamil\nசித்த மருத்துவம் வரலாறு _ siddha maruthuvam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://btupsr.blogspot.com/2015/08/pecutan-akhir-day-11.html", "date_download": "2019-04-23T12:50:04Z", "digest": "sha1:I73JB772VUJFOCU4SWXHDEL4PG2COHFZ", "length": 11142, "nlines": 158, "source_domain": "btupsr.blogspot.com", "title": "BAHASA TAMIL (PPSR): நான் விந்தை மனிதனானால்- கற்பனைக் கட்டுரை ஒரு பார்வை- Pecutan Akhir Day 11", "raw_content": "\nகெடா சுல்தான்/ மாட்சிமை தங்கிய பேரரசரின் விருது\nமலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR\nதிறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)\nநான் விந்தை மனிதனானால்- கற்பனைக் கட்டுரை ஒரு பார்வை- Pecutan Akhir Day 11\nவணக்கம் அன்பார்ந்த மாணவர்களே, ஆசிரியர்களே,\nமேற்கண்ட தலைப்பான 'நான் விந்தை மனிதன் ஆனால்' பகாங் மாநிலத்தின் யூ.பி.எஸ்.ஆர் முன்னோட்டத் தேர்வில் வெளிவந்ததை அறிவோம். அந்தத் தலைப்பை அணுகும் முறை குறித்து பல சர்ச்சைகள் உருவானதை அறிகிறேன்.\nவிந்தை என்பதற்கும் விந்தை மனிதன் என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. விந்தையாக இருப்பினும் அவன் விந்தை 'மனிதனாக' இருக்க வேண்டும் என்பதே அத்தலைப்பின் கற்பனையாகும். மனிதன் அப்படியே வேறு ஒரு பொருளாக, வடிவமாக மாறுவது விந்த�� மனிதன் அல்ல, அது உருமாறுதல் ஆகும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். கீழ்கண்ட விளக்கத்தை மாணவர்களிடம் தெரிவிக்கவும். இதனைக் கொண்டு ஒரு கட்டுரை எழுதவும்.\n, தங்கள் அருமையான பதிவுகளை TamilBM (http://tamilbm.com/) திரட்டியிலும் இணையுங்கள்.\nசுடர் - கருத்துணர்தல் பயிற்சி நூல்\nஆண்டு 1 - ஆண்டு 6 வரையிலான கலைத்திட்டத்தை உட்படுத்திய கே.எஸ்.எஸ்.ஆர் புதிய வடிவத்திற்குட்பட்ட கேள்விகளுடன்.\nபுதிய பொலிவு- புதிய திட்டம்- புதிய இலக்கு\nசுடர் கட்டுரை பயிற்சி நூல்\nயூ.பி.எஸ்.ஆர் புதிய வடிவத்துடன் உருவாக்கப்பட்ட 4,5 & 6 ஆண்டு மாணவர்களின் உபயோகத்திற்கும் சோதனைக்குத் தயாராகவும் உகந்த பயிற்சி நூல். விளக்கமும் பயிற்சிகளும் அடங்கிய நூல்.\nசிறுவர்களுக்கான மர்மத் தொடர் நாவல்\nமலேசிய சிறுவர்களின் வாழ்க்கை பின்னணியுடன், யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களின் கற்பனைத்திறனை வளர்க்கவும், வழிகாட்டிக் கட்டுரைக்கான எழுத்தாற்றலை வளர்க்கவும் எழுதப்பட்ட முதல் மர்மத் தொடர் நாவல்.\nஆண்டு 1 - 6 வரையிலான தமிழ்மொழிக்கான ஆண்டு பாடத்திட்டம் 2016\nவழிகாட்டிக் கட்டுரை: மெதுப்பயில் மாணவர்களுக்கான மாதிரி பயிற்சி\nவாக்கியம் அமைத்தல்: இடத்திற்குத் தகுந்த வினைச்சொல் பட்டியல் - பாகம் 1\nவாக்கியம் அமைத்தல்: எளிய வினைச்சொற்கள் அறிதல்\nவழிகாட்டிக் கட்டுரை: சிறுகதைக்கான தொடக்கம் எழுதும் உத்தி\nநிகழ்ச்சி அறிக்கை: மாதிரிக் கட்டுரை\nதமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டிக் கட்டுரை - மாதிரி படங்கள்\nதன் வரலாறு: நான் ஒரு நாளிதழ் ( கெடா மாநிலம் - Soalan Percubaan 2016)\nவாக்கியம் அமைத்தல்: எளிய உத்தி\nஒரு சொல் கட்டுரை: தந்தை / Pecutan Akhir Day 14\nவழிகாட்டிக் கட்டுரை- ஒரு பார்வை: எழுதும் முறை ( Pe...\nயூ.பி.எஸ்.ஆர் கடந்தாண்டுகளில் வெளிவந்த வாக்கியம் அ...\nநான் விந்தை மனிதனானால்- கற்பனைக் கட்டுரை ஒரு பார்வ...\nவாக்கியம் அமைத்தல்- விதிமுறைகளும் மாதிரிகளும்- PEC...\nவழிகாட்டிக் கட்டுரை: திருப்பம் அமைக்கும் முறை:PECU...\nஇலக்கண மரபு: வாக்கியம் அமைத்தல்/ PECUTAN AKHIR BAH...\nவழிகாட்டிக் கட்டுரை: சிறுகதை ( 24ஆம் எண் கொண்ட பேர...\nகற்பனைக் கட்டுரை வழிகாட்டிப் பயிற்சி நூல் விற்பனை-...\nவழிகாட்டிக் கட்டுரை: சிறுகதை: மோகினி வீடு\nகே பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள்’\nளிலிருந்து தப்பி வந்த துரத்தியடிக்கப்பட்ட தமிழர்கள் சிறுநகரங்களிலும் ப��ருநகரங்களிலும் இன்னமும் தங்களுக்கான இடங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/93249/", "date_download": "2019-04-23T12:04:50Z", "digest": "sha1:SXOY4DCS6VRMMPWUVEHLBM4LYKNWS27V", "length": 13417, "nlines": 158, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்…\nகிளிநொச்சி பண்ணங்கண்டி பிரதேசத்தில் நீர்ப்பாசன வாய்க்கால் பகுதிக்குள் இன்று (29.8.18) காலை காணப்பட்ட இளம் யுவதியின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த யுவதி கொலை செய்யப்பட்ட பின்னர் நீர்ப்பாசன வாய்க்கால் பகுதிக்குள் கொண்டு சென்று போடப்பட்டிருக்கலாம் என வலுவாக நம்பப்படுகிறது. சடலத்தில் உள்பாவாடை உள்ளிட்ட உள்ளாடைகள் மாத்திரமே காணப்பட்டதாகவும் மேலாடைகள் எதுவுமே காணப்படவில்லை எனவும் காதில் தோடும் காணப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nசடலத்தின் சுற்றுப்புறச் சூழலில் பாதுகாப்புத் தரப்பினர் பயன்படுத்தும் இடுப்பு பட்டி, ஒரு கோர்வையில் நான்கு திறப்புக்கள், பியர் ரின், நீலம் மற்று மஞ்சல் நிறங்களில் செருப்புக்கள் இரண்டு சோடி, கால் சங்கிலி, சிவப்பு பேனை ஒன்று நீல பேனை ஒன்று ஆகிய சான்றுப்பொருட்கள் காணப்பட்டுள்ளன.\nமேலும் கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் வகையில் கழுத்தில் கறுப்பு அடையாளம் காணப்படுவதுடன் முகமும் சேதப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.\nஅறுவடை செய்யப்பட்ட வயல் நிலங்களில் எரிக்கப்பட்ட வைக்கோல்கள் மத்தியில் சடலம் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. காரணம் சடலத்தின் கால்களில் கரி படிந்திருக்கிறது. அத்தோடு சடலம் காணப்படும் இடத்தின் சூழலில் சிதறி கிடக்கும் சான்றுப்பொருட்களை அவதானிக்கின்ற போது குறித்த பகுதியில் சடலமாக காணப்படும் யுவதிக்கும் சம்மந்தப்பட்டவர்களுக்கும் இடையே முரண்பாடுகளும், இழுபறிகளும் இடம்பெற்றிருக்கலாம் எனவும் பலமாக சந்தேகிக்கப்படுகிறது\nசம்பவ இடத்திற்கு பிற்பகல் 2.45 மணிக்கு சென்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி சடலத்தை பார்வையிட்டுள்ளார். அத்தோடு மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி தடயவியல் காவல்துறையினர் உட்பட காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். சடலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nகிளிநொச்சியில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு கொலை எனச் சந்தேகம் :\nகிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டார்…\nTagstamil அடையாளம் இடுப்பு பட்டி இளம் யுவதி கிளிநொச்சி பண்ணங்கண்டி கொலை சடலம் பாதுகாப்புத் தரப்பினர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆனையிறவு பகுதியில் மீண்டும் சோதனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை IS அமைப்பு பொறுப்பெற்றது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய தமிழ் சிவில் சமூக அமைய அறிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் நைஜீரிய பிரஜைகள் இருவர் உட்பட 9 பேர் தடுத்து வைத்து விசாரணை\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nஇலங்கைக் குண்டுவெடிப்பில், 3 குழந்தைகளை இழந்த, டென்மார்க்கின் பணக்கார தம்பதிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய தௌஹித் ஜமா அத் இயக்கம் இலங்கையில் தடைசெய்யப்படும்\nகிளிநொச்சியில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு கொலை எனச் சந்தேகம் : – GTN says:\nஸ்ரீசாந்த்தின் வழக்கினை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது\nவிக்கியை மட்டுமே யுத்த நினைவுச் சின்னங்கள் உறுத்துகின்றன – பொதுமக்களை அல்ல…\nஆனையிறவு பகுதியில் மீண்டும் சோதனை April 23, 2019\nஇலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை IS அமைப்பு பொறுப்பெற்றது.. April 23, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய தமிழ் சிவில் சமூக அமைய அறிக்கை… April 23, 2019\nயாழில் நைஜீரிய பிரஜைகள் இருவர் உட்பட 9 பேர் தடுத்து வைத்து விசாரணை April 23, 2019\nஇலங்கைக் குண்டுவெடிப்பில், 3 குழந்தைகளை இழந்த, டென்மார்க்கின் பணக்கார தம்பதிகள்… April 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=253588", "date_download": "2019-04-23T13:12:25Z", "digest": "sha1:WVDC3QMM2EPUX6RPLWTVGCRXRCVVE2M3", "length": 9679, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழ் மொழியை தேசிய பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் : ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஒலித்த குரல் | Tamil language in the syllabus should include: a voice was heard from the Australian Parliament - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nதமிழ் மொழியை தேசிய பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் : ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஒலித்த குரல்\nகான்பெரா: ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் கணிசமாக வாழும் வெட்வோர்த்வில்லே பகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் ஹக் மெக்டோர்மோட். இவர் ஆஸ்திரேலிய கல்வி அமைச்சரிடம் எழுத்துப் பூர்வ கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அதில் சர்வதேசத்தில் சுமார் 70 மில்லியன் மக்களால் பேசப்பட்டு வரும் உலகின் தொன்மையான தமிழ் மொழியை நமது நாட்டின் பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவர் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில், தமிழானது வர்த்தகம் மற்றும் பொருளாதார ரீதியாக இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், வெட்வோர்த்வில்லேவில் உள்ள தமிழ் படிக்கும் மையத்தில் வார இறுதியில் சுமார் 650 மாணவர்கள் படித்து வருகின்றனர். கிர்ராவீன் பள்ளியில் வைத்து இந்த பாட வகுப்புகள் வாரந்தோறும் நடைபெற்று வருவதாகவும் உரையாற்றியுள்ளார்.\nமேலும் தமிழகம், பொருளாதாரத்தில் வேக���ாக வளர்ந்து வரும் ஒரு மாநிலம். சர்வதேச முதலீடு மற்றும் வர்த்தகத்திற்கு, தமிழ் மொழி அவசியம். காமன்வெல்த் அரசுகள், மாகாணங்கள், இதற்கான உதவிகளை செய்ய வேண்டும் என்றும் தனது உரையில் வலியுறுத்தியிருந்தார். ஆஸ்திரேலிய இளைஞர்களுக்கு தமிழ் கற்று கொடுப்பதன் மூலம், தமிழர்களின் நீண்ட பெரும் பண்பாட்டையும், கலாசாரத்தையும் அனுபவிக்க முடியும். தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல, அது ஒரு சிறப்பானதொரு கலாசாரம் என்றும், ஹக் மெக்டோர்மோட் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். தமிழின் அருமையை உணர்ந்த ஆஸ்திரேலியரான ஹக் மெக்டோர்மோட், எப்படியாவது தேசிய பாடத்திட்டத்தில் தமிழை சேர்த்துவிட வேண்டும் என தொடர்ந்து முயற்சிப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன\nதமிழ் ஆஸ்திரேலியா பாடத் திட்டம் ஹக் மெக்டோர்மோட்\nகொலம்பியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்வு\nஇலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 45 குழந்தைகள் உயிரிழப்பு : யுனிசெப் அமைப்பு தகவல்\nசூமேலூ பூபேயே அமைச்சர்களுடன் ராஜினாமா செய்ததை அடுத்து மாலியில் புதிய பிரதமர் நியமனம்\nஉளவுத்துறை எச்சரித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை..: பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய இலங்கை அரசு\nதாய்லாந்து நாட்டில் 68 ஆண்டுகளுக்கு பின் பதவியேற்கவுள்ள புதிய மன்னர் : மே 4ம் தேதி முடிசூட்டு விழா\nசீனா அமைதியை விரும்புகிறது; படையை வைத்து கொண்டு பிற நாடுகளை அச்சறுத்துவதை சீனா ஒருபோதும் ஆதரிக்காது : அதிபர் ஜி ஜின்பிங்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\n3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nதெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்\nஇன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்\nஉக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்\nலண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/04/blog-post_336.html", "date_download": "2019-04-23T12:04:37Z", "digest": "sha1:EK7JGQWBSBNQ4UO4LCD7U7LQ7BBXBPLQ", "length": 37862, "nlines": 147, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "குருநாகல் மாவட்ட சு.க. அமைப்பாளர் லத்தீப், உட்பட பலர் ஐதேக.யில் இணைவு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகுருநாகல் மாவட்ட சு.க. அமைப்பாளர் லத்தீப், உட்பட பலர் ஐதேக.யில் இணைவு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குருணாகல் மாவட்ட அமைப்பாளர் ஏ.ஏ.ஏ. லத்தீப் உட்பட அந்த கட்சியின் உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துக் கொண்டனர்.\nஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் அகில விராஜ் காரியவசம் முன்னிலையில் அவர்கள் அந்த கட்சியில் இணைந்துக் கொண்டனர்.\nஇவர்களில் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தொடங்கஸ்லந்த பிரதேச சபைக்கு போட்டியிட்ட 21 வேட்பாளர்களும் அடங்குகின்றனர்.\nஇதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட லத்தீப்,\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் உள்ளிட்ட அணியினர், கட்சியினர் நோக்கங்களை ஒதுக்கி வைத்து விட்டு, அதிகார ஆசை கொண்ட அரசியல் நோக்கத்துடன் செயற்பட்டு வருவதால், கட்சியின் உறுப்பினர்கள் கடும் வெறுப்பில் உள்ளனர்.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் உட்பட அரசாங்கம் நாட்டை கட்டியெழுப்ப மேற்கொண்டு வரும் வேலைத்திட்டங்களுக்கு தடையேற்படுத்தி, சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடுவதை தான் உட்பட தமது அணியினர் நிராகரிப்பதாகவும் இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய தீர்மானித்ததாகவும் லத்தீப் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது உறுப்பினர்கள் அனாதரவாக்கியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை இஸ்லாமிய சமுதாயமே,, பாசிச ரணில் அரசை வீழ்த்த தயாரா...\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nபொலிசாரினால் கைது செய்யப்பட்ட, இப்றாஹீம் Haji மரணம்\nகுண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nஷங்ரில்லா ஹோட்டல் பிரதான, தாக்குதல் சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரான் - இணைந்து செய்தவன் இன்சான் சீலவன்\n(எம்.எப்.எம்.பஸீர் + வீரகேசரி ) ஷங்ரில்லா ஹோட்டலில் பிரதான சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரானுடன் இணைந்து தற்கொலை தாக்குதல் நடத்தியதாக...\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு, தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை I just spoke to national intelligence. They are saying the...\nசஹ்ரானின் உறவினர், தம்புள்ளையில் கைது\nஇன்று -21- மாலை தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானின் உறவினர் தம்புள்ளையில் கைது செய்யப்பட்டுள்ளார். நவ்பர் என்பவர் ஹோட்டல் ஒன்றுக்கு செல்ல ...\nஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலையாளிகள், தங்கியிருந்த அறை உடைக்கப்பட்டு சோதனை\nஇன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இர...\nபேராயர் மல்கம் ரஞ்சித், ரிஸ்வி முப்தியிடம் தெரிவித்துள்ள 3 முக்கிய விசயங்கள்\n- AAM. ANZIR - முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பேராயர் மல்கம் ரஞ்சிதை ஞாயிற்றுக்கிழமை -21- சந்தித்த வேளை முக்கிய 3 விடயங்களை பகிர்ந்து கொ...\nபொலிசாரினால் கைது செய்யப்பட்ட, இப்றாஹீம் Haji மரணம்\nகுண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nஷங்ரில்லா ஹோட்டல் பிரதான, தாக்குதல் சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரான் - இணைந்து செய்தவன் இன்சான் சீலவன்\n(எம்.எப்.எம்.பஸீர் + வீரகேசரி ) ஷங்ரில்லா ஹோட்டலில் பிரதான சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரானுடன் இணைந்து தற்கொலை தாக்குதல் நடத்தியதாக...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/04/blog-post_369.html", "date_download": "2019-04-23T12:48:17Z", "digest": "sha1:6LUM2C6WMVZBDEYKO6WRFUMTEQV3F3WD", "length": 51218, "nlines": 156, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பின்லாந்து கல்விமுறையில்,, அப்படி என்னதான் இருக்கிறது...? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபின்லாந்து கல்விமுறையில்,, அப்படி என்னதான் இருக்கிறது...\nஉலக அளவில் ‘கல்வியின் மெக்கா’ என அழைக்கப்படுவது பின்லாந்து். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் எவ்வளவு மேம்பட்ட நிலையில் இருந்தாலும், அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான டாலர் என்ற மந்திரித்த தாயத்து வைத்திருந்தாலும், அவர்களால் ���ல்வியில் பின்லாந்துடன் போட்டிபோட முடியவில்லை.\n‘பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு’ (OCED- organisation for economic co-operation and development) என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டமைப்பு. இதன் சார்பில், தங்கள் நாட்டு மாணவர்களின் கல்வித் திறன் குறித்த ஆய்வு அவ்வப்போது நடைபெறும். இதற்கு PISA-Programme for international students assessment என்று பெயர்.\nமற்ற நாடுகள் விருப்பப்பட்டால், இதில் சேர்ந்துகொள்ளலாம். இந்த ஆய்வில் உலகின் மற்ற நாடுகள் பின்வரிசையில் இருக்க... பின்லாந்து எப்போதும் முன்வரிசையிலேயே இடம் பிடிக்கிறது. அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்\nபின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது. ஒன்றரை வயதில் ப்ளே சுகூல், இரண்டரை வயதில் ப்ரீ-கே .சி., மூன்று வயதில் எல்.கே.சி., நான்கு வயதில் யு.கே.சி என்ற சித்ரவதை அங்கே இல்லை.\nகருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை. எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான். இவற்றில் இருந்து வேரோடு பிடுங்கி வகுப்பறைக்குள் நடுவதால், அறிவு அதிவேக வளர்ச்சி அடையும் என எண்ணுவது மூடநம்பிக்கை.\nஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை. ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவுதான். அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு, மற்றும் ஆய கலைகள் ௬௪ (64) க்கும் முக்கியத்துவம் உண்டு. ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும். படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம்.\nமுக்கியமாக, 13 வயது வரை ரேங்கிங் என்ற தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது; பிராக்ரசு ரிப்போர்ட் தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது. தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்.\no. கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை.\no. சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை.\no. இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை.\no. மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம்.\no. ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்.\no. ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது.\no. முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம். கோடீசுவரராக இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும்ஸ அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும். ‘என் பொண்ணு இன்டர்நேசுனல் சுகூல்ல படிக்கிறா’ என சீன் போட முடியாது. அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி அங்கு உத்தரவாதப்படுத்தப்பட்டு உள்ளது. அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர்.\no. அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர். ‘டியூஷன்’ என்ற அருவருப்பான கலாசாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை.\no. தேர்வுகளை அடிப்படையாகக்கொள்ளாத இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர். இது எப்படி என்பது கல்வியாளர்களுக்கே புரியாத புதிர். அந்தப் புதிருக்கான விடையை, ஐ.நா சபையின் ஆய்வு முடிவு அவிழ்த்தது.\nஉலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது. இதில் பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது. மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும் இல்லை.\nபின்லாந்து கல்விமுறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர். உலகின் 56 நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்கின்றனர். நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான சதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது.\nஆனால், இப்படி தங்களை நோக்கி வீசப்படும் புகழ்மாலைகளை பின்லாந்தின் கல்வியாளர்களும் அமைச்சர்களும் ஓடோடி வந்து ஏந்திக்கொள்வது இல்லை. ‘பின்லாந்து கல்விமுறைதான் (Finnish Education system) உலகிலேயே சிறந்தது எனச் சொல்ல முடியாது. றிமிசிகி ஆய்வில் எல்லா நாடுகளும் பங்கேற்காத நிலையில் இப்படி ஒரு முடிவை வந்தடைய முடியாது. எங்களைவிட சிறந்த கல்விமுறையும் இருக்க முடியும்’ என்கிறார்கள். இல்லாத நாற்காலியைத் தேடி எடுத்து ஏறி அமர்ந்து, தனக்குத்தானே முடிசூட்டிக்கொள்ளும் தற்பெருமையாளர்கள் நிறைந்த உலகத்தில் இது பண்புமிக்க பார்வை; மதிக்கத்தக்க மனநிலை.\nகல்வியில் இருந்து நாம் பெறவேண்டிய சாராம்சம் இதுதான். இத்தகைய சிறந்த கல்விமுறையை உருவாக்கியதிலும், பராமரிப்பதிலும் பின்லாந்தின் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. சொல்லப்போனால் பின்லாந்து ஆசிரியர்கள்தான் இதற்கு முழுமுதல் காரணம். பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, நம் ஊர் ஐ.ஏ.எசு., ஐ.பி.எசு போல மிகுந்த சமூகக் கௌரவம் உடையது. அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின் செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ் நாள் லட்சியம். அதே நேரம் அங்கு ஆசிரியர் ஆவது அத்தனை சுலபம் அல்ல\nமேல்நிலை வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களில் இருந்து ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஐந்து ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சி எடுக்க வேண்டும். பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி. ஒரு வருடத்துக்கு வெவ்வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறையில் ஆசிரியர் பயிற்சி. ஏதாவது ஒரு பாடத்தில் புராசெக்ட், குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில் பங்கேற்பது, நாட்டின் சட்டத் திட்டங்கள் குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ், தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கான மருத்து��ச் சான்றுஸ என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச் செலவிட வேண்டும். இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும் சமரசம் இல்லாத முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nபொலிசாரினால் கைது செய்யப்பட்ட, இப்றாஹீம் Haji மரணம்\nகுண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nஷங்ரில்லா ஹோட்டல் பிரதான, தாக்குதல் சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரான் - இணைந்து செய்தவன் இன்சான் சீலவன்\n(எம்.எப்.எம்.பஸீர் + வீரகேசரி ) ஷங்ரில்லா ஹோட்டலில் பிரதான சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரானுடன் இணைந்து தற்கொலை தாக்குதல் நடத்தியதாக...\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு, தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை I just spoke to national intelligence. They are saying the...\nசஹ்ரானின் உறவினர், தம்புள்ளையில் கைது\nஇன்று -21- மாலை தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானின் உறவினர் தம்புள்ளையில் கைது செய்யப்பட்டுள்ளார். நவ்பர் என்பவர் ஹோட்டல் ஒன்றுக்கு செல்ல ...\nஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலையாளிகள், தங்கியிருந்த அறை உடைக்கப்பட்டு சோதனை\nஇன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இர...\nபேராயர் மல்கம் ரஞ்சித், ரிஸ்வி முப்தியிடம் தெரிவித்துள்ள 3 முக்கிய விசயங்கள்\n- AAM. ANZIR - முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பேராயர் மல்கம் ரஞ்சிதை ஞாயிற்றுக்கிழமை -21- சந்தித்த வேளை முக்கிய 3 விடயங்களை பகிர்ந்து கொ...\nபொலிசாரினால் கைது செய்யப்பட்ட, இப்றாஹீம் Haji மரணம்\nகுண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nஷங்ரில்லா ஹோட்டல் பிரதான, தாக்குதல் சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரான் - இணைந்து செய்தவன் இன்சான் சீலவன்\n(எம்.எப்.எம்.பஸீர் + வீரகேசரி ) ஷங்ரில்லா ஹோட்டலில் பிரதான சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரானுடன் இணைந்து தற்கொலை தாக்குதல் நடத்தியதாக...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/04/isis.html", "date_download": "2019-04-23T12:05:16Z", "digest": "sha1:3C4FDFFPWZN5WEXYDXRAAZHBYEGKDXAF", "length": 37529, "nlines": 159, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ISIS பயங்கரவாத குழு இலங்கையில் தலையிடாது பாதுகாக்க, பாதுகாப்புப் பிரினரை தயார்படுத்த வேண்டும் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nISIS பயங்கரவாத குழு இலங்கையில் தலையிடாது பாதுகாக்க, பாதுகாப்புப் பிரினரை தயார்படுத்த வேண்டும்\nசர்வதேச பயங்கரவாத குழுக்கள் இலங்கையில் நுழைவதைத் தடுப்பதற்கு இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு நவீன தொழில்நுட்ப கருவிகளும் பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.\nஉலகில் இன்று ஐ.எஸ்.ஐ.எஸ். எனும் பயங்கரவாத குழுக்கள் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இக்குழு இலங்கையில் தலையிடாது பாதுகாக்க எமது பாதுகாப்புப் பிரினரை தயார்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nவழமையாக தூங்குவதுதானே இவர் வேலை.இந்த பேச்சும் தூக்க கல்க்கத்தில் பேசியிருப்பார்.\nஏற்கனவே கிழக்கில் ISIS பரவிவிட்டது.\nபுலிஅஜன்ட ஆட்களும் கிழக்கில் அதிகரித்து விட்டனர்...ஃ😁😁\nஇலங்கையில் தமிழ் பயங்கரவாதத்தை தவிர எந்த பயங்கரவாதமும் இல்லை\nAjan உன்னை போன்ர பயங்கரவதிகல்தான் அதிகமாக உள்லார்கல்.நீரும் புலிகளிடம் இருந்த பயங்கரவாதிதான்\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nபொலிசாரினால் கைது செய்யப்பட்ட, இப்றாஹீம் Haji மரணம்\nகுண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில�� நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nஷங்ரில்லா ஹோட்டல் பிரதான, தாக்குதல் சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரான் - இணைந்து செய்தவன் இன்சான் சீலவன்\n(எம்.எப்.எம்.பஸீர் + வீரகேசரி ) ஷங்ரில்லா ஹோட்டலில் பிரதான சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரானுடன் இணைந்து தற்கொலை தாக்குதல் நடத்தியதாக...\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு, தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை I just spoke to national intelligence. They are saying the...\nசஹ்ரானின் உறவினர், தம்புள்ளையில் கைது\nஇன்று -21- மாலை தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானின் உறவினர் தம்புள்ளையில் கைது செய்யப்பட்டுள்ளார். நவ்பர் என்பவர் ஹோட்டல் ஒன்றுக்கு செல்ல ...\nஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலையாளிகள், தங்கியிருந்த அறை உடைக்கப்பட்டு சோதனை\nஇன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இர...\nபேராயர் மல்கம் ரஞ்சித், ரிஸ்வி முப்தியிடம் தெரிவித்துள்ள 3 முக்கிய விசயங்கள்\n- AAM. ANZIR - முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பேராயர் மல்கம் ரஞ்சிதை ஞாயிற்றுக்கிழமை -21- சந்தித்த வேளை முக்கிய 3 விடயங்களை பகிர்ந்து கொ...\nபொலிசாரினால் கைது செய்யப்பட்ட, இப்றாஹீம் Haji மரணம்\nகுண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nஷங்ரில்லா ஹோட்டல் பிரதான, தாக்குதல் சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரான் - இணைந்து செய்தவன் இன்சான் சீலவன்\n(எம்.எப்.எம்.பஸீர் + வீரகேசரி ) ஷங்ரில்லா ஹோட்டலில் பிரதான சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரானுடன் இணைந்து தற்கொலை தாக்குதல் நடத்தியதாக...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://religion-facts.com/ta/175", "date_download": "2019-04-23T12:24:49Z", "digest": "sha1:2UQ74SSSMYCZRALONWGFYNVY4PCYQ66W", "length": 8085, "nlines": 76, "source_domain": "religion-facts.com", "title": "மதங்கள் ஐல் ஆஃப் மேன்", "raw_content": "\nமதங்கள் ஐல் ஆஃப் மேன்\nமத மக்கள்தொகை பட்டியல் ஐல் ஆஃப் மேன்\nமொத்த மக்கள் தொகையில்: 80,000\nகிரிஸ்துவர் உள்ள ஐல் ஆஃப் மேன் எண்ணிக்கை\nஐல் ஆஃப் மேன் உள்ள கிரிஸ்துவர் எத்தனை உள்ளது\nகிரிஸ்துவர் உள்ள ஐல் ஆஃப் மேன் விகிதம்\nஐல் ஆஃப் மேன் உள்ள கிரிஸ்துவர் விகிதம் எப்படி பெரிய\nஐல் ஆஃப் மேன் உள்ள பிரதான மதம்\nஐல் ஆஃப் மேன் உள்ள பிரதான மதம் எது\nநாட்டுப்புற மதம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு நாட்டுப்புற மதம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nயூதர்கள் அதிகளவாக கொண்டு நாடுகளில் எந்த நாடு யூதர்கள் அதிகளவாக\nஇணைப்பற்ற மிக குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு இணைப்பற்ற குறைவான எண்ணிக்கை வசிக்கின்றனர்\nகிரிஸ்துவர் மிகச்சிறிய கொண்டிருக்கும் நாடுகளாக எந்த நாடு கிரிஸ்துவர் மிக குறைந்த பட்ச\nபிற மதத்தை அதிக எண்ணிக்கை��ிலான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் எந்த பகுதியில் பிற மதத்தை அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nநாட்டுப்புற மதம் உள்ள ஐல் ஆஃப் மேன் எண்ணிக்கை ஐல் ஆஃப் மேன் உள்ள நாட்டுப்புற மதம் எத்தனை உள்ளது\nபிற மதத்தை உள்ள ஐல் ஆஃப் மேன் எண்ணிக்கை ஐல் ஆஃப் மேன் உள்ள பிற மதத்தை எத்தனை உள்ளது\nமுஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் எந்த பகுதியில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nகிரிஸ்துவர் உள்ள ஐல் ஆஃப் மேன் எண்ணிக்கை ஐல் ஆஃப் மேன் உள்ள கிரிஸ்துவர் எத்தனை உள்ளது\nமுஸ்லிம்கள் உள்ள ஐல் ஆஃப் மேன் எண்ணிக்கை ஐல் ஆஃப் மேன் உள்ள முஸ்லிம்கள் எத்தனை உள்ளது\nநாட்டுப்புற மதம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் எந்த பகுதியில் நாட்டுப்புற மதம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nகிரிஸ்துவர் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் எந்த பகுதியில் கிரிஸ்துவர் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nமத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா\nலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன்\nஇந்துக்கள் தற்போது எங்கே நாடுகளில் எந்த நாடுகளில் இந்துக்கள் உள்ளன\nநாட்டுப்புற மதம் உள்ள ஐல் ஆஃப் மேன் எண்ணிக்கை ஐல் ஆஃப் மேன் உள்ள நாட்டுப்புற மதம் எத்தனை உள்ளது\nநாட்டுப்புற மதம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு நாட்டுப்புற மதம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nநாட்டுப்புற மதம் தற்போது எங்கே நாடுகளில் எந்த நாடுகளில் நாட்டுப்புற மதம் உள்ளன\nஇந்துக்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு இந்துக்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nஇந்துக்கள் உள்ள ஐல் ஆஃப் மேன் எண்ணிக்கை ஐல் ஆஃப் மேன் உள்ள இந்துக்கள் எத்தனை உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788183689533.html", "date_download": "2019-04-23T12:04:10Z", "digest": "sha1:XK4Q3XNBMOLXLDKDEYLX7HW7MUM66KZH", "length": 8184, "nlines": 130, "source_domain": "www.nhm.in", "title": "அயர்லாந்து - அரசியல் வரலாறு", "raw_content": "Home :: வரலாறு :: அயர்லாந்து - அரசியல் வரலாறு\nஅயர்லாந்து - அரசியல் வரலாறு\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஇங்கிலாந்தின் படைபலத்தோடு ���ப்பிட்டால் அயர்லாந்து சுண்டைக்காயைவிடச் சிறியது. மிதிக்கக்கூட வேண்டாம், தடவினாலே தடமின்றி போகும் அளவுக்குப் பூஞ்சையான தேசம் அது. அயர்லாந்து மக்கள் ஆட்டு மந்தைகள். அவர்களை அடக்கி அடிமைப்படுத்துவதில் தவறேதுமில்லை. இப்படித்தான் நினைத்தது இங்கிலாந்து. எதிர்பார்த்தபடியே சிறு எதிர்ப்பும் இன்றி அடங்கி சுருண்டுபோனது அயர்லாந்து.\nதங்கள் மொழி, இனம், கலாசாரம், அடையாளம் அனைத்தும் சிறிது சிறிதாக அழிக்கப்படுவதைக் கண்ணால் கண்டு துடிதுடித்து நின்றனர் ஐரிஷ் மக்கள். வழிகாட்ட தலைவர் இல்லை. எதிர்த்து நின்று போராடு--வதற்குப் படைபலம் இல்லை. ஒன்றுபடுத்தவும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் வலிமையான அரசியல் சித்தாந்தம் எதுவும் இல்லை. தேசம் காக்கப்படவேண்டும். இழந்த உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். மீட்பர் ஒருவர் வருவார், நிலைமை தாமாகவே மாறும் என்று கன்னத்தில் கைவைத்துக் கிடப்பதால் பலன் ஏதும் இல்லை. சிறு துரும்பையாவது கிள்ளிப்போடலாமே\nஇப்படித்தான் தொடங்கியது அந்த வீரம்செறிந்த போராட்டம். சுமார் 800 ஆண்டு கால இடைவிடாத போராட்டத்தின் இறுதியில் அயர்லாந்து சுதந்தரம் அடைந்தது. உரிமைகளுக்காகக் கொடிபிடிக்கும் உழைக்கும் மக்களின் உந்துசக்தியாகத் திகழும் மகத்தான போராட்ட வரலாறு அது.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅஸ்திவாரம் அமைக்கும் போது ஓபாமா வீரபாண்டியக் கட்டபொம்மன்\nஇவர்களே நிர்வாகிகள் ஆயுர்வேதத்தின் அடிப்படைகள் அங்காடித்தெரு - திரைக்கதை\nகிருஷ்ண விஜயம் பாகம் 2 காம்டேடிவ் எக்ஸாமினேஷன் அண்டு ஜாப் ஆஃப்பர்சுனிட்டி காதல் பால்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philosophyprabhakaran.com/2010/12/blog-post_04.html", "date_download": "2019-04-23T13:01:46Z", "digest": "sha1:2VHTWSGJR2QQCELMOMSVLP5RM5WCVTER", "length": 45707, "nlines": 394, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: எம்.ஜி.ஆர். படத்தில் எந்திரன் கதை", "raw_content": "\nஎம்.ஜி.ஆர். படத்தில் எந்திரன் கதை\nஎந்திரன் படத்தை வைத்து சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டதன் விளைவே இந்தப் பதிவு. பதிவிற்கு போவதற்கு முன்னால் ஒரு ���ுதிர் கேள்வி. எந்திரன் படத்தின் கதையின் படி சனாவின் வயது என்ன... விடை பதிவின் இறுதியில்... யாரும் ஸ்க்ரோல் பண்ணாதீங்க மக்களே.\nசில வாரங்களுக்கு முன்பு ஒரு மாலைப்பொழுதில் நடந்த சம்பவம். தொலைகாட்சியின் ஆட்சி, அதாங்க ரிமோட் கண்ட்ரோல் அந்த கருமாந்திரம் என் தந்தையின் கையில் இருந்தது. மனிதர் மக்கள் தொலைக்காட்சிக்கும் மாக்கள் (டிஸ்கவரி) தொலைக்காட்சிக்கும் தாவிக்கொண்டிருந்தார். இன்ட்லியில் எழுபது வாக்குகள் வாங்கச் சொன்னால் கூட வாங்கிவிடலாம், ஆனால் இவரிடம் இருந்து ரிமோட்டை வாங்குவது கடினம். திருதிருவென்று முழித்துக் கொண்டிருக்கும்போது டபக்கேன்று கே டி.வி வைத்துவிட்டார். அதில் ஏதோ ஒரு எம்.ஜி.ஆர் படம் ஓடிக்கொண்டிருந்தது. போச்சுடா இனி படம் முடியும் வரை சேனல் மாறாதென்று பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.\n“ஹீரோவும் ஹீரோயினும் ஒருவரை ஒருவர் லவ்வுகிறார்கள். ஆனால் வில்லனுக்கு ஹீரோயின் மீது ஒருதலைக் காதல். தன் காதலுக்கு இணங்க மறுக்கும் ஹீரோயினை வில்லன் கடத்திக் கொண்டுபோய் வீட்டுக்காவலில் வைத்திருக்கிறார். ஹீரோ அங்கே வில்லனுக்கு தெரியாதபடி மாறுவேஷம் () போட்டுக்கொண்டு உள்ளே நுழைகிறார். ஆனால் ஹீரோயினுக்கே ஹீரோவை அடையாளம் தெரியவில்லை. வில்லன் கண் அசரும் நேரத்தில் ஹீரோ தனது அடையாளத்தை ஹீரோயினிடம் நிரூபிக்கிறார். இருவரும் அங்கிருந்து தப்பிக்க முயல்கின்றனர். அதற்குள் வில்லன் இருவரையும் பிடித்துவிடுகிறான்....”\nஎன்ன மேலே படித்த கதையை எங்கேயோ கேட்டதுபோல இருக்கிறதா... இது தான் நம்ம எந்திரன் படத்தோட இரண்டாம் பாதியில் வரும் கதை. இதே கதைதான் அந்த எம்.ஜி.ஆர் படத்திலும் ஓடிக்கொண்டிருந்தது. ஹீரோயினாக புரட்சித்தலைவலி... ச்சே சாரி... புரட்சித்தலைவி. வில்லனாக நடிகர் அசோகன். அப்பாவிடம் என்ன படமென்று கேட்டதற்கு “நீரும் நெருப்பும்” என்று சொன்னார். யூடியூபில் தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. பின்னர் கூகிள் கூடையில் தேடித் பார்த்ததில் ஒரு இணைப்பில் முழு படத்தையும் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.\nஇரட்டை வேடத்தில் எம்.ஜி.ஆர். வெள்ளையாக இருப்பவர் நல்லவர், கறுப்பாக இருப்பவர் கெட்டவர் (அவ்வ்வ்வ்வ்....). மேலே சொன்ன எந்திரன் கதைக்கும் கறுப்பு எம்.ஜி.ஆருக்கும் (விஜயகாந்தை சொல்லவில்லை) எந்த சம்பந்தமும் இல்லை. வெள்ளை எம்.ஜி.ஆர் தான் ஜெ.வை காதலிக்கிறார். வில்லன் கடத்திக்கொண்டு போன தகவல் அறிந்ததும் மாறுவேடம் பூணுகிறார். வழக்கமாக பழைய படங்களில் மாறுவேடமென்றால் கன்னத்தில் மரு ஒன்றை ஒட்டிக்கொண்டு வில்லனை ஏமாற்றுவதாக காட்டி மக்களை ஏமாற்றுவார்கள். ஆனால் இந்தப் படத்தில் கொஞ்சம் வித்தியாசமாக ஹீரோ ஜப்பான் நாட்டை சேர்ந்த வைர வியாபாரியாக உள்ளே நுழைகிறார்.\nவைர வியாபாரியாக தலைவர் பண்ணும் அட்டகாசங்கள் எல்லாம் செம காமெடி. அசோகனிடம் வந்து “யங் பிங் மங் சங்...” என்று ஏதேதோ உளறுகிறார். ஜப்பானிய மொழியில் பேசுறாராம். அதைவிட தலைவர் நடக்கும் நடை இருக்கிறதே. அப்பப்பா.... அதை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக ஜப்பான் நாட்டுக்காரர்கள் அந்தக் காட்சியை பார்த்தால் தங்கள் நாட்டை அவமானப்படுத்திவிட்டதாக வழக்கு தொடர்ந்துவிடுவார்கள். இங்கே இணைப்பை கொடுக்கிறேன். நேரம் கிடைக்கும்போது பாருங்கள் மனதுவிட்டு சிரிக்கலாம். (எப்பா எம்.ஜி.ஆர் ரசிகர்கள் யாரும் கோவிச்சிக்காதீங்கப்பா... ச்சும்மா தமாஷ்....)\nஎந்திரன் படத்தை ஆர்வமாக பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். இரண்டாம் பாதியில் சிட்டி மற்றும் அவரது அடிமை ரோபோக்கள் ஐஸை “ஹைனஸ்” என்று அழைப்பார்கள். நான் முதலில் இதனை “HYNUS” என்று புரிந்துக்கொண்டேன். ஏதாவது கிரேக்கக்கடவுளின் பெயராக இருக்கும் அல்லது சுஜாதா கொசுவுக்கு ரங்குஸ்கி என்று பெயர் வைத்தது போல ஐஸுக்கும் ஏதாவது பெயர் வைத்திருப்பார் என்று எண்ணிக்கொண்டேன். பின்னர் ஒருநாள் கூகிளில் தேடிப்பார்த்தும் “HYNUS” என்ற வார்த்தையை பற்றிய எந்தக் குறிப்புகளும் கிடைக்கப் பெறவில்லை. சென்ற வாரம் ட்விட்டரில் நண்பர் ஒருவர் அது “HYNUS” இல்லைப்பா “HIGHNESS” என்று தகவல் சொன்னார். நீங்க என்ன சொல்றீங்க....\nஇறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டோம். ஆரம்பத்தில் கேட்ட புதிருக்கான விடை 23 வயது. எப்படி என்று நிச்சயம் கேட்பீர்கள். ஐஸின் பிறந்தநாள் காட்சியில் சிட்டி சொல்லும் வசனம், “நீ இந்த பூமிக்கு வந்து இன்னையோட 2 லட்சம் மணிநேரம் ஆகுது.\nபாஸ்... பாஸ்... பேச்சு பேச்சா இருக்கணும். மொதல்ல அந்த கல்ல கீழே போடுங்க.\nஇப்படித்தான் நம்ம நண்பர் ஒருத்தர் ஆராய்ச்சி பண்ணி எந்திரன் படத்தில் ஒரு இயக்கப் பிழையை கண்டுபிடித்திருக்கிறார். எவ்வளவோ தேடி பார்த்தேன் அந்த பழைய லிங்க் கிடைக்கவில்லை. ஒருவேளை நீக்கிவிட்டாரோ என்னவோ. அதாவது ரெட் சிப்பை சிட்டிக்கு செலுத்தும்போது ஒரு வசனம் பேசுவார் வில்லன். பின்னர் க்ளைமாக்ஸ் கோர்ட் காட்சியில் சிட்டி தனது மெமரியில் இருந்து அதே காட்சியை ஒளிபரப்பி காட்டும். ஆனால் இந்த முறை வில்லன் வசனத்தை வேறுவிதமாக சொல்லுவார். எப்படியெல்லாம் ஆராய்ச்சி பண்ணுறாங்க பாருங்க.\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 07:15:00 வயாகரா... ச்சே... வகையறா: எந்திரன்\n//புதிருக்கான விடை 23 வயது. //\nபரவாயில்லையே... அரிய கண்டுபிடிப்பு. நான் கூட இப்படிலாம் யோசிச்சு கூட பாக்கல. :))\n///வழக்கமாக பழைய படங்களில் மாறுவேடமென்றால் கன்னத்தில் மரு ஒன்றை ஒட்டிக்கொண்டு வில்லனை ஏமாற்றுவதாக காட்டி மக்களை ஏமாற்றுவார்கள்.///\nஅது எப்பிடி , கவுண்ட மணி சொன்ன மாதிரி, நடிகைகளுக்கு வயது கூடுது இல்லை.\nடைமுக்கு தூங்கப்போனா இந்த மாதிரி எல்லாம் யோசனை வராது.\nஉங்கள் வழிகாட்டலுக்கு (melanam matter)நன்றி.\nகண்ணா இது தான் ஆரம்பம் போக போக நாம் எங்க இருக்கோம்ங்கற எண்ணம் உங்களுக்கு வரும் தொடர்ந்து வாங்க ஆனா தொட்டுடாதீங்க .....\nஇது ஒரு கொடிய பயணம்.\nதமிழ்மணத்தில் இந்த வாரமும் (16-வது இடம் )\nஇடம்பிடித்து ஹாட்ரிக் அடித்த நண்பர் பிரபாவுக்கு வாழ்த்துக்கள்.\nநீரும் நெருப்பும் இயக்குனர் இப்போது உயிருடம் இருக்கிறாரா என்று தெரியவில்லை. இல்லாவிட்டால்....அவரும் எந்திரன் கதை என்னுடையது என்று வழக்கு போட்டிருப்பார்.\nHIGHNESS எதுக்காக அப்படி ஒரு பேரு ஐஸ்க்கு. அப்டின்னா\nஎந்திரன் படத்தில் எம்.ஜி.ஆர்- கதை என்றுதான் தலைப்பு இருக்கவேண்டும். ஏனென்றால் நீரும் நெருப்பும் தானே ஹைதர் காலத்து படம்\nகே டிவி எல்லாம் பார்த்தா அப்படித்தான் தோணும், ஷங்கரு சுஜாதா கதைங்கறாரு, அப்படின்னா சுஜாதா எம்ஜியார் படத்த காப்பி அடிச்சிருக்காரா\nஇப்படி வேற ஐடியா கொடுத்தாச்சா \"உலகம் சுற்றும் வாலிபன்\" விஞ்ஞானி கதை மாதிரி என்று சேர்த்து சொல்லுவீங்க போல...... ha,ha,ha,ha.....\nஎன்னைய்யா இப்படி ஆரம்பிச்சிட்டீங்க :) பிரிட்டிஷ் காலத்து கவர்னர்கள், அந்த மாதிரி எல்லாரையும் 'highness' (இதுவும் நம்ம படங்கள் பார்த்து தான் தெரிஞ்சிகிட்டேன்)என்று அழைப்பார்களே அதுமாதிரி..\nஎந்திரனுக்கும் நீரும் நெருப்புக்குமிடயிலுள்ள மிகப்பெரும் வித்தியாசம் என்ன தெரியுமா எந்திர���் ரஜினியின் படங்களிலேயே மிகப்பெரும் வெற்றிப்படம், நீரும் நெருப்பும் எம்.ஜி.ஆரின் ப்படங்களிலேயே மிகப்பெரும் தோல்விப்படம்.\nபிரபா ஐஸ் என்னையவே பாத்துக்கிட்டுருந்தாங்க அதனால இந்த பதிவ என்னால படிக்கவே முடியல\nஅந்த கடைசி டவுட் எனக்கும் வந்தது அப்ப நான் பெரிசா எடுத்துக்கலையே\n//பிரபாகர் சார்.... சூப்பரா எழுதி இருக்கீங்க...ஆனா இந்தக் கதை தான் தமிழ் நாட்டின் ஐம்பது சதவிகத்திற்கும் மேற்பட்ட படங்களின் கதை என்று நினைக்கிறேன்..//\nபின் குறிப்பு: நீங்க பாக்க என் அண்ணன் மாறியே இருக்கீங்க.. இதுல இன்னொரு விஷயம் என்னன்னா.. அவரது பேரும் பிரபாகரன் தான்..\n//follow பட்டனை அமுக்கினா Request URI=too large அப்படீன்னு error message வருதுப்பா...\nஆ.. இப்ப ஒத்துகிச்சு பா..\nஉங்களுடைய ஆராய்ச்சி இதேபோல் தொடர எனது வாழ்த்துக்கள்.\nஎன்ன இருந்தாலும் படிச்சவங்க படிச்சவங்கதான்.. எப்டியெல்லாம் நோட் பண்றாங்க..\nசிவா என்கிற சிவராம்குமார் said...\nஎல்லாம் நல்லா இருக்கு, ஆனா MGRல ஆரம்பிச்சு அம்மா, கேப்டன் எல்லாரையும் ஒரே பதிவுல கலாச்சிட்டீங்க...\nதலை சுத்துது ....நல்ல சிந்தனை.\nஎப்படி உங்களால மட்டும் இப்படி யோசிக்க முடியுது\nஓக்கே தொடர்ந்து 3 முறை தமிழ்மனம் டாப் 20 இல் இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்\nஎப்புடி புடிச்சிருக்கீங்க பாருங்க எம்.ஜீ.ஆர் படத்துல இருந்து எந்திரன் கதையை.. வாழ்த்துக்கள்..\nசரி.. தேர்வு என்ன ஆச்சு \nஉடுங்க பாஸ்.. கோடிகணக்குல பண்ணும்போது இப்படி தப்பு வரது எல்லாம் சாதாரணம்................. இருந்தாலும் இதெல்லாம் ஓவர்...\nவயதுனு சொன்னா நாம இந்த உலகத்துக்கு வந்து இத்தனை வருடம்..\nஅந்த வயது முடியும் போது பிறந்த நாள் கொண்டாடுறோம்...\nஉங்க கணக்குபடி பாத்தா... 22.83 Years இப்படி வர கூடாது..\nஅப்படியே வேறுபாடு இருந்தாலும் அது அதிகமாக தான் இருந்திருக்கும்.. குறைவாய் இருந்திருக்காது.. அதாவது 23.10, 23.05 இந்த மாதிரி... எங்கோ தப்பு நடந்திருக்கு...\nசிட்டி, குழந்தை பிறப்பதையே வினாடிகளில் துல்லியமாகச் சொன்னவர். அதனால் அவர் குறிப்பிட்டுள்ள வயதை நாம் கேள்வியே கேட்க முடியாது. ஆனா ஒரு லாஜிக் படி பாத்தா, ஐஸு தனது எம்.பி.பி.எஸ். முதமாண்டோ, இரண்டாமாண்டோ படிக்கிறார் [ஏன்னா இரட்டை குழந்தைகள் எத்தனை விதம்னு நான்காமாண்டிலா படிக்கப் போகிறார்கள்] 15 வயதில் +2 முடித்திருந்தால் அவருக்கு 17 வயதுதான் ஆகியிருக்க வேண்டும். அதிக பட்சம் 15[for +2]+5[MBBS]= 20 தான் இருக்க முடியும். ஒரு வேலை ஐஸு இரண்டு வருடம் பல்டியடித்து பெயில் ஆகியிருந்திருந்தால்.... அப்ப சிட்டி கணக்கு சரியாக இருக்கும்] 15 வயதில் +2 முடித்திருந்தால் அவருக்கு 17 வயதுதான் ஆகியிருக்க வேண்டும். அதிக பட்சம் 15[for +2]+5[MBBS]= 20 தான் இருக்க முடியும். ஒரு வேலை ஐஸு இரண்டு வருடம் பல்டியடித்து பெயில் ஆகியிருந்திருந்தால்.... அப்ப சிட்டி கணக்கு சரியாக இருக்கும்[எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்கப்பா \n@ அன்பரசன், LK, ஆமினா, nis, விக்கி உலகம், ரஹீம் கஸாலி, karthikkumar, இரவு வானம், Chitra, Prasanna, எப்பூடி.., Srinivas, நா.மணிவண்ணன், எஸ்.கே, சாமக்கோடங்கி, நாகராஜசோழன் MA, சேலம் தேவா, சிவா என்கிற சிவராம்குமார், அந்நியன் 2, T.V.ராதாகிருஷ்ணன், சி.பி.செந்தில்குமார், பதிவுலகில் பாபு, பார்வையாளன், தம்பி கூர்மதியன், Jayadev Das\nவருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவை சிறப்பியுங்கள்...\n// கணக்குல புலியோ //\n// அது எப்பிடி , கவுண்ட மணி சொன்ன மாதிரி, நடிகைகளுக்கு வயது கூடுது இல்லை //\nஐஸுக்கு மட்டும் கூடுரதுக்கு பதிலா குறைஞ்சுட்டே போகுமாம்...\n// கண்ணா இது தான் ஆரம்பம் போக போக நாம் எங்க இருக்கோம்ங்கற எண்ணம் உங்களுக்கு வரும் தொடர்ந்து வாங்க ஆனா தொட்டுடாதீங்க .....\nஇது ஒரு கொடிய பயணம் //\nகலக்குங்க... செம பார்ம் போல...\n// தமிழ்மணத்தில் இந்த வாரமும் (16-வது இடம் )\nஇடம்பிடித்து ஹாட்ரிக் அடித்த நண்பர் பிரபாவுக்கு வாழ்த்துக்கள் //\nவாராவாரம் எனக்கு முன்பு என்னுடைய ரேங்கை பார்த்து சொல்வதற்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்...\n// எந்திரன் படத்தில் எம்.ஜி.ஆர்- கதை என்றுதான் தலைப்பு இருக்கவேண்டும். ஏனென்றால் நீரும் நெருப்பும் தானே ஹைதர் காலத்து படம் //\nயாராவது இந்த மாதிரி கேட்பார்கள் என்று முன்பே தெரியும்... நீங்கள் சொல்வது சரிதான்... ஆனால் தலைப்பில் மோனை நயம் பொருந்திவந்ததால் இப்படி வைத்தேன்...\n// அப்படின்னா சுஜாதா எம்ஜியார் படத்த காப்பி அடிச்சிருக்காரா\nசுஜாதா isaac asimov கதைகளில் இருந்து காப்பி அடித்த கதையை ஏற்கனவே எனது பதிவொன்றில் விளக்கியிருக்கிறேன்...\n// \"உலகம் சுற்றும் வாலிபன்\" விஞ்ஞானி கதை மாதிரி என்று சேர்த்து சொல்லுவீங்க போல... //\nஅடடே நான் அந்த படத்தை பார்த்ததில்லையே...\n// பிரிட்டிஷ் காலத்து கவர்னர்கள், அந்த மாதிரி எல்லாரையும் 'highness' என்று அழைப்பார்களே அதுமாதிரி.. //\nஆ... நீங்கள் தான் உருப்படியான தகவல் ஒன்றைக் கொடுத்திருக்கிறீர்கள்... நன்றி நண்பரே...\n// நீரும் நெருப்பும் எம்.ஜி.ஆரின் ப்படங்களிலேயே மிகப்பெரும் தோல்விப்படம் //\nஅடடே அப்படியா... இப்போதான் உண்மை புரியுது... நீங்க எங்க அப்பாவை விட வயசுல பெரியவர் போல இருக்கே...\nசரியாக சொன்னீர்கள்... உங்கள் ஞாபக சக்திக்கு எனது பாராட்டுக்கள்...\n// பிரபா ஐஸ் என்னையவே பாத்துக்கிட்டுருந்தாங்க அதனால இந்த பதிவ என்னால படிக்கவே முடியல //\nஇனி பதிவுல பிகர் படமே போடக்கூடாது போல... நீங்க என்ன விட மோசமா இருக்குறீங்களே...\n// நீங்க பாக்க என் அண்ணன் மாறியே இருக்கீங்க.. இதுல இன்னொரு விஷயம் என்னன்னா.. அவரது பேரும் பிரபாகரன் தான்.. //\nஅப்படியா... ஆச்சர்யம் தான்... ஆனால் வயதளவில் நான் உங்களுக்கு தம்பிதான்...\n// என்ன இருந்தாலும் படிச்சவங்க படிச்சவங்கதான்.. எப்டியெல்லாம் நோட் பண்றாங்க..\nகல்லூரிக்கு போனவங்கன்னு சொல்லுங்க... ஆனா படிச்சவங்கன்னு மட்டும் சொல்லாதீங்க ப்ளீஸ்... நான் அழுதுடுவேன்...\n// ஓக்கே தொடர்ந்து 3 முறை தமிழ்மனம் டாப் 20 இல் இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள் //\nநன்றி நண்பரே... இரண்டாம் இடத்தை பிடித்த உங்களுக்கும் பாராட்டுக்கள்... அடுத்த வாரம் முதலிடம் பிடிக்க வேண்டும்... சரியா...\n// தேர்வு என்ன ஆச்சு \nஅது செவ்வாய்க்கிழமை தான்... ஆனால் அதற்கு முன்னதாகவே நானும் அம்பேத்கர் படம் பார்க்க முடிவு செய்துவிட்டேன்... ஞாயிறு காலை பார்க்கப்போகிறேன்...\n@ தம்பி கூர்மதியன் & Jayadev Das\nநீங்க ரெண்டு பெரும் என்னவிட மிகப்பெரிய ஆராய்ச்சியாளரா வருவீங்க போல...\n// 15 வயதில் +2 முடித்திருந்தால் அவருக்கு 17 வயதுதான் ஆகியிருக்க வேண்டும் //\nஇந்தியகல்வி முறையின் படி ஒருவர் +2 முடிக்கும்போது 17 அல்லது 18 ஆகியிருக்கும்... அப்படியே என்றாலும் சனாவுக்கு 20 வயதே ஆகியிருக்க வேண்டும்...\nபிரபாகரன் சார், எந்திரன் படத்தில் சனாவின் [ஐஸ்] முழுப் பெயர் தெரியுமா அவங்கப்பா பேரு தெரியுமா அவர் எங்கே குடியிருந்தார்ன்னு தெரியுமா ரஜினி எங்கே குடியிருந்தார்ன்னு தெரியுமா ரஜினி எங்கே குடியிருந்தார்ன்னு தெரியுமா இவையெல்லாம் எனக்குத் தெரியுமே ஐஸ் காதல் ரத்து பண்ண கொண்டு வரும் இருபது ரூபாய் பத்திரத்தில் கீழ்க் கண்ட விவரங்கள் உள்ளன.\nAnnanagar 4 -வது குறுக்குத்தெரு Everest Apartments குடியிருப்பைச் சேர்���்த கிருஷ்ணகுமார் மகளாகிய சஞ்சனா என்கிற சனாவிற்க்கும் பெசன்ட் நகரைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் வசீகரனுக்கும் ஏற்ப்பட்ட காதல் அவரது அக்கறையின்மையால் இன்று ஆகஸ்ட் 18 2009 முதல் ரத்து செய்யப் படுகிறது என்பதை அனைவரும் அறியவும்.\nஇது முதல் பக்கம்,அதற்க்கு அடுத்த பக்கம் [அதான் காற்றில் பறக்குமே] என்ன தெரியுமா எவனோ வீட்டு வாடகைக்கு எழுதிய பத்திரம், சூட்டிங்கிற்காக வைத்துள்ளனர். அதிலுள்ளவைகளையும் படிக்க முடிகிறது, [வீட்டை குடியிருக்க மட்டுமே பயன் படுத்த வேண்டும், பதினோரு மாதங்களுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும் போன்ற அந்த விவரங்கள் முக்கியமில்லை என்பதால் இங்கே எழுதவில்லை.] சரி, இதை நான் எப்படி படித்தேன் என்று சொல்லுங்களேன் பார்ப்போம் எவனோ வீட்டு வாடகைக்கு எழுதிய பத்திரம், சூட்டிங்கிற்காக வைத்துள்ளனர். அதிலுள்ளவைகளையும் படிக்க முடிகிறது, [வீட்டை குடியிருக்க மட்டுமே பயன் படுத்த வேண்டும், பதினோரு மாதங்களுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும் போன்ற அந்த விவரங்கள் முக்கியமில்லை என்பதால் இங்கே எழுதவில்லை.] சரி, இதை நான் எப்படி படித்தேன் என்று சொல்லுங்களேன் பார்ப்போம் [ஆராய்ச்சி பண்றதுல எப்படியும் உங்களை விஞ்ச வேண்டும் என்ற ஒரே நோக்கில் உள்ளேன். ஹா.. ஹா..].\nகலக்கிட்டீங்க ஜெயதேவ்... உங்களோட ஆராய்ச்சி வியக்க வைக்கிறது... எனினும் இதை நீங்கள் எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று சொல்லுவதற்கு எனக்கு ஓரிரு நாட்கள் நேரம் தேவைப்படுகிறது.... அதன்பின்பு விரிவான பதிலிடுகிறேன்...\nஅருமை ஜெயதேவ்... இருப்பினும் இதை நீங்கள் எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று எனக்கு தெரிந்துவிட்டது... எந்திரன் படத்தின் டி.வி.டி. வைத்திருக்கிறீர்கள்... அதில் குறிப்பிட்ட காட்சி வரும்போது அதை snapshot எடுத்திருக்கிறீர்கள்... பின்னர் அந்த snapshotஐ zoom செய்து பார்த்திருக்கிறீர்கள்...\nநானும் உங்களைப்போல முயற்சி செய்தேன்... என்னிடம் உள்ள பிரிண்ட் அந்த அளவிற்கு தெளிவான பிரிண்ட் இல்லை ஆதலால் குறுக்குத்தெரு, கிருஷ்ணகுமார் மகளாகிய சஞ்சனா, சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் வசீகரனுக்கும் போன்ற வார்த்தைகள் மட்டும் தெளிவாக தெரிய மற்றவை மங்கலாக தெரிந்தன... உங்களிடம் தெளிவான பிரிண்ட் உள்ளது என்று எண்ணுகிறேன்...\nஅடுத்த பக்கத்தை நீங்கள் படித்ததும் அப்படியே.... உங்களு���ைய இந்த dedication உண்மையிலேயே வியக்க வைக்கிறது... Hats Off to you...\nகிட்டத்தட்ட கண்டுபிடிச்சிட்டீங்க. யாருக்கும் சொல்லாம இந்த லிங்கை பாருங்க. சூப்பரா தெரியுது. அந்த பத்திரம் வரும் இடத்தில் Pause பண்ணிட்டு படிங்க. அருமையா படிக்கலாம். Pause பட்டனை தட்டுவது கடினம் என்றால் Space Bar-ஐப் பயன்படுத்தவும். இந்த கடிதத்தை வெளியிட வேண்டாம். நான் இன்னமும் முழுதாக டவுன்லோடு பண்ணவில்லை. பணிய பின்பு வெளியிடுங்கள். நான் லினக்ஸ் பயன்படுத்துகிறேன், அதில் டவுன்லோடு பண்ணுவது ரொம்ப சுலபம், YouTube- ல் வந்து முடித்த அடுத்த கணமே Temp Folder- ல் .flv வடிவில் தயாராக இருக்கும், அதை அப்படியே Home Folder -க்கு அனுப்பிவிடுவேன்.\nபார்த்தேன் ரசித்தேன்... அடடே, இவ்வளவு அருமையான எந்திரன் பட பிரிண்ட் வெளிவந்துவிட்டதா... எனக்கு எந்த தளத்திலும் கிடைக்கவில்லையே... எப்படியோ என்னால் யூடியூபில் இருந்து பொறுமையாக பதிவிறக்கிக் கொண்டிருக்க முடியாது...\nகனவுக்கன்னி 2010 – பாகம் 2\nTOP 25 தமிழ்ப்படங்கள் – 2010\nகனவுக்கன்னி 2010 – பாகம் 1\nமன்மதன் அம்பு – கேள்விக்குறியா..\n34வது சென்னை புத்தகக் காட்சி 2011\nஎனக்குப் பிடித்த பாடல்கள் - பாகம் 2\nIPL 2011 – உள்ளே வெளியே\nஎனக்குப் பிடித்த பாடல்கள் - பாகம் 1\nஅலெக்ஸா – ஓர் அலசல்\nநானும் கோதாவில் இறங்கிட்டேன் - தமிழ்மணம்\nஎந்திரனின் முன்னோடி – Astro Boy\nBlogger – சில சந்தேகங்கள்\nIPL 2011 – வச்சிக்கவா உன்னை மட்டும்...\nஎம்.ஜி.ஆர். படத்தில் எந்திரன் கதை\nகனவுதுரத்தி குறிப்புகள் - பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/206709?ref=archive-feed", "date_download": "2019-04-23T12:04:22Z", "digest": "sha1:6GRPQGKDOMEYLXVRZ6RPEBDWETSRTWIM", "length": 10732, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "விடுதலைப் புலிகளின் பிளவே போர் முடிவிற்கு காரணம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவிடுதலைப் புலிகளின் பிளவே போர் முடிவிற்கு காரணம்\nநாட்டில் சமாதானம் ஏற்பட்டமைக்கு இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா கடந்தகாலத்தில் ஆற்றிய பங்களிப்பு வரலாற்றில் பதிவுசெய்யப்பட கூடியது என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nதிருகோணமலை - ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅன்று விடுதலை புலிகள் இயக்கம் இரண்டாக பிளவடைந்தமையின் காரணமாக போர் முடிவடைந்து நாட்டில் சமாதானம் ஏற்பட்டது என்பதை எவராலும் மறைக்க முடியாது. இதுவே உண்மையான வரலாறு.\nஅலி ஸாஹிர் மௌலானா அன்று விடுதலை புலியினரை இரண்டாகப் பிளவுபடுத்தாவிட்டால் இன்றும் எம்மால் விடுதலை புலியினரை தோற்கடிக்க முடியாது.\nஇதனால் எவர் எதைச்சொன்னாலும் எவர் இதை மறந்தாலும் இலங்கையின் வரலாற்றில் இந்த நாடு பிரிக்க முடியாத நாடு என்றும் பேசப்படும் வேளைகளில் எல்லாம் அலி ஸாஹிர் மௌலானாவின் தியாகம் நினைவு கூரப்படவேண்டியதே அவசியம்.\nஇன்று நான் எனது சொந்த அமைச்சருக்கான பாதுகாப்பில் மாத்திரமே இங்கு விஜயம் செய்திருக்கிறேன். மேலதிக பாதுகாப்பு எதுவும் கிடையாது.\nஇல்லாவிட்டால் என்னால் இன்று இவ்வாறு சொற்ப பாதுகாப்புடன் வரமுடியாது. எனவே இந்த நிலை ஏறாவூருக்கு மாத்திரமல்ல முழுநாட்டிற்கும் பொருந்தும்.\nஅலி ஸாஹிர் மௌலானா இந்த விடத்தைச் செய்யும் போது என்னோடு பேசினார். அப்போது நான் சொன்னேன் ' இது நல்ல பெறுமதியான வேலைதான் ஆனால் அதன்பிறகு நீங்கள் உயிரோடு வாழ முடியாது என்றேன்.\nஅதன்பிறகு எனது பக்கம் வருகிறேன் என்றார். வேண்டாம் இந்தப்பக்கத்திற்கும் வரவேண்டாம் என்றேன். பின்னர் அவர் அனைத்தையும் செய்துவிட்டு நாடுகடந்து அமெரிக்காவுக்கு சென்றார்.\nஅங்கு நாங்கள் அவரைச் சந்தித்தோம். அதன் பிறகு அவர் எனது குடும்ப நண்பராகினார்.\nஎனினும் அவர் மீண்டும் நாட்டிற்கு வந்து உள்ளூராட்சி மன்றத்திலிருந்து தனது அரசியலை ஆரம்பித்து இன்று இராஜாங்க அமைச்சராக இருக்கிறார். எதிர்காலத்தில் பிரதமர் அவருக்கு சலுகைகளைச் செய்வார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-23T12:37:01Z", "digest": "sha1:EJI6A47BDFNUJHDADD6GF323A6GZH66N", "length": 14053, "nlines": 158, "source_domain": "www.yaalaruvi.com", "title": "#இந்தியசெய்திகள் Archives | Yaalaruvi : Tamil News Portal |Sri Lanka News | World News | Breaking News | Tamil News Paper | Cinema News | Sports News | yaalaruvi.com", "raw_content": "\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n வியப்பை ஏற்படுத்திய ஸ்ரீதேவி மகள்\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nஉலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான்\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி\n‘சர்கார்’ படத்தின் எதிரொலி: 49P விதியில் ஓட்டு போட்ட வாக்காளர்\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிர்ச்சியில் உயிர்விட்ட பெண்\nகாதலியின் மூக்கை கடித்து குதறிய காதலன்\n‘டிக்டாக்’ பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்\nதிருமணம் செய்யவிருந்த காதலியை கொன்று சூட்கேஸினுள் அடைத்து வாய்க்காலில் வீசிய காதலன்\nபரிசு பொருட்களுக்கு மயங்கிய மாணவியின் பரிதாபம் 20 நாட்கள் தொடர் பலாத்காரம்\nநள்ளிரவில் ஓரினச்சேர்க்கை: இறுதியில் ஏற்பட்ட விபரீதம்\nமண்ணுக்குள் இருந்து தோண்ட தோண்ட வெளியே வந்த லட்சக்கணக்கான பணம்\nமோடியின் படத்தை அணிந்திருந்த முதியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇலங்கையில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்\nஇலங்கை செ���்திகள் Stella - 23/04/2019\nஇலங்கையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணவர்தன தெரிவித்தார். அதன்படி பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று இரவு 9 மணிமுதல் நாளை அதிகாலை 4 மணி வரை அமுல்...\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலிற்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது என இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது ஐஎஸ் அமைப்பின் அமாக் பிரச்சார முகவர் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் கிறிஸ்தவர்களை இலக்குவைத்தவர்கள் ஐஎஸ்...\nகொழும்பில் வெடிகுண்டுடன் நுழைந்த இரண்டு வாகனங்கள்\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nவெடிபொருட்கள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் லொறியொன்றும் சிறியரக வேனொன்றும் தொடர்பில் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கொழும்பு நகரின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத செயற்பாடுகளுக்கு...\nநியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடியாகவே இலங்கையில் தாக்குதல்\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nநியூஸிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று விசேட உரை ஆற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்...\nஇலங்கை தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென அறிவிப்பு\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nஇலங்கையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென பேராயர் கர்தினால் மெல்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பேராயர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் அளிக்க முடியாது. எனவே மீள் அறிவிக்கும் வரை...\nகட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டு\nகட்டுநாயக்க விமான நிலையத்துக்கு உள் நுழையும் ஆடி அம்பலம வீதியில் இருந்து பி.வீ.சி. குழாயில் பொருத்தப்பட்டு தயார் செய்யப்பட்ட 6 அடி வரை நீளமான குண்டு மீட்கப்பட்டுள்ளது. அந்த குண்டு விமானப்படையினரால் மீட்கப்பட்டு செயலிழக்கச்...\n வெள்ளவத்தையில் தற்கொலைதாரிகள் பயனபடுத்திய வேன் சிக்கியது\nமட்டக்களப்பில் குண்டுவெடித்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட மனித தலையால் பரபரப்பு\nஇலங்கையில் குண்டுத்தாக்குதல் நடத்தியவர் இவரா\nஇலங்கையை உலுக்கிய குண்டு தாக்குதல்\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/2011-sp-1566181832/15143-2011-06-14-10-13-29", "date_download": "2019-04-23T12:26:36Z", "digest": "sha1:WPINEBVRHAETHRSKIWUWO4KJNNLZCQG6", "length": 21248, "nlines": 246, "source_domain": "keetru.com", "title": "ருசியான ஒரு கதை", "raw_content": "\nதென்னக இசை ஆற்றுகைகளில் தமிழிசையின் வளர்ச்சி நிலை\nசெல்போனில் பேசிக் கொண்டு வாகனம் இயக்கலாமா\nதேனி மாவட்ட வட்டார வழக்கு பார்வைக் கிளைமொழி ஆய்வு\nதாய்மொழி - சிந்தனை மொழி: கற்பிதங்கள்\nஒற்றுப் பிழைகளைத் தவிர்க்க அறியுங்கள் - 'வலி மிகா இடங்கள் - விதிகள்'\nமொழியியல் அறிஞர் பேராசிரியர் வ.அய்.சுப்பிரமணியம்\nகொட்டிய மழையிலும் நடந்த “பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு''\nபுதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்\nகுழந்தைகளுக்கான‌ கலை இலக்கிய கொண்டாட்டம்\nகட்டணக் கொள்ளையில் தமிழகக் கல்லூரிகள்\n‘மாதவி’ எனும் புரட்சிப் பெண்மணி\nதமிழகத்தின் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு\nAshes in the snow - சினிமா ஒரு பார்வை\nவெளியிடப்பட்டது: 14 ஜூன் 2011\nநீண்ட வரலாறுடையது தமிழ்ச் சமுதாயம். நிலத்தை அது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்காகப் பிரித்திருந்தது. இந்த நால்வகைப் பிரிவில் முதன்மையானது குறிஞ்சி. மலையும் மலை சார்ந்த இடமும் இது. குறிஞ்சிப் பாடல்கள் மிக இனிமையானவை. குறிஞ்சிக்கலிக்கு நிகரான காதல் செய்திகள் சொல்லும் சிறுகதைகள் தமிழில் எத்தனை இருக்கமுடியும்\nகாலப்போக்கில் தமிழர்களின் நாலு நிலப் பாகுபாடு, நாலு வருணப் பாகுபாடாக மாற்றம் பெற்ற போது, நிலம் சார்ந்த பழைய வாழ்க்கை முறை அழிந்தது. குறிஞ்சி மக்கள் மிக நீண்ட காலம் ஒடுக்கப்பட்டார்கள். மலையையும் மலை சார்ந்த நிலத்தையும் அவர்கள் இழந்தார்கள், வாழ்க்கையை இழந்தார்கள். ஒடுக்கப்பட்ட சமூகம் பூப்பதில்லை. அதனுள்ளிருந்த இலக்கியப் பூக்கள் மலர்வதில்லை. குறிஞ்சி நிலம் ஒராயிரமாண்டு மலடாகிப் போயிற்று. அதனுடைய பாடலும் காதலும் உலகுக்குக் கேட்க முடியாதபடி ஒடுங்கிப் போயின.\nகவிமணி எழுதிய “ஆசிய ஜோதியில்” ஒரு காட்சி. புத்த பகவான் காட்டில் தாகம் எடுத்துக் கிடக்கிறார். வனப்பகுதியைச் சார்ந்த ஒரு சிறுவன் ஆடுமேய்த்துக் கொண்டு வருகிறான். “தாகம் எடுத்துக் கிடக்கிறேன், குடிக்க எதாவது தா” என்கிறார் புத்தர். “அய்யனே நான் காட்டு மனிதன், உம்மைத் தீண்டத்தகாதவன்.” என்கிறான் சிறுவன். ஏகலைவன் கதை எல்லாருக்கும் தெரியும். அவன் கட்டை விரல் இழந்த கதை தான் வன மனிதர்கள் வாழ்வு இழந்த கதை.\nஎல்லாச் சமூகங்களுக்குள்ளும் போல, வன சமூகத்தினருக்குள்ளும் விடுதலைக் காற்று 19-ஆம் நூற்றாண்டில் வீசத் தொடங்கிற்று. அவர்களும் மனிதர்களே என்னும் பேருண்மையை அவர்களும் பிறரும் உணர ஆங்கிலேயரின் ஆட்சி காரணமாக இருந்திருக்கிறது என்பது ஒரு வினோதம். அவர் களின் பாடல்கள், சடங்குகள், கதைகள் முதலில் தொகுக்கப்பட்டது அவர்களால் தான்.\nபோன நூற்றாண்டின் பின் பகுதியில் தான் அவர்கள் வாழ்க்கை மீண்டும் மெல்ல அரும்பத் தொடங்கியது. ராஜம் கிருஷ்ணன் எழுதிய குறிஞ்சித் தேன் முதல் அரும்புகளில் அன்று தொடர்ந்து குறிஞ்சிச் செல்வர். கோ.மா.கோதண்டம் தன் நாவல்களிலும், சிறுகதைகளிலும் மலையின மக்களின் அழகையும், அவலத்தையும் சமதள மக்களுக்கு எடுத்துச் சொன்னார். கு.சின்னப்பபாரதி மலையின மக்களின் சுய எழுச்சிக் குரலைச் சங்கம் என்னும் நாவலில் பதிவு செய்தார். பாலமுருகனின் சோழகர் தொட்டி மலையின மக்களின் வாழ்வை ஆழமாகவும் நுட்பமாகவும் பதிவு செய்து அவர்களின் விடுதலைக் கான புதிய கொந்தளிப்புகளை வீரியமாக வெளிப் படுத்தியது. பெண்ணாகரம் தோழர்.நஞ்சப்பன் எழுதிய பனியில் பூத்த நெருப்பு நாவலும் இந்த வகையில் குறிப்பிடத்தக்க ஒரு வரவு.\nஇத்தகைய நீண்ட வரலாற்றுப் பின்னணியில் எழுத்தாளர் ஆட்டனத்தி எழுதிய ‘வனம்’ என்னும் நாவல் வெளிவந்திருக்கிறது. சோதிடக் கலையின் தாக்கத்தால் கவரப்பட்டு படைப்பிலக்கியத்துக்கு வந்ததாகக் குறிப்பிடுகிறார் ஆட்டனத்தி. நாவல், வனத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல, வனத்தின் அடிவாரமாக விரிந்து கிடக்கும் விவசாய நில வாழ்க்கையையும் அடிப்படையாகக் கொண்டது. இரு வாழ்க்கையையும் இணைத்துப் பார்க்கிறார் ஆட்டனத்தி.\nநாவலின் கதாநாயகன் ரங்கராஜன். அவனுடைய வளர்ச்சியோடு நாவலும் வளர்கிறது. பொரி வியாபாரம் செய்யும் தாய் அவனைச் சிரமப்பட்டு வளர்க்கிறார். ரங்கராஜனுக்குத் திருமணமாகிறது. அவன் மனைவி சித்ரா. மணமான சித்ராவை முகர்ந்து பார்க்கத் துடிக்கும் பட்டுலிங்கம். அதற்கு ஓரளவுக்கு இடம் கொடுக்கும் சித்ரா. இந்தச் சிக்கலில் துயரப்பட்டு திக்குமுக்காடும் ரங்கராஜன் வன சமூகத்து மனிதரான நஞ்சப்பன் மகள் பொன்னி யிடம் ஈடுபாடு கொள்ளுகிறான். பொன்னியும் அவனிடம் ஈடுபாடு கொள்ளுகிறாள். ஆனாலும் ஈடுபாடு கட்டுப்பாட்டை அறுக்கவில்லை. நாவலின் இறுதியில் பொன்னி இறந்து போக, ரங்கராஜன் அவள் கழுத்தில் ஒரு பாசி மணி மாலை அணி விக்கிறான்.\nஇந்தச் சட்டகத்தைச் சுற்றிக் கிராமப்புறக் கொங்கு மக்களின் வாழ்க்கை, அவர்களுடைய நம்பிக்கைகள், சடங்குகள், கொங்குக் கோயில்கள், வணக்க முறைகள், இவை யாவும் சொற் சித்திரங் களாக அருமையாகப் பதிவாகியிருக்கின்றன. குடும்பங் களுக்குள்ளேயும் குடும்பங்களுக்கிடையேயும் ஏற்படும் பூசல்கள், மோதல்கள், விரிசல்கள், இணக்கங்கள் எல்லாம் நுட்பத்தோடு பதிவு செய்யப்பட்டிருக் கின்றன. நாட்டுப்புறப் பாடல்களும் பதிவாகி இருக்கின்றன. பாத்திரங்களின் குணநலன்கள் நன்கு சித்திரிக்கப்பட்டுள்ளன.\nஅதே போல மலையின மக்களின் வாழ்க்கை, அவர்களின் பழக்கவழக்கங்கள், சடங்குகள், வேட்டை முறை, உணவு முறை, மருந்துகள், கொண்டாட்டங்கள், வனத்துறை அலுவலர்களுக்கும் அவர்களுக்கும் உள்ள உறவுகள் எல்லாமே பதிவாகியுள்ளன. நாவலில் வரும் ரேஞ்சர் நல்லவர். ரேஞ்சர்பற்றி நம் மனதில் இருக்கும் பொதுச் சித்திரத்தோடு அவர் முரண் பட்டுக்கொண்டே இருப்பது நாவலுக்குள்ளே ஒரு விறுவிறுப்பை உருவாக்குகிறது.\nரங்கராஜன் பொன்னியின் பிணத்துக்குப் பாசிமாலை கட்டும் போது வாசகருக்குள் ஒரு கேள்வி எழும். சமூகக் கட்டமைப்பை நாவல் மீறு கிறதோ என்னும் கேள்வி அது. அப்படி ஒன்று யோசிக்க வேண்டியது இல்லை என்று அதற்குத் தெளிவான விளக்கம் தந்து வாசகரைச் சமாதானப் படுத்திவிடுகிறார் ஆசிரியர் கடைசிப் பக்கத்தில்.\nவாசிக்க ருசியான ஒரு கதை, வனம். அனுபவமும், கற்பனையும் கலந்து பின்னப்பட்ட சுவையான கதை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளு��், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஇந்த நாவலை வாசித்தே ஆகவேண்டும் என்ற துாண்டுதல் வந்து விட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vannathaasan.blogspot.com/2012/09/blog-post_10.html", "date_download": "2019-04-23T11:57:05Z", "digest": "sha1:KIGV64OEV7OR4O55TBJ67A3BUVH4AIVT", "length": 29822, "nlines": 163, "source_domain": "vannathaasan.blogspot.com", "title": "சமவெளி: சின்ன விஷயங்களின் மனிதன்", "raw_content": "\nஅந்த 407ம் அறையின் முதல் நாற்காலியில் சச்சி இருந்தார். அவருக்கு இடப் புறம் நான். எனக்கு அடுத்து தங்கராஜ். சந்தியாநடராஜன், பெரியசாமி, கோபால், செந்தில், செந்தி, ஆண்டிபட்டி முருகன், இசை, லிபி ஆரண்யா,விஜி, அருணாசாயிராம் இசைகேட்க அமர்ந்திருக்கும் ஒருமையுடனிருந்த கோவை ரவீந்திரன், சாதுவாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இடைகால் முருகன், காந்தி மற்றும் கடைசி வரை சன்னதம் குறையாத சாம்ராஜ் ....\nஅமெரிக்கன் கல்லூரியின் நூற்று இருபது ஆண்டுச் சிவப்புச் செங்கல் நிறம் நனைத்து ஓடிக்கொண்டிருந்த அன்னியமற்ற நதி, சாரதா ராஜன்\nவிடுதி அறைக்குள் திசை திரும்பி ஓடிக் கொண்டிருந்தது. ஏற்கனவே பழகிய கரைகளுக்குள் ஓடி வந்தது போலவும். இப்போதுதான் புதிதாகப் பாயப் புறப்பட்டு, பாயப் பாய புதிய கரைகளை உண்டாக்குவதாகவும் அது நகர்ந்து கொண்டிருந்தது.\nஇப்போது நினைத்துப் பார்க்கையில், அந்த ஏழாம் தேதிப் பிற்பகலும், அமெரிக்கன் கல்லூரி மாலையும், இரவும் இதுவரை நான் வாழாத ஒரு பிற்பகலாகவும், மாலையாகவும், இரவாகவும் இருந்தன.\nஅன்று காலையில், ஃபாத்திமா கல்லூரியில். எம்.ஏ. சுசிலா அறக்கட்டளை\nநிகழ்வாக அந்த ஜூபிலி அரங்கத்தில், வழக்கமான என்னுடைய எந்தப்\nபதற்றமான முன் தயாரிப்பும் இன்றிப் பேசிய பேச்சு சரியாக அமைந்து\nவிட்டது என்றே நினைக்கிறேன்.முன்னால் அமர்ந்து கேட்ட மாணவிகளின், மேலே சுழலும் மின்விசிறிச் சத்தம் கேட்கும் அளவுக்கான, அமைதியை\nஒரு அலகாக வைத்துக் கொண்டால், அப்படித்தான் கொள்ளவேண்டும்.\nஆனால், அந்தப் பிற்பகல் மிக மிக மோசமானது. என் ஐம்பதாண்டுப் படைப்புக் காலத்தை, ‘கொண்டாடுகிற’ விதமாக சந்தியா பதிப்பகம் மிகுந்த விருப்புடன், அமெரிக்கன் கல்லூரியுடன் இணைந்து நின்று ஒழுங்கு செய்திருக்கிற இந்த மாலை நிகழ்வில் என்னுடைய ‘ஏற்புரை’ நன்றாக அமையவேண்டுமென நானே விரும்பினேன். ‘சாரல் விருது’ ஏற்புரை, எல்லோர்க்கும் அதைத் தாண்ட��� நான் செல்வதைப் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பைத் தந்து இருக்கும் என நானே நினைத்துக் கொண்டேன். அதனால் என்னிடம் ஏற்கனவே ஒரு உளவியல் சுழற்சி உண்டாக்கிய பெரிய வெற்றிடம் ஏற்பட்டிருந்தது.\nநான் இதுவரை அறிந்த, புழங்கிய சொற்கள் அனைத்தும் என்னைக் கைவிட்டு நகர்ந்து பெரும் தொலைவுக்கு அப்பால் போயிருந்தன. நான் என் பேச்சைத் துவங்குவதற்கான ஒற்றையடித் தடம் விழவே இல்லை. நான் இதுவரை எழுதியிருந்த எந்தக் கதைகளின் தலைப்பும் கூட நினைவுக்கு வரவேயில்லை. மூளை மடிப்புகள் எனக்கெதிரான ஒரு சாம்பல் நடனத்தைத் தீவிரமாக ஆடுவது தெரிந்தது. நான் இந்த 50 நிகழ்வை முதலில் இருந்தே விரும்பாததால், என் மனம் முற்றிலும் எதிர்த் திசையில் தொலைந்து போய் இருந்தது. என்னுடைய சமீபத்திய சிறுகதையான, ‘பொழுது போகாமல் ஒரு சதுரங்கம்’ கதையில் வரும் தாயம்மா அத்தையின் கணவர் பெயர் கூட நினைவுக்கு வரவில்லை. சக்திஜோதிக்கு குறுஞ்செய்தி அனுப்பி, அது சூரி மாமா எனப்படும் சூரியநாராயணன் என்று தெரிந்துகொள்ளும் அளவுக்கு அந்த மறதித் தீவு இருந்தது.\nநான் யாரையும் சந்திக்க விரும்பவில்லை. கலாப்ரியாவை, செந்திலை, ரவீந்திரனை, தங்கராஜை எல்லாம் தவிர்த்திருந்தேன். சமயவேல் தொலை பேச்சைச் சுருக்கிக் கொண்டேன். அந்த விசாலமான தனிமைக்குள் நான்\nமூழ்கிக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில், இனி பேசுகிறதற்கான எல்லா\nஇழைகளும் அறுந்து போய்விட்டதை உணர்ந்த ஒரு கசந்த புள்ளியில்\nஒரு நான்கு பக்க உரையை நான் எழுத ஆரம்பித்தேன். எழுதிய வரையில், சற்றுத் தொய்வான, எதிர்மறையான குரலில் இருந்தாலும், அது சரியாகவே இருந்தது. வாசித்துவிடவேண்டியதுதான் என பேனாவை மூடிய போது மணி நாலே கால் ஆகிவிட்டிருந்தது.\nஇப்படியொரு மோசமான பிற்பகலுக்குப் பின், அந்த நல்ல, அமெரிக்கன்\nகல்லூரி மாலையை நான் எதிர்பார்க்கவே இல்லை. அந்த 120 வருட சிவப்புக் கட்டிடம் தன்னிடம் ஏதோ ஒரு மாயத்தை வைத்திருந்தது. ஒரு மரத்தின் அடியில் பாரதி கிருஷ்ணகுமாரும் ஏழெட்டுப் பேர்கள் நிற்பதைப்\nபார்த்ததுமே எனக்கு உயிர் திரும்பிவர ஆரம்பித்துவிட்டது. கல்லூரிப் பேரவை அரங்கின் வாசல் படியில் தோழர் எஸ்.ஏ.பெருமாள் நின்றார். அவர் உயரம், அவர் தோற்றம் எப்போதுமே நம்மை என்னவோ செய்யும். அவரை\nஅந்த இடத்தில் பார்த்ததும், தமிழ்ச�� செல்வன் வந்துவிட்டாரா என்று நான் அவரிடம் கேட்டதும், ‘எல்லாரும் வந்துட்டாங்க, அங்கங்க நிண்ணு பேசிக்கிட்டு இருக்காங்க’ என்று பதில் சொன்னதுமே எனக்கு போதும் என\nஇருந்தது. நான் அந்த நிமிடம் முதல் பேசுவதற்குத் தயாராகிவிட்டேன் என்பதே நிஜம். அன்றைய பேச்சை எஸ்.ஏ.பி தந்தார் என்பதை இப்போது நிச்சயமாகச் சொல்லமுடிகிறது.\nஒவ்வொருவராக, ஒவ்வொருவராக அப்புறம். சாம்ராஜ், லிபி ஆரண்யா, சீனு, முத்துமணி, நோபிள் சார், சௌந்திர ராஜன் சார், ஆகாச முத்து எல்லோரும் நான் நுழைந்த இடது ஓரத்தில். என்னுடைய நிலகோட்டை காலத்து அலுவலக சகா சின்ன சாமி. எங்கள் மகள் சங்கரிக்கு பாண்டியராஜபுரம் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக இருந்த திருநாவுக்கரசு ஸார் எல்லோரும் வந்து கையைப் பிடிக்கிறார்கள். கிருஷ்ணகுமார் வருகிறார். என்னைவிட வளர்த்தியான அவருடைய தோள்களைப் பற்றி உலுக்குகிறேன். எஸ்.ஏ.பி உயரம் இரண்டு விதையிலைகளைத் தந்தது எனில், கிருஷ்ணகுமாரின் தோள் மூன்றாவது இலையை. காஃபி அருந்துகையில் ஜயபாஸ்கரன், சுரேஷ்குமார் இந்திரஜித், சமயவேல் எல்லோரும். சற்றுப் பிந்திச் சந்தித்த எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முன்பு அவர் மனைவி என் பக்கம் வந்து சிரித்துக் கொண்டே விசாரிக்கிறார். நமக்கு வேண்டிய சிலபேரின் சிரிப்பு நமக்கு ஏதோ நல்லது பண்ணுகிறது.\nஇதற்குள் அமெரிக்கன் கல்லூரி முதல்வர் வந்துவிட்டதாக, பேராசிரியர் மீனாட்சிசுந்தரம் சொல்கிறார். மேடையில் நான் அழைக்கப் படுகிறேன். நிலக்கோட்டை அசோகன் முகத்தைப் பார்க்கையில், ராமகிருஷ்ணனைத் தாண்டி, தமிழ்ச் செல்வனைத் தாண்டி மேடை வந்துவிடுகிறது . வலப் புறமாகவாகவா, இடப் புறமாகவா என்ற தயக்கத்தில் லேசாகக் கால் தடுமாறுகிறது. வேறு எந்த விதப் பரபரப்பும் இல்லை. முற்றிலும் அமைதியாக இருக்கிறது மனம். அடுத்தொரு கணத்தில் மலரவிருக்கும் ஒரு நீர்ப் பூ போல.\nசாம்ராஜ் கடிதங்கள் பற்றி, லிபி கவிதைகள் பற்றி, தமிழ் என் கதைகளில் வரும் பெண்கள் பற்றி, கிருஷ்ணகுமார் கிட்டத்தட்ட தமிழ்ச் செல்வன் பேசியவற்றின் இன்னொருகோணத்தில் பேசிக் கொண்டே போக, இடையிடையில் ராமகிருஷ்ணன் எல்லாவற்றையும் ஒருங்கிணைக்க, நான் பூரணமாக நிரம்பிட்டிருந்தேன். குனிந்து எடுத்துத் தண்ணீர் அருந்தும் போது, ராமகிருஷ்ணன் ஓ ஹென்ரியின் ஒரே இலையில் உயிரைச் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த உதிராத ஒற்றை இலையில் துவங்கிவிட்டது என்னுடைய ஏற்புரை.\nநான் எழுதிவைத்திருந்த நான்கு பக்கங்களின் எந்தச் சொல்லும் இன்றி, எந்த வரியும் இன்றி, அந்த மேடையில் துளிர்த்த இலையுடன் துவங்கிய பேச்சு, மிக இயல்பாகவும், மிக அழகாகவும், உணர்வு பூர்வமான சிறு சிறு\nஇடைவெளிகளுடனும் நீண்டு கொண்டே போய், இதற்கு மேல் பெருக வேண்டாம் எனத் தீர்மானித்தது போல, ஒரு சிறு மௌனத்திற்குப் பின் அப்படியே பேதமற்ற நிலையில் நிறைந்தது.\nபேசிய நேரத்தை விட முக்கியமான நேரம், பேசிய பின், நிகழ்வு முடிந்து நான் மேடையை விட்டு இறங்குகையில் என்னுடன் கை குலுக்கவும் பேசுவதற்கும், புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் சிலர் காத்திருக்கும் நேரம்தான். சொற்களையும் விட விரல்கள் எனக்கு முக்கியம் அல்லவா.\nஅந்தச் சிறுபொழுதில் நான் வேறொருவன் ஆகியிருப்பேன். அப்படியொரு கல்யாணியை அனேகமாக வீட்டினர் யாரும் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. இந்த மனிதர்களையே என் இந்த ஐம்பது வருட எழுத்துக்கள் மூலமாக அடைந்தேன். இந்தச் சிரிப்பு முழுமையும் இப்படி எழுத்தின் மூலமாக அடைந்த மனிதரிடமிருந்து நான் பெற்றதே. நான் இவ்வளவு உரக்கச் சிரிப்பேனா என்பதும். என் முகம் இவ்வளவு மலர மலர விரியும் என்பதும் என் கண்களில் இப்படியொரு சுடர்மிகும் என்பதும் இந்தச் சிரிப்பை,, இந்த மலர்வை, இந்தச் சுடரை எனக்குத் தந்த அந்த மனிதர்கள்\nஅந்த 407 அறையும் அப்படித்தான் இருந்தது. அத்தனை பேரும் உரக்கச் சிரித்தார்கள். அத்தனை பேரும் மலர்ந்திருந்தார்கள். அத்தனை கண்களும் சுடர் மிகுத்திருந்தன. நான் எல்லோருடனும், எல்லோரின் மத்தியிலும்\nஇருந்தேன். இங்கு என்னுடன் இருப்பது வெறும் பன்னிரண்டு அல்லது\nபதிமூன்று பேர்கள் அல்ல. நான் இந்த ஐம்பது வருடங்களிலும் எழுதிய\nகவிதைகளின், கதைகளின் மனிதர் அத்தனை பேரும் என நான் வரித்துக் கொண்ட தருணமாக அது இருந்தது.\nஅண்ணாச்சி அண்ணாச்சி என எனக்காகச் சிரித்து, எனக்காக அழுதது லிபி அல்ல. என் மடியில் தலை சாய்த்து, தன் சுருட்டை முடியை அளையவும் தன் தோளைத் தட்டிக்கொடுக்கவுமாக என்னை அனுமதித்து இருந்தது ஆண்டிப்பட்டி முருகன் அல்ல. சன்னதம் கொண்டவராக, பெரும்பகுதி நேரம் எழுந்து நின்றுகொண்டு, வெளிச்சப்பாடு போல, திருவாளும் காற்சிலம்பும் ஒலிக்க அவ்வப்போது சாமிவந்து உறுமிக் கொண்டும் இருந்த சாம்ராஜை அவ்வப்போது மூர்க்கமான சமருக்கு அழைத்துக் கொண்டிருந்தது இசை அல்ல. இசை பாடிய, ‘முத்துக்கு முத்தாக, சொத்துக்கு சொத்தாக’ பாடல் அவர் பாடியதல்ல. எல்லாமும் எல்லோரும் நான் இந்த ஐம்பது வருடங்களாக எழுதிய வரிகளிலிருந்து வெளிவந்து நடமாடிய நிழல்கள்.\nஅதிகம் தன்னை முன் வைக்காத, அதிகம் கவனத்தைக் கோரிப் பெறாத\nஎன் உலகத்தின் எளிய மனிதர்கள். அவர்களின் சின்னஞ்சிறு விஷயங்கள்\nஅறையை நிரப்பியிருந்தார்கள். அந்த அறையை விடவும் நான் மேலும் முழுமையாக நிரம்பியிருந்தேன். ’அண்ணாச்சி, உங்களை நாங்கள் முத்தமிடுவதற்கான நியாயங்கள் உண்டு’ என லிபியும் இசையும் இட்ட முத்தங்களும், செய்த தழுவல்களும், கசியவிட்ட கண்ணீரும் அதிர அதிரச்\nசிரித்த சிரிப்புகளும் எனக்கு முக்கியமானவை. நான் என் தந்தையின் மடியில் என் இருபதுக்களில் படுத்திருந்ததில்லை. ஆண்டிபட்டி முருகன் வளரும் நல்ல புகைப்படக்காரன். என் மடியில் கிடக்கும் அளவுக்கு என் ஏதோ ஒரு வரி, அல்லது என் ஏதோ ஒரு அசைவு இருந்திருக்க வேண்டும். எவ்வளவு பெரிய விஷயம் இது. எல்லா பெரிய விஷயங்களும் சின்ன விஷயம் ஆவதும் எல்லாச் சின்ன விஷயங்களும் பெரிய விஷயமாவதும் இது போன்ற பொழுதுகளில் தானே.\n‘சின்ன விஷயங்களின் கடவுள்’ என்ற தலைப்பு இந்த நிமிடம் ஞாபகம் வருகிறது. நான் ’சின்ன விஷயங்களின் மனித’னாக மட்டுமே இருக்க விரும்புகிறேன். அப்படியே இருக்கிறேன். மீண்டும் ஒரு முறை சொல்லிப் பார்க்கிறேன்.\n’சின்ன விஷயங்களின் மனிதன்’ . நன்றாகத்தான் இருக்கிறது.\nகலந்து கொள்ளும் வாய்ப்பைத் தவற விட்டு விட்டேனே என்ற\nவிழாவும் உங்கள் பேசும் அன்பும் சிறப்பாக அமைந்தமை அறிந்து மகிழ்ச்சி.\nஉங்கள் பார்வையில் நிகழ்ச்சியில் பங்கெடுத்த நிறைவு தந்தற்கு நன்றி சார்:)\nசின்ன விஷயங்களில் உலகைப் பார்க்கும் ஒரு பார்வை யாருக்கும் கிடைப்பதில்லை. உங்களுக்கு கிடைச்சிருக்கு சார். மறந்தாலும் நினைவுக்கு வரும் சில நல்ல விஷயங்கள் சிறிதலவிலாது.\nநான் அங்கே இருந்திருக்க வேண்டும்.\n(இதுவரை உங்களை நேரில் சந்திக்காத ஒரு உறுத்தலுடன்)\n தலைப்பே நன்றாக இருக்கிறது. சின்ன சின்ன விஷயங்களில் தான் மனிதம் வெளிப்படுகிறது என்பதை ஏழாம் தேதி மாலை அமெரிக்கன் கல்லூரி அரங்கில் சச்சிதானந்தம், ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி இருவருடனும் அமர்ந்து உங்கச்ல் உரையைக் கேட்டபோது நன்றாகவே புரிந்தது.\nஎதிலிருந்து தொடங்குவது என்ற 'சமாதி' மனநிலையிலிருந்து விடுபட்டு, பரபரப்பாகிப் போன அவஸ்தைகளுடன் திக்குமுக்காடி.. எஸ் ஏ பி,தமிழ்ச்செல்வன், 'பீகே' எஸ் ஆர் கே போன்ற ஆளுமைகளினால் சமவெளிக்குப் பயணித்து...வில்லிலிருந்து புறப்பட்ட நாணாகி வெற்றிகரமாக இலக்கின் உள்வட்டத்தைத்தொட்ட அனுபவப் பகிர்வு அபாரம் வண்ணதாசன்.\nபேதமற்றவானாய் நெகிழ்ந்து கைகூப்பி தன் நினைவுகளை நன்றிகளை பகிர்ந்து கொண்ட உங்களைச் சிலாகித்து மேகத்திடம் பேசிக்கொண்டிருந்தேன். ஒரு சில்லென்ற சிலிர் கணத்தில் மேகமும் நெகிழ்ந்து மழையெனப் பேசத் தொடங்கியது. மழைப் பேச்சில் நனைந்து கொண்டிருக்கிறேன்.\nஇலைகள் விரும்பும் பெருமழை நீங்கள்.\nஉதிராத ஒற்றை இலையும் கூட.\nநெகிழ் அன்பும் மகிழ் நேசமும். வாழ்தல் இனிது.\nஅந்த 407 ம் அறையில் இல்லாமல் போனதற்கு மிக வருந்துகிறேன்\nஅண்ணாச்சி. ’சின்ன விஷயங்களின் மனிதன்’பகிவிர்க்கு நன்றி அண்ணாச்சி\nஅறை எண் 407 ளில் கடவுள்\nமுகம் தெரியா அம்மாவின் முகம்\nலகுவான கனமும் நகரும் ஜன்னல்களும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/03/blog-post_12.html", "date_download": "2019-04-23T11:53:06Z", "digest": "sha1:URM32WBLYKORHHBSZSEATAZDDQHWLM4O", "length": 8146, "nlines": 73, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "உயிரோடு இருக்கும் நடிகர் குமரி முத்து இறந்து விட்டதாக புரளியை கிளப்பியவர்கள் மனிதர்களா?இல்லை மிருகமா?அனஸ் அப்பாஸ் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரச��கள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest செய்திகள் உயிரோடு இருக்கும் நடிகர் குமரி முத்து இறந்து விட்டதாக புரளியை கிளப்பியவர்கள் மனிதர்களாஇல்லை மிருகமா\nஉயிரோடு இருக்கும் நடிகர் குமரி முத்து இறந்து விட்டதாக புரளியை கிளப்பியவர்கள் மனிதர்களாஇல்லை மிருகமா\nநடிகர் குமரி முத்து பேசியவை :: https://goo.gl/VDmqSz\nஉடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் குமரிமுத்து இன்று அதிகாலை காலமானார் என்று செய்தி வெளியாகியுள்ளது.\nவித்தியாசமான சிரிப்பினால் நம்மை கலகலவென சிரிக்க வைத்த குமரிமுத்து இதுவரை 700க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்த அவர் 1960களிலிருந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 4 தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார்.\nஎம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டதாக உலகெங்கும்பேசப்பட்டது. அதன்போது அவர் தொலைபேசியில் என்னிடம் பேசிய விடயங்களை நீங்களும் கேட்டுப்பாருங்கள் தான் இறக்க முன்னர் உலகுக்கு அறிவிப்பதாகவும், தான் ஒரு தீர்க்கதரிசி போல என்றும் அன்று அவர் என்னிடம் கூறினார். ஆழ்ந்த இரங்கல்கள் ஐயா\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/05/27/saidapet.html", "date_download": "2019-04-23T12:17:33Z", "digest": "sha1:3JIISX3CPJ2JSZTHFMMAO3DZ2KB2SQJQ", "length": 19492, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "சைதையில் ஜீப்பில் உட்கார்ந்து ஜெ. பிரச்சாரம்: நடந்து போய் ஓட்டுக் கேட்கும் \"தோழர்கள்\" | Saidapettai: Jaya and communists intensifying their campaign - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு.. ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்பு\n2 min ago பெரிய பை.. வேகமான நடை... சர்ச்சில் குண்டு வைத்து தீவிரவாதி இவரா பகீர��� வீடியோ வெளியிட்ட போலீஸ்\n9 min ago 4 தொகுதி இடைத்தேர்தல்.. பரிசுப் பெட்டி சின்னம்தான் வேண்டும்.. உச்சநீதிமன்றத்தில் தினகரன் மனு\n12 min ago மதுரை மத்திய சிறையில் போலீஸ் - கைதிகள் இடையே பயங்கர மோதல்... போலீஸ் குவிப்பு\n14 min ago 'ஆசிய தடகளத்தை மட்டுமல்ல'.. வறுமையையும் வென்று சாதித்த கோமதி.. தலைவர்கள் வாழ்த்து\nAutomobiles இந்த பல்சர் மாடலில் நீங்கள் எதிர்பார்த்த வசதி அறிமுகம்... விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என தெரியுமா\nFinance ரிசர்வ் வங்கியின் உபரி கையிருப்புத் தொகை 3 லட்சம் கோடி ரூபாய் - கேட்கும் போதே கண்ணைக் கட்டுதா\nTechnology நோக்கியா- பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை பப்பில் கம் வைத்து ஓபன் செய்த வாடிக்கையாளர்.\nEducation எல்ஐசி-யில் காலிப் பணியிடம்..\nLifestyle இந்த ராசிக்காரர்கள் ஒரே குடும்பத்தில் இருந்தால் அந்த குடும்பத்தில் மகிழ்ச்சியே இருக்காதாம் தெரியுமா\nTravel காலாஹண்டி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n மன்கட் பண்ணி அவுட்டாக்கலாம்… அஸ்வினை கலாய்த்தெடுத்த வீரர்… இணையத்தில் வைரல் ட்வீட்\nMovies களவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\nசைதையில் ஜீப்பில் உட்கார்ந்து ஜெ. பிரச்சாரம்: நடந்து போய் ஓட்டுக் கேட்கும் \"தோழர்கள்\"\nசட்டசபை இடைத் தேர்தலுக்கான பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள சைதாப்பேட்டைதொகுதியில் முதல்வர் ஜெயலலிதா தனது தீவிரப் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்.\nதமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ள 3 தொகுதிகளிலும் சைதாப்பேட்டை தொகுதிதான் அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.திமுகவின் கோட்டையாக வர்ணிக்கப்படும் இங்கு திமுகவின் தீவிர தொண்டனாக இருந்து சில ஆண்டுகளுக்கு முன் அதிமுகவில் சேர்ந்தராதாரவி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.\nதிமுக சார்பில் மா.சுப்ரமணியன், மதிமுக சார்பில் பா.சுப்ரமணியன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நந்தகோபால் ஆகியோர்வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர்.\nவாணியம்பாடியில் 3 நாள், அச்சிரபாக்கத்தில் 4 நாள் சூறாவளி பிரசாரப் பயணத்திற்குப் பிறகு சென்னை வந்து சேர்ந்து முதல்வர்ஜெயலலிதா, சைதாப்பேட்டையில் தனது பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை துவக்கினார்.\nபோக் ரோடு குடிசைப�� பகுதியிலிருந்து தனது பிரசாரத்தைத் துவக்கிய ஜெயலலிதா அப்துல் ரசாக் தியேட்டர் சந்திப்பில் தனது முதல் நாள்பிரசாரத்தை முடித்தார்.\nஜெயலலிதா சென்ற இடமெல்லாம் கூட்டம் அலை மோதியது. தனியாக ஒரு ஜீப்பில் கூடவே வேட்பாளர் ராதாரவியும் கும்பிட்டவாறே கூடவந்தார். ஜெயலலிதா சில இடங்களில் பேசினார். அவரது பேச்சின் சில துளிகள்:\nசென்னை நகரின் போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கும் வகையில் புதிதாக வாங்கப்படவுள்ள 3000 பேருந்துகளில் சில மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு வழங்கப்படும்.\nஅதிமுக ஆட்சிக்காலத்தில் அரசு பஸ்களில் பயணம் செய்வது மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கிறது (மக்கள் அப்படி சொல்லலையே..). ஆனால் திமுக ஆட்சிக்காலத்தில் மக்கள் கஷ்டத்துடன் தான் பயணம் செய்தார்கள்.\nசைதாப்பேட்டையில் பல சாலைகள் பெயர்ந்தும், மோசமான நிலையிலும் காணப்படுகின்றன. இதற்குக் காரணம் முந்தைய திமுக ஆட்சிதான். அவர்கள் போட்ட சாலைகள்தான் இவை.\nசென்னை நகரின் குடிநீர்ப் பிரச்சினைக்கும் அதிமுக அரசுதான் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுத்து வருகிறது. ரயில் மூலம், மேட்டூரிலிருந்து லாரிகள் மூலம் குடிநீர் கொண்டு வந்து சென்னை நகரில் வினியோகம் செய்தோம்.\nமொத்தம் 3 வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் ஜெயலலிதா பிரசாரம் செய்தார். திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமையும் ஜெயலலிதாதொடர்ந்து சைதாப்பேட்டையில் பிரசாரம் செய்கிறார்.\nஜீப்பில் அமர்ந்தவாறே ஒருபுறம் ஜெயலலிதா ஓட்டுக் கேட்டு வருகிறார்.\nமறுபுறம், சைதாப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் நந்தகோபாலுக்காக அக் கட்சியினர் தெருத் தெருவாகநடந்து போய் ஓட்டுக் கேட்டு வருகின்றனர்.\nஒவ்வொரு தெருவிலும் அவர்கள் சென்று ஓட்டுக் கேட்டபு வருகின்றனர். வேட்பாளர் நந்தகோபாலும் வீடு வீடாக நடந்து சென்று ஓட்டுக்கேட்டு வருகிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\"நான்கு மாதத்தில் ஜெயா நினைவில்லம் ரெடி\" - சென்னை கலெக்டர் அறிவிப்பு\n- சசிகலாவின் புது கணக்கு\nஉயிரோடு இருக்கும் போது அம்மா.. இறந்தபின் ஜெயலலிதாவா விட்டு விளாசிய ஹைகோர்ட் நீதிபதி\nகூடவே இருந்தோமே.. பேரை மறந்துட்டீயே தலைவா.. ஆதரவு எம்.எல்.ஏக்களை அப்செட்டாக்கிய தினகரன்\nஜெயலலிதா மீது அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்.. விவேக் ஜெயராமன் அறிக்கை\n\"அம்மா\" போட்டோவை அந்தாண்டை போடு.. எடப்பாடி போட்டோவைத் தூக்கி எடுப்பா வை.. \"லகலக\" உத்தரவு\nஜெ.வுக்கு எதிராக வாதாடியே கோடீஸ்வரரான கர்நாடக அரசு வக்கீல் அதிரடி ஆச்சார்யா\nஜெயலலிதா காலமானதாக ஜெயா பிளஸ் டிவியிலேயே நியூஸ்… பதறியடித்து மறுத்த டிவி நிர்வாகம்\nஜெயலலிதா கவலைக்கிடம்… செய்தி கேட்ட அதிமுக தொண்டர் நெஞ்சுவலியால் மரணம்\nஜெயலலிதா உடல் கவலைக்கிடம்… அரசு அலுவலர்கள் முன்கூட்டியே வீடுகளுக்கு கிளம்ப முடிவு\nஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட அப்போலோ மருத்துவமனை.. தொண்டர்கள் குவிந்ததால் கடும் போக்குவரத்து பாதிப்பு\nஜெ.வை சந்திக்கும் திட்டம் இல்லை, சந்திக்கும் நிலையிலும் அவர் இல்லை... ஸ்டாலின் #jayalalithaa\nதிரைப்பட கலைஞர்களுக்கு பிரமாண்ட பாராட்டு விழா: ஜெ. அறிவிப்பு- வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/12/18073546/Death-toll-rises-to-8-in-the-fire-that-broke-out-in.vpf", "date_download": "2019-04-23T13:00:11Z", "digest": "sha1:AWALWW2I5EHZK5KSFCBEVQSKMPRMSJKK", "length": 16870, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "Death toll rises to 8 in the fire that broke out in ESIC Kamgar Hospital in Andheri, Mumbai yesterday || மும்பை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவாக்காளர் அடையாள அட்டையின் வலிமையை உணர்ந்து நாம் வாக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடி | உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக - பாஜக கூட்டணி தொடர வேண்டும் என்பது எனது விருப்பம் - தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி | 9 மணி நிலவரப்படி பீகாரில் 9.35%, மேற்குவங்கத்தில் 16.94%, வாக்குப்பதிவு |\nமும்பை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு\nமும்பை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.\nபதிவு: டிசம்பர் 18, 2018 07:35 AM மாற்றம்: டிசம்பர் 18, 2018 10:31 AM\nமும்பையில் பரபரப்பான அந்தேரி மரோல் பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான ‘காம்கார்’ என்ற தொழிலாளர் நல மருத்துவமனை உள்ளது. 5 மாடி கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.\n��ேற்று மாலை 4 மணியளவில் மருத்துவமனையின் 4-வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியது. இதன் காரணமாக அதிகளவில் கரும்புகை வெளியேறி கொண்டிருந்தது. சிறிது நேரத்திலேயே மருத்துவமனை பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது. தீ விபத்து ஏற்பட்டதை அறிந்ததும் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவமனை ஊழியர்கள் என அனைவரும் பதறியபடி ஓட்டம் பிடித்தனர்.\nமருத்துவமனை மாடிகளில் உள்ள வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த உள்நோயாளிகளும் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அலறி அடித்துக்கொண்டு கீழே இறங்கினார்கள். நோய் தீவிரம் காரணமாக எழுந்திருக்கவும், நடக்கவும் முடியாத நிலையில், படுக்கைகளில் பல நோயாளிகள் கிடந்தனர். அவர்கள் தங்களை காப்பாற்றும்படி கூச்சல் போட்டனர். புகையின் காரணமாக நோயாளிகள் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.\nஇதனால் தப்பிக்க வழி தெரியாமல் அவர்கள் பரிதவித்தனர். உயிரை கையில் பிடித்துக்கொண்டு உதவி கேட்டு கதறினர்.தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் வாகனங்களில் விரைந்து வந்தனர்.கரும்புகை கக்கியபடி தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. இதனால் தீயணைப்பு படையினருக்கு தீயை அணைக்கும் பணி சவாலாக இருந்தது. தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடினார்கள். 12 வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தன.\nதீயணைப்பு படையினர் ஆஸ்பத்திரிக்குள் இருந்து ஏராளமானோரை மீட்டனர். இவர்களில் பலர் தீக்காயம் அடைந்து இருந்தனர். மற்றவர்கள் புகையில் சிக்கி மூச்சு திணறி மயங்கிய நிலையில் இருந்தனர்.\nஉடனடியாக அவர்கள் அனைவரும் ஆம்புலன்சுகள் மூலம் கூப்பர், செவன்ஹில்ஸ் உள்பட 5 மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு நடத்திய பரிசோதனையில் இவர்களில் 6 நோயாளிகள் பலியானது தெரியவந்தது. இதில் 2 வயது குழந்தையும் அடங்கும். இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.\nஇதற்கிடையே, தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று மராட்டிய அரசு அறிவித்துள்ளது. பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், ��லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.\n1. வீட்டு உபயோக பொருட்கள் வைத்திருந்த தனியார் நிறுவன குடோனில் பயங்கர தீ\nதேனியில் வீட்டு உபயோக பொருட்கள் வைத்திருந்த தனியார் நிறுவன குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.\n2. சீனாவில் மருந்து ஆலையில் தீ விபத்து; 10 பேர் பலி\nசீனாவில் மருந்து ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 பேர் பலியாயினர்.\n3. மும்பை நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல்\nமும்பையில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.\n4. டெல்லி பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து\nடெல்லியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பெரிய அளவில் ஏற்பட்ட தீயை அணைக்க 22 தீயணைப்பு வாகனங்கள் சென்றுள்ளன.\n5. பொள்ளாச்சி குமரன் நகரில், தனியார் குடோனில் தீ விபத்து - ரூ.20 லட்சம் பொருட்கள் நாசம்\nபொள்ளாச்சி குமரன் நகரில் தனியார் குடோனில் தீப்பிடித்து எரிந்ததில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமாயின.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. திருச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்\n2. நடுவழியில் நின்ற பேருந்து; மாற்று பேருந்து கேட்ட பயணிகளுக்கு அடி, உதை\n3. இலங்கை தாக்குதலை முன்வைத்து காங்கிரசுக்கு எதிராக பிரதமர் மோடி பிரசாரம்\n4. புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய மொத்த ஜெய்ஷ் பயங்கரவாதிகளும் வேட்டை\n5. இலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2019-04-23T12:47:43Z", "digest": "sha1:XKJDOWGLHLQHJFVKQFM6VEJE7UMC37SZ", "length": 8505, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "லண்டனில் அதிகரிக்கும் கத்திக்குத்து கொலைகள்: ஆணொருவர் உயிரிழப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்\nயாழிலுள்ள கொட்டகைக்கு விசமிகள் தீ வைப்பு\nமட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு\nதொழிற்கட்சி இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்க வேண்டும்: டொம் வொட்சன்\nதற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்பு\nலண்டனில் அதிகரிக்கும் கத்திக்குத்து கொலைகள்: ஆணொருவர் உயிரிழப்பு\nலண்டனில் அதிகரிக்கும் கத்திக்குத்து கொலைகள்: ஆணொருவர் உயிரிழப்பு\nலண்டனின் வடமேற்கு பகுதியில் ஆணொருவர் கத்திகுத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். லண்டனில் உள்ள மார்ஷ் வீதியில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பிரித்தானிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇது தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில் குறித்த படுகொலை தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.எனினும் எவரும் கைது செய்யப்படவில்லை. கத்திக்குத்துக்கு இலக்கானவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவர் தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.\nலண்டனில் சமீப காலமாக கத்திக்குத்து கொலைகள் அதிகரித்து வருகின்றது. இந்த கொலையுடன் சேர்த்து இந்த வருடத்தில் மாத்திரம் பிரித்தானியாவில் 29 மனித கொலைகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகாலநிலை மாற்றத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டம்: 1000இற்கும் அதிகமானோர் கைது\nஉலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் கடந்த எட்டு நாட்களாக லண்டனில் போராட்டத்தில் ஈடு\n“தமிழ் குரலுக்கான தேடல்” The Voice Art இறுதிப்போட்டி\nலண்டனில் பிரம்மாண்டமான தமிழ் குரலுக்கான தேடல் என்னும் வாசகத்துடன் The Voice Art குழுவினால் இந்த ஆண்ட\nகோட்டாவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கினைப்போல் ப\nகோட்டாவின் உத்தரவிற்கமையவே சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டன – யஸ்மின் சூக்கா\nசித்திரவதை செய்வதற்கான உத்தரவுகள் அனைத்தும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் வழ\n“சின்ன மாமி” பாடலுக்கு வயது ஐம்பது : லண்டன் வருகிறார் நித்தி\nஈழத்து பொப் இசையின் பிதாமகர் என்று வர்ணிக்கப்படும் டொக்டர் நித்தி கனகரத்தினம் எதிர்வரும் 27ம் திகதி\nயாழிலுள்ள கொட்டகைக்கு விசமிகள் தீ வைப்பு\nமட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு\nதொழிற்கட்சி இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்க வேண்டும்: டொம் வொட்சன்\nவவுனியாவின் அரச அலுவலகங்களிலும் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nஆளுங்கட்சி-எதிர்க்கட்சி இடையேயான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன\nகட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி விஜயம்\nநிறுத்தி வைக்கப்பட்ட காரில் வெடிகுண்டு\nநீர்கொழும்பு குண்டுத்தாக்குதல் – முக்கிய CCTV காட்சி வெளியானது\nகுண்டுகளுடன் கொழும்புக்கும் நுழைந்த இரு வாகனங்கள் – அனைத்து இடங்களுக்கும் எச்சரிக்கை\nயாழ்.மரியன்னை தேவாலயத்தில் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2008/10/blog-post_9418.html", "date_download": "2019-04-23T12:28:59Z", "digest": "sha1:MPWGOO3AXFR26L2BKPULKGUMW5HX3MR4", "length": 28154, "nlines": 258, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: கிருஷ்ணன் நம்பி", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 10:29 PM | வகை: அறிமுகம், கிருஷ்ணன் நம்பி\nதமிழகத்தின் தென்முனையில் கன்னியாக் குமரி மாவட்டத்தின் சிற்றூர்களில் ஒன்றான அழகியபாண்டிபுரத்தில் 1932 ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி கிருஷ்ணன் நம்பி பிறந்தார். பெற்றோர்களுக்கு கிருஷ்ணன் நம்பி முதல் குழந்தை. அவருக்கு அவர்கள் இட்ட பெயர் அழகிய நம்பி. கிருஷ்ணன் நம்பியுடன் பிறந்தவர்கள் மூன்று பேர். ஒரு சகோதரர் ; இரண்டு சகோதரிகள்.\nஅழகியபாண்டியபுரத்தில் விவசாயம் செய்துவந்த கிருஷ்ணன் நம்பியின் தந்தை\n1939இன் பிற்பகுதியில் நாகர்கோவிலில் உர வியாபாரத்தை ஆரம்பித்தார். நாந்சில் நாட்டில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட உரக்கடை அதுதான். வியாபாரம் நன்றாக ��டைபெறவே 1940 ஆம் ஆண்டு நம்பியின் தந்தை குடியிருப்பை அழகிய பாண்டியபுரத்திலிருந்து நாகர்கோவிலில் கிருஷ்ணன் கோவிலுக்கு மாற்றிக் கொண்டார். அப்போது கிருஷ்ணன் நம்பிக்கு எட்டு வயது. நாகர்கோவிலில் அவரின் பள்ளிப் படிப்பு தொடங்கியது. ஆனால் பள்ளிப் படிப்பு அவருக்கு உகந்ததாக இருக்கவில்லை. குறிப்பாக கணிதம் கடைசிவரை அவருக்கு வரவேயில்லை. எட்டாவதிலும், பள்ளி இறுதி வகுப்பிலும் அவர் முதல் முறை தேறாமல் மீண்டும் எழுதிதான் வெற்றிபெற்றார். பின்பு நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் சேர்ந்து இண்டர்மீடியட் படித்தார். அதில் இறுதித் தேர்வில் அவரால் தேர்ச்சிபெற இயலவில்லை. அத்துடன் படிப்பு ஒரு முடிவுக்கு வந்தது.\nபடிக்கவும் செய்யாமல் சும்மா இருக்கவே நம்பியின் தந்தை, அவர்மீது தன்னுடைய வியாபாரத்தை கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தினார். ஆனால் அவரால் வியாபாரத்திலும் நாட்டம் கொள்ள முடியவில்லை. அவர் கடைக்குச் சென்றுவரும் தினங்களில் வியாபாரமும் வசூலும் மிகவும் குறைவாக இருக்கவே நம்பியின் தந்தை அவரது அம்மாவிடம் ``இவன் உருப்பட மாட்டான்’’ என்பாராம். இந்நிலையில் 1958 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி கிருஷ்ணன் நம்பிக்கு திருமணம் ஆயிற்று. மனைவி பெயர் ஜெயலட்சுமி. அப்பாவின் வியாபாரத்திலும் நாட்டமில்லை. வருமான உத்தரவாதமளிக்கும் வேறு வேலையும் கிடையாது. ஆனால் திருமணமாகிவிட்டதால் குடும்பத்தில் நம்பியின் பொறுப்பு அதிகமாகிவிட்டது. பின்பு காங்கிரஸ் தியாகி கொடுமுடி ராஜகோபாலன் சிபாரிசில் நம்பிக்கு `நவசக்தி’யில் ஃபுருஃப் ரீடர் வேலை கிடைத்தது. மாதம் எண்பது ரூபாய் சம்பளம். சென்னையில் ராயப்பேட்டை மணிக்கூண்டு எதிரே `சங்கர் லாட்ஜி’ல் அறை எடுத்துக் கொண்டார். `நவசக்தி’யில் பணிபுரிந்த காலகட்டத்தில் கிருஷ்ணன் நம்பிக்கு சென்னையிலிருந்த `ஜீவா’வின் நட்பு கிடைத்தது. உள்ளூர்க்காரர் என்பதால் ஜீவாவுக்கும் நம்பியிடம் அளவு கடந்த பிரியம்.\n`நவசக்தி’யில் நம்பியினுடைய வேலை அதிக நாட்கள் நீடிக்கவில்லை. அவரது உடல் நிலையும் மோசமாகிக்கொண்டே வந்தது. எனவே அவர் ஊர் திரும்பி விடுவதென்று முடிவு செய்தார். ``ஏராளமான இருமல்களுடனும், அரைக் கிலோ திராட்சையுடனும் நம்பி வெற்றிகரமாக நாகர்கோவில் திரும்பினார்’’ என்று சமீபத்தில் ஒரு கட���டுரையில் எழுதியிருக்கிறார் அவரது சகோதரர் கே. வெங்கடாசலம். ஊருக்குத் திரும்பி சிறிது காலம் விவசாயம் செய்தார். பின்னாளில் அவரது தந்தையின் உடல்நிலை மோசமாகி அவர் படுத்த படுக்கையானதால் மொத்த நிர்வாகத்தையும் நம்பியே கவனிக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. வியாபாரத்தில் நம்பிக்கு அவரது தந்தையின் நண்பர்கள் உதவினர். தோவானைத் தாலுகாவுக்கான திகிசிஜி நிறுவனத்தாரின் மொத்த வியாபார உரிமத்தையும் நம்பி வாங்கினார். அப்புறம் பூதப்பாண்டியில் வியாபாரத்தை நிறுவுவது என்று தீர்மானித்து குடும்பத்துடன் 1963 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பூதப்பாண்டிக்குச் சென்றார். இந்நிலையில் அவரது தந்தையின் உடல்நிலை மேலும் மோசமாகவே அவர் நாகர்கோவிலைவிட்டு பூர்வீகமான அழகியபாண்டியபுரம் வந்து குடியமர்ந்தார். எனவே நம்பியின் பொறுப்பு குடும்பத்தில் இன்னும் அதிகமானது. ஆனாலும் மிகவும் சிரமத்துடன்தான் அவர் சமாளித்து வந்தார். கிருஷ்ணன் நம்பிக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள். ஒரு மகன் 1986 இல் மறைந்து விட்டார்.\nகிருஷ்ணன் நம்பியின் இலக்கிய பிரவேசம் 1948_49 இல் அப்போது மிகவும் முக்கியமான பத்திரிகையான வை. கோவிந்தனின் சக்தியில் வெளிவந்த `நாட்டுப்பாடல்கள்’ பற்றிய அவரது முதல் கட்டுரையின் மூலம் ஆரம்பமாயிற்று. பதினாறு வயதே ஆகியிருந்த அச்சமயம் அவர் பத்தாவது வகுப்புப் படித்து வந்தார். அக்காலங்களில் அவரது நெருங்கிய இலக்கிய நண்பர் எழுத்தாளர் ம. அரங்கநாதன். பின்னர் 1950 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து கலைமகள் நிறுவனத்திலிருந்து வந்து கொண்டிருந்த சிறுவர் பத்திரிகையான `கண்ணனில்’ தொடர்ந்து `சசிதேவன்’ என்கிற பெயரில் குழந்தைப் பாடல்கள் எழுதினார். கிட்டத்தட்ட சுமார் 35 பாடல்கள் கண்ணனில் வெளிவந்தன. சிறுவயதிலேயே நம்பிக்கு குழந்தைகளிடம் அபரிமிதமான ஈடுபாடு இருந்தது. எனவே அவரது ஆரம்பகால இலக்கிய முயற்சிகள் பெரும்பாலும் குழந்தைப் பாடல்களாகவே இருந்ததில் ஆச்சரியமில்லை. அச்சில் வெளிவந்த நம்பியின் முதல் சிறுகதை `சுதந்திர தினம்’ (1951). இக்கதை குழந்தைகளை மையமாக வைத்து எழுதப்பட்டதே.\n1950 இல் கிருஷ்ணன் நம்பிக்கும் சுந்தர ராமசாமிக்கும், ராமசாமி கொண்டுவந்த `புதுமைப்பித்தன் நினைவு மலரை’ ஒட்டி நட்பு ஏற்பட்டது. கிட்டதட்ட 25 வருடங்கள் இடைவெளியின��றி தொடர்ந்த நட்பு இது. சுந்தர ராமசாமியின் நட்பு நம்பியை மேலும் கெடுத்துக் கொண்டிருக்கிறது என்று கிருஷ்ணன் நம்பியின் அப்பா எண்ணினார்.\nவிஜயபாஸ்கரன் `சரஸ்வதி’யை தொடங்கியபோது அதில் நம்பி சுமார் 11 குழந்தைக் கவிதைகள் எழுதினார். தொடர்ந்து சிறுகதைகளும் எழுத ஆரம்பித்தார். `ஜீவா’வுடன் நட்பாயிருந்த காலகட்டத்தில் அவர் நம்பியின் கதைகளை கேட்டு வாங்கி `தாமரை’யில் பிரசுரித்தார்.\n1965 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தகாலயம் கிருஷ்ணன் நம்பியின் 39 குழந்தைப் பாடல்களை தொகுத்து `யானை என்ன யானை’ புத்தகத்தை கொண்டு வந்தது. 1995 ஆம் ஆண்டு ஸ்நேகா பதிப்பகம் `காலை முதல்’, `நீலக்கடல்’ இரண்டு தொகுப்புகளிலுமுள்ள கதைகளை தொகுத்து 19 கதைகளடங்கிய `கிருஷ்ணன் நம்பி கதைகள்’ புத்தகத்தை கொண்டு வந்தது. 1974 ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக கிருஷ்ணன் நம்பியின் இடது காலை ஆபரேஷன் செய்து எடுக்கவேண்டியதாகிவிட்டது. காலை எடுத்தபிறகு ஒன்றரை ஆண்டுகள்தான் அவர் உயிருடன் இருந்தார். நுரையீரல் பாதிக்கப்பட்டு 1976 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் தேதி காலையில் நாகர்கோவில் மத்தியாஸ் மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது.\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் – தஞ்சை ப்ரகாஷ்\nஇரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்...\nபகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nடெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனி...\nகுட்டி இளவரசிக்கு ஒரு கடிதம்-ஆத்மாநாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80-%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2019-04-23T12:56:23Z", "digest": "sha1:NHF52QP5E2M5VRBWVHCAWNXNECWJZT4Y", "length": 10652, "nlines": 205, "source_domain": "ippodhu.com", "title": "ரெட்மீயின் ரெட்மீ கோ ஸ்மார்போன் அறிமுகம் | Ippodhu", "raw_content": "\nரெட்மீயின் ரெட்மீ கோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஜியோமியின் துணை பிராண்ட் ரெட்மீ தனது ரெட்மீ கோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. கூகுளின் அண்ட்ராய்டு கோ தளத்தை அடிப்படையாக கொண்டு இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது.\nரெட்மீ கோ ஸ்மார்ட்போன் 5 இஞ���சு ஹெச்டி ஸ்கீரினுடன் அறியப்படாத குவால்கோம் ஸ்னாப் டிராகன் ப்ராஸசரில் இயங்குகிறது என்பது மட்டுமே தற்போது வெளிவந்த தகவல்களின் மூலம் தெரிகிறது. மேலும் ஸ்னாப் டிராகன் 425 SoC-யாக இருக்கலாம் எனவும் தகவல் வெளிவந்துள்ளது.\nமேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் அண்ட்ராய்டு 8.1 ஓரியோ, மற்றும் கருப்பு மற்றும் நீல நிறங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரியுடன் வரவிருக்கும் ரெட்மீயின் விலை ரூ.6,500க்கு நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nரெட்மீ கோ ஸ்மார்ட்போனில் 3000mAh அளவு பேட்டரி பவரும், 8 மெகாபிக்சல் பின்புற கேமராவும் உள்ளது.\nவெளியிடப்படும் நாடுகளின் விபரங்களோ, அதன் விலைப்பட்டியலோ, வெளியாகும் தேதியோ இன்னும் முழுமையாக அறிவிக்கப்படவில்லை.\nPrevious articleஊழலற்ற நாடுகளின் பட்டியல் : இந்தியாவுக்கு எந்த இடம் \nNext articleஅதிரடியாக விலையைக் குறைத்த நோக்கியா\nவோடாபோனின் புதிய ரூ.999 ரீசார்ஜ்\nபத்திரிகையாளர் கொலை வழக்கில் சோட்டா ராஜன் குற்றவாளி: மும்பை நீதிமன்றம்\nதானா சேர்ந்த கூட்டம் வெற்றி – விக்னேஷ் சிவனுக்கு கார் பரிசளித்த சூர்யா\nதர்பார் – ரஜினிக்காக வில்லனாகும் நாயகன்\n12 ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு இன்று ஆரம்பம்\nகஜா புயல் : நாகையில் இருக்கும் கிராமத்தில் இருட்டில் 7 நாட்களாக உணவின்றி வாடிய மக்கள்\nஆன்ட்ராய்டை பயன்படுத்த விலை நிர்ணயிக்க வாய்ப்பு இருக்கிறது – கூகுள் சுந்தர் பிச்சை\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2014/04/blog-post.html", "date_download": "2019-04-23T12:04:45Z", "digest": "sha1:ASXIPQTYES6OHKL2XWO5RCPZMDIP4MVS", "length": 39104, "nlines": 512, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சமீபத்தில் மனதை கொள்ளை கொண்ட திரையுலக பெண்கள்...", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசமீபத்தில் மனதை கொள்ளை கொண்ட திரையுலக பெண்கள்...\nசுதேசி ரொமான்ஸ் பார்த்த நாளில் இருந்து இந்த பெண்ணின் முகம் அவ்வப்போது நினைவில் வந்து போய்க்கொண்டு இருக்கின்றது...\nஇந்தி படங்களில் காஜலுக்கு பின் எனக்கு மிகவும் பிடித்த பெண்மணியாக இந்த பெண் இருக்கின்றார்... அதற்கு அவர் ஏற்று நடிக்கும் பாத்திரங்களும் அவருக்கு இந்த அளவு வளர்ச்சியை பெற்றுக்கொடுத்து இருக்கின்றது என்பதுதான் உண்மை....\nஉதட்டு முத்தம் என்பது இந்திய மற்றும் தமிழ் சினிமாக்களில் தீண்டதகாத செயலாகவே காலம் காலமாக புறம்தள்ளிவருகின்றது.....ஆனால் சென்னை மெரினா கடற்கரையில் பகல் நேரத்திலேயே உதட்டு முத்தம் சர்வசாதரானமாகியும் இன்னும் தமிழ் சினிமா ரொம்பவே யோசிக்கின்றது.....\nஉடலுறவு செய்வது போல டான்ஸ் மூவ் மென்ட்டை பார்த்து தொலைப்பதற்கு ரொமான்சுக்கு மிக முக்கியமான முத்தத்தை உதட்டில் கொடுக்கும் காட்சிகளை பார்த்து விட்டு போகலாம்... அதில் ஒன்றும் பெரிய கலாச்சார சீர்கேட்டினை இந்தியா சந்திக்கும் என்று எனக்கு தெரியவில்லை... எல்லா ஆங்கில சேனல்களிலும் உதட்டு முத்தம் வரவேற்பரைக்கு வந்து கொடுத்துக்கொண்டு இருக்கும் போது...... சரி விடுங்க... அது கலாச்சார காவலர்களின் கவலை....\nமுக்கியமாக இந்த பெண்ணின் நடிப்பு சான்சே இல்லை....\nமுக்கியமான ஹசி தோ பசி இந்தி படத்தில் இந்த பெண்ணின் பர்பாமென்சில் ஆச்சர்யப்படுத்திவிட்டார்... மாத்திரை போட்டுக்கொண்டு திரியும் இன்டலெக்சுவல் கேரக்டர்...\nகாதலாகட்டும் காமமாகட்டும் அல்லது தந்தையுடனான நேசமாகட்டு பர்பாமென்சில் பின்னி இருக்கின்றார்... அந்த பார்வை.. எப்படி பார்த்தால் பாவமாக இருக்கும் எப்படி பார்த்தால் பார்ப்பவனுக்கு போதை எற்றும் ஏன்று தெரிந்து வைத்து இருக்கின்றார் பரினிதா... அந்த இரண்டு கண்கள் அவருடைய ஸ்பெஷல்....\nநடிகை பிரியங்கா சோப்ராவின் கசின்....\nஹரியானா பெற்றடுத்த கலைதாயின் செல்லமகள்....\nஇங்கிலாந்தில் உள்ள பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கல்லூரியில் டிரிபில் டிகிரி வாங்கி பைனான்ஸ் துறையில் ஹானர்ஸ் பட்டம் பெற்றவர். 25 வயசுதான் ஆவுது... இதுவரை இந்த பொண்ணு நடிச்சி வெளிய வந்து இருக்கும் படம் நாலே நாலுதான்... ஆனா விருதுகளை வாங்கி குவிச்சி இருக்கு...\nயாஷ் ராஜ் பிலிம்சில் அக்கவுண்ட் பக்கம் வந்துட்டு அப்படியே டிராக் மாறி நடிக்க வந்த பொண்ணு....\nசும்மா நான் அப்படி நடிக்க மாட்டேன்... இப்படி நடிக்கமாட்டேன் என்று உதார் விடும் ரகம் அல்ல.. ஆனால் பாத்திரத்தை உணர்ந்து நடிக்கின்றார்... ஹசித்தோ பசி படத்தில் கண் கலங்க வைத்து விடுகின்றார்.... இன்னும் இந்த பெண் பல உயரங்களை அடைவார் என்ற நம்பிக்கை இருக்கின்றது...\nகவர்ச்சியாக யார் வேண்டுமானலும் நடிக்கலாம் ... ஆனால் பாத்திரம் உணர்ந்து நடிப்பது என்பது ஒரு சிலருக்கே கை வரும்... உதாரணத்தக்கு மவுனகீதங்கள் படம் வந்த போது சரிதா பாக்கியராஜ் பொண்டாட்டியாவே வாழ்த்துடுச்சின்னு எங்க கிராமத்துலேயே பொம்பளைங்க பேசி நான் கேட்டு இருக்கேன்... அது மாதிரி இந்த பொண்ணு பர்பாமென்ஸ்ல பின்னுது...\nஇதுவரைக்கு நாலு படம்தான் நடிச்சி இருக்கும் அதோட கசின் பிரியங்கா சோப்ராவை விட அதிகமான அவார்டுகளை வாங்கி குவிச்சி இருக்கு....\nஅடுத்து ஆஹா கல்யாணம் வாணிக்கப்பூர்....\nடெல்லி பொண்ணு...சப்பாத்தி வளர்ப்பு... சும்மா கின்னுன்னு ஒரு கேஷூவல் லுக் விட்டா பசங்க வௌவௌத்து போயிடுவானங்க.\nசான்சே இல்லை... நெடு நெடுன்னு சத்யராஜ் போல உயரம்...\nடான்ஸ் ஆட வந்துட்டு காதல் கொண்டேன் சோனியா போல கடமைக்கு ஆடவில்லை... அவ்வளவு எணர்ஜி.. ஆஹா கல்யாணத்துல அசத்தினாலும்... சுதேசி ரோமான்ஸ் திரைப்படத்தில் நடிப்பிலும் லிப் லாக் காட்சிகளிலும் அசத்தி இருக்கின்றார்.\nஇவ்வளவு எனர்ஜட்டிக்காக ஒரு பெண்ணை திரையில் பார்த்து வெகு நாள் ஆகி விட்டது... நிறைய பிரேம்களில் நடிக நடிகைகள் கடனெழவே என்று ஆடி பார்த்து இருக்கலாம்..ஆனால் வாணி பொறி கலக்க என்ர்ஜியாக உற்சாகமாக ஆடி இருக்கின்றார்.... அந்த பிரேம்களை பார்க்கையிலேயே உற்சாகம் உங்களுக்கு தன்னால் ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்டவை... அவ்வளவு எனர்ஜி... முக்கியமாக இரண்டாவத கல்யாண பாடலில் வாணியின் ஆட்டம் செம.\nபடம் பார்த்து நான்கு வாரத்துக்கு மேல் ஆகி விட்டது.. ஆனாலும் உடம்பில் இன்னும் வாணி ஜுரத்தின் அறிகுறி உடம்பில் இன்னும் மிச்சம் இருக்கின்றது... காதில் கம்மல் இல்லை, பூ இல்லை... நெற்றியில் பொட்டு இல்லை....பழமை வாதத்தில் திளைத்து போன தமிழ் ரசிகனை அசரடிக்கும் எந்த அடிப்படை அழகும் இல்லை....உதாரணத்துக்கு ஒல்லயாக வரும் நடிகர்கள் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க... கொஞ்சம் பூசினார் போல குண்டடிப்பார்கள்... ஆனால் வாணியிடம் அப்படி எந்த லட்சனமும் இல்லை.... பெரிய நெற்றி, ஒல்ல��யான உடல்வாகு.... சத்யராஜே ஆப் பீட் ஸ்டூல் போட்டு ரொமான்ஸ் செய்யும் உயரம்,..\nஒல்லியான தெகம்.. தெகிலான வயிறு.. சிரித்தால் உதடு சற்றே கோனால், பெரிய நெற்றி, பல பிரேம்களில் கம்மல் இல்லை... பெரிய நெற்றியல் பொட்டு இல்லை... முக்குத்தி இல்லை.... இருந்தாலும் வாணியை தமிழ் ரசிகனுக்கு பிடித்து போகின்றது....\nநடித்த படங்கள் இரண்டே இரண்டுதான்....\nஅடுத்ததாக இந்த கலர்ஸ் டிவி சிரியலான Na Bole Tum Na Maine Kuch Kaha சீரியல் பாலிமர் தொலைகாட்சியில் டப்பிங் ஆகி ஒளிபரப்பாகி வருகின்றது.... நெஞ்சம் பேசுதே என்ற பெயரில் ஒளிப்பரப்பாகும் இந்த சீரியலில் மேகாவாக நடிக்கும் இளம் விதவை அகன்க்ஷா அசத்தி இருக்கின்றார்...\nமுகத்தில் இருக்கும் மென் சோகம் இளம் விதவை கதாபாத்திரத்தில் நடித்த இந்த பெண்ணின் வெற்றி... தொடர்ந்து சீரியல் பார்க்கவில்லை என்றாலும் அவ்வப்போது எப்போதாவது கண்ணில் படும் வேலையில் சேனல் மாற்றாமல் இருக்க அகன்க்ஷாவும் ஒரு காரணம்...\nஅப்புறம் விஜய் டிவி டிடி...\nஎந்த செலிபிரிட்டி வந்தாலும் அதே உற்சாகம்.... அதே பிரண்ட்லி நஸ்... அப்படி ஷோ பண்ணறது கஷ்டம் ,... காரணம் எல்லாரையும் புடிச்சிடாது.. சில பேரை பார்த்தாலே இவங்க கூட அரைமணி நேரம் பேசியாகனுமான்னு நம்ம முகதே காட்டிக்கொடுத்துடும்... ஆனா அதே உற்சாகம் யாரக இருந்தாலும்... அந்த எனர்ஜி... அல்லது அவரது 14 வருட அனுபவத்தால் இது சாத்தியமாகி இருக்கலாம்..\nடிடி கேமராவுக்கு முன்ன நின்னு ஆங்கர் பண்ண முதல் அவுட்டோர் புரோகிராம்... அல்லது மொத காம்பியர் செஞ்ச புரோகிராம்.... சென்னை சிதம்பர கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த ,நட்சத்திர கிரிக்கெட்டான்னு யாராவது தெரிஞ்சவங்க கேட்டு சொல்லுங்கப்பு...\nLabels: அனுபவம், இந்திய சினிமா, தமிழ்சினிமா, தொலைக்காட்சி\nDD அளவுக்கு அதிகமா பேசும் பொண்ணு. சிரித்தால் மிகைபடுத்தி தான் சிரிக்கும். செயற்கை தன்மை தனியாக தெரியும்... உற்று கவனித்து பாருங்கள்.\nஅண்ணே பரிநிதியை டச் பண்ண வேணாம்.. அது என் ஆளு (மாசா விளம்பரம் பாக்குறதே அதுக்காகத்தான்)\nஅப்பால இதுகளையெல்லாம் அடுத்த சாய்ஸில் வச்சிருக்கேன்.\n- ரஞ்ச்ச்சனாவில் நடித்த (ஸ்ப்ரைட் விளம்பர தேவதை) ஒன்சைட் லவ் கேரக்டர் மற்றும் பேர் & லவ்லியில் வரும் யாமி கவுதம்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nTHE CLIENT-2011/உலகசினிமா/கொரியா/ மோதும் வக்கில்கள...\nEVELYN-2012 /உலக சினிமா/ ஸ்பானிஷ்/ அப்பாவி பெண்.\nபுதியதலைமுறைஇதழ் விவாதம் எனது கருத்துக்கள்...\nHasee Toh Phasee-2014/ ஹசி தோ பசி /பார்த்தே தீரவேண...\nகண்ணில் பட்டவை 2 (07/04/2014)\nMaan Karate-2014/மான் கராத்தே சினிமா விமர்சனம்.\nஇன்னும் திறக்கப்படாத முண்டகக்கன்னியம்மன் ரயில் நில...\nACT BROAD BAND சென்னையில் அசத்தும் ஆக்ட் பிராட் ...\nசமீபத்தில் மனதை கொள்ளை கொண்ட திரையுலக பெண்கள்...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (97) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) ���ாணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/search/label/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-23T12:23:39Z", "digest": "sha1:UVLZAWVRCWN7Q2WGDLQR2F7SNMFSG4SU", "length": 22557, "nlines": 177, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nகொடிக்கால்பாளையம் நபி வழி நோன்பு பெருநாள் திடல் தொழுகை {புகைப்படம்}-2016\nகொடிக்கால்பாளையம் நபி வழி நோன்பு பெருநாள் திடல் தொழுகை {புகைப்படம்}-2016\nTNTJ-நடத்திய ஹஜ் பெருநாள் விளையாட்டு போட்டி-2014 (புகைப்பட தொகுப்பு)\nஅல்லாஹ்வின் அருளால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருநாள் தினத்தன்று வீர விளையாட்டுகளை மக்களுக்கு நடத்தி காட்டியதை பல ஹதீஸ் வழியாக வழிகாட்டுதலை அறிந்துள்ளோம்\nஅதன் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் மாணவரணி சார்பாக ஹஜ்பெருநாள் (தியாக திருநாள்) மூன்றாம் ஆண்டு விளையாட்டு போட்டி நபிவழி அடிப்படையில் மார்க்கத்துக்கு முரணில்லாமல் நமதூர் தெற்கு தெருவில் நடைபெற்றது இதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்...\nவிளையாட்டு போட்டி ஆரம்பம் முதல் முடியும் வரை நமதூர் மாணவர்கள் ஆர்வமாக இருந்தார்கள் தவ்ஹீத் ஜமாத்திடமிரிந்து விளையாட்டு போட்டி அறிவிப்பு வந்தவுடன் நமதூர் மாணவர்கள் அனைவரும் தனியார் கடையில் தங்களுடைய பெயரை முன்பதிவு செய்தனர்...\nஅல்லாஹ்வின் அருளால போட்டி மாலை சரியாக 2.30மணிக்கு துவங்கியது போட்டியை கிளைத்தலைவர் S.M களிபதுல்லாஹ் துவக்கிவைத்தார்.\nபோட்டி விபரம்: 01 மிதி சைக்கிள் (சிறுவர்) 02 ஓட்ட பந்தயம் (சிறுவர்-சிறுமியர்) 03 எலுமிச்சை கரண்டி(சிறுமியர்)04 ஊசி நூல் கோர்த்தல்(சிறுமியர்) 05 நாற்காலி விளையாட்டு(சிறுமியர்)\nஏன போட்டிகள் மிக சிறப்பாக வீரியமாக நடைபெற்றன..\nபோட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணைத்து மாணவ மாணவிகளுக்கும் இறுதியில் கிளை நிர்வாகிகள் பரிசுகளை வழங்கினர் போட்டி நிகழ்ச்சி அனைத்தையும் நமதூர் கிளை (மாணவர���ி தொண்டரணியினர் ஏற்பாடு செய்திருந்தனர்...Ad Option\nஒரு பெருநாளின்போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தாமாகவோ, அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ 'நீ பார்க்க ஆசைப்படுகிறாயா' எனக் கேட்டார்கள். நான் 'ஆம்' என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின் புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி), 'அர்பிதாவின் மக்களே' எனக் கேட்டார்கள். நான் 'ஆம்' என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின் புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி), 'அர்பிதாவின் மக்களே விளையாட்டைத் தொடருங்கள்' என்று கூறினார்கள். நான் பார்த்துச் சளித்தபோது 'உனக்குப் போதுமா விளையாட்டைத் தொடருங்கள்' என்று கூறினார்கள். நான் பார்த்துச் சளித்தபோது 'உனக்குப் போதுமா' என்று கேட்டார்கள். நான் 'ஆம்' என்றேன். 'அப்படியானால் (உள்ளே) போ' என்று கேட்டார்கள். நான் 'ஆம்' என்றேன். 'அப்படியானால் (உள்ளே) போ\nஅறிவிப்பவர்: ஆயிஷா(ரலி); நூல்: புகாரி(950, 2907)\nபெருநாள் தினத்தில் இது போன்ற வீர விளையாட்டுக்களை ஊர் தோறும் ஏற்பாடு செய்வதன் மூலமும் மக்கள் ஹராமான காரியங்களில் ஈடுபடுவதைத் தடுக்க முடியும்.\nஅல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டிய வழியில் மட்டும் நமது வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்ள இறைவன் அருள் புரிவானாக\nTNTJ-நடத்திய ஹஜ் பெருநாள் விளையாட்டு போட்டி-2014 (புகைப்பட தொகுப்பு)\nஅல்லாஹ்வின் அருளால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருநாள் தினத்தன்று வீர விளையாட்டுகளை மக்களுக்கு நடத்தி காட்டியதை பல ஹதீஸ் வழியாக வழிகாட்டுதலை அறிந்துள்ளோம்\nஅதன் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் மாணவரணி சார்பாக ஹஜ்பெருநாள் (தியாக திருநாள்) மூன்றாம் ஆண்டு விளையாட்டு போட்டி நபிவழி அடிப்படையில் மார்க்கத்துக்கு முரணில்லாமல் நமதூர் தெற்கு தெருவில் நடைபெற்றது இதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்...\nவிளையாட்டு போட்டி ஆரம்பம் முதல் முடியும் வரை நமதூர் மாணவர்கள் ஆர்வமாக இருந்தார்கள் தவ்ஹீத் ஜமாத்திடமிரிந்து விளையாட்டு போட்டி அறிவிப்பு வந்தவுடன் நமதூர் மாணவர்கள் அனைவரும் தனியார் கடையில் தங்களுடைய பெயரை முன்பதிவு செய்தனர்...\nஅல்லாஹ்வின் அருளால போட்டி மாலை சரியாக 2.30மணிக்கு துவங்கியது போட்டியை கிளைத்தலைவர் S.M களிபதுல்லாஹ் துவக்கிவைத்தார்.\nபோட்டி விபரம்: 01 மிதி சைக்கிள் (சிறுவர்) 02 ஓட்ட பந்தயம் (சிறுவர்-சிறுமியர்) 03 எலுமிச்சை கரண்டி(சிறுமியர்)04 ஊசி நூல் கோர்த்தல்(சிறுமியர்) 05 நாற்காலி விளையாட்டு(சிறுமியர்)\nஏன போட்டிகள் மிக சிறப்பாக வீரியமாக நடைபெற்றன..\nபோட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணைத்து மாணவ மாணவிகளுக்கும் இறுதியில் கிளை நிர்வாகிகள் பரிசுகளை வழங்கினர் போட்டி நிகழ்ச்சி அனைத்தையும் நமதூர் கிளை (மாணவரணி தொண்டரணியினர் ஏற்பாடு செய்திருந்தனர்...Ad Option\nஒரு பெருநாளின்போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தாமாகவோ, அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ 'நீ பார்க்க ஆசைப்படுகிறாயா' எனக் கேட்டார்கள். நான் 'ஆம்' என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின் புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி), 'அர்பிதாவின் மக்களே' எனக் கேட்டார்கள். நான் 'ஆம்' என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின் புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி), 'அர்பிதாவின் மக்களே விளையாட்டைத் தொடருங்கள்' என்று கூறினார்கள். நான் பார்த்துச் சளித்தபோது 'உனக்குப் போதுமா விளையாட்டைத் தொடருங்கள்' என்று கூறினார்கள். நான் பார்த்துச் சளித்தபோது 'உனக்குப் போதுமா' என்று கேட்டார்கள். நான் 'ஆம்' என்றேன். 'அப்படியானால் (உள்ளே) போ' என்று கேட்டார்கள். நான் 'ஆம்' என்றேன். 'அப்படியானால் (உள்ளே) போ\nஅறிவிப்பவர்: ஆயிஷா(ரலி); நூல்: புகாரி(950, 2907)\nபெருநாள் தினத்தில் இது போன்ற வீர விளையாட்டுக்களை ஊர் தோறும் ஏற்பாடு செய்வதன் மூலமும் மக்கள் ஹராமான காரியங்களில் ஈடுபடுவதைத் தடுக்க முடியும்.\nஅல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டிய வழியில் மட்டும் நமது வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்ள இறைவன் அருள் புரிவானாக\nஹஜ் பெருநாள் திடல் தொழுகை-2014\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளையில் இன்று (06-10-2014) ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பலர் இதில் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர்\nஹஜ் பெருநாள் திடல் தொழுகை-2014\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளையில் இன்று (06-10-2014) ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பலர் இதில் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர்\nகொடிக்கால்பாளையத்தில் நடந்த நபி வழி நோன்பு பெருநாள் திடல் தொழுகை {புகைப்படம்}-2014\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையை கொண்டு புனிதமிக்க ரமளானுடைய பெருநாள் தொழுகை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்கிளை கொடிக்கல்பாளையம் சார்பில் நகராட்சி பள்ளி திடலில் நபி வழியில் சிறப்புடன் நடைபெற்றது நபி வழியில் தொழுகை முடிந்ததும், பள்ளிவாசல் இமாம் அவர்கள் சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள் இதில் ஏராளாமான ஆண்களும் .பெண்களும் கலந்து கொண்டார்கள்\nகொடிக்கால்பாளையத்தில் நடந்த நபி வழி நோன்பு பெருநாள் திடல் தொழுகை {புகைப்படம்}-2014\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையை கொண்டு புனிதமிக்க ரமளானுடைய பெருநாள் தொழுகை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்கிளை கொடிக்கல்பாளையம் சார்பில் நகராட்சி பள்ளி திடலில் நபி வழியில் சிறப்புடன் நடைபெற்றது நபி வழியில் தொழுகை முடிந்ததும், பள்ளிவாசல் இமாம் அவர்கள் சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள் இதில் ஏராளாமான ஆண்களும் .பெண்களும் கலந்து கொண்டார்கள்\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் ��ஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0/", "date_download": "2019-04-23T11:59:50Z", "digest": "sha1:RZCJGDPEOVZ7XSRRWG2JCF7G7F2YXV7U", "length": 22194, "nlines": 139, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "பொது நலன் கருதி ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் மிஸ்கின், திருமுருகன் காந்தி ஆவேச பேச்சு - Kollywood Today", "raw_content": "\nHome News பொது நலன் கருதி ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் மிஸ்கின், திருமுருகன் காந்தி ஆவேச பேச்சு\nபொது நலன் கருதி ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் மிஸ்கின், திருமுருகன் காந்தி ஆவேச பேச்சு\nபொது நலன் கருதி ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்\nமிஸ்கின், திருமுருகன் காந்தி ஆவேச பேச்சு\nதமிழ்நாட்டில் கண்ணுக்கு தெரியாமல், யாரும் கண்டுபிடிக்காத வண்ணம் கந்துவட்டி தொழில் எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை விவரிக்கும் படம் ‘பொது நலன் கருதி’.\n5,000 பணம் வாங்க ஆசைப்பட்டு 50,000 வரை திருப்பி கொடுக்கும் ஏழை, நடுத்தர மக்களின் அன்றாட பிரச்சினையை அலசியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சீயோன். பிப்ரவரி 7-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினருடன் மே 19 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி, இயக்குனர் மிஸ்கின், வசந்த பாலன், மீரா கதிரவன், கலப்பை மக்கள் இயக்கத் தலைவர் பி.டி செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nஇந்த ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் வசந்த பாலன் பேசும் போது\nசிறிய பட்ஜெட் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றாலும் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு விடுகிறது. தற்போது வெளியாகியுள்ள பேரன்பு, சர்வம் தாளமயம் ஆகிய படங்கள் நன்றாக இருக்கிறது. காலையில் பார்க்கலாம் என்றால் தியேட்டர்கள் இல்லை. இந்த இரண்டு படங்களும் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் சங்கம் என்ன தான் செய்கிறது இதையெல்லாம் ஒழிக்கிறோம் என கூறி தானே பதிவிக்கு வந்தார்கள். ஆனால் தற்போது என்ன செய்கிறார்கள் இதையெல்லாம் ஒழிக்கிறோம் என கூறி தானே பதிவிக்கு வந்தார��கள். ஆனால் தற்போது என்ன செய்கிறார்கள் சிறிய பட்ஜெட் படங்கள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.\nபெரிய நடிகர்களின் படங்கள் மட்டும் பிரச்னையில்லாமல் வெளியாகிறது. திரையுலகமே மோசமான நிலைமையில் சென்று கொண்டிருக்கிறது. தமிழ் ராக்கர்ஸை கண்டு பிடிங்க இல்லனா தமிழ் திரையுலகத்தை இழுத்து மூடிட்டு போக வேண்டியது தான் என உருக்கமாகவும் ஆவேசமாகவும் பேசினார்.\nவிஷால் உண்மையாகவே இரவு பகல் பார்க்கலாம் தமிழ் ராக்கர்ஸ் எனும் கயவர்களை ஒழிக்க போராடி கொண்டு தான் வருகிறார். அதை நானே என் கண் கூடாக பார்த்துள்ளேன். இன்று வரை விஷால் அந்த திருடர்களை பிடிக்க முயற்சி செய்து தான் வருகிறார். ஆனால் அவர்களை பிடிப்பது என்பது கடினமான விஷயம். மரம், செடி, கொடி, பறவைகள் எப்படி இருக்கிறதோ அதே போல் தான் திருடர்கள் இருப்பதும் இயற்கை. வசந்த பாலனின் ஜெயில் திரைப்படம் வரும். அதையும் தமிழ் ராக்கர்ஸில் வெளியிட தான் செய்வார்கள். அது நல்ல படமாக இருந்தால் நிச்சயம் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என கூறினார். நல்ல படம் எடுப்பவர்களுக்கு ஒரு டீ, இரண்டு பிஸ்கட் போதும். நல்ல படத்தை கொடுக்க வேண்டும் என்ற இயக்குனர்களுக்கு அது போதும் என பேசினார்.\nஇப்படத்தின் இயக்குனர் சீயோன் பேசியதாவது\nகந்து வட்டி பிரச்சனை குறித்த உண்மை சம்பவங்களை வைத்து தான் இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். மக்கள் இந்த படத்திற்கு ஆதரவு தர வேண்டும். படத்திற்க்கு நடித்துள்ள கருணாகரனை நிகழ்ச்சிக்கு அழைத்து இருந்தோம் ஆனால் அவர் ப்ரோமோஷனுக்கு எல்லாம் வர மாட்டார் போல் என பேசினார். டப்பிங் பேசுவதற்கு முன்பாகவே சம்பளம் மொத்தத்தையும் கொடுக்க சொன்னார். நாங்களும் கொடுத்து விட்டோம் ஆனாலும் நிகழ்ச்சிக்கு வரவில்லை என பேசினார். இதெல்லாம் இப்படி தான் இருக்கு, ட்விட்டரில் பேசிட்டு இருந்தால் போதுமா இதையெல்லாம் யார் கேட்பது என கருணாகரனை விளாசி இருந்தார்.\nஇந்த படத்தில் சந்தோஷ், அருண் ஆதித் ஆகியோர் எல்லாம் பொது நலத்திற்காக தற்போது வரை சம்பளமே வாங்காமல் நடித்து கொடுத்துள்ளார். பிப்ரவரி 7-ம் தேதி இந்த படத்தை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கிறோம். ஆதரவு கொடுங்கள் அப்போது தான் பொது நலத்தை கருதி உருவாகும் படங்கள் வெளியாகும் என பேசினார்.\nதயாரிப்பாளர் பி.டி செல்வகுமார் பேசியத��வது,\nபொது நலன் கருதி நல்ல கருத்துள்ள படம். நான் இந்த படத்தை கூட பார்த்து விட்டேன். மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டிய படம். இந்த நிகழ்ச்சிக்கு மிஸ்கின் அவர்களை வருவாரா வரமாட்டாரா என நினைத்து கொண்டு தான் அழைத்தேன். புது முக இயக்குனராக இருந்தால் என்ன வருகிறேன் என கூறி விட்டார். அவரை வரவேற்பதில் பெருமை கொள்கிறேன் என கூறினார். தாழ்ந்து கிடப்பவர்களுக்கும் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும் தான் நாம் எப்போதும் உதவியாக இருக்க வேண்டும். பெரிய பணக்காரர்கள், கோடீஸ்வரர்களை போல ஒட்டுண்ணி வாழ்கை வாழும் வாழ்க்கை வாழ்க்கையே கிடையாது. அந்த மாதிரி உதவும் இனத்தில் பிறந்த மிஸ்கின் அவர்களை பாராட்ட நான் கடமைப்பட்டுள்ளேன் என பேசினார்.\nஅதே போல் தொடர்ந்து சிறந்த படங்களை கொடுத்து வருகிறார் வசந்த பாலன். சமூகத்தில் நடக்கும் அவலங்களை புரட்டி போடும் படமாக எடுத்து வரும் ஒரு அருமையான இயக்குனர். அவரை நான் போனில் தான் தொடர்பு கொண்டு அழைத்தேன். உடனே வருகிறேன் என கூறி விட்டார். மேலும் திருமுருகன் காந்தி போன்ற நல்லவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். நேற்று அவரது வீட்டிற்கு சென்றேன். கண்ணீர் வந்து விட்டது. அப்படியான நிலையில் இருந்தும் மக்களுக்காகவும் சமூகத்திற்காகவும் போராடி வருகிறார். எவ்வளவு கட்சிகள் தேர்தலில் நின்றாலும் ஒரு நல்லவன் இருந்தால் மக்கள் அவரை தேர்வு செய்து வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்கள் எல்லாம் நமக்காக போராடுகிறார்கள். அவர்களின் குடும்பங்களுக்கான அல்ல. இவருக்கு மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். கொள்ளையடிப்பவர்கள் பக்கம் தான் நீதி துறை என அனைத்தும் உள்ளன. அப்படியானவர்களுக்கு தான் நாமும் துணை நிற்கிறோம். ஒரு முறையாவது திருமுருகன் காந்தி போன்ற சமூகத்தை நேசிப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என பேசினார்.\nஒருவர் 1 கோடிக்கான தொழில் தொடங்குகிறார் என்றால் அவர் வாரியாக 18 லட்சம் செலுத்த வேண்டும். இப்படியான நிலையில் முதலீடு போட்டவர்களுக்கு எப்போது அந்த 1 கோடி வரும் வெறும் கார்ப்பரேட் முதலைகள் மட்டுமே தொழில் செய்ய வேண்டும் என்ற சூழலை தான் அரசாங்கம் உருவாக்க முயல்கிறது. இதே நிலைமை தான் திரையுலகிலும் நடக்கிறது. அதை தான் இங்கு பேசிய இயக்குனர்கள் கூறுகிறார்கள். நானும் ஒரு துறையில் வேலை செய்துள்ளேன். அந்த நிறுவனம் எனக்கு 5 லட்சம் தர வேண்டும். ஆனவர் அவர்கள் தரவில்லை. அந்த நிறுவனத்திற்கான வரியை நான் செலுத்த வேண்டும். இதற்காக நான் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தேன். 10 வருடங்களாக அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இது தான் இந்த அரசாங்கத்தின் யோக்கியதை என கொந்தளிப்புடன் பேசினார். மேலும் கஜா புயலால் பாதிக்க மக்களுக்காக பி.டி செல்வகுமாரின் கலப்பை மக்கள் இயக்கம் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற நினைத்தது புதிய சிந்தனை. இதற்காகவே அவரை பாராட்ட வேண்டும். சினிமாவில் இப்படியொரு சமூக சிந்தனையுள்ளவரை பார்த்து ஆச்சரியப்பட்டேன். தண்ணீர், பிஸ்கட் என கொடுத்து விட்டு போகும் நபர்களுக்கு மத்தியில் சத்தமில்லாமல் இப்படியான ஒரு செயலை செய்திருப்பவரை பாராட்ட வேண்டியது நம்முடைய கடமை என பேசினார்.\nTAGதிருமுருகன் காந்தி ஆவேச பேச்சு பொது நலன் கருதி ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் மிஸ்கின்\nநாளைய தலைமுறை வாழ நாம தான் முயற்சி எடுக்க வேண்டும் ஸ்டன்ட் யூனியன் விழாவில் நடிகர் சமுத்திரகனி பேச்சு\nசிதம்பரம் ரயில்வேகேட் பட தயாரிப்பாளர் S.M.இப்ராஹீம் மகள் திருமண விழா\nஅரசியலை வெளுத்து வாங்க வருகிறது “ஒபாமா உங்களுக்காக” பிருத்விராஜ் ஜனகராஜ் நடிக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/politics-news/rajinikanth-fans-meeting-in-chennai-ragavendra-marriage-hall", "date_download": "2019-04-23T12:17:59Z", "digest": "sha1:EFBP44AWOO4UEQCEPMG6E6CBBNWFBJ3L", "length": 8653, "nlines": 67, "source_domain": "tamil.stage3.in", "title": "அரசியல் நிலைப்பாட்டை 31-ஆம் தேதி சொல்கிறேன் - ரஜினிகாந்த்", "raw_content": "\nஅரசியல் நிலைப்பாட்டை 31-ஆம் தேதி சொல்கிறேன் - ரஜினிகாந்த்\nநடிகர் ரஜினிகாந்த், சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இரண்டாம் கட்டமாக ரசிகர்களை சந்தித்துள்ளார். முதல் கட்டமாக கடந்த மே மாதம் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். ஒவ்வொரு முறையும் ரசிகர்களை சந்திக்கும்போது தன்னை திரையுலகில் பிரபலமாக்கிய இயக்குனர்களை வரவழைத்து பேச வைப்பார். முன்னதாக இயக்குனர் முத்துராமனை அழைத்து வந்தார். தற்போது இரண்டாம் கட்ட சந்திப்பில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் மகேந்திரன், கதாசிரியர் கலைஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ரசிகர்கள் சந்���ிப்பு 31-ஆம் தேதி வரை நடக்க உள்ளது.\nஒவ்வொரு நாளும் 1000 ரசிகர்களை சந்திக்க முடிவு செய்துள்ளார். இந்த ரசிகர்கள் சந்திப்பில் பேசிய ரஜினிகாந்த் \"திரையுலகில் என்னை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் கே.பாலசந்தர் அவர்கள். நடிக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன், ஆனால் ஹீரோவாக நடிக்க ஆசைப்படவில்லை பின்னர் கலைஞானம் ஐயா தான் என்னை கதாநாயகனாக அறிமுகம் செய்தார். அதன் பிறகு 'ஆடு புலி ஆட்டம்' படத்தில் இயக்குனர் மகேந்திரன் சார் அறிமுகமானார். பிறந்த நாளன்று கடந்த 30 வருடங்களாக நான் யாரையும் சந்திப்பதில்லை.\nவீட்டிலும் இல்லாமல் தனிமையில் இருக்க நினைப்பவன். இந்த முறை வழக்கத்திற்கும் மாறாக ஏராளமான ரசிகர்கள் வந்ததை அறிந்தேன், உங்களுடன் இல்லாமல் போனதற்கு மிகவும் வருத்தப்பட்டேன், இந்த ஆறு நாட்களில் சந்திப்போம். அரசியல் முடிவை பற்றி அனைவரும் என்னிடம் கேட்கின்றனர். மக்கள் நினைக்கிறார்களோ இல்லையோ ஊடகங்கள் பெரிதும் விரும்புகிறது. நான் அரசியலுக்கு எப்போது வருவேன் என்று கேள்வி எழுப்புகிறது. நான் அரசியலுக்கு 1996லேயே வந்துவிட்டேன். போர் வரும் என்று சொன்னேனே அந்த போர் தான் தேர்தல், தேர்தலில் வெற்றியடைய விவேகம் மட்டும் இருந்தால் போதாது, வியூகமும் வேண்டும். கஷ்ட நஷ்டங்கள் அனைத்தையும் கண்ட பிறகுதான் எதுவுமே தெளிவாக சொல்ல முடியும்.\nஎன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை 31-ஆம் தேதி சொல்கிறேன். இன்றைய உலகில் சமூக வலைத்தளங்களில் தவறான வதந்திகளை பரப்பி வருகின்றனர். அதில் நல்லவை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள், தவறான செய்திகளை ஏற்காதீர்கள். 31-ஆம் தேதி அரசியல் நிலைப்பாட்டை சொல்கிறேன் என்று தான் கூறியிருக்கிறேன், அரசியலுக்கு வருவேன் வரமாட்டேன் என்றெல்லாம் சொல்லவில்லை.\" என்று தெரிவித்துள்ளார்.\nஅரசியல் நிலைப்பாட்டை 31-ஆம் தேதி சொல்கிறேன் - ரஜினிகாந்த்\nஅரசியல் நிலைப்பாட்டை 31-ஆம் தேதி சொல்கிறேன்\nசென்னை ராகவேந்திரா திருமண மண்டபம்\nநடிகர்களாக அரசியலில் களமிறங்குவது நாட்டிற்கு பேரழிவு - நடிகர் பிரகாஷ்ராஜ்\nராகவேந்திரா கோவிலுக்கு ரஜினிகாந்த் 10 கோடி நன்கொடை\nஅனைவருக்கும் விகாரி வருட தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்: செய்ய வேண்டியது\nநயன்தாராவுக்காக ராதாரவியின் மேல் தயாரிப்பாளர் எடுத்த நடவடிக்கை\nவெளியாகுமா என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம்\nகேன்சர் நோயை சுலபமாக கண்டுபிடிக்க புதிய இயந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Business/1371-bsnl-customers-10-lakshs.html", "date_download": "2019-04-23T12:19:14Z", "digest": "sha1:6WCQEICOFKP45TTARRBYUV3PF2AAMSBC", "length": 8483, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "மார்ச் மாதத்தில் மட்டும் பிஎஸ்என்எல்-ல் இணைந்த 10 லட்சம் வாடிக்கையாளர்கள் | bsnl customers 10 lakshs", "raw_content": "\nமார்ச் மாதத்தில் மட்டும் பிஎஸ்என்எல்-ல் இணைந்த 10 லட்சம் வாடிக்கையாளர்கள்\nஏர்செல் சேவை முடங்கியதன் எதிரொலியாக, பிஎஸ்என்எல் தமி்ழ்நாடு சர்க்கிள் நிறுவனத்தில் நடப்பு மார்ச் மாதத்தில் மட்டும் 10 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் சேர்ந்துள்ளனர்.\nகடன் பிரச்சினை, டவர் நிறுவனங்களுக்கு பணம் அளிக்காதது உள்ளிட்ட காரணங்களால் ஏர்செல் நிறுவனத்தின் செல்போன் சேவை பாதிப்படைந்தது. இதன் காரணமாக, ஏர்செல் நிறுவனத்தின் சுமார் ஒன்றரை கோடி வாடிக்கையாளர்கள் பிற செல்போன் நிறுவனங்களுக்கு மாறி வருகின்றனர்.\nஇவ்வாறு மாறும் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல், ஏர்டெல், வோடபோன் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய செல்போன் நிறுவனங்களுக்கு மாறி வருகின்றனர். இதில், அரசு பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மட்டும் நடப்பு மார்ச் மாதத்தில் 10 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் சேர்ந்துள்ளனர்.\nஇதுகுறித்து, பிஎஸ்என்எல் தமிழ்நாடு சர்க்கிள் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறும்போது, ஏர்செல் நிறுவனத்தின் சேவை முடங்கியதால், அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வந்து இணைந்துள்ளனர். இதைத் தவிர பிற செல்போன் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களும் எங்கள் நிறுவனத்தின் சேவையில் வந்து இணைந்துள்ளனர். நடப்பு மார்ச் மாதத்தில் மட்டும் 10 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் எங்கள் நிறுவனத்தில் இணைந்துள்ளனர்.\nமேலும், மற்ற நிறுவனங்களை விட பிஎஸ்என்எல் நிறுவனம், வாய்ஸ்கால் மற்றும் டேட்டா சேவைகளை குறைந்த கட்டணத்தில் அதிகளவு வழங்குகின்றன. இதுவும் புதிய வாடிக்கையாளர்கள் வந்து சேருவதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது. புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு ஏற்ப டவர்களின் எண்ணிக்கையும் விரைவில் அதிகரிக்கப்படும் என்றார்.\nநாடாளுமன்றத் தேர்தல்: அரசு ஊழியர்களின் நிலைப்பாடு என்ன\nஅமேசானை வளைக்க அம்பானி திட்டமா \n4ஜி சேவையை தொடங்கியது பிஎஸ்என்எல்\nபிஎஸ்என்எல் நிறுவனத்தைச் சிக்கலாக்கி தனியாரிடம் தாரை வார்க்க மோடி அரசு விரும்புகிறது: வைகோ குற்றச்சாட்டு\nவேலையில்லா இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளித்த பிஎஸ்என்எல்-க்கு அரசு விருது\nஜியோ பாய்ச்சல்: ஒரே மாதத்தில் 85 லட்சம் புதிய வாடிக்கையாளர்களால் ஏர்டெல், வோடபோனுக்கு இழப்பு\nமார்ச் மாதத்தில் மட்டும் பிஎஸ்என்எல்-ல் இணைந்த 10 லட்சம் வாடிக்கையாளர்கள்\nஒரு ஊர்ல வெறும் 76 பேர் மட்டுமே இருக்காங்க: அட டிஜிட்டல் இந்தியாவில்தாங்க\nநிமோனியாவை குணமாக்க பச்சிளங் குழந்தை மீது ஆசிட் ஊற்றி கொடூரம்\nஉங்கள் குழந்தைகளின் ஆர்வமும் தஞ்சை பெரியகோயிலின் ஆச்சர்யங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/Parthepan.html", "date_download": "2019-04-23T13:02:50Z", "digest": "sha1:E3LVIEKMSC32QCD6W5OXEC5OZXCLSEWT", "length": 10573, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழ்த் தேசிய எழுச்சி நாட்களில் களியாட்ட நிகழ்வுகளுக்குத் தடை - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / தமிழ்த் தேசிய எழுச்சி நாட்களில் களியாட்ட நிகழ்வுகளுக்குத் தடை\nதமிழ்த் தேசிய எழுச்சி நாட்களில் களியாட்ட நிகழ்வுகளுக்குத் தடை\nநிலா நிலான் February 08, 2019 யாழ்ப்பாணம்\nதமிழ் தேசிய எழுச்சி நாட்களில் யாழ்.மாநகர சபையின் எல்லைக்குள் களியாட்டம் உள்ளிட்ட கே லிக்கை விழாக்களை நடாத்துவதை தடை செய்யக் கோரும் பிரேரணை சபையின் ஏகமனதாக நி றைவேற்றப்பட்டுள்ளது.\nயாழ்.மாநகர சபையின் இன்று காலை மாதாந்த அமர்வு நடைபெற்றது. இதன் போது தமிழ் தேசி ய மக்கள் முன்னணின் உறுப்பினர் வரதராஜா பார்த்திபனால் சபையில் பிரேரணை ஒன்றை சம ர்ப்பித்திருந்தார்.\nயாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ் தேசிய எழுச்சி நாட்கள் மற்றும் நினைவேந்த ல் நாட்களில் களியாட்ட நிகழ்வுகள் மற்றும் கேலிக்கை விழாக்களை நடத்துவதை தடைசெய்ய வேண்டும்.\nகுறிப்பாக தமிழ் இன அழிப்பு நாளான மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், தியாக தீபன் தி லீபனின் ஆரம்ப இறுதி நாள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் வாரர் வாரத்த்தில் இவ்வாறான களியாட்ட, கேலிக்கை நிகழ்வுகளை தடை செய்ய வேண்டும். அவ்வாறான நிகழ்வுகள் நடாத்தப்படுவதற்கு மாநகர சபை அனுமதி வழங்கக் கூடாது. மேலும��� சபை எல்லைக்குள் நடைபெறும் நிகழ்வுகளில் சமூகப் பிறழ்வான சூது நடவடிக்கைகளையும் தடை செய்ய வேண்டும் என்ற பிரேரணையை பார்த்தீபன் சபையில் சமர்ப்பித்திருந்தார். குறிப்பாக யாழில் இராணுவத் தினால் நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் மதுபான போத்லினை வெற்றி இலக்காக கொண்டு நடத்த ப்பட்ட நிகழ்வினையும் பார்த்தீபன் சுட்டிக்காட்டினார்.\nஇப் பிரேரணை மீதான வாதங்கள் நடைபெற்றது. இதன் போது ஈ.பி.டி.பியின் உறுப்பினர் மு.ரெ மிடியஸ் அப் பிரேரணையில் முதல் போராளியான சிவகுமாரின் உயிரிழந்த யூன் 5 ஆம் திகதியி லும் இவ்வாறான கேலிக்கை நிகழ்வுகள் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். மாவீரர் வாரம் முழுவதிலும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க முடியாது என் று தெரிவித்து மாவிரர் வாரத்தில் 26, 27 ஆம் திகதிகளில் கேலிக்கை நிகழ்வுகளுக்கு தடைவிதிக் கலாம் என்ற யாழ்.முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்டின் திருத்தத்துடன் குறித்த பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால் தப்பியது தாஜ் ஹோட்டல்\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்து குண்டை வெடிக்க வைக்க பெல்ட்டை இழுத்த போதும் ...\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குண்டு தாக்குதல்களின் ...\nதற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம்\nகொழும்பு- தெமட்டகொடவில் மகாவில கார்டனில் உள்ள வீட்டில், இருந்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம், கைப்பற்றப்பட்ட...\nஅவிசாவளையில் வெடிகுண்டுத் தொழிற்சாலை - 9 பாகிஸ்தான் 3 இந்திய தொழிலாளிகள் கைது\nகொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி ��ுல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து யேர்மனி அவுஸ்திரேலியா விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/2011-sp-1566181832/15147-2011-06-14-10-26-07", "date_download": "2019-04-23T12:14:16Z", "digest": "sha1:CJD2UAE233PZE75YSSMFHMBZ4Z7EI7YJ", "length": 29443, "nlines": 221, "source_domain": "keetru.com", "title": "வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் பற்றிய டாக்டர் கால்டுவெல்லின் ஆய்வு நூல்", "raw_content": "\nபுதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்\nகுழந்தைகளுக்கான‌ கலை இலக்கிய கொண்டாட்டம்\nகட்டணக் கொள்ளையில் தமிழகக் கல்லூரிகள்\n‘மாதவி’ எனும் புரட்சிப் பெண்மணி\nதமிழகத்தின் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு\nAshes in the snow - சினிமா ஒரு பார்வை\nவெளியிடப்பட்டது: 14 ஜூன் 2011\nவேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் பற்றிய டாக்டர் கால்டுவெல்லின் ஆய்வு நூல்\nசுமார் இருபது நாட்களுக்கு முன் தஞ்சாவூரில் சேக்கிழார் அடிப்பொடி டி.என்.இராமச்சந்திரனை அவருடைய இல்லத்தில் சந்தித்தேன். வழக்கமான சந்திப்புத் தான். பேசிக்கொண்டிருக்கையில் ஒரு புத்தகத்தை எடுத்து வந்தார். இது கால்டுவெல் எழுதிய தமிழ் நூல் என்றார். 1893இல் வெளியிடப்பட்டதாகக் குறிப்பு இருந்தது. கால்டுவெல் எழுதிய தமிழ் நூல்களாக “நற்கருணைத் தியான மாலை” (1853) “தாமரைத் தடாகம்” (1871) என்ற இரண்டு நூல்களையும் “நற்கருணை”, “ஞானஸ்ஞானம்” என்ற இரண்டு கட்டுரைகளையும் மயிலை சீனி.வேங்கட சாமி ‘கிருத்துவமும் தமிழும்’ என்ற நூலில் குறிப்பிட்டு எழுதியுள்ளார். இப்போது நான் பார்த்த இந்த நூலின் பெயர் “பரத கண்ட புராதனம்” என்று இருந்தது. ‘இண்டியன் ஆன்டிகுடீஸ் பை த லேட் பிஷப் கால்டுவெல்’ என்று ஆங்கிலத்திலும் தலைப்பு இருந்தது. எனவே அவர் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளின் மொழிபெயர்ப்பாக இருக்கலாம் என்று கருதினோம். மேலும் ஒரு குறிப்பாக ‘த பிரண்லி இன்ஸ்ரெக்டர்’ செய்த மறுபதிப்பு - என்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. புத்தகத்தின் முன்பக்கமும், இறுதிப் பக்கமும் காணாமல் போயிருந்தது.\nசென்ற வாரம் முழுமையும் என் துணைவியாருக்கு உதவியாக சென்னையில் ஒரு மருத்துவமனையில் இருந்தேன். இடையில் ஒருநாள் ரோஜா முத்தையா நூல் நிலையம் சென்றேன். அங்கே நூலக இயக்குநர் திரு.சுந்தர் அவர்களிடம் இந்த நூலைப் பற்றிக் கூறினேன். சிறிது நேரத்தில் நூல் என் கைக்கு வந்தது. நூல் முழுமையாக இருந்தது. நூலின் இறுதிப் பக்கத்தில் அந்தக் காலத்தில் வெளியான 34 நூல்களின் விலைப்பட்டியல் ஒன்று இருந்தது. அதில் ‘ஆப்பிரிக்கா சிரவியோன் மிஷன் சரித்திரம்’ என்ற ஒரு நூலை மட்டுமே எனக்கு ஏற்கனவே தெரியும். திருக்குறளை மொழிபெயர்த்த ‘துறு’ பாதிரியார் எழுதிய நூல் அது. மற்ற நூல்களைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியவில்லை.\n‘பிரண்லி இன்ஸ்ரெக்டர்’ மறுபதிப்பு செய்த நூல் என்ற குறிப்புத் தவிர முதல் பதிப்பு எப்பொழுது வந்தது என்று தெரியவில்லை. பேராசிரியர் கா.மீனாட்சி சுந்தரம் தன்னுடைய ‘ஐரோப்பியர் தமிழ்ப் பணி’ என்ற நூலில் பக்கம் 412இல் “இந்நூல் ‘Friendly Instructor’ என்னும் நூலின் மறுபதிப்பாகும்” என்று எழுதி இருந்தார். எனவே குழப்பம் மேலும் அதிகமாகியது. நண்பர் திரு.ஆ.இரா.வேங்கடா சலபதியைத் தொடர்பு கொண்டு இதைப் பற்றிக் கேட்டேன். உடனே அவர் “நற்போதகம்” என்ற பத்திரிகையின் ஆங்கிலப் பெயர்தான் ‘பிரண்லி இன்ஸ்ரெக்டர்’ என்பது என்றும், 19ஆம் நூற்றாண்டில் இதுபோன்று தமிழ்ப் பத்திரிகைகளுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டும் வழக்கம் இருந்தது என்றும், சுமார் 1848இல் இருந்து வெளிவருகின்ற ஒரு கிருத்துவ பத்திரிகைதான் இது என்றும் கூறினார். கூடவே இப்பொழுது கூட இந்தப் பத்திரிகை வெளி வருவதாகத் தெரிகிறது என்றார். எனவே கால்டுவெல் இந்தப் பத்திரிகையில் தமிழில் எழுதியதே தான் 1893இல் ‘கிருத்துவ இலக்கியச் சங்கம்’ SPCK பிரஸ் மூலம் நூலாக்கியுள்ளது என்பது புரிந்தது.\n1856-ஆம் ஆண்டு கால்டுவெல்லின் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ வெளிவந்தது. இந்த நூலுக்கு முன்பாக அல்லது பின்பாக ‘பரத கண்ட புராதனம்’ எழுதப்பட்டதா என்பதை அறிந்துகொள்ள முடிய வில்லை. ஆனால் பரத கண்ட புராதனத்தில் உள்ள பல செய்திகள் ஒப்பிலக்கணத்தின் முன்னுரையிலும் பேசப் பட்டுள்ளன. ‘இந்து மதம்’ என்று அழைக்கப்படுகின்ற இம்மதம் வரலாற்றுக் காலம் முழுமையிலும் ஒரு படித்தானதாக இருந்ததா அல்லது காலத்தால் மாறுதல் அடைந்து இன்றைய நிலைக்கு வந்ததா அல்லது காலத்தால் மாறுதல் அடைந்து இன்றைய நிலைக்கு வந்ததா என்பதை பரத கண்ட புராதனத்தில் ஆராய்ச்சி செய்கிறார். தன் ஆய்வுக்கு வேதங்களையும், இராமாயணம், மகாபாரதம், புராணங்கள் போன்றவற்றையும் உட்படுத்துகிறார்.\nமுதலில் வேதங்களை எடுத்துக்கொண்டு வேதங்கள் பார்ப்பனர்கள் சொல்வது போன்று ‘தான் தோன்றி’ என்றோ, இறைவனால் அருளப்பட்டது என்றோ கொள் வதற்கு வேதங்களில் உள்ள செய்திகளே முரணாக உள்ளன என்கின்றார். வேதப் பாடல்களை இன்னின்ன ரிஷிகள் பாடினார்கள் என்று வேதமே சொல்வதை எடுத்துக் காட்டுகின்றார். வேதப் பாடல்களில் உள்ள துதிகள் இறைவனைப் பாடவில்லை. இயற்கையையே பாடு கின்றன. இந்திரன், வருணன், அக்னி என்று சொல்லப் படுபவை ஐம்பூதங்களே என்பதை வேதத்திலுள்ள சான்றுகளைக் கொண்டே விளக்கி விடுகின்றார். எனவே வேதங்களின் வழிபாடு என்பது வளர்ச்சியடையாத மனிதர்கள் இயற்கையைக் கண்டு அஞ்சி வணங்கியதே என்றும், வேத காலத்தின் இறுதியில் இயற்கையைத் தேவர்களாக்கி அவர்களுக்கு நெருப்பின் வழியாகக் கையுறை கொடுத்ததே தீ வேள்வி என்றும் கூட்டிக்காட்டு கின்றார். இந்தப் பகுதியில் மேற்கோளாக ரிக்வேதத்தி லிருந்து மூன்று பாடல்களை மொழிபெயர்த்துத் தருகின்றார். அந்த மொழிபெயர்ப்பு ஜம்புநாதன் அவர்களுடைய (ஜம்புநாதன் மொழிபெயர்ப்பை ஏழு தொகுதிகளாக அலைகள் வெளியீட்டகம் வெளி யிட்டுள்ளது) மொழிபெயர்ப்பைவிடத் தெளிவாகவும் அழகாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅடுத்தபடியாக வால்மீகி இராமாயணம், வியாச பாரதம் ஆகியவற்றை ஆய்வுக்கு எடுத்துக் கொள்கின்றார். முதலில் இரண்டு காவியங்களின் கதைச் சுருக்கத்தை மிக அழகாகத் தருகின்றார். பின்னர் அவற்றின் மீதான தனது விமரிசனத்தைக் கூறுகின்றார். அதில், இராமாயண காலம் வேதகாலத்திலிருந்து மாற்றம் அடைந்ததைக் கூறுகின்றார். அதை அவருடைய நடையிலேயே பார்த்தால் 19ஆம் நூற்றாண்டின் தமிழ் உரைநடையின் போக்கையும் கண்டுகொள்ளலாம். “இருக்கு வேத காலத்தில் தேவர்களை வணங்கும் ஆசாரங்களில் யாகமே பிரதானம். இராமாயண காலத்தில் யாகஞ் செய்தல் முற்றிலும் ஒழிந்து போகா திருந்தும் யாகத்தைப் பார்க்கிலும் தவமே பிரதானமென்று ஜனங்கள் எண்ணினார்கள். ரிஷிகளைப் பார்த்தாலும் ரிக்வேதத்திற்கும் இராமாயணத்திற்கும் வித்தியாசமுண்டு. இருக்குவேத காலத்தில் ரிஷிகள் எனப்பட்டவர்கள் பஞ்சநதமாகிய பஞ்சாப் தேசத்து இராஜாக்களுக்குப் புரொகிதரென்னப்பட்ட குடும்பத்து ஆசாரியர்களாய் அவர்களுடைய அரண்மனைகளில் வாசம்பண்ணி அவர்களுக்குப் பல ஊழியங்கள் செய்து வந்தவர்களாய் இருந்தார்கள். இராஜாக்களுக்கு இந்திரனுடைய கிருபையும், அந்த கிருபையினாலே பசுக்கள், குதிரைகள், பிள்ளைகள், ஐசுவரிய முதலான லோக பாக்கியங்களும் கிடைக்கும்படிக்கு அவர்களுக்காக அந்த ரிஷிகள் பாட்டுக்களைக் கட்டிப் பாடி, யாகங்களை நடப்பித்து வந்தார்கள். இராமாயணத்திற் சொல்லிய ரிஷிகளோ இராஜாக்களுக்குப் புரோகிதராயிராமலும் அவர்கள் அரண்மனைகளில் வாசம் பண்ணாமலும் ஊரையும் நாட்டையும் விட்டுக் காட்டிலே சென்று தவமும் தியானமும் பண்ணிக் கொண்டவர்களாயிருந்தார்கள். விசேஷித்த கீர்த்தி அடைய வேண்டுமென்றிருந்த சந்நியாசிகள் அகஸ்தியன் செய்தது போல சுயதேசத்துக்கு வெகுதூரமாய்ச் சென்று அதிகமதிகமாய்த் தெற்கே நடந்து கொண்டு போனார்கள். இருக்கு வேத ஆசாரங்களோடே இந்த ஆசாரங்களை ஒத்துப் பார்க்கும்போது இந்துக்கள் பூர்வீகத்தில் அனுசரித்த மதம் வெகுவாய் மாறினதாக விளங்கும். இருக்குவேத காலத்தை யாக காலமென்றும் இராமாயண காலத்தைத் தவகாலமென்றுஞ் சொல்லலாம்.”\nஇதைப் போன்று மகாபாரதத்தைப்பற்றிக் கூறு கையில் இந்தக் காவியத்தின் கதை கிருஸ்து காலத்திற்கு முன்பே உருவாகி கிருத்துவிற்குப் பின் 400-500 ஆண்டுகளில் தான் தற்போதைய வடிவத்தை அடைந்திருக்கிறது என்கின்றார். இதே கருத்தை அம்பேத்கரும் தன்னுடைய மகாபாரதம் பற்றிய ஆய்வில் குறிப்பிடுகின்றார். இறுதி முடிவாக அவர் கூறுவது “அடக்கமாய்ச் சொன்னால், வேதகாலத்துக்குரிய ஆசாரம் யாகமே, இராமாயண காலத்துக்குரிய ஆசாரம் தவமே, பாரத காலத்துக்குரிய ஆசாரம் தீர்த்த யாத்திரையே, புராண காலத்துக்குரிய ஆசாரம் கோயில் பூஜையே.”\nபுராணங்கள் பற்றிய அவருடைய குறிப்பின் ஒரு பகுதி வாசிப்புச் சுவையுடையதாக இருக்கின்றது. “புரவெசர் (புரொபசர் என்பதை இப்படி எழுதியுள்ளார்) வில்சன் என்னும் சாஸ்திரியார் புராணங்கள் இத்தன்மையுள்ளவை கள��ன்பதை யூரோப் கண்டத்தாருக்குக் காட்ட வேண்டு மென்று கருதி விஷ்ணு புராணத்தைத் தெரிந்தெடுத்து அதை இங்கிலீஷ் பாஷையில் திருப்பியிருக்கிறார் (மொழிபெயர்த்திருக்கிறார்). அவர் இந்தப் புராணத்தை திருப்பியிருக்கிறது மன்றி ஒவ்வொரு புராணத்தையும் ஒத்துப்பார்த்துப் பொதுப்பாயிரம் செய்து விவேகமுள்ள குறிப்புக்களையும் அபிப்பிராயங்களையும் எழுதிப் புராண இயல்பை விளக்கிக் காட்டி இருக்கிறார். புராணங்களைக் குறித்து அதில் கண்டிருக்கிற விவரங்களில் மிகுதியான பங்கை அவர் எழுதின பிரபந்தத்தில் தெரிந்தெடுத்திருக் கின்றது. விஷ்ணு புராணமும் பாகவத புராணமுமாகிய இவ்விரண்டுமே யூரோப் கண்டத்துப் பாஷைகளில் முழுவதும் திருப்பப்பட்டிருக்கிறது. மற்றப் புராணங்களில் சில பங்குகள் மாத்திரம் திருப்பப்பட்டதுண்டு. பெருங் காப்பியங்களில் இராமாயண முழுவதும் திருப்பப் பட்டிருக்கிறது.” (பக் - 101)\nஇந்துமதம் பற்றிய விமர்சனமாகவும் சமஸ்கிருத இலக்கியத்தின் ஒரு பகுதியினுடைய வரலாறாகவும் இந்த நூல் அமைந்துள்ளது. கூடுதலாகத் தமிழின் முதல் நாவலாகிய பிரதாப முதலியார் சரித்திரத்தின் உரைநடையைவிட தெளி வானதாக இவருடைய உரைநடை அமைந்துள்ளது. மொழி பெயர்ப்பு என்ற சொல் தொல்காப்பியத்தில் கையாளப் பட்டுள்ளது. இது தெரியாததால் என்னவோ, கால்டுவெல், மொழிபெயர்ப்பு என்பதை ‘திருப்பி இருக்கிறது’ என்று எழுதுகிறார். இதுபோன்று புலவர்களை சாஸ்திரிகள் என்று குறிப்பிடுகின்றார். ஆனாலும் படிப்பதற்குச் சுவையாகவே உள்ளது.\nஇந்நூலை வெகுவிரைவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிடுவதாக அதன் இயக்குநர், நண்பர் கே.ஏ.குணசேகரன் என்னிடம் உறுதி கூறியிருக்கின்றார். எனவே வாசகர் கைகளில் மிக விரைவிலேயே இந்நூல் தவழும் என்பதை எதிர்பார்க்கலாம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://powermin.gov.lk/tamil/?p=4027", "date_download": "2019-04-23T13:01:19Z", "digest": "sha1:W6Z57IFIVP3NKUHWFYK2FO3TMJP52JL7", "length": 11283, "nlines": 115, "source_domain": "powermin.gov.lk", "title": "Ministry of Power and Energy :: “2050 ஆம் ஆண்டளவில் எண்ணெய் எரிபொருள் நீங்கிய மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்களில் சுயதேவைப் பூர்த்தியடைய ஓர் மின்சார உற்பத்தி…”", "raw_content": "\nஇலங்கை மின்சார சபை (இமிச)\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nநிலை பெறுதகு சக்தித் துறை உதவிக் கருத் திட்டம்II\nலங்கா இலெட்ரிசிற்றி கம்பனி (ப்வைட்) லிமிற்றட்\nஅன்டி லெகோ மீற்றரிங் கம்பனி\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nலெகோ நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (ப்ரைவட்) லிமிற்றட்\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் தொடர்புகொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் லிமிற்றட் நிறுவனத்தைப் பற்றி\nஇலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை\nஇலங்கை நிலக்கரி கம்பெனி பிரைவேட் லிமிடெட்\nஇலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை (இநிவஅச)\nசக்தி வினைத் திறன் வாய்ந்த கட்டிடங்கள் பற்றிய விதிக்கோவை\nபுத்தளம் அனல் சக்தி உற்பத்திக் கருத்திட்டம்\n“2050 ஆம் ஆண்டளவில் எண்ணெய் எரிபொருள் நீங்கிய மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்களில் சுயதேவைப் பூர்த்தியடைய ஓர் மின்சார உற்பத்தி…”\n“நான் காலத்துடன் எப்பொழுதும் சவால்கள் நிறைந்த உறுதிமொழிகள், பொறுப்புக்கள், கடமைகள் என்பவற்றை ஒரு போதும் மறவாத ஒரு அரசியல்வாதி. அதே போன்று பிரபலம் அடைவதை தேர்ந்தெடுக்காத, அதிலும் பார்க்க மிகவும் வித்தியாசமான அரசியல் வரையறையில் பணியாற்றும் ஒரு அரசியல்வாதி. நான் எப்பொழுதும் நினைப்பது, என்னால் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளை. ஆகையால் தான், இந்த சூரியபள சங்கிராமய நிகழ்ச்சித் திட்டத்தை நான் ஆரம்பித்தேன். 2050 ஆம் ஆண்டளவில் எண்ணெய்யின் பாவனை நீங்கிய மீளப்புதுப்பிக்கத்தகு சக்தியில் சுயபூர்த்தியுடைய மின்சார உற்பத்தி முறைமை இலங்கையில் எற்படுத்தப்படும்” என மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் கௌரவ ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் தெரிவித்தார்கள்.\nகடந்த தினத்தில் கேகாலை மாவட்டத்தின் சுவர்ண ஜயந்தி பாடசாலைக்கு சூரிய சக்தியில் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய மின்சார உற்பத்தி முறைமை வசதியை வழங்கி வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்ட வேளையிலேயே அமைச்சர் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்கள்.\nஇங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள்..,\n“இன்று நாம் இந்த சுவர்ண ஜயந்தி பாடசாலையை சூரியபள சங்கிராமய நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பங்காளர் தரப்பாக ஆக்கினோம். இன்று முதல் இந்த பாடசாலை ஒரு மின்னுற்பத்தி நிலையமாக விளங்கும். இந்த நாட்டில் சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய பத்து இலட்சம் சூரிய சக்தி பலகை முறைமை வசதியுடைய மின்னுற்பத்தி நிலையங்களை உருவாக்க நாம் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்ச்சித் திட்டத்தை பொது மக்கள் மத்தியில் பிரபல்லியப்படுத்தும் நோக்கில் மக்கள் அதிகளவில் கவனம் செலுத்தும் பாடசாலைகள், பன்சலைகள், அரசாங்க அலுவலகங்கள் என்பவற்றுக்கு இலவசமாக குறித்த சூரிய சக்தி மின்னுற்பத்தி முறைமை வசதிகளை நிறுவ நாம் திட்டமிட்டோம். எமது முக்கிய நோக்கம் யாதெனில் இலங்கையில் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தியை சுயதேவை பூர்த்தியுடையதாக ஆக்குவதாகும்” எனவும் குறிப்பிட்டார்கள்.\n# 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை,\n© 2012 ஊடகப்பிரிவு mope\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/06/01/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D__/1375501", "date_download": "2019-04-23T13:01:12Z", "digest": "sha1:DUWVFWZ6R5QLWFMFGFVPCFCE5KQZUGC6", "length": 9716, "nlines": 123, "source_domain": "ta.radiovaticana.va", "title": "கிறிஸ்தவ ஒன்றிப்பு நடவடிக்கையில் திருத்தந்தை பிரான்சிஸ் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nகிறிஸ்தவ ஒன்றிப்பு நடவடிக்கையில் திருத்தந்தை பிரான்சிஸ்\nWCC எனப்படும் உலக கிறிஸ்தவ சபைகள் மன்றம்\nஜூன்,01,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்பு நடவடிக்கையை ஊக்குவித்து முன்னெடுத்துச் செல்கிறார் என்று, WCC எனப்படும் உலக கிறிஸ்தவ மன்றத்தின் போதகர் Martin Robra அவர்கள் தெரிவித்தார்.\nWCC கிறிஸ்தவ சபைகள் மன்றம் உருவாக்கப்பட்டதன் எழுபதாம் ஆண்டு நிறைவையொட்டி, இம்மாதம் 21ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜெனீவா செல்லவிருப்பதையொட்டி, போதகர் Martin Robra அவர்கள், La Civilta Cattolica இதழின் தலைமை ஆசிரியர், இயேசு சபை அருள்பணி Antonio Spadaro அவர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.\nகிறிஸ்தவ சபைகள் மத்தியில் இறையியல் உரையாடல்களையும் கடந்து, அர்த்தமுள்ள ஒத்துழைப்புக்கு, மேலும் அதிக விருப்பமும், காலமும் தேவைப்படுகின்றன எனவும் கூறினார், போதகர் Martin Robra.\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 21ம் தேதி மேற்கொள்ளும் ஜெனீவா பயணத்தின்போது, WCC கிறிஸ்தவ சபைகள் மன்றம் பற்றி கவனம் செலுத்துவார் எனவும், இது, முந்தைய திருத்தந்தையர் அருளாளர் 6ம் பவுல் மற்றும் புனித 2ம் ஜான் பால் அவர்களிலிருந்து சற்று மாறுபட்டு உள்ளது எனவும் கூறினார், போதகர் Martin Robra.\nபோதகர் Martin Robra அவர்கள், 1965ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட, கத்தோலிக்கத் திருஅவை மற்றும் WCC கிறிஸ்தவ சபைகள் மன்ற உரையாடல் குழுவின் இணைச் செயலராவார்.\n1948ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட, WCC எனப்படும் உலக கிறிஸ்தவ சபைகள் மன்றத்தில், 110 நாடுகளிலிருந்து 348 கிறிஸ்தவ சபைகள் உறுப்பினர்களாக உள்ளன.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nஉலக கிறிஸ்தவ ஒன்றிப்பு அவை\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nஎப்போதும் நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் இறைவன்\nபிறரன்பு செயல்களைப் பார்த்து உலகம் நம்பும்\nதிருத்தந்தை : தூய ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயல்வோம்\nமறைக்கல்வியுரை : வாழ்வை சீர்படுத்தற்கான அழைப்பே இறைக்கட்டளை\nசாம்பலில் பூத்த சரித்திரம் : முதல் 300 ஆண்டுகளில் திருஅவை -3\nமறைக்கல்வியுரை : அருளின் புது வாழ்வில் திருச்சட்ட நிறைவு\nமறைக்கல்வியுரை : உறுதிப்பூசுதல் அருளடையாளத்தின் நல்விளைவுகள்\nநிகராகுவாவில் அமைதி நிலவ திருத்தந்தை அழைப்பு\nகியூப விமான விபத்தில் பலியானவர்களுக்கு திருத்தந்தை செபம்\nபாரி கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாடு, ஒரு திருப்பு முனை\nகர்தினால் சாக்கோவை வாழ்த்திய உலக கிறிஸ்தவ சபைகள் மன்றம்\nபல்சமயக் கருத்தரங்கிற்கு கர்தினால் Tauran அனுப்பிய செய்தி\nவாழ்வு மாண்பு குறித்த மதங்களின் கண்ணோட்டங்கள்\n\"சீனாவில் கிறிஸ்தவம்: தாக்கம் மற்றும் கலாச்சாரமயமாதல்\"\nகத்தோலிக்க, இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் பிரதிநிதிகள் சந்திப்பு\nவெறுப்பைத் தூண்டும் மொழியை விடுக்க அழைப்பு\nஇலங்கையில் கிறிஸ்தவ ஒன்றிப்பு – பாஸ்டர் பாலகிருஷ்ணன்\nசீனத் தலத்திருஅவைக்கும் திருப்பீடத்திற்கும் இடையே உறவு\nஎருசலேம் அப்போஸ்தலிக்க நிர்வாகியின் ஆண்டறிக்கை\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/03/blog-post_98.html", "date_download": "2019-04-23T12:16:11Z", "digest": "sha1:RPBZV77OC2LSAFYRJJKFIYOZ3FVXZG5F", "length": 7907, "nlines": 109, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "எரியும் மனசு -பழனி குமார் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest கவிதைகள் எரியும் மனசு -பழனி குமார்\nஎரியும் மனசு -பழனி குமார்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/india-news/Actor-Sathyaraj-P-Ranjith-demonstrated-justice-for-Vellore-student-suicide", "date_download": "2019-04-23T12:21:44Z", "digest": "sha1:SKU6VS54YJFWBC2K5UB5BCXG5MSKNGAB", "length": 5234, "nlines": 52, "source_domain": "tamil.stage3.in", "title": "வேலூர் மாணவன் தற்கொலைக்கு நீதி வேண்டி நடிகர் சத்யராஜ் பா.ரஞ்சித்", "raw_content": "\nவேலூர் மாணவன் தற்கொலைக்கு நீதி வேண்டி நடிகர் சத்யராஜ் பா.ரஞ்சித் ஆர்ப்பாட்டம்\nசமீபத்தில் ஓவிய கல்லூரி மாணவர் பிரகாஷ் தற்கொலை செய்துகொண்டார். இந்த மாணவர் மதம் மாறியதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாணவன் தற்கொலைக்கு நீதி கேட்டு கண்டன கூட்டம் நடைபெற்றுள்ளது. தற்கொலை செய்து கொண்ட மாணவர் ���ிரகாஷ் வரைந்த ஓவியங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் நடிகர் சத்யராஜ், இயக்குனர் பா.ரஞ்சித், தொல் திருமாவளவன், ராஜூமுருகன், வீரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நடிகர் சத்யராஜ் மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.\nஅதில் \"சென்னையில் உள்ள கவின் ஓவிய கல்லூரி மாணவர் ரஞ்சித் மதம் மாறியுள்ளார். மாணவரின் மதமாற்றத்தை எதிர்த்து ஆசிரியர் கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த மாணவர் பிரகாஷ் வேலூரில் அக்டோபர் 25-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தற்கொலை தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மாணவர்கள் பிரச்சினை என்றால் உயிரை மாய்த்து கொள்ள வேண்டாம். உங்களுக்காக நாங்கள் போராடுவோம். மாணவர் பிரகாஷுக்கு நீதி கிடைக்க வேண்டும், இல்லையென்றால் வேலூரில் வருகிற 28-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவோம். \" என்று தெரிவித்தனர்.\nவேலூர் மாணவன் தற்கொலைக்கு நீதி வேண்டி நடிகர் சத்யராஜ் பா.ரஞ்சித் ஆர்ப்பாட்டம்\nகேன்சர் நோயை சுலபமாக கண்டுபிடிக்க புதிய இயந்திரம்\nநயன்தாராவுக்காக ராதாரவியின் மேல் தயாரிப்பாளர் எடுத்த நடவடிக்கை\nவெளியாகுமா என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம்\nஅனைவருக்கும் விகாரி வருட தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்: செய்ய வேண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/gv-prakash-next-directed-by-vasanthabalan/14655/", "date_download": "2019-04-23T12:51:39Z", "digest": "sha1:36QWNXZWVCWRS235HIWN5VGCBWSFO3KM", "length": 6405, "nlines": 73, "source_domain": "www.cinereporters.com", "title": "ஒரே நேரத்தில் 11 படங்களில் நடிக்கும் ஜிவி பிரகாஷ் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ஒரே நேரத்தில் 11 படங்களில் நடிக்கும் ஜிவி பிரகாஷ்\nஒரே நேரத்தில் 11 படங்களில் நடிக்கும் ஜிவி பிரகாஷ்\nதமிழ்த்திரையுலகில் ஒரே நேரத்தில் பத்து படங்கள் நடித்து வரும் ஒரே நாயகன் ஜிவி பிரகாஷ்தான். இவர் தற்போது செம, 4G, ஐங்கரன், அடங்காதே, குப்பத்து ராஜா, 100% காதல், சர்வம் தலமயம்’, ரெட்டை கொம்பு, கருப்பு நகரம், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படம் என ஒரே நேரத்தில் பத்து படங்களில் நடித்து வருகிறார்\nஇந்த நிலையில் அவர் நடிக்கவுள்ள 11வது படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ‘அங்காடித்தெரு, அரவான், உள்ளிட்ட தரமான படங்களை இயக்கிய வசந்தபாலன், ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தை இயக்கவுள்ளார். இந்த படம் பீரியட் படம் என்றும், ஜிவி பிரகாஷூக்கு வித்தியாசமான வேடம் என்றும் கூறப்படுகிறது.\nமேலும் இயக்குனர் ராம், மற்றும் இயக்குனர் கோபி நயினார் ஆகியோர்கள் இயக்கும் படங்களிலும் ஜிவி பிரகாஷ் நடிக்கவுள்ளதாகவும் இதுகுறித்த தகவல் மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.\nபிக்பாஸ் 3ல் பிரபல நடிகை: அவருக்கு சம்பளம் நாள் ஒன்றுக்கு இத்தனை லட்சமா\nமகனுக்காக அதையும் செய்ய துணிந்த விக்ரம்\n இளமையான தோற்றத்தில்ரஜினி – தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,223)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,445)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,620)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,048)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/apr/16/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3134239.html", "date_download": "2019-04-23T12:24:25Z", "digest": "sha1:PKHEAC5EMNJD65DV5E6IBTP4MRITTKLG", "length": 8284, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "பி.ஜி.பி. வேளாண் கல்லூரியில் சிறப்பு ஆராய்ச்சி மையம் தொடங்க முடிவு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nபி.ஜி.பி. வேளாண் கல்லூரியில் சிறப்பு ஆராய்ச்சி மையம் தொடங்க முடிவு\nBy DIN | Published on : 16th April 2019 09:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாமக்கல் பி.ஜி.பி. வேளாண் கல்லூரியில் சிறப்பு ஆராய்ச்சி மை��ம் தொடங்க இருப்பதாக அக்கல்லூரி தலைவர் பழனி ஜி.பெரியசாமி தெரிவித்தார்.\nநாமக்கல் வேட்டாம்பாடியில் உள்ள பி.ஜி.பி. வேளாண் கல்லூரி ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. அக்கல்லூரி தலைவர் பழனி ஜி.பெரியசாமி தலைமை வகித்தார். பொறியியல், கலை அறிவியல் கல்லூரி முதல்வர் கணபதி, வேளாண் கல்லூரி முதல்வர் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nதொடர்ந்து, பழனி ஜி.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியது: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 28 கல்லூரிகளில், நாமக்கல் பி.ஜி.பி. வேளாண் கல்லூரியும் ஒன்று. 2013-இல் தொடங்கப்பட்ட இக்கல்லூரியானது, நடப்பாண்டுக்கான சேர்க்கையை விரைவில் தொடங்க உள்ளது.\nமொத்தம் 120 மாணவர்களில், 40 மாணவர்கள் நேரடியாகவும், 80 மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் சேர்க்கை பெறுகின்றனர். தமிழக அளவில் வேளாண் கல்லூரிகளில் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ள இக்கல்லூரியில் பல்வேறு மாநிலத்தவரும் படிக்கின்றனர். ஏற்கெனவே, இங்கு பயின்ற மாணவர்கள் வெளிநாடுகளில் பணியில் உள்ளனர்.\nநாமக்கல் பகுதியில் வேளாண் துறை வளம் பெற செய்ய வேண்டும் என்பதற்காகவே இக் கல்லூரி தொடங்கப்பட்டது. இளநிலை, முதுநிலை படிப்புடன், இங்கு ஆராய்ச்சி சார்ந்த படிப்பும் உள்ளது. வேளாண் துறைக்கென சிறப்பு ஆராய்ச்சி மையத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/apr/16/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3134114.html", "date_download": "2019-04-23T12:44:18Z", "digest": "sha1:VLVSAZ4POIXVP5DCDKT63IFVAPPEHIME", "length": 6381, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "சிவகாசியில் அதிமுகவினர் தேர்தல் பிரசாரம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nசிவகாசியில் அதிமுகவினர் தேர்தல் பிரசாரம்\nBy DIN | Published on : 16th April 2019 08:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிவகாசி மற்றும் திருத்தங்கல் நகராட்சிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு அதிமுகவினர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர்.\nஅதிமுக கூட்டணியிலுள்ள விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கான தேமுதிக வேட்பாளர் ஆர். அழகர்சாமியை ஆதரித்து, சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகராட்சிப் பகுதிகளில் வார்டு வாரியாக அதிமுகவினர் தேர்தல் பிரசாரம் செய்தனர். அதிமுக வார்டு செயலர்கள் தலைமையில், அந்த வார்டுகளில் கட்சிக் கொடியேந்தி வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.\nஅப்போது, தேமுதிக வேட்பாளருக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்குமாறு துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/02/blog-post_56.html", "date_download": "2019-04-23T12:16:35Z", "digest": "sha1:UDVMFJMW3WOU7PIR4F5F6D7SOJM5WG5Z", "length": 9021, "nlines": 166, "source_domain": "www.padasalai.net", "title": "கல்வி தொலைக்காட்சி சேனல்: விருதுநகரில் படப்பிடிப்பு தீவிரம் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories கல்வி தொலைக்காட்சி சேனல்: விருதுநகரில் படப்பிடிப்பு தீவிரம்\nகல்வி தொலைக்காட்சி சேனல்: விருதுநகரில் படப்பிடிப்பு தீவிரம்\nதமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் தொடங்கப்படவுள்ள கல்வி தொலைக்காட்சி சேனலுக்கான படப்பிடிப்பு விருதுநகர் மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nதமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் 24 மணி நேர கல்வித் தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படுகிறது. இதற்காக 32 மாவட்டங்களுக்கும் மீடியா ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, ஒளிபரப்புக்குத் தேவையான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.\nதமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் கற்றலை மேம்படுத்தவும், தகவலை எளிதில் கொண்டு சேர்க்கும் விதமாகவும் இந்த புதிய சேனல் தொடங்கப்படவுள்ளது.\nஇதற்காக சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் 8ஆவது தளத்தில் புதிய தொலைக்காட்சிக்கான அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் ரூ.1 கோடி மதிப்பில் தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பத் தேவையான காட்சியரங்கம், ஒளிப்பதிவுக் கூடங்கள், தொழில்நுட்ப சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கல்வி தொலைக்காட்சி அரசு செட்டாப் பாக்ஸில் 200ஆவது சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது.\nதினமும் காலை 5 மணிக்கு குறளின் குரல் என்ற தலைப்பில் ஒரு திருக்குறலைப் பற்றிய விளக்க உரையும், அனிமேஷன் விளக்கமும் இடம்பெறும். பின்னர் கல்வி தொடர்பான நிகழ்ச்சிகள், மாணவ, மாணவிகளின் சாதனை, யோகா, உடற்பயிற்சி, குறு நாடகங்கள், வாழ்வியல் உரைகள் பாடங்கள் உள்ளிட்டவை இடம் பெறுகின்றன. இவை தினமும் மூன்று முறை என 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும்.\nதமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் கல்வி தொலைக்காட்சியின் மீடியா ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு காட்சிப் பதிவுகள் நடைபெற்று வருகிறது. இதற்கான படப்பிடிப்பு விருதுநகர் மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஇவை சென்னை காட்சிப்பதிவு மையத்தில், ஒருங்கிணைக்கப்பட்டு, விரைவில் ஒளிபரப்பு தொடங்கவுள்ளது. இந்தத் தொலைக்காட்சி, தொடக்கப் பள்ளி முதல் பிளஸ் 2 வரை உள்ள அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயனுள்ள தகவல்களை வழங்கும்.\nபள்ளிகளில் தொலைக்காட்சிகள்: அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உள்ள தொலைக்காட்சி மூலம் இந்த கல்வி தொலைக்காட்சி சேனலைப் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.siddhayogi.in/2018/10/palani-temple-history-in-tamil.html", "date_download": "2019-04-23T12:54:17Z", "digest": "sha1:ZIPWIHKMLYRMTMUMIHIOQUJCX72OJIDK", "length": 6130, "nlines": 44, "source_domain": "www.siddhayogi.in", "title": "பழனியும் நவபாஷாண சிலை வரலாறு _ palani temple history in tamil - siddhayogi.in ¦¦ siddhargal", "raw_content": "\nHome பழனி பழனியும் நவபாஷாண சிலை வரலாறு _ palani temple history in tamil\nபழனியும் நவபாஷாண சிலை வரலாறு _ palani temple history in tamil\nபழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலை\nமேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியே அமைத்துள்ளது பழனி.இன்றைய திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இந்த பகுதி கொங்கு நாட்டின் வளமான இடங்களில் ஓன்று என தமிழ்நாட்டின் வாழ்க்கை வரலாறு பக்கங்கள் தெரிவிக்கின்றன.\nமுருகனின் அறுபடை வீடுகளில் பழனி மூன்றாவது படைவீடு. ஞானப்பழத்திற்குப் போட்டியிட்டதில் விநாயகர் பெருமான் வெற்றிபெற்று பழத்தை பெற்றதால் ஏற்பட்ட சினத்தோடு முருகன் வந்து நின்ற இடம்தான் பழனி முருகனின் சினம் தணிக்க அவரை சிவபெருமானும், பார்வதியும், ஓளவையும் வந்து பேசி 'பழமே நீதான்'... உனக்குப்பழம் வேண்டுமா.... என்று கூறியதால், 'பலம் நீ' என்பது பழனி என்று ஆனது.\nநவபாஷாண சிலையில் ஒன்பது பிரதான பாஷாணங்கள் சேர்க்கப்பட்டு அதனுடன் பல மூலிகை சாறுகள் பிழிந்து கலக்கப்பட்டு, பலவிதமான எரிபொருளை வைத்து அவை தயாரிக்கப்பட்டது என்று சித்த நூல்கள் சொல்கின்றன.\nவீரம், பூரம், ரஸம், ஜாதிலிங்கம், கந்தகம், கௌரிபாஷணம், வெள்ளை பாஷாணம், மிருதார்சிங், சிலாஜித் ஆகியவைதான் அந்த ஒன்பது பொருள்கள்.இவைபோல பல வஸ்துக்களையும் மூலிகைகளையும் கலந்து திரவ நிலை குழம்பை கெட்டிப்படுத்தி திடப்பொருளாக மாற்றும்வித்தை போகருக்கு தெரிந்திருந்தது.\nபோகரின் தலைமையில் , 81 சித்தர்கள் ஒன்று சேர்ந்து 81 வகையான வஸ்துக்களை கலந்து 9 கலவைகளாகிய பிறகே இந்த பாஷணக்கட்டு செய்யப்பட்டது. இந்த கலவைகளை 9 விதமான எரிபொருள் கொண்டு காய்ச்சி 81 முறை வடிகட்டி சித்தி செய்ய பட்டதாக அவரது பாடல்களில் சொல்ல பட்டுள்ளது.\nஎரிபொருளைக் இரண்டு வகையாக பிரித்தார் , அது தாவரம் சார்த்த சுள்ளி விறகுகள் மற்றும் பிராணிகளின் எச்சக் கழிவுகள்.\nபோகர் சொன்ன கலியுகம் எப்படி இருக்கும் \nபழனியும் நவபாஷாண சிலை வரலாறு _ palani temple history in tamil\nஅகத்தியர் அட்டமா சித்திகள் ஆசனம் இயமம் சமாதி சித்த மருத்துவம் சித்தர் தத்துவங்கள் சித்தர் பாடல்கள் சிவவாக்கியர் தத்துவங்கள் டெலிபதி தாரணை தியானம் திருமூலர்\nபோகர் சொன்ன கலியுகம��� எப்படி இருக்கும் \nபழனியும் நவபாஷாண சிலை வரலாறு _ palani temple history in tamil\nசித்த மருத்துவம் வரலாறு _ siddha maruthuvam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://btupsr.blogspot.com/2013/09/blog-post_9.html", "date_download": "2019-04-23T12:32:12Z", "digest": "sha1:ZD4LDYAXOLCXS5IOUEJXPAC4W3PUMLS2", "length": 10758, "nlines": 143, "source_domain": "btupsr.blogspot.com", "title": "BAHASA TAMIL (PPSR): யு.பி.எஸ்.ஆர் தயார்நிலை", "raw_content": "\nகெடா சுல்தான்/ மாட்சிமை தங்கிய பேரரசரின் விருது\nமலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR\nதிறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)\nதமிழ் மொழி தாள் 2. ( 11.09.2013)\nநேர ஒதுக்கீடு மிகவும் முக்கியம். திறந்த முடிவு கட்டுரைக்குப் புள்ளிகள் அதிகம் என்பதால் அதில் நேரத்தைக் கொஞ்சம் அதிக செலவிடுவது அவசியம். அடுத்ததாக சிறுகதை பகுதியாகும். இறுதியாக இருக்கும் 10 நிமிடத்தில்கூட வாக்கியம் அமைத்துவிடலாம்.\nதிறந்த முடிவு கட்டுரை : குறைந்தது 40 நிமிடங்கள்\nசிறுவர் சிறுகதை (வழிகாட்டிக் கட்டுரை) - 25 நிமிடங்கள்\nவாக்கியம் அமைத்தல் : 10 நிமிடங்கள்\nஇஃது ஓர் ஆலோசனை மட்டுமே. வாக்கியம் அமைத்தலை நீங்கள் கடைசியாகக்கூட செய்யலாம், காரணம் இறுதியாக 10 நிமிடங்கள் இருந்தாலும் வாக்கியம் அமைத்தலைச் செய்ய முடியும். ஆனால், இறுதி 10 நிமிடங்களில் அவசர அவசரமாகத் திறந்த முடிவு கட்டுரையைச் செய்ய இயலாது. அப்படிச் செய்தாலும் நேர்த்தியில்லாமல் போக வாய்ப்புண்டு. ஆகவே, முதலில் தாள் கிடைத்ததும் திறந்த முடிவு கட்டுரை பகுதியைச் செய்ய முயற்சிக்கவும். அந்தப் பகுதியில்தான் புள்ளிகள் அதிகம்.\nசிறுகதைக்கு அதிக நேரம் செலவழித்து, இறுதியில் 30 புள்ளிகளுக்கான பகுதியில் நேரப்பற்றாகுறையால் மாணவர்கள் புள்ளிகள் இழக்க நேரிடும். இது போன்ற தவறுகளைக் களையவே இந்த ஆலோசனை. வெற்றி நிச்சயம்.\nநாளை யு.பி.எஸ்.ஆர் தேர்வை எழுதவிருக்கும் அனைத்துத் தமிப்பள்ளி மாணவர்களுக்கும் என் நல்வாழ்த்துகள். பயமின்றி துணிச்சலுடன் சோதனையை எதிர்க்கொள்ளவும். வெல்க.\nசுடர் - கருத்துணர்தல் பயிற்சி நூல்\nஆண்டு 1 - ஆண்டு 6 வரையிலான கலைத்திட்டத்தை உட்படுத்திய கே.எஸ்.எஸ்.ஆர் புதிய வடிவத்திற்குட்பட்ட கேள்விகளுடன்.\nபுதிய பொலிவு- புதிய திட்டம்- புதிய இலக்கு\nசுடர் கட்டுரை பயிற்சி நூல்\nயூ.பி.எஸ்.ஆர் புதிய வடிவத்துடன் உருவாக்கப்பட்ட 4,5 & 6 ஆண்டு மாணவர்களின் உபயோகத்திற்கும் சோதனைக்குத் தயாராகவும் உகந்த பயிற்சி நூல். விளக்கமும் பயிற்சிகளும் அடங்கிய நூல்.\nசிறுவர்களுக்கான மர்மத் தொடர் நாவல்\nமலேசிய சிறுவர்களின் வாழ்க்கை பின்னணியுடன், யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களின் கற்பனைத்திறனை வளர்க்கவும், வழிகாட்டிக் கட்டுரைக்கான எழுத்தாற்றலை வளர்க்கவும் எழுதப்பட்ட முதல் மர்மத் தொடர் நாவல்.\nஆண்டு 1 - 6 வரையிலான தமிழ்மொழிக்கான ஆண்டு பாடத்திட்டம் 2016\nவழிகாட்டிக் கட்டுரை: மெதுப்பயில் மாணவர்களுக்கான மாதிரி பயிற்சி\nவாக்கியம் அமைத்தல்: இடத்திற்குத் தகுந்த வினைச்சொல் பட்டியல் - பாகம் 1\nவாக்கியம் அமைத்தல்: எளிய வினைச்சொற்கள் அறிதல்\nவழிகாட்டிக் கட்டுரை: சிறுகதைக்கான தொடக்கம் எழுதும் உத்தி\nநிகழ்ச்சி அறிக்கை: மாதிரிக் கட்டுரை\nதமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டிக் கட்டுரை - மாதிரி படங்கள்\nதன் வரலாறு: நான் ஒரு நாளிதழ் ( கெடா மாநிலம் - Soalan Percubaan 2016)\nவாக்கியம் அமைத்தல்: எளிய உத்தி\nவழிகாட்டிக் கட்டுரை: மாதிரி சிறுவர் சிறுகதை : தலைப...\nநான் ஒரு சட்டை : தன்கதை & கற்பனை கட்டுரை வழிகாட்டி...\nகே பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள்’\nளிலிருந்து தப்பி வந்த துரத்தியடிக்கப்பட்ட தமிழர்கள் சிறுநகரங்களிலும் பெருநகரங்களிலும் இன்னமும் தங்களுக்கான இடங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyarmuzhakkam-apr2019/37002-2019-04-13-11-07-57", "date_download": "2019-04-23T12:15:58Z", "digest": "sha1:VKU73GDY2FTFLT4MJVI36QGNJPPEEZ6U", "length": 18113, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "தேசபக்தியைத் துருப்புச் சீட்டாக்கி வரும் பா.ஜ.க.வைத் தோற்கடிப்பீர்!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2019\nவெறுப்பு அரசியல் நடத்தும் பா.ஜ.க.\nஏ.பி.வி.பி-ன் அடுத்த இலக்கு ஸ்ரீநகர் என்.ஐ.டி\nபட்ஜெட் - பாஜகவின் மரண வாக்குமூலம்\nதலித் மக்களுக்கு மோடி ஆட்சியின் அநீதிகள்\nஅமித்ஷா வழக்கை விசாரித்த நீதிபதியின் மர்ம மரணம்\nமக்களை வாட்டி வதைத்த பண மதிப்பழிப்பு\nகுஜராத்: இனப்படுகொலை குற்றவாளிகள் - III\nநவாஸ் ஷெரீபுக்கு தண்டனை கொடுத்த தீவிரவாத பாகிஸ்தான், குற்றவாளிகளைப் பாதுகாக்கும் ஜனநாயக இந்தியா\nஅமித்ஷா வழக்கை விசாரித்த நீதிபதியின் மர்ம மரணம்\nபுதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்\nகுழந்தைகளுக்கான‌ கலை இலக்கிய கொண்டாட்டம்\nகட்டணக் கொள்ளையில் தமிழகக் கல்லூரிகள்\n‘மாதவி’ எனும் புரட்சிப் பெண்மணி\nதமிழகத்தின் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு\nAshes in the snow - சினிமா ஒரு பார்வை\nஎழுத்தாளர்: இயக்குநர்கள் - படைப்பாளிகள்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2019\nவெளியிடப்பட்டது: 13 ஏப்ரல் 2019\nதேசபக்தியைத் துருப்புச் சீட்டாக்கி வரும் பா.ஜ.க.வைத் தோற்கடிப்பீர்\nநாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், மக்களவைத் தேர்தலில் தயவுசெய்து பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காதீர்கள் என்று, இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்பட இயக்கநர்கள், படைப்பாளிகள், 103 பேர் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nபிரிவினைவாத மற்றும் வெறுப்பரசியலை வளர்த்தெடுப்பது, தலித்துகள் மற்றும் முஸ்லிம்களை தனிமைப்படுத்துவது, விவசாயிகளைக் கண்டு கொள்ளாதது, நாட்டையே சில பெரும் முதலாளிகள் கையில் ஒப்படைத்தது, கலாச்சார மற்றும் விஞ்ஞான நிறுவனங்களை ஒழிப்பது, கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் தணிக்கை கட்டுப்பாடுகளை இறுக்குவது, பொய்யான தகவல்களைப் பரப்புவது போன்ற பாஜகவின் நடவடிக்கைகள் நாட்டை மிக மோசமான ஆபத்தை நோக்கி கொண்டு சென்றுவிடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனந்த் பட்வர்தன், குர்விந்தர் சிங், கபீர் சிங் சவுத்ரி, சணல்குமார் சசிதரன், ஆஷிக் அபு, வெற்றி மாறன், ரஞ்சித், கோபி நயினார், லீனா மணி மேகலை, திவ்யபாரதி, அஜயன் பாலா உள்ளிட்டோர் கையெழுத்திட்டு www.artistuniteindia.com என்ற இணைய தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது தொடர்பாக மேலும் கூறப்பட்டிருப்பதாவது:\n“நம் நாட்டுக்கு சோதனையான நேரம் இது. நாம் வேற்றுமையில் ஒற்றுமை காண்பவர்கள். இந்த நாட்டின் குடிகளாக இருப்பது சிறப்பான உணர்வு. ஆனால், தற்போது அந்த உணர்வு ஆபத்தில் உள்ளது. மக்களவைத் தேர்தலில் நாம் புத்திசாலித்தனமாக வாக்களிக்கவில்லை என்றால் பாசிசம் நம்மைக் கடுமையாகத் தாக்கும் ஆபத்து காத்திருக்கிறது. 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அனைத்தும் மோசமாக மாறிக் கொண்டிருக்கின்றன. பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. அதனை மறைக்க பசு பாதுகாப்பு வன்முறைகளையும் கும்பல் மனோபாவங்களையும் வளர்த்து நாட்டை பிளவுபடுத்தும் மு���ற்சிகளில் இறங்கியுள்ளது.\nஇன்டர்நெட், சமூக வலைதளங்கள் மூலம் வெறுப்பைத் தூண்டிவிடும்படி பிரச்சாரம் செய்கிறது. தேசபக்தி பெயரில்தான் தனது வாக்கு வங்கியை பா.ஜ.க. வலுப்படுத்துகிறது. யாராவது லேசாக அதிருப்தி தெரிவித்தாலும் தேசத் துரோகி என்கிறார்கள். தேச பக்தியை ட்ரம்ப் கார்டாக பயன்படுத்தி தங்கள் வாக்கு வங்கியை வளர்த்துக் கொள்கின்றனர். இராணுவ நடவடிக்கைகளைக்கூட தங்கள் தேர்தல் உத்தியாகப் பயன்படுத்தி, நாட்டை போரில் ஈடுபடுத்தும் சூழலை உருவாக்கும் அளவிற்கு இது வளர்ந்துள்ளது. இவர்களை அஞ்சாமல் எதிர்த்து நின்றதற்காக கொல்லப்பட்ட புகழ்பெற்ற எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், ஊடக நண்பர்களை மறந்து விட வேண்டாம்.\nபெருமுதலாளிகளின் அரசியல் இலாபத் திற்காக பாதுகாப்புப் படையினரின் உயிரைப் பணயம் வைக்கிறார்கள். படங்கள், புத்தகங்களைத் தடை செய்தும், தணிக்கை செய்தும் மக்களிடம் உண்மை சென்றடை யாமல் பார்த்துக் கொள்கிறார்கள். விவசாயிகளை மொத்தமாக மறந்து விட்டார்கள். இந்தியாவை சில பெரு முதலாளிகளின் ‘போர்டு ரூம்’ ஆக்கிவிட்டது பாஜக. மோசமான பொருளாதாரக் கொள்கைகளால், நாட்டிற்குப் பாதிப்பு ஏற்பட்டும்கூட அந்த கொள்கைகள் வெற்றி பெற்றது போன்று காட்டுகின்றனர். இவையெல்லாம் அவர்களின் பொய்ப் பிரச்சாரத்தினாலேயே சாத்தியமாகியுள்ளது. அவர்களுக்கு இன்னொரு முறை வாய்ப்பு கொடுப்பது ஆபத்தான தவறாகிவிடும். அது உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தின் சவப் பெட்டியில் அடிக்கப்படும் கடைசி ஆணியாகிவிடும்.\nஎனவே உங்களால் முடிந்த அத்தனையை யும் செய்து இந்த ஆபத்தான ஆட்சி மீண்டும் தொடராமல் தடுக்குமாறும், நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கும், பேச்சு எழுத்து சுதந்திரத்தை உறுதி செய்யும். தணிக்கைகள் அடக்குமுறைகளுக்கு எதிரான ஒரு அரசைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இதுதான் நமக்குக் கிடைத்த கடைசி வாய்ப்பு.” இவ்வாறு இயக்குநர்கள் தெரிவித்துள்ளனர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறு��்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=78236", "date_download": "2019-04-23T12:24:01Z", "digest": "sha1:OUTALSBLWCYIQDCQHLNPXDZY7X4OKK3X", "length": 18321, "nlines": 198, "source_domain": "panipulam.net", "title": "20ஆவது திருத்தச்சட்ட யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரிப்பு Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nகுண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை கண்டனம்\nகொழும்புக்கு விரைந்தது அமெரிக்க புலனாய்பு பிரிவு\nகுண்டுத்தாக்குதலின் எதிரொலி – யாழில் 9 பேர் கைது\nநொச்சியாகம பிரதேசத்தில் வெடிப்பொருள்கள் மீட்பு; 8 பேர் கைது\nஇலங்கைக்கு உதவ தயார் -அமெரிக்க\nஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக அதிகரிப்பு\nடென்மார்க் நாட்டின் கோடிஸ்வரரின் மூன்று பிள்ளைகள் கொழும்பில் பலி\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« மல்லாகத்தில் சிங்கள பயணிகள் வீட்டின் மீது தாக்குதல்\nஇலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்காக, ஐ நா மேலும் அதிகமான வளங்கள் ஒதுக்கீடு »\n20ஆவது திருத்தச்���ட்ட யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரிப்பு\nதேர்தல்முறையில் மாற்றம் செய்வதற்காக சிறிலங்கா அமைச்சரவை அங்கீகரித்துள்ள 20ஆவது திருத்தச்சட்ட யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\n“கடந்த திங்கட்கிழமை இரவு நடந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில், தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்காக முன்வைக்கப்பட்ட 20ஆவது திருத்தச்சட்ட யோசனை குறித்து எமது சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது.\nயாழ். மாவட்டத்தில் காணப்பட்ட அசாதாரண நிலைமைகளால் உயிரிழப்புக்களையும் சந்தித்துள்ளதுடன் மக்கள் இடம்பெயர்ந்தும் உள்ளனர்.\nஅவர்களுக்கான எந்த நியாயங்களும் தீர்வுகளும் வழங்காத நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள 11தொகுதிகளை 6ஆக குறைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.இதனால் வடக்கு மக்களின் பிரதிநிதித்துவம் குறைவடையும் அபாயமும் ஏற்படும். அவ்வாறு பிரதிநிதிகள் குறைவதானது மக்களின் அபிலாசைகளை உரிமைகளை வென்றெடுப்பதை பலவீனப்படுத்துவதற்கும் மறைமுகமாக காரணமாகிறது.\nஆகவே 125தொகுதிகள் என்ற, பிரதமரால் முன்மொழியப்பட்டு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ள 20ஆவது திருத்தச்சட்ட யோசனையை எம்மால் ஏற்கமுடியாது.\nஇதுதொடர்பாக முன்னதாக நாம் சிறிலங்கா அதிபர், பிரதமர் ஆகியோரிடம் நேரடியாக எமது நியாயங்களையும் யார்த்தங்களையும் எடுத்துக் கூறியிருந்தோம்.\nஅவ்வாறான நிலையில் மீண்டும் அவ்விடயங்களை நாம் எடுத்துரைக்கவுள்ளோம்.\nஎமது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு குறித்த சட்டமூலம் நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுமானால் அதனை எதிர்த்தே கூட்டமைப்பு வாக்களிக்க வேண்டிய தவிர்க்கமுடியாத சூழலுக்குள் தள்ளப்படும்.\nஅவ்வாறான நிலை ஏற்படும் பட்சத்தில் அரசாங்கத்துடன் எமக்கு காணப்படும் தற்போதைய உறவிலும் மாற்றங்கள் ஏற்படும் அபாயமுள்ளது.\nஅத்துடன், நேற்றைய சந்திப்பில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் தேர்தல் அறிக்கை, அதனை எவ்வாறு கையாள்வது, தொடர்பாக ஒரு ஆரம்ப கட்டப் பேச்சுக்களும் நடத்தப்பட்டன.\nஆசன ஒதுக்கீடு ஏனைய விடயங்கள் தொடர்பாக மீண்டும் கூடி பேசப்படவுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nமுதலமைச்சர் வேட்பாளர் நாளை அறிவிக்கப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிப்பு\nவடக்கு கிழக்கு பிரதிநிதித்துவத்தை குறைக்கும் எந்தவொரு யோசனைக்கும் ஆதரவில்லை : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பா.ஜ.கவுடன் பேச்சு:\nரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க முடியாது: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் அவசர சந்திப்பு: ஊடக பேச்சாளர் சுரேஸ் தெரிவிப்பு\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://quails.tamilnadufarms.com/tamil/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-23T12:52:23Z", "digest": "sha1:LMA6AFJ27CIJBS6EFUGPPMRIXJIOXQ5V", "length": 3095, "nlines": 41, "source_domain": "quails.tamilnadufarms.com", "title": "இனப்பெருக்கம் | காடை வளர்ப்பு", "raw_content": "\nகாடைகள் 7 வார வயதில் முட்டையிட ஆரம்பித்து, 8வது வாரத்தில் முட்டை உற்பத்தி 50 விழுக்காடு நிலையை அடையும். பொதுவாக காடைகள் மாலை நேரத்திலேயே முட்டைகளை இடும். கோழிக்குஞ்சுப் பொரிப்பகத்தை சரியானபடி மாற்றம் செய்தால் அதிக காடை முட்டைகளை அடை வைக்கலாம். அடைவதைத 18வது நாள் காடைக்குஞ்சுகள் வெளிவரும். 500 பெண் காடைகளைக் கொண்டு வாரத்திற்கு 1500 காடைக்குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம்.\nகோடைக்காலத்தில் காடை அடை முட்டைகளைக் குளிர்ந்த சூழ்நிலையில் சேமித்து வைக்கவேண்டும்.\nஇறைச்சிக் காடை வளர்ப்பின் முக்கிய அம்சங்கள்\nஜப்பானியக் காடை வளர்ப்பு முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpc.online/2013/05/blog-post_4451.html", "date_download": "2019-04-23T12:47:49Z", "digest": "sha1:7EVZUEVXQSAA65BATXPN2ENE67KFF6XB", "length": 11693, "nlines": 185, "source_domain": "www.tamilpc.online", "title": "புகைப்படங்களை ஓவியமாக, கார்ட்டூனாக மாற்றும் இலவச மென்பொருள் ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nபுகைப்படங்களை ஓவியமாக, கார்ட்டூனாக மாற்றும் இலவச மென்பொருள்\nபுகைப்படங்களை கார்ட்டூன் படம், அழகிய ஓவியமாக மாற்ற இலவச மென்பொருள்.\n ஒரு படத்தை எடுப்பது என்பது தற்பொழுது உள்ள தொழிற்நு��்பத்தில் மிகச் சாதாரணமான விடயமாகிவிட்டது. அதாவது எடுத்த படத்தை ரசனை குறையாமல் வழங்குவதற்கும், சில டச்சப் வேலைகள் (Touch up work) செய்து அதைத் தரமான படமாக (Quality image) மாற்றுவதற்கும் இணையத்தில் நிறைய மென்பொருள்கள் கொட்டிக் கிடக்கின்றன.\nஅவற்றில் மிக முக்கியமான மென்பொருள் போட்டோஷாப். போட்ஷாப் மூலம் நாம் நினைத்த விளைவுகளை (Photo Effects) படத்திற்கு கொண்டு வர முடியும். அவ்வாறான விளைவுகளைக் கொண்டுவர போட்டோஷாப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். அதனுடன் நல்ல கற்பனைத் திறனும், கலைநயமிக்க எண்ணங்களும் சேர்ந்திருக்க வேண்டும்.\nநினைத்த விளைவுகளைக் கொண்டு வர போட்டோஷாப் மென்பொருளை முழுமையாக கற்றிருக்கவேண்டும். பல ஆண்டுகள் அனுபவத்திற்கு பிறகே ஒரு தொழிற்முறை கலைஞனாக உருவெடுக்க முடியும். இவ்வளவு சிரமபட்டு, கற்றுத் தேர்ந்த கலையை, ஒரு சில மென்பொருள்கள் அப்படியே செய்து விடுவது வியப்பிலும் வியப்பு. நாம் விரும்பிய போட்டோ எஃபக்ட்களை கொடுத்து நம்முடைய பெரும்பாலான நேரத்தை மிச்சப்படுத்துகிறது அவ்வகையான மென்பொருள். அவ்வாறானதொரு மென்பொருளின் ஒன்றுதான் xnsketch மென்பொருள் ஆகும்.\nநினைத்த புகைப்படத்தை இந்த மென்பொருளின் மூலம் அழகிய ஓவியமாக மாற்ற முடியும்.\nஅதே படத்தை நல்லதொரு கார்ட்டூனாக மாற்றிப் பயன்படுத்தவும் இம்மென்பொருள் நமக்கு உதவுகிறது.\nமிகச்சிறந்த பயனர் இடைமுகத்தை (user interface) கொண்டுள்ளது. அதனால் பயன்படுத்துவது மிக எளிதாக உள்ளது. ஒரே ஒரு கிளிக்கில் வேண்டிய எஃபக்ட்களைக் கொண்டு வர முடியும்.\nஇது ஒரு போர்ட்டபிள் மென்பொருளாக இருப்பதால் கணினியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை.\nஇந்த மென்பொருள் விண்டோஸ் (Windows), மேக்(Mac), லினக்ஸ்(linux) போன்ற அனைத்து வகை கணினி இயங்குதளிங்களில் இயக்க்கஃ கூடிய கட்டமைப்பைப் பெற்றுள்ளதால் அனைவத்து வகையான கணினி பயனர்களும் இதைப் பயன்படுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பு.\nxnsketch photo effect மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய சுட்டி\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nவீடு கட்ட உதவும் இலவச மென்பொருள் - SWEET HOME 3D\nநீங்க புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணிகொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தா���ோ உங்களுக்கு இந்த SWEET HOME 3D மென்பொருள் மிக உ...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nஇன்று ஒரு தகவல் (24)\nஎம் எஸ் ஆபிஸ் (36)\nயு எஸ் பி (13)\nபுகைப்படங்களை ஓவியமாக, கார்ட்டூனாக மாற்றும் இலவச ம...\nரூபாய் 1000த்திற்கும் குறைவான விலையில் சூப்பர் பிர...\n1500 ரூபாயில் ஒரு இணைய தளத்தை உருவாக்க முடியுமா\nமடிக் கணினியை பாதுகாக்கும் வழிமுறைகள்..\nகணினி - அடிப்படைத் தகவல்கள்\nஉங்கள் கணினியை வேகமாக நிறுத்த..\nலேப்டாப் கம்ப்யூட்டரில் ஏற்படும் வெப்பத்தை தடுக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/04/blog-post_76.html", "date_download": "2019-04-23T12:08:18Z", "digest": "sha1:JQEWVARU2V2735HUJ5TIAIPBFLDDDDEX", "length": 9637, "nlines": 104, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "வாக்குத் தவறாத நாக்கு -கவிஞர் கவியருவி -வில்லூரான் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest கவிதைகள் வாக்குத் தவறாத நாக்கு -கவிஞர் கவியருவி -வில்லூரான்\nவாக்குத் தவறாத நாக்கு -கவிஞர் கவியருவி -வில்லூரான்\nநாவாலே நவில்வதெல்லாம் நல்லபடி நடந்தாலே\n. . நாமிங்கு நாளும் படும்பாடு நகர்ந்திடுமே\nதாமாளும் நாட்டரசர் தாமுரைக்கும் சொல்லிங்கு\n. . தக்கபடி செயலாகின் தன்னாடு உயர்ந்திடுமே\nகாதலிக்கும் போதொன்று சொல்வாரது மெய்��ாய்\n. . கைப்பிடித்த பின்னாலது காரியத்தில் பொய்யாய்\nகாவலுக்கு வந்தோர்தாம் கடமையேற்கச் செய்யும்\n. . காலச் சத்தியங்கள் கடைசிவரையிருக்காது மெய்யாய்\nகடன் வாங்கச்சிலர் கூறும் பொய் கொஞ்சமல்ல\n. . கடன்பட்ட பின்னெஞ்சம் கல்லையும் மிஞ்சிடுதே\nஉடனுதவி கேட்டுச்சிலர் உண்மையுறவாகி ஏங்குவார்\n. . உதவி பெற்றுப்பின் அவரோடி மறைவிற் தங்குவார்\nவாக்குற்ற வாத்திகளும் வாழநெறி சொல்லுவார்\n. . வழியதிலே அவர்தவறி வாக்கினைக் கொல்லுவார்\nவாக்குகளைப் பெற்றிடவே வாக்குறுதிகள் முழங்குவார்\n. . வாக்குதனைப் பெறும்வரை வாசலிலே ஏங்குவார்\nநல்லதென்றே கூறிக் கூறி நலமில்லாப் பண்டமதை\n. . நம்தலைமேற் கட்டும்வரை நாவினிலே பொய்யிருக்கும்\nஉள்ளமது உருகியே உள்ளவனைத் தொழுது சோகம் கொட்டுவார்\n. .உள்ளிருந்து வெளியேறி உணராது உள்ளவனைத் திட்டுவார்\nநாளை நாளையென்று நாளைக் கடத்துவார் ஏராளம்\n. . நாளுமொரு நற்காரியம் நடக்காது ஒருகாலும்\nஆளையாள் ஏமாற்றி ஆண்டிடவே நாவிற் பொய்\n. . ஆனதால் அதை மாற்ற எழுத்தினில் காகிதமாய்\nமேடையேறி முழங்குவார் கொள்கைகள் ஆயிரம்\n. . மேடைவிட்டறங்கியதும் அந்த மேன்மைகள் போய்விடும்\nஆடையதை அடிக்கடி மாற்றுதல் போலவர் வாக்குகளம்\n. .ஆகிவிடுவதாலே அவனியிலில்லை அந்த நாக்கு\nநல்லெண்ணம் நாமிழந்தோம் நம் நெஞ்சினிலே\n. .நல் வார்த்தை தனையிழந்தோம் நரம்பிலா நாக்கினிலே\nஉள்ளத்தில் நஞ்சேந்தி உதட்டினிலே தேனேந்தி\n. .உள்ளவர் நாக்கினிலே வாக்குதான் தவறிடுமே\nவாக்கனிலே வலிமை வாய்மை வேண்டும் பிறறை யாம்\n. .வஞ்சிக்காது வார்த்தையிலே வாசம் வேண்டும்\nநாக்கினிலே வாக்கது மாறாது நம்பிக்கையுடனிருந்தால்\n. .நாடு நகர் மாக்கள் போக்கில் புதுமை தோன்றும்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/11/28171854/1215338/Before-a-day-release-20-movie-fights-with-telcos.vpf", "date_download": "2019-04-23T12:19:43Z", "digest": "sha1:GG3ZSOSJQW5AGDOACEKYXTO3R5WE4RJS", "length": 17054, "nlines": 198, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை எதிர்ப்பு - 2.0 படம் மறுதணிக்கை செய்யபடுமா? || Before a day release, 2.0 movie fights with telcos", "raw_content": "\nசென்னை 23-04-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை எதிர்ப்பு - 2.0 படம் மறுதணிக்கை செய்யபடுமா\nபதிவு: நவம்பர் 28, 2018 17:18\nஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 2.0 படத்தில் செல்போன்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மனுதாக்கல் செய்துள்ளதால், 2.0 படத்திற்கு சிக்கல் வந்துள்ளது. #2Point0 #Rajinikanth\nஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 2.0 படத்தில் செல்போன்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மனுதாக்கல் செய்துள்ளதால், 2.0 படத்திற்கு சிக்கல் வந்துள்ளது. #2Point0 #Rajinikanth\n‌ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ளது ‘2.0’ திரைப்படம்.\nகடந்த 2010-ம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிவரும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது. ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் இந்தி நடிகர் அக்‌‌ஷய் குமார் வில்லனாகவும், எமி ஜாக்சன் உள்ளிட்டோரும் நடித்துள்ளதால் இந்திய அளவில் படத்துக் கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nபலமுறை படத்தை வெளியிடத் திட்ட மிட்டு கிராபிக்ஸ் வேலைகள் முடிவடையாத நிலையில் படம் வெளியாகவில்லை. தற்போது படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து நாளை (29-ந்தேதி) வெளியாக உள்ளது. ஏற் கெனவே படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.\n2.0 படத்தின் டீசர் மற்றும் டிரைலரில் செல்போன்கள் வைத்து அதிகமான காட்சிகள் இடம்பெற்றன. இந்நிலையில் செல்போன்களை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி 2.0 படத்தை மறுதணிக்கை செய்யக்கோரி தொலைத்தொடர்பு நிறுவனத்தினர் மத்திய தணிக்கைத்துறையிடம் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.\nஎந்த வித ஆதாரமும் இன்றி 2.0 திரைப்பட டீசர் டிரைலரில் செல்போன்கள் தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளது என்று கூறி மத்திய தணிக்கைத்துறை, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு இந்திய செல்போன் ஆபரேட்டர்கள் சங்கத்தினர் புகார் மனு அனுப்பியுள்ளனர். நாளை படம் வெளியாக உள்ள நிலையில் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #2Point0 #Rajinikanth\n2.0 பற்றிய செய்திகள் இதுவரை...\nபுதிய பெயரில் சீனாவில் ரிலீசாகும் ரஜினியின் 2.0\nவிழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n2.0 வெற்றி கொண்டாட்டத்தை தவிர்த்த ரஜினிகாந்த்\nரூ.1000 கோடியை நெருங்கும் 2.0 வசூல் - புதிய சாதனை படைக்குமா\nசென்னையில் பாகுபலி வசூலை முந்திய ரஜினியின் 2.0\nமேலும் 2.0 பற்றிய செய்திகள்\nஇலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி - சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு கூடுதல் பாதுகாப்பு\n321 உயிர்களை பறித்த இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர்\nமதுரை மத்திய சிறையில் கைதிகள் - காவலர்கள் இடையே மோதல்\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கு பரிசுப்பெட்டகம் சின்னம் கோரி டிடிவி தினகரன் உச்சநீதிமன்றத்தில் மனு\nமியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு - 50 பேர் இறந்ததாக தகவல்\nமேற்கு வங்காளம் - மூர்ஷிதாபாத்தில் வாக்குச்சாவடி மீது வெடிகுண்டு வீசி தாக்குதல்\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் வெடிகுண்டுகளுடன் சுற்றும் வேன், லாரி - மக்கள் பீதி\nஐஸ்வர்யா ராஜேஷுக்காக ஓகே சொன்ன விஜய் சேதுபதி\nஅட்லி மீது புகார் அளித்த துணை நடிகை\nசிவகார்த்திகேயனுக்கு ஓட்டு போட அனுமதி வழங்கிய அதிகாரி மீது நடவடிக்கை\nமகாமுனி படப்பிடிப்பை முடித்த ஆர்யா\nராக்கெட்ரி படத்தில் இணைந்த விக்ரம் வேதா கூட்டணி\nபுதிய பெயரில் சீனாவில் ரிலீசாகும் ரஜினியின் 2.0\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா என் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை ரஜினியின் அடுத்த 3 படங்கள் சிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு அந்த படத்தை ரீமேக் எடுக்காதீர்கள் - குஷ்பு திரையுலகில் 25 வருடங்கள் - இயக்குநர் ஷங்கருக்கு சர்ப்ரைஸ் கொடுத்து கவுரவித்த இயக்குநர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/01/13030226/Interim-bail-for-Nalini-Chidambaram.vpf", "date_download": "2019-04-23T12:53:01Z", "digest": "sha1:3QJBW4JHQPMTRR7VVYKHVK7F6BT5GKG7", "length": 11549, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Interim bail for Nalini Chidambaram || சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு:நளினி சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமீன்ஐகோர்ட்டு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகுண்டுகள் நிரப்பப்பட்ட சிறிய வேன் மற்ற��ம் லாரி கொழும்பு நகருக்குள் நுழைந்துள்ளது - புலனாய்வு பிரிவு\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு:நளினி சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமீன்ஐகோர்ட்டு உத்தரவு + \"||\" + Interim bail for Nalini Chidambaram\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு:நளினி சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமீன்ஐகோர்ட்டு உத்தரவு\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் நளினி சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.\nகொல்கத்தாவில் உள்ள சாரதா நிதி நிறுவனம், பொதுமக்களிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடாக பெற்று மோசடி செய்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை கொல்கத்தா சிறப்பு கோர்ட்டில், சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ளது. அதில், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவியும், சென்னை ஐகோர்ட்டின் மூத்த வக்கீல் நளினி சிதம்பரத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு நளினி சிதம்பரம் மனு செய்தார்.\nஇந்த மனுவை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார். அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ‘சாரதா நிதி நிறுவனத்திற்கு சட்ட ஆலோசனை வழங்கியதற்காக ரூ.1 கோடியே 40 லட்சத்தை நளினி சிதம்பரம் பெற்றுள்ளதை குற்றமாக கருதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவரை கைது செய்யக்கூடும் என்பதால் முன்ஜாமீன் வழங்க வேண்டும். அதேபோல, சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பதால் அதற்கும் முன்ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று வாதிட்டார்.\nஇதையடுத்து, ‘நளினி சிதம்பரத்துக்கு 4 வாரகாலத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்குகிறேன். 2 வாரத்திற்குள் எழும்பூர் கோர்ட்டில் நளினி சிதம்பரம் சரணடைந்து, ஜாமீன் உத்தரவாதத்தை வழங்கவேண்டும். அதன்பின்னர், முன்ஜாமீனுக்காக கொல்கத்தா கோர்ட்டை அணுக வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத���திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n2. பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை கணவருடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு\n3. திருவள்ளூர், தர்மபுரி, கடலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் 10 ஓட்டுச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு சத்யபிரத சாகு தகவல்\n4. இலங்கை வழியாக அடுத்த வாரம் தமிழகத்தை நோக்கி வரும் புயல்\n5. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கு; உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிர்மலா தேவி விளக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/world-news/36-world-news/175337--21-------.html", "date_download": "2019-04-23T11:53:35Z", "digest": "sha1:UTXVA76XDYFDBPQO24SIGLS5OZGSAWID", "length": 31743, "nlines": 172, "source_domain": "viduthalai.in", "title": "ஜன. 21-இல் புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம்: தெரசா மே உறுதி", "raw_content": "\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபா.ம.க.வும் - இந்து முன்னணியும் கூட்டணியா » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு\nசெவ்வாய், 23 ஏப்ரல் 2019\nமேற்கு வங்க மக்களை இழிவுபடுத்தும் சிறப்புப் பார்வையாளர்களின் செயல்பாடு: மம்தா\nநாதியா, ஏப்.23 மேற்கு வங்க மக்களை இழிவுபடுத்தும் வகையில் தேர்தல் ஆணையத் தின் சிறப்பு பார்வையாளர்களின் செயல்பாடு உள்ளது என அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டினார். நாதியா மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது மம்தா பானர்ஜி பேசியதாவது: மேற்கு வங்கத்தில் தேர்தலை காரணம் காட்டி, இரண்டு ஓய்வு பெற்ற அதிகாரிகளை நியமித்து, மேற்கு வங்க அரசுக்கு எதிராக இயக்கி வருகின்றனர். இந்த அதிகாரிகள், மேற்கு வங்க மக்களை இழிவுபடுத்தும் வகையிலும்,....... மேலும்\nதொடர் குண்டுவெடிப்பு எதிரொலி இலங்கையில் அவசரநிலை அமல் பலி 290-ஆக அதிகரிப்பு; இதுவரை 24 பேர் கைத…\nகொழும்பு, ஏப்.23 தொடர் குண்டு வெடிப்புகள் எதிரொலியாக, இலங்கையில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. பயங்கரவாதத்தை வலுவுடன் எதிர்கொள்ளும் வகையில், பாதுகாப்புப் படையினருக்கு பெருமள விலான அதிகாரங்களை அளிக்க இந்த அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது என்று அதிபர் மைத்ரிபால சிறீசேனா தெரிவித்தார். இலங்கையில் கிறித்துவ சர்ச்சுகள், நட்சத்திர விடுதிகள் என மொத்தம் 8 இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுத் தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட் டன. இவற்றில் பலியானோர் எண்ணிக்கை திங்கள்கிழமை....... மேலும்\nபல கோடி ஆண்டுகளுக்கு முன் நிலப்பகுதிகளில் வாழ்ந்த நான்கு கால் திமிங்கலம்\nதுபாய், ஏப்.23 பல கோடி ஆண்டுகளுக்கு முன், நீரில் மட்டு மின்றி 4 கால்களோடு நிலத்திலும் திமிங்கலம் வாழ்ந்து இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அய்ந்து கோடி ஆண்டுகளுக்கு முந்தைய திமிங்கிலத்தின் படிவங்கள் வட இந்தியாவில் இமய மலையில் பகுதிகளிலும், இன்றைய பாகிஸ்தானிலும் காணப்படுகின்றன. இந்த படிமங்கள் தீவிர ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இதில், அந்த காலக்கட்டத்தில் தற்போது ஆழ்கடலில் வாழும் திமிங்கலங்கள் நான்கு கால்களுடன் நிலத்திலும் வாழ்த்து இருக்கலாம் என்று....... மேலும்\nபூமியின் அளவில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nதுபாய், ஏப்.23 அமெரிக்கா வின் விண்வெளி ஆய்வு மய்யமான நாசா, புதிய கிரகங்களை கண்டறிந்து ஆய்வு மேற்கொள் வதற்காக கடந்தாண்டு டெஸ் என்ற செயற்கைக்கோளை விண் ணுக்கு அனுப்பியது. இந்த செயற் கைக் கோள் மற்றொரு கிரகத்தை கண்டு பிடித்து ஆராய்ச்சியாளர் களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி யுள்ளது. எச்டி 21749 சி என்று அழைக்கப்படும் இந்த கிரகம் பூமியை போல், அதே அளவில் இருப்பது பெரிய ஆச்சரியத்தை அளித்துள்ளது. ....... மேலும்\nஜாலியன் வாலாபாக் படுகொலை ஆதாரங்களை காட்சிக்கு வைத்தது பாகிஸ்தான்\nலாகூர், ஏப்.23 ஜாலியன் வாலாபாக் படுகொலை ஆவணங்களை பாகிஸ்தான் முதல் முறையாக, காட்சிக்கு வைத்துள்ளது. இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில், ஜாலியன் வாலாபாக் படுகொலையை யாராலும் மறக்க முடியாது. 1919ஆம் ஆண்டு ரவுலட் சட்டத்தை ஆங்கிலேய அரசு கொண்டு வந்தது. இதன்படி, யாரையும் விசாரணையின்றி கைது செய்யலாம். இந்த சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் கூட்டம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து....... மேலும்\nஅதிபரின் பதவிக் காலத்தை நீட்டிக்க எகிப்தில் பொதுவாக்கெடுப்பு\nகெய்ரோ, ஏப்.23 எகிப்தில் அதிபரின் பதவிக் காலத்தை நீட்டிப்பது குறித்த பொதுவாக்கெடுப்பு 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த பொதுவாக்கெடுப்பு வெற்றி பெற் றால், தற்போதைய அதிபர் அப்தெல் அல்-சிசி, அந்தப் பதவியில் வரும் 2030-ஆம் ஆண்டு வரை நீடிப்பதற்கு வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: எகிப்தி��் தற்போதைய அரசியல் சாசனத் தின்படி, ஒருமுறை தேர்ந்தெடுக்கப் பட்ட அதிபரின் பதவிக் காலம் 4 ஆண்டுகளுக்கு மட்டுமே நீடிக்கும். மேலும், ஒருவர் இரண்டு....... மேலும்\nஆப்கன்: அதிபர் பதவிக் காலம் செப்டம்பர் வரை நீட்டிப்பு\nஆப்கன், ஏப்.23 ஆப்கானிஸ்தான் தேர்தல் வரும் செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், அதுவரை அதிபர் அஷ்ரஃப் கனியின் பதவிக் காலத்தை நீட்டித்து அந்த நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உச்சநீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அந்தத் தேர்தல் நடைபெற்று, அடுத்த அதிபர் பொறுப்பேற்கும் வரை நாட்டின் அதிபராக அஷ்ரஃப் கனி நீடிக்கும் வகையில்....... மேலும்\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு: இந்தியர்கள் 4 பேர் பலி - ஊரடங்கு உத்தரவு அமல் இலங்கை, ஏப்.22 இலங்கையில் மூன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட மொத்தம் 8 இடங்களில் ஞாயிற்றுக் கிழமை அடுத்தடுத்து நிகழ்த்தப் பட்ட குண்டுவெடிப்புகளில் 290 பேர் பலியாகி னர். 500-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து, நாடெங்கிலும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தாக்கு தல் தொடர்பாக இதுவரை....... மேலும்\n’புத்தகர்’ விருது வழங்கும் விழா\nஏப்.22 உலக பூமி நாள்\nபிரபஞ்சத்தில் அனைவருக்கும் இருக்கும் ஒரே வீடு பூமி. நம்மை சுமக்கும் பூமியை, பாதுகாப்பது நமது கடமை. இதனை சேதப்படுத் தினால், வருங்கால சந்ததி வாழ வழியிருக்காது. பூமியை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், ஏப்., 22ஆம் தேதி உலக பூமி தினம் கடைபிடிக்கப்படுகிறது. நமது உயிரினங்களை பாதுகாப்போம் என்பது இந்தாண்டு மய்யக்கருத்து. கடந்த 1970, ஏப்., 22ஆம் தேதி, 150 ஆண்டுகால தொழிற்சாலையின் கழிவுகளால், பாதிக்கப்பட்ட பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கக்கோரி,....... மேலும்\nமேற்கு வங்க மக்களை இழிவுபடுத்தும் சிறப்புப் பார்வையாளர்களின் செயல்பாடு: மம்தா\nதொடர் குண்டுவெடிப்பு எதிரொலி இலங்கையில் அவசரநிலை அமல் பலி 290-ஆக அதிகரிப்பு; இதுவரை 24 பேர் கைது\nபல கோடி ஆண்டுகளுக்கு முன் நிலப்பகுதிகளில் வாழ்ந���த நான்கு கால் திமிங்கலம்\nபூமியின் அளவில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nஜாலியன் வாலாபாக் படுகொலை ஆதாரங்களை காட்சிக்கு வைத்தது பாகிஸ்தான்\nஅதிபரின் பதவிக் காலத்தை நீட்டிக்க எகிப்தில் பொதுவாக்கெடுப்பு\nஆப்கன்: அதிபர் பதவிக் காலம் செப்டம்பர் வரை நீட்டிப்பு\n’புத்தகர்’ விருது வழங்கும் விழா\nஏப்.22 உலக பூமி நாள்\nபுயல் தாக்குதல் - 5 பேர் பரிதாப பலி\nஅதிபர் டிரம்ப்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: ஜனநாயகக் கட்சி வலியுறுத்தல்\n20ஆம் நூற்றாண்டின் பெரும் விபத்துகள்\nவங்கதேச எல்லை வேலியைக் கடந்து வந்து வாக்களித்த அசாம் கிராமம்\nஇலங்கை தேவாலயங்களில் குண்டுவெடிப்பு: 160 பேர் பலி - பலர் படுகாயம்\nஜன. 21-இல் புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம்: தெரசா மே உறுதி\nலண்டன், ஜன. 19- பிரிட்டன் நாடாளுமன் றத்தால் நிராகரிக்கப்பட்ட பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு மாற்றாக, புதிய ஒப் பந்த மசோதாவை வரும் 21-ஆம் தேதி தாக்கல் செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் தெரசா மே உறுதியளித்துள்ளார்.\nமேலும், பிரெக்ஸிட் நடவடிக்கை களை சுமுகமாக நிறைவேற்ற ஒத்துழைப்பு அளிக்கும்படி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.\nபிரெக்ஸிட் தொடர்பாக அய்ரோப் பிய யூனியனுடன் அவர் மேற்கொண்ட ஒப்பந்த மசோதாவை நாடாளுமன்றம் நிராகரித்த பிறகும், அவர் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்த நிலையில் அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இவ் வாறு கோரியுள்ளார்.\nஇதுகுறித்து லண்டனிலுள்ள பிரதமர் இல்லத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:\nஎனக்கு எதிராகக் கொண்டு வரப் பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.\nஇந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அய்ரோப்பிய யூனியனிலிருந்து பிரிட் டன் வெளியேறும் (பிரெக்ஸிட்) நட வடிக்கையை ஒற்றுமையுடன் செயல் படுத்துவதில் நமது கவனத்தை செலுத் துவோம்.\nதற்போது அய்ரோப்பிய யூனியனுட னான பிரெக்ஸிட் ஒப்பந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டு உள்ளது. எனவே, இதுதொடர்பாக அய்ரோப்பிய யூனியன் தலைவர்களுடன் பேசி, மாற்று பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்வேன்.\nபிரிட்டனுக்கு நன்மை அளிக்கும் பிரெக்ஸிட்டையே பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொந்த நலன்களை புறம் தள்ளிவிட்டு இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் தெரசா மே.\nபுதிய பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சர்ச்சைக்குரிய அம்சங் களில் பல நீக்கப்படலாம் அல்லது மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.\nஅய்ரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த 28 நாடுகளின் கூட்டமைப்பான அய் ரோப்பிய யூனியனில், கடந்த 1973-ஆம் ஆண்டு முதல் பிரிட்டன் அங்கம் வகித்து வருகிறது.\nஇந்த நிலையில், அய்ரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியே றுவது தொடர்பான பொது வாக்கெடுப்பு கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது.\nஅந்த வாக்கெடுப்பில், பெரும் பாலான வாக்காளர்கள் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அய்ரோப்பிய யூனியனி லிருந்து இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியேற பிரிட்டன் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.\nஅதன் ஒரு பகுதியாக, வெளியேற் றத்துக்குப் பிறகு பிரிட்டனும், அய் ரோப்பிய யூனியனும் பின்பற்ற வேண் டிய வர்த்தக விதிமுறைகள் குறித்த ஒப்பந்தத்தை இரு தரப்பினரும் மேற் கொண்டனர்.\nஇந்த ஒப்பந்தத்துக்கு கண்டனம் தெரிவித்து, தெரசா மே அமைச்சரவை யைச் சேர்ந்த 7 அமைச்சர்கள் பதவி விலகினர்.\nஇந்தச் சூழலில், பிரெக்ஸிட் ஒப் பந்தத்துக்கு நாடாளுமன்ற அங்கீகாரத் தைப் பெறுவதற்காக நடைபெற்ற வாக் கெடுப்பில் அது தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து, பிரதமர் தெரசா மே மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக ஆளுங் கட்சி அதிருப்தி நாடாளுமன்ற உறுப்பி னர்கள் வாக்களித்ததால் அவரது அரசு தப்பியது.\nஇந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரசா மே இவ் வாறு உறுதியளித்துள்ளார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஇந்திய உணவுக் கழகத்தில் காலிப் பணியிடங்கள்\nவிண்வெளி நிலையத்தில் புதிய சாதனை\nஉயரும் கடல் மட்டத்தால் ஆபத்தில் பூமி\n2.45 மீட்டர் வேகத்தில் ரோபோ சிறுத்தை\nகோடை காலத்தில் நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...\nகோடை நோய்களைத் தடுப்பது எப்படி\nஅன்னை மணியம்மையாரி���் நூற்றாண்டு விழா பூவாயிப்பட்டியில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்\nவிருதுநகர் ஜஸ்டிஸ் மாநாடு - 1\nகராச்சி கலகத்திற்கு மதமே காரணம்\nஏழுமுறை தேசியப் பட்டம் பெற்றவர்\nபகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர்கள் மற்றும் பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்\nயாகத்தை எதிர்க்கும் நாம் அரக்கர்களாம் சூத்திரர்களாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnnurse.org/2016/01/new-year-2016.html", "date_download": "2019-04-23T11:51:27Z", "digest": "sha1:OWPJYUOVAMEG3XQTP6ORRJ7HT5WKNORW", "length": 22583, "nlines": 369, "source_domain": "www.tnnurse.org", "title": "இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2016", "raw_content": "\n\"தமிழ்நாடு அரசு செவிலியர்களின் தகவல் தளம்\"\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2016\nஅனைத்து செவிலிய சொந்தங்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nகடந்த பேரிடரின் போது தனியார் துறையினர் தங்களது செயல்பாட்டை எவ்வித முன்னறிவிப்பின்றி நிறுத்திய போது,\nபொதுத்துறை அரசு நிறுவனங்கள் மக்களுக்கு அயராமல் சேவை செய்து பெரும்பேறு பெற்றன.\nஅரசு மருத்துவமனைகளை பெரும்பாலான ஏழை எளிய மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.\nநோயாளிகளின் உடன் அனைத்து நேரமும் இருக்கும் செவிலியர்களின் பணியானது மாற்றம் கொள்ள வேண்டிய தருணம் இது.\nஅரசின் தவறான கொள்கைகளால் நோயாளிகள் நலன் பாதிக்கப்படும்போது, செவிலியர்கள் சமூக பொறுப்புடன் அதனை எதிர்க்க தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஇன்று பெண்கள் சமுதாயம் பற்பல சாதனைகளை சத்தமில்லாமல் நிகழ்த்தி வருகின்றன, பெண்கள் சட்டங்கள் செய்வதையும், பட்டங்கள் ஆள்வதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.\nஆனால் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை சத்தமாக பேசக் கூட தயங்குகிறோம். அவர்களுக்கு ஆறுதல் கூறாமல் துணிந்து அடிக்க கற்று தர வேண்டும்.\nசென்ற வருடம் எனக்கு தெரிந்து 2 மருத்துவர்கள், 2 செவிலியர்கள், பல மருத்துவமனை பணியாளர்கள் நான் பணிபுரியும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.\nசில வாரங்களுக்கு தேவையான Antibiotics மற்றும் அத்தியாவாசிய மருந்துகள் அவர்களுக்கு கிடைக்கப்பெறவில்லை.\nஊழியர்கள் அவர்களின் பணி செய்வதையே பெரும் இழுக்காக நினைக்கின்றனர்.\nவார்டு பகுதியில் செவிலியர்களின் பணிச்சுமை அவசியம் இல்லாமல் அதிகரித்து உள்ளது.\nஎங்கள் மூத்த ஆண் செவிலியர் ஒருவர் கூறுவார், \"டாக்டர் முதல் துப்புறவு பணியாளர் வரை அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் கூறிக்கொண்டே இருக்க வேண்டும்\" என.\nஇதனால் தான் என்னவோ செவிலியர்களின் பணி இது என அறுதியிட்டு கூற அரசு மறுக்கிறது.\nஇன்றைய இக்கட்டான நிலையில் அரசு மருத்துவமனைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.\nஒரு கலக்டரோ, ஒரு தாசில்தாரோ பணியில் இருக்கும்வரை தான் அவருக்கு அப்பெயர் ஆனால், செவிலியர் எப்போதும் செவிலியர்தான்.\nசெவிலியர்கள் இல்லாமல் சுகாதாரத்துறை இருக்க முடியாது. பொதுவாக இன்று செவிலியர்களின் பிரச்சனை ஒரு தனி செவிலியரின் பிரச்சனையாகவே பார்க்கப்படுகிறது.\nஉதாரணமாக ஒரு செவிலியர் தாக்கப்படும் போதோ அல்லது செவிலியர்களுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் போதோ அது அந்த தனி செவிலியரின் தவறாகவே பார்க்கப்படுகிறது.\nசெவிலியர்கள் பிரச்சனை செவிலியர்களுடைய பிரச்சனை மட்டுமல்ல. அது ஒரு சமூக பிரச்சனை. அனைவரின் பொதுப்பிரச்சனை. செவிலியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக ஒன்று பட்டு போராட வேண்டும்.\nநோயின் அறிகுறியை எதிர்த்துப் போராடும் நாம், நமது சுய மரியாதைக்கு இழுக்கு ஏற்படும் போது அதற்கு எதிராக போராட துணியாமல் தனி அறையில் அழுது, பொலம்பி ஆற்றிக் கொள்கிறோம்.\nசெவிலியர்கள் தனியார் துறையிலும், அரசு துறையிலும் சுரண்டப்பட்டு வருகின்றனர், கொள்ளை முதலாளிகளாலும், அரசியல்வாதிகளாலும் ஆங்கிலேயர் காட்டிய பிரித்தாலும் சூழ்ச்சியை பயன்படுத்தி ஒட்டு மொத்த இளம் செவிலியர்களும் சுரண்டப்பட்டு இரத்தம் சுண்டிய பிறகு விரட்டி அடிக்கப்படுகின்றனர்.\nமக்களின் சுகாதார உரிமைக்கான வழிகாட்டு நெரிமுறைகள், மருத்துவமனை விதிகள் முற்றிலும் மீறப்பட்டு கொள்ளை இலாபத்திற்காக மருந்து பொருட்கள் மாபியா நடைபெறுகிறது.\nநம் வேலைகளை மட்டும் பார்க்காமல் நோயாளிகளின் நிலையில் இருந்து யோசித்து \"மக்கள் செவிலியர் மன்றம்\" அமைத்து\nஅரசு மருத்துவமனைகளை பாதுகாக்க வேண்டும்,\nஇளம் செவிலியர்களின் உழைப்புச் சுரண்டலை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தடுக்க வேண்டும்,\nமருந்து வணிக மாபியாக்களிடம் இருந்து ஏழை மக்களை பாதுகாக்க வேண்டும்.\nவரப்புயர நெல் உயரும் என்பது போல் தனி செவிலியரின் சுய மரியாதை உயர்ந்தாலே ஒட்டு மொத்த துறை உயரும் என்பதில் ஐய்யமில்லை.\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2016\nஅருமை உமா ஒவ்வொரு வார்த்தையும் சத்தியமான வார்த்தை\nஇந்தியாவில் இந்தியன் இல்லை என்பது போல் அரசு மருத்துவமனைகளில் செவிலியர் ,செவிலியர் வேலை தவிர்த்து அனைத்து வேலையும் செய்து வருகிறோம் .\"செவிலியர் மக்கள் மன்றம் \"\nஅருமையான வரிகள், எழுத்து வடிவில் மட்டும் நின்று விடாமல் செயல்வடிவம் பெற நாம் அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும்\nவாழ்த்துக்கள், இவை அனைத்தும் நம்மால் சாத்தியப்பட வேண்டும்\nஇனி உயர்வு பெறும் உன்னால்\nஉன்னை போன்ற நல் எண்ணங்களால்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nமருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்\nதமிழ்நாடு செவிலியர்கள் நலவாழ்வு அறக்கட்டளைக்கு நிதி தாரீர்\nதமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை 21-06-2017 அன்று முடிவு பெற்றது. வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் ஆணையர் வழங்கி...\nமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் சில தகவல்கள்\nமாண்புமிகு தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பிட்டு திட்டத்தின் கீழ் வரும் மருத்துவமனைகளின் விவரம்\n2015 ஆம் வருடம் நடைபெற்ற MRB Exam Question பெறுவது எப்படி\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-23T12:15:40Z", "digest": "sha1:7WZCJTM6IIM45FMCLMS5L6YZY4CUDHZA", "length": 8213, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய மருத்துவக் கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇந்திய மருத்துவக் கழக சின்னம்\nஇந்திய மருத்துவக் கழகம் என்பது இந்தியாவில் சீரான தரமிக்க மருத்துவக்கல்வியை வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும்.இந்த அமைப்பு இந்தியாவில் மருத்துவக்கல்வியை ஒழுங்கு படுத்துதல்,மருத்துவப்பல்கலைகழகங்களுக்கு அங்கீகாரம் அளித்தல்,மருத்துவ பட்டம் ���ழங்குதல்,மருத்துவர்களுக்கு அங்கீகாரம் அளித்தல்,மருத்துவ பணிகளை ஒழுங்கு படுத்துதல் முதலிய பணிகளை செய்து வருகிறது.\nஇந்த அமைப்பானது மருத்துவக்கழக சட்டம் 1933ன் படி, 1934ல் நிறுவப்பட்ட தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாகும்.இந்த அமைப்பானது மருத்துவக்கழக சட்டம் 1956ன் படி, மறுவரையரை செய்யப்பட்டது.\nதரமிக்க மருத்துவ இளநிலை படிப்புகளை வழங்குதல்\nதரமிக்க மருத்துவ முதுநிலை படிப்புகளை வழங்குதல்\nஇந்தியாவிலுள்ள மருத்துவ பல்கலைகழகங்கள் வழங்கும் பட்டங்களின் தரத்தினை உறுதிப்படுத்துதல்\nஅயல்நாட்டிலுள்ள மருத்துவ பல்கலைகழகங்கள் வழங்கும் பட்டங்களின் தரத்தினை உறுதிப்படுத்துதல்\nமருத்துவ கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளித்தல்\nமருத்துவ சேவையில் ஈடுபட அனுமதி அளித்தல்\nஅங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களின் பட்டியலை நிர்வகித்தல்\nஇந்திய மருத்துவக் கழக இணையதளம்\nமத்திய சுகாதார மற்றும் குடும்ப நல மேம்பாட்டு அமைச்சக இணையதளம்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஆகத்து 2017, 02:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-04-23T12:17:17Z", "digest": "sha1:LYOVXF6YFGMF5RO2R62DSQBEOALWRCMV", "length": 18864, "nlines": 459, "source_domain": "ta.wikipedia.org", "title": "சம்பாதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீதையை தேடும் வேளையில் சம்பாதியை சந்தித்த அனுமன், ஜாம்பவான் மற்றும் அங்கதன்\nசம்பாதி (வடமொழி:सम्पाति, sampāti) இந்து இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தில் இடம்பெறும் கழுகு வடிவிலான ஒரு பாத்திரம் ஆகும். இவன் கருடனின் தம்பியான அருணனின் மகன், ஜடாயுவின் அண்ணன்.\nசம்பாதியும் ஜடாயுவும், சிறு வயதில் தாம் பெற்ற அபார சக்தியை அநுபவித்துக் கொண்டு ஒரு நாள் ஆகாயத்தில் போட்டி போட்டுக் கொண்டு உயரக் கிளம்பினார்கள். சூரியனை நெருங்க நெருங்க வெப்பம் அதிகரித்து ஜடாயுவைக் கொளுத்தி விடும் போல் இருந்தது. சம்பாதி தன் சிறகுகளை விரித்து ஜடாயுவைக் காப்பற்றினான். ஆனால் சம்பாதியின் சிறகு எரிந்து போயிற்ற���. சம்பாதி பறக்க முடியாமல் கீழே மலை மேல் விழுந்தான். அன்றிலிருந்து அவன் பறக்க முடியாமல் துன்பப்பட்டுக் கொண்டிருந்தான்.\nஇராவணனால் கடத்தப்பட்ட சீதையைத் தேடிச் சென்ற வானரர் படைகள் சம்பாதியைக் கண்டு அவனது தம்பி ஜடாயு இராவணனால் கொல்லப்பட்டது பற்றிக் கூறுகின்றனர். கவலையடைந்த சம்பாதி, இலங்கையில் சீதை சிறையிருப்பதைத் தான் இங்கிருந்தே பார்ப்பதாகக் கூறித் தான் காணும் காட்சியையும் விவரமாகச் சொன்னான். \"ராம காரியத்தில் நீ உதவுவாய். அப்படி உதவியபோது உன் சிறகுகள் மறுபடி முளைக்கும்\" என்று முன்னர் அவன் பெற்ற வரம் அப்போது பலிக்கலாயிற்று. பேச்சு நடக்கும் போதே இளஞ்சிறகுகள் முளைக்க ஆரம்பித்தன. சம்பாதிக்கு ஏற்பட்ட துன்பமும் நீங்கியது. சிறகுகளைப் பெற்ற சம்பாதி, ஜடாயுவுக்குக் கடலில் கிரியைகள் செய்து திருப்தி அடைந்தான்.[1]\nசக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியின், ராமாயணம், வானதி பதிப்பகம், சென்னை.\nஉலக நாடுகளில் இந்து சமயம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 செப்டம்பர் 2018, 02:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/us-government-shutdown-ends-what-it-means-010141.html", "date_download": "2019-04-23T12:26:02Z", "digest": "sha1:OXVEENVNVD2Z36HAEMV32BZ3JCVA5H2J", "length": 21051, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "முடிவுக்கு வந்த அமெரிக்கா ஷட்டவுன்.. என்ன நடந்தது? முழுமையான பார்வை..! | US government shutdown ends: What it means - Tamil Goodreturns", "raw_content": "\n» முடிவுக்கு வந்த அமெரிக்கா ஷட்டவுன்.. என்ன நடந்தது\nமுடிவுக்கு வந்த அமெரிக்கா ஷட்டவுன்.. என்ன நடந்தது\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nஉஷார்.. சர்வதேச அளவில் 48 மணி நேரத்திற்கு இணையதளச் சேவை ஷட்டவும்..\nவிவசாயிகளுக்குப் பயிற் காப்பீடு அளிக்காததால் எஸ்பிஐ வங்கி கிளையை மூடிய அமைச்சர்\nஸ்டெர்லைட் நிறுவனத்தால் வருடத்திற்கு $100 மில்லியன் நஷ்டம்.. அனில் அகர்வால் சோகம்..\nஇந்தியாவில் உற்பத்தியை நிறுத்தும் “ஸ்கானியா”.. 500 ஊழியர்கள் நிலை பரிதாபம்\nவங்கி கிளைகளை மூட சொல்லும் மத்திய அரசு..\nடிச்.1 முதல் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் சேவை நிறுத்தம்..\nநியூ யார்க்: சென்ற வெள்ளிக்கிழமை முதல் அமெரிக்க அரசு அலுவலகங்களின் பனிகள் நிதி சிக்கலால் தடைப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான நிதியளிக்கும் இடைக்கால மசோதாவிற்குக் குடியரசு கட்சியும், ஜனநாயக கட்ச்சியும் வாக்களித்துள்ள நிலையில் தாற்காலிகமாக முடிவுக்கு வந்து பணிகள் துவங்கியுள்ளன.\nமுன்னதாக அரசு துறைகளுக்கான நிதிகளை ஒதுக்கும் இடைக்கால மசோதாவிற்குத் தேவையான வாக்குகளை விடக் குறைவான வாக்குகளை மட்டும் பெற்றதால் வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை அமெரிக்க அரசு பணிகள் தடைபட்டு இருந்தது.\nஅமெரிக்காவில் குடியேறியவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளை அமெரிக்கக் கூட்டி வருவதற்கான மசோதாவிற்கு விதிக்க இருக்கும் தடையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முதலில் வாக்கு அளிக்க மறுத்துவிட்டனர். தற்போது அதில் திருத்தம் கொண்டு வர டிரம்ப் அரசு உறுதி அளித்ததால் தேவையான வாக்குகளைப் பெற்று இடைக்கால மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇடைக்கால நிதி எத்தனை நாட்களுக்கு\nஇந்த மசோதா தற்போது அமெரிக்க அதிபர் டிரம்பின் ஒப்புதலுக்குக்காக்க அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிதி இரண்டரை வாரங்களுக்கு மட்டுமே உள்ளது.\nநீண்ட கால வரவு செலவு திட்டம்\nபிப்ரவரி 8-ம் தேதி வரை அமெரிக்க அரசு எவ்வித நிதித் தடையும் இல்லாமல் இயங்கும். இதற்கிடையில் நீண்ட கால வரவு செலவு திட்டத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநேற்று வரை இந்த மசோதா நிறைவேராதாதால் பல்வேறு அரசுத் துறை ஊழியர்களுக்குத் திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. வேலை செய்தாலும் சம்பளம் கிடையாது, அதனால் அலுவலகத்தினை மூடிவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டனர்.\nஇந்த ஒற்றை மசோதாவால் அமெரிக்காவில் உள்ள அரசு துறைகள் மற்றும் அலுவலகங்கள் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதிலும் உள்ள அமெரிக்க அரசு அலுவலகங்களும் திங்கட்கிழமை இயங்கவில்லை. ஏன் பிற நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவம் கூடு நேற்று விடுமுறையில் தான் இருந்தது.\nபாஸ்போர்ட் மற்றும் விசா சேவைகள்\nபாஸ்போர்ட் மற்றும் விசா சேவைகளுக்குக் கட்டணம் பெறப்படுவதால் அதனை வைத்து இந்த அலுவலகங்கள் எப்போது போலத் திங்கட்கிழமையும் இயங்கும் எனச் சனிக்கிழமை அறிவித்தபடி இயங்கின.\n1974-ம் ஆண்டு முதல் தற்போது வரை அமெரிக்க அர���ு நிர்வாகமானது இதுவரை 18 முறை முடங்கியுள்ளது. பராக் ஒபாமா ஆட்சிக் காலத்திலும் 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசு நிர்வாகம் முடங்கி இருந்தது.\nஇந்திய ஊழியர்களைக் கைகழுவும் விப்ரோ.. சோகத்தில் ஐடி ஊழியர்கள்..\nபிப்.1 பட்ஜெட் தாக்கல்.. 100% லாபம் பெற இதல முதலீடு செய்யலாம்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: அமெரிக்க அரசு பணிகள் நிறுத்தம் முடிவுக்கு வந்தது us government shutdown ends\n ஒன்றுக்கு இரண்டு நஷ்டம் கொடுக்கும் Jet Airways..\n40 ரூபாய் செலவழித்து 100 ரூபாய் வருமானம் பார்க்கும் HDFC வங்கி..\nஆசையா வாங்குன பைக் போச்சு, மகன் செத்துட்டான், வாடகை கட்ட முடியல. கதறும் Jet Airways ஊழியர்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/india-news/chennai-salem-green-expressway-protest-intensifies", "date_download": "2019-04-23T12:21:35Z", "digest": "sha1:7UFGC3SY6JHS4K4YXGEDIR4PRFOO44MM", "length": 8685, "nlines": 57, "source_domain": "tamil.stage3.in", "title": "எங்கள் நிலத்தை அபகரிப்பதை விட விஷம் ஊற்றி எங்களை சாகடித்து விடுங்கள்", "raw_content": "\nஎங்கள் நிலத்தை அபகரிப்பதை விட விஷம் ஊற்றி எங்களை சாகடித்து விடுங்கள்\nநீண்ட நாட்களாக விவசாயிகள் சேலம் எட்டுவழிசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் பிரபலங்களும், மீடியாக்களும் சற்றும் காது கொடுத்து கேட்கவில்லை.\nசேலம் - சென்னை பசுமை வழிச்சாலை 277.30 கிமீ தூரத்தில் 10000 கோடி செலவில் அமைய உள்ளது. மத்திய அரசின் பாரத்மாலா ப்ரயோஜனா திட்டத்தின் கீழ் கடந்த பிப்ரவரி 15இல் சட்டசபையில் எட்டுவழிச்சாலை அமைப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளை கடந்த 18ஆம் தேதி முதல் துவங்கியுள்ளனர். இந்த திட்டத்தை எதிர்த்து நீண்ட நாட்களாக கண்ணீருடன் போராடி வரும் நிலையில் மீடியாக்களும், பிரபலங்களும் இன்னும் இந்த போராட்டத்தை கண்டு கொள்ளவில்லை.\nஇந்த திட்டத்தினால் அமையும் எட்டு வழிசாலையை நிச்சயம் விவசாயிகள், பொது மக்கள், லாரிகள் பயன்படுத்த முடியாது. அப்போ யாருக்காக இந்த திட்டம் என்ற��� சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இந்த திட்டத்திற்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் உடனுக்குடன் கைது செய்து ஜெயிலில் தள்ளுகின்றனர். நிலத்தை அதிகாரிகள் கையகப்படுத்தும் போது அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு அதிகாரவர்க்கமாக நிலத்தை அபகரித்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.\nஇந்த திட்டம் 10000 கோடி என்று தெரிவித்துள்ளனர். இந்த எட்டு வழிச்சாலை அமைப்பதற்கு அதிகபட்சமாக 4000கோடி மட்டுமே செலவாகும், மீதமுள்ள 6000 கோடியை என்ன செய்வார்கள் என்றும், ஒரு மணிநேரத்தை குறைக்க எங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, விவசாயத்தை அழித்து தான் அமைய வேண்டும் என்றால் அப்படி ஒரு திட்டம் தேவையில்லை என்றும் கதறி வருகின்றனர் விவசாயிகள்.\nமுன்னதாக இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்த சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், மன்சூர் அலிகான் ஆகியோரை FIR பதிவு செய்து கைது செய்துள்ள நிலையில் பியூஸ் மனுஷுக்கு மட்டும் பெயில் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது சமூக ஆர்வலர் வளர்மதியும் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அதிகரித்து வரும் எதிர்ப்புகளால் தற்போது அரசாங்கம் இழப்பீடு தொகையை 4 மடங்காக உயர்த்தியுள்ளது.\nஆனாலும் விவசாயிகள் தொடர்ந்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே தமிழகத்தில் சாலை பணிகள், பொது கட்டிட பணிகள் போன்ற பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதியதாக 10000 கோடி என்ற ஒரு புது திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் எத்தனை உயிர்கள், காடுகள், மரங்கள் பறிபோகும் என்று தெரியவில்லை ஆனால் விவசாயம் என்பது ஒன்று இனி தமிழகத்தில் இருக்காது என்பது மட்டும் உறுதியாகிறது.\nஎங்கள் நிலத்தை அபகரிப்பதை விட விஷம் ஊற்றி எங்களை சாகடித்து விடுங்கள்\nசேலம் சென்னை பசுமை வழிச்சாலை\nசேலம் 8 வழிச்சாலை எதிர்ப்பு\nதொடரும் சேலம் சென்னை பசுமைவழிசாலை எதிர்ப்பு\nநயன்தாராவுக்காக ராதாரவியின் மேல் தயாரிப்பாளர் எடுத்த நடவடிக்கை\nஅனைவருக்கும் விகாரி வருட தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்: செய்ய வேண்டியது\nகேன்சர் நோயை சுலபமாக கண்டுபிடிக்க புதிய இயந்திரம்\nவெளியாகுமா என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/apr/17/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3134464.html", "date_download": "2019-04-23T12:45:17Z", "digest": "sha1:BH7OSFBVE5SJURSL5O2KKPY7HBMP3G2H", "length": 10781, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "பிறவி மருந்தீசர் கோயில் சித்திரைத் தேரோட்டம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nபிறவி மருந்தீசர் கோயில் சித்திரைத் தேரோட்டம்\nBy DIN | Published on : 17th April 2019 01:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருத்துறைப்பூண்டியில் உள்ள பிறவி மருந்தீசர் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி தீர்த்தவிடங்க தியாகராஜர் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nவில்வாரண்யம் என அழைக்கப்படும் இத்தலம் மேற்கு நோக்கிய சிவன் கோயிலாகவும், அசுபதி நட்சத்திர பரிகாரத் தலமாகவும் மற்றும் திருமணத்தடை, மகப்பேறின்மை, நாகதோஷம் போன்றவற்றை நீக்கும் தலமாகவும் விளங்குகிறது.\nஇக்கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 2- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, விக்னேஸ்வர உத்ஸவம், முருகப் பெருமான் உத்ஸவம் நடைபெற்றது. ஏப்ரல் 7- ஆம் தேதி அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சம்பந்தர் வீதியுலாவும், 8- ஆம் தேதி புஷ்ப விமானத்தில் சுவாமி வீதியுலாவும், அன்றிரவு தியாகராஜ சுவாமி சன்னிதியில் சந்திரசேகரருக்கு அதிகாரப் பட்டம் கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.\nதொடர்ந்து, ஏப்ரல் 9- ஆம் தேதி புஷ்பப் பல்லக்கிலும், 10- ஆம் தேதி வசந்த மண்டபத்தில் பாரம்பரிய பஞ்சமுக வாத்தியம் இசைக்கப்பட்டு, தீர்த்தவிடங்க தியாகராஜ சுவாமிக்கு வசந்த உத்ஸவமும், 11-இல் இந்திர விமானத்திலும், 13-இல் யானை வாகனத்திலும் சுவாமி வீதியுலா நடைபெற்றது.\nபின்னர், ஏப்ரல் 14- ஆம் தேதி வெண்ணெய்த்தாழி உத்ஸவமும், அன்றிரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், 15-இல் கைலாச வாகனத்தில் சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது.\nதொடர்ந்து, செவ்வாய்க்கிழமை (ஏப். 16) தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி,திருக்குளக்கரையில் உள்ள விநாயக��ுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர், தீர்த்தவிடங்க தியாகராஜர் எழுந்தருளியதும் தேரோட்டம் நடைபெற்றது.\nசெங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை நிர்வாகி வி. திவாகரன், தமிழக லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் குமரசாமி, ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்கரசி உள்ளிட்டோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தனர். தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷமிட்டபடி தேரின் வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு வீதிகளிளும் வலம் வந்து, இரவில் தேர் நிலையை அடைந்தது.\nஇதற்கான ஏற்பாடுகளை கோயிலின் உதவி ஆணையர் ச. கிருஷ்ணன், செயல்அலுவலர் எம். முருகையன், லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் வி. ஆறுமுகம், செயலர் எஸ். சீனிவாசன், கோயில் மேலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.\nலாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. காவல் துணைக் கண்காணிப்பாளர் பொன். கார்த்திக், காவல் ஆய்வாளர் அன்பழகன், போக்குவரத்து காவல் பிரிவு உதவி ஆய்வாளர் எஸ். ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/apr/17/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3134873.html", "date_download": "2019-04-23T12:43:14Z", "digest": "sha1:NRSIDRDB2VGAHTEXXZKBUHXTOLIRSNKS", "length": 6334, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "பாளை.யில் இலக்கிய சொற்பொழிவு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nBy DIN | Published on : 17th April 2019 08:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்��ி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாளை. மாநில தமிழ்ச் சங்கத்தில் விசுவநாதம் நூல்கள் குறித்த தொடர் சொற்பொழிவு நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு உலகத்திருக்குறள் தகவல் மையத் தலைவர் பா.வளன் அரசு தலைமை வகித்தார். பிரபா இறைவேண்டல் பாடினார். விவேகானந்தர் மன்றச் செயலர் பி.சுந்தரம் வரவேற்றார். \"மருந்துகள்' என்ற நூல் குறித்து செ.பிரம சக்தி, \"வள்ளலாரும் அருட்பாவும்' என்ற நூல் குறித்து தி.முகுந்தன் ஆகியோர் பேசினர். \"கெடுநீரார் காமக்கலன்' என்ற திருக்குறள் தொடருக்கு கோதைமாறன் விளக்கவுரையாற்றினார். நிகழ்ச்சியில், வி.பாப்பையா, மகாலிங்கம், ஐயப்பன் உள்பட பலர் பங்கேற்றனர். ரா.முருகன் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/apr/17/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3134657.html", "date_download": "2019-04-23T12:33:13Z", "digest": "sha1:FGV7C2TVLCJWSS2ZG3UMFKNKINKYQFCP", "length": 10311, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "பிரசாரத்தை முடித்த திருச்சி தொகுதி வேட்பாளர்கள்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nபிரசாரத்தை முடித்த திருச்சி தொகுதி வேட்பாளர்கள்\nBy DIN | Published on : 17th April 2019 05:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் தங்களது பிரசாரத்தை நிறைவு செய்தனர்.\nதிருச்சி மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் வி. இளங்கோவன், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் சு. திருநாவுக்கரசர், அமமுக வேட்பாளர் சாருபாலா ஆர். தொண்டைமான், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் வி. ஆனந்தராஜா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி. வினோத் உள்ளிட்ட 24 பேர் போட்டியிடுகின்றனர்.\nவேட்பாளரின் இறுதிப்பட்டியல் அறிவிக்கப்பட்ட பிறகு தீவிர பிரசாரம் மேற்கொண்ட வேட்பாளர்கள், இறுதி கட்டப் பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனர்.\nவி. இளங்கோவன், செவ்வாய்க்கிழமை காலை திருச்சி பொன்மலை மத்திய ரயில்வே பணிமனை முன்பு தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார். அவருடன், அதிமுக எம்பி ப. குமார் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தேமுதிக-வினர் பலரும் வாக்குகள் சேகரித்தனர்.\nபிற்பகலுக்கு மேல் புதுக்கோட்டை தொகுதிக்கு சென்று அப்பகுதி மக்களிடையே வாக்குகள் சேகரித்து, இறுதிக்கட்ட பிரசாரத்தை அந்தத் தொகுதியில் முடித்தார்.\nதிமுக : திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சு. திருநாவுக்கரசர் இறுதி கட்டப் பிரசாரத்தை புதுக்கோட்டையில் முடித்தார்.\nஅமமுக: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் சாருபாலா ஆர். தொண்டைமான், செவ்வாய்க்கிழமை பிற்பகல் திருச்சி நீதிமன்றம் எம்ஜிஆர் சிலையிலிருந்து பிரசாரத்தை தொடங்கி உறையூர், தில்லைநகர், கன்டோன்மென்ட் பகுதிகளில் பிரசாரம் செய்து, ஸ்ரீரங்கத்தில் இறுதி கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டார். ராஜகோபுரம் அருகே நடந்த பிரசாரத்தில், திரைப்பட நடிகர் செந்தில் பங்கேற்று, அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பேசினார். மாவட்டச் செயலர்கள் திருச்சி வடக்கு ஆர்.மனோகரன், மாநகர் ஜெ. சீனிவாசன், எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் ஹஸ்ஸான் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.\nமக்கள் நீதி மய்யம்: வேட்பாளர் வி. ஆனந்தராஜா, மத்திய பேருந்துநிலையம், சத்திரம் பேருந்துநிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தனது கட்சியினருடன் பிற்பகலில் பிரசாரம் செய்தார். தொடர்ந்து தில்லைநகர் பகுதிகளில் வாக்குசேகரித்த அவர், உறையூர் மார்க்கெட் பகுதியில் பிரசாரத்தை நி���ைவு செய்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000020147.html", "date_download": "2019-04-23T12:03:16Z", "digest": "sha1:Q7EHIPEEPA5HIZ4FXZC6G37RGVACGDP2", "length": 5500, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "அதிசய டினோசர்", "raw_content": "Home :: சிறுகதைகள் :: அதிசய டினோசர்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅதி உன்னத வழி நஷ்ட ஜாதகம் சிரிக்கும் வகுப்பறை\nமெழுகாய் கரையும் பெண்மைகள் ஆஸாதி... ஆஸாதி... ஆஸாதி... 108 திருப்பதிகள் பாகம் 5\nஅன்பின் தன்மையை அறிந்தபின்னே குறுநாவல்கள் - தொகுப்பு இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/53138/", "date_download": "2019-04-23T12:06:06Z", "digest": "sha1:NHCRZWUTT44QZIXQHUVTC6P6XH2NFJOT", "length": 11079, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விதித்த பயணத்தடையை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்தது… – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விதித்த பயணத்தடையை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்தது…\nமுஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் 6 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய ஜனாதிபதி டிரம்ப் விதித்திருந்த பயணத்தடையை ம��ழுமையாக நடைமுறைப்படுத்த அந்நாட்டு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nஎனினும், சாட், இரான், லிபியா, சோமாலியா, சிரியா மற்றும் ஏமன் நாட்டு பயணிகளுக்கு எதிராக பெறப்பட்ட உத்தரவுகள் சட்டரீதியான சவால்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஜனாதிபதி டிரம்ப் பதவியேற்ற பிறன், பயணத்தடை குறித்து அவர் பிறப்பித்த உத்தரவின் மூன்றாவது வரைவை இந்தத் தீர்ப்பு குறிப்பிடுகிறது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்துவரும் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய குழுவில் ஏழு நீதிபதிகள், நேற்றைய தினம் (4.12.17) இந்த பயணத்தடை மீது கீழவை நீதிமன்றங்கள் பிறப்பித்திருந்த உத்தரவுகளை விலக்க ஒப்புக்கொண்டனர். நீதிபதிகள் ரூத் படேர் கின்ஸ்பர்க் மற்றும் சோனியா சோட்டோமேயர் ஆகியோர் மட்டுமே ஜனாதிபதியின் பயணத்தடை மீதான தடை தொடர வேண்டும் என்பதற்கு ஆதரவாக இருந்தனர். தேசிய குடிவரவு சட்ட நிலையத்தின் சட்ட இயக்குநரான கேரன் டம்லின், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ‘பேரழிவான செய்தி’ என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagsஅமெரிக்கா இரான் உச்ச நீதிமன்றம் சாட் சிரியா மற்றும் ஏமன் சோமாலியா முஸ்லிம்கள் லிபியா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆனையிறவு பகுதியில் மீண்டும் சோதனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை IS அமைப்பு பொறுப்பெற்றது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய தமிழ் சிவில் சமூக அமைய அறிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் நைஜீரிய பிரஜைகள் இருவர் உட்பட 9 பேர் தடுத்து வைத்து விசாரணை\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nஇலங்கைக் குண்டுவெடிப்பில், 3 குழந்தைகளை இழந்த, டென்மார்க்கின் பணக்கார தம்பதிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய தௌஹித் ஜமா அத் இயக்கம் இலங்கையில் தடைசெய்யப்படும்\nபிரித்தானிய மஹாராணியினால் கௌரவிக்கப்படும் இலங்கையர்\nஅதிகரிப்புக்கு பின் விராட் கோலியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஆனையிறவு பகுதியில் மீண்டும் சோதனை April 23, 2019\nஇலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை IS அமைப்பு பொறுப்பெற்றது.. April 23, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய தமிழ் சிவில் சமூக அமைய அறிக்கை… April 23, 2019\nயாழில் நைஜீரிய பிரஜைகள் இருவர் உட்பட 9 பேர் தடுத்து வைத்து விசாரணை April 23, 2019\nஇலங்கைக் குண்டுவெடிப்பில், 3 குழந்தைகளை இழந்த, டென்மார்க்கின் பணக்கார தம்பதிகள்… April 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/77865/", "date_download": "2019-04-23T12:03:50Z", "digest": "sha1:IPUS2LIQLAX5B64HXTF7KLKV6KCEOW3K", "length": 9368, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "வடமாகாண கல்வி – விவசாய அமைச்சுகளுக்கு செயலாளர்கள் நியமனம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண கல்வி – விவசாய அமைச்சுகளுக்கு செயலாளர்கள் நியமனம்\nவடமாகாண கல்வி அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்கள் நேற்றையதினம் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். கல்வி அமைச்சின் செயலாளராக விவசாய அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய சிவலிங்கம் சத்தியசீலன் நியமிக்கப்பட்டார். விவசாய அமைச்சின் செயலாளராக கந்தையா தெய்வேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅவர்களுக்கான நியமனக்கடிதங்களை ஆளுநர் றெஜினோல்ட் குரே வழங்கி வைத்தார். நிகழ்வு நேற்று (05) காலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆளுநரின் செயலர் இளங்கோவன் உதவிச் செயலர் செல்வநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்\nTagstamil tamil news ஆளுநர் கல்வி செயலாளர்கள் நியமனம் றெஜினோல்ட் குரே வடமாகாண விவசாய அமைச்சு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆனையிறவு பகுதியில் மீண்டும் சோதனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை IS அமைப்பு பொறுப்பெற்றது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய தமிழ் சிவில் சமூக அமைய அறிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் நைஜீரிய பிரஜைகள் இருவர் உட்பட 9 பேர் தடுத்து வைத்து விசாரணை\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nஇலங்கைக் குண்டுவெடிப்பில், 3 குழந்தைகளை இழந்த, டென்மார்க்கின் பணக்கார தம்பதிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய தௌஹித் ஜமா அத் இயக்கம் இலங்கையில் தடைசெய்யப்படும்\nபல மாதங்களுக்கு பின் கிளிநொச்சியில் மழை மக்கள் மகிழ்ச்சியில்…\nசிறீ சபாரட்னத்தின் 32ஆவது நினைவஞ்சலி நிகழ்வு\nஆனையிறவு பகுதியில் மீண்டும் சோதனை April 23, 2019\nஇலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை IS அமைப்பு பொறுப்பெற்றது.. April 23, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய தமிழ் சிவில் சமூக அமைய அறிக்கை… April 23, 2019\nயாழில் நைஜீரிய பிரஜைகள் இருவர் உட்பட 9 பேர் தடுத்து வைத்து விசாரணை April 23, 2019\nஇலங்கைக் குண்டுவெடிப்பில், 3 குழந்தைகளை இழந்த, டென்மார்க்கின் பணக்கார தம்பதிகள்… April 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/politics-2/page/16/", "date_download": "2019-04-23T12:58:18Z", "digest": "sha1:JMPIYHEMU7JEAFGF7SPI3CXBHU7PIW2F", "length": 8332, "nlines": 187, "source_domain": "ippodhu.com", "title": "POLITICS | Ippodhu - Part 16", "raw_content": "\nஅரசியல்வாதிகள் தங்களின் வாகனங்களில் கட்சிக்கொடி கட்டிக்கொள்ள சட்டத்தில் இடமில்லை: போக்குவரத்துதுறை\nவாக்கு இயந்திர அறைக்குள் நுழைந்த சம்பவம்: உயர் நிலை விசாரணை தேவை: எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்\nவேலூர் மக்களவைத் தேர்தல் ரத்து: திமுக வழக்கு\nசமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளால் வெல்ல முடியாத 11 தொகுதிகள்\nஇலங்கையில் ரணிலின் தேசிய அரசாங்கம் : சிறிசேனா கடும் எதிர்ப்பு\nபுதிய சிபிஐ இயக்குநர் தேர்வு : 2வது கூட்டத்திலும் முடிவு எட்டப்படவில்லை\nஇடைக்கால பட்ஜெட் 2019 : ஊழியர்கள் பெறும் ‘கிராஜுவிட்டி’ உயர்வு\nபொறுப்பை ஏற்க மறுத்த அலோக் வர்மா : துறை ரீதியான நடவடிக்கைக்கு வாய்ப்பு\nகாந்தி நினைவு தினம் : தமிழகம் முழுவதும் இன்று மதுவிற்பனைக்கு தடை\nஜாக்டோ – ஜியோ போராட்டம் : 1,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சஸ்பெண்ட்\nமுன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் காலமானார்\nபிரெக்ஸிட் விவகாரம் – எம்.பி.க்களின் விடுமுறையை ரத்து\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற எஸ்.ராவின் “சஞ்சாரம்” பற்றி லக்‌ஷ்மி சரவணகுமார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-15897.html?s=93d0fcd9936a5fa8e86db8ffaa822513", "date_download": "2019-04-23T12:08:55Z", "digest": "sha1:6YOHWJNRXS6U5XQK45O6G7WTNNHDHXFA", "length": 1847, "nlines": 10, "source_domain": "www.tamilmantram.com", "title": "இணையத்தில் தமிழ் நூல்கள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > கணினி > இணையம் > இணையத்தில் தமிழ் நூல்கள்\nView Full Version : இணையத்தில் தமிழ் நூல்கள்\nதிருக்குறள், ஆத்திச்சூடி, திருவாசகம், திருமந்திரம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பாரதியார் பாடல்கள இன்னும் பல இங்கே பெறலாம். இதோ இணையதளம் இங்கே (http://www.infitt.org/pmadurai/index.html)\nதிருக்குறள், ஆத்திச்ச��டி, திருவாசகம், திருமந்திரம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பாரதியார் பாடல்கள இன்னும் பல இங்கே பெறலாம். இதோ இணையதளம் இங்கே (http://www.infitt.org/pmadurai/index.html)\nமிக்க நன்றி நண்பரே, இது மிகப்பழைய செய்தி. நானும் என் பங்கிற்கு ஒரு பழைய (நண்பர்களுக்கு தெரிந்த) தகவல், அங்கே இல்லாத பிற புத்தகங்களுக்கு இந்த தளம் (http://www.tamilmantram.com/vb/downloads.php)சென்று பார்க்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/12/12/adjourn.html", "date_download": "2019-04-23T12:00:45Z", "digest": "sha1:UHOI3LDX3ULKXBNR75FQYNJJI7SZIGUU", "length": 16650, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாடாளுமன்றத்தில் 2வது நாளாக அமளி | Opposition demands Fernandes resignation, House paralysed - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு.. ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்பு\n3 min ago நான் என்னத்தப்பா கண்டேன்.. சாதனை தங்கம் கோமதியின் தாயார் வெள்ளந்தி பேச்சு\n26 min ago ஆமா.. யாரு சவுக்கிதார்..\n34 min ago சென்னை கடற்கரை to செங்கல்பட்டு அரக்கோணத்துக்கு சுற்றுவட்ட ரயில் சேவை\n47 min ago 320க்கும் அதிகமானோரை பலிவாங்கிய இலங்கை குண்டுவெடிப்பு.. ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்பு.. திருப்பம்\nFinance அமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nTechnology நோக்கியா- பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை பப்பில் கம் வைத்து ஓபன் செய்த வாடிக்கையாளர்.\nEducation எல்ஐசி-யில் காலிப் பணியிடம்..\nLifestyle இந்த ராசிக்காரர்கள் ஒரே குடும்பத்தில் இருந்தால் அந்த குடும்பத்தில் மகிழ்ச்சியே இருக்காதாம் தெரியுமா\nTravel காலாஹண்டி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAutomobiles யாராலும் முடியாத பிரம்மாண்ட வெற்றி... வெறும் ஐந்தே மாதத்தில் ராயல் என்பீல்டு படைத்த சாதனை இதுதான்\n மன்கட் பண்ணி அவுட்டாக்கலாம்… அஸ்வினை கலாய்த்தெடுத்த வீரர்… இணையத்தில் வைரல் ட்வீட்\nMovies களவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\nநாடாளுமன்றத்தில் 2வது நாளாக அமளி\nகார்கில் போரில் உயிரிழந்தவர்களுக்காக சவப்பெட்டி வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதையடுத்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்றும்(புதன்கிழமை) அமளியில் ஈடுபட்டனர்.\nகடந்த 1999ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை எடுத்துச் செல்ல அலுமினிய சவப்பெட்டிகள் வாங்கியதில் கூட முறைகேடு நடந்துள்ளது என்று நாட்டின் தலைமை கணக்கு அதிகாரியான கம்ப்ரோலர்அண்ட் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா (சி.ஏ.ஜி.) தெரிவித்துள்ளார்.\nஇவரது அறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து எதிர்க் கட்சிகள் கடும்அமளியில் ஈடுபட்டு அவைகளை ஒத்தி வைக்கச் செய்தன.\nஇந்நிலையில் இன்றும் மக்களவையில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால்நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்றும் பாதிக்கப்பட்டன.\nமாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் பெரும் அமளி செய்தனர். பெர்னாண்டஸ் உடனடியாக ராஜினாமாசெய்யவேண்டும் என்று எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.\nஇதையடுத்து நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் இன்றும் ஒத்திவைக்கப்பட்டன.\nபெர்னாண்டசை நீக்க மார்க்சிஸ்ட் கோரிக்கை:\nஇதற்கிடையே பெர்னாண்டசைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவலியுறுத்தியுள்ளது.\n\"இந்தியாவிலேயே எளிதாக சவப் பெட்டிகள் தயாரிக்க முடியும் என்னும் நிலையில் அமெரிக்காவிலிருந்துஅவற்றை இறக்குமதி செய்தது ஏற்றுக் கொள்ள முடியாதது.\nபாதுகாப்புத் துறை அமைச்சராக இருப்பதற்கு பெர்னாண்டஸ் கொஞ்சம் கூடத் தகுதியற்றவர். இதனால் அவரைஉடனடியாக நீக்க வேண்டும்\" என்று அக்கட்சியின் பொலிட்-பீரோ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசேலம் - சென்னை 8 வழிச்சாலையை எதிர்த்து எதிர்க்கட்சிகளை இணைத்து போராடுவோம் : முத்தரசன்\nகாவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் மூடல் வலியுறுத்தி திமுக மாதிரி சட்டசபை தீர்மானம் நிறைவேற்றம்\nஅண்ணா அறிவாலயத்தில் நாளை போட்டி சட்டசபை : திமுக அறிவிப்பு\nமோடியை அவமானப்படுத்துவதே எதிர்க்கட்சிகளின் நோக்கம்.. தமிழிசை ஆவேசம்\nமோடி வருகைக்கு எதிர்ப்பு.. கிருஷ்ணகிரியில் வீடுகள் தோறும் கறுப்புக் கொடி\nமோடி வருகை எதிரொலி... விமான நிலையம் டூ அடையாறு வரை திசை திருப்பப்பட்ட வாகன போக்குவரத்து\nவீரர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: ஸ்டேடியத்திற்கு எப்படி அழைத்து செல்வது என ஆலோசனை\nபிரதமருக்கு எதிர்க்��ட்சிகள் கறுப்புக்கொடி காட்டினால் நாங்கள் பச்சைக்கொடி காட்டுவோம்:அமைச்சர் அதிரடி\nநாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்... கைகோர்த்த ராகுல், சோனியா\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சான்பிரான்சிஸ்கோவில் தமிழர்கள் நடத்திய கண்டனப் போராட்டம்\nதமிழகத்தில் எதற்காக விஎச்பியின் ராமராஜ்ய ரத யாத்திரை தடுக்கப்படுகிறது\nசென்னை ஜல்லிக்கட்டில் கமர்ஷியல் நெடி... கார்ப்பரேட்டுகளின் தலையீட்டுக்கு ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/13053141/The-Income-Tax-Department-has-arrested-the-businessman.vpf", "date_download": "2019-04-23T13:00:28Z", "digest": "sha1:RZUSNOGIPX5YHQSJWODS4NBC773D2HYV", "length": 12955, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Income Tax Department has arrested the businessman to sell the bungalow house || வருமான வரித்துறை முடக்கிய பங்களா வீட்டை விற்ற தொழில் அதிபர் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாமக்கல், பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி | 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு | ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிப்பு - உயர்நீதிமன்றம் | நாமக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு, மேலும், மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரம் |\nவருமான வரித்துறை முடக்கிய பங்களா வீட்டை விற்ற தொழில் அதிபர் கைது\nவருமான வரித்துறை முடக்கிய பங்களா வீட்டை வேறொருவருக்கு விற்ற தொழில் அதிபரை போலீசார் கைது செய்தனர்.\nமும்பை கோராய் பகுதியை சேர்ந்தவர் சிமேன் பட்டேல். தொழில் அதிபர். இவரது நிறுவனம் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை ரூ.5 கோடியே 50 லட்சம் வரை வரி ஏய்ப்பு செய்திருந்தது வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் அவர் மீது நடவடிக்கை எடுத்தனர்.\nமேலும் அவரது பங்களா வீட்டையும் முடக்கினர். அந்த பங்களா வீட்டை வருமான வரித்துறையினர் ஏலத்தில் விட திட்டமிட்டு இருந்தனர்.\nஇந்தநிலையில், சிமேன் பட்டேல் அந்த பங்களா வீட்டை வருமான வரித்துறையினர் முடக்கியதை மறைத்து, குப்தா என்பவருக்கு விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டிருந்தது தெரிய���ந்தது.\nஇதுபற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் காம்தேவி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிமேன் பட்டேலை கைது செய்தனர்.\nமேலும் இது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.\n1. சிவகாசியில் நகை பறிப்பு சம்பங்களில் ஈடுபட்ட 3 பேர் கைது 6 பவுன் நகைகள் மீட்பு\nசிவகாசி பகுதியில் நடைபெற்ற 2 நகை வழிப்பறி சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 6 பவுன் நகைகளை மீட்டுள்ளனர்.\n2. பெண்ணை தாக்கிய மாமியார்- மருமகள் கைது\nபெண்ணை தாக்கிய மாமியார்- மருமகள் கைது.\n3. 7 பேர் சாவுக்கு காரணமான பூசாரி தனபால் கைது போலீசார் நடவடிக்கை\nகோவில் விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் சாவுக்கு காரணமான பூசாரி தனபாலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.\n4. வாளையார் அருகே ரூ.5½ லட்சம் போதை ஸ்டாம்புகள் பறிமுதல் வாலிபர் கைது\nவாளையார் அருகே ரூ.5½ லட்சம் போதை ஸ்டாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதை கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\n5. திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் 50 ரூபாய் கள்ளநோட்டை மாற்ற முயன்றவர் கைது 85 நோட்டுகள் பறிமுதல்\nதிருச்சி காந்திமார்க்கெட் அருகே பெண் வியாபாரியிடம் கள்ளநோட்டை மாற்ற முயன்றவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 85 நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n2. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n3. அரியாங்குப்பத்தில் பரபரப்பு; வாலிபரை ஓடஓட விரட்டி கொல்ல முயற்சி பயங்கர ஆயுதங்களுடன் பட்டப்பகலில் துரத்தினர்\n4. புதுவையில் ‘நிழல் இல்லா நாள்’ அபூர்வ நிகழ்வு\n5. நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்: சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 ��ேர் சாவு 5 பேர் படுகாயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/12/Sajith.html", "date_download": "2019-04-23T13:05:54Z", "digest": "sha1:ENS2IMKM63APN26ET37SKMOC6AE4IEJX", "length": 7951, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "தற்போது பிரதமர் பதவி வேண்டாம் - சஜித் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / தற்போது பிரதமர் பதவி வேண்டாம் - சஜித்\nதற்போது பிரதமர் பதவி வேண்டாம் - சஜித்\nநிலா நிலான் December 01, 2018 கொழும்பு\nதற்போதைய சூழ்நிலையில் பிரதமர் பதவியைத் தான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நடத்திய பேச்சுக்களின் போதும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nஇந்தநிலையிலேயே, பிரதமர் பதவியைத் தற்போது தான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று சஜித் பிரேமதான கூறியுள்ளார்.\n“இந்த நேரத்தில் பிரதமரின் பதவியை ஏற்றுக்கொள்ளும் நோக்கம் இல்லை,\nஆனால் எதிர்கால நாடாளுமன்றத் தேர்தலில் ஐதேகவின் கட்சியின் பிரதமர் வேட்பாளராக இருக்கக் கூடும்.\nஎனினும், அதுபற்றி கட்சியின் செயற்குழு தான் முடிவு செய்யும்.\nகட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்பதே கட்சியின் உறுதியான நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால் தப்பியது தாஜ் ஹோட்டல்\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்து குண்டை வெடிக்க வைக்க பெல்ட்டை இழுத்த போதும் ...\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குண்டு தாக்குதல்களின் ...\nதற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம்\nகொழும்பு- தெமட்டகொடவில் மகாவில கார்டனில் உள்ள ��ீட்டில், இருந்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம், கைப்பற்றப்பட்ட...\nஅவிசாவளையில் வெடிகுண்டுத் தொழிற்சாலை - 9 பாகிஸ்தான் 3 இந்திய தொழிலாளிகள் கைது\nகொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து யேர்மனி அவுஸ்திரேலியா விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/12/Vavuniya-111.html", "date_download": "2019-04-23T13:04:45Z", "digest": "sha1:IXSWHLC6Q4LD6GN2CI2ZWQY2J2EBCFJE", "length": 7250, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "மகனை சடலமாகப் பார்த்த தாய்! வவுனியாவில் சம்பவம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / வவுனியா / மகனை சடலமாகப் பார்த்த தாய்\nமகனை சடலமாகப் பார்த்த தாய்\nஅகராதி December 06, 2018 வவுனியா\nவவுனியா, ஈச்சங்குளம் பிரதேசத்தில் கிணறொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nமகனை வீட்டில் காணாத காரணத்தால், வீட்டின் வெளிப்புறத்தில் தேடிப் பார்த்த தாய், மகன் கிணற்றினுள் சடலமாகக் காணப்பட்டதை அவதானித்துள்ளார்.\nஇதனையடுத்து குறித்த தகவலை ஈச்சங்குளம் காவல்துறையினருக்குத் தொிவித்ததையடுத்து குறித்து இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மரண விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஉயிரிழந்த நபரின் சடலம் வவுனியா ​வைத்தியசாலையில் உடற்கூறு ஆய்வுகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால் தப்ப���யது தாஜ் ஹோட்டல்\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்து குண்டை வெடிக்க வைக்க பெல்ட்டை இழுத்த போதும் ...\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குண்டு தாக்குதல்களின் ...\nதற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம்\nகொழும்பு- தெமட்டகொடவில் மகாவில கார்டனில் உள்ள வீட்டில், இருந்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம், கைப்பற்றப்பட்ட...\nஅவிசாவளையில் வெடிகுண்டுத் தொழிற்சாலை - 9 பாகிஸ்தான் 3 இந்திய தொழிலாளிகள் கைது\nகொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து யேர்மனி அவுஸ்திரேலியா விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpc.online/2016/06/blog-post_29.html", "date_download": "2019-04-23T12:42:19Z", "digest": "sha1:N6A6PVASLVDGGNHSNFH26FSXJXU4464D", "length": 32329, "nlines": 210, "source_domain": "www.tamilpc.online", "title": "தோற்றவர்களின் கதை – வால்ட் டிஸ்னி ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nதோற்றவர்களின் கதை – வால்ட் டிஸ்னி\nதோல்விகளே மிகச் சிறந்த பரிசுகள்\nவால்ட் டிஸ்னியின் சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். மிக்கி மவுஸ், டொனால்ட் டக் போன்ற அற்புதமான கார்ட்டூன் கதாபாத்திரங்களை உருவாக்கிய மகத்தான கலைஞர். டிஸ்னி லேன்ட் கேளிக்கைப் பூங்காக்களின் ஸ்தாபகர். வால்ட் டிஸ்னி கம்பெனியின் நிறுவனர்.\nஇந்தச் சாதனைகளின் பின் உள்ள கொடுமையான சோதனைகள் பற்றிப் பெரும் பாலானவர்களுக்குத் தெரியாது.\nதோல்விகளின் வலி மிகுந்த தனது வாழ்க்கைப் பயணம் வெற்றிகரமானதாகத் தோற்றமளிப்பது பற்றி வால்ட் டிஸ்னி இப்படிக் குறிப்பிட்டார்.\n“நான் தொட்ட காரியமெல்லாம் வெற்றி பெறுவதாகவும், நான் எடுக்கும் முடிவுகள் அபூர் வமாகவே தோற்பதாகவும் சிலர் நினைக்கிறார்கள். உண்மையில் நான் எடுத்தத் தவறான முடிவுகளால் பல முறை படுதோல்வி அடைந்திருக்கிறேன். எனினும், நான் அடுத்தடுத்து முயற்சி செய்து கொண்டே இருப்பதால், தவறுகள் வெளியில் தெரியாதபடி அதிலிருந்து வேகமாக மீண்டு வந்திருக்கிறேன். என்னைப்போல நீங்களும் அடுத்தடுத்த ஏராளமான முயற்சிகளை எடுக்கக் கற்றுக்கொண்டால் உங்களுக்கும் சராசரி வெற்றி அதிகமாகவே இருக்கும்.”\nஅமெரிக்காவில் சிக்காகோ நகரில் 1901-ம் ஆண்டு பிறந்தார் வால்ட் டிஸ்னி. வறுமையான பின்னணியால் அவரது தந்தை எலியாஸ் சார்லஸ் டிஸ்னி, தனது கோபத்தை எல்லாம் குழந்தைகள் மீது காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தந்தையின் துன்புறுத்தல் பொறுக்காமல் வால்ட் டிஸ்னியின் அண்ணன்மார்கள் மூவர் ஊரைவிட்டே ஓடிவிட்டனர். சிரமங்களைச் சகித்துக்கொண்டு பள்ளி சென்றுவந்தார் வால்ட் டிஸ்னி.\nடிஸ்னி குடும்பம் கான்சாஸ் நகருக்கு இடம்பெயர்ந்தது. வால்ட் டிஸ்னியின் தந்தை 1911-ம் ஆண்டில் செய்தித்தாள் விநியோக ஏஜென்சி எடுத்தார். அதில், தனது 10 வயதிலேயே பேப்பர் விநியோகிக்கும் கடுமையான வேலையில் வால்ட் டிஸ்னி ஈடுபட்டார். இதன்மூலம் வால்ட் டிஸ்னிக்கு கிடைத்த சொற்ப வருமானத்தையும் அவரது அப்பா பறித்துச் சென்றுவிடுவார். இருந்தாலும், தனது வருமானத்தில் ஒருபகுதியை மறைத்துவைத்து சேமித்தார்.\n1917-ல் டிஸ்னி குடும்பம் மீண்டும் சிக்காகோவுக்கு இடம்பெயர்ந்தது. மெக்கின்லி பள்ளியில் சேர்ந்த வால்ட் டிஸ்னி, சிக்காகோ நுண்கலை அகாடமியில் இரவுநேரப் படிப்பில் சேர்ந்தார். பிற்காலத்தில் அவரது சாதனைப் பயணத்துக்கான படைப்பாற்றல் பயிற்சி அங்கே கிடைத்தது.\n1918-ல், முதல் உலகப்போரின்போது ராணுவ வீரராகச் சேர்ந்து போரிட விரும்பிய வால்ட் டிஸ்னியால் அதில் சேர முடியவில்லை. எனினும், செஞ்சிலுவைச் சங்கத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராகச் சேர்க்கப்பட்டு, பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்ப��� வைக்கப்பட்டார். அங்கே அவரது ஆம்புலன்ஸ் மிகவும் பிரபலமாகியது. காரணம், அதன் வெளிப்புறத்தில் அற்புதமான கார்ட்டூன் சித்திரத்தை வரைந்துவைத்திருந்தார் வால்ட் டிஸ்னி.\nசெஞ்சிலுவைச் சங்கப் பணி முடிந்து ஊருக்குத் திரும்பிய வால்ட் டிஸ்னி, சிபாரிசுகளைப் பிடித்து கன்சாஸ் பத்திரிகை ஒன்றில் கார்ட்டூன் உதவியாளர் பணியில் சேர்ந்துவிட்டார். ஆனால், அவரது மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அவருக்கு அரசியல் சமூக கோபம் போதிய அளவில் இல்லை என்றும், அதனால் பத்திரிகை கார்ட்டூனிஸ்ட் வேலைக்கு அவர் ஒத்துவரமாட்டார் என்றும் விமர்சிக்கப்பட்டு, வேலையில் இருந்து சில மாதங்களில் வெளியேற்றப் பட்டார் வால்ட் டிஸ்னி.\nபின்னர், பேஸ்மன் ரூபின் ஆர்ட் ஸ்டுடியோவுக்கான எடுபிடி வேலைகள் செய்யும் பணி கிடைத்தது. அங்கேயும் கிறிஸ்துமஸ் சீசன் வியாபாரம் முடிந்தவுடன் துரத்திவிட்டர்கள்.\nஅந்த ஸ்டுடியோவில் வேலைபார்த்த ஐவர்க்ஸ் என்ற கார்ட்டூனிஸ்ட் வால்ட் டிஸ்னியின் நண்பரானார். இருவரும் சேர்ந்து ஐவர்க்ஸ் – டிஸ்னி வரைகலை நிறுவனத்தைத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் ஒருசில வாடிக்கையாளர்கள் கிடைத்தபோதும் போதிய வருவாய் ஈட்டமுடியவில்லை.\nசுயதொழில் முயற்சியை அப்படியே கைவிட்டுவிட்டு, கான்சாஸ் சிட்டி சினிமா விளம்பர நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தனர். அந்த நிறுவனம் கட்-அவுட் முறை அனிமேஷன் என்ற பழைய தொழில்நுட்பத்தில் விளம்பரப் படங்களைத் தயாரித்து வந்தது. ‘‘செல்லுலாய்டு அனிமேஷன் என்ற புதிய தொழில்நுட்பத்தில் விளம்பரப் படங்களைத் தயாரிப்பது சிறந்தது’’ என்று வால்ட் டிஸ்னி எடுத்துச் சொன்னார். அந்த விளம்பர நிறுவனம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அங்கிருந்தும் வெளியேறினார் வால்ட் டிஸ்னி.\nவீட்டிலேயே செல்லுலாய்டு அனிமேஷன் தொழில்நுட்பம் குறித்து பயிற்சிசெய்த அவர், ஹர்மன் என்ற நண்பருடன் இணைந்து சிறிய அனிமேஷன் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். ஈசாப் குட்டிக் கதைகள் பாணியில் “Newman’s Laugh-O-Grams” என்ற அனிமேஷன் தொடரை வால்ட் டிஸ்னி உருவாக்கினார்.\nஇந்தத் தொடருக்குக் கிடைத்த வரவேற்பால் உற்சாகமான வால்ட் டிஸ்னி, 1921-ம் ஆண்டில் Laugh-O-Gram ஸ்டுடியோவைத் தொடங்கினார். பிரபலமான அலைஸ் இன் வொண்டெர்லேண்ட் கதையை அனிமேஷன் படமாகத் தயாரித்தார். 12 நிமிட அனிமேஷன் படத��தைத் தயாரித்து முடிப்பதற்குள் பெரும் நிதிநெருக்கடிகளைச் சந்தித்த அந்த ஸ்டுடியோ நிறுவனம், 1923-ம் ஆண்டில் திவாலானது. பெரும் அவமானத்துடன் அந்த ஸ்டுடியோ முயற்சியைக் கைவிட நேர்ந்தது.\nவேறு வழியின்றி லாஸ் ஏஞ்செல்ஸ் நகருக்குக் குடிபெயர்ந்தார் வால்ட் டிஸ்னி. தான் தயாரித்த அலைஸ் இன் வொண்டெர்லேண்ட் அனிமேஷன் படத்தை விற்பனை செய்திட அவர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இறுதியில் நியூயார்க் பட விநியோகஸ்தர் மார்கரெட் வின்க்லெர் என்பவர் வால்ட் டிஸ்னியின் அனிமேஷன் படங்களை விநியோகிக்க முன்வந்தார்.\n1923-ம் ஆண்டு அக்டோபரில், வால்ட் டிஸ்னியும் அவரது அண்ணன் ராய் டிஸ்னியும் இணைந்து வால்ட் டிஸ்னி கம்பெனியை ஹாலிவுட்டில் தொடங்கினார்கள். இதனை பழைய நண்பர்களுடன் ஒரு வலிமையான அனிமேஷன் பட நிறுவனமாக வளர்க்கத் தொடங்கினார் வால்ட் டிஸ்னி.\nஅலைஸ் இன் வொண்டெர்லேண்ட் அனிமேஷன் தொடருக்கான பணிகள் 1927 வரை தொடர்ந்தன. அதில் சலிப்படைந்த வால்ட் டிஸ்னி, தனது நண்பர் ஐவர்க்ஸுடன் இணைந்து Oswald the Lucky Rabbit என்ற கார்ட்டூன் கதாபாத்திரத்தை உருவாக்கினார். இந்தத் தொடரினால் அதிக லாபம் பெற்ற பட விநியோக நிறுவனமான மின்ட்ஸ், உரிய பங்கினை டிஸ்னிக்குத் தர மறுத்தது. Oswald கதாபாத்திர உரிமை தன்னிடமே இருப்பதாக மிரட்டியது. டிஸ்னி நிறுவன ஊழியர்களை வெளியேறச் செய்து, தானே தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதில், அவர்களைப் பணிக்கு அமர்த்தி டிஸ்னிக்கு நெருக்கடி கொடுத்தது.\nநெருக்கடிகளைச் சந்தித்துப் பழகிப்போன வால்ட் டிஸ்னி, விநியோக நிறுவனத்தின் மிரட்டல்களுக்குப் பணிய மறுத்துவிட்டார். வால்ட் டிஸ்னியின் நெருங்கிய நண்பரான ஐவர்க்ஸ் தவிர, பல மூத்த கலைஞர்கள் டிஸ்னியில் இருந்து வெளியேறிவிட்டனர்.\nதனது நண்பர் ஐவர்க்ஸுடன் இணைந்து ‘மிக்கி மவுஸ்’ என்ற அட்டகாசமான கதாபாத்திரத்தை 1928-ம் ஆண்டு உருவாக்கினார் வால்ட் டிஸ்னி. முன்னர் திவாலாகிப்போன Laugh-O-Gram ஸ்டுடியோவில், தான் இரவுபகலாக உழைத்தபோது தன்னோடு விளையாடிய ஒரு செல்லமான எலியை மனதில்கொண்டே இந்தக் கதாபாத்திரத்தை வால்ட் டிஸ்னி உருவாக்கினார்.\nமிக்கி மவுஸ் கதாபாத்திரத்தின் முதல் அனிமேஷன் படம் முடிவுற்றபோதும் உரிய விநியோகஸ்தர் கிடைக்கவில்லை. ஒருவழியாக, பவர்ஸ் சினபோன் என்ற விநியோக நிறுவன��்துடன் ஒப்பந்தம்போட்டு மிக்கி மவுஸ் படம் வெளியானது. படம் வெற்றிபெற்று, விநியோக நிறுவனம் லாபம் குவித்தது. லாபத்தில் உரிய பங்குத் தொகையை வழங்குமாறு டிஸ்னி நிறுவனம் கேட்டபோது, அதற்கு மறுப்புத் தெரிவித்த விநியோக நிறுவனம், வால்ட் டிஸ்னியின் நெருங்கிய நண்பர் ஐவர்க்ஸுக்கு ஆசைகாட்டி அவரை டிஸ்னி நிறுவனத்திலிருந்து வெளியேறச் செய்து, அவரோடு திருட்டுத்தனமாக ஒப்பந்தம் போட்டுக்கொண்டது.\nஇப்படி அடுத்தடுத்த ஏமாற்றங்களைச் சந்தித்த வால்ட் டிஸ்னிக்கு நரம்புத் தளர்வு ஏற்பட்டது. நீண்ட விடுமுறை எடுத்துக்கொண்டு, கியூபா, பனாமா நாடுகளுக்குச் சென்றுவந்து தனது மனதைத் தேற்றிக்கொண்டார் வால்ட் டிஸ்னி.\nபுதுத் தெம்புடன் வந்த வால்ட் டிஸ்னி, கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனத்துடன் விநியோக ஒப்பந்தம் செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்து மிக்கி மவுஸ் படங்கள் உலக அளவில் பிரபலமாகின. விருதுகள் தேடிவந்தன. அது, அனிமேஷன் படங்களின் பொற்காலமாக மாறியது. வால்ட் டிஸ்னிக்குப் பல வெற்றிகளைத் தந்தது.\n1939-ம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் தொடங்கியபோது, ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் டிஸ்னி படங்களுக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. செலவுகள் மிக அதிகமாகிவிட்டதால், டிஸ்னி நிறுவனம் கடனில் தத்தளித்தது. கடனைச் சமாளிக்க டிஸ்னி நிறுவனம் பொதுப் பங்குகளை வெளியிட்டது. இருப்பினும் நிதிச் சிக்கல்கள் தீரவில்லை. வேறு வழியின்றி தொழிலாளர்களின் ஊதியத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை டிஸ்னி நிறுவனம் மேற்கொண்டபோது அதற்குப் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. டிஸ்னி நிறுவனத்துக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன.\n1944-ம் ஆண்டில் அமெரிக்க வங்கியில் டிஸ்னி நிறுவனத்தின் கடன் தொகை 40 லட்சம் டாலராக இருந்தது. பெரும் உழைப்புடன் உருவாக்கப்பட்ட அனிமேஷன் படங்கள் சில, எதிர்பாராதத் தோல்வியைத் தழுவின. தோல்வி மேல் தோல்விகள். கடன் கொடுத்தவர்கள் துரத்திவந்து நெருக்கடி கொடுத்தார்கள்.\nகலங்கவில்லை வால்ட் டிஸ்னி. பின்வாங்குவதற்குப் பதிலாக விரிவாக்கம் பற்றிச் சிந்தித்தார். பொதுமக்கள் விடுமுறைகளைக் குதூகலமாகச் செலவிடுவதற்கான டிஸ்னி லேன்ட் கேளிக்கைப் பூங்காவை பிரமாண்டமாக உருவாக்கத் திட்டமிட்டார். இதற்கு நிதி வழங்க வங்கிகள் மறுத்துவிட்டன. இந்தநிலையில், ��ப்போது தொலைக்காட்சியில் பிரபலமாகிவந்த டிஸ்னி லேன்ட் என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியைத் தொடங்கி, அதன்மூலமாக பெரும் நிதி திரட்டினார்.\nகேளிக்கைப் பூங்காவை முதலில் ஆதரிக்காத மக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாக ஈர்க்கப்பட்டு தேடிவரத் தொடங்கினர். கூட்டம் குவிந்தது. இதுவரை சுமார் 70 கோடி மக்கள் அந்தப் பூங்காவைப் பார்வையிட்டுள்ளனர். உலகின் 14 இடங்களில் கிளைகள் விரிந்தன. தோல்விகளைப் படிக்கட்டுகளாக மாற்றி முன்னேறுவதில் வல்லவரான வால்ட் டிஸ்னி 1966-ம் ஆண்டில், அவரது 65-வது வயதில் புற்றுநோயால் மரணமடைந்தார். எனினும், அவர் உருவாக்கிய டிஸ்னி நிறுவனம் ஆலமரமாய் தழைத்தோங்கியபடி இருக்கிறது. அதன் ஆண்டு வருமானம் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் என்பதே வால்ட் டிஸ்னி விதைத்த நம்பிக்கை விதைகளின் வலிமையைப் பறைசாற்றுகிறது.\nமாபெரும் கனவுத் திட்டங்களை நனவாக்கிய நம்பிக்கை நாயகன் வால்ட் டிஸ்னி இளைஞர்களுக்குக் கூறும் அனுபவப் பாடம் இதுதான்:\n‘‘தோல்விகளே மிகச் சிறந்த பரிசுகள். நீங்கள் தோல்வி அடையும்போது அதன் அருமை உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். உங்களைக் கீழே வீழ்த்தும் தோல்விதான், இந்த உலகம் உங்களுக்குத் தரும் மிகச் சிறந்த பரிசு என்பதை பின்னர் நீங்கள் உணர்வீர்கள்.’’\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nவீடு கட்ட உதவும் இலவச மென்பொருள் - SWEET HOME 3D\nநீங்க புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணிகொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங்களுக்கு இந்த SWEET HOME 3D மென்பொருள் மிக உ...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nஇன்று ஒரு தகவல் (24)\nஎம் எஸ் ஆபிஸ் (36)\nயு எஸ் பி (13)\nமைக்ரோசாப்ட் வாங்கிய ‘லிங்க்ட் இன்’ – ஏன்\nகூகுள் தேடலில் சில வழிகள்\nதோற்றவர்களின் கதை – வால்ட் டிஸ்னி\nதங்க நகை வாங்கும் முன்..\nதோற்றவர்களின் கதை - ஜே.கே.ரவுலிங்\nகூகுளுக்குத் தகவல்களை குறைத்தே தருக\nபவர் பட்டன் சிம்பலுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அ...\nதோற்றவர்களின் கதை - ஸ்டீவ் ஜாப்ஸ்\nஒன்பது வயது இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கு ஆப்பிள�� ப...\nஆன்ராய்ட் போனில் ஆபாசப்படம் பார்ப்பவரா நீங்கள்..\nகூகுள் மறைக்கும் உலகின் ரகசிய இடங்கள் \nதடை செய்யப்பட்ட கூகுள் அம்சம்\nஎதிர்காலத்தை கணித்த உலகின் பழைமை வாய்ந்த கம்ப்யூட்...\nஎரிமலை பற்றி திகிலூட்டும் பல உண்மைகள்\nவாகனங்கள் – சில வியக்கத்த தகவல்கள்\nஉலகின் ஆழமான கடல் பகுதி எது \nஸ்பைஸ்ஜெட் மழைக்கால சலுகை: ரூ.444-க்கு விமான பயணம்...\nஉலகை வியக்கவைக்கும் ‘எக்ஸ்-ரே கண்ணழகி’\nபூமியில் எவ்வளவு ஆழத்திற்கு செல்ல முடியும் \nஸ்மார்ட்போன் பேட்டரியை சேமிக்க10 வழிகள்\nதக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் \nbloggerஐ எப்படி வேறொரு emailக்கு மாற்றலாம் \nமொபைல் ஆப் மூலம் விமான டிக்கெட் - இந்திய ரயில்வே வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/12/20/ganja.html", "date_download": "2019-04-23T12:23:03Z", "digest": "sha1:LDVEYKOHSTEBIFUKXDVEQEYMXFWIQ5GP", "length": 14864, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரையில் ரூ.7.5 லட்சம் மதிப்பு கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது | Madurai Narcotics Police seize Rs.7.5 lakh worth ganja - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு.. ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்பு\n8 min ago பெரிய பை.. வேகமான நடை... சர்ச்சில் குண்டு வைத்து தீவிரவாதி இவரா பகீர் வீடியோ வெளியிட்ட போலீஸ்\n14 min ago 4 தொகுதி இடைத்தேர்தல்.. பரிசுப் பெட்டி சின்னம்தான் வேண்டும்.. உச்சநீதிமன்றத்தில் தினகரன் மனு\n17 min ago மதுரை மத்திய சிறையில் போலீஸ் - கைதிகள் இடையே பயங்கர மோதல்... போலீஸ் குவிப்பு\n20 min ago 'ஆசிய தடகளத்தை மட்டுமல்ல'.. வறுமையையும் வென்று சாதித்த கோமதி.. தலைவர்கள் வாழ்த்து\nAutomobiles இந்த பல்சர் மாடலில் நீங்கள் எதிர்பார்த்த வசதி அறிமுகம்... விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என தெரியுமா\nFinance ரிசர்வ் வங்கியின் உபரி கையிருப்புத் தொகை 3 லட்சம் கோடி ரூபாய் - கேட்கும் போதே கண்ணைக் கட்டுதா\nTechnology நோக்கியா- பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை பப்பில் கம் வைத்து ஓபன் செய்த வாடிக்கையாளர்.\nEducation எல்ஐசி-யில் காலிப் பணியிடம்..\nLifestyle இந்த ராசிக்காரர்கள் ஒரே குடும்பத்தில் இருந்தால் அந்த குடும்பத்தில் மகிழ்ச்சியே இருக்காதாம் தெரியுமா\nTravel காலாஹண்டி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n மன்கட் பண்ணி அவுட்டாக்கலாம்… அஸ்வினை கலாய்த்தெடுத்த வீரர்… இணையத்தில் வைரல் ட்வீட்\nMovies களவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\nமதுரையில் ரூ.7.5 லட்சம் மதிப்பு கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது\nமதுரையில் ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேரைப் போதைப்பொருள் தடுப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.\nமதுரையில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து நேற்று (புதன்கிழமை) இரவுபோதைப் பொருள் தடுப்புத் துறையைச் சேர்ந்த போலீசார் சோதனை நடத்தினர்.\nபெரியார் பஸ் நிலையம் அருகே ஒரு காரைச் சோதனை செய்தபோது, அதில் ஒன்பது மூட்டைகளில் கஞ்சாகடத்தப்படுவது தெரிய வந்தது.\nசுமார் 150 கிலோ எடைகொண்ட இந்த கஞ்சாவின் மதிப்பு ரூ.7.5 லட்சமாகும்.\nஇதையடுத்து அந்தக் காரில் வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வந்த காரும் பறிமுதல்செய்யப்பட்டது.\nவிசாரணையில் ஆந்திராவிலிருந்து அவர்கள் கஞ்சா கடத்திக் கொண்டு வந்ததாகவும் அந்தக் காரின் நம்பர்பிளேட்டும் போலியானது என்றும் தெரிய வந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுடிபோதையில் ரகளை.. பெண் போலீஸின் சட்டையை இழுத்து பிடித்து அராஜகம்.. திமுக பிரமுகர் கைது\nமசாஜ் பார்லர் நடத்த லஞ்சம்.. பாலியல் தொழில் செய்ய கட்டாயம்.. சென்னை உதவி ஆணையர் கைது\nகுடிபோதையில் தகராறு செய்த தந்தை கொலை.. விபத்து என நாடகமாடியது அம்பலம்.. மனைவி, மகன் கைது\nகண்ட கண்ட இடத்தில் தொடுகிறார்.. டபுள் மீனிங்கில் பேசறார்.. மிட்நைட்டில் போன்.. டாக்டர் மீது புகார்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு.. கார்த்தி சிதம்பரத்தின் ரூ.22 கோடி சொத்துக்கள் முடக்கம்.. அதிரடி\nசேலத்தில் ஒரு \"பொள்ளாச்சி\".. காதலர்களை ஆபாசமாக படம்பிடித்து மிரட்டி கூட்டு பலாத்காரம்.. 4 பேர் கைது\nஒரு தடவையாவது கைதாகணும்.. 104 வயது பாட்டியின் ஆசையை நிறைவேற்றிய போலீஸ்\nஅரச மரம்னுதான் எல்லாரும் நினைச்சாங்க.. அப்புறம்தான் தெரிந்தது அது போதை மரமென்று.. மீன்வியாபாரி கைது\nஇலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் 11 பேர் நெடுந்தீவு அருகே கைது\nவரம்பு மீறி போய்க்கிட்டு இருக்கு... காவல்நிலையம் முன்பு 'டிக் டாக்' செய்த நெல்லை இளைஞர் கைது\n'ஹம்பி' கோவில் தூண்களை உடைத்தது ஏன்... கைதானவர்கள் சுவாரஸ்ய வாக்குமூலம்\nவலுக்கும் போராட்டம்.. நீதிமன்றத்துக்கு சென்ற ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் அதிரடி கைது\n23 நாட்களில் 1,066 பேர் கைது... ஓமன் போலீசார் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/02/12/bakrid.html", "date_download": "2019-04-23T12:57:21Z", "digest": "sha1:TSMZCBV7C6ZD3ETB7XPF6RATDVRRYSH4", "length": 14016, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்று பக்ரீத் பண்டிகை: தமிழகத்தில் உற்சாகக் கொண்டாட்டம் | Bakrid celebrated with fanfare in TN - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிசிக - பாமகவை மோத விடுவது திமுகதான்.. பாலு\n4 min ago இலங்கை தாக்குதலுக்கு 50 மணி நேரம் கழித்து பொறுப்பேற்ற ஐஎஸ்.. ஏன் இந்த தாமதம்\n12 min ago விசிகவையும் - பாமகவையும் மோத விடுவது திமுகதான்.. பாமக பாலு பரபர புகார்\n22 min ago இலங்கை தாக்குதலில் தொடர்புள்ள அமைப்புக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்\n25 min ago சர்க்கரை ஆலை உரிமையாளர் வீட்டில் பிச்சை எடுத்து போராடிய விவசாயிகள் கைது.. அய்யாக்கண்ணு பகீர் புகார்\nLifestyle எடையை குறைக்கவும், இளமையாக இருக்கவும் அன்னாசி பழத்தை எப்படி சாப்பிடனும் தெரியுமா\nMovies எப்படி இருந்த புருஷன் பொண்டாட்டி இப்படி ஆயிட்டாங்களே... இனிமே எப்போ ரொமான்ஸ் பண்ணுவாங்களோ\nAutomobiles இந்த பல்சர் மாடலில் நீங்கள் எதிர்பார்த்த வசதி அறிமுகம்... விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என தெரியுமா\nFinance ரிசர்வ் வங்கியின் உபரி கையிருப்புத் தொகை 3 லட்சம் கோடி ரூபாய் - கேட்கும் போதே கண்ணைக் கட்டுதா\nTechnology நோக்கியா- பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை பப்பில் கம் வைத்து ஓபன் செய்த வாடிக்கையாளர்.\nEducation எல்ஐசி-யில் காலிப் பணியிடம்..\nTravel காலாஹண்டி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n மன்கட் பண்ணி அவுட்டாக்கலாம்… அஸ்வினை கலாய்த்தெடுத்த வீரர்… இணையத்தில் வைரல் ட்வீட்\nஇன்று பக்ரீத் பண்டிகை: தமிழகத்தில் உற்சாகக் கொண்டாட்டம்\nஉலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.\nதமிழகம் உள்பட நாடு முழுவதும் மசூதிகளில் இன்று காலை சிறப்புப் பிரார்த்தனைகள் நடந்தன. சென்னை மெரீனா கடற்கரையில்ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்புத் தொழுகையில் பங்கேற்றனர். கடற்கரையில் இமாம் முக்திம��கம்மது இந்ததொழுகையை தலைமை ஏற்று நடத்தினார்.\nஅதே போல தமிழகத்தின் பல நகரங்களிலும் ஈத்கா மைதானங்களில் நடந்த சிறப்பு வழிபாடுகளில் முஸ்லீம்கள் பெரும் எண்ணிக்கையில்பங்கேற்றனர். ஒருவருக்கு ஒருவர் வாழ்த்தும் தெரிவித்துக் கொண்டனர்.\nமுஸ்லீம்களுக்கு பிற மதங்களைச் சேர்ந்த மக்களும் தங்களது பக்ரீத் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.\nஜனாதிபதி மாளிகையில் உள்ள மசூதியில் நடந்த பக்ரீத் சிறப்புத் தொழுகையில் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் பங்கேற்றார். ஜனாதிபதிமாளிகையின் ஊழியர்கள் தங்களது குடும்ங்களுடன் சென்று கலாமை வாழ்த்தினர்.\nபக்ரீத் பண்டிகையையொட்டி பிரதமர் வாஜ்பாய், தமிழக ஆளுநர் ராம்மோகன் ராவ், முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி,காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், செயல் தலைவர் இளங்கோவன், பா.ம.க. தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் மக்களுக்குவாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.\nபக்ரீதையொட்டி நாடு முழுவதும் மசூதிகளுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. டெல்லி, மும்பையில் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.\nபக்ரீத்தையொட்டி மதுரையில் ஆட்டுக் கிடாய் சண்டை நிகழ்ச்சியும் நடந்தது.\nகோவையின் சில பகுதிகளில் மட்டும் நேற்றே பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டுவிட்டது.\nஇறைவனின் ஆணையை கட்டாயம் மதித்து நடக்க வேண்டும் என்பதையும், தங்களிடம் இருப்பதை உறவினர்கள், அண்டை வீட்டினர்,ஏழைகளுடன் பகிர்ந்து கொடுத்து வாழ்வதையும் வலியுறுத்தும் பண்டிகை தான் பக்ரீத் ஆகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_692.html", "date_download": "2019-04-23T12:14:01Z", "digest": "sha1:TS4EKSEN76CGQBGZFOQZTIU7JENJZ5HY", "length": 5222, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "பொட்ட 'நௌபருக்கு' சிறைச்சாலைக்குள் பரிசு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS பொட்ட 'நௌபருக்கு' சிறைச்சாலைக்குள் பரிசு\nபொட்ட 'நௌபருக்கு' சிறைச்சாலைக்குள் பரிசு\nஉயர் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டிய கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பொட்ட நௌபர் என அறியப்படும் பிரபல பாதாள உலக பேர்வழி பதுளை சிறைச்சாலையில் புது வருட போட்டிகளில் பல பரிசுகளை வென்றுள்ளதாக சிறைச்சாலை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.\nபுத்தாண்டை முன்னிட்டு இடம்பெற்ற விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டே இவ்வாறு நௌபர் பரிசு வென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகரம் மற்றும் பெட்மின்டன் போட்டிகளில் நியாஸ் முகமத் நௌபர் எனும் இயற்பெயர் கொண்ட குறித்த நபர் பரிசுகள் வென்றுள்ளதாக புகைப்படத்துடன் தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/8696/", "date_download": "2019-04-23T12:18:48Z", "digest": "sha1:CWP57QJN2Q73Z7U3JCYN6R26UGBKLXZP", "length": 8391, "nlines": 120, "source_domain": "arjunatv.in", "title": "பழங்கால நாணய கண்காட்சி – ARJUNA TV", "raw_content": "\nகோவை காந்திபுரம் கமலம் துரைசாமி மண்டபத்தில் பழங்கால நாணய கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் கோவை மட்டுமின்றி சென்னை, ஆமதாபாத், டெல்லி, டேராடூன், கொல்கத்தா, நாக்பூர், மும்பை, பெங்களூரு, கொச்சி, பாலக்காடு, புதுச்சேரி மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் தாங்கள் சேகரித்து வைத்த பழங்கால நாணயங்கள், தபால் தலைகள், பழங்கால பொருட்கள், மன்னர் கால ��ங்க நாணயங்கள் உள்பட பல்வேறு அரிதான பொருட்களை பார்வைக்கு வைத்து உள்ளனர்.\nஇங்கு 1863-ம் ஆண்டு ஆங்கிலேயர் கால 5 ரூபாய் நோட்டு, 1915-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் நோட்டு, 1928-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் இருந்து அச்சடிக்கப்பட்ட 10 ரூபாய் நோட்டு, ராஜராஜசோழன் காலத்தில் புழக்கத்தில் இருந்த நாணயங்கள், தென் ஆப்பிரிக்கா, இலங்கை நாடுகளில் பயன்படுத்திய பழங்கால ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் இடம்பெற்று உள்ளன.\n1939-1945-ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட 6-ம் ஜார்ஜ் மன்னரின் தபால் தலை, இங்கிலாந்து இளவரசி மறைந்த டயானாவின் தபால் தலை, 1993&-ம் ஆண்டு வெளியிடப்பட்ட மலை ரெயில் தபால் தலை உள்பட பழங்கால தபால் தலைகள், தபால் கார்டுகள், பழங்கால விளக்குகள், பழங்கால விளையாட்டு பொருட்கள், கேமராக்கள், சிலைகள் உள்பட பல்வேறு பழங்கால பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்தனர். சிலர் தங்களுக்கு பிடித்தமான நாணயம், ரூபாய் நோட்டுகள், தபால் தலைகள் ஆகியவற்றை வாங்கி செல்கின்றனர்.\nஇதில் 1863-ம் ஆண்டு வெளியிடப்பட்ட 5 ரூபாய் நோட்டின் இன்றைய மதிப்பு பல லட்சம் ரூபாய் ஆகும். 1970-ம் ஆண்டு வெளியிடப்பட்ட 5 பைசா அலுமினிய நாணயத்தின் தற்போதைய மதிப்பு ரூ.50 முதல் ரூ.80 வரை இருக்கும்\nTags: பழங்கால நாணய கண்காட்சி\nNext F45 எனும் நவீன உடற்பயிற்சி மையம் துவக்கம்\nபிரபல க்ரைம் நாவல் எழுத்தாளர் திரு ராஜேஷ் குமார் அவர்களின் நாவல்கள் வெளியீட்டு விழா\nசித்ரா பவுர்ணமியை முன்னிட்டு உற்சவ விழா\nDmk வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த வே வாசு இல்ல திருமண விழா\nமக்கள் நீதி மையம் கோவையில் மகேந்திரனுக்கு வாய்ப்பு கேட்டு வெற்றி பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்\nமக்கள் நீதி மையம் இணைவோம் எழுவோம்\nமக்கள் நீதி திருப்பூர் நாடாளுமன்ற வேட்பாளர், ஊரறிந்த சமூக ஆர்வலர்...\nசித்ரா பவுர்ணமியை முன்னிட்டு உற்சவ விழா\nஅதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெ ஜெயவர்தன் அவர்கள் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/28606/", "date_download": "2019-04-23T12:20:14Z", "digest": "sha1:T7Y77NCXG4M66II2FAI5AE4RURPG44ID", "length": 10992, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "காலநிலை மாற்றம் குறித்த விவகாரத்தில் உலக நாடுகள் ஒன்றி���ைந்து செயற்பட வேண்டும் – ஐ.நா – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nகாலநிலை மாற்றம் குறித்த விவகாரத்தில் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – ஐ.நா\nகாலநிலை மாற்றம் குறித்த விவகாரத்தில் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்ரனியோ குட்டாரஸ் ( Antonio Guterres) தெரிவித்துள்ளார்.\nகாலநிலை மாற்றத்திற்கு எதிராக சவால்களை வெற்றிகொள்ள சர்வதேசம் இணைந்து செயற்பட வேண்டியது இன்றியமையாதது என குறிப்பிட்டுள்ள அவர் 2015ம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கை தொடர்பில் ஏதேனும் ஓர் நாடு இணங்கவில்லை என்றாலும், அனைத்து நாடுகளும் இணைந்து செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகாலநிலை மாற்றம் குறித்த உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் கூறியுள்ள நிலையில், அன்ரனியோ குட்டாரஸ் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக் கொண்டு ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையில் முதல் தடவையாக காலநிலை மாற்றம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகம் குழப்ப நிலையில் காணப்படுவதாகவும் விரைவில் காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும், பாரிஸ் உடன்படிக்கை அவசியமானது எனவும் அன்ரனியோ குட்டாரஸ் நியூயோர்க்கில் வைத்து தெரிவித்துள்ளார்.\nTagsஉடன்படிக்கை உலக நாடுகள் ஐ.நா Antonio Guterres ஒன்றிணைந்து காலநிலை மாற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆனையிறவு பகுதியில் மீண்டும் சோதனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை IS அமைப்பு பொறுப்பெற்றது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய தமிழ் சிவில் சமூக அமைய அறிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் நைஜீரிய பிரஜைகள் இருவர் உட்பட 9 பேர் தடுத்து வைத்து விசாரணை\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nஇலங்கைக் குண்டுவெடிப்பில், 3 குழந்தைகளை இழந்த, டென்மார்க்கின் பணக்கார தம்பதிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய தௌஹித் ஜமா அத் இயக்கம் இலங்கையில் தடைசெய்யப்படும்\nமான்செஸ்டர் தாக்குதலை நடத்திய நபர் குண்டுக்கான பாகங்களை தாமே ���டுத்து வந்துள்ளார்\nமலேசிய விமானத்தில் குண்டு புரளியை ஏற்படுத்திய இலங்கைப் பயணி கைது\nஆனையிறவு பகுதியில் மீண்டும் சோதனை April 23, 2019\nஇலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை IS அமைப்பு பொறுப்பெற்றது.. April 23, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய தமிழ் சிவில் சமூக அமைய அறிக்கை… April 23, 2019\nயாழில் நைஜீரிய பிரஜைகள் இருவர் உட்பட 9 பேர் தடுத்து வைத்து விசாரணை April 23, 2019\nஇலங்கைக் குண்டுவெடிப்பில், 3 குழந்தைகளை இழந்த, டென்மார்க்கின் பணக்கார தம்பதிகள்… April 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/36953-2019election", "date_download": "2019-04-23T12:26:01Z", "digest": "sha1:7BJVGX65ZJ53CGK2XCCN5TFCZNMPQMT6", "length": 22648, "nlines": 237, "source_domain": "keetru.com", "title": "2019 நாடாளுமன்ற தேர்தல் - நாம் செய்ய வேண்டியது என்ன?", "raw_content": "\nகூட்டணிகளின் கடந்த கால வரலாறுகளைப் பேசுவது காதில் பூ சுற்றும் வேலை\nமிரட்டிய ஆளுநர்கள்: மண்டியிட்ட ஆட்சியாளர்கள்\nகர்நாடக தேர்தலில் அவிழ்த்து விடப்படும் பா.ஜ.க.வின் பொய்க் கதைகள்\nஅலங்கார பொம்மையும் திக்கறியா தமிழக அரசியலும்\nதேர்தல் நன்கொடை திரட்ட பா.ஜ.க. ஆட்சி கொண்டு வந்த கொல்லைப்புற சட்டத் திருத்தம்\nஆர்.எஸ்.எஸ். - பாரதிய சனதா வரிந்துகட்டுகின்றனர்\nகுடியரசுத் தலைவர் தேர்தலும் தமிழக அரசியலும்\nவடிவ��லு காமெடி படம் வந்து ரொம்ப நாளாச்சுப்பா\n‘அதிமுக - பிஜேபி’ ஊழலில் பெரிய கட்சி எது\n2016 தேர்தல் - ஒரு புள்ளிவிவரப் பார்வை\nபுதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்\nகுழந்தைகளுக்கான‌ கலை இலக்கிய கொண்டாட்டம்\nகட்டணக் கொள்ளையில் தமிழகக் கல்லூரிகள்\n‘மாதவி’ எனும் புரட்சிப் பெண்மணி\nதமிழகத்தின் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு\nAshes in the snow - சினிமா ஒரு பார்வை\nஎழுத்தாளர்: புரட்சிகர இளைஞர் முன்னணி\nவெளியிடப்பட்டது: 07 ஏப்ரல் 2019\n2019 நாடாளுமன்ற தேர்தல் - நாம் செய்ய வேண்டியது என்ன\n17 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18 அன்று நடத்தப்பட உள்ளது. இதோடு தமிழகத்தின் பதினெட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசில் ஆட்சி செய்யும் பார்ப்பனிய பாஜகவும் தமிழகத்தில் ஆட்சி செய்யும் கொள்ளைக்கார அதிமுகவும் கூட்டணி சேர்ந்துள்ளனர். இதற்கு எதிராக திமுக தலைமையில் காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ(எம்), விசிக, மதிமுக போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. கூட்டணி சேராது சில கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. இந்தத் தேர்தலில் தமிழக மக்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன \nபார்ப்பனிய மேலாதிக்கத்தையும் சமக்கிருத ஆதிக்கத்தையும் மையமாகக் கொண்ட வர்ணாசிரம மனுதர்ம அடிப்படையிலான இந்திய தேசியத்தை - இந்து ராஷ்டிரத்தைக் கட்டமைப்பதையே தனது லட்சியமாகக் கொண்ட பாசிச ஆர்எஸ்எஸ்சின் அரசியல் பிரிவே பாரதிய ஜனதா கட்சி. 2014இல் மத்தியில் ஆட்சியைப் பிடித்த மோடி தலைமையிலான பாஜக அரசு, தனது பார்ப்பனிய இந்திய தேசிய கனவை நிறைவேற்ற எண்ணற்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது; ஐந்து ஆண்டு காலத்தில் கொள்கை முடிவு எடுக்கும் அதிகார மட்டங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், வரலாற்று ஆய்வு நிறுவனங்கள், அறிவியல் நிறுவனங்கள் என அனைத்திலும் ஆர்எஸ்எஸ் காரர்களை அமர்த்தியுள்ளது; எல்லா நிலைகளிலும் இந்தி- சமஸ்கிருத மயமாக்கலைத் தீவிரப்படுத்தியுள்ளது.\nபசு பாதுகாப்பு என்ற பெயரிலும் லவ் ஜிகாத் என்ற பெயரிலும் இஸ்லாமியர்கள் மீதும், தாழ்த்தப்பட்டோர் மீதும், பசு குண்டர்களை கொண்டும் காவி ரவுடிகளை கொண்டும் படுகொலைகளை நடத்தி வருகிறது; ஆர்எஸ்எஸ்ஸின் பல்வேறு வானரப் படைகள் மூலம் அன்றாடம் மதச் சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பு பிரச்சாரத���தை உமிழ்ந்துக் கொண்டும் தாக்குதல் நடத்தியும் அம்மக்களை பாதுகாப்பற்ற ஓர் அச்ச நிலையிலேயே வாழும்படி செய்துள்ளது. நாடெங்கும் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. கல்வியை காவிமயமாக்கி வருகிறது. தேசியங்களின் தனித்துவங்களை காலில் போட்டு நசுக்கி, ஒரே இந்திய தேசியம், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கடவுள், ஒரே உணவு, ஒரே வரி என்று பார்ப்பனிய இந்து சாம்ராஜ்யத்தை கட்டமைக்கத் துடிக்கிறது; பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மூலம் வணிகர்கள், சிறு - நடுத்தர உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அத்தனை மக்களையும் நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. கார்ப்பரேட்டுகளின் நம்பகமான சேவகனாக இருந்து நாட்டைக் கூறு போட்டு விற்று வருகிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் சுயேச்சையான அமைப்புகளாக சொல்லப்பட்டு வந்த உச்ச நீதிமன்றம், சிபிஐ, வருமான வரித்துறை, தேர்தல் கமிசன், ரிசர்வ் வங்கி என அனைத்தும் மோடியின் விருப்பப்படி இயங்குபவையாக மாற்றப்பட்டுவிட்டன .\nஇந்திராகாந்தி நாடாளுமன்ற ஜனநாயகத்தை முடக்கியே அவசரநிலை பாசிச காட்டாட்சியைக் கொண்டு வந்தார். மோடியும் ஹிட்லரைப் போல தேர்தலில் மிருக பலத்துடன் ஜெயித்து, நாடாளுமன்ற ஜனநாயக நிறுவனங்களையே இந்துத்துவ பாசிச மயமாக்கி வருகிறார். இந்திரா பாசிசத்தை விட கொடூரமான. பார்ப்பனிய பாசிச ஆட்சி இது.\nமோடி வைத்ததே சட்டம். மோடியை தூக்கிப் பிடிப்பது தான் ஊடக அறம். மோடி - பிஜேபியை விமர்சிக்கும் சுதந்திரமான அறிஞர்கள், கலைஞர்களுக்கு துப்பாக்கி குண்டுகளே பரிசு என்ற கொடுங்கோன்மை. மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் நாடே சுடுகாடாகி போகும் என்பது திண்ணம்.\nஇந்த மோடி கும்பல், தமிழகத்தில் ஜெயலலிதா மரணத்துக்குப் பின், சசிகலா கும்பலை ஓரங்கட்டியும், வருமான வரித்துறையின் மூலமும் சிபிஐ மூலமும் ஓபிஎஸ்- இபிஎஸ் கும்பலை மிரட்டி பணிய வைத்தும், கொள்ளைக்காரர்களின் கூடாரமான அதிமுகவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. பெரும்பான்மை இல்லாத நிலையிலும் நீதிமன்றத்தின் துணையோடு அதிமுக எடப்பாடி அரசை மோடி பாதுகாத்து வருகிறார். நீட், ஜிஎஸ்டி, காவிரி மேலாண்மை வாரியம், மேகதாது அணை, மீத்தேன் திட்டம், நியூட்ரினோ, இந்தித் திணிப்பு, மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன���்கள் அனைத்திலும் தமிழர்கள் புறக்கணிப்பு, கீழடி ஆய்வு மறுப்பு, செம்மொழி வாரிய புறக்கணிப்பு என நீளும் தமிழ் தேசத்தின் மீதான ஒடுக்குமுறைகள் அனைத்துக்கும் ஒத்திசைந்து பாஜக அரசின் காலடியில் படுத்துக் கிடக்கிறது எடப்பாடி - ஓபிஎஸ் கும்பல். அதிமுக கட்சியை தமிழக பாஜ கட்சியின் பினாமி கட்சியாக மாற்றி உள்ளதுடன் கவர்னர் மூலமும் தலைமைச் செயலர் மூலமும் ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் எடப்பாடி அரசை கொண்டு வந்து விட்டது மோடி கும்பல். டெல்லி ஏகாதிபத்தியத்துக்கு வற்றாத செல்வச் சுரங்கமாக உள்ள தமிழகத்தை பார்ப்பனிய இந்திய தேசியத்தில் கரைத்துவிடத் துடிக்கும் பாஜக மோடியும், பதவியை தக்க வைத்துக் கொண்டு முடிந்த அளவு கொள்ளையடிக்கும் வெறியுடன் தமிழ்நாட்டையே பார்ப்பன, பனியா கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்த்துள்ள அதிமுக எடப்பாடியும் தேர்தல் கூட்டணி சேர்ந்து ஓட்டு கேட்டு மக்களிடம் வருகின்றனர் .\nஇந்த கேடுகெட்ட மக்கள் விரோத கூட்டணி மீண்டும் வெற்றி பெறுமானால் நாடு சுடுகாடாகும். இதைத் தடுத்து நிறுத்துவதே இன்று முதல் வேலை. அதற்கு இந்தத் தேர்தல் நமக்கு ஒரு வாய்ப்பைத் தந்துள்ளது. மோடி -எடப்பாடி கூட்டணியை தோற்கடிக்க, அதற்கு எதிராக அமைந்துள்ள திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிப்பதுதான் நம் முன்னுள்ள ஒரே வழி .\nநாட்டு நலனில் அக்கறை இன்றி தன் கட்சி நலனை முன்னிறுத்தி தனித்துப் போட்டியிடுகின்ற கட்சிகள் மோடி -எடப்பாடி கும்பலுக்கு எதிரான வாக்குகளை சிதறடித்து மறைமுகமாக பாஜகவுக்கு உதவுகின்றன. இவற்றை நாம் புறக்கணிக்க வேண்டும்.\n★ பாசிச பாஜக - கொத்தடிமை அதிமுக கூட்டணியை தோற்கடிக்க, திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் \n★ பாஜக - அதிமுக கூட்டணி எதிர்ப்பு வாக்குகளை சிதறடிக்கும் வேட்பாளர்களைப் புறக்கணியுங்கள்\n- புரட்சிகர இளைஞர் முன்னணி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2015/12/25.html", "date_download": "2019-04-23T12:27:39Z", "digest": "sha1:XVVAVXTRPUKDXMWULR3KFHYQ5ULRBBEK", "length": 9810, "nlines": 116, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "சவூதி அரேபியாவில் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து! 25 பேர் மரணம்! « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » செய்தி » சவூதி அரேபியாவில் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து\nசவூதி அரேபியாவில் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து\nரியாத்: சவுதி அரேபியாவின் ஜிஸான் நகரில் இயங்கி வந்த மருத்துவமனை ஒன்றில் இன்று காலையில் நேர்ந்த பயங்கர தீ விபத்தில் 25 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் பலர் குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது. சவூதி அரேபியா தலைநகரும் முக்கிய வணிக நகருமான ரியாத்தில், ஜிஸான் என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையின் முதல்தளத்தில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தளத்தில் தான் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் மகப்பேறு சிகிச்சைப் பிரிவுகள் இயங்கி வந்தன.\nதீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் 25 பேர் தீயில் சிக்கி பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தைகள் உள்ளிட்ட பலர் இறந்துள்ளதாக சவூதி அரேபிய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 107 பேர் காயமடைந்துள்ளதாகவும் ராணுவத்தின் தலைமை இயக்குநர் கூறினார். தீ விபத்தானது மருத்துவமனையில் முதல் தளத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் அவசர சிகிச்சை பிரிவும், குழந்தை நல பிரிவும் உள்ளதாக அவர் தெரிவித்தார். இருப்பினும், விபத்திற்கான காரணம் குறித்து இதுவரை தகவல் எதுவும் தெரியவில்லை.\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கி��ையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpc.online/2011/04/blog-post_9695.html", "date_download": "2019-04-23T12:44:04Z", "digest": "sha1:SCH2FIDDI5NTRKOFUCA462F3BESKZCXX", "length": 25770, "nlines": 208, "source_domain": "www.tamilpc.online", "title": "விண்டோஸ் மீண்டும் பதிக்கையில் ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nகம்ப்யூட்டர் இயக்கம் வைரஸ் அல்லது வேறு பிரச்னைகளால், முடங்கிப் போய் வேறு வழியின்றி மீண்டும் விண்டோஸ் இயக்கத் தொகுப்பை ரீ இன்ஸ்டால் செய்யப் போகிறீர்களா ரீ இன்ஸ்டால் செய்திடும் முன் கீழ்க் குறித்த பத்து பணிகளை முதலில் மேற்கொள்ளுங் கள். அப்போது தான் இன்ஸ்டால் செய்த பின் திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல, நீங்கள் ஆசை ஆசையாய் சேர்த்து வைத்த பைல்களைத் தொலைத்து விட்டு திகைத்து நிற்க மாட்டீர்கள்.\nமுதலில் அவசர அவசரமாக ரீ இன்ஸ்டால் செய்து உடனே கம்ப்யூட்டரில் பணியாற்ற வேண்டும் என எண்ணாதீர்கள். இதற்கென கூடுதலாகவே நேரம் ஒதுக்கி மற்ற வேலைகளை மேற்கொள்ளாமல் நிறுத்தி வையுங்கள். உடனடியாக அனுப்ப வேண்டிய கட்டுரை, பிசினஸ் மீட்டிங் சார்ந்த வேலைகள் என இருந்தால் அவற்றை வேறு கம்ப்யூட்டரில் மேற்கொள்ளுங்கள் அல்லது ஒத்தி வையுங்கள்.\nஆப்பரேட்டிங் சிஸ்டம் ரீ இன்ஸ்டால் செய்திடும் நேரத்தில் அதனை அப்டேட் செய்வது குறித்தும் யோசியுங்கள். விண்டோஸ் எக்ஸ்பி வைத்திருந்தால், உங்கள் கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் இடம் கொடுத்தால், விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 தொகுப்பிற்கு மாறலாம்.\nஅடு���்து இங்கே தரப்படுவது நீங்கள் உங்கள் பழைய பைல்களைக் காப்பாற்றி வைத்துக் கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:\n1. லாக் இன் யூசர் ஐடி., பாஸ்வேர்ட்: நீங்கள் உங்கள் பாஸ்வேர்ட், யூசர் ஐடிக்களை பிரவுசரில் வைத்து பாதுகாத்து பயன்படுத்துவதாக இருந்தால், சிஸ்டம் ரீ இன்ஸ்டால் செய்த பின் இவை எல்லாம் காணாமல் போயிருக்கும். எனவே இவற்றை எல்லாம் எப்போதும் ஒரு பைலில் போட்டு வைத்து அதனை பாஸ்வேர்ட் மூலம் பாதுகாத்து வைத்திருக்கவும். அல்லது நீங்கள் பயன்படுத்தும் பாதுகாப்பான டைரி அல்லது வேறு எதிலாவது குறித்து வைக்கவும்.\n2. இமெயில் போல்டர்கள்: எந்த இமெயில் கிளையன்ட் புரோகிராமாக இருந்தாலும் அதன் இன் பாக்ஸ், அவுட் பாக்ஸ், சென்ட் ஐட்டம்ஸ், ட்ராப்ட் மெயில்கள் என அனைத்தையும் எக்ஸ்போர்ட் செய்து பாதுகாப்பாக வைத்திருக்கும் வழி இருக்கும். அவற்றைப் பயன்படுத்தி அதே பைல் பெயர்களில் சேமித்து வைக்கவும். மீண்டும் இந்த இமெயில் கிளையண்ட் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்த பின் பைல்களை காப்பி செய்துவிடலாம்.\n3. லேட்டஸ்ட் புரோகிராம்களும் டிரைவர்களும்: நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்கள் என்ன என்ன என்று உங்களுக் குத் தெரியும் என்றா லும், சில நேரங்க ளில் அவை நம் நினைவிற்கு வராமல் இருக்கும். ஆனால் இவை எல்லாம் உங்கள் டெஸ்க் டாப்பில் ஷார்ட் கட் ஐகான்களாகவோ, குயிக் லாஞ்ச் புரோகிராம்களாகவோ இருக்கும். எனவே டெஸ்க்டாப் தோற்றத்தினை அப்படியே ஒரு ஸ்கிரீன் ஷாட் எடுத்து பைலாக சிஸ்டம் புரோகிராம் இல்லாத போல்டரில் வைத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு வழிகாட்டி யாகக் கொண்டு உங்களுக்கான புரோகிராம்களை நீங்கள் இன்ஸ்டால் செய்திடலாம். இன்னொரு வழியும் உள்ளது. கண்ட்ரோல் பேனல் சென்று அங்கு இன்ஸ்டால் செய்திருக்கும் புரோகிராம்கள் பட்டியலை அப்படியே காப்பி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். பொதுவாக நாம் கூடுதல் புரோகிராம்களை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடும் பழக்கம் கொண்டிருக்கிறோம். எனவே இந்த புரோகிராம்களை எல்லாம், சி டிரைவ் அல்லாத, வேறு ஒரு ட்ரைவில் சாப்ட்வேர் அல்லது டவுண்லோட் என்று பெயர் கொடுத்து பாதுகாத்து வைத்துப் பின்னர் பயன் படுத்தலாம். இந்த புரோகிராம் களை இன்ஸ்டால் செய்த பின்னரும் டவுண்லோட் செய்த இ.எக்ஸ்.இ. ���ைல்களை அல்லது ஸிப் பைல்களை அப்படியே வைத்திருப்பது எப்போதும் உதவும். இந்த புரோகிராம்கள் சில சிடி அல்லது டிவிடியில் இருந்து இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். இத்தகைய சிடிக்களைத் தனியாக சிஸ்டம் சிடிக்கள் அல்லது சாப்ட்வேர் சிடிக்கள் எனத் தனியே தொகுத்து வைத்திருக்க வேண்டும். இவற்றில் நாம் குறிப்பாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது மதர் போர்டுக்கான டிரைவர் சிடிக்கள் தான். கம்ப்யூட்டர் வாங்கும்போது உங்களுக்கு இவை வழங்கப்பட்டிருக்கும். பலர் இது எதற்கு என்று தூக்கிப் போட்டிருப் பார்கள். அடிக்கடி இதனைப் பயன்படுத் தாததால் இது இருக்குமிடம் மறந்து கூடப் போயிருக்கும். இந்த சிடிக்கள் மிக மிக அவசியமானவையாகும்.\nவிண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்த பின் அனைத்து புரோகிராம்களையும் டிரைவர் களையும் ரீ இன்ஸ்டால் செய்ய வேண்டியதிருக்கும். இவற்றின் தற்போதைய அப்டேட்டட் பதிப்புகள் இருக்கிறதா என அவற்றின் இணைய தளங்களில் தேடி அவை உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கக் கூடியவை என்றால் அவற்றைத் தேடி டவுண்லோட் செய்து அவற்றையே பயன்படுத்தலாம்.\n4. ஹார்ட் டிஸ்க் பேக் அப் மற்றும் சுத்தம் செய்தல்: விண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்திட முடிவு செய்தவுடன் நாம் இதுதான் சமயம் என்று ஹார்ட் டிஸ்க்கை சுத்தப்படுத் தலாம். தேவையற்ற பைல்கள், பயன்படுத்தாமல் ஆண்டுக் கணக்கில் ஹார்ட் டிஸ்க்கில் அடைபட்டிருக்கும் பைல்கள் என இருப்பவற்றை எல்லாம் அழித்திடுங்கள். பிரிய மனமில்லை என்றால் சிடிக்களில் பதிந்து வைத்து பின் அழித்திடுங்கள். இது கொஞ்சம் நேரம் எடுக்கும் அல்லது நாள் எடுக்கும் வேலைதான். எந்த பைல்களை அழித்துவிடலாம் என்று முடிவெடுப்பது என்பது சிரமம். எனவே ரீ இன்ஸ்டால் செய்திடலாம் என முடிவெடுப்பதாக இருந்தால் ஒரு வார காலம் ஒதுக்கி இந்த வேலையைக் கவனிக்கவும். பைல்களை அழித்த பின் மீதமிருக்கும் அனைத்து பைல்களையும் மொத்தமாக ஒரு முறை ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் கொண்டு ஸ்கேன் செய்து பார்த்திடவும். ஏனென்றால் வைரஸ் பாதித்த பைல்களில் இருந்து வைரஸ்களை நீக்கலாம்; அல்லது அந்த பைல்களையே அழித்துவிடலாம்.\n5. சர்வீஸ் பேக் பைல்கள்: நீங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் எந்த பதிப்பை ரீ இன்ஸ்டால் செய்கிறீர்களோ, அதற்கான அண்மைக் காலத்திய சர்வீஸ் பேக் பைல்களைய���ம் இணைத்தே பதியவும். விண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்தபின் அப்டேட் மூலம் இவற்றையும் இறக்கிப் பதிந்தால் உங்கள் சிஸ்டம் பாதுகாப்பாக இருக்கும்.\n6. விண்டோஸ் இன்ஸ்டலேஷன்: விண்டோஸ் இன்ஸ்டால் செய்கையில் அதன் புராடக்ட் கீயினை எப்போதும் கை வசம் எழுதி வைத்திருக்க வேண்டும். இதனை ரீ இன்ஸ்டலேஷன் போது அடிக்கடி பயன்படுத்த வேண்டிய திருக்கும்.\n7. இன்ஸ்டால் செய்தபின்: ரீ இன்ஸ்டால் செய்த பின் முதலில் உங்கள் பெர்சனல் செட்டிங்ஸ் மீது கவனம் செலுத்தி அவற்றை மேற்கொள்ளுங்கள். டிஸ்பிளே ரெசல்யூசன், டெஸ்க்டாப் பேக் கிரவுண்ட், பவர் செட்டிங்ஸ், எக்ஸ்புளோரர் அல்லது மற்ற பிரவுசர் செட்டிங்ஸ், இமெயில் புரோகிராம் செட்டிங்ஸ், குக்கீஸ், ஆண்டி வைரஸ் புரோகிராம் இயக்க செட்டிங்ஸ், டிபிராக் செட்டிங்ஸ் என பெர்சனல் விஷயங்களை முதலில் செட் செய்தால்தான் நமக்கு கம்ப்யூட்டரை இயக்க ஒரு பழக்கமான சூழ்நிலை கிடைக்கும்.\n8.பாதுகாப்பு புரோகிராம்கள்: அடுத்ததாக ஆண்டி வைரஸ், ஸ்பை வேர் புரோகிராம், பயர்வால் ஆகியவற்றை மேற்கொள்ளவும். முக்கியமாக உங்கள் இன்டர்நெட் நெட்வொர்க் இணைப் பினைச் சரியாக முன்பு இருந்தது போல் அமைத்துக் கொள்ளவும்.\n9. ரெஸ்டோர் பாய்ண்ட்: புதிய சர்வீஸ் பேக்கினை இன்ஸ்டால் செய்தவுடன் அதனுடன் சேர்த்து புதிய ரெஸ்டோர் பாய்ண்ட் ஒன்றை உருவாக்கி வைத்துக் கொள்ளவும்.\nஇதன் பின் உங்கள் டிரைவர்கள் மற்றும் பிற புரோகிராம்களை ஒவ்வொன்றாக நிறுவவும். பிரச்னைகள் வந்தால் அவற்றிற்கான லேட்டஸ்ட புரோகிராம்கள் மற்றும் டிரைவர்களை இணையத் திலிருந்து டவுண்லோட் செய்து பயன்படுத்தவும்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nவீடு கட்ட உதவும் இலவச மென்பொருள் - SWEET HOME 3D\nநீங்க புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணிகொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங்களுக்கு இந்த SWEET HOME 3D மென்பொருள் மிக உ...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nஇன்று ஒரு தகவல் (24)\nஎம் எஸ் ஆபிஸ் (36)\nயு எஸ் பி (13)\nஇன்டர்நெட் – ஏமாறாமல் இருக்க\nமைக்ரோசாஃப்ட் கிளவ்ட் ���ேவை இந்தியாவில் துவங்கியது\n-லாஸ்வேகாஸ் தகவல் தொழில் நுட்ப த...\nபவர்பாய்ண்ட்: ஆப்ஜெக்ட், படங்களைச் சுழற்ற\nஇன்டர்நெட் எக்ஸ்புவோரர் பதிப்பு 9 – புதிய கூடுதல் ...\nநாள் – கிழமை செட் செய்திடலாம்\n2011ல் எந்த பிரவுசர் மதிப்பு உயரும்\nதண்டர்பேர்டில் மவுஸ் வழி ஸும்\nவிண்டோஸ் 7 டிப்ஸ் – ட்ரிக்ஸ்\nஇணைய தளங்களின் ஷார்ட்கட் கீ தொகுப்புகள்\nவேர்டில் டேபிள் பார்டர் அமைக்க\nபெரிய பைலைப் பிரித்துப் பின் இணைக்க\nபுல்லட் எண்களை பார்மட் செய்திடலாம்\nஎக்ஸெல் டிப்ஸ்-செல்லில் குறுக்குக் கோடுகள்\nநினைவில் கொள்ள சில ஷார்ட்கட் கீகள்\nவிண்டோஸ் 7 சர்வீஸ் பேக் 1\nகூகுள் தரும் உடனடி தகவல்\nபிரிண்ட் ஸ்கிரீன் பெற புதிய வழி\nஇன்று இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9\n“சிடி’ பாடல்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்ற\nஓவூ – புதிய வீடியோ சேட்டிங் டூல்\nஎக்ஸெல் டிப்ஸ்-வரிசைகளில் தானாக டேட்டா அமைத்தல்\nவிண்டோஸ் மீடியா பிளேயருக்கான ஷார்ட்கட் கீகள்\n“சிடி’ யில் டேட்டா பதித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2012/09/12/quotas-fail-break-caste-ceiling-iits-000291.html", "date_download": "2019-04-23T12:15:06Z", "digest": "sha1:TQLSTK7NY7IMEZEZL2EVSXPDXBO27QC3", "length": 19496, "nlines": 195, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்னை ஐஐடியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு பேராசிரியர் கூட இல்லை! | Quotas fail to break caste ceiling in IITs | சென்னை ஐஐடியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு பேராசிரியர் கூட இல்லை! - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்னை ஐஐடியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு பேராசிரியர் கூட இல்லை\nசென்னை ஐஐடியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு பேராசிரியர் கூட இல்லை\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nசென்னை ஐ.ஐ.டி தான் பர்ஸ்ட்..இந்திய கல்வி நிறுவனங்களில் முதலிடம்\nஇடஒதுக்கீடு செய்ய காசு எங்க..\nலட்சங்கள் வேண்டாம், லட்சியம் தான் முக்கியம்.. அரசியல் கட்சி துவங்கிய முன்னால் ஐஐடி மாணவர்கள்\nடெல்லி: சென்னை ஐஐடியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட பேராசிரியராக இல்லை என்பது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.\nஇந்த கல்வி மையத்தில் மொத்தம் 212 பேராசிரியர்களும், 91 இணைப் பேராசிரியர்களும், 177 துணைப் பேராசிரியர்களும் உள்ளனர்.\nஆனால், இதில் ஒருவர் கூட பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் இல��லை. அதே போல தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வெறும் 3 பேர் தான் பேராசிரியர்களாகவும், 3 பேர் தான் இணைப் பேராசிரியர்களாகவும், 4 பேர் மட்டுமே துணைப் பேராசிரியர்களாகவும் உள்ளனர்.\nபழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த ஒரே ஒருவர் மட்டுமே துணைப் பேராசிரியராக உள்ளார்.\nபிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட பேராசிரியராக இல்லை என்பது மட்டுமல்ல, இணைப் பேராசிரியராகக் கூட இல்லை. ஆனால், துணைப் பேராசிரியர்கள் பதவியில் மட்டும் 7 பேர் உள்ளனர்.\nஐஐடிக்களில் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு இல்லாததே இதற்குக் காரணமாகும். துணைப் பேராசிரியர் பதவிக்கான தேர்வில் மட்டுமே இட ஒதுக்கீடு உள்ளது. இதனால் தான் இந்தப் பதவிக்காவது பிற்படுத்தப்பட்டவர்கள் வர முடிந்துள்ளதாகத் தெரிகிறது.\nஇதே நிலைமை தான் ஐஐடி காரக்பூர், ஐஐடி காந்திநகர், ஐஐடி ரூர்கி, ஐஐடி ரோபர் என பல இடங்களிலும் நிலவுகிறது.\nஐஐடி ஹைதராபாதில் மட்டுமே 22 பிற்படுத்தப்பட்டவர்கள் பேராசிரியர்களாக உள்ளனர்.\nஇந்தத் தகவல்களை தகவல் பெறும் சட்டத்தின் கீழ் மகேந்திர பிரதாப் சிங் என்பவர் திரட்டியுள்ளார். ஐஐடி டெல்லி, ஐஐடி மும்பை ஆகியவை இவருக்கு இன்னும் பதிலைத் தரவில்லை. தந்தால் தான் அதன் வண்டவாளம் தெரியவரும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nQuotas fail to break caste ceiling in IITs | சென்னை ஐஐடியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு பேராசிரியர் கூட இல்லை\nஅட்சய திருதியை நாளில் தங்கம் விற்பனை 30 சதவிகிதம் அதிகரிக்கும் - நகை விற்பனையாளர்கள்\nரிலையன்ஸின் கடன் ரூ.1.95 லட்சம் கோடி ஜியோ & இ-காமர்ஸில் முதலீடு செய்ய 70,000 கோடி வேண்டுமாம்..\n40 ரூபாய் செலவழித்து 100 ரூபாய் வருமானம் பார்க்கும் HDFC வங்கி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-04-23T12:53:00Z", "digest": "sha1:WF6E6VJ6XGSNN7OMBE5GDUV6VUJNUYWI", "length": 11108, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "காட்டுப்பகுதி கஞ்சா செய்கை தீயிட்டு அழிப்பு", "raw_content": "\nமுகப்பு News Local News காட்டுப்பகுதி கஞ்சா செய்கை தீயிட்டு அழிப்பு\nகாட்டுப்பகுதி கஞ்சா செய்கை தீயிட்டு அழிப்பு\nகாட்டுப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வந்த கஞ்சா செய்கை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் அழிக்கப்பட்டுள்ளது.\nபொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் புத்தள முகாமின் அதிகாரிகள் அம்பேகமுவ, கல்கொட்டுகந்த பகுதியில் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.\nரகசிய தகவலை அடுத்து, இந்த தேடுதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இதன்போது, காட்டின் இரண்டு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட கஞ்சா செய்கை கண்டுபிடிக்கப்பட்டு தீவைத்து அழிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் யாரும் கைதுசெய்யப்படவில்லை என்று விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.\nபிணத்துடன் உடலுறவு கொண்ட வாலிபனால் பெரும் பரபரப்பு\n நடிகருக்கு விளக்கமறியல் – நால்வர் விடுதலை\nவிற்பனைக்கு கொண்டுவரப்பட்ட 2 கிலோ கஞ்சா மீட்பு\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nஒரு பெண்ணிடம் அவரது வயதை கேட்பதை காட்டிலும், அவரது உடல் எடை கேட்பது தான் பெரிய சிக்கலையும், கோபத்தையும் எற்படுத்தும் என கூறுகிறார்கள். இப்போதெல்லாம் பெண்கள் வயதை குறிப்பிட கூட தயங்குவது இல்லையாம். ஆனால்,...\nஇவற்றை எல்லாம் நீரில் கலந்து குடித்து பாருங்கள்\nகாலையில் நீங்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் அல்லது மிதமான சூடுள்ள தண்ணீர் குடித்தால் அது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்து விடும். மேலும், உடலில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளவும்,...\nநாடளாவிய ரீதியில் இன்றும் பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்\nஇன்று (23) இரவு 9 மணி முதல் நாளை (24) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளதுடன் இலங்கையில் நிலவும்...\nஇலங்கையில் நடைபெற்ற கொடூர தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு\nஇலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை தாங்கள் தான் செய்ததாக IS அமைப்பு பொறுப்போற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. IS அமைப்பின் அமாக் செய்திச் சேவையின் ஊடாக இதனை தெரிவித்துள்ளதாக ரெய்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. Website...\nகிங்ஸ்பெரி ஹோட்டலை அண்மித்த பகுதியில் வெடி குண்டு மீட்பு\nநாட்டில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலை அண்மித்த பகுதியில் வெடி குண்டொன்றை படையினர் மீட்டுள்ளனர் இவ்வாறு மீட்கப்பட்ட வ‍ெடி குண்டை பாதுகாப்பாக செயலிழக்க செய்யும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளதுடன், அப்...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பிரபலம்\nமட்டக்களப்பு தேவாலயத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் உண்மை காரணம் அம்பலம்- புகைப்படங்கள் உள்ளே\nகொழும்பு குண்டு வெடிப்பில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nஃபர்தாவைத் தடை செய்ய விரைவில் தீர்மானம்\nகொச்சிக்கடையில் வெடித்து சிதறிய வாகனம்- வீடியோ உள்ளே\nவௌ்ளவத்தையில் பாரிய குண்டுகளுடன் சிக்கிய நபர் அதிரடி கைது\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/delhi/", "date_download": "2019-04-23T13:06:17Z", "digest": "sha1:GCDNRHAAFNVKTWPSLOPWYZZO42SWG5AC", "length": 4839, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "delhi Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nடிக் டாக் வீடியோவால் விபரீதம் – வாலிபர் பலி\nசெயற்கை ஆணுறுப்பு மூலம் பெண் பாலியல் வன்கொடுமை – இளம்பெண் கைது\nமாமியாருடன் உல்லாசம் – மருமகனை கொன்று புதைத்த மாமனார்\nநிர்வாண போராட்டம் : ஸ்டாலின் அறிவுரை\nகுடிபோதையில் 3 வயது மகளை சீரழித்த அயோக்கிய அப்பன்\nதமிழக விவசாயிகள் நிர்வாண போராட்டம் : டெல்லியில் பரபரப்பு\nஇரட்டை இலை வழக்கில் தினகரன் குற்றவாளி : நீதிமன்றம் அதிரடி\nஇன்று மாலை தில்லி விரைகிறார் எடப்பாடி – பாஜகவுடன் அதிமுக கூட்டணி\nகழிவறையில் வைத்து 9 வயது சிறுமி பலாத்காரம்: ரத்தம் சொட்ட சொட்ட கொடூரம்\nபக்தையை பாலியல் பலாத்காரம் செய்த டெல்லி சாமியார் மீது வழக்கு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,223)\nரசிகர்கள் செய்�� தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,445)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,620)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,048)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/11003951/Pongal-festivalSugar-cane-seeds-are-booming.vpf", "date_download": "2019-04-23T12:36:19Z", "digest": "sha1:5TT3H6ASB3XMG5GYMBG2ATVCP4376OWS", "length": 10866, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pongal festival Sugar cane seeds are booming || பொங்கல் பண்டிகையையொட்டிநெல்லையில் கரும்பு விற்பனை மும்முரம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n4 தொகுதி இடைத்தேர்தல்; பரிசு பெட்டகம் சின்னம் கோரி சுப்ரீம் கோர்ட்டில் டி.டி.வி. தினகரன் மனு | மதுரை மத்திய சிறையில் கைதிகள், போலீசார் இடையே கடும் மோதல் |\nபொங்கல் பண்டிகையையொட்டிநெல்லையில் கரும்பு விற்பனை மும்முரம் + \"||\" + Pongal festival Sugar cane seeds are booming\nபொங்கல் பண்டிகையையொட்டிநெல்லையில் கரும்பு விற்பனை மும்முரம்\nபொங்கல் பண்டிகையையொட்டி நெல்லையில் கரும்பு, மஞ்சள் குலை, பனை ஓலை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.\nபொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நெல்லையில் பொங்கல் பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.\nநெல்லை டவுன், பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம் ஆகிய பகுதிகளில் பொங்கல் பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்தது. ஒவ்வொரு பகுதியிலும் கரும்பு கட்டுகள் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. தேனி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரும்புகள் லாரிகள் மூலம் நெல்லைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன. ஏராளமானவர்கள் பொங்கல்படி கொடுக்க ஆட்டோ, கார் மூலம் பொருட்களை வாங்கிச் சென்றனர்.\n10 எண்ணிக்கை கொண்ட கரும்பு கட்டு ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கரும்பு ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 15 எண்ணிக்கை கொண்ட கரும்பு கட்டு ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பாளையங்கோட்டை மார்க்கெட், நெல்லை டவுன் மார்க்கெட் ப���ுதிகளிலும் கரும்பு கட்டுகள், மஞ்சள் குலைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு உள்ளன.\nபாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பனை ஓலைகள் குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.\nசீவலப்பேரி, அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பனை ஓலைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. ஒரு ஓலை ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n2. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n3. அரியாங்குப்பத்தில் பரபரப்பு; வாலிபரை ஓடஓட விரட்டி கொல்ல முயற்சி பயங்கர ஆயுதங்களுடன் பட்டப்பகலில் துரத்தினர்\n4. நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்: சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு 5 பேர் படுகாயம்\n5. புதுவையில் ‘நிழல் இல்லா நாள்’ அபூர்வ நிகழ்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_70.html", "date_download": "2019-04-23T12:44:16Z", "digest": "sha1:JBM6DLEPUNC76EIF5UAPKFVXOOCEHAF4", "length": 5303, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ரணிலுக்கு எதிராக கட்சிக்குள் பிரளயம்: ஹிருனிகா - sonakar.com", "raw_content": "\nHome NEWS ரணிலுக்கு எதிராக கட்சிக்குள் பிரளயம்: ஹிருனிகா\nரணிலுக்கு எதிராக கட்சிக்குள் பிரளயம்: ஹிருனிகா\nஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் நடவடிக்கைகள் தொடர்பில் அக்கட்சியின் பின் வரிசை உறுப்பினர்கள் பெரும் அதிருப்தியுடன் இருப்பதாகவும் கட்சிக்குள் விரைவில் பிரளயம் ஒன்று ஏற்படும் எனவும் தெரிவிக்கிறார் ஹிருனிகா.\nகுழு அமைப்பது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஒரு கேலிக் கூத்தாக மாறியிருப்பதாகவும் எதிர்காலத்தில் ரணிலின் நடவடிக்கைகளுக்கு பின் வரிசை உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லையென தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, அமைச்சரவை மாற்றமும் திருப்திகரமாக இல்லையென ஹிருனிகா தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://btupsr.blogspot.com/2016/01/blog-post.html", "date_download": "2019-04-23T11:52:34Z", "digest": "sha1:ZPBFR6TKL7SF7T7GRPMWCWL2R2GIBAZP", "length": 8272, "nlines": 142, "source_domain": "btupsr.blogspot.com", "title": "BAHASA TAMIL (PPSR): ஆறாம் ஆண்டுக்கான திருக்குறள் பட்டியல்", "raw_content": "\nகெடா சுல்தான்/ மாட்சிமை தங்கிய பேரரசரின் விருது\nமலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR\nதிறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)\nஆறாம் ஆண்டுக்கான திருக்குறள் பட்டியல்\nசுடர் - கருத்துணர்தல் பயிற்சி நூல்\nஆண்டு 1 - ஆண்டு 6 வரையிலான கலைத்திட்டத்தை உட்படுத்திய கே.எஸ்.எஸ்.ஆர் புதிய வடிவத்திற்குட்பட்ட கேள்விகளுடன்.\nபுதிய பொலிவு- புதிய திட்டம்- புதிய இலக்கு\nசுடர் கட்டுரை பயிற்��ி நூல்\nயூ.பி.எஸ்.ஆர் புதிய வடிவத்துடன் உருவாக்கப்பட்ட 4,5 & 6 ஆண்டு மாணவர்களின் உபயோகத்திற்கும் சோதனைக்குத் தயாராகவும் உகந்த பயிற்சி நூல். விளக்கமும் பயிற்சிகளும் அடங்கிய நூல்.\nசிறுவர்களுக்கான மர்மத் தொடர் நாவல்\nமலேசிய சிறுவர்களின் வாழ்க்கை பின்னணியுடன், யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களின் கற்பனைத்திறனை வளர்க்கவும், வழிகாட்டிக் கட்டுரைக்கான எழுத்தாற்றலை வளர்க்கவும் எழுதப்பட்ட முதல் மர்மத் தொடர் நாவல்.\nஆண்டு 1 - 6 வரையிலான தமிழ்மொழிக்கான ஆண்டு பாடத்திட்டம் 2016\nவழிகாட்டிக் கட்டுரை: மெதுப்பயில் மாணவர்களுக்கான மாதிரி பயிற்சி\nவாக்கியம் அமைத்தல்: இடத்திற்குத் தகுந்த வினைச்சொல் பட்டியல் - பாகம் 1\nவாக்கியம் அமைத்தல்: எளிய வினைச்சொற்கள் அறிதல்\nவழிகாட்டிக் கட்டுரை: சிறுகதைக்கான தொடக்கம் எழுதும் உத்தி\nநிகழ்ச்சி அறிக்கை: மாதிரிக் கட்டுரை\nதமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டிக் கட்டுரை - மாதிரி படங்கள்\nதன் வரலாறு: நான் ஒரு நாளிதழ் ( கெடா மாநிலம் - Soalan Percubaan 2016)\nவாக்கியம் அமைத்தல்: எளிய உத்தி\nகே.எஸ்.எஸ்.ஆர் மாணவர்களுக்கான திருக்குறள் பரமபத வி...\nமுதலாம் படிநிலை மாணவர்களுக்கு பயன்படுத்துவதற்கு ஏத...\nஆண்டு 1 - 6 வரையிலான தமிழ்மொழிக்கான ஆண்டு பாடத்திட...\nஐந்தாம் ஆண்டுக்கான முழுமையான செய்யுளும் மொழியணியும...\nஆறாம் ஆண்டுக்கான வெற்றி வேற்கை உரையாடல் வடிவில்: வ...\nஇரண்டாம் ஆண்டுக்கான பழமொழியும் விளக்கமும் சூழலும்-...\nஆறாம் ஆண்டுக்கான திருக்குறள் பட்டியல்\nகே பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள்’\nளிலிருந்து தப்பி வந்த துரத்தியடிக்கப்பட்ட தமிழர்கள் சிறுநகரங்களிலும் பெருநகரங்களிலும் இன்னமும் தங்களுக்கான இடங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://chennai.theindianbreeze.com/2015/11/08/%E0%AE%B9%E0%AF%87%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-04-23T12:22:04Z", "digest": "sha1:6NSHWGWUZN4KDWEEUN3V6EIR6TIUBEM7", "length": 2953, "nlines": 55, "source_domain": "chennai.theindianbreeze.com", "title": "ஹேமமாலினி – The Chennai Breeze", "raw_content": "\nஹேமமாலினி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.\nஅன்று பருப்பு விலை கிலோ 55 ஆக இருந்த போது கொதித்தெலுந்து போராட்டம் செய்தீர்கள்,இன்று பருப்பு விலை கிலோ 220 ஆக உள்ளது . ஆகையால் நீங்கள் மீண்டும் அதே ரெயின் கோட் அணிந்து போராடி , பருப்பு விலையை குறைத்து கொடுத்தால் எங்கள் ஊரில் செய்யும் “ஆமவடை”-க்கு\n“ஹேமவடை” என பெயர் வைத்து உங்களை கௌரவிப்பேம் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.\nநாம் காப்பி அடிக்க வேண்டிய மழைநீர் பாதுகாப்பு திட்டம் - November 18, 2015\nவிவசாயிகளின் சூப்பர் மார்க்கெட் - November 18, 2015\nசேவக் – ஜாகிர் கான் என்ற மகத்தான வீரர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=99878", "date_download": "2019-04-23T12:05:15Z", "digest": "sha1:62RGRJ4ET2BSG2Z4ZAZZDBTWXB4DOIAZ", "length": 14466, "nlines": 193, "source_domain": "panipulam.net", "title": "களுவாஞ்சிகுடியில் கிணற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nகுண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை கண்டனம்\nகொழும்புக்கு விரைந்தது அமெரிக்க புலனாய்பு பிரிவு\nகுண்டுத்தாக்குதலின் எதிரொலி – யாழில் 9 பேர் கைது\nநொச்சியாகம பிரதேசத்தில் வெடிப்பொருள்கள் மீட்பு; 8 பேர் கைது\nஇலங்கைக்கு உதவ தயார் -அமெரிக்க\nஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக அதிகரிப்பு\nடென்மார்க் நாட்டின் கோடிஸ்வ��ரின் மூன்று பிள்ளைகள் கொழும்பில் பலி\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« மார்க் ஃபீல்ட் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களை சந்தித்தார்\nமட்டக்களப்பு, கல்லடி பாலத்துக்கருகில், நகைகள் கொள்ளை ; நால்வர் கைது »\nகளுவாஞ்சிகுடியில் கிணற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு\nகளுவாஞ்சிகுடி பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.\nநேற்று வெள்ளிக்கிழமை மாலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகளுவாஞ்சிகுடி – எருவில் பெற்றோல் நிரப்பு நிலையத்திற்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள காணியொன்றில் உள்ள கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.\nஇது தொடர்பில் பிரதேசத்தில் இருந்தவர்களினால் பொலிஸ் அவசர நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் குறித்த பகுதியில் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றர்.\nபொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவெள்ளவத்தை கடற்பரப்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் சடலம் மீட்ப்பு\nமட்டக்களப்பு வேற்றுச்சேனையில் உள்ள நீரோடை பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்ப்பு\nசெட்டிகுளம் கிணற்றில் இருந்து முதிவர் ஒருவரின் சடலம் மீட்பு\nஅரியாலையில் கிணற்றில் இருந்து 70 வயது முதியவர் ஒருவரின் சடலம் மீட்ப்பு\nமானிப்பாய் தனியார் விடுதி கிணற்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2011/02/twice-women-2010.html", "date_download": "2019-04-23T12:03:36Z", "digest": "sha1:QK2KM6FEXLPYBCC2VWB7SIJOKLZN7LRD", "length": 38784, "nlines": 538, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Twice a women-2010 உலகசினிமா/கனடா/உதைக்கும் கணவன் உயிர் பிழைக்க ஓடும் மனைவி..", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nTwice a women-2010 உலகசினிமா/கனடா/உதைக்கும் கணவன் உயிர் பிழைக்க ஓடும் மனைவி..\nசில பெண்களை பார்த்து இருக்கின்றேன். சக்கையாக புருசன் போட்டு உதைத்தாலும் அவனை விட்டு போகாமல் அவனோடு குடும்பம் நடத்தி வாழ்க்கையை தொலைப்பவர்கள் நிறைய பேர்...\nமுதல் குத்து வாயில்.. அடுத்த குத்து வயிற்றில் அதுக்கு அடுத்த குத்து அடிவயிற்றுக்கு கிழே உயிரே போய் விடும் வலி இருந்தாலும் இவ்வளவு உதைகள் வாங்கிவிட்டு அடுத்த மூன்று நாட்களுக்கு பிறகு நடக்கும் செங்கேனி மகள் நிச்சயதார்த்ததுக்கு புருசனும் பெண்ஜாதியும் ஜோடி போட்டு வருவார்கள்..\nஎப்படி இது சாத்தியம் என்று பல நாட்கள் யோசித்து இருக்கின்றேன்.. காரணம் வாழவெட்டி என்று ஒரு ரெடிமேட் பட்டம் ரெடி செய்து வைத்து இருக்கின்றார்கள். அதுக்கு பயந்தே நம்மவர்கள் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்று காலத்தை ஓட்டுகின்றார்கள்..\nTwice a women-2010 உலகசினிமா/ கனடா.. படத்தின் கதை என்ன\nபுருசன் சண்டையில் மனைவியை உதைக்கின்றான் என்று வைத்தக்கொள்ளுங்கள் கண்ணுமண்ணு தெரியாமல் உதைப்பான்.. அப்படி உதைவாங்கி உதைவாங்கி வெறுத்து போய் ஒரு நாள் தன் டீன் ஏஜ் மகனை அழைத்துக்கொண்டு ஊரை விட்டு ஒடிப்போகின்றாள் காத்தரீன்.... ஒடிப்போனவள் தன் அடையாளத்தை மாற்றிக்கொண்டு ஒரு கம்பெனியில் வேலை செய்து வாழ்க்கையை ஒட்டிக்கொண்டு இருக்கின்றாள்.. கணவன் மனைவி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடுகின்றான்.. முடிவு என்ன வென்னதிரையில் பாருங்கள்...\nஇந்த படத்தை பற்றி பெரியதாய் விவரித்த சொல்ல முடியாது.. ஒரு சின்ன சிங்கில் லைன் கதை...\nபலகிலோமீட்டர் தூரம் பயணித்து புது வாழ்க்கை வாழப்போகும் இடத்தில் அங்கு உதவு செய்தவரே அவரை கட்டுக்குள் கொண்டுவர அதில் இருந்து காத்தரீன் புறக்கனிப்பது.. நல்ல முடிவு...\nஒரு டிரக் டிரைவருடன் அரும்பும் அந்த காதல் ஒரு சின்ன சுவாரஸ்யம்..\nபடிக்க அனுப்பும் பையன்... பள்ளிக்கு மட்டம் போட்டு விட்டு காணும் காட்சியை எல்லாம் வீடியோவில் படம் பிடிக்கும் ஒரு கேரக்டர்....\nஅம்மா ஆனந்தமாய் ஆற்றில் நீராடுவதையும் அவள் நிர்வாணமாய் குளித்து நீச்சல் அடிப்பதையும் விடியோ எடுக்கும் ரகம்...\nஅந்த காட்சிகள் கிளைமாக்சில் டச்சிங்காக வருவது சிறப்பு...\nஇந்த படம் சென்னை 8வது சென்னை பிலிம் பெஸ்ட்டிவலில் உட்லண்ட்ஸ் திரை அரங்கில் திரையிடப்பட்டது..\nஇந்த படம் ரொம்ப ஸ்லோவாக நகரும் திரைக்கதை.. இந்த படம் டைம்பாஸ்படம்தான்...\nLabels: உலகசினிமா, டைம்பாஸ் படங்கள், திரைவிமர்சனம்\nவிமர்சனம் ரொம்ப சிம்பிளா இருக்குற மாதிரி தோணுது. கொஞ்சம் விரிவா போட்டிருக்கலாம்.\nகண்டிப்பா வடை எனக்கு கிடைக்காது\nபின்னட்டம் இட்ட் அனைவருக்கும் என் நன்றிகள்.. ஓட்டு போட்ட் அனைவருக்கும் மிக்க நன்றிகள்...\nநான் படங்களை விரிவாக எழுதி எழுதி ரொம்ப சின்னதாக போடும் போது உங்களால் எற்றுக்கொள்ள முடியவில்லை.. சில மனஉணர்வுகளை மட்டும் வெளிபடுத்தும் படங்கள் பற்றி நீங்கள் அதிகம் சொல்ல முடியாது அப்படி சொன்னால் காட்சியின் சுவை போய் விடும் தமிழ்வாசி.. இந்த படத்துக்கு இவ்வளவு எழுதியதே பெரிய விஷயம்... மேட்டரே இல்லாத படம் இது...\nஆமா ஜாக்கி நானும் இந்த படம் பார்த்தேன்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nஆஸ்கார் விருது வழங்கும் விழா-2011...ரகுமான்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்) 2...\nஜாக்கியும். பெங்களூர்(YAHOO) யாஹு அலுவலகமும்....\n(JOB NEWS) வேலைவாய்ப்பு செய்திகள்.பகுதி/6\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்( பதினெட்டுபிளஸ்/புதன் 23...\n(JOB NEWS) வேலைவாய்ப்பு செய்திகள்.பகுதி/5\nசஞ்சய் காந்தி திருமணம்...பதிவுலக நண்பர்களோடு சந்தி...\n13மணி/46நிமிடம் 45 நொடிகள் தாமதமாக மினி சா.வெ/ நான...\nநடுநிசி நாய்கள்..தமிழில் சென்டிமெண்ட் இலக்கணம் உடை...\n17 மணி நேரம் தாமதமாக சா.வெ/நான்.வெ..(புதன் 16/02/2...\nதிரும்பவும் ஒரு பள்ளிமாணவி தீக்குளித்து தற்கொலை..\n(JOB NEWS) வேலைவாய்ப்பு செய்திகள்.பகுதி/4\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்) ஞ...\nGUCHA-2006 உலகசினிமா/செர்பியா/ இசைக்கும் காதலன் அ...\nபெங்களூர் ஷக்கிலா ச்சே டக்கிலா..\nசன்டிவி முன்னனியில் ஏன் இருக்கின்றது \nபாவத்தின் சம்பளம் மட்டும் மரணம் அல்ல.. ஏழையாய் பிற...\n( job news)வேலைவாய்ப்பு செய்திகள்.. பகுதி...3\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18பிளஸ் புதன் (09/02/201...\nTwice a women-2010 உலகசினிமா/கனடா/உதைக்கும் கணவன் ...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/பதினெட்டு பிளஸ்/ ஞாயிறு(...\njob news- வேலைவாய்ப்பு செய்திகள்.(பகுதி..2)\n(yaddham sei..2011) யுத்தம் செய்... மிஷ்கினின் அச...\nUltimate Heist-2009/ பிரான்ஸ்/கொள்ளை தொழில் குடும...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+ புதன்(02/02/2011)\njob news- வேலைவாய்ப்பு செய்திகள்.(பகுதி1)\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (97) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-12705.html?s=a14633835b3a68e4a53ce035e2315f7f", "date_download": "2019-04-23T12:40:40Z", "digest": "sha1:S5E5D6MQORW36GNJDUCGFHDST25XJNN5", "length": 41489, "nlines": 329, "source_domain": "www.tamilmantram.com", "title": "திறப்பதில்லை [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > முல்லை மன்றம் > வளர் உரை > திறப்பதில்லை\nஒருமுறை மன்றத்தை திறந்துவிட்டு..இரண்டு மூன்று பதிவுகளை இட்ட பிறகு அடுத்த பதிவை தட்டச்சி பதிந்தால் Not found என்ற வாசகத்துடன் முடிந்துவிடுகிறது.மீண்டும் முயற்சி செய்தால்...log out செய்துவி��்டு மீண்டும் திறக்கச் சொல்கிறது.அப்படியும் திறப்பதில்லை. ஒட்டுமொத்தமாக shutdown செய்துவிட்டு பிறகு திறக்க வேண்டியுள்ளது. சர்வர் மாற்றியதிலிருந்து இந்த பிரச்சனை...என்ன செய்வது...நிர்வாகிகள் உதவுவார்களா\nசிவா..உங்கள் இப்பிரச்சினையை நிர்வாகியின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றேன். கவனயீர்ப்புக்கு நன்றி.\nகீழ்க்கண்ட வழிமுறைகளை கையாண்டு பாருங்கள்.\n1) லாக் அவுட் செய்ய வேண்டும்\n2) ப்ரௌசர் \"கேஷ் மெமரி\"−யை நீக்க வேண்டும். (இது Internet option இலுள்ள General Tab ல் செய்யலாம்)\n3) ரீஃப்ரஷ் செய்து விட்டு மீண்டும் லாக் இன் செய்ய வேண்டும்.\nஅன்பு சொன்னவை அனைத்தும் செய்தும் இப்படி வருகிறது என நினைகின்றேன்..\nசிவாவினது Not found விடையத்திற்கு காரணம் புரியவில்லை. ஆனால் Login Logout பிரச்சனைக்கு ஒருவழி செய்துபாருங்கள். நீங்கள் Login செய்யும் பொது Remember me என்பதை தெரிவுசெய்துவிட்டு நுழையுங்கள். ஆனால் மறக்காது மன்றம் விட்டு செல்லும் போது Logout செய்யவேண்டும். இல்லையெனில் மற்றவர்கள் வந்து மன்றத்தினுள் உங்களது பெயரில் வந்து செல்ல ஏதுவாகிவிடும். உங்கள் சொந்கக்கணிணி என்றால் பிரச்சனை வராது. இதுவும் நீங்கள் முயன்றுபார்த்துவிட்டால் மன்னித்துவிடுங்கள். எனக்கு தெரிந்தது இவ்வளவு தான்.\nமன்றத்தை திறந்து சிறிதுநேரம் கழித்து refresh செய்தால் இப்படி வருகிறது\nபின் எல்லாவற்றையும் சுத்தம் செய்துவிட்டு திறக்க முயன்றால் இந்த தகவல் வருகிறது.\nஇதில் குறிப்பிட்ட எல்லாவற்றையும் செய்தாலும் மீண்டும் இந்த செய்தியே வருகிறது.திரும்ப கணிணியையே shutdown செய்துவிட்டு திறந்தால் தான் மன்றம் காட்சியளிக்கிறது. என்ன செய்வது\nகீழ்க்கண்ட வழிமுறைகளை கையாண்டு பாருங்கள்.\n1) லாக் அவுட் செய்ய வேண்டும்\n2) ப்ரௌசர் \"கேஷ் மெமரி\"−யை நீக்க வேண்டும். (இது Internet option இலுள்ள General Tab ல் செய்யலாம்)\n3) ரீஃப்ரஷ் செய்து விட்டு மீண்டும் லாக் இன் செய்ய வேண்டும்.\nசிவா இந்த வழிமுறை பின்பற்றியும் திரும்ப பிரச்சனை வருகிறதா.. விரைவில் பிரச்சனை களைய முயலுகிறோம்.\nகுக்கீஸை அழித்துவிட்டால் இந்தப்பிரச்சனை வராது என்றே நினைக்கிறேன். அதே போல் Temporary Internet File-ல் உள்ள அனைத்து கோப்புகளை அழித்துவிட்டு முயற்சி செய்து பாருங்கள்.\nஎதற்கும் உங்கள் உலாவியை restore செய்து பாருங்கள். ஆனால் வழங்கியின் பிரச்சனை என்றால் அது விரைவில் தீரும் என்று நம்புவோம்.\nகுக்கீஸை அழிப்பதால் வேறு எதுவும் பிரச்சனையில்லையே..ஜே.எம்\nகுக்கீஸை அழிப்பதால் வேறு எதுவும் பிரச்சனையில்லையே..ஜே.எம்\nபெரிதாக ஒன்றும் ஆகிவிடாது.... நீங்கள் பிரவேசம் செய்த இணையங்களின் இடங்களை சேமித்துவைக்கும் பகுதியே அது. பயம் வேணாம்.\nநன்றி அன்பு.அதையும் முயற்சித்துப்பார்த்துவிடுகிறேன். மன்றம் இல்லாமல் எனக்கு மூச்சு முட்டுகிறது.\nநீங்கள் வேறு ஒரு பிரவுசர், தற்போது உள்ளதிற்கு மாற்றாக பயண்படுத்தி பாருங்கள்.\nசிவா, இந்த கேள்விக்கு பதில் தாருங்கள்\nஉங்களால் கனிப்பானில் ஏதாவது விசேச (spyware, protection tool) software வேறு பதிந்திருக்கிறீர்களா\nநீங்கள் சொன்ன உடனே பதில் தருகிறேன்.\nநீங்கள், தமிழ்மன்றத்தை டைப் செய்யாமல் பேவரைட் (ஏதாவது டெஸ்க்டாப் சார்ட்கட்)முலம் கிளிக் செய்து வந்தால் அந்த பேவரைட்டை அழித்து பின் ஒருமுறை டைப் செய்து வந்து பார்க்கவும்.\nநீங்கள் இண்டர்நெட் எக்ஸ்பிளோரர் உபயோகித்தால்,எந்த பக்கத்தையும் திறவாமல், அதில் உள்ள மெனுவில் டூல்ஸ் => இண்டர்நெட் ஆப்சன் => சென்று ஜெனரலில் உள்ள Temporary internet files என்பதில் உள்ள Delete cookies, Delete files இரண்டையும் கிளிக்-கி பின் அடுத்து அதில் உள்ள செட்டிங்க்ஸ்-ல் சென்று அதில் வரும் பக்கம் சென்று automatically என்பதை மாற்றி every visit to the page என்பதை மாற்றி பாருங்கள்.\nபின் ஓகே கொடுத்து வரிசையாக குளோஸ் செய்து ஒருமுறை பிரவுசரை மூடி பின் திறங்கள்.\nஇப்போது டைப் (http:\\\\tamilmantram.com) செய்து முயன்று பாருங்கள்.\nசிவா, இந்த கேள்விக்கு பதில் தாருங்கள்\nஉங்களால் கனிப்பானில் ஏதாவது விசேச (spyware, protection tool) software வேறு பதிந்திருக்கிறீர்களா\nநீங்கள் சொன்ன உடனே பதில் தருகிறேன்.\ninternet connection-Broad band-ஆகத்தானிருக்குமென்று நினைக்கிறேன்.\nநான் உபயோகிப்பது சவுதியின் அரசுத்துறையின் internet வசதியைத்தான்.\nspyware,protection tool நிறுவனத்தால் பதியப்பட்டிருக்கலாம்.தெரியவில்லை.\nமிக்க நன்றி, நீங்கள் internet explorerல் முயன்று பாருங்கள், நமது தளத்தை மட்டும். அது இல்லாமலிருந்தால் (நீக்கப்பட்டிருந்தால்) வெறுமன ரண் கமண்டில். http:\\\\tamilmantram.com கொடுத்து பாருங்கள் பக்கம் திறக்கும்,\nபயர் பாக்ஸில் என்ன பிரச்சினை என்று பார்த்து சொல்ல சிறிது அவகாசம் தேவை, நான் அதை எனது கணினியில் பதிய வேண்டும் சோதிக்க...\nநன்ற் அஷொ..முயன்றுவிட்டு கூறுகிறேன்.தற்சமயம் பணி முடிந்து விட்டதால் நாளைப�� பார்ப்போம்.\nஅசோ இருக்க பயமேன்.. முடிந்த வரை உதவும் அசோவுக்கு நன்றி..\nசிவா.ஜிக்கு வரும் அதே பிரச்சினை, நம் சகோதரி மலருக்கும் ஏற்படுவதாக அறிவித்துருந்தார், அதாவது சிலவேளை மன்றம் உள்ளே வர முடிகிறது. சிலவேளை வரவே முடியவில்லையென திண்டாடுகிறார். இங்கே கிடைக்கும் தீர்வு மலருக்கும் உதவியாக அமையும்.\nஎனக்கு ஒரு நாள் முழுவதும் இந்த பிரச்சனை இருந்தது. இப்பொழுது சரியாகிவிட்டது.\nஇன்று உள்லே நுழைவதில் பிரச்சினை வரவில்லை.பார்ப்போம் தொடர்ந்தால் நல்லது.உதவிய அஷோ,அன்பு மற்றும் அமரனுக்கு நன்றிகள்.\nஉங்கள் கணிணியின் ஹாஷ் இலிருந்து தோன்றுவதால் ஏற்படும் பிரச்சனை என்றுதான் நான் நினைக்கிறேன். (காரணம் எனக்கும் அதே பிரச்சனை இருந்தது) அதற்கு உங்கள் இணைய உலாவியின் Internet files, cookies போன்றவற்றை நீக்கிவிட்டு முயலுங்கள். ஆனால் எனக்கு அவ்வாறு செய்தும் தீர்வுகிட்டாத பின் எனது உலாவியின் settings ஐ restore செய்தபின்னர் சரியாகியது. தற்சமயம் எனக்கு இந்த பிரச்சனை வரவில்லை.\nஆனால் உங்களுக்கும் இதே பிரச்சனை தான் வரும் என்று கூறமுடியவில்லை. நான் எனது அனுபவங்களை மட்டும் தான் பகிர்ந்துகொள்கிறேன். :D\nஅன்பு,setting-ல் restore செய்வதென்றால் எந்த இடத்தில்..அதாவது முதன்முறை இணையத்தை திறந்த பிறகு செய்ய வேண்டுமா...அதற்கு முன்பாகவே செய்ய வேண்டுமா\nநான் செய்தது முன்பாகத்தான். நான் உலாவியைத்திறக்காது right click> properties என்று செய்தேன். (நான் பாவிப்பது IE)\nசிவா அண்ணா உங்களின் அதே பிரச்சனை தான் எனக்கும்..\nஇன்று காலையிலிருந்து உள்ளே வர முடியவில்லை...\nஇப்போ சும்மா மறுபடியும் டிரை பண்ணினேன்.. ஓப்பன் ஆயிடுச்சி...\nஆனால் மறுபடியும் மன்றம் ஓப்பன் ஆகுமான்னு உறுதியா சொல்ல முடியலை....\nசிவா அண்ணா உங்களின் அதே பிரச்சனை தான் எனக்கும்..\nஇன்று காலையிலிருந்து உள்ளே வர முடியவில்லை...\nஇப்போ சும்மா மறுபடியும் டிரை பண்ணினேன்.. ஓப்பன் ஆயிடுச்சி...\nஆனால் மறுபடியும் மன்றம் ஓப்பன் ஆகுமான்னு உறுதியா சொல்ல முடியலை....\nமலர் தாங்கள் உபயோகப்படுத்துவது Internet Explorer-எனில் இதை செய்து பாருங்கள். நிச்சயம் பிரச்சனை தீரும்.\nநீங்கள் இண்டர்நெட் எக்ஸ்பிளோரர் உபயோகித்தால்,எந்த பக்கத்தையும் திறவாமல், அதில் உள்ள மெனுவில் டூல்ஸ் => இண்டர்நெட் ஆப்சன் => சென்று ஜெனரலில் உள்ள Temporary internet files என்பதில் உள்ள Delete cookies, Delete files இரண்டையும் கிளிக்-கி பின் அடுத்து அதில் உள்ள செட்டிங்க்ஸ்-ல் சென்று அதில் வரும் பக்கம் சென்று automatically என்பதை மாற்றி every visit to the page என்பதை மாற்றி பாருங்கள்.\nபின் ஓகே கொடுத்து வரிசையாக குளோஸ் செய்து ஒருமுறை பிரவுசரை மூடி பின் திறங்கள்.\nஇப்போது டைப் (http:\\\\tamilmantram.com) செய்து முயன்று பாருங்கள்.\n firefox'ன் வரப்பிரஸாதம்... பிரௌஸரை மூடித் திறக்கவும் அவசியமில்லை.. :) \nகவனிக்கவும்.. alt அல்ல shift .. \n firefox'ன் வரப்பிரஸாதம்... பிரௌஸரை மூடித் திறக்கவும் அவசியமில்லை.. :) \nநேற்று முதல் இதை செய்து செய்தே அந்த மூன்று பொத்தானும் தேய்ந்துவிட்டது. காலை பிரச்சனையில்லாமல் திறந்துவிட்டது. இப்போது மீண்டும் முயற்சி செய்தால்..ம்ஹீம் ...பிறகு shutdown செய்து restart செய்து பின்னர்தான் திறந்தது...மக்களோட பதிவுகளையெல்லாம் சூட்டோட சூட பாக்க முடியலையே....சொக்கா....\nஎனக்கும் இங்கே தமிழ்நாட்டில் (ஏர்டெல் கனக்ஸன்) ஆப்பு தான். இந்த தளமே தோன்றவில்லை, அன்புரசிகனுடன் கூகுள் டாக்-ல் பேசி பார்த்து அவர் கொடுத்த ஒரு பிராக்ஸி வெப் தளம் முலம் நுழைந்து இந்த பதிவு செய்திருக்கிறேன். எனது கணினியில் தான் கோளாறா என்று நினைத்து என் நண்பன் (அவருன் ஏர்டெல் தான்) கணினி மூலம் முயற்சித்ததில் பலன் பூஜ்யம்.\nஎன்ன செய்வதென்று தெரியவில்லை, எனது ஏர்டெல் கஸ்டமர் கேருடன் சண்டை போட்டு கொண்டிருக்கிறேன். அவர்கள் புகார் எடுத்து வரிசையில் வைத்திருக்கிறார்கள்.\nபார்ப்போம் இன்னும் என்ன ஆகிறதோ\nஎனக்கும் இங்கே தமிழ்நாட்டில் (ஏர்டெல் கனக்ஸன்) ஆப்பு தான். இந்த தளமே தோன்றவில்லை, அன்புரசிகனுடன் கூகுள் டாக்-ல் பேசி பார்த்து அவர் கொடுத்த ஒரு பிராக்ஸி வெப் தளம் முலம் நுழைந்து இந்த பதிவு செய்திருக்கிறேன். எனது கணினியில் தான் கோளாறா என்று நினைத்து என் நண்பன் (அவருன் ஏர்டெல் தான்) கணினி மூலம் முயற்சித்ததில் பலன் பூஜ்யம்.\nஎன்ன செய்வதென்று தெரியவில்லை, எனது ஏர்டெல் கஸ்டமர் கேருடன் சண்டை போட்டு கொண்டிருக்கிறேன். அவர்கள் புகார் எடுத்து வரிசையில் வைத்திருக்கிறார்கள்.\nபார்ப்போம் இன்னும் என்ன ஆகிறதோ\nசாம்பவி மற்றும் ஜே.எம் அவர்களுக்கு நன்றி\nநீங்கள் சொன்ன எல்லா வழிகளிலும் நானும் முயற்சித்து பாத்து விட்டேன்....\nநானும் ஏர்டெல் கனெக்ஷன் தான் பயன்படுத்துகிறேன்.....\nஅதனால் கூட பிரச்சனை வருமா....\nஎன்னால் முடிந்த அள��ு எல்லா புரவுசரிலும் முயற்சித்து விட்டென்.....\nதற்போது எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. பழைய சர்வர் அட்ரஸ்ஸை, எனது internet service provider DNS செர்வர் கேட்சில் வைத்திருக்கும் போல.\nதற்போது எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. பழைய சர்வர் அட்ரஸ்ஸை, எனது internet service provider DNS செர்வர் கேட்சில் வைத்திருக்கும் போல.\nஆம் இது கூட காரணமாக இருக்கலாம்....\nமீண்டு நீங்கள் வழமை போல மன்றம் வர முடிந்தது மிக்க சந்தோசம்...\nகண்டுபிடிச்சேன் என் தமிழ்மன்றத்தை எப்படி தொடர்ந்து தக்க வைப்பது என்று\nவிண்டோஸில் இருக்கும் hosts என்ற பைலில் ஒரு வரியை சேர்ப்பது மூலம் தக்க வைத்து கொண்டேன்\nஇந்த பைல் கீழே கண்ட இடத்தில் இருக்கும்.\nஅந்த hosts பைலை நோட்பேடில் திறந்து இறுதியில் தமிழ்மன்றத்தை சேர்த்த பின் பிரச்சினை இல்லாமல் பக்கம் திறக்கிறது. சரிவர தமிழ் மன்றம் திறக்காமல் (அடிக்கடி ஆனது எனக்கு சற்று போராடி இந்த வழியை கண்டபின் பிரச்சினை தீர்ந்தது) he page caan't be displayed என்று வந்தது.\n==== அந்த பைல் ஆரம்பம் =======\n======= அந்த பைல் முடிவு ========\nஇதில் நான் சேர்த்தது இறுதியில் உள்ளது.\nஅதன் பிறகு ரீஸ்டார்ட் கூட செய்யாமல் பிரவுசரில் டைப்செய்த உடன் தமிழ்மன்றம் உடனே காட்சியளித்தது.\nஅப்பாடா..இப்போதான் நிம்மதியாக இருக்கு... பிரவீனின் விடாமுயற்சிக்குப் பாராட்டும் பாதிக்கப்பட்ட ()மக்கள் சார்பில் நன்றியும்..என்ன இனி மலரின் கலாய்ப்பு தொடருமேன்னு ஒரே ஒரு கவலைதான்..சமாளிக்கலாம்..\nதமிழ்மன்றம்.காம் சர்வர் ஐ.பி. அட்ரஸ் மாற்றம் செய்யப்பட்டதா நண்பர்களே \nஅசோ சொன்னபடி மாற்றம் செய்துவிட்டு, அது உங்களுக்கு பலனளித்ததா என்பதையும் மறக்காமல் சொல்லுங்கள் மக்களே..... அப்போததான் அது மற்றவர்களுக்கும் பயன்படும். நன்றி அசோ.\nஇது மாதிரி வேறு தளம் தெரியவில்லை என்றாலும் எனக்கு தளம் பெயரை குறிப்பிட்டு PM செய்யுங்கள்,(பொதுவிலே பதிந்து பிற தளத்தை விளம்பரப்படுத்தாதீர்கள்) பதில் தருகிறேன்.\nஎனக்கு இது மாதிரி இன்னும் 2 தளம் பிரச்சினை செய்தது, எல்லாவற்றையும் இப்படி host பைலை எடிட் செய்து சரி செய்து விட்டேன்.\nஇப்ப நான் நிம்மதியா இருக்கேன். அப்பாடா, ஒன்று இல்லாத போது தான் அதன் அருமை தெரிகிறது.\nநிழலின் அருமை வெயிலில் தெரியும் என்று சும்மாவா சொன்னார்கள்.\nநன்றி நண்பா.... எனக்கு அந்த மாதிரி பிரச்சனை ஏதும் இல்லை. எந்த இணையமுக��ரியை தட்டச்சினாலும் அது உடனே வந்து விழுந்து விடுகிறது. ஏதேனும் சந்தேகம் என்றால் என் நண்பரான உங்களிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்பேன் (நான் ஜஸ் வெச்சதில் ஜலதோசம் பிடித்திருக்குமே\n) ஆனால் என்ன பிரச்சனை. இதற்கு அசோ அருமையான தீர்வு கொடுத்து இருக்கிறார்.அசோ அசத்துறார்னு தெரியுது\nஇதை சிறிது தெரிந்து கொள்ளுங்கள்:\nDNS propagation ஆக 72 மணி நேரம் வரை ஆகும்.\nஇது மாதிரி வேறு தளம் தெரியவில்லை என்றாலும் எனக்கு தளம் பெயரை குறிப்பிட்டு PM செய்யுங்கள்,(பொதுவிலே பதிந்து பிற தளத்தை விளம்பரப்படுத்தாதீர்கள்) பதில் தருகிறேன்.\nஅதை இங்கே கூறலாம்மே. எப்படி சரி செய்வதென்று.\nபடி 1: start->run ,பின் cmd என தட்டச்சு செய்யவும் ..தற்போது டாஸ் திறக்கும்.\nபடி 3: நண்பர் கூறியது போல host பயிலை எடிட் செய்யவும்.\nவிண்டோஸில் இருக்கும் hosts என்ற பைலில் ஒரு வரியை சேர்ப்பது மூலம் தக்க வைத்து கொண்டேன்\nஇந்த பைல் கீழே கண்ட இடத்தில் இருக்கும்.\nஅந்த hosts பைலை நோட்பேடில் திறந்து இறுதியில் தமிழ்மன்றத்தை சேர்த்த பின் பிரச்சினை இல்லாமல் பக்கம் திறக்கிறது. சரிவர தமிழ் மன்றம் திறக்காமல் (அடிக்கடி ஆனது எனக்கு சற்று போராடி இந்த வழியை கண்டபின் பிரச்சினை தீர்ந்தது) he page caan't be displayed என்று வந்தது.\n==== அந்த பைல் ஆரம்பம் =======\n======= அந்த பைல் முடிவு ========\nஇதில் நான் சேர்த்தது இறுதியில் உள்ளது.\nஅதன் பிறகு ரீஸ்டார்ட் கூட செய்யாமல் பிரவுசரில் டைப்செய்த உடன் தமிழ்மன்றம் உடனே காட்சியளித்தது.\nபடி 4: இப்ப திறக்குமே.\nவேறு முறை தெரிந்தவர்கள் கூறலாமே.\nநீங்கள் இப்படி செய்வது பெர்மனண்ட் இணைய தள தொடர்ப்பிற்காகும். எனவே இனி தளத்தின் IP அல்லது செர்வர் மாற்றினால் இங்கே திரும்பவும் எடிட் செய்ய வேண்டும்.\nநீங்கள் இப்படி செய்வது பெர்மனண்ட் இணைய தள தொடர்ப்பிற்காகும். எனவே இனி தளத்தின் IP அல்லது செர்வர் மாற்றினால் இங்கே திரும்பவும் எடிட் செய்ய வேண்டும்.\nமிகச் சரி நண்பரே... இன்டெர்நெட் , முக்கியமாக, DNS பரிணாம வளர்ச்சினின்றும் பின்னோக்கி செல்வது போலும் இது... சில பல காரணங்களுக்காக IP எண் மாறுமேயாயின் மறுபடியும் etc/host ஃபைல் எடிட் செய்யப்பட வேண்டும்...\nசில தளங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட IP எண்களுடன், சுழற்சி முறையில் பெயர் தீர்மானிக்கின்றன ( round robin DNS resolution ). அங்கும் இவ்வகை static IP - தளப்பெயர் பொருத்தங்கள் பிரச்சனை விள���விக்கும்.. \nIP - தளப்பெயர் தீர்மானித்தலை அதற்கான சர்வர்களிடம் விட்டுவிடுவதே மேல்.\nஅருமை நண்பர் லொள்ளு வாத்தியாரும் இந்த பிரச்சினையில் சிக்குண்டுஇருக்கிறார். அவர் என்னை தொடர்பு கொண்ட போது, இங்கு நான் கொடுத்த தீர்வையே பதிலாக கொடுத்திருக்கிறேன். அவர் விரைவில் வந்து சேர்வார் என்று எதிர்ப்பர்ப்போமாக.\nபிரவீன் மன்ற மக்களுக்கு தாங்கள் செய்யும் உதவிகளின் பெறுமதி, அளவிட முடியாதது...\n3 நாள் போரடி மன்றம் வரமுடியாமல் இன்று நண்பர் ப்ரவீன் மெயில் முகவரியை கண்டுபிடித்து, அவரின் உதவியால் வந்து சேர்ந்தேன். அனைவருக்கும் மிக்க நன்றி.\nஐபி அட்றசை டைரக்டாக அட்ரஸ் பாரில் அடித்தால் ஓபன் ஆகவில்லையெ, இதற்க்கு ஏதாவது வழிமுறை இருகிறதா\nDedicated IP -நம் தளத்திற்கு இருந்தால் தான் அப்படி திறக்கும்.\nநம் தளத்திற்கு dedicated IP முகவரி இல்லை. அது தான்.\nஎனக்கும் இந்த பிரச்சனை அடிக்கடி வருகிறது..\nஇதை நிர்வாகி கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஎனக்கும் இந்த பிரச்சனை அடிக்கடி வருகிறது..\nஇதை நிர்வாகி கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபிரவீண் அண்ணா சொன்னது போல் ஒரு முறை முயற்சிசெய்து பாருங்களேன்......\nஅதன்பின்னும் வரவில்லை என்றால் வேறு வழிகளில் முயற்சி செய்யலாம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/12/05/naxals.html", "date_download": "2019-04-23T12:45:41Z", "digest": "sha1:DOG3Z5EMOWAPDMZVKY56S7BEBLDSCUHA", "length": 19284, "nlines": 224, "source_domain": "tamil.oneindia.com", "title": "இஸ்லாமிய தீவிரவாதிகள் வேட்டையில் சிக்கிய தேனி நக்சலைட் | One more naxal arrested in Theni - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nTamilnadu weather: 29-ம் தேதி உருவாகிறது புயல்.. கடலோர மாவட்டங்களில் கன மழை உறுதி-வீடியோ\njust now விசிகவையும் - பாமகவையும் மோத விடுவது திமுகதான்.. பாமக பாலு பரபர புகார்\n10 min ago இலங்கை தாக்குதலில் தொடர்புள்ள அமைப்புக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்\n13 min ago சர்க்கரை ஆலை உரிமையாளர் வீட்டில் பிச்சை எடுத்து போராடிய விவசாயிகள் கைது.. அய்யாக்கண்ணு பகீர் புகார்\n30 min ago பெரிய பை.. வேகமான நடை... சர்ச்சில் குண்டு வைத்த தீவிரவாதி இவரா பகீர் வீடியோ வெளியிட்ட போலீஸ்\nLifestyle எடையை குறைக்கவும், இளமையாக இருக்கவும் அன்னாசி பழத்தை எப்படி சாப்பிடனும் தெரியுமா\nMovies எப்படி இருந்த புருஷன் பொண்டாட்டி இப்படி ஆயிட்டாங்களே... இனிமே எப்போ ரொமான்ஸ் பண்ணுவாங்களோ\nAutomobiles இந்த பல்சர் மாடலில் நீங்கள் எதிர்பார்த்த வசதி அறிமுகம்... விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என தெரியுமா\nFinance ரிசர்வ் வங்கியின் உபரி கையிருப்புத் தொகை 3 லட்சம் கோடி ரூபாய் - கேட்கும் போதே கண்ணைக் கட்டுதா\nTechnology நோக்கியா- பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை பப்பில் கம் வைத்து ஓபன் செய்த வாடிக்கையாளர்.\nEducation எல்ஐசி-யில் காலிப் பணியிடம்..\nTravel காலாஹண்டி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n மன்கட் பண்ணி அவுட்டாக்கலாம்… அஸ்வினை கலாய்த்தெடுத்த வீரர்… இணையத்தில் வைரல் ட்வீட்\nஇஸ்லாமிய தீவிரவாதிகள் வேட்டையில் சிக்கிய தேனி நக்சலைட்\nதமிழகம் முழுவதிலும் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளைத் தேடி போலீஸார் தீவிர வேட்டை நடத்தி வரும்வேளையில், தேனி பகுதியில் நக்சலைட் இயக்கத்தை ஆரம்பித்து ஆள் சேர்த்துக் கொண்டிருந்த வாலிபர்சிக்கியுள்ளார்.\n25 பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுறுவியிருப்பதாகவும், டிசம்பர் 6ம் தேதி அவர்கள் பல்வேறுசதி வேலைகளில் ஈடுபடவிருப்பதாகவும் வந்துள்ள தகவல்களால் தமிழகமே பீதியில் ஆழ்ந்துள்ளது.\nஇவர்களில் 13 பேர் பிடிபட்டுவிட்ட நிலையில் தலைமறைவாகியுள்ள தீவிரவாதிகளை போலீஸார் வலை வீசித்தேடி வருகின்றனர். இந்த வலையில் நக்சலைட் ஒருவர் சிக்கியுள்ளார்.\nதேனி அருகே உள்ளது சீலையம்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாராம். எம்.எஸ்சி. பட்டதாரியானராஜாராம், தமிழ்நாடு மக்கள் விடுதலைப் படை என்ற இயக்கத்தை ஆரம்பித்து செயல்பட்டு வந்துள்ளார். சென்னைஉள்ளிட்ட சில இடங்களில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதல்களில் இவருக்குத் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nதனது இயக்கத்திற்கு தனது ஊரைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆள் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இந்தப்பகுதியில் இஸ்லாமிய தீவிரவாதிகள் ஏதும் பதுங்கியிருக்கிறார்களா என்ற விசாரணையில் ஈடுபட்ட லோக்கல்போலீசாருக்கு ராஜாராமின் செயல்கள் குறித்த விவரம் தெரியவந்தது.\nஉடனே தென் மண்டல டி.ஐ.ஜிக்கு தகவல் தந்தனர். அவர் மதுரையில் இருந்து சிறப்புப் படையை அனுப்பிராஜாராமை கைது செய்ய உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட ராஜாராம் பின்னர் மதுரைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.\nஅங்கு சிபிசிஐடி போலீஸார் ராஜாராமை விசாரித்து வருகின்றனர்.\nஇதற்கிடையே தர்மபுரி மாவட்டத்தில் திடீரென இத்தனை நக்சலைட்டுகள் பிடிபட பாட்டாளி மக்கள் கட்சியினர் தான் காரணம் என்றுதெரியவந்துள்ளது.\nசென்ராயன்மலை, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட வன்னியர் நிறைந்த இந்தப் பகுதியில் பா.ம.கவினர் கந்து வட்டி, கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளை நக்சலைட்டுகள் தங்கள் பக்கம் இழுத்துள்ளனர்.\nபொது மக்களுக்கு தொல்லை தந்த இந்த அடாவடி பா.ம.கவினரை நக்சலைட்டுகள் எச்சரிக்க ஆரம்பித்தனர். இதனால் இவர்கள் தான்நக்சல்களை குறித்து போலீசுக்குத் தகவல் தந்ததாகக் கூறப்படுகிறது.\nஇதனால் நக்சலைட்டுகள் தங்கள் தலையை குறி வைக்கலாம் என்ற அச்சத்தில் பா.ம.க. தலைவர்கள் உறைந்து போயுள்ளனர். இதைவெளியிலும் சொல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதேனி தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nஉடல் முழுவதும் காயங்களுடன் கல்லூரி மாணவர் மர்மச் சாவு.. ஆண்டிப்பட்டியில் பரபரப்பு\nஓட்டு போடலைல்ல.. காசை திருப்பி கொடு.. கொந்தளித்த தேனி பெண்.. இரட்டை இலைக்கு வந்த சோதனை\nமனைவி, மாமியார் அடுத்தடுத்து வெட்டிக்கொலை.. தேனி அருகே பயங்கரம்.. காரணம் கேட்டா தலை சுத்தும்\nமேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் மழை எதிரொலி..வெள்ளப்பெருக்கால் கும்பக்கரை அருவிக்கு செல்ல தடை\n2 பொட்டி வச்சீங்களே.. ஓட்டு போடனும்னு சொன்னீங்களா அதிகாரிகளே தேனி தொகுதியில் பெரும் குளறுபடி\nஅடித்துப் பிடித்து வந்து ஓட்டு போடும் ஆண்டிப்பட்டி மக்கள்.. 11 மணி நிலவரப்படி 20.1 % வாக்குப் பதிவு\nஓபிஎஸ்சின் சொந்த தொகுதியில் தேர்தலை புறக்கணித்த மலை கிராம மக்கள்\nதேர்தல் நடத்தை விதிமீறல் புகார்... மு.க.ஸ்டாலின் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் மீது வழக்குபதிவு\nஅவங்களுக்கு கொடுத்தீங்க.. எங்களுக்கும் கொடுங்க.. போடியில் ஓட்டுக்கு பணம் கேட்டு மக்கள் சாலைமறியல்\nதேனியில் இன்று இரவு ரூ.5000 வரை கொடுக்க அதிமுகவினர் திட்டம்.. டிஜிபியிடம் காங்கிரஸ் பகீர் புகார்\nடிஜிட்டல் இந்தியா.. டிஜிட்டல் இந்தியாதான்யா.. கழுதை & குதிரை மேல் கொண்டு செல்லப்பட்ட ஈவிஎம்கள்\nரத்தாகிறது ஆண்டிப்பட்டி இடைத் தேர்தல் வருமான வரித்துறை பரபர அறிக்கை.. தேர்தல் ஆணையம் ஆலோசனை\nஇவங்களே வைப்பாங்களாம்.. இவங்களே எடுப்பாங்களாம்.. நாங்க என்ன முட்டாள்களா.. தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2238208", "date_download": "2019-04-23T13:08:01Z", "digest": "sha1:URRWFAZUXHIFRFEMACVS7ZNSOTW7FUSN", "length": 15410, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "மதுரை தேர்தல்: இன்று தீர்ப்பு| Dinamalar", "raw_content": "\n'டிக் டாக்' தடை செய்ய தயக்கம் ஏன்\nசிலை மாயம்: ஐகோர்ட் அதிருப்தி\nஇலங்கை குண்டுவெடிப்பு: இந்தியா விசாரிக்கும் 3\nஊழலில் காங்., திரிணமுல் இடையே போட்டி: பிரதமர்\nகுஜராத் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபா.ஜ.,வில் இணைந்தார் நடிகர் சன்னி தியோல் 1\nமதுரை சிறையில் கலவரம்: கைதிகள் கல்வீச்சு 1\nஇலங்கை குண்டுவெடிப்பு: ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு\nராகுல் விளக்கம் ஏற்பு இல்லை: பாய்ந்தது நோட்டீஸ் 23\nமதுரை தேர்தல்: இன்று தீர்ப்பு\nசென்னை : மதுரை சித்திரை திருவிழா மற்றும் பெரிய வியாழனை முன்னிட்டு மதுரையில் ஏப்ரல் 18 ம் தேதி நடக்கும் லோக்சபா தேர்தலை தள்ளி வைக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. தேர்தலை தள்ளி வைக்க மறுத்தும், கிறிஸ்துவ பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடிகளை மாற்ற மறுத்தும் தேர்தல் கமிஷன் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.\nஇந்நிலையில் இவ்வழக்கில் இன்று(மார்ச் 22) தீர்ப்பு வழங்கப்படும் என கோர்ட் தெரிவித்துள்ளது.\nமத்திய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி(7)\nரூ.2000 நிதி திட்டம் நிறுத்திவைப்பு(6)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வ���்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமத்திய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி\nரூ.2000 நிதி திட்டம் நிறுத்திவைப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vannathaasan.blogspot.com/2013/09/blog-post_7925.html", "date_download": "2019-04-23T11:55:55Z", "digest": "sha1:WK2NRPST2ZYABJEFI7OOPOBAPCCCFUCP", "length": 9561, "nlines": 88, "source_domain": "vannathaasan.blogspot.com", "title": "சமவெளி: பதிலற்றவை.", "raw_content": "\nஅந்தத் தெருப் பெயர் கூட எனக்குத் தெரியாது.\nஆனால் அந்தத் தெருவில்தான் அவரை எப்போதும் பார்த்து வருகிறேன். அடுத்தடுத்து மூன்று பி��்ளைகள். இரண்டு பையன்கள், ஒரு பெண். குழந்தைகள் இல்லாமல் அவரைப் பார்த்ததில்லை. தலையில் ஒரு பாத்திரம் இடுப்பில் ஒரு பாத்திரம் எனத் தண்ணீர் எடுத்துக் கொண்டு போகிற போது கூட ஒரு பையன் அவர் கையைப் பிடித்துக்கொண்டே நடப்பான். ஒரு பெண் குழந்தை அவர் பின்னாலேயே போகும்.\nதளர்வாடை என நான் சொல்கிற நைட்டிதான் அவருடைய முழு நாள் உடையாக இருக்க வேண்டும். அந்த தொண்ணூற்றுச் சொச்சம் இருக்கும் மிகத் தளர்ந்த முதிய பெண்ணை அந்த வீட்டுக்கு உள்ளே இருந்து மிகக் கனிவுடன் அழைத்து வந்து முன்பக்கத்துப் பிரம்பு நாற்காலியில் அமர்த்தும் போதும் அதே உடைதான். அந்த நேரத்தின் சித்திரம் இப்போதும் கூட எனக்குள் தொங்குகிறது. வேலை செய்கிற மற்றொரு வீட்டுக்கு மீனோ முட்டையோ வாங்கிக்கொண்டு போகும் போதும் நைட்டியில்தான். கைபேசியில் பேசிக்கொண்டே மஞ்சள் சரக்கொன்றை உதிர்கிற வீட்டுப் பக்கத்தில், அவரைப் போல இன்னொரு வீட்டில் வேலை பார்க்கிறவரிடம், அல்லது தேய்ப்பு வண்டிக்காரரிடம் பேசும் போதும் அதே தளர்வாடை.\nதான் அழகு என்று அவருக்குத் தெரியும். அவருடைய உயரம், கருப்பு நிறம், அதையெல்லாம் விட எப்போதும் அவரிடம் இருக்கும் துறுதுறுப்பின் வெளிச்சம் அவர் எதிரே வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பை அந்தத் தெருவில் ஒவ்வொரு முறையும் எனக்கு உண்டாக்கி இருக்கிறது.. பார்க்காதது போல் பார்ப்பதையும், பார்க்கப் படாதது போல பார்க்கப் படுவதையும் யார்தான் விரும்பவில்லை. ‘பராக்குப் பார்த்துக் கிட்டே நடக்காதேண்ணு எத்தனை தடவை சொல்லுதது’ என்று நான் அவரை எதிர்கடக்கும் நுட்பமான சிறுபொழுதில், அவர் அவருடைய இரண்டாவது பையனைப் பார்த்துத்தான் சொல்கிறார் என்பதை நீங்களும் நானும் நம்புவோமாக, அதற்கும் அப்பால் புரிந்துகொண்ட ஒரு சிறு புன்னகையுடன். அகராதிக்கு வெளியே வழியும் அர்த்தங்கள் உடைய சொற்கள் சிந்தாத வாழ்வின் பக்கங்கள் உண்டா\nஇன்று அவரைக் காய்கறிக் கடைப் பக்கம் பார்த்தேன். அந்தக் கடையில் ஏதோ வாங்கிக் கொண்டு திரும்பிக்கொண்டிருந்தார். அவருடைய வழக்கமான உடையான தளர்வாடையில் இல்லை. சேலையில் இருந்தார். வாடா மல்லிக் கலர் சேலை. சற்று அதிகப் பளபளப்பு உடையது. இடையிடையே மினுங்கும் பூக்கள் தைக்கப்பட்டிருந்தன. அந்த ஆழ்ந்த கருநீலத்தில் போர்த்தப்பட்டு அவர் பெர��ம் கனிவுடன் நடந்துவருவது நன்றாக இருந்தது. நான் எதிரே வருவதை அவரும் பார்த்துவிட்டார். தான் முதல் முறையாக இப்படி ஒரு முழுமையான உடையில் பார்க்கப்பட்டதில் அவருக்கு சந்தோஷம், நிறைவு, வெட்கம். தலை குனிந்தே இருந்தது. வகிட்டுப் பிளவு தெரிந்தது. உள்ளிருந்து பொங்கும் அத்தனை பெரு ஊற்றையும் உதடு நடுங்கும் ஈரச் சிரிப்புக்குள் தடுத்துவிட முடியும் போல.\nநான் அவரை எதிர்கொண்டு கடந்து போகிற அந்தச் சிறுகணம் அது. அவர் என் முகத்தைப் பார்த்தார். ‘காய் வாங்க வந்தீங்களா ஸார்’ என்று மிகத் தணிந்த குரலில் கேட்டார். சிரித்தார். போய்விட்டார். ஒரு மீன் கொத்திச் சிறகுகளுடன், வாடாமல்லி நிறம் பறந்தது.\nநான் பதில் ஒன்றும் சொல்லவில்லை.\nஎல்லாக் கேள்விகளும் நம்மிடம் பதிலை எதிர்பார்ப்பதும் இல்லை. எல்லாக் கேள்விகளுக்கும் நாம் பதில் சொல்லும் அவசியமும் இல்லை. இது கூட நமக்குத் தெரியாதா என்ன\nஇன்று முதல் நான் உங்களுடைய விசிறி .\nமுக நக - 22\nமுன் சென்றவரும் முன் செல்பவரும்..\nமுக நக - 21.\nமுக நக - 20.\nமுக நக - 19.\nமுக நக - 18.\nதனிமை எனும் கால் பந்து.\nஓர் ஒலி, ஓர் எதிரொலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/thirukural-0943.html", "date_download": "2019-04-23T12:18:16Z", "digest": "sha1:FE3WLTOAGUOWHR7BRGSJVWGNY2ZAOGC2", "length": 3122, "nlines": 67, "source_domain": "www.siruvarmalar.com", "title": "0943. அற்றால் அறவறிந்து உண்க - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\n0943. அற்றால் அறவறிந்து உண்க\n0943. அற்றால் அறவறிந்து உண்க\n0943. அற்றால் அறவறிந்து உண்க\n0943. அற்றால் அறவறிந்து உண்க\nஅற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு\nமுன் உணவு செரித்ததை அறிந்து, பின் உணவை அது செரிக்கும் அளவு அறிந்து உண்ண வேண்டும். அவ்வாறு செய்தால், உடம்பை நெடுங்காலம் போற்றி வாழலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/04/19/tv.html", "date_download": "2019-04-23T12:28:08Z", "digest": "sha1:AJU6KFTWYDLDUA3FGB67EYJMWCODNZ6S", "length": 13261, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயா டிவி கேமராமேனுக்கு அடி-உதை | TV cameraman assaulted, mediapersons boycott assembly - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு.. ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்பு\n13 min ago பெரிய பை.. வேகமான நடை... சர்ச்சில் குண்டு வைத்த தீவிரவாதி இவரா பகீர் ���ீடியோ வெளியிட்ட போலீஸ்\n20 min ago 4 தொகுதி இடைத்தேர்தல்.. பரிசுப் பெட்டி சின்னம்தான் வேண்டும்.. உச்சநீதிமன்றத்தில் தினகரன் மனு\n22 min ago மதுரை மத்திய சிறையில் போலீஸ் - கைதிகள் இடையே பயங்கர மோதல்... போலீஸ் குவிப்பு\n25 min ago 'ஆசிய தடகளத்தை மட்டுமல்ல'.. வறுமையையும் வென்று சாதித்த கோமதி.. தலைவர்கள் வாழ்த்து\nMovies எப்படி இருந்த புருஷன் பொண்டாட்டி இப்படி ஆயிட்டாங்களே... இனிமே எப்போ ரொமான்ஸ் பண்ணுவாங்களோ\nAutomobiles இந்த பல்சர் மாடலில் நீங்கள் எதிர்பார்த்த வசதி அறிமுகம்... விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என தெரியுமா\nFinance ரிசர்வ் வங்கியின் உபரி கையிருப்புத் தொகை 3 லட்சம் கோடி ரூபாய் - கேட்கும் போதே கண்ணைக் கட்டுதா\nTechnology நோக்கியா- பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை பப்பில் கம் வைத்து ஓபன் செய்த வாடிக்கையாளர்.\nEducation எல்ஐசி-யில் காலிப் பணியிடம்..\nLifestyle இந்த ராசிக்காரர்கள் ஒரே குடும்பத்தில் இருந்தால் அந்த குடும்பத்தில் மகிழ்ச்சியே இருக்காதாம் தெரியுமா\nTravel காலாஹண்டி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n மன்கட் பண்ணி அவுட்டாக்கலாம்… அஸ்வினை கலாய்த்தெடுத்த வீரர்… இணையத்தில் வைரல் ட்வீட்\nஜெயா டிவி கேமராமேனுக்கு அடி-உதை\nபாண்டிச்சேரியில் ஜெயா டிவியின் கேமராமேன் ஒரு காண்ட்ராக்டரின் கூலியாட்களால் தாக்கப்பட்டார்.\nபத்திரிக்யாைளர் மீதான இத் தாக்குதலைக் கண்டித்து இன்று நிருபர்கள் புதுவை சட்டப் பேரவை நிகழ்ச்சிகளைப்புறக்கணித்தனர்.\nபிரபு என்ற அந்த கேமராமேன் உப்பளம் பகுதியில் படகுகளைப் படம் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போதுஅங்கு வந்த காண்ட்ராக்டர் ஒருவர் எதற்காக படம் பிடிக்கிறாய் என்று கேட்டார். ஒரு நிகழ்ச்சிக்காக படம்பிடிப்பதாகக் கூறிய பிரபுவை அவர் தாக்கினார், தொடர்ந்து அவரது கூலியாட்களும் அவரைத் தாக்கினர்.\nஇதில் பலத்த காயமடைந்த பிரபு காவல் நிலையத்தில் புகார் செய்தார். தமிழக போலீசுக்கு சற்றும் சளைக்காதபாண்டிச்சேரி போலீஸ் அந்தப் புகாரை காதில் வாங்கிக் கொள்ளவில்லை.\nஇந்தப் பிரச்சனையை சட்டசபையில் அதிமுக உறுப்பினர் அன்பழகன், திமுக உறுப்பினர் சிவா ஆகியோர்கிளப்பினர். இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் ரங்கசாமி உறுதியளித்தார்.\nஆனால், இந்தத் தாக்குதலைக் கண்டித்து இன்று சட்டப் பேரவை நிகழ்ச்சிகளை பத்திரிக்கையாளர்கள்ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தனர்.\nபாண்டிச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அதிமுக ஆட்சி நடந்து ஜெயா டிவி நிருபர்தாக்கப்பட்டிருந்தால் அந்த ஊர் போலீஸ் என்ன மாதிரி நடவடிக்கை எடுத்திருக்கும் என்று நாம் சொல்லிஉங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை.\nஇந் நேரம் அந்த காண்ட்ராக்டரை கந்தல் துணியாகியிருப்பாகள் போலீசார். காங்கிரஸ் ஆட்சி நடப்பதால்தப்பிவிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/04/30/advice.html", "date_download": "2019-04-23T11:56:32Z", "digest": "sha1:QRCO37E74YCZ5HBGMT7QNUF7ZXYA23N7", "length": 14581, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "பப்பாளி சாப்பிட ஜெ. அறிவுரை | Jaya advices people to escape from SARS - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு.. ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்பு\n22 min ago ஆமா.. யாரு சவுக்கிதார்..\n29 min ago சென்னை கடற்கரை to செங்கல்பட்டு அரக்கோணத்துக்கு சுற்றுவட்ட ரயில் சேவை\n43 min ago 320க்கும் அதிகமானோரை பலிவாங்கிய இலங்கை குண்டுவெடிப்பு.. ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்பு.. திருப்பம்\n55 min ago சேலம் அருகே மளமளவென தீப்பிடித்து எரிந்த கார்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 7 பேர்\nFinance அமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nTechnology நோக்கியா- பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை பப்பில் கம் வைத்து ஓபன் செய்த வாடிக்கையாளர்.\nEducation எல்ஐசி-யில் காலிப் பணியிடம்..\nLifestyle இந்த ராசிக்காரர்கள் ஒரே குடும்பத்தில் இருந்தால் அந்த குடும்பத்தில் மகிழ்ச்சியே இருக்காதாம் தெரியுமா\nTravel காலாஹண்டி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAutomobiles யாராலும் முடியாத பிரம்மாண்ட வெற்றி... வெறும் ஐந்தே மாதத்தில் ராயல் என்பீல்டு படைத்த சாதனை இதுதான்\n மன்கட் பண்ணி அவுட்டாக்கலாம்… அஸ்வினை கலாய்த்தெடுத்த வீரர்… இணையத்தில் வைரல் ட்வீட்\nMovies களவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\nபப்பாளி சாப்பிட ஜெ. அறிவுரை\nசார்ஸ் நோயிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் தினமும் பப்பாளி, மிளகு மற்றும் துளசிஆகியவற்றைச் சாப்பிட வேண���டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.\nதமிழக சட்டசபையில் இன்று சார்ஸ் நோய் தொடர்பாக பா.ஜ.க. உறுப்பினர் அரசன் உள்ளிட்டஎம்.எல்.ஏக்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். சார்ஸ் நோயிலிருந்து தப்பிக்கதமிழக மக்கள் அனைவருக்கும் இலவச முகமூடிகளை அரசு வழங்க வேண்டும் என்று அரசன்கோரிக்கை விடுத்தார்.\nஅப்போது அவருக்குப் பதிலளித்துப் பேசிய ஜெயலலிதா, சார்ஸ் நோயிலிருந்து தப்பிக்க வேண்டும்என்றால் அனைவரும் பப்பாளிப் பழத்தை அதிகமாகச் சாப்பிட வேண்டும்.\nமேலும் துளசி, மிளகு ஆகிய மருத்துவக் குணம் மிகுந்த உணவுப் பொருள்களுக்கும் சார்ஸ்நோயைத் தடுக்கும் வல்லமை உண்டு.\nஎனவே தினமும் பப்பாளி, துளசி, மிளகு ஆகியவற்றைச் சாப்பிட்டு வந்தால் சார்ஸ் நோயிலிருந்துதப்பிக்கலாம் என்றார் ஜெயலலிதா.\nஇந்தியாவில் மெதுவாகவே பரவும்: செம்மலை\nதமிழகத்தில் சார்ஸ் நோய் பரவலைத் தடுக்க உயர் மட்டக் குழு அமைக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார்.\nசட்டசபையில் அவர் பேசுகையில், தமிழகத்தில் சார்ஸ் நோய் பரவலைத் தடுப்பது குறித்துவிவாதிக்க உயர் மட்டக் குழு அமைக்கப்படும். இந்தக் குழுவில் விமான நிலையங்கள்,துறைமுகங்கள், தேசிய தொற்று நோய் கழகம், இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம், அரசு சாராதன்னார்வ நிறுவனங்கள் ஆகியவை அங்கம் வகிக்கும்.\nசார்ஸ் நோயைத் தடுக்க அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் சிறப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன. நோய் தாக்கினால் பயன்படுத்த வேண்டிய முகமூடிகளும் தயார் நிலையில்வைக்கப்பட்டுள்ளன.\nகுளிர் அதிகமாக உள்ள நாடுகளில்தான் சார்ஸ் நோய்க் கிருமிகள் மிகவும் வேகமாகப் பரவும்.இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் இக்கிருமிகள் மெதுவாகத்தான் பரவும். மேலும் சார்ஸ் நோயைஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால் குணமாக்குவது எளிது. எனவே சார்ஸ் குறித்துபொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை.\nவேலூர் சி.எம்.சி. மருத்துவமனை டாக்டர்களின் சிறப்பான சிகிச்சை காரணமாக சார்ஸ் நோயால்பாதிக்கப்பட்ட ஏழுமலை என்ற டிரைவர் முழுமையாகக் குணமடைந்துள்ளார் என்றார் செம்மலை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%82/", "date_download": "2019-04-23T12:17:26Z", "digest": "sha1:4LTD3RHJ43W3COBRCN2YGAALUS7VXJJM", "length": 11335, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "கட்டார் ரியாலை, இலங்கை ரூபாவுக்கு மாற்றுவதைத தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்தியை மத்திய வங்கி மறுத்துள்ளது.", "raw_content": "\nமுகப்பு News Local News கட்டார் ரியாலை, இலங்கை ரூபாவுக்கு மாற்றுவதைத தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்தியை மத்திய வங்கி...\nகட்டார் ரியாலை, இலங்கை ரூபாவுக்கு மாற்றுவதைத தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்தியை மத்திய வங்கி மறுத்துள்ளது.\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கட்டாரில் இருந்து வரும் பயணிகளின் கட்டார் ரியாலை இலங்கை ரூபாய்க்கு மாற்ற வேண்டாம் என்று இலங்கை மத்திய வங்கியால் ஏனைய வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் செய்தியில் உண்மையில்லை என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.\nஇலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.\n உடனடியாக கணக்குகளை சரிபாருங்கள்- நூதன திருட்டு அம்பலம்\nகட்டார் நாட்டில் பேட்ட படம் பார்க்க வந்தவர்களுக்கு கிடைத்த பரிசு இதுதானாம்\nஇலங்கை ரூபாயின் பெறுமதியில் மீண்டும் சரிவு\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nஒரு பெண்ணிடம் அவரது வயதை கேட்பதை காட்டிலும், அவரது உடல் எடை கேட்பது தான் பெரிய சிக்கலையும், கோபத்தையும் எற்படுத்தும் என கூறுகிறார்கள். இப்போதெல்லாம் பெண்கள் வயதை குறிப்பிட கூட தயங்குவது இல்லையாம். ஆனால்,...\nஇவற்றை எல்லாம் நீரில் கலந்து குடித்து பாருங்கள்\nகாலையில் நீங்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் அல்லது மிதமான சூடுள்ள தண்ணீர் குடித்தால் அது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்து விடும். மேலும், உடலில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளவும்,...\nநாடளாவிய ரீதியில் இன்றும் பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்\nஇன்று (23) இரவு 9 மணி முதல் நாளை (24) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளதுடன் இலங்கையில் நிலவும்...\nஇலங்கையில் நடைபெற்ற கொடூர தீவிரவாத தாக்குதலு��்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு\nஇலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை தாங்கள் தான் செய்ததாக IS அமைப்பு பொறுப்போற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. IS அமைப்பின் அமாக் செய்திச் சேவையின் ஊடாக இதனை தெரிவித்துள்ளதாக ரெய்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. Website...\nகிங்ஸ்பெரி ஹோட்டலை அண்மித்த பகுதியில் வெடி குண்டு மீட்பு\nநாட்டில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலை அண்மித்த பகுதியில் வெடி குண்டொன்றை படையினர் மீட்டுள்ளனர் இவ்வாறு மீட்கப்பட்ட வ‍ெடி குண்டை பாதுகாப்பாக செயலிழக்க செய்யும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளதுடன், அப்...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nகொச்சிக்கடையில் வெடித்து சிதறிய வாகனம்- வீடியோ உள்ளே\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பிரபலம்\nமட்டக்களப்பு தேவாலயத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் உண்மை காரணம் அம்பலம்- புகைப்படங்கள் உள்ளே\nகொழும்பு குண்டு வெடிப்பில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nஃபர்தாவைத் தடை செய்ய விரைவில் தீர்மானம்\nகொழும்பு ஷங்ரி-லா நட்சத்திர விடுதியில் குண்டு தாக்குதல் நடத்தியவர் குறித்த தகவல் அம்பலம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/45498-stalin-who-closed-the-rebellion-within-the-family.html", "date_download": "2019-04-23T13:28:15Z", "digest": "sha1:2KJC7NUIWKYF6BKVEGFSI6WJYBDZE27P", "length": 19846, "nlines": 139, "source_domain": "www.newstm.in", "title": "மனைவி மகனுக்கு கல்தா... துணைவி மகனுக்கு பதவி... குடும்பத்திற்குள் ‘கலகத்தை’ மூட்டிய ஸ்டாலின்..! | Stalin who closed the 'rebellion' within the family!", "raw_content": "\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅடையாள அட்டை இல்லாமல் மீன்பிடிக்கக் கூடாது\nகருப்பு கொடி காட்டிய தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டருக்கு அடி, உதை\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்ணிற்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு- உச்சநீதிமன்றம் உத்தரவு\nமனைவி மகனுக்கு கல்தா... துணைவி மகனுக்கு பதவி... குடும்பத்திற்குள் ‘கலகத்தை’ மூட்டிய ஸ்டாலின்..\nமறைந்த முன்னாள் அமைச்சர் சேலம் வீரபாண்���ி ஆறுமுகத்தின் முதல் மனைவி, மகன் ராஜாவுக்கு கல்தா கொடுத்து விட்டு இரண்டாவது மனைவி மகன் பிரபுவுக்கு தி.மு.க.வில் ஸ்டாலின் முன்னுரிமை கொடுத்து வருவது அவர்களது குடும்பத்தில் குமைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.\nதி.மு.க ஆட்சிக்காலத்தில் மூன்று முறை வேளாண்துறை அமைச்சராகவும், சேலம் மாவட்டசெயலாளராக பல ஆண்டுகாலம் பணியாற்றியவர் வீரபாண்டி ஆறுமுகம். தி.மு.க கட்சிப்பொதுக்குழுவில் துணிச்சலாக தவறுகளை சுட்டிக்காட்டுவார் வீரபாண்டி ஆறுமுகம். இதனால், ஸ்டாலினுக்கு ஆரம்பத்திலிருந்தே அவரை பிடிக்காது. கடந்த 2012ம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார் வீரபாண்டி ஆறுமுகம். அவர் இறந்துவிட்டாலும் அரவர்து மகன் ராஜாவையும் , அவரது ஆதரவாளர்களையும் இப்போதுவரை ஒதுக்கி வைத்திருந்தது ஸ்டாலின் தரப்பு. ராஜாவை கடந்த மூன்று ஆண்டுகளாகவே சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராகவே வைத்திருந்தார்கள்.\nமத்திய மாவட்டப் பொறுப்பாளர் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன்தான் ஸ்டாலினுக்கு நெருக்கம். சேலத்தில் எந்தத் தகவல் என்றாலும் அது ராஜேந்திரன் மூலமாகத்தான் கடந்த சில நாட்கள் வரை ஸ்டாலின் கவனத்துக்கு வந்தது. அதேபோலக் கட்சியிலிருந்து தகவல் சொல்வதாக இருந்தாலும் அது ராஜேந்திரன் மூலம்தான் சேலத்துக்குச் சொல்லப்படும். இதுதான் இதுநாள் வரை நடைமுறையாக இருந்தது.\nஆனால் இப்போது மீண்டும் வீரபாண்டி ஆறுமுகத்தின் வாரிசுக்கு முக்கியத்துவம் கொடுக்கத்துவங்கியுள்ளார் ஸ்டாலின். ஆனால், ராஜாவுக்கு அல்ல. வீரபாண்டி ஆறுமுகத்தின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த பிரபுவை முன்னிலைப்படுத்த தொடங்கியுள்ளார் ஸ்டாலின்.\nவீரபாண்டி ஆறுமுகத்தின் துணைவியார் லீலாவதி. அதாவது வீரபாண்டியாரின் இரண்டாவது மனைவி. இவர்களது மகன் டாக்டர் பிரபு. வீரபாண்டியார் மறைவுக்குப் பிறகுதான் திமுகவில் தலைகாட்ட ஆரம்பித்தார் பிரபு. சென்னையில் வசிப்பதால் அடிக்கடி அறிவாலயம் வருவதும் போவதுமாக இருந்தார். வீரபாண்டியாரின் சாயல் அப்படியே பிரபுவுக்கு இருக்கும். வீரபாண்டியார் குடும்பத்தை ஆரம்பத்திலிருந்தே ஸ்டாலின் ஒதுக்கிவந்தாலும், பிரபுவிடம் மட்டும் கொஞ்சம் நெருக்கம் காட்டிவந்தார். கருணாநிதி மறைவுக்குப் பிறகு அந்த நெருக்கம் இன்னும் அதிகமாகியிருக்கிறது. முன்பு அவ்வப்போ���ு அறிவாலயத்துக்கும் செனடாப் ரோட்டுக்கும் வந்த பிரபு, இப்போது அடிக்கடி வருகிறார்.\nசமீபகாலமாக சேலம் மாவட்ட நிர்வாகிகள் யார் ஸ்டாலினைச் சந்திக்க வந்தாலும், 'பிரபுவைக் கூப்பிடுங்க...'. என்கிறாராம் ஸ்டாலின்.\nவீரபாண்டியாரின் மூத்த மகன் ராஜாவே அண்மைக் காலமாக பிரபு இல்லாமல் ஸ்டாலினைச் சந்திப்பதே இல்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் வந்த ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் வரவேற்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அங்கே பிரபுவும் இருந்தாராம். அவரைப் பார்த்ததும், 'நீங்க எங்கே இங்கே வந்தீங்க' என விசாரித்திருக்கிறார் ஸ்டாலின். கட்சிக்காரர்களே ஸ்டாலினுக்கும் பிரபுவுக்கும் உள்ள நெருக்கத்தைப் பார்த்துக் கொஞ்சம் மிரண்டுவிட்டார்களாம்.\nஇது மட்டுமல்ல திமுக தரப்பில் இன்னொரு தகவலும் ஓடுகிறது. 'வீரபாண்டியாருக்குப் பிறகு சேலம் மாவட்டத்தை வழிநடத்தச் சரியான நபர் இல்லை என்பதைத் தளபதியும் நன்றாகவே உணர்ந்துகொண்டார். அதுவும் எடப்பாடியை எதிர்த்து நிற்க சேலத்தில் ஒரு ஸ்ட்ராங்கான ஆள் வேண்டும் எனக் கணக்குப் போடுகிறார். அதுவும் அந்த நபர் வீரபாண்டியார் குடும்பத்திலிருந்து வந்தால் அது மக்களிடம் வரவேற்பைப் பெறும் என்று ஸ்டாலின் கணக்கு போடுகிறார். நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது பிரபுவுக்கு சேலத்தைக் கொடுத்தால் என்ன, என்பது வரை ஆலோசிக்கப்பட்டதாம்.\nமாவட்ட நிர்வாகங்களுக்குச் சில தகவல்கள் இப்போது பிரபு மூலமாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன. ’மாசத்துல 10 நாளாவது இனி சேலத்தில் இருங்க’ என்றும் பிரபுவுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் பிரபுவின் தலையும் சேலத்தில் அதிகமாகவே தென்பட ஆரம்பித்திருக்கிறது. இது சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவிக்காக காத்திருந்த ராஜாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.\nவீரபாண்டி ஆறுமுகத்துடன் டாக்டர் பிரபு\nராஜாவை ஒதுக்கி விட்டு பிரபுவுக்கு ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுக்க காரணம், ராஜாவின் மூத்த சம்பந்தி இளவரசன், இரண்டாவது சம்பந்தி நீலா ஜெயக்குமார் எனக்கூறப்படுகிறது. ராஜாவின் நெருங்கிய உறவினர்களான இவர்கள் ரஜினி மக்கள் மன்றத்தின் பொறுப்பாளர்களாக கடந்த சில மாதங்களாக இருந்து வருகிறார்கள். சேலம், மற்றும் கடலூர் மாவட்டங்களின் பொறுப்பாளர்களாக இயங்கி வருகிற��ர்கள்.\nகுறிப்பாக டாக்டர் இளவரசன் ரஜினியின் நம்பிக்கைக்கு உரியவராக இருப்பவர். இவர் சமீபகாலமாக தமிழகம் முழுவதும் ரஜினி மக்கள் மன்றத்திற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு கள நிலவரங்களை ரஜினிக்கு பாஸ் செய்து வருகிறார். இந்த அதிருப்தியால்தன் ராஜாவை ஸ்டாலின் ஒதுக்கி வைப்பத்தாக காரணம் கூறுகிறார்கள் சேலம் மாவட்ட உடன்பிறப்புகள்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகைவிட்ட வடிவேலு... அகில உலக சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் சிம்புதேவன்\nசாதி வாக்குகளுக்காக கருணாஸை தூண்டிவிடும் டி.டி.வி.தினகரன்\nவேலூரில் ஒரு கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்\n பதற்றத்தில் ஊசலாடும் திருநாவுக்கரசர் பதவி\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n5. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n6. 4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\n7. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n4 தொகுதி இடைத்தேர்தல்: மே 1 முதல் ஸ்டாலின் பிரச்சாரம்\nதிமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை பதிவு செய்தாா்\nமெரினாவில் கலைஞருக்கு 6 அடி இடம் கொடுக்க மறுத்த அதிமுக - திருவாவூரில் ஸ்டாலின் பிரச்சாரம்\nதிமுக ஹீரோ, காங்கிரஸ் சூப்பர் ஹீரோ, பா.ஜக. ஜீரோ: மு.க.ஸ்டாலின்\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n5. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n6. 4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\n7. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகார���\nமதுரை: மத்திய சிறையில் கைதிகள், போலீஸ் மோதல்\nஇலங்கை குண்டுவெடிப்பு- ஐஎஸ் ஆதரவாளா்கள் கொண்டாட்டம்\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/page/190/", "date_download": "2019-04-23T12:16:56Z", "digest": "sha1:DRESX5LTU53BAEMGMM2ABJP2PO4LKRA7", "length": 13848, "nlines": 212, "source_domain": "arjunatv.in", "title": "ARJUNA TV – Page 190", "raw_content": "\nPopular Crime Novelist Rajesh Kumar launche சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு உற்சவ விழா Shens Medical Care Centre was started in the year 2015 Abra Cut Abra, an exquisite Kids Salon was launched by அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெ ஜெயவர்தன் அவர்கள் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்\nசித்ரா பவுர்ணமியை முன்னிட்டு உற்சவ விழா\nஅதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெ ஜெயவர்தன் அவர்கள் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்\nசித்ரா பவுர்ணமியை முன்னிட்டு உற்சவ விழா\nசித்ரா பவுர்ணமியை முன்னிட்டு உற்சவ விழா\nஅதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெ ஜெயவர்தன் அவர்கள் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்\nசித்ரா பவுர்ணமியை முன்னிட்டு உற்சவ விழா\nஅதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெ ஜெயவர்தன் அவர்கள் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்\nலக் ஷரி ஃபேஷன், இப்போது எல்லோரும் அணுகிபெறும் நிலையில் மற்றும் கட்டுப்படியாகும் எளிய விலையில்\nலக் ஷரி ஃபேஷன்-ஐ அனைவரும் அனுகி பயன்படுத்துமாறு செய்வதன் மூலம் ஃபேஷன்-ஐ நீங்கள் பயன்படுத்தி அனுபவிக்கும் விதத்தை புரட்சிகரமாக ஆக்குவதற்கு\nநள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அமலுக்கு வருகிறது\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகளும் அதேசமயம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.26 உயர்த்தப்பட்டுள்ளன. இந்த புதிய விலை மாற்றங்கள்\nவி-காா்டு-ன் ‘வெரானோ’ என்ற இந்தியாவில் முதல் நுண்ணறிவு சாா்ந்த வாட்டா் ஹீட்டா் அறிமுகம்.\nஇந்தியாவின் நுகர்வோர் மின் மற்றும் மின்னணு சாதனங்களில் முன்னணி வகிக்கும் நிறுவனமான வி-காா்டு இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்ற நிறுவனம் இந்தியாவின்\nஇந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்ட திருத்தம், அமெரிக்க செனட்டில் தோல்வி\nபாதுகாப்பு துறையில், இந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்யும் சட்டத்திருத்தம் அமெரிக்க செனட்டில் தோல்வியை சந்தித்துள்ளது. குடியரசு கட்சி\nலெனொவா தனது புதிய ஸ்மாா்ட்ஃபோன் வெளியிட்டது…\nலெனொவா தனது VIBE ஸ்மாா்ட்போன் வழங்குபட்டியலை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்தியாவில் லெனோவா இன்று Vibe K5 ஐ அறிமுகம்\nபிரதமர் இல்லத்தில் மோடியுடன் முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு – தமிழக திட்டங்கள் குறித்து ஆலோசனை\nதமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை, பிரதமர் நரேந்திர மோடியை அவரது ரேஸ் கோர்ஸ் இல்லத்தில் வைத்து சந்தித்தார். இதற்காக\nநிதி நிறுவனம்,எம்.எல்.எம் தொடர் மோசடியில்…\nநிதி நிறுவனம்,எம்.எல்.எம் போன்றவை தொடங்கி தொடர்ச்சியாக மோசடியில் ஈடுபட்டு வரும் சம்பத்குமாருக்கு இந்த ஒற்றர் கும்பளோடு தொடர்பு… இதுவரை 5வழக்குகள்\nகாக்கிச் சட்டைக்கு கவுரம் சேர்க்குமா போகன்\nபிரபு தேவா – ஜெயம் ரவி – அரவிந்த் சாமி… இந்த வித்தியாசமான கூட்டணியில் அடுத்து வரவிருக்கிறது போகன். பிரபு\nஜூலி 2: பர்பெக்ட் பிகினிக்காக 10 கிலோவைக் குறைத்த ராய் லட்சுமி\nபிகினி உடையில் சிறப்பாகத் தோற்றமளிக்க தனது எடையில் 10 கிலோவை நடிகை ராய் லட்சுமி குறைத்திருக்கிறார். தமிழில் கற்க கசடற\nமயிலாப்பூா் அருள்மிகு கபாலீசுவரா் திருக்கோயிலில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சா் ஆய்வு..\nமயிலாப்பூா் அருள்மிகு கபாலீசுவரா் திருக்கோயிலில் மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சா் திரு.சேவூா் எஸ்.ராமச்சந்திரன் அவா்கள் அன்னதானக் கூட்டத்தை\nபிரபல க்ரைம் நாவல் எழுத்தாளர் திரு ராஜேஷ் குமார் அவர்களின் நாவல்கள் வெளியீட்டு விழா\nசித்ரா பவுர்ணமியை முன்னிட்டு உற்சவ விழா\nDmk வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த வே வாசு இல்ல திருமண விழா\nமக்கள் நீதி மையம் கோவையில் மகேந்திரனுக்கு வாய்ப்பு கேட்டு வெற்றி பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்\nமக்கள் நீதி மையம் இணைவோம் எழுவோம்\nமக்கள் நீதி திருப்பூர் நாடாளுமன்ற வேட்பாளர், ஊரறிந்த சமூக ஆர்வலர்...\nசித்ரா பவுர்ணமியை முன்னிட்டு உற்சவ விழா\nஅதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெ ஜெயவர்தன் அவர்கள் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்ட��� அவர்களது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hollywoodraj.blogspot.com/2013/07/2013.html", "date_download": "2019-04-23T12:00:42Z", "digest": "sha1:4Z63BH567777Z4B6XK3OYLI2BCOQUFBE", "length": 36695, "nlines": 220, "source_domain": "hollywoodraj.blogspot.com", "title": "சினிமா சினிமா: மரியான் (2013)- மரிச்சு போயி !!!", "raw_content": "\nமிகச்சிறந்த கதை அம்சம் உள்ள படங்கள், என்னை பாதித்த/ கவர்ந்த படங்கள், வித்தியாசமான திரைக்கதை உள்ள ஆங்கில மற்றும் பிற மொழி படங்களைப் பற்றி எனக்கு தெரிந்ததை உங்களுடன் பகிர்வதே இந்த வலைப்பூவின் நோக்கம்...... அப்புறம் கண்டிப்பா உண்மையான உலக சினிமா பத்தி எல்லாம் எழுத மாட்டேன்...ஏன்னா உண்மையான உலக சினிமா பார்க்குற பொறுமை எனக்கு கிடையாது....\nமரியான் (2013)- மரிச்சு போயி \nநான் வசிக்கும் சாண்டியாகோவில் ககிட்டத்தட்ட எல்லா வாரமும் தமிழ் அல்லது தெலுங்கு படம் ஒன்று ரீலீஸ் ஆகி விடும். இந்த வாரமும் மரியான் ரீலீஸ் ஆகி இருந்தது. படத்தை வாங்கி ரீலீஸ் செய்வது எங்களை போன்ற பொறியாளர்கள் தான். எங்கள் கம்பெனியில் பணிபுரியும் சிலர் பார்ட் டைம் பிசினஸ் மாதிரி நன்றாக இருக்கும் என்று நம்பி சில தமிழ் படங்களை விலை குடுத்து வாங்கி தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் ஏரியாவில் தியேட்டரை வாடகைக்கு எடுத்து ஓட்டுவார்கள். தமிழ் படம் என்றால் சில நூறு டாலர் லாபம் பார்ப்பார்கள். இதே ஆட்கள் தான் தெலுங்கு படத்தையும் ரீலீஸ் செய்வார்கள் தெலுங்கு படம் எவ்வளவு மொக்கையாய் இருந்தாலும் பலா பழத்தில் ஈ மொய்ப்பது போல் கூட்டம் அம்மும். முன்று ஷோகளும் கிட்ட தட்ட புல் ஹவுஸில் தான் ஓடும். தெலுங்கு மக்களின் சினிமா வெறி உலக அறிந்ததே. ஆனால் தமிழ் படங்களுக்கு கால் வாசி அரங்கு கூட நிரம்பாதது. பரதேசி படத்தை வெறும் 10 பேர் அமர்ந்து பார்த்தோம். விஸ்வரூபம் மட்டும் முக்கால் அரங்கு நிறைந்தது.\nமற்ற முக்கிய படங்கள் ரீலீஸ் ஆனாலும் தமிழ் மக்கள் விரும்புவது \"ராஜ் தமிழ்\" மற்றும் \"einthusan\" மட்டுமே. ஆனால் நாங்கள் எந்த தமிழ் படம் வந்தாலும் போய் விடுவோம். காரணம் அவர்களுக்கு நாங்கள் ஆதரவு தராவிடில் யார் தருவார்கள் என்கிற எண்ணம் தான். அதே காரனத்திருக்கு தான் \"மரியான்\" படத்திற்க்கும் போனோம். தனுஷின் ராஞ்ஜனா படத்தினால் நாங்கள் ரொம்பவே நொந்து நூடுல்ஸ் ஆகி இருந்தோம். இருந்தாலும் தனுஷ் மற்றும் ஏ.ஆர் ரஹ்���ான் கூட்டனியில் படம் பார்க்கும் படியாவது இருக்கும் என்று நம்ம்ம்பி போன எங்களை படம் ரொம்ம்ம்ம்ம்பவே சோதித்து விட்டது. சாரு தன்னுடைய வலைபதிவில் (அவர் புக் எல்லாம் படிக்கிற அளவுக்கு நான் கேஞ்சு பிடிச்சு அலையவில்லை) அடிக்கடி வதை வதை என்ற ஒரு வார்த்தையை சொல்லுவார் அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை நேற்று தான் புரிந்து கொண்டேன். மரியானின் அர்த்தம் மரணம் இல்லாதவன் என்று இயக்குனர் \"பரத் பாலா\" சொன்னார், அது தனுஷ் கதாபாத்திரத்துக்கு வேண்டும் என்றால் பொருந்தும், ஆனால் படம் பார்க்கும் ஆடியன்ஸுக்கு பொருந்தாது.\nமரியான் (தனுஷ்) மீனவ கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். அவரை விரட்டி விரட்டி காதலிக்கும் காதலி பனிமலர் (பூ பார்வதி). பனிமலர் மீது காதல் வராமல் இருப்பதருகு தனுஷ் ஒரு மொக்கை காரணம் சொல்கிறார். பிறகு திடிரென்று பனிமலர் மீது காதல் கொள்கிறார். குப்பத்து வில்லன் புல்லெட் ராஜாவிற்கும் பனிமலர் மீது காதல். தமிழ் வில்லனின் அகராதியை மீறாமல் இவர் பனிமலரை ஒரு தலையாய் காதலிக்கிறார். பனிமலரின் அப்பா () வில்லனிடம் வாங்கிய கடனிருக்கு அவன் பனிமலரை கேட்கிறான். பனிமலர் மீது காதலில் விழுந்த தனுஷ் அந்த கடனை அடைக்க இரண்டு வருட காண்ட்ராக்டில் சூடான் நாட்டிருக்கு வேலைக்கு செல்கிறார். செல்லும் இடத்தில் அவரை சூடான் தீவிரவாதிகள் கடத்தி விடுகிறார்கள். அங்கிருந்து தப்பித்து மீண்டும் இந்தியா வந்து பனிமலரை கரம்பிடித்தாரா இல்லையா என்பதை விருப்பம் இருந்தால் தியேட்டரில் போய் பாருங்கள், இல்லை என்றால் இரண்டு மாதங்களில் \"இந்திய தொலைகாட்சியில் முதல் முறையாக\" போடுவார்கள் அப்பொழுது பார்த்து கொள்ளுங்கள்.\nஇந்த கதை உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது என்று சொல்கிறார்கள். தனுஷும் கதையை கேட்டவுடன் நடிக்க ஒத்துக்கொண்டு இருப்பார் என்று நினைக்கிறேன் தனுஷிருக்கு நடிக்க நல்ல ஸ்கோப் உள்ள படம். அவர் மட்டுமே படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நிறைய காட்சிகளில் வெறும் உடல்மொழியில் தான் சொல்ல நினைப்பதை சொல்லி விடுகிறார். ஆனால் நல்ல உழைப்பு இப்படி வீணாய் போய் விட்டதே என்கிற கவலை வருவதை தவிர்க்க முடியவில்லை.\n3, மயக்கம் என்ன, ஆடுகளம், பொல்லாதவன் போன்ற படங்களில் தனுஷ் தான் ஒரு கிளாஸ் பெர்பார்மர் என���பதை நிருபித்து இருக்கிறார். அவரின் நடிப்பு 3, மயக்கம் என்ன போன்ற படங்களில் வீணாய் போய் உள்ளது. இந்த படமும் அந்த லிஸ்டில் கண்டிப்பாய் சேரும், சேர்ந்துவிட்டது. தனுஷ் இனியாவது நார்மல் ஆடியன்ஸுக்கு பிடிக்கும் படியான படங்களில் நடிக்க வேண்டுகிறேன்.\nசூடான் காட்சிகளில் இவர் காட்டும் மேனரிசத்தை பார்க்கும் போது புதுபேட்டை படம் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. அடுத்த படத்திலாவது நார்மல் தனுஷை எதிர்பார்கிறேன். எத்தனை நாட்கள் தான் தனுஷை மெண்டல் மற்றும் சைக்கோ கதாபாத்திரங்களில் காதலியின் கழுத்து பிடித்து பல்லை கடித்து வசனம் பேசுவதை மட்டுமே பார்ப்பது. போர் அடித்து விட்டது. முடியல பாஸ்.. தீவிரவாதிகள் ஒரு காட்சியில் தனுஷை சித்திரவதை செய்வார்கள், அந்த காட்சியில் முதுகு காட்டி ஒட்கார்ந்து இருப்பது தனுஷ் இல்ல என்று சின்ன குழந்தை கூட சொல்லி விடும். அதே போல் கிளைமாக்ஸ் காட்சியில் கடல்கரையில் தனுஷின் டூப் நடப்பது போன்ற காட்சியும் அது தனுஷ் இல்ல என்று அப்பட்டமாய் காட்டி குடுக்கும்.\nஹீரோயின் பூ பார்வதி நன்றாக நடிக்க முயற்சி செய்கிறார், தனுஷ் அளவிருக்கு இவர் என்னை ஈர்க்கவில்லை. நிறைய காட்சிகளில் இவர் பேசும் தமிழ் புரியவில்லை. புயல் அடிக்கும் போது தனுஷ் கடலுக்கு சென்று திரும்பி வரும் காட்சிகளில் இவர் பேசும் தமிழ் வசனங்களை \"இங்கிலீஷ்\" சப்டைட்டில் உதவியுடன் தான் புரிந்து கொள்ள முடிந்தது. தேவையில்லாத காட்சிகளில் கிளீவேஜ் காட்டியுள்ளார். இரண்டாம் பாதியில் தனுஷ் சூடானில் மாட்டி கொண்ட பிறகு கனவு காட்சிகளில் மட்டும் வந்து மொக்கை பாட்டுக்கு ஆடி விட்டு செல்கிறார்.\nசூடான் தீவிரவாதிகள் தான் காமெடி இல்லாத குறையை தீர்த்து வைக்கிறார்கள். என்ன மொழி பேசுகிறார்கள் என்று கடைசி வரை புரியவேயில்லை. தமிழ்நாட்டில் இந்த வாத்து மடையர்கள் பேசுவதையாவது சப்டைட்டில் போட்டார்களா என்று யாராவது சொல்லுங்க..ப்ளீஸ். ஒன்று சுட்டு கொண்டே இருக்கிறார்கள், இல்ல பேசியே மொக்கை போடுகிறார்கள். இயக்குனர் -பரத் பாலா, இவர் தான் \"வந்தே மாதரம்\" விளம்பரம் எடுத்தவராம். இவருக்கு ஆடியன்சை இரண்டரை மணி நேரம் காட்டி போட வைக்கும் கலை சுத்தமாய் தெரியவில்லை. உண்மை கதையை யதார்த்தமாய் எடுப்பதா இல்ல கமெர்ஷியலாய் எடுப்தாய் என்ற குழ���்பத்தில் ரொம்பவே தடுமாறி உள்ளார்.\nகாஸ்டிங் படு மட்டமாய் செலக்ட் செய்து உள்ளார். தனுஷின் அம்மாவாக வரும் உமா ரியாஸ், பேசும் வசனங்கள் ஒட்டவே இல்லை. நல்ல நடிகையை வீண் அடித்து இருக்கிறார். அதே போல் பார்வதியின் அப்பா () வாக வரும் \"சலீம் குமார்\" பேசும் தமிழ்...யப்பா காதில் ஈயத்தை காச்சி ஊற்றுவது போல் இருந்தது. இவர்கள் பேசும் தமிழ் ஹிந்தி டப்பிங் சீரியல் பார்த்த எபெக்ட்டை குடுத்தது.\nஇசை ரஹ்மான். முதல் பாடல் மற்றும் தனுஷ் மீன் பிடிக்க கடலில் இறங்கும் போது வரும் பின்னணி இசை மட்டுமே கேட்கும் படி இருந்தது. மற்றவை எல்லாம் ரஹ்மான் இசை அமைத்த மாதிரியே தெரியவில்லை. எடிட்டிங் ரொம்பவே மட்டமாக இருந்தது. காட்சி முடியும் முன்பே, அடுத்த காட்சியின் வசனம் ஆரம்பித்து விடுகிறது. 3 படத்தில் தனுஷ் கழுத்தை அறுத்து சாகும் காட்சியில் தியேட்டரே ஆரவாரமாய் கை தட்டியது. அதே போன்ற ரெஸ்பான்ஸ் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியிலும் காண முடிந்தது. படம் முடிந்து விட்டதே என்று.\nமரியான் (2013)- மரிச்சு போயி \nLabels: சினிமா, திரைவிமர்சனம், மொக்கை சினிமா\nதனுஷ் இனி கமெர்சியல் படங்களில் நடிப்பது நல்லது... விமர்சனம் அருமை...\nவாங்க பாஸ். ஆடுகளம், பொல்லாதவன் மாதிரியான படங்களை குடுத்தால் கூட போதும். :):)\n/\"சலீம் குமார்\" பேசும் தமிழ்...யப்பா காதில் ஈயத்தை காச்சி ஊற்றுவது போல் இருந்தது./\nஹா..ஹா..சரிதான். ரகுவரன் டப்பிங் பேசுன மாதிரி இருந்துச்சி\nஎனக்கு இவர் தான் சலீம் குமார்னு படம் முடிஞ்சு விக்கிபீடியா பார்த்து தான் தெரிஞ்சுகிட்டேன். ரொம்ப ரொம்ப நல்ல நடிகர் போல் இவரு. ஆனா படத்துல இவர் பேசுன வசனங்களுக்கு எல்லாமே தியேட்டரே ஒப்பாரி வச்சுச்சு.\nஅவ்வளோ மொக்கயா படம். சில பதிவுகளில் ஒரு முறை பார்க்கும்படி இருப்பதாக எழுதியுள்ளர்களே உங்கள் இடத்தில subtitle உடன் தான் படம் வெளிவருமா\nஇது வரை நான் பார்த்த வொர்ஸ்ட் மூவி லிஸ்ட்ல இந்த படத்திருக்கு நிச்சியம் இடம் உண்டு. இங்க இங்கிலீஷ் தவிர்த்து வேற எல்லா மொழி படங்களுக்கும் இங்கிலீஷ் \"சப்டைட்டில்\" கண்டிப்பா போடணும். சில தமிழ் படங்களுக்கு வெள்ளைகாரனும் வந்து ஒட்கார்ந்து இருப்பான். சூடான் காமெடி பாய்ஸ் பேசுற வசனங்களுக்கு மட்டும் சப்டைட்டில் போடல. சில வார்த்தைகள் இங்கிலீஷ்ல இருந்திச்சி, பலது புரியவேயில்லை. அத�� தான் கேட்டேன்.\n//தேவையில்லாத காட்சிகளில் கிளீவேஜ் காட்டியுள்ளார்//\nமுதல் பாதில அதுவும் இல்லனா ரொம்பவே போரடிச்சுருக்கும் தல.. கொடுத்த காசுக்கு கொஞ்சமாச்சும் வொர்த்னா அது இது தான்.. ஹிஹி.. :) :)\nஆஹா.... ட்ரெயிலர் வந்த நாளில் இருந்து ரொம்பவே எதிர்பார்த்த படம், இப்பிடி ஆயிருச்சே தியேட்டர்லபோய் பார்க்கிற எண்ணத்தை கைவிட்டுட்டேன். பனிமலரை டிவிடில பாத்துக்கலாம் :D\nபடம் சுமார் தான். அதற்காக ஒரேடியாக ஒதுக்கிவிட மனம் வரவில்லை. பல நாட்கள் இந்தப் படத்திற்காக காத்திருந்தேன் :-(\nதனுஷ் தான் ஒரு அருமையான நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார் (போன் சீன், சிறுத்தை சீன், ஜெகன் சாப்பாடு சீன்...)'பூ'பார்வதி பல இடங்களில் ஓவர் ஆக்டிங். லைவ் டப்பிங் செய்திருப்பார்கள் போல, மலையாள வாடை இருந்ததால் சரியாக அவர் பேசுவது புரியவில்லை (அவரது தொலைக்காட்சிப் பேட்டிகளைக் கேளுங்கள்) பத்தாத குறைக்கு மட்டமான உடை வேறு. அந்தக் கிராமத்துப் பெண்களிலேயே இவர் மட்டும் தான் \"அந்த\" மாதிரி உடையணிந்திருந்தார், சலீம் குமார் - \"ஆதாமிண்ட மகன் அபு\" என்ற மலையாளப் படத்திற்காக தேசிய விருது வாங்கிய நடிகர். மலையாளிகளுக்கு இவர் நம் வடிவேலு ரேஞ் காமெடியன். ஆனால் இந்தப் படத்தில் (தமிழில் முதல் படம்) ஏன் நடித்தார் என்று தெரியவில்லை :-( பின்னணி இசை, ஒளிப்பதிவு, தனுஷ் - பார்வதி (சில இடங்களில் நடிப்பு எல்லாம் பரத்பாலாவின் அனுபவமில்லாத இயக்கத்தால் பாழாகிவிட்டது. காணாததைக் காட்டப்போகும் உற்சாகத்தில் (லொக்கேஷன்கள், சூடான் தீவிரவாதிகள்) திரைக்கதையை செமயாகச் சொதப்பிவிட்டார். அருமையாக வந்திருக்க வேண்டிய படம், ஒன்றுமில்லாமல் போய்விட்டது...\nபடத்தின் விஸுவலிர்காக ஒரு முறை பார்க்கலாம் என்று இருந்தேன் ராஜ்.\nஆனால் இப்பொழுது பின்னர் பார்த்துக்கொளலாம் என முடிவு செய்துவிட்டேன்.\nஅரசியல் ஆர்வமுள்ள,நல்ல சினிமாவை (எந்த மொழி ஆனாலும்) விரும்பும் ஒரு சராசரி வாலிபன்.....\nமரியான் (2013)- மரிச்சு போயி \nசிங்கம்-II (2013)- பர பர பட்டாசு \nபதிவிற்கான சில தகவல்கள் Facebook மற்றும் இந்த \" IMDB \" தளத்தில் இருந்தது பெற பட்டு உள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் கமல்ஹாசன்...\nஇந்திய சினிமா- அறியாத \"முதல் முதலில்\" சாதனைகள்\nமுதல் முதலில் சாதனைகள் என்றுமே மகத்தானவை, நினைவை விட்டு அகலாதவை. முதல் முத���ில் நிலவில் கால் பதித்த \"நீல் ஆம்ஸ்ட்ராங்கை\" யாராவது ...\nநோலன் பேட்மேன் சீரீசில் எடுத்த இரண்டாவது படம் The Dark Knight (2008). இந்த முறை நோலன் தன் பேட்மேன் படத்திருக்கு தேர்வு செய்த வில்லன் ஜோக்க...\nஎனக்குள்ள ரொம்ப நாளாவே ஒரு ஆசை. ஆசைன்னு சொல்லறதை விட பேரசைன்னு கூட சொல்லலாம்.அது என்னன்னா நாமளும் தமிழில் ப்ளாக் எழுதணும் அப்படின்னு. ஆனால...\nட்விட்டர்ஸ் கைது (ராஜன் லீக்ஸ்) - சொல்லும் பாடம் என்ன \nராஜன் லீக்ஸ் (rajanleaks) என்கிற பெயரில் ட்வீட்ஸ் எழுதி வரும் ட்விட்டர்/பிளாக்கர் மற்றும் சரவணகுமார் என்கிற நிஃப்ட் (NIFT) சென்னை நாகரி...\nஎனக்கு மிகப்பிடித்த தமிழ் இயக்குனர் - *டிஸ்கி: 2015ம் ஆண்டு இறுதிவாக்கில் எனக்குப் பிடித்த இயக்குனர் பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டி ஒரு நண்பரிடம் இருந்து வேண்டுகோள் வந்தது. அதை எழுதி முடித்த பின...\n ஸ்மார்ட்போன் புதிதாய் வாங்க போறவங்களுக்கு எதை எடுப்பது என ஏகப்பட்ட குழப்பம் இதை படித்தால் தீரலாம்.எல்லாம் நீங்க எவ்வளவ...\nபார்பியும் சில புனைவுகளும் - கதை சொல்வதில் பல வழிமுறைகள் உள்ளன. கதையானது கதைசொல்லியின் விருப்பத்திற்கேற்ப ஆரம்பித்து வளர்ந்து பின் முடிவை நோக்கிச் செல்பவையாக அமையும். இந்த வளர்ச்சிப் ப...\nஆர்.கே.நகர் - செல்லரிக்கத் தொடங்கும் சமூகத்தின் இன்றைய அடையாளம் : - ஆர்.கே.நகரில் நடந்து முடிந்திருக்கும் இடைத்தேர்தலின் முடிவு, தமிழகத்துக்கு ஒரு விடிவுகாலத்தையும், நல்ல ஆட்சியாளர்களையும் எதிர்நோக்கும் நடுநிலையாளர்கள் மத்...\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி.. - உலக ஹாரர் சினிமா வரிசையில் ஹாரர் திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ரோஜர் கார்மென் அவர்களின் இயக்கத்தில் வின்சென்ட் பிராய்ஸ் அவர்களின் நடிப்பில்...\nசென்னை திரைப்பட திருவிழா 2016. - நண்பர்களே... சென்னை திரைப்பட திருவிழாவில் காண வேண்டிய காவியங்களை, நண்பர் கோவை ஆ.வி.அவர்கள் பரிந்துரை செய்து பதிவிட்டுள்ளார். கீழ்க்கண்ட இணைப்பில் செல்க... h...\nஇயல் இசை நாடகம் சமூகம்\nவாசிப்பினால் பெற்றிடும் அனுபவங்கள் - நீண்ட நாட்களுக்கு பிறகு இங்கே சந்திக்கின்றோம் வேறு வழியின்றி இன்றோடு இந்த தளம் தொடங்கப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகியதால் ஏதாவது உருப்படியாக பதிவு செய்யலாம் ...\nபணிப்பெண் - இளவயதிலே திருமணம். மட்டக்களப்பின் பின் தங்கிய கிராமங்களின் சாபம் இது. பேரழகு பெண் அவள். இளவயதிலே திருமணம் முடிக்கிறாள். கணவன் மாபெரும் குடிகாரன். பதினெட்டு...\nBoyhood (2014) - \"என்ன எல்லாரும் இன்டர்ஸ்டெல்லார் பத்தி பதிவே எழுதிவைச்சிட்டு பப்ளிஷ் பண்ணுறதுதான் பாக்கினு காத்து கெடக்கையில, இவன் யாரு ஆகஸ்ட்ல ரிலீசான படத்தைப்பத்தி இப்ப...\nகொட்டாவி வரவைக்கும் கோச்சடையான் பாடல்கள் - *கொட்டாவி வரவைக்கும் கோச்சடையான் பாடல்கள் * முத்து,படையப்பா,பாபா,சிவாஜி,எந்திரன் படங்களை தொடர்ந்து ரஜினி-ரகுமான் கூட்டணி.இந்த படத்தின் மேல் எனக்கு பெரிய...\nபரதேசி - திரைவிமர்சனம் - பாலாவின் ரசிகர்கள் தாராளமாக காலரை தூக்கிவிட்டுக்கொள்ளலாம்.. பாலா எடுத்ததிலயே மிகச்சிறந்த படம் இதுதான். பாலாவிற்கு மற்றும் ஒரு மைல்கல், இந்த பரதேசி. என்னடா ...\nதி கான்வர்சேஷன் (1974) விமர்சனம் - த்ரில்லர் வகையை சார்ந்த இத்திரைப்படம் Frank Ford Coppola'வின் இயக்கத்தில் உருவானது. 1966'ஆம் ஆண்டு வெளிவந்த Blow up என்ற திரைப்படத்தின் கருவை மட்டும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://get-livenews.com/category/india-news-in-tamil/coimbatore-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-04-23T13:00:23Z", "digest": "sha1:7J6AJX3XORA27UKZFYYRBUUUUB7P5SQK", "length": 11672, "nlines": 100, "source_domain": "get-livenews.com", "title": " கோயம்புத்தூர் News, India News in Tamil | Get-LiveNews.Com", "raw_content": "\nஇந்த செய்தி தவறு என்று தெரிய வந்து இருப்பதால் நீக்கப்பட்டுள்ளது\nஇந்தப் பக்கத்தில் வந்த செய்தி தவறு என்று தெரிய வந்து இருப்பதால் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.\nதவறு | இருப்பதால் |\nதோ்தல் பிரசாரத்திற்காக பிரதமா் மோடி இன்று கோவை வருகை\nமக்களவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில், கோவை பாஜக வேட்பாளா் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து இன்று மால...\nமோடி | கோவை | வருகை | தோ்தல் |\nபிரசாரத்திற்காக பிரதமா் நரேந்திர மோடி நாளை தமிழகம் வருகை\nமக்களவைத் தோ்தலுக்கு 10 நாட்களே உள்ள நிலையில் பிரதமா் நரேந்திர மோடி நாளை கோவையில் நடைபெறும் பஜக பிரச...\nநரேந்திர | தமிழகம் | மோடி | வருகை |\nஅமைச்சா் வேலுமணி மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு\nஅமைச்சா் வேலுமணிக்கும், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புகாா் அளித்தவா்களை தாக்கிய பாா் நாகராஜ்க்கும் த...\nகுற்றச்சாட்டு | வழக்குப்பதிவு | ஊழல் | ஸ்டாலின் | வேலுமணி |\nபொள்ளாச்சி பரப்புரையில் பாலியல் சம்பவம் குறித்து வாய் திறக்காத பன்னீா்செல்வம்\nகோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நேற்று பிரசாரம் மேற்கொண்ட துணைமுதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அப்பகுதியில் நட...\nபரப்புரையில் | பொள்ளாச்சி | வாய் | திறக்காத | சம்பவம் |\nபொள்ளாச்சி பாலியல் பயங்கரம்: ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்படும் திருநாவுக்கரசு\nகோயம்புத்தூர்: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவாகரத்தில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசிடம் சிபி...\nதிருநாவுக்கரசு | பொள்ளாச்சி | பொள்ளாச்சி | ரகசிய | பயங்கரம் |\nபொள்ளாச்சி பயங்கரம்: துப்பாக்கி உரிமம் கேட்டு சகோதரிகள் ஆட்சியரிடம் மனு\nபாலியல் கொடுமையிலிருந்து தங்களை தற்காத்து கொள்ள துப்பாக்கி உரிமம் கோரி, சகோதரிகள் இருவர் கோவை ஆட்சிய...\nதுப்பாக்கி | மனு | பயங்கரம் | பொள்ளாச்சி | உரிமம் |\nகோவை எஸ்.பி. பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் அனுமதி\nகோவை எஸ்பி பாண்டியராஜன் மீது நீதிமன்ற உத்தரவுப் படி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள...\nஅனுமதி | கோவை | எடுக்க | தேர்தல் | பாண்டியராஜன் | ஆணையம் | நடவடிக்கை |\nபல்புக்குள் "அம்மா" ஓவியம் டுவிட்டரில் டிரெண்ட்:\nமுதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை கோவையைச் சேர்ந்த வாலிபர் குண்டு பல்புக்குள் வரைந்துள்ளார். இது தற...\nஅம்மா | டுவிட்டரில் | ஓவியம் |\nகோவையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம்\nஜல்லிக்கட்டை உடனடியாக நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று கோயம்புத்தூர் விஓஎஸ் பகுதியில் போர...\nஇளைஞர்கள் | ஆதரவாக | கோவையில் | போராட்டம் |\nகோவையில் ஜளிகட்டுக்கு தீவிரமான போராட்டம்- வீடியோ\nஜல்லிக்கட்டை உடனடியாக நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று கோயம்புத்தூர் விஓஎஸ் பகுதியில் தீவ...\nவீடியோ | போராட்டம் | கோவையில் |\nகோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்\nகோவை விமான நிலையத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத...\nநிலையத்தில் | மிரட்டல் | வெடிகுண்டு | கோவை | விமான |\nசோமநூர் பஸ் ஸ்டாண்டில் கூரை இடிந்து விபத்து: 9 பலி; 10 பேர் காயம்\nசோமநூரில் பஸ் ஸ்டாண்டில் கூரை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.\nகாயம் | ஸ்டாண்டில் | பஸ் | இடிந்து | கூரை | விபத்து | பலி |\nஅதிமுக-வின் மூன்று தலைவர்களும் ஒரே பீடத்தில்\n���ச்சம்பவம் குறித்து அதிமுக தொண்டர்களிடையே பெரும் இன்ப அதிர்ச்சி நிலவி வருகின்றது.\nபீடத்தில் | வின் | அதிமுக |\nWATCH: கோவை பாஜக மாவட்ட தலைவரின் கார் எரிப்பு\nகோவையில் பாஜக மாவட்ட தலைவர் சி.ஆர்.நந்தகுமாரின் கார் இன்று அதிகாலையில் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் ப...\nதலைவரின் | பாஜக | கார் | கோவை | மாவட்ட | எரிப்பு |\nஇனி ரேஷன் வாங்ககூட OTP நம்பர் அவசியம்\nரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்கும் வகையில் புதிய திட்டத்தில் தமிழக அரசு\nரேஷன் | நம்பர் | அவசியம் |\n கோவையில் சிறுவனின் முகத்தில் சிகரெட்டால் சூடு\nகோயம்புத்தூர் ஆர்.கே.புரம் பகுதியில் மாற்றுத்திறனாளி சிறுவனின் முகத்தில் சிகரெட்டால் சூடு வைத்த சம்ப...\nமுகத்தில் | சிறுவனின் | அதிர்ச்சி | கோவையில் |\nபெண்களை சித்ரவதை செய்யும் பாா் நாகராஜ்: புதிய வீடியோவால் சிக்கிய நாகராஜ்\nபொள்ளாச்சியில் பாலியல் புகாா் அளித்த நபரை தாக்கியதாக கூறப்பட்ட பாா் நாகராஜ் இளம் பெண் ஒருவரை பாலியல்...\nநாகராஜ் | சித்ரவதை | சிக்கிய | பெண்களை | செய்யும் | வீடியோவால் |\nPollachi Case: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒருவா் கைது\nபொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை வழக்கு பூதாகரமாகியுள்ள நிலையில் தன்னை 3 ஆண்டுகளாக வன்கொடுமை செய்ததா...\nPollachi | வழக்கில் | பொள்ளாச்சி |\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடா்பான வழக்கு மாநில காவல் துறையிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட...\nபொள்ளாச்சி | வன்கொடுமை | மாற்றம் | வழக்கு | சிபிஐக்கு |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2010/02/condom-sales-rise-ahead-v-day.html", "date_download": "2019-04-23T12:55:23Z", "digest": "sha1:SMF2Y3PAQM3MHOM2M7C245T5KYRCR622", "length": 7803, "nlines": 56, "source_domain": "tamil.indiansutras.com", "title": "நெருங்குகிறது காதலர் தினம்: சூடு பிடிக்கும் 'காண்டம்' விற்பனை! | Condom sales rise ahead of V-Day,காதலர் தினம்: 'காண்டம்' விற்பனை அமோகம்! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » நெருங்குகிறது காதலர் தினம்: சூடு பிடிக்கும் 'காண்டம்' விற்பனை\nநெருங்குகிறது காதலர் தினம்: சூடு பிடிக்கும் 'காண்டம்' விற்பனை\nடெல்லி: காதலர் தின விழாவை முன்னிட்டு, சாக்லேட், ரோஜாப் பூக்கள் மற்றும் வாழ்த்து அட்டைகள் விற்பனை அதிகரிப்பதன் கூடவே, ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகளின் விற்பனையும் படுஜோர���க நடக்கிறதாம்.\nகாதலர் தினத்தை குறிப்பிட்ட ஒரு நாள் மட்டும் கொண்டாடுவதற்கு பதிலாக காதல் வாரமாகவே இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nஇந்த சூழலை பயன்படுத்தி, ஆணுறை விற்பனையாளர்களும், தங்களின் விற்பனையை உயர்த்த தேவையான அனைத்து வழிகளையும் கையாள்கின்றனர்.\nஆண்டுதோறும் காதலர் தின சமயத்தில் சராசரியாக 20 சதவீதம் ஆணுறை மற்றும் பெண்கள் உபயோகப்படுத்தும் கருத்தடை மாத்திரைகள் கூடுதல் விற்பனை இருப்பதாக 24 மணி நேர ஆணுறை விற்பனை மையமான எஸ்2காண்டம் நிறுவனத்தின் இயக்குனர் சிஷிர் மிக்லானி தெரிவித்தார்.\nகாதலர் தினத்தையொட்டி சில சலுகைகளையும் மிக்லானியின் நிறுவனம் அறிவித்துள்ளதாம். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆணுறைகளை வாங்கினால் இலவசமாம். மேலும் வேல்யூ ஆடட் பேக்கேஜ்களையும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. உதாரணத்திற்கு ஒரு ஆணுறை வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல.\nசுப்லால் என்ற மருந்துக் கடை உரிமையாளர் கூறுகையில், சிலர் கூச்சப்பட்டுக்கொண்டு போன் மூலமாக ஆர்டர் கொடுப்பார்கள். சில இளைஞர்கள் கடைக்கு வந்து தயக்கத்துடன் கேட்பார்கள். எப்படியானாலும் ஆணுறை விற்பனை இந்த சமயத்தில் கூடுதலாகவே இருக்கும் என்றார்.\nசமீபத்திய சர்வேக்கள் இந்திய ஆண்களும் பெண்களும் பாதுகாப்பான உடலுறவு விஷயத்தில் மிகுந்த விழிப்புணர்வு அடைந்துவிட்டதாக கூறுகின்றன.\nஆண்களைப் போலவே பெண்களும் கருத்தடை மாத்திரைகளை கூச்சமின்றி பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். அதோடு, ஆன் லைன் வர்த்தகம் பெருகி விட்ட சூழலில் பெண்கள் கருத்தடை மாத்திரைகள் பெறுவது சுலபமானதாகவும், நடைமுறை சிக்கலின்றி இருப்பதாகவும் கருதுகின்றனர்.\nஆசை நூறு வகை.. 'காண்டம்' ஐந்து வகை\n'காண்டம்' பயன்படுத்துவதில் இந்தியாவுக்கு 3வது இடம்\nநீடித்த 'உராய்வு'க்கு வயாகரா காண்டம்\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1548", "date_download": "2019-04-23T12:57:44Z", "digest": "sha1:RZOLXISLEWKFZQMOOFMWOFPR5VJPMGE6", "length": 24008, "nlines": 206, "source_domain": "temple.dinamalar.com", "title": " Balasubramanian Temple : Balasubramanian Balasubramanian Temple Details | Balasubramanian- Uthiramerur | Tamilnadu Temple | பாலசுப்ரமணியன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ��்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> முருகன் - 111 > அருள்மிகு பாலசுப்ரமணியன் திருக்கோயில்\nஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை, கந்தசஷ்டி\nவடமேற்கு மூலையில் தனி சன்னதியில் முருகப்பெருமான் ஊன்றிய வேலை சிலை வடிவில் தரிசிக்கலாம். இந்த வேல் எவ்வளவு ஆழத்தில் பதிந்துள்ளது என்பது இன்றுவரை அறியப்படாத தகவல். தெய்வானையும் வள்ளியும் ஒன்றாகி கஜவள்ளியாக ஒரே அம்மனாக இங்கே சன்னதி கொண்டிருப்பது அபூர்வக் காட்சியாகும்\nகாலை 5 மணி முதல் 8 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு மணி 7 வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு பாலசுப்ரமணியன் திருக்கோயில் உத்திரமேரூர், காஞ்சிபுரம்.\nஉள் பிராகாரத்தில் ஏகாம்பரநாதர், பெருதண்டமுடையார், திரிபுரசுந்தரி, காசி விசுவநாதர் சன்னதிகளுடன், சந்தான கணபதி சன்னதியும்; வேல், வேலாயுத மூர்த்தியாக காட்சி தரும் சன்னதியும் உள்ளன.\nபக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள முருகனை வழிபட்டு செல்கின்றனர்.\nபிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் முருகனுக்கு பால்அபிஷேகம் செய்தும், காவடி எடுத்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.\nஇக்கோயிலில் வடகிழக்கு மூலையில் முருகப்பெருமான் தரிசிக்கும் வண்ணமாக சிவலிங்க மூர்த்தியாக கடம்பநாதர் எழுந்தருளியுள்ளார். வடமேற்கு மூலையில் தனி சன்னதியில் முருகப்பெருமான் ஊன்றிய வேலை சிலாவடிவில் தரிசிக்கலாம். கிழக்கு நோக்கிய ஐந்து நிலைகளையுடைய ராஜ கோபுரமும், வெளிப்பிரகாரத்தில் இடதுபுறம் ஊஞ்சல் மண்டபமும், வலதுபுறத்தில் வசந்த மண்டபமும் அமைந்திருக்க நடுவில் பலிபீடம், கொடிமரமும், அதைத் தாண்டி இந்திர��் தந்த ஐராவதத்தை முருகன் வாகனமாக்கிக் கொண்டதை உறுதிப்படுத்தும் விதமாக யானை வாகனமும் அமைந்திருக்கின்றன. உள்மண்டப முகப்பில் முருகனின் அழகிய திருக்கல்யாணக் காட்சி மனதைக் கவர்கின்றது. கருவறைக்கு முன்பாக உள்ள தரிசன மண்டபத்தின் உட்புறச் சுவரில் பித்தளைத் தகடுகள் பதிக்கப்பெற்று அதில் சித்தர்கள் பலரின் வடிவை அமைத்திருக்கிறார்கள். சுவரின் மேற்புறத்தில் முருகப்பெருமான் மலையன், மாகறனுடன் போரிடும் காட்சிகளை வரைந்து வைத்துள்ளார்கள்.\nகருவறையில் முருகப்பெருமான் பாலசுப்ரமணியன் என்ற திருநாமம் தாங்கி, சுமார் ஆறடி உயரத்தில் நின்றகோலத்தில் அற்புதமாக காட்சி தருகிறார். அவர் முன்புறம் வேலும், சேவற் கொடியும் இருக்க பாதத்தினருகே மயில்வாகனம் உள்ளது. முருகனுக்கு இடப்புறமாக கஜவள்ளி அம்மன் சன்னதி அமைந்துள்ளது. முருகனின் இருதுணைவியரும் இணைந்து ஒரு வடிவாகி கஜவள்ளி அம்மனாக இங்கே சன்னதி கொண்டுள்ளாள் என்று கூறுகின்றனர். தெய்வானையும் வள்ளியும் ஒன்றாகி கஜவள்ளியாக முருகன் தலத்தில் சன்னதி கொண்டிருப்பது ஆபூர்வக் காட்சியாகும் இந்த வேல் அமைந்திருக்கும் இடத்தில் தான் முருகன், காசிப முனிவரின் தவத்துக்கு இடையூறு நேராத வண்ணம் காத்தருள வேலை நிறுவியதாக கூறப்படுகிறது. இந்த வேல் எவ்வளவு ஆழத்தில் பதிந்துள்ளது என்பது இன்றுவரை அறியப்படாத தகவலாகச் சொல்லப்படுகிறது. இத்தலத்தில் சிவாலயங்களில் காணப்படும் சண்டிகேஸ்வரரைப் போலன்றி சுமித்திரை சண்டிகேஸ்வர் சன்னதி அமைந்திருப்பது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.\nமுனிவர்களின் தவத்துக்கு இடையூறாக இருந்த அசுரர்களைக் காத்தருள வேலாகி நின்ற வேலவனின் புகழ்பாடும் திருத்தலம் இளையனார் வேலூர். இளையனார் என்றால் முருகன், வேலூர் என்றால் முருகனின் வேல் விழுந்த இடம் என்பது பொருள். பழமையான இத்தலத்தில் பாலமுருகன் அருள்பாலிக்கக் காரணமான புராண வரலாறு என்ன உத்திரவாகினி என்றும் சேயாறு என்றும் தற்போது செய்யாறு என்றும் அழைக்கப்படும் ஆற்றின் இருகரையோரமும் அக்காலத்தில் அடர்ந்த காடுகள் காணப்பட்டன. இங்கு பல முனிவர்கள் தவம் செய்து வந்தனர். அவர்களுள் ஒருவரான காசிபமுனிவர், ஒருசமயம் உலக நலன் பொருட்டு சேயாற்றங்கரையில் ஆசிரமம் அமைத்து வேள்வி செய்யத் தொடங்கினார். அப்போது மலையன், மாகறன் என்ற அழியா வரம்பெற்ற அசுரர்கள் அவரது வேள்விக்கு இடையூறு விளைவித்தனர். இதுகுறித்து காசிப முனிவர், இறைவன் கடம்பநாதரிடம் முறையிட, அவருக்குக் காட்சி தந்த இறைவன், கவலை வேண்டாம் உத்திரவாகினி என்றும் சேயாறு என்றும் தற்போது செய்யாறு என்றும் அழைக்கப்படும் ஆற்றின் இருகரையோரமும் அக்காலத்தில் அடர்ந்த காடுகள் காணப்பட்டன. இங்கு பல முனிவர்கள் தவம் செய்து வந்தனர். அவர்களுள் ஒருவரான காசிபமுனிவர், ஒருசமயம் உலக நலன் பொருட்டு சேயாற்றங்கரையில் ஆசிரமம் அமைத்து வேள்வி செய்யத் தொடங்கினார். அப்போது மலையன், மாகறன் என்ற அழியா வரம்பெற்ற அசுரர்கள் அவரது வேள்விக்கு இடையூறு விளைவித்தனர். இதுகுறித்து காசிப முனிவர், இறைவன் கடம்பநாதரிடம் முறையிட, அவருக்குக் காட்சி தந்த இறைவன், கவலை வேண்டாம் எனது இளைய மகன் முருகனை அனுப்பி அவ்விரு அசுரர்களையும் அழித்து, உங்களது வேள்விக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்வேன் என்று ஆசி கூறினார். கூடவே முருகனுக்கு துணையாக வாட் படையையும் அனுப்புவதாக கூறினார். தந்தை ஈசனின் கட்டளையை சிரமேற்று காசிப முனிவரின் வேள்வியைக் காக்க வேலவன் விரைந்து புறப்பட்டான். முதலில் மலையனையும், மாகறனையும் அழைத்து நல்லுபதேசம் செய்தார். ஆனால் கர்வம் தலைக்கேறிய அவர்கள் முருகனின் நல்லுரையை ஏற்கவில்லை.\nவெகுண்டெழுந்த முருகப்பெருமான் தன் கையிலிருந்த வேலாயுதத்தை நோக்கி, நீ காசிபமுனிவரது வேள்விச் சாலையின் கீழ் திசையில் ஊன்றி நின்று, அசுரர்களைக் கட்டுப்படுத்து என்று கூறி, ஏவினார். அவ்வண்ணமே வேலாயுதமும் சென்று ஊன்றி நின்று அசுரர்களைக் கட்டுப்படுத்தியது. கடைசியில் முருகப்பெருமான் சிவபெருமான் தந்தருளிய வாளால் மாகறனின் தலையை வீழ்த்தினார். தம்பி மாகறன் இறந்தமைக்கு வருந்திய மலையன், சூரபதுமனின் தாயாகிய மாயையை தியானித்து மாயா மந்திரத்தைப் பெற்று முருகப்பெருமானை எதிர்த்துப் போரிட்டான். அவைகளையெல்லாம் முருகப் பெருமான் தவிடு பொடியாக்கி சிவபெருமான் தந்த வாளால் மலையனையும் வெட்டி வீழ்த்தினார். மலையன் தலைவிழுந்த இடம் மலையன் களம் என்றழைக்கப்பட்டு தற்போது மலையான்குளம் என்றழைக்கப்படுகிறது. மாகறன் அழிக்கப்பட்ட இடம் இன்று மாகறல் என்று அழைக்கப்படுகிறது. இரு அசுரர்களைய��ம் அழித்த முருகப்பெருமான் தனது படை பரிவாரங்களுடன் கடம்பர் கோயிலுக்குச் சென்று திருக்கடம்பநாதருக்கு எல்லா அமைப்புகளும் கொண்ட ஆலயம் அமைத்தான். அப்போது அவர் முன்பாக சிவபெருமான் தோன்றி, குமாரனே எமது ஆணையை ஏற்று காசிப முனிவரது நல் தவத்தைக் காத்திட நீ உனது வேல் ஊன்றிய இந்த இடத்தில் உன்னைக் காணவரும் பக்தர்களுக்கு நல்வரங்களைக் தந்திட வேண்டும் என்று கூறி அருளினார். அவ்வாறே முருகப்பெருமான் திருக்கோயில் கொண்ட தலம்தான் இளையனார் வேலூர் என்ற இடத்தில் அமைந்திருக்கும் பாலசுப்ரமணியர் திருக்கோயிலாகும்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: வடமேற்கு மூலையில் தனி சன்னதியில் முருகப்பெருமான் ஊன்றிய வேலை சிலை வடிவில் தரிசிக்கலாம். இந்த வேல் எவ்வளவு ஆழத்தில் பதிந்துள்ளது என்பது இன்றுவரை அறியப்படாத தகவல். தெய்வானையும் வள்ளியும் ஒன்றாகி கஜவள்ளியாக ஒரே அம்மனாக இங்கே சன்னதி கொண்டிருப்பது அபூர்வக் காட்சியாகும்\n« முருகன் - 111 முதல் பக்கம்\nஅடுத்த முருகன் - 111 கோவில் »\nகாஞ்சிபுரம்-உத்திரமேரூர் செல்லும் பாதையில் மாகறல் வழியாகச் செல்லும் பேருந்துகளில் ஆலயத்தை அடையலாம். காஞ்சிபுரத்திலிருந்து 22கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nபாபு சூரியா போன்: +91-44-2722 2555\nஎம். எம். ஹோட்டல் போன்: +91-44-2723 0023\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=644", "date_download": "2019-04-23T12:26:17Z", "digest": "sha1:GUCCHXKZYDRKO3GIUINBMITIWRUK5IMQ", "length": 12276, "nlines": 1071, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nமின்சார சபை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு\nநாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்...\nதுப்பாக்கிகள் வைத்திருந்த நால்வர் கைது\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் மூவரும்,சீனாவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒரு சந்தேகநபரும் நேற்று திங்கட...\nகிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி\nகிளிநொச்சி, தட்டுவன் கொட்டி பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற கோரவிபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்து���்ளதாக பொலி...\n2020ஆம் ஆண்டில் ரணில் ஜனாதிபதியாவார் - சுஜீவ சேனசிங்க\n2020ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க செயற்படுவார் என சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள...\nபோதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பில் 79,378 பேர் கைது\nபோதைப்பொருட்கள் தொடர்பான குற்றச்செயல்கள் குறித்து கடந்த 2016ஆம் ஆண்டில் 79,378 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஒ...\nதேயிலை பிரச்சினை தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை - கவரம்மன\nதற்போது இலங்கையில் தேயிலை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையை மையப்படுத்தி தேயிலை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் அச்சம் கொ...\nபுதுக்குடியிருப்பில் இளம் பெண் தற்கொலை\nமுல்லைத்தீவு – புதுக்குடிருப்பு பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று திங்கட்கிழமை தற்கொலை செய்துகொண்டுள்...\nவவுணதீவில் 18 கைக்குண்டுகள் மீட்பு\nமட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவில் விசேட அதிரடிப் படையினரால் சக்தி வாய்ந்த 18 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ...\nஉள்ளூராட்சி தேர்தலில் கூட்டமைப்பு அமோக வெற்றி பெறும் - சுமந்திரன்\nநடைபெற இருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெறும் என தமிழ் தேசிய கூட்டமைப...\nவிக்கினேஸ்வரன் கூட்டமைப்பின் ஊடாகவே தேர்தலில் போட்டியிட்டார் - சிறிதரன்\nவட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடாகவே தேர்தலில் போட்டியிட்டார். அவர் தனி ந...\nசர்வதேச சித்திரப் போட்டியில் மட்டக்களப்பு மாணவன் முதலிடம்\n20 ஆவது சர்வதேச சித்திரப் போட்டியில் இவ்வாண்டு 5 வயது தொடக்கம் 7 வயதுப் பிரிவில் இலங்கைக்கு முதலிடம் கிடைத்துள்ளது. ...\nயாழ்ப்பாணம் ​போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவரின் உடலத்தை யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என முறைபாடு செ...\nமுல்லை மாவட்டத்தில் படையினர் வசமுள்ள காணிகள் விரைவில் விடுவிக்கப்படும்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு பிரிவினருக்குத் தேவையான அரச காணிகளை பெற்றுக் கொண்டதன் பின்னர், இராணுவத்தினரின் வசமுள்...\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் பெண்களுக்கு விழிப்பூட்டும் செயற்திட்டம்\nநடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் பெண்களுக்கு அரசியல் ரீதியில் விழிப்பூட்டும் செயற்திட்டம் ஒன்று வவுனிய...\nலலித் வீரதுங்க இன்று பொலிஸ் விஷேட விசாரணை பிரிவில் ஆஜர்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் செயலாளர் லலித் வீரதுங்க இன்று பொலிஸ் விஷேட விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளார். கடந்த ...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/market-week-ahead-gujarat-polls-fed-meet-among-10-things-update-009700.html", "date_download": "2019-04-23T12:17:57Z", "digest": "sha1:AVEFA5LH3Q3PC3O2CM6OIBRTRC6DHULH", "length": 23712, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்த வார வர்த்தகம் இதை நம்பிதான் இருக்கு.. முதலீட்டாளர்கள் உஷாரா இருங்க..! | Market Week Ahead: Gujarat polls, Fed meet among 10 things to be update - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்த வார வர்த்தகம் இதை நம்பிதான் இருக்கு.. முதலீட்டாளர்கள் உஷாரா இருங்க..\nஇந்த வார வர்த்தகம் இதை நம்பிதான் இருக்கு.. முதலீட்டாளர்கள் உஷாரா இருங்க..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nசென்செக்ஸை சூழ்ந்திருக்கும் 5 ஜென்ம சனிகள் இவர்களால் தான் சென்செக்ஸ் 39,000-த்தில் நிலைக்கவில்லை.\nதடுமாறும் நிஃப்டி, தரை தட்டிய சென்செக்ஸ்..\nபுதிய உச்சத்தில் சென்செக்ஸ், புரட்டி எடுத்த நிஃப்டி..\nவாரக் கடைசியில் வளர்ந்த சென்செக்ஸ்..\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய சேவைத்துறையில் ஏற்பட்டுள்ள தொய்வு, முன்னணி நிறுவனங்களின் மந்தமான காலாண்டு முடிவுகள், ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் எனப் பல்வேறு காரணங்களுக்காகக் கடந்த ஒரு வாரத்தில் மும்பை பங்குச்சந்தையின் வர்த்தகம் பெரிய அளவிலான ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தது.\nஇந்நிலையில் இந்த வாரத்தின் வர்த்தகத்தை முடிவு செய்யும் 10 முக்கியமான விஷயங்களையே நாம் இப்போது பார்க்கப்போகிறோம். பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் முழுமையாகப் படித்து முதலீட்டைச் சரியான இடத்தில் செய்யுங்கள்.\nபிரதமரின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தின் தேர்தல் இந்திய வர்த்தகச் சந்தையைப் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தும். சனிக்கிழமை முதல் கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்து, வர்த்தகச் சந்தை விடுமுறையின் காரணமாகச் சந்தையின் தாக்கம் தெரியாத நிலையில், நாளை பெரிய அளவிலான மாற்றத்தை முதலீட்டாளர்கள் சந்திக்க வாய்ப்புகள் உள்ளது.\nமேலும் 2வது கட்ட வாக்குப்பதிவுகள் டிசம்���ர் 14ஆம் தேதி நடைபெறுகிறது, இதன் முடிவுகள் டிசம்பர் 18ஆம் தேதி அறிவிக்கப்படும்.\nடிசம்பர் 12-13ஆம் தேதிகளில் அமெரிக்காவின் பெடரல் வங்கி தனது நாணய கொள்கை கூட்டத்தை நடத்த உள்ளது, இக்கூட்டத்தில் அமெரிக்காவின் மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் வரையில் உயர்த்தும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.\nஇது உறுதியாகும் பட்சத்தில் இந்திய சந்தையில் இருக்கும் அதிகப்படியான முதலீடு வெளியேறும்.\nஇந்த வாரம் நவம்பர் மாதத்திற்கான சிபிஐ பணவீக்கம் மற்றும் தொழிற்துறை அவுட்புட் தகவல்களால் டிசம்பர் 12ஆம் தேதியும், மொத்த விலை பணவீக்கம் குறித்த தகவல்கள் டிசம்பர் 14ஆம் தேதி வெளியாகிறது.\nஇதன் வாயிலாகவும் மும்பை பங்குச்சந்தை கணிசமான தாக்கத்தை எதிர்கொள்ள உள்ளது.\nஇந்த வாரம் மருத்துவமனை இயக்கும் நிறுவனமான ஷால்பை டிசம்பர் 7ஆம் தேதியும், அஸ்டிரான் பேப்பர் மற்றும் போர்டு மில் டிசம்பர் 19ஆம் தேதி மும்பை பங்குச்சந்தையில் ஐபிஓவிற்காகப் பட்டியலிட உள்ளது.\nஇந்த வாரம் சுமார் 150க்கும் அதிகமான நிறுவனங்கள் தங்களது ஜூலை - செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளது. இதனால் சந்தையில் பெரிய அளவிலான மாற்றத்தை எதிர்கொள்ள நேரிடம்.\nஆர்பிஐ நாணய கொள்கை முடிவுகளுக்குப் பின் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் அதிகளவிலான முதலீடு செய்தனர். இப்போது அமெரிக்கப் பெடரல் வங்கியின் முடிவுகளை நம்பியே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீடுகள் உள்ளது.\nபல முன்னணி நிறுவனங்கள் இந்த வாரத்தில் தனது ஈவுத்தொகை மற்றும் பங்கு விநியோகத்தைச் செய்ய உள்ளதால் முதலீட்டாளர்கள் கூடுதலான முதலீட்டுச் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த வாரம் யுனிடெக், ஹெச்சாவேர், ஆக்சிஸ் வங்கி, ஐஎல் அண்ட் எப்எஸ் இன்ஜினியரிங் சர்வீசஸ், சிறு ஸ்டீல் நிறுவனங்கள், மேக்ஸ் இந்தியா ஆகிய நிறுவனங்களின் வாயிலாகக் கணிசமான தாக்கத்தை மும்பை பங்குச்சந்தை எதிர்கொள்ளும்.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தற்போது 61-65 டாலர் அளவில் இருக்கும் நிவையில் இதன் விலை தொடர்ந்து உயரும் வாய்ப்புகளைக் கொண்டுள்ள நிலையில், தொடர்ந்து பங்கு சந்தை முதலீட்டாளர்கள் கச்சா எண்ணெய் மீது முதலீடு செய்து வருகின்றனர்.\nஇந்திய பங்குச்சந்தையில் அதிகளவில் வெளிநாட்டு மு���லீட்டாளர்களின் முதலீட்டால் இயங்கி வரும் நிலையில் சீனா, ஐரோப்பிய, அமெரிக்கச் சந்தைகளைப் பொறுத்தே மும்பை பங்குச்சந்தை இயங்கும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎல் நினோ பாதிப்பில்லை... இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பருவமழை கை கொடுக்கும் - வானிலை மையம்\nஅட்சய திருதியை நாளில் தங்கம் விற்பனை 30 சதவிகிதம் அதிகரிக்கும் - நகை விற்பனையாளர்கள்\nஅடடே நல்ல பிசிஸனஷ்ஷா இருக்கே.. பி.ஜே.பிக்கு மட்டும் ரூ.210 கோடி நிதியுதவி.. மொத்தமே ரூ221 கோடிதானே\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=38213&ncat=2", "date_download": "2019-04-23T13:00:59Z", "digest": "sha1:LPAYM64E2EVEEILOYIZJJELVNMHCTHF6", "length": 20614, "nlines": 296, "source_domain": "www.dinamalar.com", "title": "ஏழைகளுக்கு உதவுங்கள்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nபிரதமர் மோடி பேசியது துரதிஷ்டவசமானது: பாக்., கருத்து ஏப்ரல் 23,2019\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை... அதிகரிப்பு\n(IED )விட (I D )பலமானது; மோடி ஏப்ரல் 23,2019\nஒட்டுப்பதிவு இயந்திர கோளாறு: பா.ஜ., மீது புகார் ஏப்ரல் 23,2019\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை ஏப்ரல் 23,2019\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nஜூலை 14 - சிவானந்தர் முக்தி தினம்\nதிருநெல்வேலி மாவட்டம், பத்தமடை என்ற ஊரில் வசித்த அப்பைய தீட்சிதர் என்ற வேத பண்டிதரின் பரம்பரையில் வந்த வெங்கு ஐயர் - பார்வதி தம்பதிக்கு, செப்., 8, 1887ல் பிறந்தார், சுவாமி சிவானந்தர். இவருக்கு, பெற்றோர் இட்ட பெயர் குப்புசுவாமி.\nஇளமையிலேயே சேவை மனப்பான்மையுடன் திகழ்ந்த இவர், மருத்துவம் படித்தார். மலேசியாவிலுள்ள தோட்டத் தொழிலாளர்கள் படும் பாட்டை கேள்விப்பட்டவர், அங்கு சென்று வைத்தியம் செய்தார். பணம் உள்ளவர்களிடம் கட்டணம் வசூலித்து, அதை, ஏழைகளின் மருத்துவச் செலவுக்கு பயன்படுத்தினார்.\nஇந்நிலையில், அவரது மனதில் துறவு எண்ணம் ஏற்பட, தான் சம்பாதித்��� பணத்தை எல்லாம் அங்குள்ளவர்களுக்கு பகிர்ந்து கொடுத்து, ஒரு சட்டை, வேட்டியுடன், 1923ல் இந்தியாவிற்கு திரும்பினார். பின், காசி சென்று, கிழிந்த உடையுடன் பிச்சை எடுத்து, சாப்பிட்டார்; சத்திரத்து திண்ணையில் தங்கினார்.\nஇதையடுத்து, மஹாராஷ்டிரா சென்ற அவருக்கு, போஸ்ட் மாஸ்டர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அவர், குப்புசாமியின் பெருமையை உணர்ந்து, அவரை ரிஷிகேஷ் செல்லும்படி அறிவுறுத்த, அவ்வாறே ரிஷிகேஷ் சென்று, சுவாமி விசுவானந்தாவை சந்தித்தார். அவரை சீடராக ஏற்று, 'சிவானந்தர்' என்ற துறவுப்பெயரை சூட்டினார், விசுவானந்தா.\nஅங்கே, சிறிய மருத்துவமனையை நிறுவி, ஏழைகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார், சிவானந்தர். உலர்ந்த ரொட்டியை மட்டும் சாப்பிட்டு வந்த அவர், அங்கு வரும் துறவிகளுக்கு பழம், பால் உள்ளிட்ட உயர்ந்த உணவுகளை அளித்தார்.\n'தெய்வநெறி கழகம்' என்ற அமைப்பை துவங்கி, ஆன்மிக சேவை செய்தார். மருத்துவம் மற்றும் ஆன்மிக இதழ்கள் பலவற்றை வெளியிட்டார்.\nமருத்துவம் படிப்பது சம்பாதிக்க மட்டுமல்ல; ஏழைகளுக்கு உயர்ந்த சேவை செய்வதற்கும் என்பதை உணர்ந்து, சிவானந்தரின் முக்தி தினத்தில் இருந்து, ஏழைகளுக்கு உதவ, மருத்துவர்கள் முன் வர வேண்டும்.\nபுலியை பார்த்து சூடு போட்ட பூனை\nஉடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்\nகடவுளின் அருள் மழை கிடைக்க வேண்டுமா\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஎன்ன ஒரு தெய்வீக தோற்றம் வணங்குகிறேன்.. அரிதான மனிதர்.\nஅவரு பொழைக்க தெரியாதவருங்க - டாக்டர் பரமானந்தம், இயற்கை-செயற்கை வைத்தியர், மருத்துவ கலாநிதி, முனைவர், லண்டன் பிக்பென் மருத்தவ சிரோமணி, இநதிரா காந்தியின் ரகசிய மருத்துவர்,எப்பாஃர் சீஎஸ்.எஸ் எஸ் எல் சீயார், போஸ்டல் டிகிரி ஹோல்டர், அருவாபட்டி போஸ்ட். சிவானந்தர் உண்மையில் மருத்துவ மகா முனிவர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Special%20Articles/13923-thiruvaruru-election-special.html", "date_download": "2019-04-23T12:17:20Z", "digest": "sha1:WSG3VCR66IQBC7DRNKA3OGIRZ2H5NSZG", "length": 14944, "nlines": 115, "source_domain": "www.kamadenu.in", "title": "திருவாரூர் திமுக, அதிமுக, அமமுக வேட்பாளர்கள் வாய்ப்பு யாருக்கு?- ஓர் அலசல் | thiruvaruru election special", "raw_content": "\nதிருவாரூர் திமுக, அதிமுக, அமமுக வேட்பாளர்கள் வாய்ப்��ு யாருக்கு\nபூண்டி கலைவாணன், வைத்தியலிங்கம், குடவாசல் ராஜேந்திரந் கோப்புப் படம்\nதிருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, அமமுக வேட்பாளர்கள் யார் என்பது குறித்த அந்தந்தக் கட்சி வட்டாரத் தகவல்கள் அடிப்படையில் பரிசீலனையிலுள்ள பெயர்கள் குறித்த பதிவு.\nகடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி போட்டியிட்டார். தமிழகத்தின் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரைவிட லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வென்றார். தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற வேட்பாளரும் அவரே.\nவயோதிகம் காரணமாக உடல் நலிவுற்ற கருணாநிதி கடந்த ஆகஸ்டு 8 அன்று காலமானதால், திருவாரூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜன.28 அன்று திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் திமுக, அதிமுக, அமமுகவுக்குள் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.\nஇங்கு மும்முனைப்போட்டி நிலவுவதாக திருவாரூர் கள நிலவரம் தெரிவிக்கிறது. திமுகவின் கோட்டை என கருதப்படும் திருவாரூர் தொகுதியில் கருணாநிதி வாங்கிய வாக்குகளில் பாதி கூட பெறாத அதிமுக இப்போது இரண்டாக பிளவுபட்டுள்ளது, அதுவா எங்களை வெல்லும் என கடந்த தேர்தலில் கருணாநிதிக்கு தலைமை தேர்தல் ஏஜெண்டாக பணியாற்றி தற்போது வேட்பாளர் ஓட்டப்பந்தயத்தில் முன்னணியில் உள்ள பூண்டி கலைவாணன் அறிவாலயத்தில் பேட்டி அளித்துள்ளார்.\nகணக்குப்படி இதை சரி என வைத்துக்கொண்டாலும், அதிமுக இரண்டாகப் பிளந்தும் திமுக அதிமுகவை அமமுக ஆர்.கே.நகரில் வென்ற முன்னுதாரணமும் உண்டு. ஆகவே கடைசி நேரப்பிரச்சாரம், கஜா புயல் உள்ளிட்ட பல அமசங்கள் தீர்மானிக்கப்போகும் இந்தத்தேர்தலில் அதிமுக, திமுக, அமமுக மூன்று கட்சிகளிடையே பலத்தபோட்டி நிலவுவதால் மூன்று கட்சிகளும் வலுவான வேட்பாளரை களம் இறக்க உள்ளன.\nஅந்த அடிப்படையில் திமுக வட்டாரத்தில் திமுக வேட்பாளர்களுக்கான விருப்ப மனு பெறப்படுகிறது. இதில் உதயநிதி ஸ்டாலின் பெயரிலும் விருப்பமனுக்கள் அளிக்கப்பட்டு அதை ஒட்டி விவாதங்கள் ஓடினாலும் கே.எஸ்.அதியமான் பட சினிமா ஷூட்டிங்கில் பிசிய��க இருக்கும் உதயநிதி அதற்காக கடந்த டிசம்பர் மாத இறுதியில் பிஜி தீவுக்குச் சென்றார். தேர்தலுக்கு முதல் நாள்தான் அவர் சென்னை திரும்புகிறார்.\nதிமுக வட்டாரத்தில் திருவாரூரில் வலுவான வேட்பாளர் என்பதைத் தாண்டி அனுபவமிக்க வேட்பாளராக பூண்டி கலைவாணன் அனைவராலும் பார்க்கப்படுகிறார். திமுக தலைவர் கருணாநிதிக்காக தலைமை தேர்தல் ஏஜெண்டாக பணியாற்றி அவரது தொகுதியை முற்றும் அறிந்தவர், ஆகவே பூண்டி கலைவாணன் தான் திமுக வேட்பாளர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.\nஅதிமுக வேட்பாளராக திமுகவுக்கு போட்டியில் கடுமையாக சவால் கொடுக்கும் நபராக மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் வைத்தியலிங்கம் பார்க்கப்படுகிறார். அவரை நிறுத்துவதன் மூலம் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியும் வெற்றியின் படிக்கட்டைத் தொட முடியும் என அதிமுக வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது.\nபிரபலமானவர் என்பதால் வெல்ல வாய்ப்புள்ளது என்றும் அமைச்சர் தொகுதியாக மாறும் என்று பிரச்சாரம் வைக்கப்படலாம் என்றும் தெரிவிக்கின்றனர். ஒரத்தநாடு தொகுதியில் நின்று கடந்தமுறை தோல்வியைத் தழுவினார் வைத்தியலிங்கம்.\nஅதன் பின்னர் அதன் காரணமறிந்து ராஜ்யசபா எம்.பி. ஆக்கினார் ஜெயலலிதா. அவ்வாறு வைத்தியலிங்கம் நிறுத்தப்படாவிட்டால் திருவாரூர் ஒன்றியச்செயலாளர் பன்னீர்செல்வம் நிறுத்தப்படலாம் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்தான் கடந்த தேர்தலில் கருணாநிதியிடம் தோல்வி அடைந்தவர்.\nஇதில் அமமுக வேட்பாளரைத்தான் இரண்டு கட்சிகளும் எதிர்ப்பார்க்கின்றன. அமமுக திருவாரூர் தொகுதியில் வலுவாக இருப்பதாக அமமுக கட்சிவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமமுகவில் ஏற்கெனவே குடவாசல் ராஜேந்திரன்தான் வேட்பாளர் என முடிவு செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அவர் வலுவான வேட்பாளர் தொகுதியில் மிகுந்த செல்வாக்கு உடையவர் என்று கூறுகின்றனர்.\nஆனால் குடவாசல் ராஜேந்திரன் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதாக தகவல் ஓடுகிறது. இதனால் தொகுதியில் செல்வாக்கு மிக்க காமராஜ் நிறுத்தப்படுவார் என்றும் கூறுகின்றனர். இவர் அமமுக மாவட்டச் செயலாளராக இருக்கிறார். இவரும் திமுகவுக்கு வலுவான சவாலாக இருப்பார் என கூறுகின்றனர்.\n4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்: 55 பொறுப்பாளர்களை நியமித்தது ��திமுக\nமீனாட்சி திருக்கல்யாண விழாவில் மக்களைப் பார்த்து கைகூப்பி கும்பிட்ட அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன்: மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்\nமோடியை எதிர்த்தால் கனிமொழிக்கு எதிராக வருமான வரி சோதனையா - மம்தா பானர்ஜி கண்டனம்\nதமிழகத்தில் அதிகரிக்கும் ஓட்டுக்கு பணம் வழங்கும் நடைமுறை: தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஹாட்லீக்ஸ் : ராணிக்கு வாக்குக் கேட்கும் இளவரசி\nவேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்பு\nதிருவாரூர் திமுக, அதிமுக, அமமுக வேட்பாளர்கள் வாய்ப்பு யாருக்கு\nஐஏஎஸ் அதிகாரியை போல சபரிமலை தந்திரியை மிரட்டுவதா - கேரள முதல்வருக்கு காங்கிரஸ் கண்டனம்\nஸ்டெர்லைட் வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் ஜனவரி 8-ல் விசாரணை\nமதுரையில் போலீஸிடம் அடி வாங்கினேன்: இசையமைப்பாளர் சாம் சி.எஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/02/blog-post_864.html", "date_download": "2019-04-23T11:54:14Z", "digest": "sha1:VIH5MP3KTUFB56YTCLYOE3MBVK73GGZ7", "length": 6444, "nlines": 160, "source_domain": "www.padasalai.net", "title": "புள்ளியியல் படிப்பிற்கான நுழைவு தேர்வுக்கு பதிவு துவக்கம் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories புள்ளியியல் படிப்பிற்கான நுழைவு தேர்வுக்கு பதிவு துவக்கம்\nபுள்ளியியல் படிப்பிற்கான நுழைவு தேர்வுக்கு பதிவு துவக்கம்\nபுள்ளியியல் படிப்பிற்கான நுழைவு தேர்வுக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனமான, ஐ.எஸ்.ஐ., -- தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவன அந்தஸ்தில், கோல்கட்டாவில் செயல்படுகிறது.\nஇந்த நிறுவனத்துக்கு, சென்னை மற்றும், பெங்களூரில் கல்வி மையங்கள் உள்ளன.இங்கு, 14 வகையான புள்ளியியல் படிப்புகள் நடத்தப்படுகின்றன. அவற்றில், மூன்று ஆண்டுக்கான கணிதம் மற்றும் புள்ளியியல் பட்டப் படிப்புகள், கோல்கட்டா மற்றும் பெங்களூரு மையங்களில் மட்டுமே நடத்தப்படுகின்றன. சென்னை மையத்தில், முதுநிலை டிப்ளமா படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் நடத்தப்படுகின்றன.இந்த படிப்பில் சேர, பிளஸ் 2வில் கணிதப்பாடம் மற்றும் ஆங்கிலம் கட்டாயம் படித்திருக்க வேண்டும்.புள்ளியியல் கல்வி நிறுவனத்தின், வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு, மே, 12ல் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான ஆன்லைன��� பதிவு, www.isical.ac.in என்ற இணையதளத்தில், நேற்று துவங்கியது. மார்ச், 12க்குள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/12/aava.html", "date_download": "2019-04-23T13:08:49Z", "digest": "sha1:KOCYI4KYWFF3ONRJUN7GSE6YL7KAMB5Z", "length": 10897, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "யாழில் ஆவா குழுவினர் இருவருக்கு ஆறு மாத கடூழியச் சிறை - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / யாழில் ஆவா குழுவினர் இருவருக்கு ஆறு மாத கடூழியச் சிறை\nயாழில் ஆவா குழுவினர் இருவருக்கு ஆறு மாத கடூழியச் சிறை\nநிலா நிலான் December 04, 2018 யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணம் கொக்குவில் சந்தியிலுள்ள இரும்பகம் ஒன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட ஆவா குழு என பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்ட இருவருக்கு தலா 6 மாதங்கள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் நேற்று தீர்ப்பளித்தார்.\nயாழ்ப்பாணம் கொக்குவில் சந்தியில் உள்ள ஹாட்வெயார் ஒன்றின் மீது கடந்த மார்ச் 9ஆம் திகதி பிற்பகல் அடாவடிக் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியிருந்தது.\nதாக்குதலையடுத்து 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். மேலும் பொலிஸாரால் தேடப்பட்டவர்களில் ஒருவர், சட்டத்தரணி ஊடாக மன்றில் முற்பட்டார். பின்னர் 4 பேர் கைது செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டதுடன், மேலும் ஒருவரை அடையாளம் காணமுடியவில்லை என்று நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்தனர்.\nகொக்குவில் சந்தியில் நண்பன் செந்தூரனின் பிறந்த நாளைக் கேக் வெடிக் கொண்டாடிய போது ஏற்பட்ட தகராறை அடுத்தே ஹாட்வெயார் மீது தாக்குதல் நடத்திடனோம் என சந்தேகநபர்கள் தெரிவித்தாக பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்தனர். சில மாதங்களின் பின்னர் சந்தேகநபர்கள் அனைவருக்கும் பிணை வழங்கப்பட்டது.\nஇந்த நிலையில் 9 பேருக்கும் எதிராக பொலிஸார் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.\nஎனினும் 9 சந்தேகநபர்களில் 4 பேர் மட்டும் நேற்று நீதிமன்றில் முன்னிலையாகினர். அவர்களுக்கு குற்றப்பத்திரிகை வாசித்துக் காண்பிக்கப்பட்டது. சந்தேகநபர்கள் இருவர் குற்றத்தை ஏற்றுக்கொண்டதுடன் ஏனைய இருவர் குற்றச்சாட்டை நிராகரித்து நிரபராதிகள் என்று மன்றுரைத்தனர்.\nகுற்றத்தை ஏற்றுக்கொண்ட இருவருக்கும் தலா 6 மாதங்கள் சிறைத்தண்டனையும் தலா 3 ஆயிரம் ரூபா தண்டமும் விதித்து நீதிவான் தண்டனைத் தீர்ப்பளித்தார்.\nஏனைய 7 சந்தேகநபர்களில் ஒருவரை விடுவிக்க அனுமதியளித்த நீதிவான் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். மேலும் மன்றில் நேற்று முன்னிலையாகத் தவறியோருக்கு திறந்த பிடியாணை உத்தரவை வழங்கிய நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், அவர்களை உடனடியாகக் கைது செய்து மன்றில் முற்படுத்துமாறு பொலிஸாரை அறிவுறுத்தினார்.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால் தப்பியது தாஜ் ஹோட்டல்\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்து குண்டை வெடிக்க வைக்க பெல்ட்டை இழுத்த போதும் ...\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குண்டு தாக்குதல்களின் ...\nதற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம்\nகொழும்பு- தெமட்டகொடவில் மகாவில கார்டனில் உள்ள வீட்டில், இருந்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம், கைப்பற்றப்பட்ட...\nஅவிசாவளையில் வெடிகுண்டுத் தொழிற்சாலை - 9 பாகிஸ்தான் 3 இந்திய தொழிலாளிகள் கைது\nகொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து யேர்மனி அவுஸ்திரேலியா விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இ��்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archivenews.blogspot.com/2013/09/blog-post_27.html", "date_download": "2019-04-23T12:20:45Z", "digest": "sha1:D74MYUKVOMYLNET74SWZ7FCLYVAUBRE2", "length": 40502, "nlines": 274, "source_domain": "archivenews.blogspot.com", "title": "News Archives: தினமலர்: இலங்கை மாகாண தேர்தல் பற்றி கோபால்சாமி சிறப்பு பேட்டி", "raw_content": "\nதினமலர்: இலங்கை மாகாண தேர்தல் பற்றி கோபால்சாமி சிறப்பு பேட்டி\nராணுவ அத்துமீறல்களுக்கு இடையே ஆர்வத்துடன் ஓட்டு போட்ட தமிழர்கள்\nஇலங்கை மாகாண தேர்தல் பற்றி கோபால்சாமி சிறப்பு பேட்டி\nபதிவு செய்த நாள்: செப்டம்பர் 25, 2013, 23:48 IST\n– நமது நிருபர் குழு –\nமிகுந்த பரபரப்புக்கு இடையில், இலங்கையின் வடக்கு மாகாண தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கிட்டத்தட்ட, 25 ஆண்டுகளுக்குப் பிறகு, தேர்தல் நடந்து, தமிழ்தேச கூட்டணி (டி.என்.ஏ.,) பெரும் வெற்றி பெற்றுள்ளது. அந்த கூட்டணி சார்பில் போட்டியிட்ட, விக்னேஷ்வரன், மாகாணத்தின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.சர்வதேச அழுத்தத்தோடு நடத்தப்பட்ட, இந்த தேர்தலை கண்காணிக்க இந்தியாவிலிருந்து, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி தலைமை யில், மேற்கு வங்கம், இமாச்சல பிரதேச மாநிலங்களின் தேர்தல் ஆணையர்கள் உட்பட, 20 பேர் கொண்டகுழு, இலங்கைக்கு சென்றது. இக்குழுவில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, நேபாள நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இடம் பெற்றிருந்தனர்.தெற்காசிய நாடுகளின் தேர்தல் மேலாண்மை அமைப்பு சார்பில், இக்குழு, இலங்கைக்கு சென்றது.வெற்றிகரமாக நடந்து முடிந்த தேர்தல் குறித்து, கோபாலசாமியுடன், 'தினமலர்' நடத்திய சிறப்பு நேர்காணல்:\nஇந்திய தேர்தல் ஆணையம் போல், சுய அதிகாரம் படைத்த அமைப்பாக, இலங்கை தேர்தல் ஆணையம் இல்லை. தேர்தலை நடத்தும் ஒரு அமைப்பாக மட்டுமே, இலங்கை தேர்தல் ஆணையம் உள்ளது. அதிகாரங்கள் எல்லாமே, இலங்கை அரசிடம் தான் குவிந்துள்ளது.அதனால், உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து, தேர்தல் அத்துமீறல்களை, இலங்கை தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியாது.தேர்தல் ஆணையம் போன்ற தன்னிச்சையான அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்க, 17வது அரசியல் சட்ட திருத்தத்தை, இலங்கை அரசு கொண்டு வந்தது. ஆனால், 18வது திருத்தம் ஒன்றை கொண்டு வந்து, இந்த அதிகாரத்தை பறித்து விட்டன��்.இருந்தாலும், ஒரு சில சம்பவங்களைத் தவிர்த்து, மிக அமைதியாகவே, தேர்தல் நடந்து முடிந்தது.\nமாகாணத் தேர்தலில், ஒரு வாக்காளர், அரசியல் கட்சிக்கு தனியாகவும், வேட்பாளர்களுக்கு தனியாகவும் ஓட்டளிக்க வேண்டும்.ஓட்டு சீட்டில், முதலில் அரசியல் கட்சியும், அதன் சின்னமும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் கீழே, வேட்பாளர்களும், அவர்களின் சின்னம் மற்றும் எண்ணும் இருக்கும்.முதலில், அரசியல் கட்சிக்கு ஓட்டளித்த பின், வேட்பாளருக்கு ஓட்டளிக்க வேண்டும். ஒரு வாக்காளர், மூன்று வேட்பாளர்களை தேர்வு செய்ய ஓட்டளிக்க வேண்டும். இதன் மூலம், நான்கு ஓட்டுகளை, ஒரு வாக்காளர் போட வேண்டும்.\nவட மாகாண வாக்காளர்கள் எவ்வளவு\nஇந்தியாவை ஒப்பிடுகையில், இலங்கையில் நடக்கும் மாகாணத் தேர்தல், நகராட்சி தேர்தலுக்கு ஒப்பானது. வட மாகாணத்தில், 4.50 லட்சம் வாக்காளர் தான் உள்ளனர். இவர்களில், ஆண், பெண் சரிபாதியாக இருப்பர். வட மாகாணத்தில், 823 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.ஒரு சாவடிக்கு, ஏழு முதல், 10 பேர் வரை தேர்தல்\nபணிக்கு நியமிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில், பெரும் பகுதியினர் தமிழர்களே.வட மாகாணத் தேர்தலில், 67 சதவீதம் பேர் ஓட்டளித்துள்ளனர். 25 துணையாக இருந்தது. இலங்கையின்ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் தேர்தலில், இந்தளவு ஓட்டளித்து உள்ளது, நல்ல அடையாளமாகவே உள்ளது.\nதேர்தல் பிரசாரத்தின் போது நாங்கள் அங்கு இல்லை. இருந்தாலும், தேர்தல் பிரசாரத்தை முடிக்க வேண்டிய காலக்கெடுவை தாண்டி, பிரசாரம் செய்து கொண்டிருந்தனர். ஓட்டுப் பதிவுக்கு முந்தைய நாள் கூட, அரசு திட்டங்களை செயல்படுத்துவது, புதிய திட்டங்களை அறிவிப்பது போன்றவற்றை, ஆளும் கட்சியினர் செய்தனர். ஆளும் கட்சியினரை தடுக்க, தேர்தல் ஆணையத்தால் முடியவில்லை.இதற்கு, தேர்தல் ஆணையம் வலுவில்லாமல் இருப்பதே காரணம். ஆளும் கட்சி, இலவசங்கள் உட்பட சகல விதமான யுத்திகளையும் பிரசாரத்தில் பயன்படுத்தியது.ஆனால், டி.என்.ஏ.,வுக்கு இந்தளவு செல்வாக்கில்லை. வெளியிலிருந்தும் பெரியளவில் உதவிகள் கிடைக்கவில்லை. இதையெல்லாம், தேர்தல் பணியிலிருந்த பலரும் எங்களிடம் கூறினர்.\nஎதிர்க்கட்சியினரை, பலவீனப்படுத்தும் நோக்கில், தாக்குதல்களும்,பொய் பிரசாரங்களும் தங்குதடையின்றி நடந்தன. இதற்கு, டி.என்.ஏ., வேட்பாளர் ��னந்தி தாக்கப்பட்டது ஒரு சான்று. இதை விசாரிக்க சென்ற, தன்னார்வ குழுவை சேர்ந்தவரும் தாக்கப்பட்டார். இதற்கு, ராணுவம் இப்போக்கிற்கு, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகள், கடும் கண்டனத்தை தெரிவித்தன. இதற்கிடையே, இலங்கையில் வெளியாகும், 'உதயன்' என்ற தமிழ் நாளிதழைப் போல, போலியான ஒரு இதழை வெளியிட்டு, அதில், ஆனந்தி மற்றும் டி.என்.ஏ., வேட்பாளர்கள், ஆளும் கட்சிக்கு தாவிவிட்டனர் என, செய்தி வெளியானது.இதை, உள்ளூர் 'டிவி' சேனலும் ஒளிபரப்பியது. 'உதயன்' பத்திரிகை உரிமையாளர், `உதயன்' நாளிதழ் போல், போலியான ஒன்றை வெளியிட்டுள்ளனர் என, அறிக்கையும் வெளியிட்டார். இப்படி, மக்கள் மத்தியில் எதிர்க்கட்சி வேட்பாளர் குறித்த குழப்பங்களை ஏற்படுத்தினர்.\nஓட்டு பதிவு சுதந்திரமாக நடந்ததா\nவட மாகாணத்தில் ராணுவம் இருந்தாலும், ஓட்டு சாவடிகளில் அவர்கள் இல்லை. ஓட்டு சாவடியில், சுதந்திரமாக ஓட்டளிக்க முடிந்தது.போரினால் வெளியேற்றப்பட்ட, 14 ஆயிரம் பேர், முகாம்களில் பல ஆண்டுகளாக உள்ளனர். இவர்களின், ஓட்டுகள் சொந்த ஊரில் உள்ளன. ஓட்டளிக்க, 20 முதல், 25 கி.மீட்டர் துாரம் செல்ல வேண்டும். பஸ் செலவு 100 ரூபாய் ஆகும்.முகாமில் உள்ளவர்களுக்கு, வசதியில்லாத நிலையில், இவர்களால், ஓட்டளிக்க போக முடியுமா என்ற கேள்வியை, இலங்கை தேர்தல் ஆணையத்தில் எழுப்பினோம். இதைத் தொடர்ந்து, முகாமிலிருந்து ஓட்டு சாவடிகளுக்கு செல்ல, இலவச பஸ்களை இயக்க ஒப்புக்கொண்டு, அதே போல், தேர்தல் நாளன்று, பஸ்களை இயக்கினர்.இருந்தாலும், 14 ஆயிரம் வாக்காளர்களில், 26 சதவீதம் பேர் தான் ஓட்டளித்தனர்.\nஎங்கள் குழுவில் இருந்த 20 பேரில், 19 பேர், வட மாகாணத் தேர்தலை மட்டுமே கண்காணித் தோம். பாகிஸ்தானை சேர்ந்தவர் மட்டும் மத்திய மாகாண தேர்தலை பார்வையிட சென்றுவிட்டார். வட மாகாணத்தில் தான் தேர்தல் நிலவரம் பதற்றமாக இருந்தது.தமிழர்கள் முழுமையாக ஓட்டளிக்க முடியுமா என்ற சந்தேகம் நிலவியது. இதனால், வட மாகாணத்தை நாங்கள் முழுமையாக கண்காணித்தோம். சுதந்திரமாக அனைத்து பகுதிகளிலும் செல்ல அனுமதிக்கப்பட்டோம்.இலங்கை தேர்தல் விதிமுறைகளில், ஓட்டு சாவடியில் வேட்பாளரின் ஏஜன்ட்கள் இருப்பது போல், தன்னார்வ அமைப்பின்,பிரதிநிதிகளும் இருக்க அனுமதி உண்டு. இவர்களும், அனைத்து ஓட்டு சாவடிகளை கண்காணிக்கும் பணியை செய���தனர். இவர்கள் மூலம், பல இடங்களில், ராணுவத்தினர் அத்துமீறி, ஆளும்கட்சி வேட்பாளருக்கு ஓட்டளிக்க வேண்டும் என, தமிழர்களை மிரட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. சில இடங்களில், வாகனங்களில் ஆட்களை ஏற்றி வந்ததும் தெரியவந்தது.மேலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, ஆளும் கட்சியைச் சேர்ந்தவர், 24 ஆயிரம் ரூபாய் எடுத்து செல்லப்பட்டதும் தடுக்கப்பட்டது.\nதமிழர்களின் மன நிலை எப்படிஇருந்தது\nபல இடங்களில் தமிழர்களை சந்தித்து, தேர்தல் பற்றிய விவரங்களை கேட்டோம். பலர், தேர்தல் மூலம், நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தனர். தேர்தல் தொடர்பில்லாத, சில கோரிக்கைகளை கூறினர். ஆனால், அதுகுறித்து நாங்கள் எதுவும் செய்ய முடியாது என, கூறினோம். பொதுவாக, இழந்த நிலத்தை மீட்டு, மீண்டும் குடியேற வேண்டும் என்ற எண்ணம், தமிழர்களிடம் ஓங்கி நிற்கிறது. தனி நாடு போன்ற பேச்சு, தமிழர்களிடம் தென்படவில்லை.\nஉங்கள் குழு பரிந்துரைகள் ஏதாவது அளிக்குமா\nபோர் முடிந்த நிலையில், நடக்கும் ஒரு தேர்தலை, நியாயமாகத் தான் நடத்தினோம் என, வெளியுலகிற்கு காட்ட இலங்கை அரசு தரப்பு விரும்பியது. அதனால், வெளிநாட்டு பிரதிநிதிகளை, பார்வையாளர்களாக வைத்து தேர்தலை நடத்த முன்வந்தனர்.அந்த அடிப்படையிலேயே, எங்கள் குழு அங்கு சென்றது. இருந்தாலும், தேர்தல் நடைமுறைகளில் உள்ள குறைபாடுகள், அதை நிவர்த்தி செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்த பரிந்துரைகளை, தெற்காசிய நாடுகளின் தேர்தல் மேலாண்மை அமைப்பிடம் அளிப்போம்.இவ்வாறு, அவர் கூறினார்.\n (1) புதுவை மெரினா பீச் (1) பொக்கிஷம் (1) மணிரத்னம் (1) மலட்டு நிலம் (1) ராஜசுலோசனா (1) வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் (1) வாஞ்சிநாதன் (1)\nதங்கள் வருகைக்கு நன்றி. நண்பர்களிடம் சொல்லுங்கள்........\nதினமலர்: இலங்கை மாகாண தேர்தல் பற்றி கோபால்சாமி சிற...\nபரோட்டா மனிதர்கள் சாப்பிட்டா நீரிழிவு நோய் வருமாமி...\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nமாலை மலர் | மாநிலச்செய்திகள்\nமாலை மலர் | புதுச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/06/11/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1375996", "date_download": "2019-04-23T12:26:12Z", "digest": "sha1:ACGNUF5RYOYIJY6F5CBG2DAAEYCPQZVR", "length": 11113, "nlines": 124, "source_domain": "ta.radiovaticana.va", "title": "அயர்லாந்து திருத்தூதுப்பயண விவரங்கள் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ பயணங்கள்\nஅயர்லாந்து குடும்பத்தினருடன் திருத்தந்தை பிரான்சிஸ் - AP\nஜூன்,11,2018. வருகிற ஆகஸ்ட் 25, 26 ஆகிய இரு நாள்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அயர்லாந்து நாட்டுத் தலைநகர் டப்ளின் நகருக்கு மேற்கொள்ளும் திருத்தூதுப்பயணம் பற்றிய விவரங்களை, இத்திங்களன்று வெளியிட்டுள்ளது திருப்பீடம்.\nடப்ளினில் நடைபெறவிருக்கும் உலக குடும்பங்கள் சந்திப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்கென, வருகிற ஆகஸ்ட் 25ம் தேதி காலை 8.15 மணிக்கு, உரோம் Fiumicino பன்னாட்டு விமானநிலையத்திலிருந்து டப்ளின் நகருக்குப் புறப்படும் திருத்தந்தை, அன்று காலை 10.30 மணிக்கு டப்ளின் சென்று சேர்வார்.\nடப்ளின் பன்னாட்டு விமானநிலையத்திலிருந்து அயர்லாந்து அரசுத்தலைவர் இல்லம் செல்லும் திருத்தந்தை, அதிகாரப்பூர்வ வரவேற்பைப் பெற்றபின், அரசுத்தலைவரை மரியாதையின்பேரில் சந்திப்பார். 12.10 மணிக்கு டப்ளின் அரண்மனையில், அரசு, தூதரக மற்றும் பொதுமக்கள் தலைவர்களைச் சந்தித்து உரையாற்றுதல், மாலை 3.30 மணிக்கு டப்ளின் அன்னை மரியா பேராலயம் செல்தல், மாலை 4.30 மணிக்கு வீடற்ற குடும்பங்களை வரவேற்கும் மையத்தைப் பார்வையிடல், இரவு 7.45 மணிக்கு, Croke பூங்கா அரங்கத்தில் குடும்பங்கள் விழாவில் கலந்துகொள்ளல் ஆகியவை, திருத்தந்தையின் முதல் நாள் நிகழ்வுகளாகும்.\nஆகஸ்ட் 26ம் தேதி ஞாயிறன்று, காலை 8.40 மணிக்கு Knock நகருக்குப் புறப்படும் திருத்தந்தை, 9.45 மணிக்கு Knock அன்னை மரியா திருத்தலத்தில் செபிப்பார். பின்னர் மீண்டும் டப்ளின் சென்று, மாலை 3 மணிக்கு Phoenix பூங்காவில் உலக குடும்ப மாநாடு நிறைவு திருப்பலியை நிறைவேற்றுவார். பின்னர் அயர்லாந்து ஆயர்களைச் சந்திக்கும் திருத்தந்தை, ஆக்ஸ்ட் 26, ஞாயிறு மாலை 6.45 மணிக்கு டப்ளின் நகரிலிருந்து உரோம் நகருக்குப் புறப்பட்டு, அன்று இரவு 11 மணிக்கு, உரோம் Ciampino விமான நிலையம் வந்து சேர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 1979ம் ஆண்டில் அயர்லாந்து நாட்டில் திருத்தூதுப்பயணம் மேற்கொண்ட பின்னர், 2018ம் ஆண்டு ஆகஸ்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டில் திருத்தூதுப்பயணம��� மேற்கொள்கிறார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n9வது உலக குடும்பங்கள் மாநாடு\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nதிருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு\nகர்தினால் Jean-Louis Tauran அவர்களின் அடக்கத் திருப்பலி\nஉலக குடும்பங்கள் மாநாட்டில் பங்கேற்க மக்களின் ஆர்வம்\nபாரி ஒரு நாள் திருப்பயணம் பற்றி கர்தினால் சாந்த்ரி\nஅருள்கொடைகளைப் பெறுவது, பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கே\nமங்களூரு மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பால் சல்தான்ஹா\nகர்தினால் Krajewski ஏழைகளுக்கு அளித்த விருந்தில் திருத்தந்தை\nகிறிஸ்துவின் திருஇரத்தக் குழுமம் கனிவுப் புரட்சிக்குச் சேவை\nதிருத்தந்தை, பொலிவிய அரசுத்தலைவர் Evo Morales சந்திப்பு\nபாரி நகர் சந்திப்பைக் குறித்து கர்தினால் சாந்த்ரியின் பேட்டி\nஉலக குடும்பங்கள் மாநாட்டில் பங்கேற்க மக்களின் ஆர்வம்\nபானமா உலக இளையோர் நிகழ்வில் திருத்தந்தை\nமத்திய கிழக்கின் பெருந்துயர்களில் மௌனம் காப்பதற்கு கண்டனம்\nபாரி கடற்கரையில் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாடு\nகிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பயணம் : பாரி நகரில் திருத்தந்தை\nபாரி செபவழிபாட்டின் இறுதியில் திருத்தந்தையின் உரை\nசெப்.22-25ல் பால்டிக் நாடுகளில் திருத்தந்தை பிரான்சிஸ்\nபாரி ஒரு நாள் திருப்பயணம் பற்றி கர்தினால் சாந்த்ரி\nசெப்டம்பர் 22,23, லித்துவேனியாவில் திருத்தூதுப்பயணம்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/101-world-politics/175222-2019-01-17-09-48-46.html", "date_download": "2019-04-23T12:03:28Z", "digest": "sha1:GZRY6K4ICWLKV3QB7Q32HVYWDVXA6EPH", "length": 11551, "nlines": 60, "source_domain": "viduthalai.in", "title": "சிரியாவில் குர்துகளை தாக்கினால் பொருளாதார பேரழிவு ஏற்படும் துருக்கிக்கு டிரம்ப் எச்சரிக்கை", "raw_content": "\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபா.ம.க.வும் - இந்து முன்னணியும் கூட்டணியா » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு\nசெவ்வாய், 23 ஏப்ரல் 2019\nசிரியாவில் குர்துகளை தாக்கினால் பொருளாதார பேரழிவு ஏற்படும் துருக்கிக்கு டிரம்ப் எச்சரிக்கை\nவியாழன், 17 ஜனவரி 2019 14:32\nவாசிங்டன், ஜன.17 சிரியாவில் குர்து படைகள் மீது துருக்கி தாக்குதல் நடத்தினால் அந்த நாடு மிகப்பெரிய பொருளாதார பேரழிவை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுட்டுரை செய்தியில் தெரிவித்துள்ளதாவது:\nசிரியாவில் உள்ள குர்து படைகளுக்கு எதிராக துருக்கி தாக்குதல் நடத்தினால் அந்த நாடு கடுமையான பொருளாதார பேரழிவை சந்திக்கும். அவர்களை பாதுகாக்க 20 மைல் சுற்றளவு��்கு பாதுகாப்பு மண்டலம் உருவாக்கப்படும். அதே நேரத்தில், குர்துகளும் துருக்கியின் ஆத்திரத்தை தூண்டும் வகையில் நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளக்கூடாது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nகடந்த 2014-ஆம் ஆண்டில், அதுவரை மிக பிரபலம் அடையாத அய்.எஸ். பயங்கரவாதிகள் சிரியாவிலும், ஈராக்கிலும் கணிசமான இடங்களை அதிரடியாகக் கைப்பற்றினர். அவர்களது அதிவேக முன்னேற்றத்தாலும், கொடூரமான போர் முறையாலும் நிலைகுலைந்த சிரியா ராணுவமும், கிளர்ச்சியா ளர்களும் பின்வாங்கினர். இதையடுத்து அய்.எஸ். பயங்கர வாதிகளின் பலம் அதிகரித்தது.\nஇந்த நிலையில் அமெரிக்கக் கூட்டுப் படைகளின் உதவியுடன் சிரியாவிலுள்ள குர்து மற்றும் கிளர்ச்சிப் படையிரும், ரஷ்யாவின் உதவியுடன் சிரியா ராணுவமும் மேற்கொண்டு வந்த தீவிர நடவடிக்கைகளால் அய்.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்த 95 சதவீத பகுதிகள் மீட்கப்பட்டன. அய்.எஸ்.ஸுக்கு எதிராக சண்டையிட்டு வரும் குர்துகள் மற்றும் கிளர்ச்சிப் படையினருக்கு ஆதரவாக அங்கு 2,000 அமெரிக்க வீரர்கள் பணியாற்றி வந்தனர்.\nஇந்த நிலையில், சிரியாவில் அய்.எஸ்.ஸை ஒழிக்கும் நோக்கம் நிறைவேறிவிட்டதால், அங்கிருக்கும் வீரர்கள் அனைவரையும் திரும்ப அழைக்கப் போவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் அறிவித்தார். இப்போது அங்கிருந்து அமெரிக்கப் படையினர் வெளியேறுவது, குர்துப் படையினரை நிர்க்கதியாக தவிக்கவிட்டு செல்வதற்கு சமம் என்று பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்தன.\nசிரியாவிலிருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகு, குர்துப் படையினரை துருக்கி ராணுவம் வேட்டையாடும். அங்கு ஒரு ரத்தக் களறியான புதிய யுத்தம் ஆரம்பம் ஆகும் என்று குர்து விவகாரங்களில் தேர்ச்சி பெற்ற அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில்தான், துருக்கிக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.\nதுருக்கி அதுபோன்ற தாக்குதல்களை தொடுக்கும்பட்சத்தில் அமெரிக்க அந்த நாட்டின் மீது மிகப்பெரிய பொருளாதார தடைகளை அமல்படுத்த தயாராக உள்ளது என்பதை டிரம்ப்பின் இந்த அறிவிப்பு எடுத்துக் காட்டுவதாக உள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=645", "date_download": "2019-04-23T12:11:23Z", "digest": "sha1:A2OWZ6OFWSCAU5DFK4JE7V5PHBAWLZQX", "length": 12182, "nlines": 1071, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் தகவல்களை சேகரிக்க ஆங்கிலத்தில் படிவங்கள்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் தகவல்களை சேகரிப்பதற்காக வடக்கு, கிழக்கில் விண்ணப்படிவங்கள் தேசிய ஒருமைப்பாடு மற்றும் ...\nமட்டக்களப்பு - புதூர் பகுதியில் வசித்த இரு சிறுவர்களை காணவில்லை\nமட்டக்களப்பு - புதூர் என்னும் இடத்தில் வசித்து வந்த இரு சிறுவர்கள் காணமல்போயுள்ளதாக மட்டக்களப்பு பெண்கள் சிறுவர் பிரிவு பொ...\nபெப்ரவரி 10 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல்\nஎதிர்வரும் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படுமென சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் தலைவ...\nமுல்லை மாவட்டத்தில் ஒரு வித காய்ச்சலினால் 20 நாட்களில் 9 ​பேர் பலி\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் பரவிவரும் இனங்காணப்படாத காய்ச்சலினால் 20 நாட்களில் 9 ​பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்ப...\nபிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை மரநாய் கடித்தது\nவைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலம் ஒன்றை மரநாய் கடித்து சேதப்படுத்திய சம்பவம் ஒன்று சிலாபம் வைத்தியசா...\n248 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான வேட்­பு­மனுத் தாக்கல் இன்று ஆரம்­ப­ம்\nஉள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் விவ­கா­ரத்தில் எஞ்­சி­யுள்ள 248 உள்­ளூ­ராட்சி மன்­...\nநான்கு மணி நேர நடவடிக்கையில் 1874 பேர் கைது\nஅனைத்து பொலிஸ் நிலை­யங்­க­ளையும் ஒன்­றி­ணைத்து நாட­ளா­விய ரீதியில் முன்­னெ­...\nஎமது வெற்றி 2020 ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றத்தை தீர்­மா­னிக்கும் - ஜே.வி.பி\n“ உள்­ளூ­ராட்சி சபையின் எமது வெற்றி 2020 ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றத்தை தீர்­மா­னிக்கும்...\nஇன்று தீர்வு இல்லையெனில் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படும்- மின்சார சபை ஊழியர் சங்கம்\nஇலங்கை மின்சார சபை ஊழியர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு இன்று 18ம் திகதிக்குள் அரசாங்கம் தீர்வொன்றை வழங்கா...\nதேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பிலான 6 முறைப்பாடுகள் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளன\nநேற்று வரையில் உள்ளுராட்சி சபைத் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பிலான 6 முறைப்பாடுகள் பொலிஸ் தலைமையகத்தின் முறைப்பா...\nமுன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் ஆயுதங்களுடன் கைது\nதுப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் வசம் இருந்து ...\nவளங்களை முறைகேடாக பயன்படுத்தும் அதிபர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவர் - இராதாகிருஷ்ணன்\n“பாடசாலைகளுக்கு வழங்கப்படும், வளங்களை மலையக பாடசாலைகளைச் சேர்ந்த ஒருசில அதிபர்கள் முறைக்கேடாகப் பயன்படுத்துவதாக ...\nவிசுவமடுவில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் கைது\nவிசுவமடு அதிசய விநாயகர் கோவில் வீதி பகுதியில் கிளிநொச்சியில் இருந்து வந்த மூவர் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந...\nஐந்து இலட்சம் வாக்களர்களுக்கு தேசிய அடையாள அட்டை இல்லை - ஆட்பதிவு திணைக்களம்\nதேசிய அடையாள அட்டை இல்லாமல் ஐந்து இலட்சம் பேர் இலங்கையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று இலட்ச...\nஅரசாங்கத்தை குற்றம் சொல்ல நான் தயாராக இல்லை - டக்ளஸ்\nஅரசாங்கத்தை எல்லாவற்றிற்கும் குற்றம் சொல்ல நான் தயாராக இல்லை. தமிழ் தலைமைகள் ஒழுங்காக இருந்தால் எல்லாம் நல்லபடி நடக்க...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/kamal-4.html", "date_download": "2019-04-23T12:37:28Z", "digest": "sha1:TWEY5QALZZEO5AD4HJ57ABC4RVGLSFPZ", "length": 24857, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கமலை இயக்கும் பேரரசு வேட்டையாடு விளையாடு படத்தை முடித்துவிட்ட கமல் அடுத்ததாக தசாவதாரம் படத்தில் தீவிரமாகிவிட்டார்.10 வேடங்கள் கொண்ட இந்தப் படத்தை எடுத்து முடிக்க நாளாகும் என்பதால் அதை திட்டமிட்டபடி தீபாவளிக்குரிலீஸ் செய்வது கஷ்டம் என்கிறார்கள். இத்தனைக்கும் படத்தை சூப்பர் பாஸ்ட் டைரக்டரானகே.எஸ்.ரவிக்குமார் தான் டைரக்ட் செய்யப் போகிறார்.ஒல்லி, குண்டு, பெரியவர், இளைஞர், உடல் ஊனமுற்றவர் என பல்வேறு ரோல்களில் இதில் நடிக்கவுள்ளார்கமல். ஒவ்வொரு கேரக்டருக்கும் மேக்-அப் போடவே பல மணி நேரம் பிடிக்குமாம். இதனால் படத்தை அதிவேகத்தில் எடுத்தால் குவாலிட்டி போய்விடும் எனக் கருதும் கமல், அவரசப்படாமல் அதை நகர்த்திச் செல்லதிட்டமிட்டிருக்கிறாராம். இதனால் வேட்டையாடு விளையாடுக்கும் தசாவதாரத்துக்கும் இடையில் நீண்ட கேப் விழுவதைத் தடுக்க நடுவில்ஒரு படம் பண்ணும் முடிவில் இருக்கிறாராம் கமல். அந்தப் படத்தை இயக்குனர் பேரரசு டைரக்ட் செய்யலாம்என்கிறார்கள்.திருப்பாச்சி, சிவகாசி என விஜய்யை வைத்து அதிரடி படங்கள் தந்த பேரரசு இப்போது அஜீத்தை வைத்துதிருப்பதியை இயக்கி வெளியிட்டுள்ளார்.கமர்சியலாகவும் இருக்க வேண்டும், அதே நேரத்தில் தனது நடிப்புக்கும் தீனி போடும் வகையில் இருக்கவேண்டும் என்ற திட்டத்துடன் பேரரசுவிடம் நல்ல கதையை உருவாக்கச் சொல்லியிருக்கிறாராம் கமல். ஆனால், பேரரசு என்றாலே பாட்டு, பைட்டு, அக்கா-அம்மா செண்டிமென்ட் ஆச்சே.. இதெல்லாம் கமலுக்குசரிப்படாதே என்றும் கோடம்பாக்கத்தில் முனுமுனுக்கிறார்கள்.அது போகட்டும்.. எஸ்.ஜே.சூர்யா, சேரன் வரிசையில் இயக்குனர் பேரரசுவுக்கே நடிக்க ஆசை வந்துவிட்டதாம்.நாட்டரசன் கோட்டை என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி அதில் நடிக்கவும் போகிறாராம் பேரரசு. அவருக்குசொந்த ஊரும் நாட்டரசன் கோட்டை தான்.நாட்டரசன் கோட்டையார் இம்சை அரசனாகாமல் இருந்தால் சரி..கொசுறு: ஆழ்வார்பேட்டை ஆண்டவா என்று தனது ரசிகர்களால் வர்ணிக்கப்படும் கமல் ஈஸ்ட் கோஸ்ட்சாலையில் நீலாங்கரையில் ஒரு மாபெரும் பங்களாவைப் பிடித்து அதில் குடியேறிவிட்டார். சரி வீட்டைக் கட்டிக் கொண்டு போய்விட்டாரோ என்று பார்த்தால்.. அது வாடகை வீடாம்.அது சரி சம்பாதிக்கிறதையெல்லாம் சினிமாவிலேயே போடுற வித்தியாச மனிதராச்சே கமல்.கொசுறு கொசுறு:கமலை வைத்து வேட்டையாடு விளையாடு படத்தைத் தயாரித்த செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணனும்டைரக்ட் செய்த இயக்குனர் கெளதமும் மீண்டும் இணைகிறார்களாம். விஜய் அல்லது விக்ரமை வைத்து அந்தப்படம் உருவாகுமாம். | Perarasu to direct Kamal - Tamil Filmibeat", "raw_content": "\nகாஞ்சனா 3.. மீண்டும் பேரைக் கெடுத்துக் கொண்ட ஓவியா\n4 தொகுதி வேட்பாளர்கள் யார்.. அதிமுக தொடர் மெளனம்.. என்ன நடக்கிறது\nஜாவா பைக்கை தலை மேல் வைத்து கொண்டாடியவர்களுக்கு கிடைத்த பரிசு இதுதான்... அதிர்ச்சி தகவல்...\nகாமசூத்ரா 3டி பட நடிகை சாய்ரா கான் இளம் வயதில் மாரடைப்பால் மரணம்\nகஜினி 18 முறை படை எடுத்தது தெரியும்..ஆனால் 17 முறை அவரை தடுத்தது யார்\nவிமானி அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது எப்படி\nநிச்சயமா சொல்றேன்.. மற்ற அணிகளுக்கு தோனி தான் சிம்ம சொப்பனம்.. புகழும் அந்த முன்னாள் வீரர்\nதாமதமாகும் ரயில்வே திட்டங்களால் அதிகர��க்கும் செலவுகள்.. ரூ.2.21 லட்சம் கோடி அதிகரிப்பு\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nகமலை இயக்கும் பேரரசு வேட்டையாடு விளையாடு படத்தை முடித்துவிட்ட கமல் அடுத்ததாக தசாவதாரம் படத்தில் தீவிரமாகிவிட்டார்.10 வேடங்கள் கொண்ட இந்தப் படத்தை எடுத்து முடிக்க நாளாகும் என்பதால் அதை திட்டமிட்டபடி தீபாவளிக்குரிலீஸ் செய்வது கஷ்டம் என்கிறார்கள். இத்தனைக்கும் படத்தை சூப்பர் பாஸ்ட் டைரக்டரானகே.எஸ்.ரவிக்குமார் தான் டைரக்ட் செய்யப் போகிறார்.ஒல்லி, குண்டு, பெரியவர், இளைஞர், உடல் ஊனமுற்றவர் என பல்வேறு ரோல்களில் இதில் நடிக்கவுள்ளார்கமல். ஒவ்வொரு கேரக்டருக்கும் மேக்-அப் போடவே பல மணி நேரம் பிடிக்குமாம். இதனால் படத்தை அதிவேகத்தில் எடுத்தால் குவாலிட்டி போய்விடும் எனக் கருதும் கமல், அவரசப்படாமல் அதை நகர்த்திச் செல்லதிட்டமிட்டிருக்கிறாராம். இதனால் வேட்டையாடு விளையாடுக்கும் தசாவதாரத்துக்கும் இடையில் நீண்ட கேப் விழுவதைத் தடுக்க நடுவில்ஒரு படம் பண்ணும் முடிவில் இருக்கிறாராம் கமல். அந்தப் படத்தை இயக்குனர் பேரரசு டைரக்ட் செய்யலாம்என்கிறார்கள்.திருப்பாச்சி, சிவகாசி என விஜய்யை வைத்து அதிரடி படங்கள் தந்த பேரரசு இப்போது அஜீத்தை வைத்துதிருப்பதியை இயக்கி வெளியிட்டுள்ளார்.கமர்சியலாகவும் இருக்க வேண்டும், அதே நேரத்தில் தனது நடிப்புக்கும் தீனி போடும் வகையில் இருக்கவேண்டும் என்ற திட்டத்துடன் பேரரசுவிடம் நல்ல கதையை உருவாக்கச் சொல்லியிருக்கிறாராம் கமல். ஆனால், பேரரசு என்றாலே பாட்டு, பைட்டு, அக்கா-அம்மா செண்டிமென்ட் ஆச்சே.. இதெல்லாம் கமலுக்குசரிப்படாதே என்றும் கோடம்பாக்கத்தில் முனுமுனுக்கிறார்கள்.அது போகட்டும்.. எஸ்.ஜே.சூர்யா, சேரன் வரிசையில் இயக்குனர் பேரரசுவுக்கே நடிக்க ஆசை வந்துவிட்டதாம்.நாட்டரசன் கோட்டை என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி அதில் நடிக்கவும் போகிறாராம் பேரரசு. அவருக்குசொந்த ஊரும் நாட்டரசன் கோட்டை தான்.நாட்டரசன் கோட்டையார் இம்சை அரசனாகாமல் இருந்தால் சரி..கொசுறு: ஆழ்வார்பேட்டை ஆண்டவா என்று தனது ரசிகர்களால் வர்ணிக்கப்படும் கமல் ஈஸ்ட் கோஸ்ட்சாலையில் நீலாங்கரையில் ஒரு மாபெரும் பங்களாவைப் பிடித்து அதில் குடியேறிவிட்டார். சரி வீட்டைக் கட்டிக் கொண்டு போய்விட்டாரோ என்று பார்த்தால்.. அது வாடகை வீடாம்.அது சரி சம்பாதிக்கிறதையெல்லாம் சினிமாவிலேயே போடுற வித்தியாச மனிதராச்சே கமல்.கொசுறு கொசுறு:கமலை வைத்து வேட்டையாடு விளையாடு படத்தைத் தயாரித்த செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணனும்டைரக்ட் செய்த இயக்குனர் கெளதமும் மீண்டும் இணைகிறார்களாம். விஜய் அல்லது விக்ரமை வைத்து அந்தப்படம் உருவாகுமாம்.\nவேட்டையாடு விளையாடு படத்தை முடித்துவிட்ட கமல் அடுத்ததாக தசாவதாரம் படத்தில் தீவிரமாகிவிட்டார்.\n10 வேடங்கள் கொண்ட இந்தப் படத்தை எடுத்து முடிக்க நாளாகும் என்பதால் அதை திட்டமிட்டபடி தீபாவளிக்குரிலீஸ் செய்வது கஷ்டம் என்கிறார்கள். இத்தனைக்கும் படத்தை சூப்பர் பாஸ்ட் டைரக்டரானகே.எஸ்.ரவிக்குமார் தான் டைரக்ட் செய்யப் போகிறார்.\nஒல்லி, குண்டு, பெரியவர், இளைஞர், உடல் ஊனமுற்றவர் என பல்வேறு ரோல்களில் இதில் நடிக்கவுள்ளார்கமல். ஒவ்வொரு கேரக்டருக்கும் மேக்-அப் போடவே பல மணி நேரம் பிடிக்குமாம். இதனால் படத்தை அதிவேகத்தில் எடுத்தால் குவாலிட்டி போய்விடும் எனக் கருதும் கமல், அவரசப்படாமல் அதை நகர்த்திச் செல்லதிட்டமிட்டிருக்கிறாராம்.\nஇதனால் வேட்டையாடு விளையாடுக்கும் தசாவதாரத்துக்கும் இடையில் நீண்ட கேப் விழுவதைத் தடுக்க நடுவில்ஒரு படம் பண்ணும் முடிவில் இருக்கிறாராம் கமல். அந்தப் படத்தை இயக்குனர் பேரரசு டைரக்ட் செய்யலாம்என்கிறார்கள்.\nதிருப்பாச்சி, சிவகாசி என விஜய்யை வைத்து அதிரடி படங்கள் தந்த பேரரசு இப்போது அஜீத்தை வைத்துதிருப்பதியை இயக்கி வெளியிட்டுள்ளார்.\nகமர்சியலாகவும் இருக்க வேண்டும், அதே நேரத்தில் தனது நடிப்புக்கும் தீனி போடும் வகையில் இருக்கவேண்டும் என்ற திட்டத்துடன் பேரரசுவிடம் நல்ல கதையை உருவாக்கச் சொல்லியிருக்கிறாராம் கமல்.\nஆனால், பேரரசு என்றாலே பாட்டு, பைட்டு, அக்கா-அம்மா செண்டிமென்ட் ஆச்சே.. இதெல்லாம் கமலுக்குசரிப்படாதே என்றும் கோடம்பாக்கத்தில் முனுமுனுக்கிறார்கள்.\nஅது போகட்டும்.. எஸ்.ஜே.சூர்யா, சேரன் வரிசையில் இயக்குனர் பேரரசுவுக்கே நடிக்க ஆசை வந்துவிட்டதாம்.\nநாட்டரசன் கோட்டை என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி அதில் நடிக்கவும் போகிறாராம் பேரரசு. அவருக்குசொந்த ஊரும் நாட்டரசன் கோட்டை தான்.\nநாட்டரசன் கோட்டையார் இம்சை அரசனாகாமல் இருந்தால் சரி..\nகொசுறு: ஆழ்வார்பேட்டை ஆண்டவா என்று தனது ரசிகர்களால் வர்ணிக்கப்படும் கமல் ஈஸ்ட் கோஸ்ட்சாலையில் நீலாங்கரையில் ஒரு மாபெரும் பங்களாவைப் பிடித்து அதில் குடியேறிவிட்டார்.\nசரி வீட்டைக் கட்டிக் கொண்டு போய்விட்டாரோ என்று பார்த்தால்.. அது வாடகை வீடாம்.\nஅது சரி சம்பாதிக்கிறதையெல்லாம் சினிமாவிலேயே போடுற வித்தியாச மனிதராச்சே கமல்.\nகமலை வைத்து வேட்டையாடு விளையாடு படத்தைத் தயாரித்த செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணனும்டைரக்ட் செய்த இயக்குனர் கெளதமும் மீண்டும் இணைகிறார்களாம். விஜய் அல்லது விக்ரமை வைத்து அந்தப்படம் உருவாகுமாம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகொழும்பு ஹோட்டலில் குண்டுவெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nஹோட்டலுக்கு ரூ. 3.4 லட்சம் ஹேண்ட்பேக் எடுத்துச் சென்ற பிரபல ஹீரோவின் மனைவி\nப்பா.. என்னா பாராட்டு.. இதை சத்தியமா ஹரீஷ் கல்யாண் எதிர்பார்க்கவே இல்லையாம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/01/29/air-india-puts-its-dreamliner-planes-for-sale-000573.html", "date_download": "2019-04-23T11:51:20Z", "digest": "sha1:GTCHQYMWWDQ4GMHDGJ36C6CPRD5FPYE4", "length": 17744, "nlines": 190, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வாங்கியதிலிருந்தே பிரச்சனை: ட்ரீம்லைனர் விமானங்களை விற்கும் ஏர் இந்தியா | Air India puts its Dreamliner planes for sale, leaseback; invites bids | வாங்கியதிலிருந்தே பிரச்சனை: ட்ரீம்லைனர்களை விற்கும் ஏர் இந்தியா - Tamil Goodreturns", "raw_content": "\n» வாங்கியதிலிருந்தே பிரச்சனை: ட்ரீம்லைனர் விமானங்களை விற்கும் ஏர் இந்தியா\nவாங்கியதிலிருந்தே பிரச்சனை: ட்ரீம்லைனர் விமானங்களை விற்கும் ஏர் இந்தியா\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nகடன் பிரச்சினையில் சிக்கிய ஜெட் ஏர்வேஸ் : மார்ச்சில் விமான பயணிகளின் எண்ணிக்கை சரிவடைய காரணம்\nஒழுங்கீனமான விமான சேவை நிறுவனங்களில் Air India முதலிடம்..\nJet airways-க்கு கடன் கொடுத்து பயண் இல்லை.. Air India வாங்கிக் கொள்ளட்டுமே..\nடெல்லி: போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானங்களை வாங்கியதில் இருந��தே பிரச்சனையாக இருப்பதால் அவற்றை விற்க, லீசுக்கு விட ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது குறித்து விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்ரவரி முதல் வாரத்திற்குள் விண்ணபிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.\nபோயிங் 787 ரக விமானங்கள் திடீர் என்று தீப்பிடிக்கும் அபாயம் உள்ளதால் அவற்றை பயன்படுத்த வேண்டாம் என்று அமெரிக்கா அறிவித்தது. இந்நிலையில் ஏர் இந்தியா தன்னிடம் உள்ள 27 போயிங் 787-8 ரக விமானங்களை விற்கவும், லீசுக்கு விடவும் முடுவு செய்துள்ளனது. அவற்றை லீசுக்கு எடுக்க விரும்புவோர் வரும் பிப்ரவரி மாதம் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nபோயிங் விமானங்களை 12 ஆண்டுகளுக்கு லீசுக்கு விடவிருக்கிறது ஏர் இந்தியா. லீசுக்கு எடுப்பவர்கள் தேவைப்பட்டால் 12 ஆண்டுகளை விட அதிகமாக பயன்படுத்தவும் அது அனுமதிக்கும். லீசுக்கு விட்டால் வருமானமும் வரும், வரிவிலக்கும் கிடைக்கும் என்று நினைத்து ஏர் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது.\nஏர் இந்தியாவின் இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: air india dreamliner ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விற்பனை\nAir India puts its Dreamliner planes for sale, leaseback; invites bids | வாங்கியதிலிருந்தே பிரச்சனை: ட்ரீம்லைனர்களை விற்கும் ஏர் இந்தியா\nஎல் நினோ பாதிப்பில்லை... இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பருவமழை கை கொடுக்கும் - வானிலை மையம்\nஜி.எஸ்.டி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீடிப்பு..ஏப்ரல் 23 கடைசி\nJet airways-க்கு கடன் கொடுத்து பயண் இல்லை.. Air India வாங்கிக் கொள்ளட்டுமே..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2019-04-23T11:52:12Z", "digest": "sha1:TF5OUSHWTDIOK5NRDWQDTQN4W62UUR2J", "length": 11593, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "ஏழு கால்களும் இரண்டு உடம்புடன் பிறந்த அதிசய கன்று", "raw_content": "\nமுகப்பு News Local News ஏழு கால்களும் இரண்டு உடம்புடன் பிறந்த அதிசய கன்று\nஏழு கால்களும் இரண்டு உடம்புடன் பிறந்த அதிசய கன்று\nதிருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா நடுத்தீவு பகுதியில் ஒரு பசு விசித்திரமான கன்று ஒன்றை பிரசவித்துள்ளது.\nகிண்ணியா நடுத்தீவுப் பகுதியில் உள்ள நஜிம் முகமட் சுகைப் என்பவருக்குச் சொந்தமான பசுவே இவ்வாறு விசித்திரமான கன்றைப் பிரசவித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.\nஇந்தக் கன்றுக்கு ஏழு கால்களும் இரண்டு உடம்பும் காணப்படுகின்றது.\nஇதைப்பார்க்கும் போது இரண்டு கன்றுகளுக்கு ஒரு தலை இருப்பதைப் போல் காணப்படுகின்றது.\nஎனினும், இக்கன்று பிரசவித்து சுமார் ஒரு மணித்தியாலத்திற்குப் பின் இறந்து விட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.\nமஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் பரிதாப பலி\nகாதல் விவகாரத்தால் வந்த விணை- 21 வயதுடைய இளைஞன் பரிதாப பலி\nவைத்தியர்களின் அசமந்த போக்கினால் பிரசவத்தின் போது இரண்டு துண்டான குழந்தை\nஇவற்றை எல்லாம் நீரில் கலந்து குடித்து பாருங்கள்\nகாலையில் நீங்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் அல்லது மிதமான சூடுள்ள தண்ணீர் குடித்தால் அது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்து விடும். மேலும், உடலில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளவும்,...\nநாடளாவிய ரீதியில் இன்றும் பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்\nஇன்று (23) இரவு 9 மணி முதல் நாளை (24) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளதுடன் இலங்கையில் நிலவும்...\nஇலங்கையில் நடைபெற்ற கொடூர தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு\nஇலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை தாங்கள் தான் செய்ததாக IS அமைப்பு பொறுப்போற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. IS அமைப்பின் அமாக் செய்திச் சேவையின் ஊடாக இதனை தெரிவித்துள்ளதாக ரெய்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. Website...\nகிங்ஸ்பெரி ஹோட்டலை அண்மித்த பகுதியில் வெடி குண்டு மீட்பு\nநாட்டில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலை அண்மித்த பகுதியில் வெடி குண்டொன்றை படையினர் மீட்டுள்ளனர் இவ்வாறு மீட்கப்பட்ட வ‍ெடி குண்டை பாதுகாப்பாக செயலிழக்க செய்யும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளதுடன், அப்...\nதூக்கம் பற்றி நாம் அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்கள் இதோ\nதூக்கம் என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று. ஒருவருக்கு 6-8 மணி நேர தூக்கம்என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் ஆனால் சிலருக்கு இந்த குறிப்பிட்ட நேரத் தூக்கம் கிடைப்பதில்லை. பலர் அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு அதிகமாகவே...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nகொச்சிக்கடையில் வெடித்து சிதறிய வாகனம்- வீடியோ உள்ளே\nமட்டக்களப்பு தேவாலயத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் உண்மை காரணம் அம்பலம்- புகைப்படங்கள் உள்ளே\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பிரபலம்\nகொழும்பு குண்டு வெடிப்பில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nஃபர்தாவைத் தடை செய்ய விரைவில் தீர்மானம்\nகொழும்பு ஷங்ரி-லா நட்சத்திர விடுதியில் குண்டு தாக்குதல் நடத்தியவர் குறித்த தகவல் அம்பலம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=152939&cat=31", "date_download": "2019-04-23T13:03:24Z", "digest": "sha1:VIP2EZBV4Q333VQEZMJGMJNB3UVHQZMC", "length": 27230, "nlines": 615, "source_domain": "www.dinamalar.com", "title": "கருணாஸ் மீது சட்டம் பாயும் - உதயகுமார் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » கருணாஸ் மீது சட்டம் பாயும் - உதயகுமார் செப்டம்பர் 21,2018 00:00 IST\nஅரசியல் » கருணாஸ் மீது சட்டம் பாயும் - உதயகுமார் செப்டம்பர் 21,2018 00:00 IST\nஎம்எல்ஏ கருணாஸ் சட்டத்தை மதிக்காமல் மக்கள் பணியாற்றும் பிரதிநிதி என்பதை மறந்து பொது இடங்களில் இப்படி பேசி வருகிறார். யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் சமம் தான் சட்டம் தன் கடமையை செய்யும் என, அமைச்சர் உதயகுமார் மதுரையில் தெரிவித்தார்.\nஅதிகாரிகள் தான் மனுஷங்களா : மக்கள் டென்ஷன்\nஅமைச்சர் வேறு: விளக்கம் வேறு\nமலைவாழ் மக்கள் முற்றுகை போராட்டம்\nமக்கள் என்னை நம்புறாங்க: சிவகார்த்திகேயன்\nகர்ப்பிணிகளை காக்க வைத்த அமைச்சர்\nகொலையை அதிகரிக்கும் அமைச்சர் பேச்சு\nஜெயலலிதாவுக்கு இவ்வளவு தான் மரியாதையா\nஅதிமுகவுக்கு மக்கள் போட்ட பிச்சை\nஎச்.ராஜா மீது நடவடிக்கை எடுப்போம்\nதிமுகவினர் மீது கொலைமுயற்சி வழக்கு\nUAPA சட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை\nயானைகள் உலா : பீதியில் மக்கள்\nதரமில்லா பாலம் திருப்பூர் மக்கள் அதிருப்தி\nவிஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி\nஅமைச்சர் பதவி விலக திமுகவினர் போராட்டம்\nஆதார் ஒப்படைக்க வந்த கிராம மக்கள்\nஸ்டாலினுக்கு மனநிலை சரியில்ல : உதயகுமார்\nஅதிக இடங்களில் பா.ஜ.க., வெற்றி பெறும்: அமித்ஷா\nமீண்டும் கட்சி துவக்கினார் புதுச்சேரி மாஜி அமைச்சர்\nமனைவி கண் முன் கணவன் வெட்டிக் கொலை\nமாதம் 2 கோடி லஞ்சமா அமைச்சர் மறுக்கிறார்\nமாதம் 2 கோடி லஞ்சமா அமைச்சர் மறுக்கிறார்\nகாதலன் சாவு: நடிகை மீது சரமாரி புகார்\nசிலை மீது செருப்பு வைத்த வாலிபர் கைது\nதொழிலதிபர் மீது கொடூர தாக்குதல் சிசிடிவியால் அம்பலம்\nராகிங் புகார்: 3 பேர் மீது வழக்கு\nபஸ் மீது மோதிய வாலிபர்கள் உயிர்தப்பிய அதிசயம்\nபாலியல் புகார் பள்ளி முதல்வர் மீது கலெக்டர் அதிரடி\nபெண் மீது கொடூர தாக்கு தி.மு.க., பிரமுகர் கைது\nதாமிரபரணி புஷ்கர விழா அரசு பாராமுகம்: மக்கள் கோபம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபொம்மை பூ போடும் நிகழ்ச்சி\nசிவகார்த்திகேயன் ஓட்டு விவகாரம் அதிகாரி மீது நடவடிக்கை\nசிவகார்த்திகேயன் ஓட்டு விவகாரம் அதிகாரி மீது நடவடிக்கை\nராஜ ராஜ சோழன் சமாதி தொல்லியல் குழு ஆய்வு\nவாழை தோப்பை துவம்சம் செய்த காட்டு யானைகள்\nதிறன் வளர்ப்பில் தமிழகம் முன்னோடி\nகுழந்தை பலி உறவினர்கள் மறியல்\nஅரசனூரில் காற்று: வாழைகள் சேதம்\nகத்தார் ஓட்டத்தில், திருச்சி பெண் தங்கப்பதக்கம்\nபொன்பரப்பி கலவரம் பா.ம.க புகார்\nதிமுக புகார் அதிமுக பிரமுகர் தற்கொலை\nஅனுமதியில்லாத 2 ஐஸ்கிரீம் நிறுவனங்களுக்கு சீல்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபொன்பரப்பி கலவரம் பா.ம.க புகார்\nவெடி மருந்தை விட Voter ID.,க்கு சக்தி மோடி\nஉள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரணும்\nசிவகார்த்திகேயன் ஓட்டு விவகாரம் அதிகாரி மீது நடவடிக்கை\nசிவகார்த்திகேயன் ஓட்டு விவகாரம் அதிகாரி மீது நடவடிக்கை\nராஜ ராஜ சோழன் சமாதி தொல்லியல் குழு ஆய்வ��\nவாழை தோப்பை துவம்சம் செய்த காட்டு யானைகள்\nபெரம்பலூரிலும் தொடருது 'பொள்ளாச்சி' வன்முறை\nதிற்பரப்பு அருவியில் குவியும் பயணிகள்\nதிருப்பதி கோயிலில் 9,259 கிலோ தங்கம்\nஆமை வேகத்தில் 'பார்க்கிங்' பணி\nகுழந்தை பலி உறவினர்கள் மறியல்\nஆற்றில் மூழ்கி 6 பேர் பலி\nதிமுக புகார் அதிமுக பிரமுகர் தற்கொலை\nஅனுமதியில்லாத 2 ஐஸ்கிரீம் நிறுவனங்களுக்கு சீல்\nசிறுவன் ஜல சமாதி கலெக்டர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஅரசனூரில் காற்று: வாழைகள் சேதம்\nஇன்ஜினியரிங் மூளை : பாலிஹவுஸ் விவசாயம்\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nகத்தார் ஓட்டத்தில், திருச்சி பெண் தங்கப்பதக்கம்\nஎன்.ஜி.பி., கல்லூரியில் விளையாட்டு வீரர்கள் தேர்வு\nமாநில சிலம்பம் போட்டிக்கான தேர்வு\nகால்பந்து: ஒசூரை வீழ்த்திய கேரளா\nகோடைகால தடகள பயிற்சி முகாம்\nபொம்மை பூ போடும் நிகழ்ச்சி\nநவகிணறு மாதேஸ்வரன் கோயில் குண்டம் விழா\nகாஞ்சனா 4: விடாது பேய்...\nமுடிவில்லா புன்னகை இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/apr/17/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1738-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3134547.html", "date_download": "2019-04-23T12:41:55Z", "digest": "sha1:VPQ2LY4QHBWOAVV7IBJICFDWENKBDT2X", "length": 7056, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் 1,738 வாக்குச் சாவடிகள்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nமயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் 1,738 வாக்குச் சாவடிகள்\nBy DIN | Published on : 17th April 2019 01:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வாக்குப் பதிவுக்காக 1,738 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nநாகை மாவட்டத்துக்குள்பட்ட மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி, தஞ்சாவூர் மாவட்டத்துக்குள்பட்ட திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி.\nஇத்தொகுதியில் மொத்தம் 14,66,810 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்கள் - 7,27,720, பெண்கள் - 7,39,040. இதரர் - 50. மக்களவைத் தொகுதியின் வாக்குப் பதிவுக்காக மொத்தம் 1,738 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nசீர்காழி சட்டப்பேரவைத் தொகுதியில் 288 வாக்குச் சாவடிகளும், மயிலாடுதுறையில் 266 வாக்குச் சாவடிகளும், பூம்புகாரில் 306 வாக்குச் சாவடிகளும், திருவிடைமருதூரில் 291 வாக்குச் சாவடிகளும், கும்பகோணத்தில் 287 வாக்குச் சாவடிகளும், பாபநாசத்தில் 300 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/apr/17/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3134890.html", "date_download": "2019-04-23T12:05:03Z", "digest": "sha1:XLFMDF6QVTHEZUWGJQY5K6IBBCRTWIPS", "length": 6024, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "சேரன்மகாதேவியில் பி.எஸ்.பாண்டியன் வாக்கு சேகரிப்பு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nசேரன்ம���ாதேவியில் பி.எஸ்.பாண்டியன் வாக்கு சேகரிப்பு\nBy DIN | Published on : 17th April 2019 08:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் பி.எஸ்.பாண்டியன் சேரன்மகாதேவி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்தார்.\nசேரன்மகாதேவி, கங்கனான்குளம், கரிசல்பட்டி, கோவிந்தபேரி, புலவன்குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பி.எஸ்.பாண்டியன் வாக்கு சேகரித்தார்.\nஅப்போது, பேசிய அவர், நான் வெற்றி பெற்றால் இத்தொகுதி மக்களின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/show-RUmsyITYLceq3.html", "date_download": "2019-04-23T11:53:14Z", "digest": "sha1:7VR3SQSCP4PIOQGT4TH6RPJNSNUOQCDX", "length": 8000, "nlines": 137, "source_domain": "www.tamilwin.com", "title": "கொழும்பில் நடத்திய கூட்டத்தை கலைத்த பிக்குகள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொழும்பில் நடத்திய கூட்டத்தை கலைத்த பிக்குகள்\nகொழும்பு மருதானையில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்காக இன்று நடத்திய கூட்டம் ஒன்றில், கலந்து கொண்ட காணாமல் போனவர்களின் குடும்பங்களை வன்முறை கும்பல் அச்சுறுத்தியுள்ளது.\nமருதானை டீன் வீதியில் உள்ள இடம்மொன்றில் அரசசார்பற்ற நிறுவனம் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்ததுடன், அதில் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சில ராஜதந்திரிகள் கலந்து கொண்டனர்.\nகூட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஒரு மணிநேரத்தில் பிக்குமார் தலைமையிலான 20 பேர் கொண்ட கும்பல், கூட்டம் நடக்கும் இடத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்துடன், கூட்டத்திற்கு இடையூறு விளைவித்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த வன்முறை கும்பல் கூட்டத்தின் அமைப்பாளர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பத்தினரை கடும் சொற்களால் திட்டியுள்ளனர்.\nபொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்த போதிலும் குழப்பதை ஏற்படுத்திய கும்பலை அவர்களால் கட்டுப்படுத்த முடியாது போயுள்ளதாக கூறப்படுகிறது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://btupsr.blogspot.com/2012/08/2012.html", "date_download": "2019-04-23T12:10:02Z", "digest": "sha1:OPIFBVOPWVJWNXKXGHJMIIKKURK7QOZC", "length": 20809, "nlines": 151, "source_domain": "btupsr.blogspot.com", "title": "BAHASA TAMIL (PPSR): ஆசிரியர்களுக்கான படைப்பிலக்கியம் பட்டறை 2012- மலாக்கா", "raw_content": "\nகெடா சுல்தான்/ மாட்சிமை தங்கிய பேரரசரின் விருது\nமலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR\nதிறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)\nஆசிரியர்களுக்கான படைப்பிலக்கியம் பட்டறை 2012- மலாக்கா\nகடந்த 20ஆம் திகதி மலாக்கா மாநிலம் சென்றிருந்தேன். பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் திரு.ராஜா அவர்களின் மூலம் மலாக்கா ஆசிரியர்களுக்கு படைப்பிலக்கியம் பட்டறையை வழிநடத்த வாய்ப்புக் கிடைத்திருந்தது. காலையிலேய�� 7.00மணிகெல்லாம் மலாக்கா செண்ட்ரலை வந்தடைந்திருந்தேன். அரை மணி நேரத்திற்குப் பிறகு ஆசிரியர் ராஜா பள்ளியிலிருந்து கிளம்பி என்னை அழைத்துப் போவதற்கு வந்தார்.\nபள்ளி வளாகத்திலேயே குளித்துக்கொள்ளலாம் என்றதும் எனக்கு அசூசையாக இருந்தது. இருந்தபோதும் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டேன். அங்கிருந்து அவருடைய பள்ளியான பத்தாங் மலாக்காவிற்குச் செல்வதற்கு ஒரு மணி நேரம் எடுத்தது. மலாக்கா காடுகளைக் கடந்து பாதை நீண்டுகொண்டே போனது. மிகவும் சிறிய பாதை. இரு வழிக்கு ரொம்பவும் நெருக்கடியாக இருந்தது. பத்தாங் மலாக்கா பற்றியும் மலாக்கா தமிழ்ப்பள்ளிகள் பற்றியும் திரு.ராஜா சொல்லிக்கொண்டே வந்தார். தமிழ் மொழி சார்ந்து இவ்வருடத்தில் அங்கு நிகழும் முதல் நிகழ்ச்சி இதுவென்று தெரிவித்தார். மற்றபடி அவர் தன் சக நண்பர்களுடன் இணைந்து தனிப்பட்ட முறையில் பல நிகழ்ச்சிகளை அங்குச் செய்து வருகிறார்.\nபத்தாங் மலாக்கா பள்ளியை வந்தடையும்போது 9மணி ஆகியிருந்தது. குளிர்ந்த காட்டிற்கு நடுவே பெரிய பள்ளி அது. கொஞ்சம் பரப்பரப்பாக இருந்தது. ராஜா நேரே தலைமை ஆசிரியரிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். தலைமை ஆசிரியர் கொஞ்சம் வேலையாக இருந்ததால் என்னைச் சரியாகக் கவனிக்கவில்லை. மேலும் அங்கேயே குளிக்கப் போவதாகச் சொன்னதும் அவருக்கு அதிர்ச்சி போல. அரை மணி நேரத்திற்குள்ளேயே குளித்துத் தயாராகிவிட்டேன். அவர் பள்ளியில் மாணவர்களுக்கு ஒரு பட்டறையை ஏற்படுத்தியிருந்தார். இரண்டு மனி நேரம் அவற்றை வழிநடத்துவதாக ஒப்புக்கொண்டேன். எப்பொழுதும் மாணவர்களைச் சந்திப்பதிலேயே எனக்கு அதிக விருப்பம்.\nராஜா அவர்கள் மாணவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தினார். பிறகு, பட்டறையைத் தொடங்கினேன். சிறுவர் கதைக்குரிய தன்மைகள் தொடர்பாகப் பேசினேன். ஒரு சில படங்களைக் காட்டி விளக்கமளித்தேன். மாணவர்கள் பயிற்சியில் ஆர்வமாகக் கலந்துகொண்டார்கள். இறுதியில் தலைமை ஆசிரியர் முடிவுரை ஆற்றினார். அத்தனை நேரம் அமைதியாக இருந்தவர், என் பட்டறைக்குப் பிறகு வேறு மாதிரி மாறியிருந்தார். புதிய தகவல்களைக் கொடுத்தமைக்கும் ஒரு முக்கியமான எழுத்தாளர் தங்கள் பள்ளிக்கு வருகையளித்திருப்பதையும் எண்ணி மகிழ்ச்சி அடைந்தார். மாணவர்கள் யாவரும் இனி எதிர்க்காலத்தில் படைப்பாளிகளாக வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அவருடைய உரையிலிருந்த உற்சாகம் எனக்கு மகிழ்ச்சியளித்தது. இலக்கியத்தின் மீதான் ஆர்வத்தை அவருக்குள் காண முடிந்தது.\nபசியுடன் அடுத்து அலோர் காஜா தமிழ்ப்பள்ளியை நோக்கி நானும் ராஜாவும் பயணிக்கத் துவங்கினோம். அங்கிருந்து இன்னும் ஒரு மணி நேரம் செல்ல வேண்டும். அலோர் காஜா தமிழ்ப்பள்ளியில்தான் ஆசிரியர்களுக்கான பயிற்சி பட்டறை நடக்கவுள்ளது. பயணத்தின் நடுவே தேர்வு ஆணையம் தமிழ்ப் பிரிவு அதிகாரி திரு.மூர்த்தி அவருக்கு அழைத்துச் சில விசயங்களைப் பரிமாறிக்கொண்டேன். நான் அத்தனை தூரம் சென்று படைப்பிலக்கியம் சார்பாகப் பயிற்சி அளிப்பது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மலேசியக் கல்வித் துறையில் 2005ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் படைப்பிலக்கியம் தொடர்ந்து தற்காக்கப்பட வேண்டும் என்பதே திரு.மூர்த்தி அவர்களின் எண்ணம். அதே எண்ணத்துடன் தான் நானும் படைப்பிலக்கியம் சார்ந்து செயல்பட்டு வருகிறேன்.\nஅலோர் காஜா தமிழ்ப்பள்ளியை அடைந்ததும் ஆசிரியர்கள் பலர் வந்துகொண்டிருந்தனர். அனைவரும் மூத்த ஆசிரியர்கள். என்னைப் பார்த்ததும் ஒரு சிலர் புதியதாக மாற்றலாகி வந்திருக்கும் ஆசிரியர் எனச் சிலர் நினைத்தார்கள். இலக்கியம் பேச வருபவர்கள் என்றாலே வயதானவர்களாக இருக்கும் என்ற நம்முடைய புரிதல். உணவுக்குப் பின் பட்டறையத் துவங்கினேன். 4 மணி நேரம் ஓடி மறைந்ததே தெரியவில்லை. ஆசிரியர்கள் அனைவரும் மிக ஆர்வமாகப் பட்டறையில் கலந்துகொண்டனர். பலவகையில் கலந்துரையாடலை முன்னெடுக்க முடிந்தது. மலாக்கா தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் திரு.அசோகன் அவர்கள் பட்டறைக்கு முன்னாடியே என்னைச் சந்தித்து உரையாடினார். அவருக்கு வேறு நிகழ்ச்சி இருப்பதால் அதிக நேரம் அங்கு இருக்க முடியவில்லை. உடனே புறப்பட்டுச் சென்றார். மலாக்கா தலைமை ஆசிரியர் மன்றத்தின் தலைவர் மட்டும் இறுதிவரை பட்டறையில் உடன் இருந்தார்.\nசிறுவர் இலக்கியத்தை முன்னெடுப்பதன் நோக்கத்தை முதலில் ஆசிரியர்களுக்குத் தெளிவுப்படுத்தினேன். தேர்வு ஆணையம் சிறுவர் இலக்கியத்தை மாணவர்களுக்குக் கொண்டு போவதன் அவசியம் எதிர்க்கால இலக்கு குறித்து உரையாற்றினேன். இலக்கியத்தின் தேவை குறித்தும் கொஞ்சம் சொல்ல நேர்ந்தது. கதை வளர்ந்த கதை எனும் அமர்வில் தொடங்கிய பட்டறை தொடக்கத்தை எழுதும் பயிற்சிவரை நீண்டு சுவார்ஷ்யமான சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுத்தது. ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பது இது நான்காவது முறையாகும். மாணவர்களுக்கே அதிகம் பயிற்சியளித்துள்ளேன்.\nஇருப்பினும் மலாக்கா தமிழாசிரியர்களின் ஆர்வம் வியக்க வைத்தது. நிகழ்ச்சி முடிந்த ஒரு மணி நேரத்திலேயே அடுத்த பட்டறைக்கு வரச்சொல்லி தொலைப்பேசி அழைப்பு வந்தது. கூடிய விரைவில் அங்குள்ள இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்குச் சிறுகதை பட்டறையை வழிநடத்தவிருக்கிறேன். அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் கிள்ளானில் நடக்கும் ஆசிரியர்களுக்கான சிறுகதை பட்டறையையும் வழிநடத்தவுள்ளேன். ஆகையால், ஆர்வமிருக்கும் ஆசிரியர்கள், தமிழ்ப்பள்ளி நண்பர்கள் என்னைத் தொடர்புக்கொள்ளலாம்.\nசுடர் - கருத்துணர்தல் பயிற்சி நூல்\nஆண்டு 1 - ஆண்டு 6 வரையிலான கலைத்திட்டத்தை உட்படுத்திய கே.எஸ்.எஸ்.ஆர் புதிய வடிவத்திற்குட்பட்ட கேள்விகளுடன்.\nபுதிய பொலிவு- புதிய திட்டம்- புதிய இலக்கு\nசுடர் கட்டுரை பயிற்சி நூல்\nயூ.பி.எஸ்.ஆர் புதிய வடிவத்துடன் உருவாக்கப்பட்ட 4,5 & 6 ஆண்டு மாணவர்களின் உபயோகத்திற்கும் சோதனைக்குத் தயாராகவும் உகந்த பயிற்சி நூல். விளக்கமும் பயிற்சிகளும் அடங்கிய நூல்.\nசிறுவர்களுக்கான மர்மத் தொடர் நாவல்\nமலேசிய சிறுவர்களின் வாழ்க்கை பின்னணியுடன், யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களின் கற்பனைத்திறனை வளர்க்கவும், வழிகாட்டிக் கட்டுரைக்கான எழுத்தாற்றலை வளர்க்கவும் எழுதப்பட்ட முதல் மர்மத் தொடர் நாவல்.\nஆண்டு 1 - 6 வரையிலான தமிழ்மொழிக்கான ஆண்டு பாடத்திட்டம் 2016\nவழிகாட்டிக் கட்டுரை: மெதுப்பயில் மாணவர்களுக்கான மாதிரி பயிற்சி\nவாக்கியம் அமைத்தல்: இடத்திற்குத் தகுந்த வினைச்சொல் பட்டியல் - பாகம் 1\nவாக்கியம் அமைத்தல்: எளிய வினைச்சொற்கள் அறிதல்\nவழிகாட்டிக் கட்டுரை: சிறுகதைக்கான தொடக்கம் எழுதும் உத்தி\nநிகழ்ச்சி அறிக்கை: மாதிரிக் கட்டுரை\nதமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டிக் கட்டுரை - மாதிரி படங்கள்\nதன் வரலாறு: நான் ஒரு நாளிதழ் ( கெடா மாநிலம் - Soalan Percubaan 2016)\nவாக்கியம் அமைத்தல்: எளிய உத்தி\nநான் ஒரு பள்ளிக் காலணி (தன் வரலாறு)\nஆசிரியர்களுக்கான படைப்பிலக்கியம் பட்டறை 2012- மலாக...\nகதையின் தொடக்கம் - UPSR KERTAS 2\nகே பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள்’\nளிலிருந்து தப்பி வந்த துரத்தியடிக்கப்பட்ட தமிழர்கள் சிறுநகரங்களிலும் பெருநகரங்களிலும் இன்னமும் தங்களுக்கான இடங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8866", "date_download": "2019-04-23T12:14:07Z", "digest": "sha1:HLYMLT3KY2MATZTOZCN4TXZWOBPDYHZK", "length": 39130, "nlines": 58, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - கல்யாண மாமி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | எங்கள் வீட்டில் | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது\nவெளியூர்லேயிருந்து வந்து சென்னையில கலியாணம் பண்ணறது ஒரு காலத்துல ரொம்பக் கஷ்டமான காரியம். கொத்தவால் சாவடிக் காய்கறியும், பாம்பே ஸ்டோர்ஸ் பலசரக்குமாக நொந்துபோன நாட்கள் உண்டு. இப்பல்லாம் காண்ட்ராக்ட் கலியாணம், ரொம்ப சுலபமாப் போச்சு. சமையல்காரரிலிருந்து சரக்கு மாஸ்டர் ஆகி இப்போது கல்யாண காண்ட்ராக்டரா இருக்கிற கும்பகோணம் நடராஜ சர்மாவுக்கு மட்டும் மார்க்கெட் பிடிக்கும் வேலையே இல்லை. அதற்குக் காரணம் அவரது நேர்மை, சுவையான சமையல், அமைதியான குணம் என்று பல காரணங்கள் சொல்லலாம். அதில் மிக முக்கியக் காரணங்கள் இரண்டு. முதல் காரணம் கல்யாண மாமி. அடுத்த காரணம் மாமி இல்லாமல் இதைச் செய்வதில்லை என்ற எண்ணத்தால் ஒரு நேரத்தில் ஒரு கல்யாணம் மட்டுமே எடுக்கும் அவரது வைராக்கியம். எண்பது வயதில் சிவப்பழமான சர்மாவிடம் கேட்டால், \"எல்லாத்துக்கும் கல்யாணம் முன்ன நிக்கறா. பசங்க எல்லாம் மணியானவங்க. எல்லாரும் சேர்ந்து கலக்கறாங்க. இதில் நான் என்ன பண்ணறேன்\" என்று அடக்கமாகச் சொல்வார்.\nசராசரி உயரம், மாநிறம், மூக்கிலும் காதிலும் மட்டும் குறைந்தபட்ச நகைகள். கழுத்தில் திருமாங்கல்யம் தவிர இருப்பதே தெரியாத ஒரு மெல்லிசு சங்கிலி, மஞ்சள் பூசிய கருணை ததும்பும் களையான முகம், அழகான கொஞ்சம் பெரிய குங்குமப் பொட்டு, மேலே சின்ன கீற்றாக விபூதி, எல்லா வேலைகளையும் எடுத்துப் போட்டுக்கொண்டு செய்யும் பாங்கு, மனிதர்களோடு சுலபமாக ஒட்டிக் கொள்ளும் குணம் என்று மாமியின் பிரதாபங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். பெண் வீட்டுக்காரர்கள் வருவதற்கு ஒருமணி நேரம் முன்னதாகவே சர்மாவும் மாமியும் வந்துவிடுவார்கள். சர்மா மாமா வாழை மரம், மாவிலைத் தோரணம், பந்தல் அலங்காரம் என்று பிசி ஆகிவிட, கோலம் போட்டு, ஆரத்தி கரைத்து, சந்தனம் குங்குமம், வெற்றிலை பாக்கு, பன்னீர், சர்க்கரை, கற்கண்டு என்று சப்ஜாடா எடுத்து வைத்துத் தயாராகி விடுவார் மாமி. அப்போது ஓடும் ஓட்டம், கட்டு சாதம் முடிந்து, பொண்ணு மாப்பிள்ளை கிளம்பி, சமையல் கட்டெல்லாம் அலம்பி விட்டு அப்பாடா என்று ஃபேனுக்குக் கீழே உட்கார்ந்து முந்தானையால் முகத்தைத் துடைத்தவாறு, \"நாராயணா ஒரு டம்ளர் மோர் இருந்தா குடுடா குழந்தை\" என்று சமையல்காரரிடம் கேட்கும்போதுதான் நிற்கும். அனேகமாக அந்த ஒரு டம்ளர் மோர்தான் இரண்டு நாட்களில் மாமி சாப்பிடும் முதல் சாப்பாடாக இருக்கும்.\nமாமியை நான் முதலில் பார்த்தது என் நண்பனின் தங்கை திருமணத்தில். அப்போதே மாமி என் நினைவில் ஒரு மிக உயர்ந்த இடத்தைப் பிடித்துவிட்டார். அப்போது எங்கள் குடும்பம் அபுதாபியில் இருந்தது. என் அப்பா அங்கே எண்ணெய்த் தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். கல்யாணம் முடிந்து திரும்பிப் போனதும் பல நாட்களுக்கு மாமி பிரதாபத்தையே பேசிக்கொண்டிருந்தேன் என்றால் பாருங்களேன். மாமியின் புருஷன் யார் என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கிறது. ஆனால் யாருக்கும் மாமியிடம் கேட்கும் தைரியம் இல்லை. மாமி புருஷனுடன் இல்லை என்பதும் அவரது கணவர் துபாய்க்குப் பல வருஷங்களுக்கு முன்பே வேலைக்குச் சென்றார் என்பதும் அவருக்குச் சற்று நெருக்கமானவர்களுக்குத் தெரியும். மாமியின் குணத்துக்கு இந்த விஷயம் யாருக்குமே பெரிதாகத் தெரியவில்லை. அப்படியே கேட்டாலும் மாமி திறமையாக மழுப்பிவிடுவார்.\nஎன்னதான் பார்த்துப் பார்த்துச் செய்தாலும், கல்யாணங்களில் ஏதாவது ஒரு பிரச்சனை எழுந்து கொண்டுதான் இருக்கும். மனிதர்களைப் பார்த்தவுடனே மாமி இவர்களில் யார் பிரச்சனை பண்ணுவார் என்று தெரிந்து கொள்வார். அப்போதிருந்து எது செய்தாலும் அவரிடம் அப்ரூவல் வாங்கப்படும். சாப்பாடு முதல் சயன அறை ஏஸி வரை விசேஷ கவனிப்பு யதார்த்தமாக அளிக்கப்படும். எப்படியாவது எந்தப் பிரச்சனையும் வராதவாறு மாமி பார்த்துக் கொள்வார். கல்யாணப் பெண்ணின் பெற்றோர் செய்யும் சொதப்பல்கள் வெகு சகஜமாகச் சரி செய்யப்படும். கல்யாணப் பெண்ணுக்கு அவள் இருபது வருடங்களாகக் கற்றிராத, கற்றுத் தரப்பட்டிராத பல விஷயங்கள் இந்த இரண்டு நாட்களில், கிடைக்கும் சொற்ப நேரத்தில் மாமியால் கற்பிக்கப்படும். அவரது அம்மாவுக்கும் எதிர்காலத்தில் சம்பந்திகளைச் சமாளிக்கும் வித்தைகள் போதிக்கப்படும். இருவீட்டுக் குழந்தைகளுக்கும் தலை வாருவது முதல் சாதம் ஊட்டுவதுவரை மாமியின் கைவண்ணம் இருக்கும். இத்தனைக்கும் மாமிக்குக் குழந்தை இல்லை. கல்யாணத்தின்போது எப்போதும் அவர் முந்தானையைப் பிடித்துக்கொண்டு அவர் பின்னாலேயே பல குழந்தைகள் சுற்றுவது சகஜம். கட்டுச் சாதத்தின் போது மாமி இருபக்க வீட்டாருடனும் ஐக்கியம் ஆகி இருப்பார். மணப்பெண் தன் பெற்றோரை பிரிவதைவிட மாமியைப் பிரிவதற்கே அதிகம் அழுவாள். பல நேரங்களில் பெண்ணைக் கொண்டுபோய் மாப்பிள்ளை வீட்டில் விடுவதற்கும், பெண் வெளிநாடு போனால் ஏர்போர்ட்டில் டாடா காட்டுவதற்கும் கூட மாமி போகவேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்கிறது; பல பந்தங்கள் பிள்ளை பிறப்பு, கிரஹப்பிரவேசம், பூணூல் என்று தொடரும் கதையும் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் இது எதற்குமே மாமி அலுத்துக்கொள்ளவே மாட்டார். தன் டிரேட்மார்க் புன்னகையுடன் எல்லா உதவியும் செய்வார்.\nமாமியை நான் அடுத்தபடி என் ஒன்றுவிட்ட தங்கையின் திருமணத்தின் போது பார்த்தேன். சித்தப்பா வீட்டுக்கு எல்லாமே மாமிதான். அவர் ஏற்கனவே அவர்களுக்கு ரொம்ப அறிமுகம் ஆனவராகத் தெரிந்தார். சித்தியும் சித்தப்பாவும் மாமி வீட்டுக்கே போய் குங்குமமும் பத்திரிக்கையும் கொடுத்து, \"எம் பொண் ஆத்திலேயிருந்து கிளம்பச்சேயே பழுத்த சுமங்கலியா நீங்க எதுத்தாப்பல வரணும். அப்போதான் எங்களுக்கு நல்ல சகுனம்\" அப்படின்னு அழைக்க, இது என்னடி கூத்து என்று மாமி போலியாக அலுத்துக் கொண்டாலும், அந்த ஓரங்க நாடகத்துக்கும் ஒத்தாசை செய்யவே செய்தார். அப்போது மஸ்கட்டில் இருந்த என் அப்பாவால் முன்னதாகக் கல்யாணத்துக்கு வர முடியவில்லை என்பதால் நாங்கள் அனைவரும் ஒரு வாரம் முன்னதாகவே ஃப்ளைட்டில் வந்துவிட்டோம். அப்பா ஜானவாசத்தன்று ராத்திரிதான் வந்தார். வந்ததும் வராததுமாக அவரை நான் மாமியிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்தேன். ஒரு நமட்டுச் சிரிப்புடன் மாமி அப்பாவிடம், \"நிலைமையைப் பார்த்தாயா ரங்கா, உன் பிள்ளை உன்னை எனக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டி இருக்கிறது\" என்றார். \"மாமி, அப்படின்னா உங்களுக்கு அப்பாவை முன்னமே தெரியுமா\" என்று ஆச்சரியமாகக் கேட்டேன். \"உன் அப்பனிடமே அதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளேன்\" என்றார் மாமி. அதற்குள் அம்மா மாமியை அழைக்கவே, \"இதோ வந்துட்டேண்டியம்மா\" என்று போய்விட்டார்.\nநிஜமாகவே என் அப்பாவுக்கும் மாமிக்கும் முன் அறிமுகம் இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. அப்பா எப்போதுமே எனக்கு ஒரு நண்பர் போலத்தான் பழகுவார். மாமியிடம் பேசிக்கொண்டிருந்த போது அப்பாவின் கண்களில் ஒரு சங்கடம் தெரிந்ததையும் அதை மறைத்துக்கொண்டு அவர் யதார்த்தம் தோன்றப் பேசியதையும் என்னால் உணர முடிந்தது. சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை. ஆனால், அன்று இரவுவரை அதைப்பற்றி அவரிடம் கேட்க நேரம் கிடைக்கவில்லை. ராத்திரி கலக்கல் ரிசப்ஷன் சாப்பாட்டுக்குப் பிறகு எல்லாரையும் கவனித்துவிட்டு, அப்பாடா என்று உட்கார்ந்திருந்தேன். ஒரு கல்யாணத்தில்தான் எல்லாருக்கும் எத்தனை எத்தனை வேலைகள் \"என்னடா குழந்தை, டயர்டா இருக்கா \"என்னடா குழந்தை, டயர்டா இருக்கா சித்த இருடாப்பா வந்துடறேன்\" என்று சொல்லிவிட்டு மாமி உள்ளே போனார்.\nதூங்கப் போகலாமா என்று நினைத்தபோது அப்பா, \"ரகு, மொட்டைமாடிக்குப் படுக்கப் போறேன் வரயா\" என்றார். \"நீங்க போங்கப்பா. இதோ வந்துட்டேன்\". மாமி கையில் ஒரு டம்ளரோடு வந்தார். \"கார்த்தாலேயிருந்து பார்க்கறேன். இருமிண்டே இருக்கையே. இந்தா பசும்பாலில் மிளகு, மஞ்சள் பொடி போட்டிருக்கேன் குடி. தொண்டைக்கு இதமா இருக்கும்\" அந்த வாஞ்சை வழியும் குரலைக் கேட்டபோது மாமி ஒரு யூனிவர்சல் அம்மா மாதிரி விஸ்வரூபமாகத் தெரிந்தாள்.\nஎன்னதான் ஏஸி அறைகள் இருந்தாலும், மொட்டைமாடித் தூக்கம் கல்யாண வீடுகளில் ரசிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்று. அங்கங்கே சின்னச்சின்ன குழுக்களாக சீட்டுக் கச்சேரியும், அரட்டைக் கச்சேரியும் வெற்றிலை பாக்குப் புகையிலையுமாகக் களைகட்டி இருந்தது. ஒரு தனி மூலையில் அப்பா ஜமுக்காளத்தில் எனக்குப் பக்கத்தில் இடம் ஒதுக்கிப் படுத்திருந்தார். \"வா ரகு..\" என்று நகர்ந்து இடம் கொடுத்தார். எங்கிருந்தோ ஒரு தலையணையும் ஏற்பாடு செய்திருந்தார். கால் நீட்டிப் படுத்த நான் ஆவல் தாங்காமல் கேட்டேன், \"சொல்லுங்கப்பா.. மாமியை உங்களுக்கு எப்போதிருந்து எப்படித் தெரியும்\". அப்பா அந்தக் கதையைச் சொல்லலானார்.\n\"அவள் எனக்குச் சிறுவயதுத் தோழிடா. என் க்ளாஸ்மேட்டும் கூட. ஒண்ணாம் க்ளாஸிலிருந்து பத்தாவது வரை ஒண்ணாவே படிச்சோம். எங்காத்துக்கு நாலாவது ஆத்திலதான் அவா இருந்தா. அவளோட அப்பா ராமஸ்வாமி அய்யர் எலிமென்டரி ஸ்கூல் வாத்தியார். எங்க அக்ரஹாரத்திலயே கொஞ்சம் வசதியான குடும்பம் அவாளுடையது. பிதுரார்ஜித சொத்து நிலம் நீச்சுன்னு காவேரிக் கரையில் இருந்தது. வாத்தியார் மாமா தன் மூணு பொண்ணுக்கும் நதிகளோட பேரை வைத்தார். பாகீரதி, அதான் உங்க கல்யாண மாமி மூத்தவ. அடுத்து காவேரி, நர்மதான்னு ரெண்டு தங்கைகள். அந்தக் காலத்திலயெல்லாம் தங்கைகளோட பிறந்த மூத்த பெண்ணுக்கு கிட்டத்தட்ட ஒரு அம்மா ஸ்தானம் கிடைக்கும். பாகியோட அம்மா டீ.பி. வந்து ரொம்பக் கஷ்டப்பட்டா. அப்பல்லாம் இப்போ மாதிரி ட்ரீட்மெண்ட் வசதி கிடையாது. அதுவும் எங்கள் கிராமம் கொள்ளிடக்கரையில் ஒரு குக்கிராமம். ஒரு குளிர்காலத்தில டீ.பீ.யோட ஆஸ்த்மாவும் சேர்ந்து கொள்ள ஒரு நல்லநாளில் மாமி சுமங்கலியாப் போய்ச் சேர்ந்தாள். அப்போ எட்டாவதே படிச்சிண்டிருந்த பாகி குடும்ப ரெஸ்பான்சிபிலிடியைச் சந்தோஷமா எடுத்துண்டா. தட்டுத் தடுமாறி பத்தாவதும் முடிச்சா.\nஅந்தக் காலத்திலயெல்லாம் சமஞ்ச பொண்ணைச் சமையல் ரூமுக்கு அனுப்புன்னு தஞ்சாவூர் ஜில்லாவில ஒரு சொலவடையே உண்டு. பத்தாவது படிச்ச பொண்ணைக் குதிராட்டம் வீட்டில வெச்சிண்டு இருக்கான்னு பேச்சு வரப்படாதுன்னு வாத்தியார் அவளுக்கு வரன் பாக்க ஆரம்பிச்சார். தங்கைகளைக் கவனம் கொண்டு லோக்கலிலேயே மாப்பிள்ளை பாக்கச் சொல்லி பாகி சொன்ன எதுவும் மாமா காதில் ஏறவில்லை. பாகி ரொம்பச் செல்லம் அவருக்கு. இத்தனைக்கும் அப்பல்லாம் பாகி ரொம்பவே அழகா இருப்பா. வாழ்க்கைமுழுக்க இந்த மாதிரி பொண்ணோட வாழணும்கிற ஆசை எங்கள் க்ரூப்பில் எல்லாருக்கும் இருந்தது உண்மை. ஆனா எழுவத��கள்ளல்லாம் சமவயசுல வரன் பாக்கறது இல்லை. கொறைஞ்சது எட்டு வயசாவது வித்தியாசம் இருக்கணும்னு நினைப்பா. இதெல்லாம் தெரிஞ்சே நிராசைப்பட்டுப் போனவங்க எங்க செட்ல எவ்வளவோ பேர்.\nகல்யாணத் தரகர் மூலமா ஐஐடியில கெமிக்கல் படிச்சு வடக்கே உத்தியோகமா இருக்கிற ஒரு வரனை வாத்தியார் முடிவு பண்ணார். நன்னா விசாரிச்சேளான்னு பலர் கேட்டது மாமாவின் காதிலேயே ஏறலை. அந்த அளவுக்கு ஐஐடி அவர் கண்ணை மறைச்சது. அதில சீட் கிடைக்கணும்னாலே நல்ல குணமும் படிப்பும் இருந்தாதான் முடியும்னு அவர் நினைச்சார். பொத்தாம் பொதுவாப் பாத்தா அப்ப அது ஓரளவு உண்மையாயும் இருந்தது. பையனுக்கு அப்பா அம்மா இல்லைன்னு சித்தப்பா சித்திதான் கல்யாணம் பண்ணி வெச்சா. அண்ணன் தங்கை, மாமனார், மாமியார் பிக்கல் பிடுங்கல் இல்லைன்னு வாத்தியார் சந்தோஷப்பட்டது பலருக்குக் கொஞ்சம் அதிகமாவே பட்டது உண்மை. தெருப்பூரா பந்தலும், கோட்டை அடுப்பும், மல்லாரி கோஷ்டியின் ரெட்டை நாயனமும், சிவப்பு கலர் ஜானவாசக் காரும் தஞ்சாவூர் சமையல்காரர்களுமா தடபுடலா அஞ்சு நாளுக்கு நடந்த கல்யாணம் அது.\nஆனா பாகிக்கு அந்த வாழ்க்கை ரொம்பநாள் நிலைக்கலே. ஊருக்குப் போனதும் கொஞ்சம் கொஞ்சமா மாப்பிள்ளையின் சுயரூபம் தெரிந்த்து. தினமும் க்ளப்புக்குப் போய் சீட்டாடிட்டு வரதும், குடிச்சிட்டு வரதும், பாகியை அடிச்சு உதைக்கிறதும், சித்திரவதை பண்ணறதுமா அவனோட அட்டகாசம் நாளுக்குநாள் அதிகமாயிண்டே போச்சு. அவருக்கு இன்னொரு பெண்ணோடவும் தொடர்பு இருக்கிறதா வதந்தி. ஆனா பாகி எதையுமே தன் பிறந்தாத்துக்குச் சொல்லலை. கடைசியில தீபாவளிக்குக் கூப்பிட மாமா வடதேசம் போன அன்னிக்கு, ஆத்துக்காரால அடிச்சி வெளியே தள்ளப்பட்டு, ராத்திரி பூரா அழுது முகமெல்லாம் வீங்கி வாசப்படியில படுத்துண்டிருந்த தன் பெண்ணைப் பார்த்து ஆடிப் போனார். அன்னிக்கே அவளை ஆத்துக்கு அழைச்சுண்டு வந்துட்டார்.\nவாழாவெட்டியா இருக்கறது அந்தக் காலகட்டத்துல ரொம்பவே கஷ்டம். காமிரா ரூமும் கண்ணீருமா இருந்த பாகியின் வாழ்க்கையிலும் கொஞ்சம் வெளிச்சம் தெரிவதுபோல இருந்தது. ரெண்டு மூணு மாசத்துக்குப் பிறகு மாப்பிள்ளை திரும்பிவந்து, தப்புக்கெல்லாம் மன்னிப்புக் கேட்டார். கெட்ட சகவாசத்துனால இந்தப் புத்தி மாறாட்டம் ஏற்பட்டதுன்னும், தான் வ��ற ஊருக்கு மாற்றல் வாங்கிட்டதாவும் சொல்லி பாகியைத் தன்னோடு அனுப்புமாறு கெஞ்சினார். தெருவிலிருந்த மாமாக்கள் எல்லாம் பஞ்சாயத்து பண்ணி, நீரடிச்சு நீர் விலகாதுன்னெல்லாம் வசனம் பேசி, மாமிகளெல்லாம், \"பாகி உனக்கு நல்ல காலம் பொறந்துடுத்துடி\" அப்படின்னு கலாட்டா பண்ணி ஒரு வழியா பாகியின் மறு புக்ககப் பிரவேசம் நடந்தது. அப்புறம் ஒரு வருஷம் எந்தத் தகவலும் இல்லை. திடீர்னு ஒருநாள் மாப்பிள்ளை பாகியுடன் வந்து தான் துபாய்க்கு வேலை கிடைத்துப் போவதாகவும் அங்கே போய் ஸெட்டில் ஆனதும் வீடு வாசலெல்லாம் பார்த்துட்டு வந்து மனைவியைக் கூட்டிப் போவதாகவும் சொல்லி விட்டுச் சென்றார். அதுக்கப்புறம் ஆள் அட்ரஸே இல்லை. இடையிலே அப்பாவும் மண்டையைப் போட பாகி குடும்பத்தின் முழுப் பொறுப்பையும் மறுபடி எடுத்துண்டா. சொத்தெல்லாம் வித்துட்டுத் தங்கைகளோட சென்னையில செட்டில் ஆனா. தங்கைகளைப் படிக்க வெச்சு, நல்லபடியா கல்யாணமெல்லாம் பண்ணிவெச்சா. பிழைப்புக்கு வழியோட ஒரு ஆத்ம திருப்தியும் கிடைக்கிறதால சர்மா மாமாவோட சேர்ந்து இந்த வேலையைப் பாக்கறா\" ஒரு பெருமூச்சுடன் அப்பா கதையை முடிச்சார்.\nஎங்கள் இருவருக்கும் இடையில் கொஞ்ச நேரத்துக்கு ஒரு மௌனம். தயங்கியவாறு, \"அப்பா.. மாமியோட பேசும்போது உங்கள் கண்ணில் ஒரு சங்கடம் தெரிஞ்சது. அதற்கு எதாவது விசேஷ அர்த்தம் இருக்காப்பா\" என்றேன். \"சீச்சீ.... அதெல்லாம் ஒண்ணும் இல்லை ரகு\" அப்பா பொய் சொல்வது நன்றாகத் தெரிந்தது. கொஞ்சநேரத்துக்குப் பின் அப்பா தன் கையை நகர்த்தி என் கையைப் பிடித்தவாறு மெல்லப் பேசினார்.\n\"எனக்குப் பொய் பேச சரியாத் தெரியலே ரகு. அதுவும் உங்கிட்ட மறைக்க முடியலே. எனக்கும் யாரிடமாவது சொன்னா ஆறுதலா இருக்கும்போலத் தோணுது. நான் இப்ப சொல்லறதைப் பரம ரகசியமா வெச்சிப்பையா ரகு\" என்று கேட்டார். நான் அப்பாவை நோக்கித் திரும்பிப் படுத்து அவரது அடுத்த கையை ஆதரவாகத் தொட்டவாறு, \"சொல்லுங்கப்பா\" என்றேன்.\n\"ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்ன, நான் மாற்றலாகி மஸ்கட் வந்து கொஞ்ச மாசம் தனியா இருந்தேனோல்லயோ அப்ப ஒருநாள் என் கலீக் ஒருவருடைய அம்மாவைப் பாக்க ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தேன். அங்க ஜெனரல் வார்டில் எலும்பும் தோலுமா இருந்த ஒரு உருவத்தைப் பார்த்து ஆடிப் போய்ட்டேன். அது பாகியோட புருஷன். கவனிக்க யாரும் இல்லாததால், ஆஸ்பத்திரியே அவரைப் பார்த்துக் கொண்டிருந்தது. குடலெல்லாம் வெந்துபோய் மரணத் தறுவாயில் இருந்தார். அதுக்கு அடுத்த வாரம் ஒரு கல்யாணத்துக்காகச் சென்னை வந்தபோது பாகியைப் பார்த்தேன். அவகிட்ட ஏனோ எனக்குச் சொல்ல வாய் வரலே. இந்த வேலை அவளுடைய நல்ல குணத்துக்காகக் கிடைத்த ஒன்றுன்னாலும் சுமங்கலித்தன்மை அதுக்கு ஒரு வேல்யூ அடிஷனா இருக்குது அப்படின்றதும் உண்மைதானே ரகு அவ புருஷன் இருந்த வரைக்கும் அவளுக்கு எந்த சொத்து சுகமும் தர முடியல்லே. வாழாத ஒரு வாழ்க்கைக்காக அவனது மரணத்தால அவளது சௌமங்கல்யத்தைப் பறிக்கறது ரொம்ப அயோக்கியத்தனமா எனக்குத் தோணித்து. திரும்பிப் போன ரெண்டு நாளில அவன் செத்துப் போனான். நானே அவனது பிணத்தை வாங்கி, நண்பர்கள் உதவியுடன் தகனம் செய்துட்டேன். எனது செயலுக்கு ஒரு பரிகாரமா அது இருக்கட்டுமே. நான் செய்தது தப்பா ரகு அவ புருஷன் இருந்த வரைக்கும் அவளுக்கு எந்த சொத்து சுகமும் தர முடியல்லே. வாழாத ஒரு வாழ்க்கைக்காக அவனது மரணத்தால அவளது சௌமங்கல்யத்தைப் பறிக்கறது ரொம்ப அயோக்கியத்தனமா எனக்குத் தோணித்து. திரும்பிப் போன ரெண்டு நாளில அவன் செத்துப் போனான். நானே அவனது பிணத்தை வாங்கி, நண்பர்கள் உதவியுடன் தகனம் செய்துட்டேன். எனது செயலுக்கு ஒரு பரிகாரமா அது இருக்கட்டுமே. நான் செய்தது தப்பா ரகு\" அப்பாவின் கண்களில் கண்ணீர்.\nநான் மெதுவாக அப்பாவின் கண்ணீரைத் துடைத்தேன். \"இல்லவே இல்லைப்பா. நீங்க செய்தது தான் ரொம்ப சரி. ஐயாம் ரியலி ப்ரௌட் ஆஃப் யூப்பா\" ஆறுதலாக அவரைக் கட்டி அணைத்துக் கொண்டேன். மனதின் கனம் நீங்கியதால் அப்பா ஆழ்ந்து தூங்க ஆரம்பித்தார்.\nகல்யாணம் செய்து வைப்பதில் உள்ள கஷ்டங்களை சொல்லி, ஒரு பள்ளித்தோழியின் வாழ்க்கையில் இடையில் வந்து பார்த்து மகனிடம் ஒரு ரகசியமும் பகிர்ந்து கொள்ளும் அழகை எழுதிய விதம் அழகு. ராமகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/17772-karnataka-audio-tapes-fir-against-yeddyurappa-three-others.html", "date_download": "2019-04-23T12:27:07Z", "digest": "sha1:27NUZ2MKD24TRIHEIDI4G32NYIA7ZP2Q", "length": 8329, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "எடியூரப்பா மீது எப்ஐஆர்: கர்நாடக ஆடியோ டேப் விவகாரம் | Karnataka audio tapes: FIR against Yeddyurappa, three others", "raw_content": "\nஎடியூரப்பா மீது எப்ஐஆர்: கர்நாடக ஆடியோ டேப் விவகாரம்\nராய்ச்சூர் ���ாவட்ட காவல்துறை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மாநில பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பாவுக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்துள்ளது.\nகர்நாடகாவில் மஜத எம்எல்ஏ நாகன கவுடாவின் மகன் சரணகவுடாவிடம் பாஜக மாநில தலைவர் எடியூரப்பா குதிரை பேரத்தில் ஈடுபட்ட ஆடியோவை முதல்வர் குமாரசாமி அண்மையில் வெளியிட்டார். கடந்த பிப்.8-ம் தேதி பேசப்பட்ட உரையாடல் அடங்கிய ஆடியோவைப் பதிவுசெய்த சரணகவுடா, புதன்கிழமையன்று புகார் அளித்தார்.\nஇந்நிலையில் ராய்ச்சூர் மாவட்ட காவல்துறை, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், மாநில பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பாவுக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்துள்ளது.\nஎடியூரப்பா தவிர்த்து தேவதுர்கா பாஜக எம்எல்ஏ சிவ நாகவுடா நாயக், ஹஸ்ஸன் பாஜக எம்எல்ஏ ப்ரீத்தம் கவுடா மற்றும் முன்னாள் பத்திரிகையாளரும் எடியூரப்பாவின் ஆலோசகருமான மரம்கல் ஆகியோர் மீதும் தேவதுர்கா காவல்துறை சார்பில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபாஜகவுக்குத் தாவவில்லை என்றால் அரசியல் வாழ்க்கையையே முடித்துக் கட்டிவிடுவேன் என்று எடியூரப்பா மிரட்டியதாகவும் சரணகவுடா புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து சட்டப்பிரிவு 120 பி கீழும் (குற்றவியல் சதி) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமுதலில் சரணகவுடாவைச் சந்தித்ததே இல்லை என்று மறுத்த எடியூரப்பா, பின்பு அவரைச் சந்தித்ததாக ஒப்புக்கொண்டார்.\nமுதல்வர் குமாரசாமியின் உத்தரவின்பேரில், எப்ஐஆர் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டு, விசாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் குற்றச்சாட்டுக்கு ஆளான பாஜகவினர், நீதிமன்றத்தை நாட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nபாலியல் அத்துமீறல் புகார்: தலைமை நீதிபதிக்கு ஊழியர்கள் ஆதரவு\nடிக்டாக் செயலிக்கு தடை; முடிவெடுக்க உயர் நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\n4 அடுக்கு பாதுகாப்பையும் மீறி வட்டாட்சியர் அத்துமீறி நுழைந்த விவகாரம்: மதுரை ஆட்சியர், வட்டாட்சியரிடம் கூடுதல் தேர்தல் அதிகாரி நேரில் விசாரணை\nரஃபேல் வழக்கு தீர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்த ராகுல் காந்தி\nமீடூ விவகாரம்: குழு அமைத்தது நடிகர் சங்கம்\nபஜாஜ் ‘க்யூட்’ கார் போல இருக்கும் ஆட்டோ\nஎடியூரப்பா மீது எப்ஐஆர்: கர்நாடக ஆடியோ டேப் விவகாரம்\nஉலகக் கோப்பைக்கு இந்திய அணியில் ரிஷப் பந்த் ஏன் தேவை- ஆஷிஸ் நெஹ்ரா கூறும் 5 காரணங்கள்\nஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் மறுப்பு: கேஜ்ரிவால் தகவல்\nசென்னையில் போலீஸாரை ஏமாற்றி தப்பிய மதுரை கொலைக் குற்றவாளி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/206772?ref=archive-feed", "date_download": "2019-04-23T11:59:25Z", "digest": "sha1:4LLH5OQDQVDNGGM4J5JOA5GNDUE5SQYJ", "length": 11091, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "உயர் நீதிமன்றமும் அரசியல் அமைப்புச் சபையும் நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஉயர் நீதிமன்றமும் அரசியல் அமைப்புச் சபையும் நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும்\nஉயர் நீதிமன்றமும் அரசியல் அமைப்புச் சபையும் நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும்.\nஅரசியல் அமைப்புச் சபைக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்வதற்கு நாடாளுமன்றத்தில் விசேட குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nசோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கின்றார், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதலில் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கின்றார்.\nஇது தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில்,\nஇவ் விடயம் தொடர்பில் பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ளோம். இன்று இது தொடர்பில் அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கு சபாநாயகர் மாத்திரமே இருக்கின்றார்.\nஅவர் ஒப்பந்தங்களுக்கு அப்பால் சென்று அரசியல் அமைப்புச் சபையை பாதுகாக்கின்றார். சபாநாயகர், சபாநாயகர் என்பதால் அரச��யல் அமைப்புச் சபையின் தலைவராக செயற்படுகின்றாரா அல்லது அரசியல் அமைப்புச் சபையின் தலைவர் என்பதால் அவர் சபாநாயகராக செயற்படுகின்றாரா என்ற கேள்வி எமக்கு எழுகின்றது.\nசபாநாயகர் என்பதாலேயே அவர் அரசியல் அமைப்புச் சபையின் தலைவராக செயற்படுகின்றார். ஆகவே அவர் எவ்வாறு அரசியல் அமைப்புச் சபையின் தலைவராக செயற்பட முடியும் அது தொடர்பில் சட்டப்பிரச்சினையை எழுப்புவோம்.\nதற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேர்தல் தோல்வியில் இருந்து எவ்வாறு தப்பித்துக்கொள்வது என பார்க்கின்றார். அவர்களுக்கு வாய்ப்பான தேர்தல் ஒன்றை நடத்திக்கொள்ள பார்க்கின்றார்கள்.\nஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கின்றது. தற்போது நடத்த வேண்டியது மாகாண சபைத் தேர்தலையே. தேர்தலை ஒத்திவைப்பதற்கான அனைத்துப் பணிகளையும் அவர் மேற்கொண்டார்.\nஎனினும் தேர்தலை நடத்துமாறு கோரி ஜனாதிபதி அமைச்சரபை பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். நாளைய தினம் அமைச்சரவையில் இது நிறைவேற்றப்படும் என குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2016/04/5-2016.html", "date_download": "2019-04-23T12:18:30Z", "digest": "sha1:ZCKEZZSC4QLZM55X7N5N6E2W4VND5K72", "length": 10075, "nlines": 162, "source_domain": "twit.neechalkaran.com", "title": "5-ஏப்ரல்-2016 கீச்சுகள்", "raw_content": "\nஆலந்தூர் கே கே @alandurkk\nசி.என்.இளங்கோவன் என்கிற இந்த தேச பற்றாளன் தான் அதிமுக வோட பல்லாவரம் தொகுதி வேட்பாளர்..\nதிமுக கூட்டணியில் இனி வேறு கட்சிகளுக்கு இடமில்லை - ஸ்டாலின் # தமிழ்நாட்டில் இதுக்கு மேல கட்சியே இல்லை\nடான் டான் டான் @krajesh4u\nதிமுக கூட்டணியில் இனி வேறு கட்சிகளுக்கு இடமில்லை - ஸ்டாலின் # போதும்..ஹவுஸ்புல்லுஊ http://pbs.twimg.com/media/CfLYW2oUAAAs2HH.jpg\n41 இடத்திலயும் காங்கிரஸ் தோத்துட்டு வந்து நிக்கும்..அப்ப கலைஞர் சொல்வாரு..எனக்கே விபூதி அடிக்க பாத்தீல.. http://pbs.twimg.com/media/CfK_o92VIAUe97s.jpg\nகணவனை இழந்த கிராமத்து ஏழைப்பெண் தன்பிள்ளைகளை படிக்கவைத்து ஆளாக்கிவிடுவதை விடவா வேறு சாதனைப்பெண்கள் இருக்கப்போறார்கள் http://pbs.twimg.com/media/CfIJw1sUUAE_t3L.jpg\nநடிகர்களில் ஒரு மாமனிதர் ராகவா லாரன்ஸ் 129- வது இதய அறுவை சிகிச்சையை தனது சொந்த செலவிலேயே செய்து உதவியுள்ளார் http://pbs.twimg.com/media/CfLfMhsUIAAnNvW.jpg\nஇன்று, தமிழ்த் தாய் வாழ்த்தின் பிறந்தநாள் கைக் கூப்பி, வணக்கம் சொல்லுங்க:) -- Apr 4 | Bday of மனோன்மணீயம் சுந்தரனார் http://pbs.twimg.com/media/CfK1Nf9W4AA0PIe.jpg\nதல அவங்க வேட்பாளர் லிஸ்டே விட்டுட்டாங்க.. நாமளும் விடுவோம் நீ லிஸ்ட் படி தல... #நமக்குநாமமே http://pbs.twimg.com/media/CfLx88KVIAAX2Bo.jpg\nஇரும்பால்100ஆண்டுக்கு முன்னர்செஞ்ச ஈபில்டவர் அதிசயம்னா1000ஆண்டு முன்பே கல்லால்கட்டிய தஞ்சைபெரியகோவில் பேரதிசயம் #மறைக்கப்பட்ட_தமிழனின்_புகழ்\nடான் டான் டான் @krajesh4u\nபெண் சிங்கங்கள் பாதுகாப்புல ஆண் சிங்கங்கள் தண்ணியடிச்ச கண்கொள்ளாக் காட்சி 😂😂 #NeverAgain #JayaFails http://pbs.twimg.com/media/CfNJ7vlUUAEXJb1.jpg\nகாலம் சட்டையைக் கிழித்து நடுரோட்டில் திரிய விட்டாலும் அடுத்தவரை நேசிப்பதை நிறுத்திவிடாதீர்கள்\nநாட்டாமையும் சித்தியும் வாட்ச்சிங் ஜெயா டிவி http://pbs.twimg.com/media/CfLlIMMWwAAaLBA.jpg\n#தெறி படத்துல \"இளைய தளபதி\" தம் அடிப்பது & குடிப்பது போன்ற காட்சிகள் இல்லை\nதிமுக: ரெண்டு டீ காங் : ஐயோ திடீர்னு இவ்ளோ கூட்டம் வரும்னு நான் எதிர்பாக்கலையே.ஐயோ பாலுக்கு நான் எங்க போவேன்.சக்கரைக்கு எங்க போவேன்😳\nபிறரை பற்றிய தவறான கருத்துக்களை பகிர்வதில் இருக்கும் எண்ணம், நல்ல தகவல்களை பகிர்வதில் பலருக்கு இருப்பதில்லை..\n மீண்டும் RK Nagar தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதா\nயாருக்கும் உன்னைப்பற்றி தெரியாமல் இருப்பதே நல்லது என்பது போல, நீயும் யாரை பற்றியும் தெரிந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=483245", "date_download": "2019-04-23T13:04:33Z", "digest": "sha1:JOXV3ZBLDMIW3SSQ62XK6WV5MMRSVDCN", "length": 6529, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "வெளிநாட்டு கிளப்களுடன் சென்னையின் எப்சி மோதல் | With foreign clubs Chennaiyan fc The encounter with the episode - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nவெளிநாட��டு கிளப்களுடன் சென்னையின் எப்சி மோதல்\nஐஎஸ்எல் கால்பந்துதொடரில் விளையாடும் சென்னையின் எப்சி அணி இப்போது வெளிநாட்டு க கிளப்களுடன் விளையாடி வருகிறது. சமீபத்தில் இலங்கையின் கொழும்பு எப்சியுடன் 2 போட்டிகளில் ஆடியது. இந்நிலையில் ஏஎப்சி கோப்பை-2019 முன்னோட்ட போட்டியில் மீண்டும் வெளிநாட்டு கிளப்களுடன் களம் காண உள்ளது. அதன்படி ஏப்.3, ஜூன்19 தேதிகளில் மினர்வா பஞ்சாப்(இந்தியா), ஏப்.17, ஜூன் 26 தேதிகளில் மானங் மார்ஷியாங்டி(நேபாளம்), ஏப்.30, மே 15 தேதிகளில் அபஹானி லிட் டாக்கா(வங்காளதேசம்), சென்னையில் தாமதமாக கிடைத்த அனுமதி காரணமாக முதல் 3 போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெற உள்ளன. மீதி 3 போட்டிகள் டாக்கா, புவனேஸ்வரம், காத்மாண்டு ஆகிய நகரங்களில் நடக்கும்.\nவெளிநாட்டு கிளப்கள் சென்னையின் எப்சி\nஉலககோப்பை தொடரின் எல்லா போட்டிகளிலும் இந்திய அணிக்கு எதிராக ஆடுவது போல்தான் ஆடுவோம் : பாக். கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது\nஎன்னை சவுரவ் கங்குலி தூக்கும்போது நான் மிகவும் சிறப்பாக உணர்ந்தேன் : ரிஸ்ப் பந்த் மகிழ்ச்சி\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவிற்கு முதல் தங்கத்தை பெற்றுத்தந்தார் தமிழக வீராங்கனை கோமதி\nடாப் ஆர்டர்ல ரன் எடுங்கப்பா... கேப்டன் டோனி கடுப்பு\nபெடரேஷன் கோப்பை டென்னிஸ் பைனலில் பிரான்ஸ்: 6வது முறையாக தகுதி\nஐபிஎல் டி20 பைனல் ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\n3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nதெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்\nஇன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்\nஉக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்\nலண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/11/27154924/1215130/lyca-to-produce-rajinimurugadoss-film.vpf", "date_download": "2019-04-23T12:32:22Z", "digest": "sha1:CLWKBA6BSB7HYXW2TNBXPHJJVPOIT4LS", "length": 16563, "nlines": 196, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ரஜினி - முருகதாஸ் இணையும் படத்தின் தயாரிப்பாளர் மாற்றம் || lyca to produce rajini-murugadoss film", "raw_content": "\nசென்னை 23-04-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரஜினி - முருகதாஸ் இணையும் படத்தின் தயாரிப்பாளர் மாற்றம்\nபதிவு: நவம்பர் 27, 2018 15:49\nரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajinikanth #ARMurugadoss\nரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajinikanth #ARMurugadoss\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘சர்கார்’. இப்படத்தின் சில காட்சிகளுக்கு தமிழக அமைச்சர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்கள். இதனால் சர்ச்சையாகி சில காட்சிகளை நீக்கியது படக்குழு.\nமேலும், படம் வெளியாகும் முன்பு கதை சர்ச்சையில் சிக்கியது. புகார் கூறிய வருண் ராஜேந்திரனின் பெயரையும் படத்தின் துவக்கத்தில் குறிப்பிடுவதாக ஏ.ஆர்.முருகதாஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனால் அடுத்ததாக அவரது இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை தயாரிக்க ஒப்புக் கொண்டிருந்த நிறுவனம் விலகிக் கொண்டது. இதனைக் கேள்விப்பட்ட ரஜினி, உடனடியாக லைகாவிடம் பேசினார்.\nஅடுத்ததாக மீண்டும் ரஜினி படம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குநர் என்றவுடன் தயாரிப்பதாக லைகா ஒப்புக் கொண்டுள்ளது. ‘2.0’ மற்றும் ‘பேட்ட’ ஆகிய படங்களின் வெளியீட்டு பணிகள் முடிவடைந்தவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. #Rajinikanth #ARMurugadoss\nரஜினிகாந்த் 166 பற்றிய செய்திகள் இதுவரை...\nரஜினியின் 167வது படத்தின் பெயர் தர்பார்- பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nரஜினி 167வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியீடு\nரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் படம் பற்றி பரவும் வதந்தி - படக்குழு விளக்கம்\nரஜினிக்கு வில்லனாக நடிக்கும் பிரபல நடிகர்\nமுருகதாஸ் படத்தில் ரஜினிகாந்த் மகளாகும் பிரபல நடிகை\nமேலும் ரஜினிகாந்த் 166 பற்றிய செய்திகள்\n116 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 5.30 மணி நிலவரப்படி 61.31 சதவீதம் வாக்குப்பதிவு\nஇலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி - சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு கூடுதல் பாதுகாப்பு\n321 உயிர்களை பறித்த இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர்\nமதுரை மத்திய சிறையில் கைதிகள் - காவலர்கள் இடையே மோதல்\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கு பரிசுப்பெட்டகம் சின்னம் கோரி டிடிவி தினகரன் உச்சநீதிமன்றத்தில் மனு\nமியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு - 50 பேர் இறந்ததாக தகவல்\nமேற்கு வங்காளம் - மூர்ஷிதாபாத்தில் வாக்குச்சாவடி மீது வெடிகுண்டு வீசி தாக்குதல்\nஐஸ்வர்யா ராஜேஷுக்காக ஓகே சொன்ன விஜய் சேதுபதி\nஅட்லி மீது புகார் அளித்த துணை நடிகை\nசிவகார்த்திகேயனுக்கு ஓட்டு போட அனுமதி வழங்கிய அதிகாரி மீது நடவடிக்கை\nமகாமுனி படப்பிடிப்பை முடித்த ஆர்யா\nராக்கெட்ரி படத்தில் இணைந்த விக்ரம் வேதா கூட்டணி\nரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் படம் பற்றி பரவும் வதந்தி - படக்குழு விளக்கம் முருகதாஸ் படத்தில் ரஜினிகாந்த் மகளாகும் பிரபல நடிகை பட வேலைகள் தொடங்கின - ஏப்ரல் 10-ல் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார் ரஜினி ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் படம் ஏப்ரல் 10-ல் துவக்கம் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினிக்கு ஜோடியாகும் இரு நாயகிகள் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த் 166 படக்குழு\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா என் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை சிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு அந்த படத்தை ரீமேக் எடுக்காதீர்கள் - குஷ்பு திரையுலகில் 25 வருடங்கள் - இயக்குநர் ஷங்கருக்கு சர்ப்ரைஸ் கொடுத்து கவுரவித்த இயக்குநர்கள் ஜோதிகா படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்ட சூர்யா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/category/trending-videos/?filter_by=review_high", "date_download": "2019-04-23T13:06:47Z", "digest": "sha1:NZPNHFYEFQLTNEK4GVTVEIBU2AJ4ISLS", "length": 3170, "nlines": 51, "source_domain": "www.cinereporters.com", "title": "டிரெண்டிங் வீடியோ Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,223)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆ���்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,445)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,620)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,048)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2019/apr/17/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-3134455.html", "date_download": "2019-04-23T11:52:23Z", "digest": "sha1:XNU7EN7JYXCIW3E5747JOC6NVKSETZXF", "length": 8253, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "பிரகாஷ் ஜாவடேகருடன் ஜாமியா மிலியா பல்கலை. துணைவேந்தர் ஆலோசனை- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nபிரகாஷ் ஜாவடேகருடன் ஜாமியா மிலியா பல்கலை. துணைவேந்தர் ஆலோசனை\nBy DIN | Published on : 17th April 2019 01:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரை புதிதாக பதவியேற்ற ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியை நஜ்மா அக்தர் தில்லியில் திங்கள்கிழமை சந்தித்தார். அப்போது, பல்கலைக்கழகத்தின் அனைத்து வளர்ச்சி தொடர்பாக அமைச்சருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.\nசுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவது தொடர்பாக அமைச்சரின் முழு ஒத்துழைப்பை கோரினார். மேலும், தொழில்முறை முதுகலைப் பட்டப் படிப்பையும், நீண்ட, குறுகிய காலத் திட்டங்களுடன்கூடிய புதிய தொழில்சார் படிப்புகளைஅறிமுகப்படுத்தவும் வலியுறுத்தினார்.\nஇந்தச் சந்திப்பின் போது, ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தராக பேராசிரியை அக்தர் நியமிக்கப்பட்டதற்காக அவருக்கு மத்திய அமைச்சர் ஜாவடேகர் வாழ்த்துத் தெரிவித்தார். மேலும், நாட்டில் பல்கலைக்கழகங்கள் பிரிவில் ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் 12-ஆவது இடத்தில் இருப்பதற்காகவும் துணைவேந்தருக்கு அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.\nகுருஷேத்ரா பல்கலைக்கழகத்தில் கல்விப் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றவரான பேராசிரியை நஜ்மா அக்தர், ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் 16-ஆவது துணைவேந்தர் ஆவார். மேலும், தில்லியில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் முதல் பெண் துணைவேந்தர் ஆவார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2019/apr/17/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-3134905.html", "date_download": "2019-04-23T11:52:31Z", "digest": "sha1:WMLKMAMGST7KFGM3UKRWBMIWWB2VCZRN", "length": 7981, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "தேசப்பற்றுதான் தேவை: பழ.கருப்பையா- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nBy DIN | Published on : 17th April 2019 08:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேசப்பற்றுதான் தேவை என்றார் முன்னாள் எம்எல்ஏ. பழ.கருப்பையா.\nமதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து சாத்தான்குளத்தில் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. நகர திமுக செயலர் மகா. இளங்கோ தலைமை வகித்தார். நகர காங்கிரஸ் தலைவர் வழக்குரைஞர் ஆ.க.வேணுகோபால், மார்க்சிஸ்ட் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அ.பாலகிருஷ்ணன், கொ. பாலசுந்தரகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய திமுக செயலர் ஏ.எஸ். ஜோசப் வரவேற்றார்.\nகூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா பேசியதாவது: வீட்டுக்குதான் மதம் தேவை. நாட்டுக்கு மதம் தேவையில்லை. நாட்டுப்பற்று இருந்தால் போதுமானது. மத்தியிலும் மாநிலத்திலும் மக்களை ஏமாற்றும் வேலைகளை செய்து வருகின்றனர். ஆகவே மாநிலத்தில் ஸ்டாலின் தலைமையிலும், மத்தியில் ராகுல் தலைமையிலும் ஆட்சி அமைய மதச்சார்ப்பற்ற கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுகிறேன் என்றார் அவர்.\nஉடன்குடி ஒன்றிய திமுக செயலர் பாலசிங், முன்னாள் மாவட்ட திமுக பிரதிநிதி இ. கெங்கை ஆதித்தன், மாவட்ட பிரதிநிதி இ. ஸ்டேன்லி, ஒன்றிய பொருளாளர் எஸ். வேல்துரை, நகரப் பொருளாளர் சந்திரன், ஒன்றிய மருத்துவப் பிரிவு அமைப்பாளர் செல்வராஜ் மதுரம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மாவட்ட திமுக பிரதிநிதி லெ. சரவணன் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/49589-third-crescent-darshan-that-removes-our-sin.html", "date_download": "2019-04-23T13:24:05Z", "digest": "sha1:7LABVNPD42CRWSH4AFSGYWYVU37GVKYX", "length": 15319, "nlines": 145, "source_domain": "www.newstm.in", "title": "முன்றாம்பிறை தரிசனம் - முற்பிறவி பாவங்கள் போக்கும். | third crescent darshan that removes our sin", "raw_content": "\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅடையாள அட்டை இல்லாமல் மீன்பிடிக்கக் கூடாது\nகருப்பு கொடி காட்டிய தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டருக்கு அடி, உதை\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்ணிற்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு- உச்சநீதிமன்றம் உத்தரவு\nமுன்றாம்பிறை தரிசனம் - முற்பிறவி பாவங்கள் போக்கும்.\nமனிதன் தனது வாழ்க்கையில், காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களை – கர்மங்களை கடந்து விட்டால் முக்தி அடையலாம் என்பது இந்து தர்மத்தின் தத்துவார்த்தம். இந்த மூன்றை ஒருவர் கடந்திட உதவுகிறது மூன்றாம் பிறை தரிசனம். சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்களின் சிகையை அலங்கரிக்கும் பாக்கியம் பெற்ற இந்தப் மூன்றாம் பிறையை, தரிசனம் செய்யும் வாய்ப்பும் வரமும் பெற்றவர்களின் முற்பிறவி பாபங்கள் தொலைகிறது என்பது நம்பிக்கை.\nசூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால் மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், மிகவும் பிரகாசமாகவும் இருக்கும். இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையே மூன்றாம் பிறை.\nமனநிறைவும், மன அமைதியும் கிடைத்து மனிதனின் மனக்கஷ்டங்கள், வருத்தங்களை நீக்கும் வல்லமைப் பெற்றது மூன்றாம்பிறை தரிசனம்.\nமூன்றாம்பிறை உருவான புராணப்பின்னணி இதோ :\nஒரு முறை தட்சனின் சாபத்தால், தனது பதினாறு கலைகளையும் இழந்த சந்திரன், தனது கலைகளை மீண்டும் பெறுவதற்காக சிவனை நினைத்து தியானம் செய்தார். தட்சனின் சாபத்தால் உருகும் சந்திர பகவானின் தேக நிலை குறித்து மிகவும் வருத்தம் அடைந்தனர் அவரின் இருபத்தேழு நட்சத்திர மனைவியர். உடனே தங்களின் தந்தையான தட்சனிடம் சென்று சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டினர் . தட்சனோ தனது அறியாமையால், அளித்த சாபத்தால் தனது புண்ணியம் அனைத்தும் குறைந்துவிட்டது என்றும், தன்னால் சாப விமோசனம் அளிக்க முடியாது என்றும் கூறினார்.இதனால் வேதனை உற்ற சந்திரனும் அவனது 27 நட்சத்திர மனைவியரும் சிவ பெருமானை நினைத்து தவம்புரிந்தனர். சந்திரனின் தவத்தை மெச்சிய சிவபெருமான் தன் தலைமுடியில், சந்திரனை ‘மூன்றாம் பிறையாக’ மாற்றி அருள் செய்தார்.\nமூன்றாம் பிறையை எப்படி வணங்க வேண்டும் \nமாங்கல்ய பலன் கிடைக்க :\nசந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.\nதிங்கள்கிழமை முன்றாம் பிறை கண்டால் :\nமூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்து வணங்குவது ஆயுளை விருத்தியாக்கும், செல்வங்களைச் சேர்க்க���ம், பிரம்மஹத்தி போன்ற தோஷங்களை நீக்கும். அதுவும், திங்கட்கிழமையில் வரும் மூன்றாம் பிறையை நீங்கள் பார்த்துவிட்டால், வருடம் முழுக்க நீங்கள் சந்திரனை வணங்கிய பலன்கள் எல்லாம் கிடைக்கும்.\nபிறைகள் தரும் பலன்கள் :\nமூன்று பிறை தொடர்ந்து தரிசித்தால் முட்டாளும் அறிவாளி ஆவான்.\nநான்கு பிறை தொடர்ந்து தரிசிக்க நம் ஊழ்வினை தீரும்.\nஐந்து பிறை தொடர்ந்து தரிசித்தால் ஆண்டியும் அரசயோகம் பெறுவான்.\nஆறு பிறை தொடர்ந்து தரிசித்தால் திருமணம் தடையின்றி நடக்கும்.\nஏழு பிறை தொடர்ந்து தரிசிக்க தீராக் கடன் தீரும்.\nபத்து பிறை தொடர்ந்து தரிசிக்க புகழ் உச்சியில் பெருமையடைவான்.\nமுக்தி தரும் முன்றாம்பிறை தரிசனம் செய்வோம். முற்பிறவி பாவங்கள் போக்குவோம்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகார்த்திகை பௌர்ணமி - வருடத்தில் 3 நாட்கள் கவசமன்றி மூலவர் தரிசனம்\nஆன்மீக கதை - துன்பம் ஏன் மனிதர்களை துரத்துகிறது\nவீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேற இதை செய்தால் போதும்\nதினம் ஒரு மந்திரம் – நாளை கார்த்திகை மஹா தீபம். விளக்கேற்றும் போது இதை சொல்லுங்கள்\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n5. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n6. 4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\n7. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகருப்பு கொடி காட்டிய தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டருக்கு அடி, உதை\nஅசாமில் தனது வாக்கினை பதிவு செய்தார் மன்மோகன் சிங்\nபிரபல குத்துச்சண்டை வீரர் மீது வழக்குப்பதிவு... என்ன காரணம்\nதேர்தல் விதிமீறல் : காங்கிரஸ் அமைச்சருக்கு நோட்டீஸ்\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு ��ிடுக்கிடும் தகவல்\n4. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n5. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n6. 4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\n7. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\nமதுரை: மத்திய சிறையில் கைதிகள், போலீஸ் மோதல்\nஇலங்கை குண்டுவெடிப்பு- ஐஎஸ் ஆதரவாளா்கள் கொண்டாட்டம்\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000015231.html", "date_download": "2019-04-23T12:13:35Z", "digest": "sha1:AXQMBBSGXS4GN6MYQPOSXBAMWRW6OI3N", "length": 5729, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "பார்த்த விழி பார்த்தபடி", "raw_content": "Home :: நாவல் :: பார்த்த விழி பார்த்தபடி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசிரிக்கும் வகுப்பறை மெழுகாய் கரையும் பெண்மைகள் ஆஸாதி... ஆஸாதி... ஆஸாதி...\n108 திருப்பதிகள் பாகம் 5 அன்பின் தன்மையை அறிந்தபின்னே குறுநாவல்கள் - தொகுப்பு\nஇருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி தமிழ் நாகரிகமும் சிந்துவெளி நாகரிகமும் (தென் பெருங்கடல் ஆய்வுகள்) ரவிகுல திலகன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/02/blog-post_575.html", "date_download": "2019-04-23T11:54:59Z", "digest": "sha1:KESK4OJO7RWMEJPXYHZ47C3DMASDBSPF", "length": 7414, "nlines": 165, "source_domain": "www.padasalai.net", "title": "மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி? - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி\nமாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி\n'மாற்றுத��� திறனாளிகளுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தாமல், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், பணி நியமனம் வழங்க வேண்டும்,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., பிச்சாண்டி கோரிக்கை விடுத்தார்.\nசட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:\nஅ.தி.மு.க., - நடராஜ்: சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற்றுள்ள, பார்வை குறைபாடுடைய, மாற்றுத் திறனாளிகளுக்கு, வேலைவாய்ப்பு வழங்க, அரசு ஆவன செய்யுமாஅமைச்சர், செங்கோட்டையன்: பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, 2012, 2013, 2014ம் ஆண்டுகளில் நடந்த, தகுதி தேர்வுகளில், 417 மாற்றுத் திறனாளிகள் தேர்ச்சி பெற்றனர்.இவர்களில், 239 பேர் நியமனம் செய்யப்பட்டு, பணிபுரிந்து வருகின்றனர்.\nநடராஜ்: மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு, 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, பணி நியமனம் நடந்து வருகிறதா\nஅமைச்சர், செங்கோட்டையன்: இட ஒதுக்கீட்டின்படி, பணி நியமனம் நடந்துள்ளது.\nதி.மு.க., - பிச்சாண்டி: மாற்றுத் திறனாளிகளுக்கு தகுதி தேர்வு நடத்தாமல், பதிவு மூப்பு அடிப்படையில், பணி நியமனம் செய்ய, அரசு நடவடிக்கை எடுக்குமா பல பள்ளிகளில், ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, மூப்பு அடிப்படையில், ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.\nஅமைச்சர், செங்கோட்டையன்: காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், 7,500 ரூபாய் மாத தொகுப்பூதியத்தில், ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு, விவாதம் நடந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_700.html", "date_download": "2019-04-23T12:01:44Z", "digest": "sha1:ZNAZA5RCT3I7OGXJQSXILGGDTJJT5LAF", "length": 10603, "nlines": 57, "source_domain": "www.sonakar.com", "title": "தென்மராட்சி: வீடுகளுக்குள் புகுந்து ரவுடிக் கும்பல் அட்டகாசம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS தென்மராட்சி: வீடுகளுக்குள் புகுந்து ரவுடிக் கும்பல் அட்டகாசம்\nதென்மராட்சி: வீடுகளுக்குள் புகுந்து ரவுடிக் கும்பல் அட்டகாசம்\nதென்மராட்சி மட்டுவில் மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) இரவு தொடக்கம் திங்கட்கிழமை (23) அதிகாலை வரை கிராம சேவகரின் வீடு உட்பட்ட மூன்று வீடுகளுக்குள் நுழைந்த ரவுடிக் கும்பல் பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.\nசாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் இருந்து 1 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள மட்டுவில் வளர்மதி பகுதியில் வசிக்��ும் உடுவில் பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும் கிராம சேவகரின் வீட்டுக்குள் இரவு 11 மணியளவில் வாள் மற்றும் கோடரி போன்ற ஆயுதங்களுடன் நுழைந்த 6 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்றனர்.\nஇத் தாக்குதல் தொடர்பாக நேற்று இரவு உடனடியாகவே கிராம சேவகரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டும் மதியம் 12 மணி வரைக்கும் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தரவில்லை. இதையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோருக்கு கிராம சேவகர் சம்பவம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.\nஉடனடியாக கிராம சேவகரின் வீட்டுக்குச் சென்ற மாகாணசபை உறுப்பினர் நிலைமைகளை பார்வையிட்டதுடன் தென்மராட்சி பகுதிக்கான உதவிப் பொலிஸ் அத்தியட்சகரை நேரடியாக சந்தித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார். இதையடுத்து உடனடியாக சம்பவ இடங்களுக்குச் சென்ற சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.\nரவுடிக்கும்பலின் அட்டகாசங்கள் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது இரவு 11 மணியளவில் கிராம சேவகரின் வீட்டுக் கேற்றினை கொடரியால் கொத்திப் பிரித்து வீட்டு வளவுக்குள் நுழைந்தவர்கள் யன்னல் கண்ணாடிகளை உடைத்ததோடு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்களையும் அடித்து நொறுக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.\nபின்னர் அதிகாலை 5 மணியளவில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக கட்டுக்காணி ஒழுங்கையில் உள்ள வீட்டுக் கேற்றினையும் கொடரியால் பிரித்து உள்நுழைந்து வீட்டுக் கதவினையும் கொத்தி வீட்டுக்குள் நுழைந்து தொலைக்காட்சிப் பெட்டி உட்பட்ட பெறுமதியான வீட்டுத்தளபாடங்கையும் அடித்து நொறுக்கியதோடு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் அடித்து நொறுக்கி விட்டுச் செல்லும் போது வீட்டின் மீது பெற்றோர் குண்டினையும் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.\nஇதனால் சமையலறையில் தீப்பிடித்துள்ளது. இதன் பின்னர் அதிகாலை 5.30 மணிக்கு மீண்டும் மட்டுவில் வளர்மதி பகுதிக்குச் சென்ற அக்குழு கிராம சேவகரின் அயல் வீட்டுக்குள்ளும் நுழைந்து அதேபோன்றே சொத்துக்களை அடித்து நொறுக்கி களேபரத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.\nஇம்மூன்ற��� தாக்குதல் சம்பவங்களையும் ஒரு குழுவே மேற்கொண்டிருக்கின்றது என தெரிவிக்கும் சாவகச்சேரி பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை இன்று காலை கைது செய்ததுடன் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?filter_by=featured", "date_download": "2019-04-23T12:10:15Z", "digest": "sha1:F7DJFYJARPHVIC3S2SQG7PFF6E2IOYKP", "length": 21052, "nlines": 172, "source_domain": "www.yaalaruvi.com", "title": "உலக செய்திகள் Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | Cinema", "raw_content": "\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n வியப்பை ஏற்படுத்திய ஸ்ரீதேவி மகள்\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nஉலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான்\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்��ிரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\n மகிழ்ச்சியாக கொண்டாடிய ஐ.எஸ் ஆதாரவாளர்கள்\n12 பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்த பெற்றோருக்கு கிடைத்த தண்டனை\nபாலியல் கொடுமை செய்த ஆசிரியர் முறைப்பாடு செய்த மாணவி உயிரோடு எரித்துக்கொலை\nதலைமை ஆசிரியர் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற மாணவி மறுத்ததால், அவர் உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள சிறிய...\nஆபாச படம் பார்ப்பவர்களுக்கு வருகிறது புதிய சட்டம்\nஆபாச படம் பார்ப்பவர்களுக்கு புதிய சட்டம் ஒன்று வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் எதிர்வரும் ஜுலை மாதம் இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பிரித்தானியர்கள் இணையத்தில் ஆபாச படம் பார்க்க விரும்பினால், அவர்கள்...\nபெற்றோர் கட்டித்தரும் காதல் குடிசை காதலர்களுக்காக அரங்கேறும் விசித்திர சம்பிரதாயம்\nகம்போடியா நாட்டில் கெரூங் என்ற ஒரு பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மனிதனிற்கு தேவையான மிக முக்கியமான விஷயங்களான உணவு, இருப்பிடம் ஆகியவற்றை இயற்கையை கெடுக்காமல் இந்த பழங்குடிமக்கள் மிக எளிமையான வாழ்க்கை...\n850 வருட பழமையான பிரான்ஸ் தேவாலயத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து\nபிரான்ஸின் புகழ்பெற்ற தேவாலயமான நோட்ரே-டேமில் நேற்று பாரிய தீப்பரவல் ஏற்பட்ட சம்பவம் உலக நாடுகளின் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 850 வருடங்கள் பழைமையான இந்த தேவாலயத்தின் கட்டிட முகப்பு மற்றும் கூரை என்பன தீயினால்...\nஆபாச பட டிவிடி-களை அழித்த பெற்றோர் ஆத்திரத்தில் மகன் எடுத்த அதிரடி முடிவு\nதான் சேகரித்து வைத்திருந்த ஆபாச டிவிடி கேசட்களை அழித்த பெற்றோர் மீது நஷ்டஈடு கேட்டு மகன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றறுள்ளதாக...\n22 வயது குறைவா�� அழகிய பெண்ணை மணந்த நபர் செய்த அதிர்ச்சி செயல்\nபிரித்தானியாவை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் சிறையில் இருந்த நிலையில் அவர் உயிரிழந்துவிட்டார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்தவர் கெவின் ஸ்மிதம் (51). இவர் தாய்லாந்தை சேர்ந்த...\nஆபாச நடனமாடிய பெண்ணுக்கு கிடைத்த அதிரடி தண்டனை\nஆபாச நடனமாடியதற்காக பெண் ஒருவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எகிப்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரீவா என்ற இளம்பெண் ஒருவர் கடந்த ஆண்டு எகிப்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்...\n71 வயது முதியவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அழகான இளம்பெண்\n71 வயதான தொழிலதிபர் 23 வயதான அழகிய இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். பிரித்தானியாவை சேர்ந்த தொழிலதிபரையே அந்த பெண் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் வருடத்தில் சில மாதங்கள் மட்டுமே...\n‘செல்பி’ எடுத்தால் மரண தண்டனை அமுலுக்கு வரும் அதிரடி சட்டம்\nதாய்லாந்தில் விமான நிலையம் முன்பு ‘செல்பி’ எடுத்தால் மரண தண்டனை விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாய்லாந்தின் பூக்கெட் மாநிலம் தலாங் மாவட்டத்தில் மாய்காவோ என்ற கடற்கரை பகுதி உள்ளது. பிரபல சுற்றுலா தலமான இந்த கடற்கரைக்கு...\nபெண்ணின் கண்ணுக்குள் உயிருடன் 4 தேனீக்கள் மருத்துவ உலகில் நடந்த அதிசயம்\nபெண்ணின் கண்ணுக்குள் இருந்து, 4 தேனீக்கள் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்வான் நாட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஹீ என்ற 29 வயதுடைய பெண், கடந்த வாரம் தனது உறவினரின் கல்லறைக்கு...\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலிற்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது என இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது ஐஎஸ் அமைப்பின் அமாக் பிரச்சார முகவர் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் கிறிஸ்தவர்களை இலக்குவைத்தவர்கள் ஐஎஸ்...\nகொழும்பில் வெடிகுண்டுடன் நுழைந்த இரண்டு வாகனங்கள்\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nவெடிபொருட்கள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் லொறியொன்றும் சிறியரக வேனொன்��ும் தொடர்பில் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கொழும்பு நகரின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத செயற்பாடுகளுக்கு...\nநியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடியாகவே இலங்கையில் தாக்குதல்\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nநியூஸிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று விசேட உரை ஆற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்...\nஇலங்கை தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென அறிவிப்பு\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nஇலங்கையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென பேராயர் கர்தினால் மெல்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பேராயர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் அளிக்க முடியாது. எனவே மீள் அறிவிக்கும் வரை...\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nநீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய பகுதியில் சென் செபஸ்தியன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது கிறிஸ்தவ பாதிரியார்கள், பொதுமக்கள் என அனைவரும் இனம், மதம் என்பவற்றை கடந்து திரளாக ஒன்றிணைந்து...\nகட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டு\nகட்டுநாயக்க விமான நிலையத்துக்கு உள் நுழையும் ஆடி அம்பலம வீதியில் இருந்து பி.வீ.சி. குழாயில் பொருத்தப்பட்டு தயார் செய்யப்பட்ட 6 அடி வரை நீளமான குண்டு மீட்கப்பட்டுள்ளது. அந்த குண்டு விமானப்படையினரால் மீட்கப்பட்டு செயலிழக்கச்...\n வெள்ளவத்தையில் தற்கொலைதாரிகள் பயனபடுத்திய வேன் சிக்கியது\nமட்டக்களப்பில் குண்டுவெடித்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட மனித தலையால் பரபரப்பு\nஇலங்கையில் குண்டுத்தாக்குதல் நடத்தியவர் இவரா\nஇலங்கையை உலுக்கிய குண்டு தாக்குதல்\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://faiza.kinniya.net/2011-11-08-16-59-46/2011-11-08-17-00-45/6557-2019-01-30-11-32-20.html", "date_download": "2019-04-23T12:30:23Z", "digest": "sha1:IWJKA4LJKEHJPWNBOMOF5FSDWQXJ5XA5", "length": 9279, "nlines": 117, "source_domain": "faiza.kinniya.net", "title": "வித்தியா கொலை வழக்கு - நீதிமன்றம் விதித்துள்ள உத்தரவு", "raw_content": "செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23, 2019\nவித்தியா கொலை வழக்கு - நீதிமன்றம் விதித்துள்ள உத்தரவு\nபுதன்கிழமை, 30 ஜனவரி 2019 16:58\nபயனாளர் தரப்படுத்தல்: / 0\nபுங்குடுதீவு வித்தியா படுகொலை வழக்கில் பிரதான சந்தேகநபரை விடுவித்தமை\nதொடர்பான முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு எதிரான வழக்கின் விசாரணைகளை விரைவுபடுத்துமாறு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகுறித்த வழக்கு விசாரணையானது இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன்போது குற்றப் புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணை அறிக்கையொன்றை தாக்கல் செய்தனர்.\nஅதில் குறித்த வழக்கு விசாரணை செய்யப்படும் வழக்கு இலக்கமாக NP/1/22/15 என்ற வழக்கின் கீழேயே விசாரணை செய்யப்படுவதாக குறிப்பிட்டனர்.\nஇதனையடுத்து இவ் வழக்கில் சந்தேகநபரான முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க சார்பில் முன்னிலையான சிரேஸ்ட சட்டத்தரணி துசித் ஜோன்தாசன் குறித்த குற்றப் புலனாய்வு பிரிவரின் மேலதிக அறிக்கை தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்தனர்.\nஅதாவது குற்றப் புலனாய்வு பிரிவினர் சமர்பித்த வழக்கு இலக்கம் வித்தியா படுகொலை வழக்கு இலக்கம் எனவும், அவ் வழக்கு விசாரணை செய்து தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது என தெரிவித்தனர்.\nமேலும் குறித்த வழக்கின் சந்தேகநபராக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதியே கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.\nஇதனையடுத்து குறித்த விடயம் தொடர்பாக சரியான தகவலை மன்றுக்கு தெளிவுபடுத்துமாறும், குறித்த வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் அந்தோனிப்பிள்ளை யூட்சன் உத்தரவிட்டார்.\nதனி மனித, சமூக நலன் கருதி.....\nமுறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்\nகருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.\nதிருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்- சட்டரீதியானதா.\nஇன்றை�� தலைமுறையும் அரசியல் அறிவின் அவசியமும்\nநம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை நிறைவேற்றும் விதிமுறைகள் இவைதான்\nகிழக்கில் சூரியன் மறைந்து 31 வருடங்கள்\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/world-2/?filter_by=random_posts", "date_download": "2019-04-23T12:58:44Z", "digest": "sha1:NQ5J4PNRK6TIVZTIU5JREW237IWJISXO", "length": 8225, "nlines": 185, "source_domain": "ippodhu.com", "title": "WORLD | Ippodhu", "raw_content": "\nஎச்-1 பி விசா : அமெரிக்காவில் உயர்கல்வி படித்தவர்களுக்கு முன்னுரிமை\nஉலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் ராஜினாமா\nசுந்தர் பிச்சையின் தலைமைக்கு ஆதரவு குறைகிறது – கூகுள் ஆய்வறிக்கை\nஅமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் சுவர் விவகாரம் – அமெரிக்காவில் அவசரநிலை அறிவிப்பு\nபேச்சுவார்த்தை தோல்வி : முக்கிய ராக்கெட் ஏவுதளத்தை புனரமைக்கும் வடகொரியா\nஇலங்கையில் ரணிலின் தேசிய அரசாங்கம் : சிறிசேனா கடும் எதிர்ப்பு\nஅமெரிக்காவில் வேலை தேடும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்தது\nநான் சௌதிக்கு திரும்பினால் என் குடும்பம் என்னை கொன்றுவிடும் : சௌதி பெண் ரஹாஃப்...\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: கமலாவிற்கு 24 மணி நேரத்தில் குவிந்தது நன்கொடை\n2020 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்தப் பெண் யார்\nமெக்சிகோ எல்லை சுவர் விவகாரம் – தொலைக்காட்சி மூலம் டிரம்ப் உரை\nநம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே வெற்றி\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற எஸ்.ராவின் “சஞ்சாரம்” பற்றி லக்‌ஷ்மி சரவணகுமார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8868", "date_download": "2019-04-23T12:12:02Z", "digest": "sha1:WHCWJEO6VICP6YHZAJYH4EWFXRIILKE7", "length": 20264, "nlines": 49, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - கனிந்து வரும் பசுபோல்!", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | எங்கள் வீட்டில் | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது\n- பார்வதி ராமன் | அக்டோபர் 2013 |\nகுடும்பத்தில் இரண்டு பிரசவங்கள் அடுத்தடுத்து. மருமகள் ஆனந்திக்கும் மகள் சுகுணாவுக்கும் தலைச்சன் பேறு. ஆனந்தி பிறந்தகம் போக ஆசைப்பட்டாள். அவளை அழைத்துக் கொண்டு போக அவள் தகப்பனார் வந்தார். சீமந்தம், வளைகாப்பு எல்லாம் அழகாகச் செய்து மீனாமாமி தன் மருமகளைப் பிறந்தகம் அனுப்பினாள்.\nஇரண்டு பேரக் குழந்தைகள் பிறக்கப் போகிறார்கள் என்று மீனாமாமிக்கும் அப்புமாமாவுக்கும் ஒரே குஷி. சுகுணாவுக்கு உடனடியாக வர முடியவில்லை. அவளுக்குக் கணவன் வீட்டில் வசதிக் குறைச்சல். மாப்பிள்ளை நிறைய சம்பாதித்தாலும் குடும்பத்தில் சமயத்துக்கு உதவ உறவுக்காரர்கள் கிடையாது. தாயார் தள்ளாத கிழவி. படுத்த படுக்கை. வேலைக்காரியும் நர்ஸும் போட்டு அம்மாவைச் சமாளித்தார்கள். ஆஸ்பத்திரியும் தொலைவில் இருந்தது. டாக்ஸியில்தான் போய்வர வேண்டும். அதனால் சுகுணா பிரசவத்துக்கு பிறந்த வீடு வருவதுதான் வசதி. ரமணி ஆஃபீஸ் போய்விட்டால் வேலைக்காரியும், நர்ஸும்தான் பாட்டியம்மாவை கவனிப்பார்கள். எப்படியோ இரண்டு மாதத்துக்குச் சமாளிக்கலாம் என்று ரமணி சுகுணாவுடன் அப்புமாமா வீட்டுக்கு வந்து இரண்டு நாள் இருந்து விட்டுத் திரும்பினான், அவசரமாக. சீமந்தச் சடங்கை சுருக்காக நடத்தி அவனை வழியனுப்பினார்கள்.\nஆஸ்பத்திரி மிகவும் பக்கத்தில் இருந்தது. வீட்டில் சமையலுக்கும், குழந்தை துணிமணிகளை சுத்தம் செய்ய மீனா மாமி ஆட்களை வைத்தாள்.\nஅடுத்துக் கொஞ்சநாளில் ஆனந்திக்கு சுகப்ரசவமாகி ஆண்குழந்தை பிறந்த விஷயத்தை அவள் தகப்பனார் அறிவித்தார். ஆனால் இரண்டு நாட்களுக்குள் இன்னொரு தகவல் எல்லோரையும் அதிர வைத்தது. பிறந்த குழந்தை ஜுரம் கண்டு திடீரென்று இறந்துவிட்டது என்று. மகன் வாசு பதைபதைத்தான். அப்புமாமா உடனடியாக அவனை மாமனார் வீட்டுக்கு விமானத்தில் போக ஏற்பாடு செய்தார். வீடு களையிழந்தது.\nவாசு வரும்வரை குழந்தையின் உடலை வைத்திருந்தார்கள். ஆனந்திக்கு துக்கம் தாளவில்லை. வாசு அவளைத் தேற்றி, தன்னையும் தேற்றிக்கொண்டு வீடு வந்தான். முதல் குழந்தையை இப்படி இழந்தது என்ன அநியாயம்\nஅப்பா, அம்மா வாசுவையும் ஆனந்தியையும் நினைத்து நினைத்துக் கலங்கினார்கள். ஆனந்திக்கு இதற்குமேல் பிறந்த வீட்டில் வாசு இல்லாமல் இருக்க முடியவில்லை. சில வாரங்களிலேயே வந்துவிட்டாள். சுகுணா, ஆனந்தியை ஆதரவுடன் கவனித்துக் கொண்டாள். பிள்ளை பெற்ற உடம்பு குணமாக வேண்டும் என்று பரிவாக இருந்தாள். இரண்டு இளம் பெண்களும் ஒற்றுமையாக இருந்தார்கள்.\nஒருநாள் சுகுணாவை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார்கள். கொஞ்சம் கஷ்டமான பிரசவமாக இருந்தது. ஆபரேஷன் வேண்டி வரவில்லை. அதிக நேரம் எடுத்தது. இரண்டு டாக்டர்கள் மாறிமாறி கவனித்துக் கொண்டார்கள். வீடு பக்கத்தில் இருந்ததால் உறவு மனிதர்கள் அடிக்கடி வந்து சுகுணாவைப் பார்த்து விட்டுப் போனார்கள். சுகுணா நன்றாய்ச் சோர்ந்து போய்விட்டாள். மீனாமாமி எல்லா தெய்வங்களையும் வேண்டிப் பிரார்த்தனை செய்தாள். பெரிய கவலைக்குப் பின் இயற்கையாக சுகுணாவும் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றாள். ஆனால் கவலை தீரவில்லை. ரத்தப்போக்கு அதிகமாகி, அதைக் கட்டுப்படுத்த முடியாமல் சிலமணி நேரத்தில் தான் பெற்ற சிசுவை கையில் ஏந்தியபடியே சுகுணா உயிர் நீத்தாள். இவ்வளவு பெரிய இடியை யார் எதிர்பார்த்தார்கள் சமாளித்துக் கொண்டு ரமணிக்குத் தெரியப்படுத்தினார்கள். ரமணியும் பதறிப்போய் வந்து சேர்ந்தான். ரமணி ஆஸ்பத்திரியில் தன் குழந்தையைக் கையில் ஏந்திக் கொண்டு ஏதேதோ சொல்லி அழுதான். மற்றவர்களுக்கு இது கஷ்டமாக இருக்கும் என்று நர்ஸுகள் குழந்தையை உள்ளே கொண்டு போய்விட்டார்கள்.\nசுகுணாவின் கடைசி சடங்குகளைச் செய்து முடித்து ரமணி தன் தாயாரை சமாதானப்படுத்தத் திரும்பிவிட்டான். வீட்டில் வசதி இல்லாததால் குழந்தையை வளர்க்க மாமனார், மாமியாரின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டான். இது ஒரு வேதனையான பிரிவு, கண்ணீர் சுரந்தது.\nகுழந்தையைக் கவனிப்பது மிகவும் பொறுப்பான வேலை. மீனாமாமிக்கு பொழுது சரியாக இருந்தது. ஆனந்தியை இதில் சேர்த்துக்கொள்ள மாமி சற்று தயங்கினாள். தன் குழந்தையை இழந்த அவள் மனம் எப்படித் தவிக்கிறதோ, அவளுக்கும் பச்சை உடம்பு தேற வேண்டும். மனதைத் துன்புறுத்தக் கூடாது.\nகுழந்தை கொஞ்சம் கஷ்டப்பட்டான். புதுக் கைகள் அவனைத் தாங்கின. பால் புட்டி குடிக்கக் கடினமாக இருந்தது. பாட்டிலில் பசுவின் பால் சரியாக இறங்கவில்லை. தடுமாறினான். பால் வெளியில் வழிந்துபோய் வயிறு நிறையவில்லை. பாலாடையில் புகட்டினால் விழுங்கத் தெரியாமல் இருமினான். வயிறு நிறையாமல் ஒருநால் முனகலும் சிறுகுரலில் அழுகையுமாகத் துடித்துக் கொண்டிருந்தான். மாமிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. குழந்தையை மடியில் தாங்கியபடி மாமி கண்ணீர் விட்டாள்.\n\"எப்படிடா உன்னை வளர்க்கப் போறேன்\" என்று சொல்லிப் பெருமூச்சு விட்டாள்.\nஅப்பு மாமாவும் வாசுவும் வேலையிலிருந்து வீடு வந்தார்கள். ஆனந்தி அவர்களுக்கு காபி, டிஃபன் கொடுத்தாள். மாமியாரின் அவஸ்தையைப் பார்த்தாள்.\nஆனந்தி மெதுவாய் மீனாமாமியிடம் வந்தாள், \"அம்மா, குழந்தை பசியில் துடிப்பதைப் பார்த்து என் மனம் குழைகிறது. மார்பில் பால் நிறைகிறது. ரவிக்கை எல்லாம் நனைந்து விட்டது. நான்... நான்... அவனுக்கு பால் ஊட்டலாமா அம்மா\" ஆனந்தி பயத்துடனும், தயக்கத்துடனும், கூச்சத்துடனும் கேட்டாள்.\nமாமி ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தாள். \"நீ கருணைத் தெய்வம் என் பெண்ணே ஆனால் மனது பயப்படறதே\" என்றாள் மாமி. \"மாப்பிள்ளைக்குத் தெரிந்தால் கோபித்துக் கொள்வார். அவர் அம்மா என்ன சொல்வாரோ ஆனால் மனது பயப்படறதே\" என்றாள் மாமி. \"மாப்பிள்ளைக்குத் தெரிந்தால் கோபித்துக் கொள்வார். அவர் அம்மா என்ன சொல்வாரோ\n\"இன்றைக்கு ஒரு தடவை....\" தயங்கினாள் ஆனந்தி.\nஇவர்கள் பேச்சைக் கேட்ட வாசு அங்கே வந்தான். \"ட்ரை பண்ணட்டும் அம்மா\" என்றான்.\nமீனாமாமிக்கு முழுச் சம்மதம் இல்லை. குழந்தை படும் துயரம் பார்க்கச் சகிக்காமல் ஆனந்தியைக் கீழே உட்கார வைத்து சிசுவை அவள் மடியில் படுக்க வைத்தாள்.\nஅந்தப் பிஞ்சுக் குழந்தை முகத்தைத் திருப்பி, பாலைத் தேடி அவள் மார்பில் புதைத்துக் கொண்டது. ஆனந்தியின் உடல் சூட்டில் முயங்கி, மிருதுவான அவள் கைகளால் அணைக்கப்பட்டு, தாய��ப்பாலைப் பருகியபடியே குழந்தை சில நிமிஷங்களில் வயிறு நிறைந்து தூங்கிவிட்டான். அவன் முகம் எல்லாம் பால். கழுத்து வழியாய் வழிந்தது. வாசு பனித்த கண்களுடன் பாப்பாவின் தலையை வாஞ்சையுடன் வருடினான். வாசு ஏன் கண்ணீர் விட்டான் தான் இழந்த தன் குழந்தையை நினைத்தா தான் இழந்த தன் குழந்தையை நினைத்தா இந்தத் தாய் இல்லாச் சிசு, பாலுக்குத் தவித்ததாலா இந்தத் தாய் இல்லாச் சிசு, பாலுக்குத் தவித்ததாலா இறந்த தன் தங்கையை நினைத்தா, தன்முன் கருணைக் கடலாகப் பால் ஊட்டும் ஆனந்தியின் மனப்பான்மையை வியந்தா\nதூங்கத் துவங்கிய குழந்தையின் முகம், உடம்பு எல்லாம் துடைத்து, துணி மாற்றி தொட்டிலில் படுக்க வைத்தாள் பாட்டி மீனா. ஆனந்தி தன் உடையை மாற்றிச் சரி செய்து கொண்டாள். மூவர் முகத்திலும் திருப்தியான, பெருமிதமான புன்னகை. கண்கள் நீர் சொரிந்தது.\n\"பார்த்தாயா, இவ்வளவுதான் வேண்டி இருந்தது இந்தச் சின்னப்பயலுக்கு\" என்று சிரித்தான் வாசு.\n\"அது சரிதாண்டாப்பா. இது ரமணிக்குத் தெரிந்தால் கோபிப்பானே அவன் அம்மா என்ன சொல்லப் போகிறாளோ அவன் அம்மா என்ன சொல்லப் போகிறாளோ நாலு பேர் கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது நாலு பேர் கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது\" என்று மீனாமாமி அங்கலாய்த்தாள்.\nஅப்போது அப்பு மாமா அங்கே வந்தார். \"மாப்பிள்ளைக்கு நான் சரியா பதில் சொல்லிக்கறேன். குழந்தையையும், வயசான அம்மாவையும் அவன் எப்படிச் சமாளிப்பான் தவிர, அவன் குழந்தையை நம்ம பொறுப்பில் விட்டாச்சு. ஒவ்வொருத்தர் வெட் நர்ஸ் போட்டுக் குழந்தை வளர்க்கிறார்கள். நாம் ஆனந்தியை அப்படி நிர்ப்பந்தம் பண்ணி பால் ஊட்டச் சொல்லலையே. அவளாத்தானே முன்வந்து குழந்தைக்குக் காருண்யப் பால் கொடுத்தாள். அவளும் நம்ம பெண்தானே தவிர, அவன் குழந்தையை நம்ம பொறுப்பில் விட்டாச்சு. ஒவ்வொருத்தர் வெட் நர்ஸ் போட்டுக் குழந்தை வளர்க்கிறார்கள். நாம் ஆனந்தியை அப்படி நிர்ப்பந்தம் பண்ணி பால் ஊட்டச் சொல்லலையே. அவளாத்தானே முன்வந்து குழந்தைக்குக் காருண்யப் பால் கொடுத்தாள். அவளும் நம்ம பெண்தானே நம்ம குடும்ப விஷயத்தில் யாரும் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே ஒருத்திக்குப் பிறந்து, இன்னொருத்திகிட்ட பால் குடித்து வளரலையா நம்ம குடும்ப விஷயத்தில் யாரும் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே ஒருத்திக்குப் பிறந்து, இன்னொருத்திகிட்ட பால் குடித்து வளரலையா\" என்று சொல்லி விட்டுக் கதவுவரை போனவர், திரும்பி நின்று, \"பயத்தினால் அழுத சம்பந்தருக்கு தேவியே இரங்கி வந்து ஞானப்பால் ஊட்டினது போல....\" என்றபடி ஆனந்தியை நன்றி நிறைந்த புன்னகையுடன் பார்த்தார்.\n\"குழந்தைக்கு நல்ல பெயர் அப்பா. குட்டிப் பயல் சம்பந்தன்\" என்று சொல்லி வாசு சிரித்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-144-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-", "date_download": "2019-04-23T12:20:12Z", "digest": "sha1:WKWLWAJNN67W7QCG5TOX6DB7FI3ZCY5P", "length": 4570, "nlines": 45, "source_domain": "www.inayam.com", "title": "அயோத்தியில் 144 தடை உத்தரவு | INAYAM", "raw_content": "\nஅயோத்தியில் 144 தடை உத்தரவு\nஉத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதன் 26-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (வியாழக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதை ஆதரித்து இந்து அமைப்புகளும், கண்டித்து முஸ்லிம் அமைப்புகளும் ஊர்வலம், பொதுக் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு உள்ளன.\nஇதை கருத்தில் கொண்டு அயோத்தி நகரில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. உள்ளூர் போலீசார் தவிர துணை ராணுவத்தினரும் அதிரடி படையினரும் பெரும் அளவில் அயோத்திக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.\n2500-க்கும் மேற்பட்ட போலீசார், அதிரடி படையினர், துணை ராணுவத்தினர் சர்ச்சைக்குரிய பகுதிகளில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் ரோந்து பணியில் இருப்போர் எந்த நேரமும் உஷார் நிலையில் இருக்கும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் அயோத்தி நகரில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.\nஇன்று நாடாளுமன்றத்துக்கு 3-ம் கட்ட தேர்தல்\nவேளாங்கண்ணி பேராலயத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nஅ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் இழுபறி\nஇடைத்தேர்தலுக்கு பாதுகாப்பு பணிதுணை ராணுவம் 26-ந்தேதி வருகை\nசித்துவுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய தடை\nலோக்பால் 5 நட்சத்திர சொகுசு ஓட்டலில் இயங்கும்\nஉங��கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sairose.net/", "date_download": "2019-04-23T12:46:23Z", "digest": "sha1:KJ4CYRQUECS52C47OV4IHB5HDD7RRK7S", "length": 28310, "nlines": 266, "source_domain": "www.sairose.net", "title": "கதம்ப மாலை...", "raw_content": "\nகவிதைகள், கட்டுரைகள், அனுபவங்கள், ஆரோக்கியக்குறிப்புகள், அரசியல் விவாதங்கள், சமூகப் பார்வைகள், சமையல் குறிப்புகள், கொஞ்சம் நையாண்டித்தனங்கள் என என் தோட்டத்தில் பூத்த விதவிதமான மலர்களால் கோர்க்கப்படும் மாலையிது விரும்புபவர்கள் சூட்டிக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வீசியெறியலாம்...\nபல சின்னஞ்சிறு கதைகள் பேசி\nவீதி தோறும் கொடி பிடித்து\nபசி தீர ஆதாயம் உண்டு\nநித்தம் நித்தம் பல நிர்பயாக்களை\nகாவு கொடுக்கும் என் நாட்டில்…\nமனிதம் என்ற சொல்லை மறந்து\nமறத்து கிடக்கும் என் நாட்டில்…\nஅரசியல் மாறா என் நாட்டில்…\nஎன் நாடும் ஒரு நாள்\nLabels: அரசியல், கவிதை, சமூகம்\nஎன் ஒவ்வொரு நாள் வாழ்வினூடே...\nகடந்து செல்லும் ஒரு நொடியிலேனும்\nஎன் தவறுகளை மன்னிக்க நேருமாவென\nபார்ப்பானிய எதிர்ப்பு மட்டுமே பெரியார்த்துவமா\nநீண்ட நாட்களாக என் மனதில் உறுத்திக்கொண்டேயிருக்கும் கேள்வி இது.\nஅவ்வப்போது இணையத்தில் என் கண்களில் படும் வார்த்தைகள் பார்ப்பானியம்... ஒருவேளை இந்த வார்த்தையை உபயோகித்தால்தான் தன்னை ஒரு புரட்சியவாதியாக, எழுச்சி எழுத்தாளராக முன்னிறுத்திக்கொள்ளமுடியும் என்ற எண்ணமுண்டோ என்னவோ தெரியவில்லை\nகட்டுரைக்குள் போகும் முன்னர் ஒரு சுயவிளக்கம் தந்தாக வேண்டிய கட்டாயம் எனக்குண்டு. நான் எந்த சாதியையும் நேசிப்பவனும் அல்ல. வெறுப்பவனும் அல்ல. நான் சாதி மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு மனிதனாக மட்டுமே வாழ்ந்து கொண்டிருப்பவன். ஒரு வேளை ‘’எங்க ஜாதி ரத்தம்டா...’’ என்றொரு வார்த்தையை உபயோகிப்பவர்களுக்கு நான் கூற விரும்புவது நான் O+ve ஜாதி...\nபெரியாரைப்பற்றி எனக்குத்தெரிந்தவரை தீண்டாமை ஒழிப்பு என்ற அடிப்படையில் சாதி பேதமற்ற சமூகத்தை உருவாக்கப்போராடியவர் என்பதுதான். அவரது காலத்தில் பார்ப்பானிய ஆதிக்கம் அதிகமிருந்ததால் சாதிய ஒழிப்புக்கு பெருவாரியாக பார்ப்பானிய ஆதிக்கத்துக்கு எதிராக அவரது கருத்துக்கள் அமைந்திருந்தது. (கடவுள் எதிர்ப்பு, கள்ளுக்கடை ஒழிப்பு, பெண்ணியம் போற்றுதல் போன்றவையும் இருந்தாலும் ��து இந்த கட்டுரைக்கு சம்பந்தமில்லை என்பதால் அதை நான் இங்கு குறிப்பிடவில்லை)\n... பெரியார்த்துவம் பேசுபவர்களும், பின்பற்றுபவர்களும் இன்னமும் வெறுமனே பார்ப்பானியம்... எதிர்ப்பு... என்று மட்டுமே பேசிக்கொண்டிருப்பதுதான் பெரியாரின் கனவுகளை நனவாக்க அவர்கள் எடுக்கும் முயற்சியா... இது சரியான பாதைதானா... இது சரியான பாதைதானா\nபெரியார்த்துவம் பேசுபவர்கள் முதலில் எனக்கு ஒன்றை தெளிவுபடுத்தவேண்டும். இன்னமும் உங்கள் கொள்கைகள் வெறுமனே பார்ப்பானிய எதிர்ப்பு மட்டும்தானா... இல்லை... நிஜமாகவே சாதி பேதமற்ற சமூகத்தை உருவாக்குவதுதான் உங்களது கொள்கையா... இல்லை... நிஜமாகவே சாதி பேதமற்ற சமூகத்தை உருவாக்குவதுதான் உங்களது கொள்கையா\nஅதாவது உங்களது கொள்கை ஒட்டுமொத்த சாதிய மறுப்பா / ஒழிப்பா... எதிர்ப்பா... இல்லை பார்ப்பானிய எதிர்ப்பு மட்டும்தானா\nஉங்களது நிஜமான கொள்கை சாதிய மறுப்பு / ஒழிப்பு என்றால் இன்றைய சூழலில் நீங்கள் பின்பற்றவேண்டியது பார்ப்பானிய எதிர்ப்பு அல்ல... சாதியை வளர்க்கும் ஒவ்வொரு சங்கங்களையும் கட்சிகளையும் எதிர்ப்பதும், விமர்சனங்களை முன்வைப்பதும்தான் சாதிய மறுப்புக்கு நீங்கள் எடுத்து வைக்கும் சரியான பாதையாக இருக்கக்கூடும்.\nஇன்னமும் பார்ப்பானிய எதிர்ப்பு பேசிக்கொண்டிருக்கும் பெரியார்த்துவ அமைப்புகள், சாதி நெருப்பை அணையவிடாமல் தகதகக்க வைத்துக்கொண்டிருக்கும் ராமதாஸ், திருமாவளவன், கிருஷ்ணசாமி, கொங்கு வேளாளர் பேரவை, முக்குலத்தோர் சங்கம், முதலியார் சங்கம், நாடார் சங்கம் etc., etc., வைப்பற்றி ஒரு வார்த்தைகூட மூச்சு விடுவதில்லை ஏனோ\nஇன்றைக்கு கோட்டா... ரிசர்வேஷன் என்ற பெயர்களில் உயர்சாதி என்ற வரையறைக்குள் பிறந்த எத்தனை குழந்தைகள் அதிக மதிப்பெண்கள் எடுத்தும் மருத்துப்படிப்பு போன்ற உயர் படிப்புக்குள் நுழையமுடியாமல் போகும் சூழ்நிலையை எதிர்கொள்ளுவது உங்களுக்குத்தெரியாதா... கடவுளரின் படைப்போ... இல்லை அறிவியல் ரீதியாகவோ... எப்படி எடுத்துக்கொண்டாலும் சரி... பிறக்கும் குழந்தைகளுக்கு சாதியின் அடிப்படையில் மூளை இருப்பதில்லை. அப்படிப்பட்டதொரு சூழ்நிலையில் தன்னைவிட குறைவான மதிப்பெண்கள் எடுக்கும் குழந்தைகளிடம் சாதிய அடிப்படையில் தனது வாய்ப்புகளை ரிசர்வேஷன், கோட்டா என்ற பெயரில் இழக்க நேரிடும் ���ுழந்தைகளின் மனநிலைமை எப்படிப்பட்டதாக இருக்கக்கூடும் என்று என்றாவது யோசிப்பதுண்டா நீங்கள்... கடவுளரின் படைப்போ... இல்லை அறிவியல் ரீதியாகவோ... எப்படி எடுத்துக்கொண்டாலும் சரி... பிறக்கும் குழந்தைகளுக்கு சாதியின் அடிப்படையில் மூளை இருப்பதில்லை. அப்படிப்பட்டதொரு சூழ்நிலையில் தன்னைவிட குறைவான மதிப்பெண்கள் எடுக்கும் குழந்தைகளிடம் சாதிய அடிப்படையில் தனது வாய்ப்புகளை ரிசர்வேஷன், கோட்டா என்ற பெயரில் இழக்க நேரிடும் குழந்தைகளின் மனநிலைமை எப்படிப்பட்டதாக இருக்கக்கூடும் என்று என்றாவது யோசிப்பதுண்டா நீங்கள்\nசாதி பேதமற்ற இந்தியாவை உருவாக்குவதாகக்கூறிக்கொண்டு, பள்ளிக்கூடம், கல்லூரி, மக்கள் தொகை கணக்கெடுப்பு, அரசுப்பணி, தேர்தலில் நிறுத்த வேட்பாளர் தேர்ந்தெடுப்பு என்று ஒவ்வொரு விஷயங்களிலும் மறைமுகமாக சாதியை வளர்த்தெடுக்கும் பணியினைத்தான் இன்னமும் மத்திய மாநில அரசுகள் கட்சி பேதமின்றி செய்து கொண்டிருக்கின்றன. பெரியார் பிறந்த தமிழகத்தில்தான் இன்னமும் சினிமா நடிகர்களைக்கூட சாதி வாரியாக பிரித்து போற்றிக்கொண்டாடுவது நடந்து கொண்டிருக்கிறது.\nஉங்களது உண்மையான கொள்கைகள் என்ன... இன்னமும் பார்ப்பானிய எதிர்ப்பை பேசிக்கொண்டிருக்கிறீர்களே... இன்னமும் பார்ப்பானிய எதிர்ப்பை பேசிக்கொண்டிருக்கிறீர்களே... இன்றைய சமூக சூழல் எப்போது விளங்கும் உங்களுக்கு... இன்றைய சமூக சூழல் எப்போது விளங்கும் உங்களுக்கு\nஇதை நான் கேட்பதால் நான் பார்ப்பானிய ஆதரவாளன் அல்ல. இன்னமும் தீண்டாமை ஒழிக்கப்படாத கிராமங்கள் இந்தியாவில் இருக்கத்தான் செய்கிறது என்பதை மறுப்பதற்கில்லைதான். இருந்தாலும் குறிப்பிட்ட சாதியை மட்டும் எதிர்க்காமல் ஒட்டுமொத்தமாக சாதியை வளர்க்க நினைக்கும் எல்லாவித அமைப்புகளையும், தனி நபர்களையும் எதிர்ப்பதுதான் பெரியாருக்கும், அவரது கொள்கைகளுக்கும் நீங்கள் தரும் மரியாதையாக இருக்கக்கூடும் என்பது என் தாழ்மையான கருத்து.\nஉண்மையிலேயே பெரியாருக்கும் அவரது கொள்கைகளுக்கும் நீங்கள் மரியாதை செய்யவிரும்பினால்... பெரியாரையும் அவரது கொள்கைகளையும் மறந்த கட்சிகளுக்கு அடிவருடிக்கொண்டு... அண்டிப்பிழைத்துக்கொண்டு... ஜால்ரா தட்டிக்கொண்டு காலத்தை ஓட்டுவதை விட்டுவிட்டு பெரியாரின் கனவான சாதிமறுப்பையும், கள்ளுக்கடை ஒழிப்பையும் சரியான பாதையில் முன்னெடுத்துச்சென்று பெரியாரை இன்றைய சமூகத்தினூடே உயிர்ப்பிக்கச்செய்யுங்கள்...\n(உண்மையாக பதில்கூற நினைப்பவர்கள் தனிமனித தாக்குதல் தொடுப்பதை நிறுத்திவிட்டு ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைத்தால் கருத்துப்பெட்டியில் விவாதிக்கலாம்...)\nஅமானுஷ்யம் (5) அரசியல் (39) அறிவியல் (11) அனுபவம் (20) ஆரோக்கியம் (7) ஈழம் (11) கதம்பம் (5) கவிதை (53) சமூகம் (39) சமையல் (6) தகவல் பெட்டகம் (27) திரைப்படம் (1) நையாண்டி (16) வரலாறு (7) விமர்சனம் (1)\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nநடிகர்கள் நாடாளலாம் என்றால்... நரேந்திரமோடி ஏன் கூடாது\n... – மறைக்கப்பட்டதொரு வரலாறு\nபார்ப்பானிய எதிர்ப்பு மட்டுமே பெரியார்த்துவமா\nஅது போன மாசம்... இது இந்த மாசம்...\nநிறம் மாறும் பூக்கள் நிஜத்திலும் உண்டா... - அறிவியல் அதிசயங்கள்\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nநடிகர்கள் நாடாளலாம் என்றால்... நரேந்திரமோடி ஏன் கூடாது\nபார்ப்பானிய எதிர்ப்பு மட்டுமே பெரியார்த்துவமா\nமுக்கி முக்கி எழுதுனாலும் மொக்கப்பதிவுதாங்க ஹிட்டாகுது...\nநம்மைத் தொடர்ந்து வரும் தைரியசாலிகள்...\nஇருப்பவர்களெல்லாம் தோழர்களுமல்ல... இல்லாமை எல்லாமே தனிமையுமல்ல... மரணங்கள் எல்லாமே இழப்புமல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/u-turn/story.html", "date_download": "2019-04-23T12:44:57Z", "digest": "sha1:OHO6X3N4N5BOFXTAZPDXVIWHB3LQ3GI3", "length": 6791, "nlines": 130, "source_domain": "tamil.filmibeat.com", "title": "யூ டர்ன் கதை | U Turn Kollywood Movie Story, Preview in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nயூ டர்ன் இயக்குனர் பவன் குமார் இயக்கத்தில் சமந்தா நடித்த த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படம் கன்னட படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது. கன்னடத்தில் இயக்கிய பவன் குமார் தான் தமிழில் படத்தை இயக்கி, தயாரித்துள்ளார். இப்படத்திற்கு பூர்ண சந்திரா இசையமைத்துள்ளார்.\nசென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் சாலை தடுப்பு கற்களை நகர்த்தி யுடர்ன் எடுத்து செல்கிறார்கள் சில வாகன ஓட்டிகள். இதனால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து கவர் ஸ்டோரி எடுக்க முயற்சிக்கிறார் பத்திரிகையாளர் ரச்சனா (சமந்தா). சாலை விதிகளை மீறிய ஒருவரை பேட்டி எடுக்க சமந்தா முனையும் போது, அந்த நபர் மரணிக்கிறார். இதனால் சமந்தாவை போலீஸ் சந்தேகப்படுகிறது. மேம்பாலத்தில் விதிகளை மீறி யுடர்ன் எடுத்தவர்கள் குறித்து சமந்தா சேகரித்து வைத்திருக்கும் பட்டியலில் உள்ள அனைவருமே மர்மமான முறையில் மரணித்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வருகிறது. இந்த மரணங்களுக்கும் சமந்தாவுக்கும் என்ன தொடர்பு என்பதை பல சுவாரஸ்ய திருப்பங்களுடன் திரில்லிங்காக சொல்கிறது 'யுடர்ன்'.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2012/10/14/apartment-residents-get-6-subsidised-cylinders-annually-000435.html", "date_download": "2019-04-23T12:29:09Z", "digest": "sha1:UVMPW2K5T3RA6PSCF2SYHDDWNPGMBXS6", "length": 17275, "nlines": 189, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அடுக்குமாடி குடியிருப்புகளில் தலா 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் | Apartment residents to get 6 subsidised cylinders annually | அடுக்குமாடிவாசிகளுக்கு தலா 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் - Tamil Goodreturns", "raw_content": "\n» அடுக்குமாடி குடியிருப்புகளில் தலா 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்\nஅடுக்குமாடி குடியிருப்புகளில் தலா 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nஇல்லத்தரசிகளே இனிய செய்தி... கேஸ் சிலிண்டர் எப்போ வேணுமோ அப்போ டெலிவரி - கூடுதல் கட்டணம்\nகூட்டுக் குடும்பங்களில் தனித் தனியே சமையல் செய்கிறீர்களா இதைப் படித்து ரிலாக்ஸ் ஆகுங்கள்\nகேஸ் சிலிண்டர் விலை உயர்வு பற்றி கவலையில்லை: புது இணைப்பு கேட்டு 10000 பேர் விண்ணப்பம்\nசென்னை: அடுக்குமாடி குடியிருப்பில் ஒவ்வொரு வீட்டுக்கும் தலா 6 சிலிண்டர்களை மானிய விலையில் சமையல் கியாஸ் குழாய் மூலம் வினியோகிக்கப்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.\nகுழாய் மூலம் சமையல் கியாஸ் வழங்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள் மொத்தத்திற்கும் 6 சிலிண்டர் மட்டும்தான் சமையல் கியாஸ் வழங்கப்படும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது, அடுக்குமாடி குடியிருப்பில் ஆட்கள் வசிக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் தலா 6 சிலிண்டர் மானிய விலையில் சமையல் கியாஸ் வழங்கப்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.\n12 வீடுகள் கொண்ட குடியிருப்பில், 10 வீடுகளில் மட்டும் ஆட்கள் குடியிருந்தால் அந்த 10 வீடுகளுக்கு மட்டும் தலா 6 சிலிண்டர்கள் வீதம் ஆண்டுக்கு 60 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படும். 6 சிலிண்டருக்கு மேல் பயன்படுத்துவோருக்கு மானிய விலை சிலிண்டர் கிடையாது. வர்த்தக கட்டணத்தை செலுத்தியாக வேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nApartment residents to get 6 subsidised cylinders annually | அடுக்குமாடிவாசிகளுக்கு தலா 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்\nஹெச்.டி.எஃப்.சி நிகர லாபம் 23% அதிகரிப்பு.. டிவிடெண்ட் ரூ.15 அளிக்க திட்டம்\nAmazon ஏன் இந்தியாவை குறி வைக்கிறது..\nரிலையன்ஸின் கடன் ரூ.1.95 லட்சம் கோடி ஜியோ & இ-காமர்ஸில் முதலீடு செய்ய 70,000 கோடி வேண்டுமாம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/11/10/bangalore.html", "date_download": "2019-04-23T12:59:15Z", "digest": "sha1:GUWB36HEBWA5GHHOQVOYNUMBNTVLUTFN", "length": 20436, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெங்களூரில் 5 தமிழ் தீவிரவாதிகள் பிடிபட்டனர்: பயங்கர வெடிபொருட்கள் பறிமுதல் | Five Tamil militants nabbed in Bangalore, large cache of explosive seized - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிசிக - பாமகவை மோத விடுவது திமுகதான்.. பாலு\n6 min ago இலங்கை தாக்குதலுக்கு 50 மணி நேரம் கழித்து பொறுப்பேற்ற ஐஎஸ்.. ஏன் இந்த தாமதம்\n14 min ago விசிகவையும் - பாமகவையும் மோத விடுவது திமுகதான்.. பாமக பாலு பரபர புகார்\n24 min ago இலங்கை தாக்குதலில் தொடர்புள்ள அமைப்புக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்\n27 min ago சர்க்கரை ஆலை உரிமையாளர் வீட்டில் பிச்சை எடுத்து போராடிய விவசாயிகள் கைது.. அய்யாக்கண்ணு பகீர் புகார்\nLifestyle எடையை குறைக்கவும், இளமையாக இருக்கவும் அன்னாசி பழத்தை எப்படி சாப்பிடனும் தெரியுமா\nMovies எப்படி இருந்த புருஷன் பொண்டாட்டி இப்படி ஆயிட்டாங்களே... இனிமே எப்போ ரொமான்ஸ் பண்ணுவாங்களோ\nAutomobiles இந்த பல்சர் மாடலில் நீங்கள் எதிர்பார்த்த வசதி அறிமுகம்... விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என தெரியுமா\nFinance ரிசர்வ் வங்கியின் உபரி கையிருப்புத் தொகை 3 லட்சம் கோடி ரூபாய் - கேட்கும் போதே கண்ணைக் கட்டுதா\nTechnology நோக்கியா- பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை பப்பில் கம் வைத்து ஓபன் செய்த வாடிக்கையாளர்.\nEducation எல்ஐசி-யில் காலிப் பணி��ிடம்..\nTravel காலாஹண்டி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n மன்கட் பண்ணி அவுட்டாக்கலாம்… அஸ்வினை கலாய்த்தெடுத்த வீரர்… இணையத்தில் வைரல் ட்வீட்\nபெங்களூரில் 5 தமிழ் தீவிரவாதிகள் பிடிபட்டனர்: பயங்கர வெடிபொருட்கள் பறிமுதல்\nபெங்களூரில் பதுங்கியிருந்த 5 தமிழ் தீவிரவாதிகள் போலீசாரிடம் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து பெட்டிபெட்டியாக வெடிபொருட்களும், ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.\nபெங்களூர்-பானசாவடி ரயில் நிலையம் அருகே சமீபத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் கைகளில் பைகளுடன்இரண்டு பேர் திரிந்து கொண்டிருந்தனர். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோலீசார் அவர்களைப் பிடித்து விசாரித்தனர்.\nபிடிபட்டவர்களின் பெயர்கள் விஜயகுமார் மற்றும் சிவகுமார் என்பது தெரிய வந்தது. அவர்கள் வைத்திருந்தபைகளைச் சோதனையிட்ட போது அதில் பைப் வெடிகுண்டு, கையெறி குண்டு உள்ளிட்ட வெடிபொருட்கள்இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ந்தனர்.\nஇதையடுத்து அவர்களை நன்றாகக் \"கவனித்த\" போலீசார் டிக்கன்சன் ரோடு மற்றும் கூக்ஸ் ரோடு ஆகியஇடங்களில் உள்ள அவர்களுடைய வீடு மற்றும் குடோனில் சோதனை நடத்தினர். அங்கு குமார், ரவி, ஸ்ரீனிவாசன்ஆகிய மூன்று தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டனர்.\nமேலும் அங்கு பெட்டி பெட்டியாக வெடிகுண்டுகளும், வெடிமருந்து தயாரிக்கப் பயன்படும் பொருட்களும்இருப்பதைக் கண்டு போலீசார் மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.\nஅந்தப் பெட்டிகளிலிருந்த ஒரு நாட்டுத் துப்பாக்கி, 1,200 எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்கள், 970டெட்டனேட்டர்கள், 500 கிராம் பொட்டாசியம் நைட்ரேட், 9 கையெறி குண்டுகள், 75 துப்பாக்கிக் குண்டுகள், 13பைப்புகள், பேட்டரி, ப்யூஸ் ஒயர் உள்ளிட்ட சகல பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.\nசெல்போன் ஒலி மற்றும் கேமராவின் பிளாஷ் லைட் வெளிச்சம் பட்டவுடனேயே பயங்கரமாக வெடித்துச் சிதறும்அளவுக்கு எலெக்ட்ரானிக் டெட்டனேட்டர்கள் நவீன முறையில் தயாரிக்கப்பட்டிருந்தன. அவற்றையெல்லாம்வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் போலீசார் பாதுகாப்புடன் செயலிழக்கச் செய்தனர்.\nஇவ்வளவு வெடிபொருட்களையும் ஒரே இடத்தில் கைப்பற்றிய போலீசார் பெரிதும் அதிர்ந்து போயுள்ளனர்.இதுபோன்��� பயங்கரமான வெடிபொருட்களைப் பார்த்ததே இல்லை என்று வெடிகுண்டு நிபுணர்கள்தெரிவித்தனர். இவை வெடித்திருந்தால் நினைக்க முடியாத அளவுக்கு பேரிழப்பு ஏற்பட்டிருக்கும் என்றும்அவர்கள் கூறினர்.\nகைதான விஜயகுமார் என்ற தீவிரவாதி பெங்களூரில் உள்ள மகாதேவபுரா பிரிசெஷன் டெலிகாம் நிறுவனத்தில்என்ஜினியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் இலங்கையில் செயல்படும் \"பிளாட்\" அமைப்பிடம் வெடிகுண்டுமற்றும் துப்பாக்கிப் பயிற்சி பெற்றுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.\nமற்ற நான்கு தீவிரவாதிகளுக்கும் விஜயகுமார் தான் தீவிரமான பயிற்சிகளைக் கொடுத்துள்ளார். அதன்படி தான்இவ்வளவு வெடிபொருட்களையும் அவர்கள் தயாரித்து வைத்துள்ளனர்.\nகடந்த எட்டு ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக பொருட்களை சேகரித்து வெடி பொருட்களையும்வெடிகுண்டுகளையும் இவர்கள் தயாரித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.\nஇவர்கள் எதற்காக இவ்வளவு ஆயுதங்களையும் பெங்களூரில் பதுக்கி வைத்திருந்தனர் அவர்களுடையநோக்கம் என்ன வெடிபொருட்களை எல்லாம் யாரிடமிருந்து சப்ளை செய்தார்கள் இவர்களுக்குப்பின்னணியில் இன்னும் எத்தனை பேர் உள்ளனர்\nஇத்தனையையும் பற்றி விசாரிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். காவிரி விவகாரம் தொடர்பாககடந்த 1991ம் ஆண்டு கர்நாடகாவில் ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டு, தமிழ்ப்பெண்களும் கற்பழிக்கப்பட்டனர். இதற்குப் பழிவாங்கவே இந்தத் தமிழ் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாகவும்ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.\nகைப்பற்றப்பட்ட வெடிபொருட்களைப் பார்வையிட்ட கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே,தீவிரவாதிகளைப் பிடித்த போலீசாருக்கு தலா ரூ.25,000 சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். x uĀ APmkPЦlt;/b>\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழ்நாடு என் அடையாளம் என்று கூற கூசுகிறது.. மஸ்கட்டிலிருந்து ஒரு குமுறல்\nமொட்டின் வாசத்தை போல சுகமான காலம்\nதிரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ\nஜிஎஸ்டி... குட்நைட்... ஸ்வீட் டிரீம்ஸ்... டேக் கேர் #gstrollout #GSTTryst #GST\nஅத்தனை அழகையும் ஓரம் தள்ளி விட்டு\nஅப்போ வெளிநாட்டுல டவுன்லோட் பண்ணிப் பார்க்கலாமா பாஸு\n2 இலைக்கே 4 லாரின்னா.. \"தோப்பு\" வச்சிருக்கவங்க எல்லாம் எவ்ளோ பாவம்\nபடித்தது சிவில்.. செய்வது சாக் ஆர்ட்.. மனதில் ததும்பி நிற்பது கின்னஸ் ஆசை.. வாவ் வீரமணி\nஏன்டி உன் வீட்டுக்காரர் கிட்ட இதையெல்லாம் கேட்க மாட்டியா\nபேரென்னம்மா மஞ்சுளா.. எப்படிப் போறான்.. மஞ்சளா போறான்\nகருப்புச்சட்டையும்.. கத்திக் கம்புகளும்.. சிறுகதை நூல் வெளியீடு\nஉன்னாலே மாறுதடி.. உயிர் வானவில்லாய் ஆகுதடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2008/03/25/navanee-2/", "date_download": "2019-04-23T12:57:33Z", "digest": "sha1:4XBKHVFLKAG4UCGMXVQ276CVACQ3M6ZO", "length": 30289, "nlines": 368, "source_domain": "xavi.wordpress.com", "title": "நண்பனின் நினைவாக |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← உலக அதிசயம் : மச்சு பிச்சு\nநகரத்துப் பறவையும், கிராமத்துப் பறவையும் →\nதினமும் அந்த சாலை வழியாகத் தான் கடந்து வருகிறேன். ஒவ்வோர் முறை அந்த சாலை வழியாகக் கடக்கும் போதும் துயரமும், வலியும், கோபமும், இயலாமையும் என்னை ஆக்கிரமித்துக் கொள்கின்றன.\n.எத்தனையோ உயிர்களை இரக்கமின்றி இறக்க வைத்த சாலைகளும், வாகனங்களும் எப்போதும் போல சாலைகளில் ஓடிக்கொண்டே தான் இருக்கின்றன.\n.அவன் மடிந்து ஓராண்டு முடிந்து விட்டிருக்கிறது.\n.அவன் முகத்தை கடைசியாய் பார்த்த அந்த மருத்துவமனை ஏதும் அறியாத ஓர் கல்வெட்டு போல மௌனமாய் நிற்கிறது. எத்தனை அழுகைகள் அந்த மருத்துவமனையின் முற்றத்தில் உறைந்து கிடக்கின்றனவோ \n.அந்த நள்ளிரவில் வந்த தொலைபேசி அழைப்பையும், நண்பன் இறந்து விட்டான் எனும் இடிச் செய்தியையும் நினைத்துப் பார்க்கையில் இன்னும் அதே அதிர்ச்சி தான் மனதில். சற்றும் விலகவில்லை.\n.அந்த நிகழ்வு நிலைகுலைய வைத்தது. சில நாட்களுக்குப் பின் எங்கள் நெருங்கிய வட்டாரத்துக்குள் இருந்த நண்பர்களுக்கெல்லாம் தொலைபேசினேன். நவனீ.. என்று சொல்லி விசும்பியவர்கள் வேறேதும் பேசாமலேயே அரைமணி நேரம் அமர்ந்திருந்தனர். விசும்பல்களுக்குடையே “அவன் ஒரு குழந்தைடா” என நண்பர்கள் சொன்ன வார்த்தையின் வலி சற்றும் கலப்படமில்லாத நேசத்தின் குரல்.\n.எட்டு ஆண்டுகாலம் நண்பனாக இருந்தவன். நண்பன் என்று சொல்வதை விட ஒரு சகோதரனாக இருந்தவன் என்று சொல்வது மட்டுமே அவனைக் குறித்து நான் சொல்லும் நேர்மையான பதிலாய் இருக்க முடியும். ஏனெனில் எனது குடும்பத்தில் ஒருவனாகவே ���ப்போதும் அவன் பழகினான்.\n.மூன்று ஆண்டுகாலம் அமெரிக்காவில் ஒரே வீட்டில் வசிக்க நேர்ந்த பொழுதுகளிலெல்லாம் ஒரு முறையேனும் நண்பர்களுக்கு இடையே வரும் வாய்த் தகராறு கூட வரவில்லை, அதன் காரணம் நட்பையும் தாண்டி அவன் என்மீது கொண்டிருந்த அண்ணன் எனும் உறவு என்பதை எப்போதும் என்னால் மறுதலித்து விட முடியாது.\n.எங்கள் நட்பு துவங்கியபின் எந்த முடிவையும், விருப்பத்தையும் முதலில் என்னிடம் சொல்வதில் ஆனந்தமடைபவன். எனது வாழ்வின் நிகழ்வுகளை என்னை விட அதிகமாய் நினைவில் கொண்டும், கூடவே நின்றும் நடத்துபவன்.\nஅவனைக் குறித்த நினைவுகள் நீளமானவை எனவே தான் அது தருகின்ற வேதனையும் ஆழமானதாகவே இருக்கிறது.\n.அமெரிக்க வாழ்க்கையில் இருபத்து நான்கு மணிநேரமும் சேர்ந்தே இருக்க வேண்டிய சூழலில் அவனிடம் எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்பதை பலவீனங்கள் நிறைந்த என்னால் கண்டறிய முடிந்தது.\n.எனக்குத் தெரிந்து எல்லா நாட்களும் அவனே தான் சமைத்திருக்கிறான். நான் ஏதும் உருப்படியாய் செய்த நினைவு இல்லை. சைவம், அசைவம் என எல்லாவற்றையும் தேர்ந்த சமையல்கார அம்மாவைப் போல பக்குவமாகவும், இயல்பாகவும், சலிக்காமலும் செய்யும் அவனது குணம் சத்தியமாக என்னிடம் கடுகளவும் இல்லை.\n.“ஹெல்மெட் இல்லாம வண்டி ஓட்டினே மவனே அப்புறம் நடக்கிறதே வேற..” எனும் உரிமையான எனது கண்டிப்பை புன்னகையுடன் ஏற்று விரைவிலேயே ஹெல்மெட் வாங்கினவன். அதுவும் கடைசியில் அவனைக் கைவிட்டது.\n.அவனை விபத்து சந்திப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு தான் அவனது வீட்டில் சென்று அவனைச் சந்தித்தேன். அந்த கணங்கள் இன்னும் கண்ணுக்குள் ஈரமாகவே இருக்கின்றன. அவனுடைய பெற்றோர் எப்போதுமே எனது இரண்டாவது பெற்றோர் போல அன்புடனும், உரிமையுடனும் பழகுவார்கள். அடுத்த மாதம் உன் வீட்டுக்கு வருகிறேன் என்றான். எப்போதும் சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவன், வந்தானா தெரியவில்லை.\n.இரண்டு ரூபாய் அதிக சம்பளத்துக்காக நான்கு மணி நேரம் கூடுதலாக மளிகைக் கடையில் நின்று நின்று நின்று கால்கள் இரண்டிலும் நிரந்தரப் புண்களை வாங்கியவர் அவனது அப்பா. ஒரே மகனை எத்தனை துயரத்தில் அவர்கள் வளர்த்தார் என்பதற்கு இந்த செய்தி ஒன்றே போதும்.\n.அவனோடு நட்புடன் உறவாடிய பொழுதுகளும், அவனுடன் சென்ற பயணங்களும், அவனுடன் கலந்து கொண்ட நிகழ்வுகளும் வரலாற்றுச் சோகமாகவும், சற்றேனும் இளைப்பாறும் நிழலாகவும் இருமுகம் காட்டி நிற்கிறது\n.நண்பனுடைய நினைவுகளின் மீது சிறிது நேரம் கண்ணீருடன் இளைப்பாற வேண்டும் எனும் உந்துதல் மட்டுமே இந்த பதிவின் நோக்கம்.\n.இறைவனின் உறைவிடத்தில் அவன் இளைப்பாறட்டும்.\n← உலக அதிசயம் : மச்சு பிச்சு\nநகரத்துப் பறவையும், கிராமத்துப் பறவையும் →\n24 comments on “நண்பனின் நினைவாக”\nதங்களுடைய உயிர் நண்பரின் ஓராண்டு நினைவு அஞ்சலியில் , என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் மன வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் .\nதுயரத்தில் பங்கெடுத்துக் கொண்ட அனைவருக்கும் எனது உள்ளார்ந்த நேசங்கள்.\nஉங்கள் நண்பரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை\nநட்பிருக்கும்வரை அவரது இழப்பும், அவரைப் பற்றிய நினைவுகளும் உங்களுக்குள் வாழ்ந்து கொன்டேயிருக்கும்.\nஉங்கள் ஆழமான அன்பும், நட்பும்,… “நண்பர்-னா இப்படித்தான் வாழணும்”-னு சொல்கிறது…..\nஅவர் இறக்கவில்லை நண்பா, இருக்கிறார் இப்போதும்.\nPingback: நண்பன் நவனீ நினைவாக… |\nபேய்மெண்ட் சிஸ்டம் – 3\nபேமென்ட் டொமைன் – 2\nபேமென்ட் டொமைன் – 1\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : புத்தகம் இல்லாப் பொழுதுகள்\nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nஒருவர் எதனால் பாவம் செய்கிறாரோ அதனாலேயே அழிந்து போவார் (சாலமோனின் ஞானம் 11 : 16 ) பாவம் என்பது நமது பாதங்களுக்குக் கீழே, நாமே வைக்கின்ற கண்ணிவெடி. அதை நாமே விரும்பி வைத்துக் கொள்கிறோம், பின்னர் “காலை எடுத்தால் கண்ணி வெடி வெடித்து விடும்” எனும் நிலமைக்குத் தள்ளப்படுவோம். பாவத்தை விடவும் முடியாமல், தொடரவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாக மாறிவிடுவோம். பா […]\nசிலுவைப்பாதை * உன் பாவப் பழுவை என் பாரச் சிலுவை தோளோடு அழுத்தியதே என் நேசப் பயணம் உன் மீட்பின் தருணம் கல்வாரி அழைக்கிறதே என் பாவப் பழுவை உன் பாரச் சிலுவை தோளோடு அழுத்தியதே உன் நேசப் பயணம் என் மீட்பின் தருணம் கல்வாரி அழைக்கிறதே 1 மரணத்துக்குத் தீர்ப்பிடப்படுகிறார் இயேசு * வாழ்வைத் தரவே புவியில் வந்தேன் மரணம் கொடுத்தாயோ பழியைச் சுமத்தி அழிவின் கரத்தில் என்னை வ […]\nகடவுளோடு ஒன்றுபட்ட வாழ்வினால் ஞானம் தன் உயர்குடிப்பிறப்பில் மேன்மை பாராட்டுகிறது ( சாலமோனின் ஞானம் : 8:3 , இணை திருமறை ) எத்தனை முறை அழித்தாலும் மறையாத ஏற்றத்தாழ்வு மனநிலை சமூகத்தில் மனிதரிடையே புரையோடிக் கிடக்கிறது. உயர்ந்தவர், தாழ்ந்தவர், உயர் குடிப் பிறப்பு, கீழ் குடிப் பிறப்பு எனும் மறைமுக யுத்தம் திருச்சபைகளிலும் நிலவி வருகிறது. சில இடங்களில் வெளிப்படைய […]\nதருமம், வாழ்வின் சாவி நீ தருமம் செய்யும்போது முகம் கோணாதே; ஏழை எவரிடமிருந்தும் உன் முகத்தை திருப்பிக்கொள்ளாதே. உன்னிடம் மிகுதியாகச் செல்வம் இருப்பின், மிகுதியாகக் கொடு; சிறிது செல்வமே இருப்பின், சிறிது கொடு; ஆனால் தருமம் செய்யத் தயங்காதே. நீ செய்யும் தருமம் உன்னைச் சாவிலிருந்து விடுவிக்கும்; இருளுலகில் செல்லாதவாறு காப்பாற்றும். தருமம் செய்வோர் எல்லாருக்கும் […]\nவேலையாளின் கூலி விடியும்வரை உன்னிடம் இருத்தல் ஆகாது லேவியர் 19 : 13 + கடவுள் ஏழைகளின் பக்கமாகவும், எளியவர்கள் சார்பாகவும் நிற்பவர் என்பதை விவிலியம் நமக்கு தொடர்ந்து சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கிறது. அதனால் தான் எளியவருக்கு எதிராக நிற்பவர்கள் இறைவனுக்கே எதிராக நிற்பவர்கள் ஆகின்றனர். இறைவனின் கோபத்தைச் சம்பாதிக்க வேண்டுமெனில் மிக எளிய வழி ஒன்றுண்டு. ஏழைகளுக […]\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nசேவியர் on தகவல் அறிவியல் – 4\nசேவியர் on Data Science 3 : தகவல் அறிவியல…\nசேவியர் on Data Science 1 :தகவல் அறிவியல்…\nசேவியர் on Data Science 8 : தகவல் அறிவியல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/75-politics/175270--10-------.html", "date_download": "2019-04-23T12:16:28Z", "digest": "sha1:FZTSIOVSA6VRQRXMDG6GXJVXEMFMH6QO", "length": 23321, "nlines": 70, "source_domain": "viduthalai.in", "title": "முற்பட்டோருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டினை அவசரமாகக் கொண்டு வருவது மிகப்பெரிய சத��யே!", "raw_content": "\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபா.ம.க.வும் - இந்து முன்னணியும் கூட்டணியா » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு\nசெவ்வாய், 23 ஏப்ரல் 2019\nமுற்பட்டோருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டினை அவசரமாகக் கொண்டு வருவது மிகப்பெரிய சதியே\nவெள்ளி, 18 ஜனவரி 2019 15:48\nதிமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிக்கை\nச��ன்னை, ஜன. 18- தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் இன்று (18.1.2019) விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:\n“பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு” என்று நிறைவேற்றிய 103ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின் மை காய்வதற்குள் “2019 - 20 கல்வியாண் டிலேயே மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களிலும், தனியார் கல்வி நிறு வனங்களிலும் முற்பட்ட சமுதாயத்தின ருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக் கப்படும்” என்று ஜெட் வேகத்தில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் அவர்கள் அறிவித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற் படுத்தியுள்ளது மட்டுமின்றி, முற்பட் டோருக்கான இட ஒதுக்கீட்டில் மத்திய அரசை, “தண்ணீரை விட ரத்தம் கெட்டி யானது” என்ற ரீதியில் பாரதீய ஜனதா கட்சி செயல்பட வைப்பது அதிர்ச்சிய ளிக்கிறது.\nபத்தாண்டுகள் கிடப்பில் போடப் பட்ட மண்டல் குழு அறிக்கையை 1990-இல் பிரதமராக இருந்த சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் அமல் படுத்திய போது “மத்திய அரசு வேலை வாய்ப்புகளிலும், கல்வி நிலையங்களி லும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்” என்று அறிவித்து தனது பதவியை தியா கம் செய்தார். ஆனால் அந்த அறிவிப் பிற்கு செயல்வடிவம் கொடுக்க மத்திய அரசு மூன்று வருடங்கள் எடுத்துக் கொண் டது. ஆனால் இப்போது முற்படுத்தப் பட்ட சமுதாயத்திற்கான இட ஒதுக்கீட் டிற்கான அரசியல் சட்ட திருத்தம் நிறை வேற்றப்பட்டவுடன் அரசிதழில் வெளியிடப்படுகிறது. “அமலுக்கு வருகிறது” என்று உடனே மனித வள மேம்பாட் டுத்துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார்.\nஆனால் இதே அமைச்சரின் கீழ் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கும் அளிக் கப்பட்ட 27 சதவீத இட ஒதுக்கீடும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு வழங் கப்பட்டுள்ள 15 சதவீத இட ஒதுக்கீடும், மலை வாழ் மக்களுக்கு அளிக்கப்பட் டுள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீடும் எந்த அளவிற்கு சிதைக்கப்பட்டு - வஞ்சிக்கப் பட்டுள்ளது. அங்குள்ள பதவிகளில் எப் படி எல்லாம் முற்பட்ட சமுதாயத்தினர் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று “இந்தியன் எக்ஸ்பிரஸ்” ஆங்கில பத்திரிகையே (17.01.2019) செய்தி வெளியிட்டுள்ளது.\nசமூக நீதி அடியோடு புறக்கணிப்பு\n40 மத்திய பல்கலைக்���ழகங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர்கள் 14.38 சதவீதம் மட்டுமே இருக்கிறார்கள். ஆனால் பேராசிரியரும், அசோசியேட் பேராசி ரியரும் ஜீரோ சதவீதம் பேராசிரியர் பதவியில் 3.47 சதவீதம் பேர் மட்டுமே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த வர்கள். பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களோ வெறும் 0.7 சதவீதம். ஆனால் முற்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பேராசிரியர்களின் எண்ணிக்கை 95.2 சதவீதம். அசோசியேட் பேராசிரியர் களின் எண்ணிக்கை 92.9 சதவீதம். உதவிப் பேராசிரியர்களின் எண்ணிக்கை 1.3 சதவீதம். இப்படி மத்தியப் பல் கலைக்கழகங்கள் அத்தனையும் முற்பட் டோர் சமுதாயத்திடம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டு, சமூக நீதி அடி யோடு புறக்கணிக்கப்பட்டுள்ளது.\nமண்டல் கமிஷன் பரிந்துரைகள் அமலுக்கு வந்தும் மத்திய அரசு துறை களில் அது “அனாதை” போல் விடப் பட்டுள்ளது. மத்திய அரசில் உள்ள 71 துறைகளில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தைச் சேர்ந்தவர்கள் 14.94 சதவீதம் மட்டுமே பணிபுரிகிறார்கள். ரயில்வே துறையில் 8.05 சதவீதமும், மனிதவள மேம்பாட்டுத்துறையில் 8.42 சதவீதமும், மத்திய அமைச்சரவை செயலகத்தில் 9.26 சதவீதமும், நிதி அயோக்கில் 7.56 சதவீதமும், குடியரசுத் தலைவர் செயலகத்தில் 7.56 சதவீதமும், துணை குடியரசுத் தலைவர் செயலகத்தில் 7.69 சதவீதமும் மட்டுமே பணிபுரிகிறார்கள்.\nஇதுதவிர, மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் 11.43 சதவீதமும், சிஏஜி அமைப்பில் 8.24 சதவீதமும் இடம்பெற்றுள்ளார்கள். மத்திய பல்கலைக்கழகங்களிலும் சரி, மத்திய அரசின் துறைகளிலும் சரி பிற்படுத்தப் பட்ட மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மற் றும் பழங்குடியின மக்களுக்கும் அளிக் கப்பட்ட இட ஒதுக்கீடுகளும் நிரப்பப் படவில்லை. குறிப்பாக மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்ட சமுதாய இட ஒதுக்கீடு அமலுக்கு வந்து 25 வரு டங்களுக்கு மேலான பிறகும் அந்த சமு தாயத்தினரால் அனைத்து மத்திய அரசு துறைகளிலும் தங்களது உரிமையைப் பெற முடியவில்லை. பறிக்கப்பட்டுள்ள இந்த சமூக நீதி பற்றி பிரதமர் திரு நரேந்திரமோடி கண்டுகொள்ளவில்லை. முற்பட்ட சமுதாயத்திற்கு இட ஒதுக் கீட்டினை அளிக்க காட்டும் வேகத்தில் ஒரு சதவீதம் கூட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூக நீதி வழங்க அவசரம் காட்டவில்லை. ஏன் அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேக்கர் தனது துறையில் கூட மண் டல் கமிஷனை முழுமையாக அமல் படுத்த முயற்சிக்கவே இல்லை\nமண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்திய போது பிரதமர் வி.பி. சிங் அவர்கள், “சமமற்றவர்களை சம மாக நடத்துவது (ஜிக்ஷீமீணீtவீஸீரீ uஸீமீஹீuணீறீs மீஹீuணீறீ) மாபெரும் சமூக அநீதி. அந்த அநீதி உடனடியாக நீக்கப்பட வேண் டும்” எனக் கூறி “அரசு வேலை வாய்ப் புகளிலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட் டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு” என்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற் றிய முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள், “முழுமையாக மண்டல் குழு பரிந்துரைகளையோ அல்லது மண்டல் குழுவினுடைய பரிந்துரைகளுக்கும் அப்பாற்பட்ட இன்னும் மேலாகக் கிடைக்க வேண்டிய உரிமைகளையோ, சலுகைகளையோ நாம் பெற வேண்டு மென வாதாடுவதற்கு ஒரு அடித்தளம் தான் இந்த மண்டல் கமிஷன் பரிந் துரைகள் அமலுக்கு வந்தது” என்றார். ஆனால் “முதலுக்கே மோசம்” மட்டு மல்ல - பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு சமூக நீதிக்காவலரும், தலைவர் கலை ஞர் அவர்களும் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தையே தகர்த்தெரியும் விதத் தில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலை மையிலான பா.ஜ.க. ஆட்சி செயல்படு கிறது.\nநாட்டில் பல்வேறு “பிளவு” பாதை களை வகுக்க முற்பட்டு, அத்தனை யிலும் தோற்றுவிட்ட நிலையில், “முற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு” என்ற அஸ்திரத்தை ஆட்சி அஸ்தமனம் ஆகும் நேரத்தில் கையிலெடுத்திருக்கிறது. பா.ஜ.க. ஆட்சியில் மத்திய அரசில் உள்ள ஒரு துறையில் கூட 27 சதவீதத்தை பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் பெற் றிடவில்லை என்பது மிகப்பெரிய கொடுமை இதற்கு காலம் நிச்சயம் பதில் சொல்லும். “வளர்ச்சி” என்ற மாயஜாலத்தை காட்டி பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் வாக்குகளைப் பெற்ற பிரதமர் திரு நரேந்திரமோடி இன்று அவர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய் திருக்கிறார்.\n“சமூக”த்திலும், “கல்வியிலும்” பின் தங்கியவர்கள் என்றிருந்த இட ஒதுக் கீட்டை “பொருளாதார இட ஒதுக்கீடாக” மாற்றி மிகப்பெரிய சதி வலையை தனது ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் விரித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடியை அடக்கப்பட்ட, ஒடுக்கப் பட்ட சமுதாயம் நிச்சயம் மறந்துவிடாது என்று தெரிவித்துக் கொள்��ிறேன்.\nஆகவே தான் செய்த துரோகத்திற்கு பிராய சித்தமாக மத்திய அரசு துறைக ளிலும், உயர்கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டின் பலன் முழுமையாக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு சென்றடைய எஞ்சியிருக்கின்ற நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்க ளைக் கேட்டுக் கொள்கிறேன். நாட்டின் முன்னேற்றத்தில் பங்கெடுக்கும் வகை யில் மத்திய அரசு பணிகளிலும், கல்வி யிலும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற் கான இட ஒதுக்கீட்டினை 50 சதவீதமாக உயர்த்திட வேண்டும் என்று இந்தியா வின் “சமூக நீதித் தொட்டில்” எனக் கரு தப்படும் தமிழகத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலி யுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.\n-இவ்வாறு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vannathaasan.blogspot.com/2014/12/blog-post.html", "date_download": "2019-04-23T11:57:03Z", "digest": "sha1:LWAVVP2BR3GCFX55FXIKL4QNHSGG63CW", "length": 19804, "nlines": 81, "source_domain": "vannathaasan.blogspot.com", "title": "சமவெளி: சிங்கக் குட்டியும் வெள்ளி மீன்களும் சிதம்பரம் தெருவும்", "raw_content": "\nசிங்கக் குட்டியும் வெள்ளி மீன்களும் சிதம்பரம் தெருவும்\nபெயர் தான் சிதம்பரம் நகரே தவிர, உண்மையாகச் சொல்லப் போனால் இது சிதம்பரம் தெரு தானே. தெரியத் தருவதாகவும் தெரிந்து கொள்ளவேண்டியது ஆகவும் இந்த வாழ்வும் மனிதரும் இருக்கிற போது இது தெரு ஆக இருந்ததும், நகர்ந்துகொண்டே இருப்பதாகவும், நகராமல் நிற்கமுடியாதது ஆகவும் இந்த வாழ்வும் மனிதரும் ஆகிவிட்ட பிறகு இது நகராகவும் ஆகிவிடுவதில் எந்த வியப்பும் இல்லை.\nஇது நகர் என அறியப்பட்டாலும், ஒரு ஆதித் தெருவைப் போல, இங்கே இன்னும் ஒவ்வொரு வீட்டில் வாசல் தெளித்துக் கோலம் இடுகிறார்கள். அப்படி வாசல் தெளித்துக் கோலம் இடுகிறவர்கள் அந்தந்த வாசலுக்கும் அந்தந்த வீட்டுக்கும் உரிய பெண்களாகவும் இருக்கிறார்கள். அப்படி வாசல் தெளிக்கும் போதும் கோலம் இடும்போதும் தவறாது, எப்போதும் நெருக்கமாகவும், எப்போதாவது சற்றுச் சினந்தும் பேசிப் பரிமாறிக் கொள்கிறார்கள். அவர்கள் இப்படி ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதற்காகவே அவர்கள் இப்படி ஒரு நித்திய கருமம் போல, வாசலைத் தெளிப்பதையும் கோலமிடுவதையும் தங்கள் கடமையாக வரித்துக் கொள்கிறார்களோ என்று கூடத் தோன்றுகிறது.\nஎங்கள் வீட்டிலும் வாசல் உண்டு, கோலமிடுபவர்களும் உண்டு அல்லவா ஒரு செய்தித்தாளை விட ‘செய்திகளை முந்தித் தருகிற’ முந்திய நாளின் அன்றாட வர்த்தமானங்களை, இந்தப் பெண்கள் பேசிக் கொள்வது போல ஒருபோதும் ஆண்களால் மனம் விட்டுப் பேச முடியாது. ஒரு வேளை அப்படி மனம் விட்டுப் பேசுவதால் தான் அவரவர் வாசல்கள் இத்தனை சுத்தமாகவும், அவரவர் இடும் கோலங்கள் இத்தனை நெளிவும் சுளிவுமாய் எழிலுற்றுவிடுவதும் சாத்தியம் ஆகிவிடுகிறது போல.\nவயதின் காரணமாகவும் அனுபவத்தின் காரணமாகவும் தலைமைப் பண்பை முன்னிட்டும், எங்கள் வீட்டம்மாவுக்கு, எதைப்பற்றிப் பேசவும் எதைக் குறித்தும் கேள்வி கேட்கவுமான உரிமை உண்டு. இவர் கையில் வாரியல் இருப்பதும் அவர்கள் கையில் கோலப்பொடி டப்பா இருப்பதும் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. வெற்றுக் கைகளால் முழம் போட அவர்கள் அரசியல் வாதிகளா என்ன அதற்காக அவர்களுக்கு அரசியல் தெரியாதென்றோ, அவர்கள் அவர்களுக்குள்ளேயே ஒரு அரசியல் நடத்துகிறார்கள் என்பதைத் தெரியாதது போலவோ நாம் எண்ணிவிடவும் இருந்துவிடவும் முடியாது. ஆனால், இன்றையப் பேச்சு அரசியல் குறித்து அல்ல. கனவுகள் குறித்து. அரசியலே ஒரு கனவுதானே என்கிறீர்களா அதற்காக அவர்களுக்கு அரசியல் தெரியாதென்றோ, அவர்கள் அவர்களுக்குள்ளேயே ஒரு அரசியல் நடத்துகிறார்கள் என்பதைத் தெரியாதது போலவோ நாம் எண்ணிவிடவும் இருந்துவிடவும் முடியாது. ஆனால், இன்றையப் பேச்சு அரசியல் குறித்து அல்ல. கனவுகள் குறித்து. அரசியலே ஒரு கனவுதானே என்கிறீர்களா அது குறித்த விசாரணையை அல்லது சிலாகிப்பை அப்புறம் வைத்துக் கொள்ளலாம் இது முழுக்க முழுக்க கனவு குறித்து. சொப்பனம் என்றே சாதாரணமாகச் சொல்லி இருக்கலாம். சொப்பனத்தை கனவு என்று சொல்கையில் அந்தச் சொல்லே கனவு போல ஒரு விஸ்தாரணம் அடைந்துவிடுகிறது.\nஅந்த எதிர் வீட்டுப் பெண் தான் நேற்றிரவு கண்ட சொப்பனங்களை எங்கள் வீட்டம்மாவிடம் முகம் கொள்ளாத பிரகாசத்துடன் சொல்ல ஆரம்பித்தது, ‘இந்தா பாருங்க சித்தி. எந்திரிச்ச உடனே உங்க கிட்டே தான் சொல்லணு���்னு தோணுச்சு. அதுக்குள்ளே சபரியப்பா கிட்டே காப்பி கொடுக்கப் போனேனா. பொறுக்க முடியாம, அவங்க கிட்டே சொல்லிட்டேன்’ என்று துவங்கியது. ஒரு சாதாரணப் பேச்சை இவர்கள்தான் எவ்வளவு ஈர்ப்போடும் அடிப்படை வசீகரத்தோடும் துவங்கிவிடுகிறார்கள்.\nஅந்தப் பெண் கனவில் ஒரு சிங்கக் குட்டி வந்ததாம். சிங்கக் குட்டி அப்படி ஒரு அழகாக இருந்ததாம். நிஜ சிங்கக் குட்டி கூட அவ்வளவு அழகாக இருக்காதாம். ( ’இங்கே பாருய்யா’ என்று கேட்டுக்கொண்டிருக்கும் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது ). பச்சைப் பிள்ளை மாதிரி அது அவள் காலையே சுற்றிச் சுற்றி வருகிறதாம். சற்றுக் குரலை அந்தரங்கமாக ஒருவருக்கு மட்டும் இருக்கிற குரலில் தணித்து, ‘எடுத்து அப்படியே இடது பக்கத்தோடே வைத்து பால் கொடுத்துவிடலாம்’ என்றே அவளுக்குத் தோன்றியதையும் சொல்லி, மறுபடி குரலை ஏற்றி, ‘எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது சித்தி’ என்று சொல்லி முடித்தாள். சரி இதைப் பற்றிய அபிப்பிராயம் என்ன என்று வல்லுநர் கருத்துக் கேட்கப் போகிறாள் என்று நினைத்தால், அவள் இன்னொரு கனவை அடுத்துச் சொல்ல ஆரம்பித்தாள்.\n’ அதை விட சூப்பர் சித்தி’ என்று துவங்குகிற அந்த முகத்தை,அந்தச் சொல் வழியே பார்க்க முடிந்தது. அவள் ஆற்றில் நிற்கிறாளாம். எந்த ஊர் ஆறு என்று தெரியவில்லையாம். நெல்லையப்பர் கோயில் மூங்கில் மாதிரி சடை சடையாக ஆற்று ஓரம் வளர்ந்து கிடக்கிறதாம். தண்ணீர் கரண்டை அளவுதான் இருக்குமாம். ஆனால் கண்ணாடி மாதிரி, குனிந்து முகம் பார்த்துக் கொள்ளலாமாம். உச்சி வகிட்டில் இருக்கிற நரை முடி வெள்ளிக்கம்பி மாதிரி மினுங்குவது தெரியுமாம். ’நிலைக் கண்ணாடி தோத்துப் போகும்’ என்று சொல்லும் போதும் அந்த முகத்தை எட்டிப் பார்த்துவிட எனக்குத் தோன்றியது. தெப்பக் குளத்தில் எல்லாம் கருப்புக் கருப்பாகத்தான் நாம் மீன் பார்த்திருக்கிறோமாம். அது வெள்ளிமாதிரி இருந்ததாம் ஒவ்வொன்றும். மாதிரிக் கூட இல்லையாம். வெள்ளியே தானாம். கோமதி அம்மனுக்கு வெள்ளியில் கண்மலர் சாத்துவது போல, யாரோ வெள்ளியில் மீன் மீனாகச் செய்து ஆற்றில் விட்டிருந்தார்களாம். கூட்டம் கூட்டமா தேரோட்டம் பார்க்கப் போகிறமாதிரி நீந்தும் அதைப் பார்க்கிறதற்கே ஆசையாக இருந்ததாம். ஆனால் சட்டென்று ’முழிப்பு, வந்துவிட்டதாம்.\nஇதைச் சொல்லி முடி��்த பிறகும் அந்தப் பெண்ணால் கனவு ஆற்றங்கரையில் இருந்து நகர முடியவில்லை. இன்னும் ஆற்று மணல் அவள் சொற்களில் இருந்தது. ‘இந்தா பாருங்க சித்தி. இப்டி இப்டி, இப்டி இப்டி அது நீந்திப் போகுது’ என்று கைவிரல்களை அவள் காற்றில் நீந்தவிட்டுக் கொண்டிருக்கும் போது நான் தாங்கமுடியாமல் வெளியே வந்து அவளைப் பார்க்கவந்து விட்டேன். அவளுக்கு அப்படி ஒரு வெட்கம். ‘சித்தப்பாவைப் பேப்பர் படிக்க விடாமல் பண்ணிவிடாமல் பண்ணீட்டேன் போல’ என்று மன்னிப்புக் கேட்கிற குரலில் என்னைப் பார்த்தது.\nஎந்தப் பேப்பரில் இப்படிக் கனவுகளை அச்சடிக்கிறார்கள். எந்தப் பக்கத்தில் இப்படிச் சிங்கக் குட்டிகளை அச்சுக் கோர்க்கிறார்கள். வெள்ளிமீன்கள் நீந்தும் செய்திகளை எந்த நிருபர்கள் முன் வைக்கிறார்கள். அல்லது தன்னுடைய கனவுகளைப் பக்கத்துவீட்டுப் பெண்ணிடம் பகிர்ந்துகொள்ளும் பத்தியை எந்த தினத்தாள் பதிகிறது. செய்தித் தாட்கள் பதிவதும் பதியாததும் இருக்கட்டும், ஒரு அன்றாடப் பெண்ணுக்கு இன்னும் கனவில் சிங்கக் குட்டி வருவதும் மீன்கள் நீந்துவதும் எவ்வளவு அருமையான விஷயம். அதை அவர்கள் தங்களுடைய ஒரு அலுத்த நாளின் முடிவில், இரவில் காண்பதும், காலையில் எழுந்த கையோடு ஒரு சிறுமியைப் போல, அவளுடைய கணவனிடம் பகிர்ந்து கொள்வதும் எத்தனை நல்ல துவக்கம் அவர்களின் மற்றொரு நாளுக்கு.\nஎனக்கு சமீபத்தில் மிகக் குறைந்த கனவுகளே வருகின்றன. அல்லது கனவே வருவதில்லை. ஒரு ஆறு மணல் அற்றுப் போவது நிகர்த்ததே ஒரு வாழ்வு கனவற்றுப் போவதும். உலகமயமாதலில் கனவுகளும் பலியாகுமோ எளிய கனவுகளும் திருடு போமோ எளிய கனவுகளும் திருடு போமோ சுதந்திரமாகவும் ஆனந்தமாகவும் காணப்படும் இந்தப் பெண்களின் கனவுகள் வரையறுக்கப்பட்டும் அட்டவணைப் படுத்தப் பட்டும் போகும் காலம் வரும் எனில் அது எத்தனை துயர மிக்கது.\nஅப்போது இந்தச் சிங்கக் குட்டியும், வெள்ளி மீன்களும் எங்குறும் எங்கு செல்லும் நேரில் நின்று கேட்கும் வீட்டம்மாவும், மறைவாக நமக்குள்ளே கேட்டு மகிழும் என் போன்றோரும் சிங்கக் குட்டிக் கனவை, வெள்ளி மீன்கள் சொப்பனத்தைச் சொல்கின்ற அந்தப் பெண் இன்றி எப்படி வாழ்வோம்\nயார் இதற்கு சிதம்பரம் நகர் என்று பெயர் இட்டார்கள்\nஏன் இது சிதம்பரம் தெருவாகவே இல்லாது போயிற்று\nஇப்டி இப்��ி, இப்டி இப்டி அது நீந்திப் போகுது’ என்று கைவிரல்களை அவள் காற்றில் நீந்தவிட்டுக் கொண்டிருக்கும் போது பார்த்த உங்களுக்கும் படிக்கும் எங்களுக்குமாக காட்சி விரிகிறதே... பெண்களின் கனவுகளும் வரையறுக்கப் படும் காலம் ஊழித் தொடக்கமாகும்.\nநகர் என்பதும் தெரு என்பது எத்தனை நுட்பமான அர்த்தங்கள் கொண்டிருக்கிறது உங்கள் கைவண்ணத்தால்\nநாங்களும் வசிக்க ஒரு தெரு இருக்கிறது- விசாலமான வாசலுடன். கோலமும் போடுகிறோம். கண்ட கனவையும் இன்ன பிறவற்றையும் பகிர்ந்து கொள்ள நடையுலாவில் இணையும் சிநேகிதிகளும் இருக்கிறார்கள்.\nஉலக மயமாதல் எனும் பேரரக்கன் அதையும் ஒருநாள் ஸ்வாஹா செய்து விடுவானோ...\nசின்னு முதல் சின்னு வரை.\nசிங்கக் குட்டியும் வெள்ளி மீன்களும் சிதம்பரம் தெரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2016/08/blog-post_8.html", "date_download": "2019-04-23T12:27:05Z", "digest": "sha1:TI5FNOPVI3JWVOXDVH3PGQZJ66X5D5U3", "length": 145413, "nlines": 248, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "தூதர் வழியில் தூய ஹஜ்..!! « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » ஹஜ் » தூதர் வழியில் தூய ஹஜ்..\nதூதர் வழியில் தூய ஹஜ்..\nதூதர் வழியில் தூய ஹஜ்\nஹாஜிகள் மக்காவை நோக்கிப் பயணப்படுகின்ற ஹஜ் காலம். இதையொட்டி ஹாஜிகளுக்காக ஆங்காங்கே ஹஜ் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்தப் பயிற்சி வகுப்புகள் அனைத்தும் மத்ஹபுச் சட்ட அடிப்படையில் அமைந்தவையாகும்.தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களில் ஷாபி, ஹனபி என்று கூறுபோட்டது போன்று ஹஜ்ஜிலும் ஷாபி, ஹனபி என்று கூறு போட்டு மார்க்கத்தைக் கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் நடத்துகின்ற இந்தப் பயிற்சி வகுப்புகளில், தவாஃப் செய்யும் போது, ஷாபி மத்ஹபினர் ஹனபியாக மத்ஹப் மாறிக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர். காரணம், ஷாபி மத்ஹபில் சம்சாரம் ஒரு மின்சாரம் என்பதால் தான். ஷாபி மத்ஹபில் மனைவியைத் திரையின்றி தொட்டு விட்டால் உளூ முறிந்து விடும். மில்லியன் கணக்கான முஸ்லிம்கள், பிரம்மாண்டமான அரவை எந்திரத்தில் உருள்கின்ற மாவுத் துளிகளாக வலம் வருவார்கள். இந்தக் கூட்டத்த���ல் அருகில் வரும் மனைவியைத் தொட்டால் உளூ முறிந்து விடும் என்று உதறி விட்டால் அவ்வளவு தான். மனைவியைத் தேடி அலைய வேண்டிய அபாயம் ஏற்படும். இதனால் அடுத்தடுத்துத் தொடர வேண்டிய வணக்கங்கள் தடைப்பட்டு, தடங்கலாகி விடும். இந்த இக்கட்டை விட்டுத் தப்பிப்பதற்காகவே ஷாபி மத்ஹபிலிருந்து ஹனபி மத்ஹபுக்கு மதம் மாற்றும் படலத்தை அவலத்தை இந்த ஆலிம்கள் அரங்கேற்றுகின்றனர்.\nமத்ஹபு அடிப்படையில் நடத்தப்படும் ஹஜ் வகுப்புகளில் நடைபெறும் கூத்துக்களுக்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். “உங்களது ஹஜ் மற்றும் உம்ரா செய்யும் வழிமுறையை என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் 2286\nஹஜ் என்பது பெரும்பாலானோருக்கு வாழ்நாளில் ஒருமுறை கிடைக்கின்ற வணக்கமாகும். இது ஓர் அருட்கொடை. இந்த அருட்கொடையைப் பெற்றவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியது போன்று, அவர்கள் காட்டிய வழியில் ஹஜ் செய்து அதற்குரிய பாக்கியத்தையும் பலனையும் பெறுவதற்குப் பதிலாக மத்ஹபு என்ற பெயரில் செயல்பட்டுத் தங்கள் வணக்கத்தைப் பாழாக்கிக் கொள்கின்றனர். இது மட்டுமின்றி, வழிகாட்டிகளாகச் செல்லும் ஆலிம்கள், அவரவர்கள் மனதிற்குத் தக்கபடி அடித்து விடுகின்ற, அளந்து விடுகின்ற தீர்ப்புகளைக் கேட்டு, அதன்படி செயல்பட்டு வாழ்நாளின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த வணக்கத்தைப் பாழடித்துப் பயனற்றதாக்கி விடுகின்றனர்.\nஇந்த அறியைôமையைப் போக்கும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளைகள் தத்தமது பகுதிகளில், “நபிவழியில் நம் ஹஜ்’ என்ற பெயரில் ஹஜ் விளக்க வகுப்புகள் நடத்தி, ஹஜ் செய்முறையை விளக்கி வருகின்றனர். இதில் சுன்னத் வல்ஜமாஅத்தில் உள்ளவர்களும் பலர் பங்கெடுத்துப் பயனடைகின்றனர். நபி (ஸல்) அவர்களின் ஹஜ்ஜை இஸ்லாமிய சமுதாயத்திற்கு அறிமுகம் செய்து, அமுல்படுத்தும் விதமாக ஏகத்துவம் மாத இதழ், நபி (ஸல்) அவர்களின் ஹஜ்ஜை பல்வேறு தலைப்புகளில் வெளியிட்டுள்ளது. இதில் மற்றொரு மைல் கல்லாக, தூதர் வழியில் தூய ஹஜ் என்ற தலைப்பில், ஹஜ்ஜின் நிரல்கள் மற்றும் நினைவுக் குறிப்புகளை இந்த இதழில் வழங்கியிருக்கின்றோம். இதைப் பயன்படுத்திப் பயன்பெறுமாறு ஹாஜிகளையும், மற்றவர்கள் இதை ஹாஜிகளுக்குப் பரிசளித்��ுப் பரப்புமாறும் கேட்டுக் கொள்கிறோம்.\nஹஜ் நினைவுக் குறிப்பேடு அல்லாஹ்வின் கிருபையால் ஏகத்துவம் மாத இதழ், ஹஜ் தொடர்பாக மக்களுக்குப் பயன்படுகின்ற பல்வேறு ஆக்கங்களை, பல்வேறு தலைப்புகளில் ஹஜ் மாதங்களையொட்டி அளித்திருக்கின்றது. நபி (ஸல்) அவர்களின் ஹஜ் நேர்முக வர்ணனை, பெண்கள் ஹஜ் செய்யும் முறை, ஹஜ் விளக்கக் கையேடு ஆகியவை அதில் முக்கியமானவையாகும். “உங்களது ஹஜ் மற்றும் உம்ரா செய்யும் வழிமுறையை என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம் 2286\nநபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி, இந்த மாத இதழில் ஹஜ் வணக்கங்கள் அனைத்தையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்தது போன்று வரிசைப்படுத்தி, எண் குறிப்பிட்டுத் தந்துள்ளோம். ஹஜ் செய்பவர் ஆரம்பம் முதல் இறுதி வரை அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த நிரல்களைப் பார்த்துப் பார்த்துச் செய்கின்ற வகையில் இந்த நினைவுக் குறிப்பேட்டை ஏகத்துவம் இதழ் தருகின்றது. இந்நிரல்களில் இடம்பெறுகின்ற வணக்கங்களில் குறிப்பிட்ட சில வணக்கங்களை விட்டு விட்டால் ஹஜ் நிறைவேறாது. அந்த வணக்கங்களை அந்தந்த இடங்களில் அடையாளப்படுத்தியிருக்கிறோம்.\nஇந்த ஹஜ் நினைவுக் குறிப்பேடு அல்பானி அவர்கள் எழுதிய “ஹஜ், உம்ரா வணக்கங்கள்’ என்ற அரபு நூலைத் தழுவலாகக் கொண்டது என்பதையும் இங்கே தெரியப்படுத்திக் கொள்கிறோம். அல்பானி அவர்களுக்கும் நமக்கும் பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடு உண்டு. எனவே, இந்த நூலில் ஹதீஸ் அடிப்படையில் எது சரி என்று நாம் கண்டோமோ அவற்றை மட்டுமே இங்கு மொழிபெயர்த்துத் தருகிறோம். உடன்பாடில்லாத விஷயங்களை விட்டு விடுகின்றோம். பொதுவாக மத்ஹபு சட்ட நூல்கள் தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங்களில் சட்டங்களைச் சொல்கின்ற போது கட்டளைகளையும் தடைகளையும் மட்டும் சொல்வார்கள். அதற்கான ஆதாரங்களைச் சொல்ல மாட்டார்கள். உதாரணமாக, தொழுகையில் தக்பீர் கட்ட வேண்டும்; வஜ்ஜஹ்த்து ஓத வேண்டும்; தொழுகையில் பேசக் கூடாது என்று சொல்வார்கள். ஹஜ்ஜின் போது தவாஃப் செய்ய வேண்டும்; தாம்பத்தியத்தில் ஈடுபடக்கூடாது என்று சட்டங்களையும் தடைகளையும் சொல்வார்கள். இதற்கான ஆதாரங்கள் அந்த மத்ஹபு நூற்களில் இருக்காது. தவ்ஹீத் ஜமாஅத் மக்கள் மத்தியில் ஒரு சட்டத்தைச் சொல்லும் போதும் சம்பவங்களை, சரித்திரங்களைச் சொல்லும் போதும் அவற்றுக்கான ஆதாரங்களையும் சேர்த்துச் சொல்கின்ற முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த நினைவுக் குறிப்பேட்டைப் பொறுத்த வரை, ஆதாரங்களுடன் சேர்த்துக் குறிப்பிட்டால் அது ஹஜ் வணக்கங்களின் வரிசையைப் பாதிக்கக்கூடாது என்பதற்காக ஆதாரங்களைத் தனியாகக் குறிப்பிட்டுள்ளோம். அதாவது சட்டங்களை வரிசையாகக் குறிப்பிட்டு விட்டு, ஆதாரங்களை அடிக்குறிப்பாக வெளியிட்டுள்ளோம்.இந்தியாவிலிருந்து, குறிப்பாகத் தமிழ்நாட்டிலிருந்து ஹஜ் செய்யச் செல்வோர் தமத்துஃ என்ற முறையிலேயே செய்கின்றனர். அதன்படி முதலில் உம்ரா செய்து, இஹ்ராமைக் களைந்து விட வேண்டும். பின்னர் மீண்டும் ஹஜ்ஜுக்காகத் தனியாக இஹ்ராம் கட்டி ஹஜ் செய்வது தான் தமத்துஃ எனப்படுகின்றது. தமத்துஃ முறையில் உம்ராவின் வணக்க நிரல்களை வரிசையாகப் பார்ப்போம். இந்த நிரல்களைப் படிக்கும் போது தமத்துஃ ஹஜ் என்றால் என்னவென்பது விளங்கி விடும்.\nஉம்ரா – நிகழ்ச்சி நிரல் இஹ்ராம்1. மாதவிலக்கு, பிரசவ இரத்தப் போக்கு உள்ள பெண்கள் உட்பட (ஹஜ் மற்றும்) உம்ரா செய்வோர் அனைவரும் இஹ்ராமுக்கு முன் குளிக்க வேண்டும்.\n2. ஆண்கள் அணிய வேண்டியவை: தையல் இல்லாத வேஷ்டி, மேல் துண்டு, காலில் செருப்பு\n3. ஆண்கள் அணியக் கூடாதவை: அ) தொப்பி ஆ) தலைப்பாகை மற்றும் தலையுடன் ஒட்டிய மறைப்புகள் இ) சட்டை ஈ) கால் சட்டை எ) வர்ஸ் எனும் சாயம் தோய்க்கப்பட்ட மஞ்சள் ஆடை ஏ) குங்குமம் சாயமிடப்பட்ட ஆடை.\n4. பெண்கள் அணியக் கூடாதவை: அ) முகத்தை மறைப்பது கூடாது. ஆ) கைகளுக்கு உறை அணியக் கூடாது.\n5. இஹ்ராமுக்குரிய எல்லைக்கு வரும் முன்னரே வீட்டில் வைத்து இஹ்ராம் ஆடைகளை அணிந்து கொள்ளலாம். கார் அல்லது விமானம் போன்ற வாகனம் இஹ்ராம் எல்லையை அடைகின்ற போது ஆடைகளை உடனே அணிய இயலாது. ஏற்கனவே இஹ்ராம் ஆடையை அணிந்திருந்தால் எல்லையை அடைந்ததும் “லப்பைக்க உம்ரத்தன்’ (உம்ரா செய்கிறேன்) என்று கூறி இஹ்ராமுக்குள் நுழைந்து விடலாம். 6. இஹ்ராமின் போது தடுக்கப்பட்டவை: அ) திருமணம் முடிக்கவோ, பெண் பேசவோ கூடாது. ஆ) மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடக்கூடாது. வீண் விவாதங்களிலோ, குற்றச் செயல்களிலோ ஈடுபடக்கூடாது. இ) வேட்டையாடக்கூடாது. ஈ) மயிர்களை நீக்கக்கூடாது. உ) நறுமணம் பூசக்கூடாது.\n7. இஹ்ராம் கட்டும் போது போது நறுமணம் பூசியிருந்தால் அந்த நறுமணம் தொடர்வதில் தவறில்லை. எல்லைகள்\n8. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரக்கூடியவர்களுக்குரிய எல்லைகளை நபி (ஸல்) அவர்கள் நிர்ணயித்துள்ளார்கள். இதன்படி இந்தியாவிலிருந்து ஹஜ்ஜுக்குச் செல்பவர்களுக்கு ஸஃதிய்யா என்றழைக்கப்படும் யலம்லம் ஆகும்.\n9. உம்ராவுக்காக இஹ்ராம் கட்ட விரும்பும் போது, “லப்பைக்க உம்ரத்தன்’ என்று வாயால் சொல்லிக் கொள்ள வேண்டும்.\n10. அச்சத்தினால் அல்லது ஏதேனும் நோயினால் ஹஜ் அல்லது உம்ராவுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கருதுபவர்கள் முன் நிபந்தனையிட்டு, “இறைவா நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்’ என்று சொல்லி இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம். இவ்வாறு செய்பவர்கள் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் அவர் பலிப்பிராணி கொடுக்காமல் தனது உம்ரா அல்லது ஹஜ்ஜிலிருந்து உடனே விடுபட்டுக் கொள்ளலாம். வரும் ஆண்டு அவர் ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவர் செய்கின்ற ஹஜ் முதன்முதலில் செய்கின்ற ஹஜ்ஜாக இருந்தால் அந்த ஹஜ்ஜை வரும் ஆண்டு நிறைவேற்றியாக வேண்டும்.\n11. இஹ்ராமுக்காகத் தனித் தொழுகை ஏதுமில்லை. கடமையான தொழுகை நேரத்திற்கு ஏற்ப அவரது இஹ்ராம் அமைந்து விட்டால் தொழுது விட்டு இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம்.\n12. மதீனாவிலிருந்து வருபவர்களுக்கு துல்ஹுலைபா எல்லையாகும். அங்கு வருபவர்கள் மட்டும் இரண்டு ரக்அத்துக்கள் தொழுது கொள்ள வேண்டும். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்கள். தல்பியா\n13. இஹ்ராம் கட்டும் போது கிப்லாவை நோக்கி நின்று கொண்டு தல்பியா சொல்ல வேண்டும்.\n14. நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த தல்பியா இது தான். லப்பைக், அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல்முல்க, லாஷரீக லக\n15. தல்பியாவை உரத்துச் சொல்ல வேண்டும்.\n16. தல்பியாவை பெண்களும் சப்தமிட்டுச் சொல்லலாம். காரணம் தல்பியாவைப் பற்றிச் சொல்கின்ற ஹதீஸில் ஆண், பெண் என்று பிரிக்காமல் பொதுவாகவே அமைந்திருக்கின்றது.\n17. மக்காவிற்கு வந்ததும் தல்பியாவை நிறுத்திக் கொள்ள வேண்டும். மக்காவில் குளிப்பது\n18. மக்காவி���் நுழைவதற்கு முன்பு குளிப்பதற்கு வசதியிருந்தால் குளித்துக் கொள்ள வேண்டும்.\n19. மக்காவில் நுழையும் போது வசதிப்பட்டால் பகலில் நுழைய வேண்டும். நபி (ஸல்) அவர்களிடம் இதற்கு முன்மாதிரி இருக்கின்றது.\n20. மக்காவில் நுழையும் போது முஅல்லாத் என்று அழைக்கப்படும் மேற்புறம் வழியாக உள்ளே நுழைய வேண்டும்.\n21. கஅபாவில் நுழையும் போது மற்ற பள்ளிகளைப் போன்றே வலது காலை எடுத்து வைத்து நுழைய வேண்டும். மற்ற பள்ளிகளில் ஓதும் துஆவான, அல்லாஹும்மஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மத்திக்க என்ற துஆவை ஓதிக் கொள்ள வேண்டும். தவாஃபுல் குதூம்\n22. புனிதப் பள்ளிக்குள் நுழைந்ததும் ஹஜ்ருல் அஸ்வதைக் கையால் தொட்டு, அந்தக் கையை முத்தமிட்டுக் கொள்ள வேண்டும்.\n23. ஹஜ்ருல் அஸ்வதைக் கையால் தொட முடியவில்லை எனில் தொடுவது போல் சைகை செய்து கொள்ள வேண்டும்.\n24. கஅபாவை தனது இடது புறமாக அமையச் செய்து, ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிட்டுத் துவங்கி, ஹஜ்ருல் அஸ்வத் முடிய ஒரு சுற்று என்ற வீதம் 7 சுற்றுக்கள் சுற்ற வேண்டும்.\n25. தவாஃபின் ஒவ்வொரு சுற்றின் போதும் ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிட வேண்டும்.\n26. ஒவ்வொரு சுற்றின் போதும் ஹஜ்ருல் அஸ்வதிற்கு வந்ததும் தக்பீர் சொல்ல வேண்டும்.\n27. ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிடுவதில் ஏராளமான சிறப்புக்கள் உள்ளன.\n28. தவாஃப் செய்யும் போது வலது புஜத்தைத் திறந்து இடது புஜத்தை மூடிக் கொள்ள வேண்டும். ஆடையின் இரு விளிம்புகளையும் இடது கையின் தோள் புஜத்திற்குக் கொண்டு வர வேண்டும்.\n29. ஏழு சுற்றுக்களில் முதல் 3 சுற்றுக்களை சற்று வேகமாகச் சுற்ற வேண்டும். மீதிச் சுற்றுக்களில் நடந்தே செல்ல வேண்டும்.\n30. கஅபாவின் மூன்றாவது மூலையில் அமைந்திருக்கின்ற ருக்னுல் யமானிக்கு வரும் போது அதைக் கையால் தொட்டு முத்தமிட வேண்டும். கையால் தொட முடியவில்லை என்றால் சைகை செய்யத் தேவையில்லை.\n31. ருக்னுல் யமானிக்கும் ஹஜ்ருல் அஸ்வதுக்கும் இடையே வரும் போது, “ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்” என்ற வசனத்தை ஓதிக் கொள்ள வேண்டும்.\n32. கஅபாவின் மற்ற இரு மூலைகளையும் முத்தமிடக் கூடாது. ஏனெனில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து இது தொடர்பாக எந்தவொரு ஹதீசும் வரவில்லை.\n33. தவாஃப் செய்வதற்கென்று எந்தவொரு தனிப்பட்ட திக்ரும் கிடையாது.\n34. தவாஃபின் போது பேசுவது தவறில்லை. 35. மாதவிலக்கான பெண்கள் தவாஃப் செய்வதற்கு அனுமதியில்லை.\n36. ஏழாவது சுற்றை முடித்தவுடன் தன்னுடைய வலது புறத்தை மூடிக் கொண்டு மகாமு இப்ராஹீமுக்குச் சென்று, “வத்தஹிதூ மின் மகாமி இப்ராஹீம முஸல்லா” என்று ஓத வேண்டும்.\n37. மகாமு இப்ராஹீமை தனக்கும் கஅபாவுக்கும் இடையில் இருக்குமாறு அமைத்துக் கொண்டு, அந்த இடத்தில் இரண்டு ரக்அத்துக்கள் தொழ வேண்டும்.\n38. அந்த இரு ரக்அத்துக்களில் குல் யாஅய்யுஹல் காஃபிரூன், குல்ஹுவல்லாஹு அஹத் அத்தியாயங்களை ஓத வேண்டும். 39. தொழுது முடித்ததும் ஜம்ஜம் நீரை நோக்கிச் சென்று அதைப் பருகிக் கொள்ள வேண்டும். 40. ஜம்ஜம் நீரைத் தனது தலையிலும் சிறிது ஊற்றிக் கொள்ள வேண்டும்.\n41. பிறகு மீண்டும் ஹஜ்ருல் அஸ்வதுக்கு வந்து அதை முத்தமிட வேண்டும். ஸஃபா, மர்வாவில் ஸயீ செய்தல்\n42. பிறகு ஸஃபா, மர்வாவிற்கு வர வேண்டும். அங்கு வந்து, “இன்னஸ் ஸஃபா வல்மர்வத்த மின் ஷஆரில்லாஹ்’ என்ற வசனத்தை ஓத வேண்டும். “அல்லாஹ் முதலில் ஸஃபாவைச் சொல்லியிருப்பதால் ஸஃபாவைக் கொண்டு துவங்குகின்றேன்’ என்று கூற வேண்டும்.\n43. ஸஃபாவிலிருந்து துவங்கும் விதமாக அதன் மீது ஏறி கஅபாவைப் பார்க்க வேண்டும்.\n44. கஅபாவை நோக்கி லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறவேண்டும். அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கூற வேண்டும். 45. லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வ லஹுல் ஹம்து. வ ஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு, அன்ஜஸ வஅதஹு, வ நஸர அப்தஹு. வ ஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹ் என்ற திக்ரை மூன்று தடவை கூற வேண்டும்.\n46. இந்த திக்ருகளுக்கிடையே துஆவும் செய்து கொள்ள வேண்டும்.\n47. இதன் பின் ஸஃபா, மர்வாவுக்கு இடையே ஓடுவதற்காக இறங்க வேண்டும்.\n48. ஸஃபாவிலும் மர்வாவிலும் பச்சை நிற விளக்கு அடையாளமிடப்பட்ட இடத்தை சற்று வேகமாகக் கடக்க வேண்டும்.\n49. மர்வாவிற்கு வந்து அதில் ஏறி, கிப்லாவை முன்னோக்கி ஸஃபாவில் செய்தது போன்ற திக்ருகள், துஆக்களை இங்கும் அப்படியே செய்ய வேண்டும்.\n50. பிறகு ஸஃபாவை நோக்கித் திரும்ப வர வேண்டும். இது இரண்டாவது சுற்றாகும்.\n51. பின்னர் மீண்டும் மர்வாவுக்குச் செல்ல வேண்டும். இப்படியே கடைசிச் சுற்று மர்வாவில் முடிகின்ற விதமாக ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும்.\n52. ஏழாவது சுற்று முடிவடைந்ததும் தன்னுடைய தலைமுடியைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் உம்ரா நிறைவடைகின்றது.\nஇதன் பிறகு துல்ஹஜ் பிறை 8ல் ஹஜ்ஜுக்குரிய இஹ்ராம் கட்ட வேண்டும். அதுவரை இஹ்ராமின் போது தடுக்கப்பட்ட அனைத்தும் இப்போது அனுமதிக்கப்படுகின்றது. மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடுவது உட்பட அனைத்தும் இருவருக்கும் அனுமதிக்கப்படுகின்றது. இந்த அனுமதி துல்ஹஜ் பிறை 8ல் இஹ்ராம் கட்டுகின்ற வரை நீடிக்கும். ஹஜ் தமத்துஃ மேற்கண்டவாறு உம்ராவை முடித்து விட்டு, இஹ்ராமின் போது தடுக்கப்பட்ட காரியங்களை, ஹஜ்ஜுக்குரிய இஹ்ராம் கட்டுகின்ற வரை அனுபவிக்கும் முறைக்குப் பெயர் தான் ஹஜ் தமத்துஃ (சுகம் அனுபவிக்கும் ஹஜ்) ஆகும்.\nஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் எந்தவொரு இடைவெளியும் இல்லாமல் அப்படியே அதே இஹ்ராமிலேயே ஹஜ் முடிகின்ற வரை தொடர்ந்து நீடிப்பதற்கு ஹஜ் கிரான் என்று பெயர். கிரான் என்றால் சேர்த்தல் என்று பொருள். ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்துச் செய்வதால் இந்தப் பெயர் வழங்கப்படுகின்றது. கிரான் முறையில் ஹஜ் செய்பவர்கள் உம்ரா செய்யும் போது ஸஃபா, மர்வாவுக்கு இடையில் ஸயீ செய்திருந்தால் ஹஜ்ஜின் போது ஸயீ செய்யத் தேவையில்லை. அல்லது உம்ராவின் போது ஸயீ செய்யாமல் ஹஜ்ஜின் போது மட்டும் செய்து கொள்ளலாம்.\nதமத்துஃ, கிரான் ஆகிய முறைகளில் எந்த முறையில் ஹஜ் செய்தாலும் அவர்கள் குர்பானி கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்க இயலாதவர்கள் மக்காவில் 3 நோன்புகளும், ஊருக்குத் திரும்பிய பின் 7 நோன்புகளும் நோற்க வேண்டும். ஹஜ் இஃப்ராத் ஹஜ்ஜை மட்டும் தனித்துச் செய்வதற்குப் பெயர் இஃப்ராத் ஆகும். இவ்வகை ஹஜ் செய்பவர்கள் உம்ரா செய்ய மாட்டார்கள். அதனால் அவர் குர்பானி கொடுக்கவும் தேவையில்லை. இஃப்ராதுக்கும் கிரானுக்கும் உள்ள வித்தியாசம் நிய்யத் மற்றும் குர்பானி ஆகியவற்றைத் தவிர வேறு வித்தியாசமில்லை.\nஉம்ரா ஆதாரங்கள் 1. நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டோம். “துல்ஹுலைஃபா’ எனும் இடத்திற்கு நாங்கள் வந்து சேர்ந்த போது, (அபூபக்ர் (ரலி) அவர்களின் துணைவியார்) அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்களுக்கு முஹம்மத் பின் அபீபக்ர் (ரலி) பிறந்தார். உடனே அஸ்மா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அபூபக்ர் (ரலி) அவர் களை) அனுப்பி “நான் எப்படி (இஹ்ராம்) கட்ட வேண்டும்” என்று கேட்டா��். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ குளித்துவிட்டு, (பிரசவப்போக்கு இருப்பதால்) ஒரு துணியால் கச்சை கட்டிக்கொண்டு, இஹ்ராம் கட்டிக்கொள்” என்று கூறியனுப்பினார்கள். (முஸ்லிம் 2137) 2.\n“இஹ்ராம் கட்டியவர் எதை அணியலாம்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “இஹ்ராம் கட்டியவர் சட்டையையோ, தலைப்பாகையையோ, தொப்பியையோ, கால்சட்டையையோ அணிய வேண்டாம். குங்குமச்சாயம், வர்ஸ் (எனும் மஞ்சள்) சாயம் தோய்க்கப்பட்ட ஆடைகளையும் அணிய வேண்டாம். செருப்பு கிடைக்காவிட்டால் தவிர காலுறைகளையும் அணிய வேண்டாம். அவ்வாறு காலுறைகளை அணியும் போது கரண்டைக்குக் கீழே இருக்குமாறு மேற்பகுதியை வெட்டி விடுங்கள்” என்று விடையளித்தார்கள். (புகாரி 134) 3.\nஒரு மனிதர் இஹ்ராம் கட்டியிருக்கும் போது அவரது வாகனம் அவரைக் கீழே தள்ளியது. உடனே அவர் இறந்து விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “தண்ணீராலும் இலந்தை இலையாலும் அவரைக் குளிப்பாட்டுங்கள் அவரது இரு ஆடைகளில் அவரைக் கபனிடுங்கள். அவரது உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம். அவரது முகத்தையோ, தலை முடியையோ மூட வேண்டாம். ஏனெனில் அவர் கியாமத் நாளில் “தல்பியா’ கூறியவராக எழுப்பப்படுவார்” என்று கூறினார்கள். (நூல்: புகாரி 1265)\n“யாருக்குச் செருப்பு கிடைக்கவில்லையோ, அவர் காலுறைகளை அணிந்து கொள்ளட்டும். யாருக்கு வேட்டி கிடைக்கவில்லையோ, அவர் கால் சட்டைகளை அணிந்து கொள்ளட்டும்” (நூல்: புகாரி 1841)\n4. “இஹ்ராம் கட்டிய பெண் தனது முகத்தை மறைக்க வேண்டாம். கையுறைகளையும் அவள் பயன்படுத்த வேண்டாம்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 1838)\n6.அ) “இஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்யக் கூடாது. பிறருக்குத் திருமணம் செய்து வைக்கவும் கூடாது. பெண் பேசவும் கூடாது” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 2522)\n6. ஆ) ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும். அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன் மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டாவாதம் புரிவதோ கூடாது. (அல்குர்ஆன் 2:197)\n6. இ) உங்களுக்கும், ஏனைய பயணிகளுக்கும் பயன்படும் பொருட்டு கடலில் வேட்டையாடுவதும், அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. இஹ்ராமுடன் இருக்கும் போது நீங்கள் தரையில் வேட்டையாடுதல் தடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள். (அல்குர்ஆன் 5:96)\n6. ஈ) ஹுதைபிய்யா சமயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து “உன் தலையில் உள்ள பேன்கள் உனக்குத் தொல்லை தருகின்றனவா” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “அப்படியானால் தலையை மழித்து விட்டு ஒரு ஆட்டை அறுப்பீராக” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “அப்படியானால் தலையை மழித்து விட்டு ஒரு ஆட்டை அறுப்பீராக அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக அல்லது மூன்று “ஸாவு’ பேரிச்சம்பழங்களை ஆறு ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுப்பீராக அல்லது மூன்று “ஸாவு’ பேரிச்சம்பழங்களை ஆறு ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுப்பீராக” என்றார்கள். (நூல்: புகாரி 1814)\n6. உ) புகாரி 1265வது ஹதீஸில் “அவருக்கு நறுமணம் பூசாதீர்கள். ஏனெனில், அவர் மறுமை நாளில் தல்பியா கூறியவராக எழுப்பப்படுவார்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து இதை நாம் அறியலாம்.\n7. நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டும் போது என்னிடம் உள்ள நறுமணத்தில் மிகச் சிறந்ததைப் பூசி விட்டேன். (நூல்: புகாரி 5928)\n8. மதீனாவாசிகளுக்கு “துல்ஹுலைஃபா’ என்ற இடத்தையும், ஷாம் (சிரியா) வாசிகளுக்கு “ஜுஹ்ஃபா’ என்ற இடத்தையும், “நஜ்து’ வாசிகளுக்கு “கர்னுல் மனாஸில்’ என்ற இடத்தையும், “யமன்’வாசிகளுக்கு “யலம்லம்’ (இப்போதைய ஸஃதியா) என்ற இடத்தையும் இஹ்ராம் கட்டும் இடங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தார்கள். “இந்த எல்லைகள் இந்த இடங்களில் உள்ளவர்களுக்கும், இந்த இடங்களில் வசிக்காமல் இந்த இடங்கள் வழியாக ஹஜ், உம்ராவை நாடி வரக்கூடியவர்களுக்கும் இஹ்ராம் கட்டும் இடங்களாகும். இந்த எல்லைகளுக்கு உட்பட்டு வசிப்பவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடமே எல்லையாகும். மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்ட வேண்டும்” எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 1524)\n9. நபி (ஸல்) அவர்கள் “லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்” என்று கூறி ஹஜ், உம்ராவுக்காக தல்பியா கூறியதை நான் செவியுற்றுள்ளேன். (நூல்: முஸ்லிம் 2194, 2195) 10. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தந்தையின் சகோதரர் புதல்வியான) ளுபாஆ பின்த் ஸுபைர் (ரலி) அவர்கüடம் சென்று, “நீ ஹஜ் செய்ய விரும்புகிறாய் போலும்” என்றார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக” என்றார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக நான் இன்னும் நோயாüயாகவே இருக்கிறேன்” என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரிடம், “நீ முன் நிபந்தனையிட்டு ஹஜ்ஜுக்காக “இஹ்ராம்’ கட்டி, இறைவா நான் இன்னும் நோயாüயாகவே இருக்கிறேன்” என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரிடம், “நீ முன் நிபந்தனையிட்டு ஹஜ்ஜுக்காக “இஹ்ராம்’ கட்டி, இறைவா நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்ய முடியாத வாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்” என்று சொல்லிவிடு நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்ய முடியாத வாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்” என்று சொல்லிவிடு” எனக் கூறினார்கள். (நூல்: புகாரி 5089) 11. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கிருந்த (துல்ஹுலைஃபா) பள்ளிவாசலில் (லுஹர்) தொழுதுவிட்டு, (இஹ்ராம் அணிந்து) “கஸ்வா’ எனும் ஒட்டகத்தில் ஏறினார்கள். (துல்ஹுலைஃபாவிற்கு அருகிலுள்ள) “அல்பைதாஉ’ எனுமிடத்தில் அவர்களது ஒட்டகம் நிலைக்கு வந்து பயணத்திற்குத் தயாரானார்கள். (நூல்: முஸ்லிம் 2137)\n12. எனது இறைவனிடமிருந்து வரக்கூடிய(வான)வர் இன்றிரவு வந்து “இந்த அபிவிருத்தி மிக்க பள்ளத்தாக்கில் தொழுவீராக இன்னும் ஹஜ்ஜுடன் உம்ராவைச் சேர்த்துவிட்டதாக மொழிவீராக இன்னும் ஹஜ்ஜுடன் உம்ராவைச் சேர்த்துவிட்டதாக மொழிவீராக” எனக் கட்டளையிட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 1534)\n13. இப்னு உமர் (ரலி) அவர்கள் துல்ஹுலைஃபாவில் சுப்ஹு தொழுதவுடன் புறப்படும்படி கட்டளையிடுவார்கள். வாகனக் கூட்டம் புறப்பட்டதும் அன்னாரும் புறப்படுவார்கள். வாகனம் நிலைக்கு வரும்போது கிப்லாவை முன்னோக்கி நின்று கொள்வார்கள். பின்னர் தல்பியா கூறத் தொடங்குவார்கள். ஹரம் – புனித எல்லை வரும் வரை தல்பியா கூறிக்கொண்டேயிருப்பார்கள். பிறது தூத்துவா எனுமிடத்தை அடையும்போது தல்பியாவை நிறுத்தி அங்கேயே விடியும் வரை தங்குவார். சுப்ஹுத் தொழுதுவிட்டு அங்கேயே குளிப்பார்கள். இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்ததாகவும் கூறுவார்கள். (நூற்கள்: புகாரி 1553, பைஹகீ சுனனுல் குப்ரா 9258)\n14. ���லப்பைக், அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல்முல்க, லாஷரீக லக” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 1549, 5915)\n15. என்னிடத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து “இஹ்ராமின் போதும், தல்பியாவின் போதும் என் தோழர்கள் சப்தத்தை உயர்த்த வேண்டும்” என்று கட்டளையிட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: ஹாகிம், பைஹகீ 9275, திர்மிதி 759)\n17-19. இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹரம் – புனித எல்லையை நெருங்கிவிட்டால் தல்பியாவை நிறுத்திவிடுவார்கள். பிறகு தூத்துவா எனுமிடத்தில் தங்கி சுப்ஹுத் தொழுதுவிட்டு குளிப்பார்கள். “நபி (ஸல்) அவர்கள் இவ்வாறே செய்தார்கள்’ என்றும் கூறுவார்கள். (நூல்: புகாரி 1573) துல்ஹஜ் நான்காம் நாள் காலை நபி (ஸல்) அவர்கள் (மக்கா) வந்தார்கள். (நூல்: முஸ்லிம் 2131)\n20. நபி (ஸல்) அவர்கள் பத்ஹா எனும் இடத்திலுள்ள கதா எனும் மேற்புறக் கணவாய் வழியாக மக்காவில் நுழைந்து கீழ்ப்புறக் கணவாய் வழியாக வெளியேறுவார்கள். (நூல்: புகாரி 1576)\n21. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழையும் போது “அல்லாஹும்ம ஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக’ (இறைவா உன் கருணையின் வாசல்களை எனக்குத் திறந்திடுவாயாக உன் கருணையின் வாசல்களை எனக்குத் திறந்திடுவாயாக) என்று கூறட்டும்; பள்ளிவாசலிலிருந்து வெளியேறும்போது “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபள்லிக’ (இறைவா) என்று கூறட்டும்; பள்ளிவாசலிலிருந்து வெளியேறும்போது “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபள்லிக’ (இறைவா உன்னிடம் நான் உன் அருள்களிலிருந்து வேண்டுகிறேன்) என்று கூறட்டும். (நூல்: முஸ்லிம் 1165)\n22. இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது கையால் ஹஜருல் அஸ்வதைத் தொட்டு, கையை முத்தமிட்டதை நான் பார்த்தேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை நான் பார்த்தது முதல் அதை நான் விட்டதில்லை என அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 1606)\n23. நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்து தவாஃப் செய்தார்கள். (ஹஜருல் அஸ்வத் அமைந்த) மூலையை அடைந்தவுடன் அதை நோக்கி சைகை செய்தார்கள். தக்பீரும் கூறினார்கள். (நூல்: புகாரி 1612)\n24. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா(விலுள்ள கஅபா)விற்கு வந்ததும் “ஹஜருல் அஸ்வது’க்குச் சென்று அதைத் தொட்டு முத்தமிட்டார்கள். பின��னர் வலப் புறமாக நடந்துசென்று (கஅபாவைச்) சுற்றலானார்கள். மூன்று சுற்றுகள் (தோள்களைக் குலுக்கியவாறு) வேகமாகவும் நான்கு சுற்றுகள் சாதாரணமாக நடந்தும் சுற்றினார்கள். (நூல்: முஸ்லிம் 2139)\n25, 26. நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை தவாஃப் செய்தார்கள். ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் தம்மிடம் இருந்த ஏதோ ஒரு பொருளைக் கொண்டு ஹஜருல் அஸ்வதை நோக்கிச் சைகை செய்துவிட்டு “அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று கூறினார்கள். (நூல்: புகாரி 1613)\n27. மறுமை நாளில் அல்லாஹ் கல்லை எழுப்புவான். அதற்குப் பார்க்கின்ற கண்கள் இருக்கும். பேசுகின்ற நாவு இருக்கும். உண்மையுடன் அதை முத்தமிட்டவருக்கு அது சாட்சி கூறும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ 884)\n28. தவாஃப் செய்யும் போது (ஆண்கள்) தங்கள் மேலாடையை வலது தோள் புஜம் (மட்டும்) திறந்திருக்கும் வகையில் போட்டுக் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளார்கள். (நூல்: திர்மிதீ 787, அபூதாவூத் 1607)\n29. நபி (ஸல்) அவர்கள் “தவாஃப் அல்குதூம்’ செய்யும் போது மட்டும் முதல் மூன்று சுற்றுக்கள் ஓடியும் நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்தார்கள். (நூல்: புகாரி 1644, 1617)\n30 & 32. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான்கு மூலைகளில் “யமானி’ எனப்படும் இரண்டு மூலைகளைத் தவிர மற்ற இரண்டு மூலைகளைத் தொட்டு நான் பார்த்ததில்லை. (நூல்: புகாரி 166, 1609)\n31. ருக்னுல் யமானிக்கும், ஹஜருல் அஸ்வதுக்கும் இடையே “ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன். (நூல்கள்: அஹ்மத் 14851, அபூதாவூத் 1616)\n34. ஒரு மனிதர் தனது கையை இன்னொருவருடன் கயிற்றால் பிணைத்துக் கொண்டு தவாஃப் செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டார்கள். உடனே அதைத் துண்டித்தார்கள். “இவரது கையைப் பிடித்துக் கொண்டு செல்வீராக” என்றும் கூறினார்கள். (புகாரி 1620, 6703)\n35. “நீ ஹாஜிகள் செய்யும் அனைத்தையும் செய் தூய்மையாகும் வரை கஅபாவில் தவாஃப் செய்யாதே தூய்மையாகும் வரை கஅபாவில் தவாஃப் செய்யாதே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 305, 1650)\n36, 37, 38. மகாமு இப்ராஹீமை முன்னோக்கிச் சென்று, “இப்ராஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழுமிடமாக ஆக்கிக்கொள்ள���ங்கள்” (2:125) எனும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள். அப்போது மகாமு இப்ராஹீம் தமக்கும் கஅபாவிற்கும் இடையே இருக்குமாறு நின்று, இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். குல் ஹுவல்லாஹு அஹத், குல் யாஅய்யுஹல் காஃபிரூன் ஆகிய இரு அத்தியாயங்களை அவ்விரு ரக்அத்களிலும் ஓதினார்கள். (நூல்: முஸ்லிம் 2137)\n39, 40. நபி (ஸல்) அவர்கள் ஜம்ஜம் நீரை நோக்கிச் சென்று அதைப் பருகினார்கள். அதைத் தமது தலையிலும் ஊற்றிக் கொண்டார்கள். (நூல்: அஹ்மத் 14707)\n41-49. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஹஜருல் அஸ்வத்’ அமைந்துள்ள மூலைக்குத் திரும்பிச் சென்று, அதில் தமது கையை வைத்து முத்தமிட்டார்கள். பின்னர் (அருகிலிருந்த) அந்த (ஸஃபா) வாசல் வழியாக “ஸஃபா’ மலைக் குன்றை நோக்கிப் புறப்பட்டார்கள். ஸஃபாவை நெருங்கியதும் “ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள்” எனும் (2:158ஆவது) வசனத்தை ஓதிக் காட்டிவிட்டு, “அல்லாஹ் ஆரம்பமாகக் குறிப்பிட்டுள்ள இடத்திலிருந்தே நானும் ஆரம்பிக்கிறேன்” என்று சொன்னார்கள். அவ்வாறே, முதலில் “ஸஃபா’ மலைக் குன்றை நோக்கிச் சென்று, அதன் மீது ஏறினார்கள். அப்போது அவர்களுக்கு இறையில்லம் கஅபா தென்பட்டது. உடனே “லாயிலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை), அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என ஓரிறை உறுதிமொழியும் தக்பீரும் சொன்னார்கள். மேலும், லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வ லஹுல் ஹம்து. வ ஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு, அன்ஜஸ வஅதஹு, வ நஸர அப்தஹு. வ ஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையாக எவரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழனைத்தும். அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் படைத் தவன். (அந்த) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவன் தனது வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான். தன் அடியாருக்கு உதவி செய்துவிட்டான். தன்னந்தனியாக கூட்டணிக் குலங்கள் அனைத்தையும் தோற்கடித்துவிட்டான்)” என்றும் கூறினார்கள். பிறகு ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே (ஓடு பாதையில்) பிரார்த்தித்துவிட்டு, மேற்கண்டவாறு மூன்று முறை கூறினார்கள். பிறகு மர்வாவில் இறங்கி, பள்ளத்தாக்கின் நடுப் பகுதியில் கால் பதித்தபோது, அங்கிருந்து (தோள்கள���க் குலுக்கியபடி) ஓடலானார்கள். பள்ளத்தாக்கின் நடுப் பகுதியைத் தாண்டியதும் (சாதாரணமாக) நடக்கலானார்கள். ஸஃபாவில் செய்ததைப் போன்றே மர்வாவிலும் செய்தார்கள். (நூல்: முஸ்லிம் 2137)\n52. “ஸஃபா-மர்வாவுக்கிடையே “ஸயீ’ செய்து விட்டு, தலை முடியைக் குறைத்துக் கொண்டு, இஹ்ராமைக் களைந்துவிட்டு, ஹஜ்ஜுக்காக மீண்டும் இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 1691)\nஹஜ் – நிகழ்ச்சி நிரல் துல்ஹஜ் எட்டாம் நாள் இஹ்ராம்\n1. துல்ஹஜ் பிறை எட்டாம் நாள், “லப்பைக் ஹஜ்ஜன்’ என்று கூறி ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி தல்பியா கூற வேண்டும். குளித்தல், நறுமணம் பூசுதல், தையல் இல்லாத மேலாடை, கீழாடை அணிதல் போன்ற உம்ராவுக்கு இஹ்ராம் கட்டும் போது செய்த அனைத்துக் காரியங்களையும் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டும் போது பேணிக் கொள்ள வேண்டும். 2. தங்கியிருக்கும் இடத்திலேயே இஹ்ராம் கட்டி, தல்பியா கூற வேண்டும். 3. பத்தாம் நாளன்று ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிகின்ற வரை தல்பியாவை நிறுத்தாமல் சொல்ல வேண்டும். 4. பிறகு மினாவுக்குச் சென்று அங்கு மறுநாள் காலை (பிறை 9) வரை தங்க வேண்டும். மினாவில் லுஹர், அஸர், மக்ரிப், இஷா, சுப்ஹ் ஆகிய தொழுகைகளை அந்தந்த நேரங்களில் தொழ வேண்டும். லுஹர், அஸர், இஷா ஆகிய நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்துகளாகச் சுருக்கித் தொழ வேண்டும். ஒன்பதாம் நாள் அரஃபாவுக்குச் செல்லுதல் 5. சூரியன் உதயமானதும் மினாவிலிருந்து அரஃபாவுக்குச் செல்ல வேண்டும். 6. அவ்வாறு செல்லும் போது தல்பியாவும் சொல்லலாம். தக்பீரும் சொல்லலாம். 7. நமிராவில் தங்க வேண்டும். நமிரா என்பது அரஃபாவுக்கு அருகில் உள்ள இடம். இது அரஃபாவைச் சார்ந்தது அல்ல. இங்கு உச்சி சாயும் வரை இருக்க வேண்டும். 8. சூரியன் உச்சி சாய்ந்ததும் பத்னுல்வாதி (அல்லது உர்னா) எனுமிடத்திற்கு வர வேண்டும். இது அரஃபாவுக்குச் சற்று முன்பாக அமைந்திருக்கின்றது. அங்கு அந்த இடத்திற்கு ஏற்றவாறு இமாம் சொற்பொழிவு நிகழ்த்த வேண்டும். (குறிப்பு: நமிரா, பத்னுல்வாதி அல்லது உர்னாவில் தங்க வாய்ப்பு இல்லையெனில் நேராக அரஃபாவுக்குச் சென்று விடலாம் என்று இப்னு தைமிய்யா அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.) 9. அரஃபாவில் லுஹரையும் அஸரையும் சேர்த்தும், நான்கு ரக்அத்துக்களை இரண்டு ரக்அத்துக்களாகச் சுருக்கியும் தொழ வேண்டும். 10. இவ்விரு தொழுகைகளுக்கும் ஒரு பாங்கு, இரண்டு இகாமத் சொல்ல வேண்டும். 11. லுஹருக்கும் அஸருக்கும் இடையில் நபி (ஸல்) அவர்கள் வேறெதையும் தொழவில்லை. 12. அரஃபாவில் எந்த இடத்திலும் தங்கிக் கொள்ளலாம். 13. அரஃபா இல்லையேல் ஹஜ் இல்லை. ஜபலுர்ரஹ்மாவில் துஆச் செய்தல் 14. ஜபலுர்ரஹ்மத் மலை அடிவாரத்தில் வந்து நிற்க வேண்டும். இல்லையேல் அரஃபாவில் எங்கும் நின்று கொள்ளலாம். 15. அங்கு கிப்லாவை முன்னோக்கி, தனது கைகளை உயர்த்தி துஆச் செய்ய வேண்டும். தல்பியாவும் சொல்ல வேண்டும். 16. நகரத்திலிருந்து விடுதலையை ஆதரவு வைத்து, நாம் நாடியதை அல்லாஹ்விடம் கேட்டுப் பிரார்த்தித்துக் கொண்டும் தல்பியா சொல்லிக் கொண்டும் சூரியன் மறைகின்ற வரை இருக்க வேண்டும். 17. அரஃபா நாளில் ஹாஜிகளுக்கு நோன்பு இல்லை. முஸ்தலிபாவுக்குச் செல்லுதல் 18. சூரியன் மறைந்ததும் அரஃபாவிலிருந்து முஸ்தலிபாவுக்கு அமைதியாகவும் நிம்மதியாகவும் செல்ல வேண்டும். 19. முஸ்தலிபாவுக்கு வந்து சேர்ந்ததும் ஒரு பாங்கு, ஒரு இகாமத் சொல்லி முதலில் மக்ரிப் தொழுகையையும், பின்னர் இகாமத் மட்டும் சொல்லி இஷாவை இரண்டு ரக்அத்களாச் சுருக்கித் தொழ வேண்டும். 20. இவ்விரு தொழுகைகளுக்கு இடையேயும், இஷாவிற்குப் பிறகும் எந்தத் தொழுகையும் தொழ வேண்டாம். 21. பிறகு சுப்ஹ் வரை தூங்க வேண்டும். 22. ஃபஜ்ர் நேரம் உதயமானதும் ஒரு பாங்கு, ஒரு இகாமத் சொல்லி ஃபஜ்ர் தொழ வேண்டும். 23. பலவீனமானவர்கள், பெண்களைத் தவிர உள்ள ஹாஜிகள் அனைவரும் முஸ்தலிபாவிலேயே ஃபஜ்ர் தொழ வேண்டும். பெண்கள் மற்றும் பலவீனமானவர்கள் நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக நடு இரவுக்குப் பின் செல்லலாம். பத்தாம் நாள் மஷ்அருல் ஹராமில் துஆச் செய்தல் 24. பிறகு மஷ்அருல் ஹராமுக்குச் சென்று கிப்லாவை முன்னோக்கியவாறு, அல்லாஹ்வைப் புகழ்ந்து தக்பீர் கூறி, லாயிலாஹ இல்லல்லாஹ் போன்ற திக்ருகளைச் செய்ய வேண்டும். பிரார்த்தனையும் செய்ய வேண்டும். 25. வானம் வெளுக்கின்ற வரை (அதே சமயம் சூரியன் உதிப்பதற்கு முன்பு) மஷ்அருல் ஹராமில் துஆச் செய்ய வேண்டும். 26. முஸ்தலிபாவில் எங்கு வேண்டுமானாலும் தங்கலாம். மீண்டும் மினாவுக்குச் செல்லுதல் 27. பிறகு பிறை 10 அன்று காலை சூரியன் உதிப்பதற்கு முன்னால் மினாவுக்குத் திரும்ப வேண்டும். 28. பத்னுல் முஹஸ்ஸர் என்ற இ��த்தை அடைந்ததும் சற்று வேகமாகச் செல்ல வேண்டும். 29. ஜம்ரத்துல் அகபாவுக்கு மையப் பாதையில் செல்ல வேண்டும். கல்லெறிதல் 30. கல்லெறிவதற்காக முஹஸ்ஸரில் அதாவது மினாவில் கற்களைப் பொறுக்கிக் கொள்ள வேண்டும். 31. ஜம்ரத்துல் அகபா என்பது (முஸ்தலிபாவிலிருந்து திரும்பும் போது) கடைசியில் அமைந்திருக்கும் அகபாவாகும். மக்காவிற்கு மிக அருகில் அமைந்ததாகும். 32. மினா நமது வலது புறத்திலும், மக்கா நமது இடது புறத்திலும் அமைந்திருக்கும் நிலையில் ஜம்ரத்துல் அகபாவை முன்னோக்கி நிற்க வேண்டும். 33. சுண்டி விளையாடக்கூடிய அளவிலுள்ள ஏழு சிறிய கற்களை ஜம்ராவில் எறிய வேண்டும். 34. ஒவ்வொரு கல்லை எறியும் போதும் அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கூற வேண்டும். 35. அதுவரை கூறி வந்த தல்பியாவை கல்லெறிதல் முடிந்தவுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். 36. சூரியன் உதித்த பிறகு தான் கல்லெறிய வேண்டும். 37. முஸ்தலிபாவிலிருந்து இரவிலேயே பலவீனர்கள் மினாவுக்கு வந்திருந்தாலும் அவர்களும் சூரியன் உதித்த பிறகே கல்லெறிய வேண்டும். 38. முஸ்தலிபாவிலிருந்து இரவிலேயே புறப்பட்டு வந்த பெண்களுக்கு, சூரியன் உதிக்கும் முன் கல்லெறிவதற்கு அனுமதி உள்ளது. 39. சூரியன் உதித்ததிலிருந்து, உச்சி சாய்வதற்கு முன்பு வரை கல்லெறிந்து கொள்ளலாம். 40. சூரியன் உச்சி சாய்வதற்கு முன்பு கல்லெறிய முடியவில்லையெனில் சூரியன் உச்சி சாய்ந்த பின் அல்லது இரவு வரை கல்லெறிந்து கொள்ளலாம். 41. கல்லெறிந்து முடிந்ததும் மினாவில் அறுக்குமிடத்திற்கு வந்து தமது குர்பானிப் பிராணியை அறுக்க வேண்டும். 42. மினாவில் மற்ற இடங்களிலும் அறுக்கலாம். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், மினா அனைத்துமே அறுக்குமிடம் தான் என்று கூறியுள்ளார்கள். 43. குர்பானியை தானே அறுப்பது நபிவழியாகும். அடுத்தவரையும் நியமித்து அறுக்கலாம். 44. குர்பானி இறைச்சியை சாப்பிடலாம்; சேமிக்கலாம். 45. ஒட்டகம், மாடு ஆகியவற்றில் ஏழு பேர் கூட்டாகச் சேர்ந்து கொள்ளலாம். 46. தமத்துஃ அல்லது கிரான் முறையில் ஹஜ் செய்பவர் குர்பானி கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்க இயலாதவர் அங்கு இருக்கும் போது மூன்று நோன்புகள், ஊருக்குத் திரும்பியதும் ஏழு நோன்புகள் ஆக மொத்தம் பத்து நோன்புகள் நோற்க வேண்டும். 47. அய்யாமுத் தஷ்ரீக் என அழைக்கப்படும் 11, 12, 13 ஆகிய நாட்களில் அந்த மூன்று நோன���புகளை நோற்றுக் கொள்ளலாம். தலை முடியை மழித்தல் 48. குர்பானி முடிந்ததும் தலையை மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும். அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும். மொட்டையடிப்பதே சிறந்தது. 49. மழித்துக் கொள்பவர் தனது வலது புறத்திலிருந்து மழிக்க அல்லது முடியை குறைக்கத் துவங்க வேண்டும். 50. தலையை மழிப்பது ஆண்களுக்கு மட்டும் தான் பெண்கள் தலைமுடியை சிறிது குறைத்துக் கொள்ள வேண்டும். 51. இவ்வாறு முடியை மழித்ததும் அல்லது குறைத்ததும் அதுவரை இஹ்ராமின் போது தடுக்கப்பட்ட காரியங்களில் மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடுவதைத் தவிர மற்ற அனைத்தும் இப்போது அனுமதிக்கப்படுகின்றன. இதன்படி ஹாஜி தையல் சட்டை அணிந்து கொள்ளலாம்; நறுமணம் பூசிக் கொள்ளலாம். (இது முதல் விடுதலை எனப்படுகின்றது.) 52. பலியிடுகின்ற நாளான பத்தாம் நாள், மினாவில் லுஹர் நேரத்தில் ஜம்ராக்களுக்கு இடையில், மக்களுக்கு ஹஜ்ஜின் சட்டதிட்டங்களைக் கற்றுக் கொடுக்கும் வகையில் இமாம் சொற்பொழிவாற்றுவது நபிவழியாகும். தவாஃபுல் இஃபாளா 53. பத்தாம் நாளன்று புனித ஆலயத்திற்குச் சென்று (ஹஜ்ஜுக்குரிய) தவாஃப் செய்ய வேண்டும். 54. இந்தத் தவாஃபின் போது முதல் மூன்று சுற்றுக்கள் சற்று வேகமாக ஓடுவதும், வலது புஜத்தைத் திறந்த நிலையில் ஆடை அணிவதும் இல்லை. 55. ஏழாவது சுற்று முடிந்ததும் மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும். 56. பிறகு ஸஃபா, மர்வாவுக்கு இடையில் ஸயீ செய்ய வேண்டும். கிரான் முறையில் ஹஜ் செய்வோருக்கு ஏற்கனவே ஸஃபா, மர்வாவுக்கு இடையில் ஸயீ செய்திருந்தால் இப்போது செய்ய வேண்டிய அவசியமில்லை. 57. இந்தத் தவாஃப் முடித்தவுடன் மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட அனைத்தும் அனுமதிக்கப்படுகின்றது. (இது இரண்டாவது விடுதலை எனப்படுகின்றது.) குறிப்பு: கல்லெறிதல், குர்பானி கொடுத்தல், முடி களைதல் ஆகியவை முடிந்ததும் முதல் விடுதலை என்று பார்த்தோம். இந்தச் சலுகையைப் பெற வேண்டுமானால் அன்றைய தினம் (பத்தாம் நாள்) சூரியன் மறைவதற்கு முன்பு தவாஃபுல் இஃபாளா செய்தாக வேண்டும். முதல் விடுதலை பெற்றவர் தவாஃபுல் இஃபாளா செய்யாமல் சூரியன் மறைந்து விட்டால் அவருக்கு அந்தச் சலுகை ரத்தாகி விடும். அதாவது இஹ்ராமுடைய நிலைக்கு வந்து விடுவார். அதனால் அவர் தையல் ஆடை அணியவோ, நறுமணம் பூசவோ கூடாது. இந்த ந��லையை அடைந்தவர் தவாஃபுல் இஃபாளா முடித்த பின்னர் தான் தையல் ஆடை அணிதல், நறுமணம் பூசுதல் போன்ற சலுகையைப் பெற முடியும். 58. மக்காவில் லுஹர் தொழ வேண்டும். திரும்ப வந்து மினாவிலும் லுஹர் தொழுது கொள்ளலாம். 59. ஜம்ஜம் நீருக்கு அருகில் வந்து அதைப் பருக வேண்டும். 60.\n1. கல்லெறிதல், 2. பலியிடுதல், 3. தலைமுடி களைதல், 4. தவாஃபுல் இஃபாளா ஆகிய வரிசைப்படி நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள். அதன்படி நாமும் செய்ய வேண்டும். எனினும் இந்த வணக்கங்களை முன், பின் மாற்றிச் செய்து விட்டால் குற்றமில்லை. மினாவில் தங்குதல் 61. பிறகு மினாவுக்கு வந்து 11, 12, 13 ஆகிய நாட்களில் தங்க வேண்டும். 62. இந்த நாட்களில் சூரியன் உச்சி சாய்ந்த பிறகு மூன்று ஜம்ராக்களிலும் 7 கற்களை எறிய வேண்டும். 63. மஸ்ஜிதுல் கைப் அருகில் உள்ள முதல் ஜம்ராவிலிருந்து கல்லெறியத் துவங்க வேண்டும். அதில் எறிந்து முடித்தவுடன் சற்று வலது பக்கமாகச் சென்று, கிப்லாவை முன்னோக்கி கைகளை உயர்த்தி நீண்ட நேரம் துஆச் செய்ய வேண்டும். 64. இரண்டாவது ஜம்ராவுக்கு வந்து அதுபோன்று கல்லெறிய வேண்டும். பிறகு இடது பக்கமாகச் சென்று கைகளை உயர்த்தி, கிப்லாவை நோக்கி நீண்ட நேரம் துஆச் செய்ய வேண்டும். 65. பிறகு மூன்றாவது ஜம்ராவுக்கு வந்து, மக்கா நமது இடது புறமாகவும் மினா நமது வலது புறமாகவும் அமையுமாறு நின்று கல்லெறிய வேண்டும். இங்கு கல்லெறிந்த பிறகு அங்கு நிற்கக் கூடாது. 66. பிறை 12, 13 ஆகிய நாட்களிலும் இவ்வாறே கல்லெறிய வேண்டும். 67. பிறை 13 அன்று தங்காமல் 12வது நாளிலேயே ஊர் திரும்புவதற்கு அனுமதி உண்டு. 13ஆம் நாள் தங்குவதாக இருந்தாலும் தங்கலாம். அல்லாஹ் இந்தச் சலுகையை அளிக்கின்றான். எனினும் 13 அன்று தங்கிச் செல்வது நபிவழியாகும். 68. தக்க காரணம் உள்ளவர்கள் மக்காவில் தங்கிக் கொண்டு மினாவில் வந்து கல்லெறியலாம். 69. தக்க காரணம் உள்ளவர்கள் இரண்டு நாட்கள் எறிய வேண்டிய கற்களை ஒரே நாளில் எறியலாம். 70. 12ஆம் நாள் அல்லது 13ஆம் நாள் கல்லெறியும் வணக்கம் முடிந்ததும் மஸ்ஜிதுல் ஹராமில் அதிகமதிகம் தொழ வேண்டும். 71. அதிகமதிகம் தவாஃப் செய்ய வேண்டும். விடை பெறும் தவாஃப் 72. தேவைகள் முடிந்து பயணத்தை உறுதி செய்ததும் கஅபாவிற்குச் சென்று தவாஃபுல் விதா (விடை பெறும் தவாஃப்) செய்ய வேண்டும். 73. மாதவிலக்கான பெண்கள் தவாஃபுல் விதா செய்யாமல் புறப்பட��டுக் கொள்ளலாம். 74. ஜம்ஜம் நீரை எடுத்துச் செல்வது விரும்பத்தக்கதாகும். ஹஜ் ஆதாரங்கள் 1, 2. துல்ஹஜ் எட்டாவது நாள் வந்தபோது, மக்கள் மினாவை நோக்கிச் சென்றனர். அப்போது ஹஜ்ஜுக்காக (இஹ்ராம் கட்டி) “தல்பியா’ கூறினர். (நூல்: முஸ்லிம் 2137) 3. நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒட்டகத்தில் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து அரஃபாவிலிருந்து மினா வரை சென்றேன். “ஜம்ரதுல் அகபா’வில் கல்லெறியும் வரை அவர்கள் தல்பியா கூறிக் கொண்டே இருந்தார்கள். (நூல்: புகாரி 1544, 1683, 1687) 4. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் ஏறிச் சென்று (மினாவில்) லுஹ்ர், அஸ்ர், மஃக்ரிப், இஷா, ஃபஜ்ர் ஆகிய (ஐவேளைத்) தொழுகைகளைத் தொழுதார்கள். ஃபஜ்ர் தொழுதுவிட்டுச் சூரியன் உதயமாகும் வரை சிறிது நேரம் அங்கேயே தங்கினார்கள். (நூல்: முஸ்லிம் 2137) மினாவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வைத்தார்கள். (நூல்: புகாரி 1082, 1083, 1655, 1656) 5 & 7. ஃபஜ்ர் தொழுதுவிட்டுச் சூரியன் உதயமாகும் வரை சிறிது நேரம் அங்கேயே தங்கினார்கள். பிறகு (அரஃபா அருகிலுள்ள) “நமிரா’ எனுமிடத்தில் தமக்காக முடியினாலான கூடாரம் ஒன்று அமைக்குமாறு உத்தரவிட்டார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள். (நூல்: முஸ்லிம் 2137) 6. நானும் அனஸ் (ரலி) அவர்களும் மினாவிலிருந்து அரஃபாவுக்குச் சென்று கொண்டிருக்கும் போது தல்பியா பற்றி அவர்களிடம் கேட்டேன். “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் செல்லும் போது நீங்கள் எவ்வாறு செய்து வந்தீர்கள்” எனக் கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் “தல்பியா கூற விரும்பியவர் தல்பியா கூறுவார். அது ஆட்சேபிக்கப்படவில்லை. தக்பீர் கூறுபவர் தக்பீர் கூறுவார். அதுவும் ஆட்சேபிக்கப்படவில்லை” என்று விடையளித்தார்கள். (நூல்: புகாரி 970) 8. சூரியன் உச்சி சாய்ந்ததும் “கஸ்வா’ எனும் தமது ஒட்டகத்தில் (சேணம் பூட்டுமாறு) உத்தரவிட்டார்கள். சேணம் பூட்டப்பெற்றதும் (“உரனா’) பள்ளத்தாக்கின் மத்திய பகுதிக்கு வந்து மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (நூல்: முஸ்லிம் 2137) 9-11, பிறகு தொழுகை அறிவிப்பும் இகாமத்தும் சொல்லச் செய்து, லுஹ்ர் தொழுகை தொழுவித்தார்கள். பிறகு இகாமத் மட்டும் சொல்லச் செய்து, அஸ்ர் தொழுகையும் தொழுவித்தார்கள். அவ்விரண்டுக்குமிடையே (கூடுதலாக) வ��றெதுவும் அவர்கள் தொழவில்லை. (நூல்: முஸ்லிம் 2137) 12. “அரஃபா மைதானம் முழுவதும் தங்குவதற்கு ஏற்ற இடமாகும்” என்பது நபி மொழி. (நூல்: முஸ்லிம் 2138) 13. “ஹஜ் என்பதே அரஃபா(வில் தங்குவது) தான். பத்தாம் இரவில் பஜ்ருக்கு முன் ஒருவர் (அரஃபாவுக்கு) வந்து விட்டால் அவர் ஹஜ்ஜை அடைந்து கொள்வார்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். (நூல்கள்: நஸயீ 2966, 2994 திர்மிதீ 814) 14. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தில் ஏறி, அரஃபாவிற்கு வந்து, அங்கிருந்த (“ஜபலுர் ரஹ்மத்’ மலை அடிவாரத்தில்) பாறைகள்மீது தமது “கஸ்வா’ எனும் ஒட்டகத்தை நிறுத்தினார்கள். கால்நடையாக நடந்துவந்த மக்கள் திரளை தம் முன்னிறுத்தி, கிப்லாவை முன்னோக்கி, சூரியன் மறையத் தொடங்கும்வரை அப்படியே வாகனத்தில் அமர்ந்திருந்தார்கள். 15. நான் அரஃபாவில் நபி (ஸல்) அவர்களின் பின்னே (ஒட்டகத்தில்) அமர்ந்திருந்தேன். அவர்கள் தமது கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்தார்கள். ஒட்டகம் அவர்களைக் குலுக்கியது. அதனால் அதன் கடிவாளம் கீழே விழுந்து விட்டது. ஒரு கையை உயர்த்திய நிலையிலேயே இன்னொரு கையால் அதை எடுத்தார்கள். (நூல்: நஸயீ 2961) 16. அரஃபா தினத்தைக் காட்டிலும் வேறெந்த நாளிலும் அல்லாஹ் அடியார்களை மிக அதிகமாக நரகத்திலிருந்து விடுதலை செய்வதில்லை. அல்லாஹ் இந்நாளில் மலக்குகளிடம் மிக நெருக்கமாக வந்து, “இவர்கள் எதை விரும்புகிறார்கள்” எனக் கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் “தல்பியா கூற விரும்பியவர் தல்பியா கூறுவார். அது ஆட்சேபிக்கப்படவில்லை. தக்பீர் கூறுபவர் தக்பீர் கூறுவார். அதுவும் ஆட்சேபிக்கப்படவில்லை” என்று விடையளித்தார்கள். (நூல்: புகாரி 970) 8. சூரியன் உச்சி சாய்ந்ததும் “கஸ்வா’ எனும் தமது ஒட்டகத்தில் (சேணம் பூட்டுமாறு) உத்தரவிட்டார்கள். சேணம் பூட்டப்பெற்றதும் (“உரனா’) பள்ளத்தாக்கின் மத்திய பகுதிக்கு வந்து மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (நூல்: முஸ்லிம் 2137) 9-11, பிறகு தொழுகை அறிவிப்பும் இகாமத்தும் சொல்லச் செய்து, லுஹ்ர் தொழுகை தொழுவித்தார்கள். பிறகு இகாமத் மட்டும் சொல்லச் செய்து, அஸ்ர் தொழுகையும் தொழுவித்தார்கள். அவ்விரண்டுக்குமிடையே (கூடுதலாக) வேறெதுவும் அவர்கள் தொழவில்லை. (நூல்: முஸ்லிம் 2137) 12. “அரஃபா மைதானம் முழுவதும் தங்குவதற்கு ஏற்ற இடமாகும்” என்பது நபி மொழி. (நூல்: முஸ்லிம��� 2138) 13. “ஹஜ் என்பதே அரஃபா(வில் தங்குவது) தான். பத்தாம் இரவில் பஜ்ருக்கு முன் ஒருவர் (அரஃபாவுக்கு) வந்து விட்டால் அவர் ஹஜ்ஜை அடைந்து கொள்வார்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். (நூல்கள்: நஸயீ 2966, 2994 திர்மிதீ 814) 14. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தில் ஏறி, அரஃபாவிற்கு வந்து, அங்கிருந்த (“ஜபலுர் ரஹ்மத்’ மலை அடிவாரத்தில்) பாறைகள்மீது தமது “கஸ்வா’ எனும் ஒட்டகத்தை நிறுத்தினார்கள். கால்நடையாக நடந்துவந்த மக்கள் திரளை தம் முன்னிறுத்தி, கிப்லாவை முன்னோக்கி, சூரியன் மறையத் தொடங்கும்வரை அப்படியே வாகனத்தில் அமர்ந்திருந்தார்கள். 15. நான் அரஃபாவில் நபி (ஸல்) அவர்களின் பின்னே (ஒட்டகத்தில்) அமர்ந்திருந்தேன். அவர்கள் தமது கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்தார்கள். ஒட்டகம் அவர்களைக் குலுக்கியது. அதனால் அதன் கடிவாளம் கீழே விழுந்து விட்டது. ஒரு கையை உயர்த்திய நிலையிலேயே இன்னொரு கையால் அதை எடுத்தார்கள். (நூல்: நஸயீ 2961) 16. அரஃபா தினத்தைக் காட்டிலும் வேறெந்த நாளிலும் அல்லாஹ் அடியார்களை மிக அதிகமாக நரகத்திலிருந்து விடுதலை செய்வதில்லை. அல்லாஹ் இந்நாளில் மலக்குகளிடம் மிக நெருக்கமாக வந்து, “இவர்கள் எதை விரும்புகிறார்கள்” என்று கேட்கின்றான். (நூல்: முஸ்லிம் 2402) 17. அரஃபா நாளில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைத்திருக்கின்றார்களோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டது. எனவே, நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பானம் அனுப்பி வைத்தேன். அதையவர்கள் குடித்தார்கள். (நூல்: புகாரி 1658) 18-22. சூரியனின் பொன்னிறம் சற்று மறைந்து சூரியனின் தலைப் பகுதி மறைந்துவிட்ட பிறகு உசாமா (ரலி) அவர்களைத் தமக்குப் பின்னால் (தமது வாகனத்தில்) அமர்த்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். “கஸ்வா’ எனும் தமது ஒட்டகத்தின் கடிவாளத்தை அவர்கள் இறுக்க, அதன் தலை, (பயணி களைப்படையும்போது) கால் வைக்கும் வளையத்தில் பட்டது. அப்போது தமது வலக் கையால் சைகை செய்து, “மக்களே” என்று கேட்கின்றான். (நூல்: முஸ்லிம் 2402) 17. அரஃபா நாளில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைத்திருக்கின்றார்களோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டது. எனவே, நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பானம் அனுப்பி வைத்தேன். அதையவர்கள் குடித்தார்கள். (நூல்: புகாரி 1658) 18-22. சூரியனின் பொன்னிறம் சற்று மறைந்து சூரியனின் தலைப் பகுதி மறைந்துவிட்ட பிறகு உசாமா (ரலி) அவர்களைத் தமக்குப் பின்னால் (தமது வாகனத்தில்) அமர்த்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். “கஸ்வா’ எனும் தமது ஒட்டகத்தின் கடிவாளத்தை அவர்கள் இறுக்க, அதன் தலை, (பயணி களைப்படையும்போது) கால் வைக்கும் வளையத்தில் பட்டது. அப்போது தமது வலக் கையால் சைகை செய்து, “மக்களே நிதானம் (மெதுவாகச் செல்லுங்கள்)” என்றார்கள். ஒவ்வொரு மணல் மேட்டையும் அடையும் போது, ஒட்டகம் மேட்டில் ஏறும்வரை கடிவாளத்தைச் சற்றுத் தளர்த்தினார்கள். இவ்வாறு முஸ்தலிஃபாவிற்கு வந்ததும் அங்கு ஒரேயொரு “தொழுகை அறிவிப்பு’ம் இரு இகாமத்களும் சொல்லி மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்துத்) தொழுவித்தார்கள். அவ்விரண்டுக்குமிடையே (கூடுதலாக) வேறெதுவும் தொழவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருக்களித்துப் படுத்திருந்துவிட்டு, ஃபஜ்ர் உதயமானதும் தொழுகை அறிவிப்பும் இகாமத்தும் சொல்லி ஃபஜ்ர் தொழுவித்தார்கள். அப்போது அதிகாலை வெளிச்சம் நன்கு புலப்பட்டது. (நூல்: முஸ்லிம் 2137)\nகஸ்ர் தொழுகையைப் பற்றி அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, “நபி (ஸல்) அவர்கள் மூன்று மைலோ அல்லது மூன்று பர்ஸக் அளவோ பயணம் செய்தால் (நான்கு ரக்அத் தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாக (சுருக்கித்) தொழுவார்கள்” என்று பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம் 1230)\n23. தன் குடும்பத்தின் பலவீனர்களுக்கு முஸ்தலிஃபாவிலிருந்து இரவே புறப்பட அனுமதி வழங்கப்பட்டது. அவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். (நூல்: புகாரி 1678, 1677, 1856) 24, 25. பிறகு “கஸ்வா’ ஒட்டகத்தில் ஏறி, மஷ்அருல் ஹராமிற்கு (“குஸஹ்’ மலைக்கு) வந்து, கிப்லாவை முன்னோக்கி இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். அல்லாஹ் மிகப் பெரியவன் என்று (தக்பீரு)ம், லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று (தஹ்லீலு)ம், “அவன் தனித்தவன்’ என்று (ஓரிறை உறுதிமொழியு)ம் கூறினார்கள். நன்கு விடியும் வரை அங்கேயே தங்கியிருந்தார்கள். (நூல்: முஸ்லிம் 2137)\n26. முஸ்தலிபா முழுவதும் தங்குமிடம் தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 2138)\n27. பிறகு சூரியன் உதயமாவதற்கு முன் அங்கிருந்து (மினாவுக்குப்) புறப்பட்டார்கள். (நூல்: முஸ்லிம் 2137) 28, 29. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஸ்தலிஃபாவிற்கும் மின���விற்கும் இடையிலுள்ள) “பத்னு முஹஸ்ஸிர்’ எனும் இடத்துக்கு வந்தபோது, தமது ஒட்டகத்தைச் சிறிது விரைவாகச் செலுத்தினார்கள். பின்னர் “ஜம்ரத்துல் அகபா’ செல்லும் சாலையின் நடுவில் பயணம் செய்தார்கள். (நூல்: முஸ்லிம் 2137)\n30. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஹஸ்ஸருக்கு வந்ததும், “ஜம்ராவில் எறிவதற்கு பொடிக் கற்களை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். முஹஸ்ஸர் என்பது மினாவாகும். (நூல்: முஸ்லிம் 2248) 32. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஜம்ரத்துல் அகபாவுக்கு வந்ததும், தமது இடப் பக்கத்தில் இறையில்லம் கஅபாவும் வலப் பக்கத்தில் மினாவும் இருக்கும்படி நின்று கொண்டு, ஏழு சிறுகற்களை எறிந்தார்கள். பிறகு “இவ்வாறு தான், அல்பகரா அத்தியாயம் யாருக்கு அருளப்பட்டதோ அந்த நபி (ஸல்) அவர்களும் எறிந்தார்கள்” என்று கூறினார்கள். (நூல்: புகாரி 1748)\n33, 34. “ஜம்ரத்துல் அகபா’விற்குச் சென்று, சுண்டி எறியும் அளவிற்கு ஏழு சிறு கற்களை ஜம்ராவின் மீது எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லையும் எறியும்போது தக்பீர் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 2137, 2248) 35. “ஜம்ரதுல் அகபா’வில் கல்லெறியும் வரை நபி (ஸல்) அவர்கள் தல்பியா கூறிக் கொண்டே இருந்தார்கள். (நூல்: புகாரி 1544, 1683, 1687) நபி (ஸல்) அவர்கள் “ஜம்ரதுல் அகபா’வில் கல்லெறியும் வரை தல்பியா கூறிக் கொண்டே இருந்தார்கள். ஒவ்வொரு கல்லை எறியும் போதும் தல்பியா கூறினார்கள். கடைசிக் கல்லுடன் தல்பியாவை நிறுத்திக் கொண்டார்கள். (நூல்: இப்னு குஸைமா)\n36, 37. நபி (ஸல்) அவர்கள் தம் குடும்பத்தின் பலவீனர்களை முன் கூட்டியே அனுப்பிய போது, “ஜம்ரதுல் அகபாவில் சூரியன் உதயமாகும் முன் கல்லெறிய வேண்டாம்” என்று கூறினார்கள். (நூல்: திர்மிதீ 817) 38. அஸ்மா (ரலி) அவர்கள் முஸ்தலிஃபாவில் இரவில் தங்கினார்கள். அப்போது தொழலானார்கள். சிறிது நேரம் தொழுததும், “மகனே சந்திரன் மறைந்து விட்டதா என்று கேட்டார்கள். நான் “இல்லை’ என்றேன். மீண்டும் சிறிது நேரம் தொழுது விட்டு “மகனே சந்திரன் மறைந்து விட்டதா என்றார்கள். நான் “ஆம்’ என்றேன். அப்போது அவர்கள், “புறப்படுங்கள்” என்றார்கள். நாங்கள் புறப்பட்டோம். ஜம்ரதுல் அகபாவை அடைந்தவுடன் கல்லெறிந்தார்கள். பிறகு திரும்பிச் சென்று தமது தங்குமிடத்தில் சுபுஹ் தொழுதார்கள். “இருட்டிலேயே நீங்கள் கல்லெறிந்து விட்டீர்களே” என்று கேட்டேன். அதற்கவர்கள் “நபி (ஸல்)அவர்கள் பெண்களுக்கு (இவ்வாறு செய்ய) அனுமதி வழங்கியுள்ளனர்” என விடையளித்தார்கள். (நூல்: புகாரி 1679)\n39, 40. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “நான் மாலை நேரம் வந்த பின் கல்லெறிந்தேன்” என்று கேட்டதும். அவர்கள் “குற்றமில்லை” என்று கேட்டதும். அவர்கள் “குற்றமில்லை” என்று கூறினார்கள். (நூல்: புகாரி 1723)\n41. பின்னர் மினாவிலுள்ள பலியிடும் இடத்திற்குச் சென்று, அறுபத்து மூன்று ஒட்டகங்களைத் தமது கையால் அறுத்துப் பலியிட்டார்கள். (நூல்: முஸ்லிம் 2137) 42. மினா முழுவதுமே அறுக்குமிடம் தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 2138) 43. பிறகு எஞ்சிய (முப்பத்தேழு) ஒட்டகங்களை அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்(துப் பலியிடச் செய்)தார்கள். (நூல்: முஸ்லிம் 2137) 44. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட, அறுக்கப்பட்ட ஒவ்வோர் ஒட்டகத்திலிருந்தும் ஓர் இறைச்சித் துண்டு கொண்டுவரப்பட்டு, ஒரு பாத்திரத்திலிட்டுச் சமைக்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அலீ (ரலி) அவர்களும் அதன் இறைச்சியை உண்டார்கள்; குழம்பைப் பருகினார்கள். (நூல்: முஸ்லிம் 2137)\n45. நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தோம். ஏழு நபர்கள் கூட்டாக ஒரு ஒட்டகத்தை அறுத்தோம். மாட்டையும் ஏழு நபர்கள் கூட்டாக அறுத்தோம். (நூல்: முஸ்லிம் 2128, 2323)\n46. உங்களில் அச்சமற்ற நிலையை அடைந்து ஹஜ்ஜையும், உம்ராவையும் தமத்துவ் முறையில் செய்பவர், இயன்ற பலிப் பிராணியை (பலியிட வேண்டும்.) அது கிடைக்காதவர் ஹஜ்ஜின் போது மூன்று நோன்புகளும் (ஊர்) திரும்பிய பின் ஏழு நோன்புகளும் நோற்க வேண்டும். இதனால் பத்து முழுமை பெறும். இ(ச் சலுகையான)து மஸ்ஜிதுல் ஹராமில் யாருடைய குடும்பம் வசிக்கவில்லையோ அவருக்குரியது. அல்லாஹ்வை அஞ்சுங்கள் “அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்’ என்பதை அறிந்து கொள்ளுங்கள் “அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்’ என்பதை அறிந்து கொள்ளுங்கள்\n47. குர்பானிப் பிராணி கிடைக்காதவர் தவிர மற்றவர்கள் தஷ்ரீக்குடைய நாட்களில் நோன்பு நோற்க அனுமதிக்கப்படவில்லை\n மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாக” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித் தோழர்கள் “முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்” (மன்னிப்பாயாக என்று கூறுமாறு) கேட்டுக் கொண்டார���கள். “இறைவா மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாக” என்றே (மீண்டும்) கூறினார்கள். (மீண்டும்) நபித்தோழர்கள் “முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்” என்று கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “குறைத்துக் கொள்பவர்களையும் (மன்னிப்பாயாக)” என்று கூறினார்கள். (நூல்: புகாரி 1727)\n49. நபி (ஸல்) அவர்கள் நாவிதரை நோக்கித் தமது வலது பக்கத்தையும், பிறகு தமது இடது பக்கத்தையும் சுட்டிக்காட்டி, “முடியை எடு” என்று சொன்னார்கள். (நூல்: முஸ்லிம் 2298)\n50. “தலையை மழித்துக் கொள்வது பெண்களுக்குக் கிடையாது. (சிறிதளவு மயிரைக்) குறைத்துக் கொள்வதே அவர்களுக்கு உண்டு” என்று நபி (ஸல்) கூறினார்கள். (நூல்: அபூதாவூத் 1694)\n51. “நீங்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்து விட்டால் பெண்களைத் தவிர மற்ற அனைத்தும் உங்களுக்கு ஹலாலாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். (நூல்: அபூதாவூத் 1708)\n52. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மினாவில் ஹஜ் பெருநாள் தினத்தில் தமது “அள்பா’ எனும் ஒட்டகத்தின் மீதமர்ந்து (குத்பா) உரை நிகழ்த்தியதை நான் பார்த்திருக்கிறேன். (நூல்கள்: அஹ்மத் 19218, அபூதாவூத் 1669)\n53. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்தில் ஏறி, (“தவாஃபுல் இஃபாளா’ செய்வதற்காக) இறையில்லம் கஅபாவை நோக்கிச் சென்றார்கள். (நூல்: முஸ்லிம் 2137)\n54. நபி (ஸல்) அவர்கள் தவாஃப் அல் இஃபாளா செய்யும் போது ஏழு சுற்றுக்களிலும் அவர்கள் ஓடவில்லை. (நூல்: அபூதாவூத் 1710, இப்னுமாஜா 3051) “நீங்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்து விட்டால் பெண்களைத் தவிர மற்ற அனைத்தும் உங்களுக்கு ஹலாலாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். (நூல்: அபூதாவூத் 1708) குறிப்பு: இந்த ஹதீஸின் அடிப்படையில் தையல் ஆடை அணிந்து கொள்ளலாம் என்பதால் வலது புஜம் திறந்த நிலையில் தவாஃப் செய்ய வேண்டிய அவசியமில்லை.\n55. நபி (ஸல்) அவர்கள் கஅபாவை ஏழு சுற்று சுற்றியதும் மகாமே இப்ராஹீமில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். (நூல்: புகாரி: 396)\n56. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: விடைபெறும் ஹஜ்ஜிற்காக நபி (ஸல்) அவர்களுடன் சென்றிருந்தபோது உம்ராவிற்காக இஹ்ராம் கட்டினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், “யாருடன் குர்பானிப் பிராணி உள்ளதோ அவர் உம்ராவோடு ஹஜ்ஜுக்கும் இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும். இன்னும் அவர் அவ்விரண்டையும் நிறைவேற்றாதவரை இஹ்ராமில���ருந்து விடுபடக் கூடாது” என்றார்கள். ஆனால் நான் மக்கா வந்த போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. இதனால் கஅபாவைத் தவாஃபும், செய்யவில்லை. இன்னும் ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடவுமில்லை. இதை நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு அவர்கள், “உனது தலைமுடியை அவிழ்த்துவிட்டு தலைவாரிக்கொள். பிறகு ஹஜ்ஜிற்காக மட்டும் இஹ்ராம் (ஆடையை) அணிந்து உம்ராவை விட்டுவிடு” என்றார்கள். நானும் அவ்வாறே செய்தேன். நாங்கள் ஹஜ்ஜை முடித்தபோது, (என் சகோதரர்) அப்துர்ரஹ்மானுடன் என்னை தன்யீம் எனும் இடத்திற்கு நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். நான் உம்ரா செய்தேன். “இது உனது விடுபட்ட உம்ராவுக்குப் பகரமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியவர்கள் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்து ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடி (ஸயீ செய்து)விட்டு இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்கள். மினாவிலிருந்து திரும்பிய போது மீண்டும் ஒருமுறை கஅபாவைச் சுற்றி தவாஃபும் (ஸஃபா மர்வாவுக்கு இடையில் ஸயீயும்) செய்தார்கள். ஹஜ் மற்றும் உம்ரா இரண்டுக்கும் சேர்த்து இஹ்ராம் கட்டியவர்கள் ஒருமுறை (கஅபாவை) மட்டுமே தவாஃப் செய்தார்கள். (நூல்: புகாரி 1556)\n57. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தோம். துல்ஹஜ் பத்தாம் நாள் நாங்கள் தவாஃபுஸ் ஸியாரத் செய்தபோது ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களிடம் தாம்பத்தியஉறவு கொள்ள நாடினார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே அவருக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே என்றேன். அதற்கவர்கள், “அவர் (நமது பயணத்தைத்) தடுத்துவிட்டாரா” எனக் கேட்டார்கள். உடனே தோழர்கள், “அவர் துல்ஹஜ் பத்தாம் நாளே தவாஃபுஸ் ஸியாரத் செய்துவிட்டார்” எனக் கேட்டார்கள். உடனே தோழர்கள், “அவர் துல்ஹஜ் பத்தாம் நாளே தவாஃபுஸ் ஸியாரத் செய்துவிட்டார்’ என்றதும் “அப்படியாயின் புறப்படுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 1733)\n58. நபி (ஸல்) அவர்கள் பத்தாம் நாள் அன்று “தவாஃப் அல் இஃபாளா’ செய்து விட்டு, திரும்பி வந்து மினாவில் லுஹர் தொழுதார்கள். (நூல்: முஸ்லிம் 2307) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறுக்குமிடம் சென்று அறுத்துவிட்டு, வாகனத்தில் ஏறி தவாஃபுல் இஃபாளா செய்துவிட்டு மக்காவில் லுஹர் தொழுதார்கள். (நூல்: முஸ்லிம் 2137) குறிப்பு: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்தாம் நாள் அன்று மினாவில் லுஹர் தொழுததாகவும், மக்காவில் லுஹர் தொழுததாகவும் இரண்டு அறிவிப்புகள் உள்ளன. தவாஃபுல் இஃபாளாவை முடிக்கும் போது மக்காவிலேயே லுஹர் நேரம் வந்து விட்டதால் அங்கே லுஹர் தொழுது விட்டு மினாவுக்கு வந்து மீண்டும் ஒரு முறை மக்களுக்கு இமாமாக லுஹர் தொழுகை நடத்தியிருக்கக் கூடும் என்று நவவி அவர்கள் கூறுகிறார்கள்.\n59. மக்காவிலேயே லுஹ்ர் தொழுதுவிட்டு, அப்துல் முத்தலிப் மக்களிடம் சென்றார்கள். அப்போது அம்மக்கள் “ஸம்ஸம்’ கிணற்றிலிருந்து நீரிறைத்து விநியோகித்துக்கொண்டிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அப்துல் முத்தலிபின் மக்களே நீரிறைத்து விநியோகியுங்கள். “ஸம்ஸம்’ கிணற்றில் நீரிறை(த்து விநியோகிக்கும் பொறு)ப்பில் உங்களை மக்கள் மிகைத்து விடுவார்கள் என்று (அச்சம்) இல்லாவிட்டால், உங்களுடன் நானும் நீரிறைப்பேன்” என்று சொன்னார்கள். அப்போது அவர்கள் ஒரு வாளித் தண்ணீரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொடுக்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிலிருந்து சிறிது நீரைப் பருகினார்கள். (நூல்: முஸ்லிம் 2137)\n60. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜம்ரதுல் அகபாவில் நிற்கும் போது ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே நான் கல்லெறிவதற்கு முன்பே (தலையை) மழித்து விட்டேன்” என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இப்போது கல்லெறிவீராக நான் கல்லெறிவதற்கு முன்பே (தலையை) மழித்து விட்டேன்” என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இப்போது கல்லெறிவீராக அதில் தவறேதும் இல்லை” என்றார்கள். இன்னொருவர் வந்து “நான் கல்லெறிவதற்கு முன்பே கஅபாவைத் தவாஃப் செய்து விட்டேன்” என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இப்போது கல்லெறிவீராக அதில் தவறேதும் இல்லை” என்றார்கள். இன்னொருவர் வந்து “நான் கல்லெறிவதற்கு முன்பே கஅபாவைத் தவாஃப் செய்து விட்டேன்” என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இப்போது கல்லெறிவீராக அதில் தவறேதும் இல்லை” என்றார்கள். முன் பின்னாகச் செய்யப்பட்ட எதைக் குறித்து கேட்கப்பட்ட போதும் “செய்து கொள் அதில் தவறேதும் இல்லை” என்றார்கள். முன் பின்னாகச் செய்யப்பட்ட எதைக் குறித்து கேட்கப்பட்ட போதும் “செய்து கொள் தவறேத��ம் இல்லை” என்றார்கள். (நூல்: புகாரி 124, 1738, 83, 1736)\n61. மினாவில் தங்க வேண்டிய இரவுகளில் (மக்களுக்கு) நீர் புகட்டுவதற்காக மக்காவில் தங்கிக் கொள்ள அப்பாஸ் (ரலி) அனுமதி கேட்டார்கள். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள். (நூல்: புகாரி 1634, 1745)\n62-64, இப்னு உமர் (ரலி) அவர்கள் “ஊலா’ எனுமிடத்தில் ஏழு கற்களை எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லுடனும் தக்பீர் கூறினார்கள். பிறகு சற்று முன்னேறி, சம தரையைத் தேர்வு செய்து கொண்டு, கிப்லாவை முன்னோக்கி நீண்ட நேரம் நின்றார்கள். தமது கைகளை உயர்த்தி துஆச் செய்தார்கள். பிறகு “ஜம்ரதுல் உஸ்தா’வில் கல்லெறிந்தார்கள். பிறகு இடது புறமாக நடந்து சென்று சம தரையில் கிப்லாவை நோக்கி நின்றார்கள். பிறகு கைகளை உயர்த்தி துஆச் செய்தார்கள். அங்கே நீண்ட நேரம் நின்றார்கள். பிறகு “பதனுல் வாதி’ என்ற இடத்திலிருந்து “ஜம்ரதுல் அகபா’வில் கல்லெறிந்தார்கள். ஆனால் அங்கே நிற்காமல் திரும்பினார்கள். “நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை நான் பார்த்திருக்கிறேன்” எனவும் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 1751, 1753)\n65. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஜம்ரத்துல் அகபாவுக்கு வந்ததும், தமது இடப் பக்கத்தில் இறையில்லம் கஅபாவும் வலப் பக்கத்தில் மினாவும் இருக்கும்படி நின்று கொண்டு, ஏழு சிறு கற்களை எறிந்தார்கள். பிறகு “இவ்வாறு தான், அல்பகரா அத்தியாயம் யாருக்கு அருளப்பட்டதோ அந்த நபி (ஸல்) அவர்களும் எறிந்தார்கள்” என்று கூறினார்கள். (நூல்: புகாரி 1748)\n66. அறுத்துப் பலியிடுகின்ற பத்தாம் நாளன்று லுஹா நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் ஜம்ராவில் கல்லெறிந்தார்கள். தஷ்ரீக்குடைய மற்ற (11, 12, 13) நாட்களில் சூரியன் உச்சி சாய்ந்த பின் கல்லெறிந்தார்கள். (நூல்: அஹ்மத் 14753) 67. குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினையுங்கள் இரண்டு நாட்களில் விரைபவர் மீதும் எந்தக் குற்றமுமில்லை. தாமதிப்பவர் மீதும் குற்றம் இல்லை. (அல்குர்ஆன் 2:203) 68. மினாவில் தங்க வேண்டிய இரவுகளில் (மக்களுக்கு) நீர் புகட்டுவதற்காக மக்காவில் தங்கிக் கொள்ள அப்பாஸ் (ரலி) அனுமதி கேட்டார்கள். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள். (நூல்: புகாரி 1634, 1745)\n69. மினாவில் தங்காமல் இருப்பதற்கும், 10ஆம் நாள் கல்லெறிவதற்கும், அதன் பிறகு இரண்டு நாட்களுக்குரிய கல்லெறிதலை ஒரே நாளில் சேர்த்து எறிவதற்கும் ஒட்டகம் மேய்ப்பவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள். (நூல்: திர்மிதீ 878)\n70. “எனது இந்தப் பள்ளியில் (மஸ்ஜிது நபவியில்) தொழுவது “மஸ்ஜிதுல் ஹராம்’ தவிர ஏனைய பள்ளிகளில் ஆயிரம் தொழுகைகள் தொழுவதை விடச் சிறந்ததாகும்.” என்பது நபி மொழி. (நூல்: புகாரி 1190) “(அதிக நன்மையை நாடி) மூன்று பள்ளிவாசல்கள் தவிர வேறு பள்ளிகளுக்குப் பிரயாணம் மேற்கொள்ளக் கூடாது. அவைகளாவன: மஸ்ஜிதுல் ஹராம், எனது பள்ளி (மஸ்ஜிதுன்னபவீ), மஸ்ஜிதுல் அக்ஸா” என நபி (ஸல்) கூறியுள்ளனர். (நூல்: புகாரி 1189, 1197, 1864, 1996)\n71. “அப்து முனாஃபின் சந்ததிகளே இந்த ஆலயத்தில் இரவு பகல் எந்நேரமும் தவாஃப் செய்பவரையும், தொழுபவரையும் நீங்கள் தடுக்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: திர்மிதீ 795, அபூதாவூத் 1618, நஸயீ 2875)\n72. மக்கள் பல திசைகளிலும் புறப்பட்டுச் செல்லலானார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் “கடைசிக் கிரியையை அல்லாஹ்வின் ஆலயத்தில் (தவாஃப்) செய்து விட்டுப் புறப்படுங்கள்” என்று கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 2350, 2351)\n73. “இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவதை ஹஜ்ஜின் கடைசி வழிபாடாக ஆக்கிக் கொள்ள வேண்டும்’ என மக்கள் கட்டளையிடப்பட்டுள்ளனர். ஆயினும் மாதவிடாய்ப் பெண்களுக்கு மட்டும் அதில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. (கடைசி தவாஃபான தவாஃபுல் வதாவை மட்டும் விட்டுவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது). (நூல்: புகாரி 1755)\n74. ஆயிஷா (ரலி) அவர்கள் “ஸம்ஸம்’ நீரை (மதீனாவுக்கு) எடுத்துச் செல்பவர்களாக இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு எடுத்துச் சென்றதாகவும் கூறியுள்ளனர். (திர்மிதீ 886)Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/egathuvam/2012-ega/ega_oct_2012/\nTagged as: இஸ்லாமிய தாவா, மார்க்க விளக்கம், ஹஜ்\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொ��ிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2017/12/blog-post_20.html", "date_download": "2019-04-23T12:05:50Z", "digest": "sha1:5UFWJMSZBNLUHXTS73VAVU7RWNJMGO5D", "length": 17289, "nlines": 74, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "இந்தியாவின் அறிவியல் விழிப்புணர்வுக்கு வித்திட்ட முதல் இந்தியப் பெண்மணிஸ்வர்ணகுமாரி தேவி பேராசிரியர் கே. ராஜு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest கட்டுரைகள் இந்தியாவின் அறிவியல் விழிப்புணர்வுக்கு வித்திட்ட முதல் இந்தியப் பெண்மணிஸ்வர்ணகுமாரி தேவி பேராசிரியர் கே. ராஜு\nஇந்தியாவின் அறிவியல் விழிப்புணர்வுக்கு வித்திட்ட முதல் இந்தியப் பெண்மணிஸ்வர்ணகுமாரி தேவி பேராசிரியர் கே. ராஜு\nஇந்திய சமூகத்தின் அறிவியல் மறுமலர்ச்சி வரலாற்றில் ஸ்வர்ணகுமாரி தேவியின் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பெயர். அறிவியல் தொடர்பான பொருட்களில் ஏராளமாக எழுதிக் குவித்த முதல் இந்த��யப் பெண்மணி அவர். அறிவியல் மட்டுமல்ல, சமூக, அரசியல், கலாச்சாரத் துறைகளிலும் அவர் நிறைய எழுதினார். பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த வங்காளத்தில் இருந்த சாதாரண மக்களுக்கும் புரிய வேண்டும் என்பதற்காக அவர் தன்னுடைய கருத்துகளை வெளிப்படுத்த வங்க மொழியையே தேர்ந்தெடுத்துக் கொண்டார். அவருடைய எழுத்துகள் சாதாரணப் பெண்களையும் ஈர்த்தன. அக்கால நிலைமைகளைக் கணக்கில் கொண்டால், அறிவியலை சாதாரண மக்களிடம் கொண்டு சேர்க்கும் இயக்கத்தை முனைப்போடு அவர் நடத்தியதை பெரும் சாதனை என்றே கூறலாம்.\nதேபேந்திரநாத் டாகூருக்கும் சாரதா தேவிக்கும் நான்காவது மகளாக ஸ்வர்ணகுமாரி 1855-ஆம் ஆண்டு பிறந்தார். அக்காலத்தில் சிறுமிகளைப் பள்ளிகளில் சேர்ப்பது வழக்கம் இல்லை. ஆனால் தேவேந்திரநாத் டாகூர் வீட்டிலேயே ஆசிரியர்களை வரவழைத்து சம்ஸ்கிருதம், ஆங்கிலம், இலக்கியம், இசை, ஓவியம், அறிவியல், மதம், அரசியல் ஞானம் ஆகிய பல்வேறு துறைகளில் ஸ்வர்ணகுமாரிக்குக் கற்பித்தல் நடைபெற ஏற்பாடு செய்தார். ஸ்வர்ணகுமாரிக்கு 13 வயதே ஆனபோது அக்கால வழக்கப்படி ஜானகிநாத் கோஷல் என்பவருடன் அவருக்கு திருமணம் நடத்திவைக்கப்பட்டது. நாதியா மாவட்ட நிலவுடமையாளரான ஜானகிநாத் கோஷல் இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவனர்களில் ஒருவர். 1890-ல் ஸ்வர்ணகுமாரி காங்கிரசில் சேர்ந்து தீவிரமாகப் பணியாற்றத் தொடங்கினார்.\nஸ்வர்ணகுமாரி தன்னுடைய அறிவார்ந்த பயணத்தை ஒரு நாவல் ஆசிரியராகவும் கவிஞராகவும் தொடங்கினார். தீப்நிர்பன் என்ற அவரது முதல் நாவல் 1876-ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. நவீன இந்திய இலக்கியத்தில் ஒரு பெண்ணால் எழுதப்பட்ட முதல் புனைவு நூல் அதுதான். அதன் பின் அவர் பல நாவல்களை எழுதினார். அவரது கவிதைத் தொகுப்புகளும் குறிப்பிடத்தகுந்தவையாக இருந்தன. சிறந்த எழுத்தாளராக விளங்கியது மட்டுமின்றி, பெண் விடுதலைக்கு அழுத்தம் கொடுத்த \"பாரதி\" என்ற மாதப் பத்திரிகைக்கு ஆசிரியராகவும் அவர் இருந்தார். அவரது முதல் அறிவியல் கட்டுரையான \"புகர்பா\" நான்கு பகுதிகளாக பாரதி இதழில் வெளிடப்பட்டது. அறிவியல் சார்ந்த கட்டுரைகளுக்கு முன்னுரிமை தருவதை பாரதி இதழ் ஆசிரியர் குழுவின் கொள்கையாகக் கொணர்ந்தார் ஸ்வர்ணகுமாரி. 1882-ல் அவர் எழுதிய அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு \"பிரதிபி\" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. அது பூமி தோன்றி வளர்ந்த கதை. கட்டுரைகளின் தலைப்புகளைப் பார்த்தாலே அத்தொகுப்பின் முற்போக்கான குணாம்சத்தைப் புரிந்து கொள்ள முடியும். \"அறிவியல் கல்வி\" என்பதுதான் முன்னுரையின் தலைப்பு . \"பூமி-சூரியக் குடும்பத்தின் ஒரு உறுப்பினர்\".. \"பூமியின் இயக்கங்கள்\", \"பூமியின் தோற்றம்\", \"பூமியின் மேற்பரப்பு\", \"பூமிக்கு உள்ளே\", \"பூமியின் எதிர்காலம்\"... ஆகியவை பிற கட்டுரைத் தலைப்புகள். அறிவியல் கல்வி பற்றிய முன்னுரையில் ஆதாரங்களின் அடிப்படையில் முடிவுக்கு வருதல் (inductive), ஊகங்களின் அடிப்படையில் முடிவுக்கு வருதல் (deductive) ஆகிய அறிவியலின் இரு அம்சங்களைப் பற்றி விளக்கம் தந்ததோடு அவற்றைத் தெளிவாக வேறுபடுத்தியும் வரையறை செய்தார் ஸ்வர்ணகுமாரி. புவியியல், வானியல் ஆகிய பாடங்களின் சிக்கலான அம்சங்களை விளக்கும்போதுகூட ஸ்வர்ணகுமாரியின் சொல்லாடல் குழப்பமின்றி தெளிவாக இருக்கும். சூரியக் குடும்பம். பால் வெளி, பூமியின் தோற்றம் ஆகியவற்றின் சிக்கலான அம்சங்களை சாதாரண மக்களுக்கும் புரியும்படி விளக்க வரைபடங்களையும் எளிய விளக்கங்களையும் தெளிவான பகுப்பாய்வுகளையும் அவர் பயன்படுத்துவார். ஸ்வர்ணகுமாரியின் அறிவியல் ஞானம் பரவலாகவும் ஆழமாகவும் இருந்ததற்குக் காரணம் அவரது தீவிரமான வாசிப்புப் பழக்கம்தான்.\nஅந்தக் காலத்தில் அறிவியலின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டவர்களிடையே ஸ்வர்ணகுமாரியின் ஆளுமை புகழ்மிக்க உயரத்தில் இருந்தது. அறிவியலில் மட்டுமல்லாது, அரசியல் ஈடுபாட்டிலும் அவர் தன்னிகரற்றவராக விளங்கினார். 1905 வங்கப் பிரிவினையை எதிர்த்தும் அந்நியப் பொருட்களைப் புறக்கணிக்கக் கோரிய சுதேசி இயக்கத்திலும் அவர் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டார். பெண் கல்விக்காகக் குரல் கொடுத்தார்.\nஸ்வர்ணகுமாரியின் பணியைப் பரிசீலித்தால் இலக்கிய உலகை மட்டுமல்லாது, அறிவியல் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தையும் அவர் செழுமைப்படுத்தியது புலனாகும். முறையான கல்வி பெறுவதில் அவருக்கிருந்த தடைகளையும் மீறி இந்தியாவில் அறிவியலை வளர்க்க அவர் ஆற்றிய பணிகள் அறிவியல் வரலாற்றில் அவருக்கு நிரந்தரமான ஒரு இடத்தைப் பெற்றுத் தந்துள்ளன. தேசத்தை நிர்மாணம் செய்த தலைவர்களில் ஒருவர் என தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் ஸ்வர்��குமாரிக்கு புகழாரம் சூட்டுகிறார். 1927-ல் கொல்கத்தா பல்கலைக்கழகம் அவருக்கு ஜகத்தரணி தங்க மெடல் அளித்துக் கௌரவித்தது.\nஇந்திய மறுமலர்ச்சி யுகத்தின் முன்னணி சீர்திருத்தவாதிகளில் ஒருவராக ஸ்வர்ணகுமாரி போற்றப்படுகிறார் என்பதை இன்றைய இளைஞர்கள் கவனத்தில் கொள்வார்களாக\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_532.html", "date_download": "2019-04-23T12:13:21Z", "digest": "sha1:AYDNBOMZXYZZ2B5R6P5MTYIGJDWZLHYE", "length": 4592, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: குஜராத் மாநில உள்ளாட்சி தேர்தல்களில் பாஜக தோல்வி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகுஜராத் மாநில உள்ளாட்சி தேர்தல்களில் பாஜக தோல்வி\nபதிந்தவர்: தம்பியன் 13 January 2017\nகுஜராத் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் ஆளும் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சி அனைத்து இடங்களிலும் பலத்த தோல்வி அடைந்துள்ளது.\nமோடியின் செல்லாக்காசு திட்டத்தினால் கோபமடைந்த குஜராத் மக்கள் பாஜகவிற்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள். இந்த தேர்தல் முடிவுகள் வருகின்ற 5 மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் பிரதிபலிக்கும் என்ற பயத்தில் கதிகலங்கிப் போயிருக்கும் பாஜக தலைமை, குஜராத் உள்ளாட்சி தேர்தல் முடிவுகளைப் பற்றிய செய்திகள் எந்த பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியிடக்கூடாது என்று மிரட்டியிருக்கிறது.\n0 Responses to குஜராத் மாநில உள்ளாட்சி தேர்தல்களில் பாஜக தோல்வி\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்ற���ய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: குஜராத் மாநில உள்ளாட்சி தேர்தல்களில் பாஜக தோல்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2010/08/netherlands-gay-lesbian-school-subject.html", "date_download": "2019-04-23T12:55:56Z", "digest": "sha1:UCQNBGNHJT7CX5ULRYNSSD5TUKS2TQDL", "length": 8083, "nlines": 50, "source_domain": "tamil.indiansutras.com", "title": "நெதர்லாந்து பள்ளிக் குழந்தைகளுக்கு ஓரினச் சேர்க்கை குறித்த பாடம் | Gay couples to feature in Dutch schoolbooks | நெதர்லாந்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு 'கே' பாடம் - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » நெதர்லாந்து பள்ளிக் குழந்தைகளுக்கு ஓரினச் சேர்க்கை குறித்த பாடம்\nநெதர்லாந்து பள்ளிக் குழந்தைகளுக்கு ஓரினச் சேர்க்கை குறித்த பாடம்\nஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்தில் பள்ளிப் பாடத்திட்டத்தில் ஓரினச் சேர்க்கை குறித்த பாடம் சேர்க்கப்படவுள்ளது.\nநெதர்லாந்து நாட்டுக்கான பள்ளிப் புத்தகங்களை அச்சடிக்கும் மிகப் பெரிய பப்ளிஷிங் நிறுவனமான நூர்தாப் இதற்கான திட்டத்தை வகுத்துள்ளது. ஆண் பெண் ஓரினச் சேர்க்கை குறித்து இந்தப் பாடத் திட்டத்தில் இடம் பெறவுள்ளது.\nமேலும் இதுதொடர்பான கேள்வி பதில்கள், ஆசிரியர்களுக்கான கையேடு உள்ளிட்டவற்றையும் அது தயாரிக்கவுள்ளது.\nஇதுகுறித்து அந்த நிறுவனத்தின் இயக்குநர் கிரிஜன்ஹாட் கூறுகையில், உயிரியல், வரலாறு போல ஓரினச் சேர்க்கை குறித்தும் குழந்தைகளுக்கு முறையாக கற்றுத் தரப்பட வேண்டியது அவசியமாகும். தற்போதைய பாடத் திட்டங்களில், தாய், தந்தை குறித்து மட்டுமே நாம் போதிக்கிறோம். அதையும் தாண்டி ஓரினச் சேர்க்கையாளர்களின் சமூக அந்தஸ்து உள்ளிட்டவற்றையும் கற்றுத் தரப் போகிறோம்.\nதற்போது ஒரே பாலினத்தைக் கொண்டவர்கள் ஜோடிகளாக வாழ்க்கை நடத்துவது சகஜமாகி விட்டது. அவர்களைப் பார்க்கும் குழந்தைகளுக்கு மனதில் குழப்பம் ஏற்படலாம். தாய், தந்தை என்ற இலக்கணத்தைப் பற்றி மட்டுமே அவர்கள் படிப்பதால் வரும் குழப்பம் இது. இதையடுத்தே ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்தும் பாடத்தில் சேர்க்க முடிவு செய்துள்ளோம்.\nமுதலில் ஆன்லைனில் இதை அறிமுகப்படுத்தவுள்ளோம். பின்னர் புத்தகங்களாக இவை வெளியாகும். அதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும் என கருதுகிறோம் என்றார் அவர்.\nஉலக���லேயே முதன் முதலில் நெதர்லாந்தில்தான் ஓரின சேர்க்கை திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஓரின சேர்க்கை தம்பதிகள் குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பாடப் புத்தகம் வரை ஓரினச் சேர்க்கை வர ஆரம்பித்துள்ளது.\nநெதர்லாந்தில் பாடப் புத்தகங்களை வெளியிடும்போது அரசு அதைக் கண்காணிக்கும். அதேசமயம், பாடப் புத்தகங்களில் இடம் பெற வேண்டிய அம்சங்களை புத்தகங்களை வெளியிடும் நிறுவனங்களே முடிவு செய்யும் சுதந்திரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nடயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே….\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/apr/16/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D---187-3134356.html", "date_download": "2019-04-23T12:36:12Z", "digest": "sha1:T7DKWVE7GN4UTZ5AYBSLDC2HX2372DJD", "length": 13958, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 187- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு வார இதழ்கள் இளைஞர்மணி\nவாங்க இங்கிலீஷ் பேசலாம் - 187\nBy ஆர்.அபிலாஷ் | Published on : 16th April 2019 01:40 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒரு சேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள். அங்கே அவர்களும் நடாஷா எனும் பெண்ணும் மருத்துவரின் அறையில் அரட்டையடிக்கிறார்கள். அப்போது சேஷாச்சலம் தன் மருத்துவ வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்.\nசேஷாச்சலம்: அன்னிக்கு, என் முன்னாடி ஓர் அம்மா - 18 வருசமா என் பேஷண்ட் - ரொம்ப ஹெவி டிப்ரஷன்ல இருக்காங்க. அவங்களுக்கு மருந்தை மாத்தி கொடுக்கலாமான்னு யோசிச்சு பாதி எழுதிக்கிட்டு இருக்கும் போதே the wind caught up the papers and blew it out of my hands. காகிதங்கள் அவங்க மூஞ்சியில போய் அறைஞ்சது. பழைய prescriptions, அதில ஒண்ணு, 18 வருசங்களுக்கு முன்னாடி நான் எழுதின prescription. அவங்க அதை பார்த்திட்டு எழுந்து போயிட்டாங்க. அதுக்குப் பிறகு வரவே இல்ல. I think she felt too overwhelmed, she felt hopeless suddenly, lost all faith in me.\nகணேஷ்: டாக்டர��� எனக்கு இப்போ நிறைய சந்தேகங்கள்...\nபுரொபஸர்: டேய் எனக்கு ஒரு பெரிய சந்தேகம் - இது கிளினிக்கா இல்ல டியூஷன் சென்டரா\nசேஷாச்சலம்: ரெண்டு பேர் கேள்விகளுக்கும் பதில் சொல்றேன். முதல்ல கணேஷுடைய கேள்விக்கு வரேன். கேளு.\nகணேஷ்: முதலில் presence என்றால் என்ன என்று விளக்குங்க. எனக்குத் தெரிந்த presence வகுப்பில present ஆக இருக்கிறது. Present இல்லேண்ணா absent. நீங்க டெரிடா சொன்ன disruption of presence என்கிற ஒரு விசயத்தை குறிப்பிட்டீங்க. அந்த பிரசெண்ட் என்ன\nசேஷாச்சலம்: அதை உன் புரொபஸர் தான் விளக்கணும். டேய் சொல்லுடா.\nபுரொபஸர்: ரெண்டு விதமான presence இருக்குது. Roll call எடுக்கும் போது வர பிரசென்ஸ் ஒண்ணு.\nகணேஷ்: சார் அந்த இடத்தில எனக்கு இன்னொரு சந்தேகம். இந்த ரோல் என்பது சுருட்டின காகிதமாகத் தானே இருக்கணும். ஆனால் நீங்க அட்டெண்டென்ஸ் எடுக்கையில் அப்படி எந்த சுருளும் எடுத்து வரதில்லையே. In fact நீங்க மொபைல்லிருந்து தான் appஇல பார்த்து ரோல் கால் எடுக்கறீங்க. அப்புறம் ஏன் அதையும் ரோல் கால்ன்னு கூப்பிடறாங்க\nபுரொபஸர்: அந்த சொல் பதின்மூன்றாம் நூற்றாண்டு பிரஞ்சு சொல்லான rolle என்பதில் இருந்து வருகிறது. அப்போது அச்சொல்லின் பொருள் a rolled up piece of paper inscribed with an official record. அதாவது காகிதச்சுருள் வடிவிலான அரசு ஆவணம். நீண்ட காலம் நமது பெயர் பட்டியல்கள் இப்படி சுருளான ஆவணங்களாகவே இருந்தபடியால் சுருளை விரித்து பெயர் வாசிக்கும் வழக்கம் இருந்தது. ஆனால் இன்று சுருள் இல்லாவிடிலும் பெயரில் மட்டும் அது நீடிக்கிறது. இன்னும் சொல்வதானால், சிலருக்கு அது ழ்ர்ப்ப்ஆ அல்லது ழ்ர்ப்ங்ஆ எனும் குழப்பம் உள்ளது. ஆனால் சரியான ஸ்பெல்லிங் ழ்ர்ப்ப் தான்.\nகணேஷ்: இப்போ தெளிவாயிடுச்சு சார். இனி ஸ்பெல்லிங் குழப்பம் வரும் போதெல்லாம் சுருள் ஆவணங்கள் நினைவு வந்திடும். நீங்க கண்டினியூ பண்ணுங்க சார்.\nபுரொபஸர்: சரி, டெரிடா சொல்ற presence என்பது வேறு. இது நமது சம்ஸ்கிருத சொல்லான பிரசன்னம் என்பதற்கு இணையானது.\nநடாஷா: என்னுடைய தாத்தா ஒரு பிரசித்த சோதிடர். அவர் பிரசன்ன சோதிடம் எனும் ஒன்றை பிராக்டீஸ் பண்ணுகிறார். தினமும் அவரைப் பார்க்க பெரிய வரிசையில் மக்கள் காத்திருப்பார்கள்.\nகணேஷ்: என்ன சார் குழப்பறாங்க.\nபுரொபஸர்: இது கொஞ்சம் சிக்கலான மேட்டர்டா. கவனிச்சு கேப்பேன்னா சொல்றேன். கேட்கறியா\nபுரொபஸர்: சரி, இப்போ நீ கேட்கு��ேன்னு சொன்னியே... அப்போ நீ கேட்டியா\nகணேஷ்: அதெப்படி சார் முடியும்\nபுரொபஸர்: முடியுமாங்கிறது கேள்வியில்லை. ஆமாவா... இல்லியா\nபுரொபஸர்: குட். இப்போ, நீ எதிர்காலத்தில கேட்குறேன்னு எனக்கு உறுதி தரதுக்கு இப்போ சமகாலத்தில கேட்காம இருக்கணும். விளங்குதா You are not present in time when you say you will listen carefully in future. நீ இப்போ இல்லைங்கிறது - கவனமா கேட்கலைங்கிறது - தான் நீ எதிர்காலத்தில் கவனிப்பேங்கிறதை உறுதிப்படுத்துது. So absence validates presence.\n இப்பவும் கேட்பேன், அப்பவும் கேட்பேன்னா\nபுரொபஸர்: அதுக்குள்ளாடி, நான் எதிர்காலத்தில் கவனிக்க மாட்டேன்னு நினைக்காதீங்க என்கிற implication இருக்கு. இந்த implication உள்ளாடி absent ஆக இருக்கே. இப்படித் தான் டெரிடாவோட தத்துவத்தில் absence, presence விளக்கப்படுது.\nநடாஷா: அதுக்கும் சம்ஸ்கிருத பிரசன்னத்துக்கும் என்ன தொடர்பு\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourstory.com/tamil/3f788b8e86-janaki-vishwanath-help-alleviate-the-stress-of-people-39-saathi-hath-patana-39-?utm_source=old-domain", "date_download": "2019-04-23T12:59:23Z", "digest": "sha1:OVAQFJZWNZOG7TLSCHL7JJPVML7GCMCX", "length": 2841, "nlines": 45, "source_domain": "yourstory.com", "title": "மக்களின் மன அழுத்தத்தை போக்க உதவும் ஜானகி விஸ்வநாதின் 'சாத்தி ஹாத் பதானா' …", "raw_content": "\nகேன்சரில் தந்தை, மாரடைப்பில் பயிற்சியாளரையும் இழந்து 30 வயதில் ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி\nவேலை இழந்த ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க முன்வரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்\nமாவோயிஸ்ட் பகுதிகளின் ஆபத்துகளைத் தாண்டி மக்களை வாக்களிக்க வைத்த தேர்தல் அதிகாரிகள்\nநெல்லை நிலத்தில் விளைச்சலை அதிகரிக்கச் செய்யும் 'Farm Again' தொடங்கி கோடிகளில் வருவாய் ஈட்டும் பென் ராஜா\nதன் கிராமத்து தாத்தா, பாட்டிகளுக��கு முதல் விமானப் பயண அனுபவத்தை பரிசளித்த பஞ்சாப் பைலட்\nஇது ஒரு டிஜிட்டல் தேர்தல்...\nஎங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-04-23T12:45:13Z", "digest": "sha1:MPEQTRTZDI56M56VCTCM7KRHZ64ANLIU", "length": 7390, "nlines": 128, "source_domain": "globaltamilnews.net", "title": "துப்பாக்கிப்பிரயோகத்தில் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nதஜிகிஸ்தானில் சிறைச்சாலையில் கலவரம் – பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிப்பிரயோகத்தில் 27 பேர் பலி\nதஜிகிஸ்தானில் சிறைச்சாலையில் யில் ஏற்பட்ட கலவரத்தில் 27...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிம்பாப்வே தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி – ராணுவத்தின் துப்பாக்கிப்பிரயோகத்தில் மூவர் பலி\nசிம்பாப்வே தேர்தலில் ஆளுங்கட்சியான ஜானு-பி.எப். கட்சி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅத்துருகிரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் நூலகம் ஒன்றினுள் இனந்தெரியாத நபர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் இருவர் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாநிலத்தில் உள்ள க்ளோவிஸ்...\nஆனையிறவு பகுதியில் மீண்டும் சோதனை April 23, 2019\nஇலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை IS அமைப்பு பொறுப்பெற்றது.. April 23, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய தமிழ் சிவில் சமூக அமைய அறிக்கை… April 23, 2019\nயாழில் நைஜீரிய பிரஜைகள் இருவர் உட்பட 9 பேர் தடுத்து வைத்து விசாரணை April 23, 2019\nஇலங்கைக் குண்டுவெடிப்பில், 3 குழந்தைகளை இழந்த, டென்மார்க்கின் பணக்கார தம்பதிகள்… April 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவர���’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=483248", "date_download": "2019-04-23T13:01:49Z", "digest": "sha1:JZBUF36OOY45SIXESSLR35VAK5KM2PL3", "length": 8576, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "விமான நிலையத்தில் நெகிழ்ச்சி மாற்றுத்திறனாளி சிறுவனை உற்சாகப்படுத்திய டோனி | Dhoni encouraged the elderly boy in the airport - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nவிமான நிலையத்தில் நெகிழ்ச்சி மாற்றுத்திறனாளி சிறுவனை உற்சாகப்படுத்திய டோனி\nசென்னை: விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளி சிறுவனை பார்த்த சிஎஸ்கே கேப்டன் டோனி, கை குலுக்கி உற்சாகப்படுத்தினார்.\nசென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் தாம்ஸன் ஆனந்தராஜ். இவரது மகன் டேவிட் (16), மூளை வளர்ச்சி குன்றியவர். அதோடு வாய் பேசவும் நடக்கவும் இயலாதவர். அவரை சக்கர நாற்காலியில் வைத்துதான் குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர். டோனியின் பரம ரசிகனான டேவிட், அவர் விளையாடும் அனைத்து போட்டியையும் டிவியில் பார்த்துவிடுவான். இரவு நேரங்களிலும் நீண்டநேரம் கண் விழித்து பார்ப்பான். டோனி அவுட் ஆகிவிட்டால் உடனே டிவியை ஆப் செய்து விடுவான்.\nசைகை மூலமாக எப்படியாவது டோனியை பார்க்க வேண்டும் என்று அடிக்கடி பெற்றோரிடம் அடம்பிடித்து வந்த நிலையில், சிஎஸ்கே வீரர்கள் அடுத்த போட்டிக்காக டெல்லி செல்வதை அறிந்து பெற்றோர், நண்பர்கள் உதவியுடன் விமான நிலையத்துக்கு வந்து காத்திருந்தான். கிரிக்கெட் வீரர்கள் உள்ளே செல்லக்கூடிய பகுதியில், பாதுகாப்பு அதிகாரிகள் டேவிட்டை சக்கர நாற்காலியில் அமர வைத்தனர். பிற்பகல் 3.15 மணிக்கு விமான நிலையம் வந்த டோனியிடம் இந்த விஷயத்தை கூறிய உடன் கொஞ்சமும் தயங்காமல் சிறுவனுக்கு கை கொடுத்து, தோளைத் தட்டி உற்சாகப்படுத்தியதுடன், மண்டியிட���டு அமர்ந்து புகைப்படம் எடுக்கவும் உதவினார். தொடர்ந்து, அவரது பெற்றோரிடம் உடல்நிலை குறித்து விசாரித்தார். அப்போது, தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியதாக டேவிட் உற்சாக மிகுதியில் கண்ணீர்விட்டான். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது.\nவிமான நிலையம் மாற்றுத்திறனாளி சிறுவன் டோனி\nஉலககோப்பை தொடரின் எல்லா போட்டிகளிலும் இந்திய அணிக்கு எதிராக ஆடுவது போல்தான் ஆடுவோம் : பாக். கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது\nஎன்னை சவுரவ் கங்குலி தூக்கும்போது நான் மிகவும் சிறப்பாக உணர்ந்தேன் : ரிஸ்ப் பந்த் மகிழ்ச்சி\nஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவிற்கு முதல் தங்கத்தை பெற்றுத்தந்தார் தமிழக வீராங்கனை கோமதி\nடாப் ஆர்டர்ல ரன் எடுங்கப்பா... கேப்டன் டோனி கடுப்பு\nபெடரேஷன் கோப்பை டென்னிஸ் பைனலில் பிரான்ஸ்: 6வது முறையாக தகுதி\nஐபிஎல் டி20 பைனல் ஐதராபாத்துக்கு மாற்றம்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\n3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nதெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்\nஇன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்\nஉக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்\nலண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/5213-", "date_download": "2019-04-23T12:16:28Z", "digest": "sha1:NAYZTNBKCHM7HNJ5AFLGGZF3GMZEURC4", "length": 7257, "nlines": 237, "source_domain": "www.tamilmantram.com", "title": "கேட்டால் உடனடி வேலை", "raw_content": "\nThread: கேட்டால் உடனடி வேலை\nமத்திய அரசின் புதிய திட்டம்.....\nஅனைவருக்கும் வேலை கிடைக்கவேண்டும் என்ற நோக்கில் கேட்டால் 150 நாட்கள் வேலை என... புதிய திட்டம் வருகிறது...\nமுதலில் 150 மாவட்டங்களில் சோதனை செய்ய உள்ளனர்... இதற்கு கிட்டத்தட்ட 10,000 கோடி ரூபாய்.... தேவையாம்...\nபுரியவில்லை நண்பரே.. கேட்டால் உடனே வேலை கொடுப்பார்களா \nதெளிவாக கீழ்கண்ட பகுதியில் சென்று படியுங்கள்...\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« இந்தியா முழுவதும் ஓரே கட்டணம் | பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கெதிராக தமிழகத& »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/04/19/bjp.html", "date_download": "2019-04-23T12:17:44Z", "digest": "sha1:TQWF6XPQ2PABYSOKN4TMM6WTNFXSXQNW", "length": 11186, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "2004 வரை யோசிக்கவே மாட்டோம்: பா.ஜ.க. | BJP is not thinking of Alliance now - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு.. ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்பு\n2 min ago பெரிய பை.. வேகமான நடை... சர்ச்சில் குண்டு வைத்து தீவிரவாதி இவரா பகீர் வீடியோ வெளியிட்ட போலீஸ்\n9 min ago 4 தொகுதி இடைத்தேர்தல்.. பரிசுப் பெட்டி சின்னம்தான் வேண்டும்.. உச்சநீதிமன்றத்தில் தினகரன் மனு\n12 min ago மதுரை மத்திய சிறையில் போலீஸ் - கைதிகள் இடையே பயங்கர மோதல்... போலீஸ் குவிப்பு\n14 min ago 'ஆசிய தடகளத்தை மட்டுமல்ல'.. வறுமையையும் வென்று சாதித்த கோமதி.. தலைவர்கள் வாழ்த்து\nAutomobiles இந்த பல்சர் மாடலில் நீங்கள் எதிர்பார்த்த வசதி அறிமுகம்... விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என தெரியுமா\nFinance ரிசர்வ் வங்கியின் உபரி கையிருப்புத் தொகை 3 லட்சம் கோடி ரூபாய் - கேட்கும் போதே கண்ணைக் கட்டுதா\nTechnology நோக்கியா- பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை பப்பில் கம் வைத்து ஓபன் செய்த வாடிக்கையாளர்.\nEducation எல்ஐசி-யில் காலிப் பணியிடம்..\nLifestyle இந்த ராசிக்காரர்கள் ஒரே குடும்பத்தில் இருந்தால் அந்த குடும்பத்தில் மகிழ்ச்சியே இருக்காதாம் தெரியுமா\nTravel காலாஹண்டி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n மன்கட் பண்ணி அவுட்டாக்கலாம்… அஸ்வினை கலாய்த்தெடுத்த வீரர்… இணையத்தில் வைரல் ட்வீட்\nMovies களவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n2004 வரை யோசிக்கவே மாட்டோம்: பா.ஜ.க.\nஅடுத்த தேர்தல் நடக்கவிருக்கும் 2004ம் ஆண்டுதான் கூட்டணி குறித்து யோசிக்கப்படும் என்று தமிழக பாஜகபொதுச் செயலாளர் இல. கணேசன் இன்று (வெள்ளிக்கிழமை) கூறினார்.\nதிருநெல்வேலியில் பாஜகவின் இரண்டு நாள் மாநில செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை தொடங்குகிறது.\nஅதில் கலந்து கொள்வதற்காக திருநெல்வேலி வந்த இல. கணேசன் இன்று நிருபர்களிடம் பேசுகையில்,\nபிற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ள இப்போதைக்கு எந்தத�� தேவையும் இல்லை. அவசியமும்இல்லை.\nஅடுத்த தேர்தல் நடக்கும்போது, அதாவது 2004ம் ஆண்டுக்குப் பிறகுதான் அதுகுறித்து யோசிக்கப்படும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=3431", "date_download": "2019-04-23T12:08:33Z", "digest": "sha1:Y3DV3OBO5TKSPS6WUUPF2UQQ6ISZURDK", "length": 14884, "nlines": 193, "source_domain": "panipulam.net", "title": "இரண்டாயிரம் நவ இரத்தினக் கற்களை வயிற்றுக்குள் விழுங்கிக்கொண்டு சென்னை சென்ற இலங்கையர்! Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nகுண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை கண்டனம்\nகொழும்புக்கு விரைந்தது அமெரிக்க புலனாய்பு பிரிவு\nகுண்டுத்தாக்குதலின் எதிரொலி – யாழில் 9 பேர் கைது\nநொச்சியாகம பிரதேசத்தில் வெடிப்பொருள்கள் மீட்பு; 8 பேர் கைது\nஇலங்கைக்கு உதவ தயார் -அமெரிக்க\nஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக அதிகரிப்பு\nடென்மார்க் நாட்டின் கோடிஸ்வரரின் மூன்று பிள்ளைகள் கொழும்பில் பலி\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« இல்லற வாழ்க்கை இனித்திட…\nகாலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். பிறகு தான் பல் துலக்க வேண்டும். »\nஇரண்டாயிரம் நவ இரத்தினக் கற்களை வயிற்றுக்குள் விழுங்கிக்கொண்டு சென்னை சென்ற இலங்கையர்\nஇரண்டாயிரம் நவ இரத்தினக் கற்களை வயிற்றுக்குள் விழுங்கிக்கொண்டு சென்னை சென்ற இலங்கையர்\nசுமார் இரண்டாயிரம் நவ இரத்தினக் கற்களை வயிற்றுக்குள் விழுங்கிக்கொண்டு கொழும்பில் இருந்து விமானம் மூலம் இந்தியாவின் சென்னை மாநகரத்தை வந்தடைந்த இலங்கையர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nகொழும்பில் இருந்து புறப்பட்டு வந்திருந்த பயணிகளை விமான நிலையத்தில் வைத்துப் பொலிஸார் சோதனை செய்தனர்.\nமுஹமது சபீக் என்பவர் மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இவரை சோதனை செய்தபோது சந்தேகம் வலு ஆனது.\nவைத்தியசாலைக்கு கொண்டு சென்று பரிசோதித்தனர். ஸ்கான் செய்து பார்த்தபோது வயிற்றுக்குள் நவரத்தினக் கற்கள் இருப்பது தெரிந்தது. மருத்துவ முறையில் அவை வெளியில் எடுக்கப்பட்டன.\nசுமார் இரண்டாயிரம் நவரத்தினக கற்கள் வரை இருக்கும். ஒவ்வொன்றும் இந்திய பெறுமதியில் ஒன்றரை கோடி ரூபாய். இவர் கூலிக்காக இக்கற்களை கடத்தி வந்திருக்கின்றார்.\nகடத்தல் குற்றச்சாட்டு: இலங்கையர் மூவருக்கு மலேசியாவில் மூன்று வருட கடூழிய சிறை\n2010 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது\nகடன் அட்டை மோசடி மன்னரான இலங்கையர் பிரிட்டனில் கைது\nஇத்தாலியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் இருவர் பலி\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/06/09/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88_-_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81_/1375904", "date_download": "2019-04-23T12:37:58Z", "digest": "sha1:KNFUQ2E32LENZKBDTEMU6YRK5YVWY5T2", "length": 10400, "nlines": 124, "source_domain": "ta.radiovaticana.va", "title": "இமயமாகும் இளமை - புனித நதிகள் பாவத்தைக் கழுவாது - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nவார ஒலிபரப்பு \\ முதல் நிமிடம்\nஇமயமாகும் இளமை - புனித நதிகள் பாவத்தைக் கழுவாது\nபாவம் கழுவ நீராடுதல் - AP\nகங்கை நதிக்கரையில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார் ஒரு குரு. அவருடைய சீடர்களாக, மூன்று இளையோர், அந்த ஆசிரமத்தில் வாழ்ந்து வந்தனர். அம்மூன்று சீடர்களும் ஒருநாள் அவரிடம் சென்று, \"குருவே, கடந்த ஓராண்டளவாய், நாங்கள் ஒவ்வொரு நாளும் இந்த நதியின் புனித நீரில் மூழ்கி எழுந்துள்ளோம். தற்போது, இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளிலும் மூழ்கி எழுவதற்கு விரும்புகிறோம்\" என்று சொன்னார்கள். அவர்கள் ஏன் அவ்வாறு முடிவெடுத்தனர் என்று கேட்ட குருவிடம், \"கங்கை எங்கள் பாவங்களைக் கழுவினாலும், இன்னும் மற்ற நதிகளில் மூழ்கி எழுந்தால், எங்கள் பாவங்கள் முற்றிலும் கழுவப்படும் என்று நினைக்கிறோம்\" என்று பதில் சொன்னார்கள்.\nஅவர்களது புனித யாத்திரைக்கு அனுமதி வழங்கிய குரு, அவர்கள் புறப்படும் நேரத்தில், அவர்களிடம் ஒரு பாகற்காயைக் கொடுத்தார். ஏன் என்று புரியாமல், குருவைப் பார்த்த சீடர்களிடம், \"நீங்கள் ஒவ்வொரு நதியிலும் மூழ்கி எழும்போது, இந்தப் பாகற்காயையும் நீரில் அமிழ்த்தி, கொண்டு வாருங்கள்\" என்று சொல்லி அனுப்பினார்.\nபுனித யாத்திரை முடிந்து திரும்பிவந்த சீடர்கள், பாகற்காயை குருவிடம் கொடுத்தனர். அவர் அதை வாங்கி, சிறு, சிறு துண்டுகளாக வெட்டி, சீடர்களிடம் கொடுத்து, \"இது எல்லா புனித நதிகளிலும் மூழ்கி எழுந்த காய். எனவே, சாப்பிடுங்கள்\" என்று சொன்னார். அதைச் சாப்பிட்ட சீடர்கள் அனைவரும், \"என்ன குருவே இந்தப் பாகற்காய் இவ்வளவு கசக்கிறதே இந்தப் பாகற்காய் இவ்வளவு கசக்கிறதே\" என்று முகம் சுழித்தனர்.\nகுரு அவர்களிடம், \"எத்தனை புனித நதிகளில் அமிழ்த்தி எடுக்கப்பட்டாலும், பாகற்காய் தொடர்ந்து கசப்பாகத்தான் இருக்கும். நீங்களும், எத்தனை புனித நதிகளில் மூழ்கி எழுந்தாலும், உங்கள் உள்ளங்களில் மாற்றங்கள் இல்லையெனில், பாவங்கள் கரையாது\" என்று கூறினார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nஇமயமாகும் இளமை.....: சோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன்\nஇமயமாகும் இளமை - இந்திய வரலாற்றில் தடம் பதித்த இளம்பெண்\nஇமயமாகும் இளமை – உலகின் இளம் கோடீஸ்வரர்க்கு வயது 21\nஇமயமாகும் இளமை : பல்கலைக்கழக மாணவர்களின் உலக சாதனை\nஇமயமாகும் இளமை.........: இந்தியா���ின் இளம் புத்தக ஆசிரியர்\nஇமயமாகும் இளமை - 'எல்லாம் சரியாகிவிடும், கவலைப்படாதீர்கள்'\nஇமயமாகும் இளமை – 21 வயது மாணவிக்கு அமெரிக்க தோழமை விருது\nஇமயமாகும் இளமை - 'வாட்ஸப்' வலையிலிருந்து விடுதலை\nஇமயமாகும் இளமை …............, : எளிமையின் நாயகன் கலாம்\nஇமயமாகும் இளமை : பசுமை விழிப்புணர்வு முயற்சி\nஇமயமாகும் இளமை.....: சோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன்\nஇமயமாகும் இளமை - இந்திய வரலாற்றில் தடம் பதித்த இளம்பெண்\nஇமயமாகும் இளமை – உலகின் இளம் கோடீஸ்வரர்க்கு வயது 21\nஇமயமாகும் இளமை : பல்கலைக்கழக மாணவர்களின் உலக சாதனை\nஇமயமாகும் இளமை.........: இந்தியாவின் இளம் புத்தக ஆசிரியர்\nஇமயமாகும் இளமை - 'எல்லாம் சரியாகிவிடும், கவலைப்படாதீர்கள்'\nஇமயமாகும் இளமை – 21 வயது மாணவிக்கு அமெரிக்க தோழமை விருது\nஇமயமாகும் இளமை - 'வாட்ஸப்' வலையிலிருந்து விடுதலை\nஇமயமாகும் இளமை …............, : எளிமையின் நாயகன் கலாம்\nஇமயமாகும் இளமை : பசுமை விழிப்புணர்வு முயற்சி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vannathaasan.blogspot.com/2013/09/22.html", "date_download": "2019-04-23T12:02:21Z", "digest": "sha1:VBE7XWL7BJELDXACJM2QWOJJO535B3VS", "length": 6543, "nlines": 101, "source_domain": "vannathaasan.blogspot.com", "title": "சமவெளி: முக நக - 22", "raw_content": "\nமுக நக - 22\nநான் கூடுமானவரை தினமும் காலை வேளையில் நடக்கிறேன். முடிந்தால் மாலைகளில் கூட. அப்போது நான் பார்ப்பவை, பார்ப்பவர் மட்டுமே மனதில் தங்குகிறதாகவும் என்னை ஏதேனும் ஒரு வகையில் தூண்டுகிறதாகவும் இருக்கின்றன/இருக்கிறார்கள். அந்தச் சமயம் தோன்றுகிறதை நான் எனக்கு நெருக்கமான சிலருக்குக் கைபேசியில் குறுஞ்செய்திகளாக அனுப்புகிறேன்.\nஇன்று நான் அனுப்பிய குறுஞ்செய்திகளில், எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள முடிகிற. சிலவற்றை உங்களிடம்.\nஎப்போதும் சந்தோஷம் மட்டுமே படாத, எப்போதும் கவலை மட்டுமே அடையாத இரண்டு புள்ளிகளின் நடுவில் இடப்பட்ட பாலமே இப்போது நான் கடந்துகொண்டிருப்பது.\nஎன் இடப் புறம் இருந்து, வலப்புறம் சாடி, வேப்பமரம் ஏறும் அணில் குஞ்சை விடவும் அதிகமாக இந்த வாழ்வைக் கொண்டாடிவிட முடியாது நான்.\nநல்ல காதல் ஒர் பளிங்கு நீரோடை போல, இரண்டு கைவிரித்து குனிந்து அள்ளிப்பருக, தாகம் உடையோரை அழைக்கிறது.\nஇந்த மைதானம், மைதானம் போலவே இருக்கிறது. அதே போல இருக்கும் அது எல்லாம் அழகுதான்.\nஇரவுப் போக்குவரத்துச் சக்கரங்களில் பின்னுடல் நசுங்கி, அதிகாலை வெய்யிலில் படம் எடுத்துச் சீறி தரை கொத்தும் பரிதாபக் கருநாகம் பார்த்ததை ராஜாங்கம் சொல்லியிருக்கிறார்.\nவேப்பம் பூ போல நுணுக்கமான மலர்வும், கசப்பான வாசனையும் உடைய ஒரே ஒரு கவிதையை நான் எழுதிவிட்டால் போதும்.\nபறவைகள் இந்த நல்ல நாளை அறிந்திருக்கின்றன. அவர்தம் குரல்களில் ஆனந்தம் ஆனந்தம்.\nசவுதி வாசகர் தியாகராஜம் வரும்போது நான் ஒரு கிண்ணத்தில் வேர்க்கடலை வைத்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன், சட்டை போடாமல். அது முதல் கூச்சம். என்னுடைய நான்கு புத்தகங்களில் கையெழுத்து இட்டுத் தரச் சொல்லிக் கேட்டார். அது என்னுடைய இரண்டாவது கூச்சம். இந்தக் கூச்சம் என்னை ஐம்பது வருடங்கள் காப்பாற்றிவருகின்றன. இனி கைவிடுவதற்கில்லை\nசித்திரவீதிக்காரன் 2 November 2013 at 20:13\nவாழ்வை உங்கள் வார்த்தைகளின் வழி கொண்டாட நாங்கள் கற்றுக் கொண்டிருக்கிறோம். நன்றி.\nமுக நக - 22\nமுன் சென்றவரும் முன் செல்பவரும்..\nமுக நக - 21.\nமுக நக - 20.\nமுக நக - 19.\nமுக நக - 18.\nதனிமை எனும் கால் பந்து.\nஓர் ஒலி, ஓர் எதிரொலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/10/blog-post_51.html", "date_download": "2019-04-23T11:57:41Z", "digest": "sha1:SRR4E5M4XTWDXYEBT3BQBYPEOBPTJIFT", "length": 6366, "nlines": 89, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "வீடு (கவிதை)சோலை கிளி - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் ���ிறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest கவிதைகள் வீடு (கவிதை)சோலை கிளி\nஇந்த வீடு முழுக்கக் குப்பை\nநான் கண்ணால் பார்த்த குப்பைகள்\nமனதால் எண்ணிய குப்பைகள் என்று\nஆயிரம் குப்பைகள் அழுகிய குப்பைகள்\nஇந்த அழகிய இல்லம் பாழ்படக் கூடாது\nஇதைக் கட்டியவன் கண்கள் இதிலேதான் இருக்கும்\nஇது நானாக உசும்பினால் நம்முடைய வீடா\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/12/Maithre.html", "date_download": "2019-04-23T13:03:26Z", "digest": "sha1:YSRQ2IZ544LO3V4ZF7GTASBJOWDOS4O7", "length": 9910, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "நாடாளுமன்றக் கலைப்பை மீளப்பெற மைத்திரி முடிவு - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / நாடாளுமன்றக் கலைப்பை மீளப்பெற மைத்திரி முடிவு\nநாடாளுமன்றக் கலைப்பை மீளப்பெற மைத்திரி முடிவு\nநிலா நிலான் December 02, 2018 கொழும்பு\nநாடாளுமன்றத்தைக் கலைத்து கடந்த மாதம் வெளியிட்ட, சர்ச்சைக்குரிய அரசிதழ் அறிவிப்பை ரத்துச் செய்வது குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தீவிரமாக ஆலோசித்து வருவதாக, அதிபருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nநாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பாக அளிக்கப்படும் தீர்ப்பு தமக்குப் பாதகமாக அமையக் கூடும் என்ற அச்சத்திலேயே சிறிலங்கா அதிபர் இந்த முடிவு குறித்து ஆராய்வதாக கூறப்படுகிறது.\nஎதிர்வரும் 7ஆம் நாள் நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது, உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது.\nஇந்த நிலையில் அதற்கு முன்னதாக- பெரும்பாலும் வரும் 5ஆம் நாள், நாடாளுமன்றத்தைக் கலைத்து வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பை சிறிலங்கா அதிபர் ரத்துச் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசிறிலங்கா அதிபருடன் தொடர்ச்சியாக கலந்துரையாடும் ஒருவர், இதுபற்றிக் கருத்து வெளியிடுகையில், அரசிதழ் அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மீளப் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறியுள்ளார்.\nநாடாளுமன்றக் கலைப்பு தவறானது என்று உச்சநீதிமன்றம�� தீர்ப்பளிக்கும் என்பதில் தனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை, எனினும் அரசிதழ் அறிவிப்பை மீளப் பெறும் திட்டம் தொடர்பாக தான் எதையும் அறியவில்லை என்று, சிறிலங்கா அதிபரின் பேச்சாளர் தர்மசிறி எக்கநாயக்க கூறினார்.\nஅதேவேளை, உச்சநீதிமன்றம் தனக்குச் சாதகமாக தீர்ப்பளிக்கும் சாத்தியம் இல்லாததால், இந்தச் சிக்கலில் இருந்து கௌரவமாக வெளியேறுவதற்கு சிறிலங்கா அதிபர் எதிர்பார்ப்பதாக, சிறிசேனவின் கட்சியைச் சேர்ந்த இன்னொரு வட்டாரம் தெரிவித்துள்ளது.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால் தப்பியது தாஜ் ஹோட்டல்\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்து குண்டை வெடிக்க வைக்க பெல்ட்டை இழுத்த போதும் ...\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குண்டு தாக்குதல்களின் ...\nதற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம்\nகொழும்பு- தெமட்டகொடவில் மகாவில கார்டனில் உள்ள வீட்டில், இருந்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம், கைப்பற்றப்பட்ட...\nஅவிசாவளையில் வெடிகுண்டுத் தொழிற்சாலை - 9 பாகிஸ்தான் 3 இந்திய தொழிலாளிகள் கைது\nகொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து யேர்மனி அவுஸ்திரேலியா விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் ந���யூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_421.html", "date_download": "2019-04-23T12:35:25Z", "digest": "sha1:OVPKJASB3KMTFOMJN5PPVGSZPEGYGAAL", "length": 5604, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "கதிர்காமம் பிரதேச சபை தலைவருக்கு விளக்கமறியல்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS கதிர்காமம் பிரதேச சபை தலைவருக்கு விளக்கமறியல்\nகதிர்காமம் பிரதேச சபை தலைவருக்கு விளக்கமறியல்\nகடந்த ஜனவரி 20ம் திகதி கதிர்காமம் பொலிஸ் நிலையத்தைத் தாக்கிய விவகாரத்தில் நீதிமன்றில் சரணடைந்த கதிர்காமம் பிரதேச சபைத் தலைவர் சானக அமில ரங்கன உட்பட மூவருக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.\nஇதனடிப்படையில் குறித்த நபர்கள் எதிர்வரும் மே 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nபிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வேகமாகச் சென்றதைக் காரணங் காட்டி பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் அதனை எதிர்த்து பொது மக்கள் பிரவொன்று பொலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடாத்தியிருந்தது.\nஇந்நிலையில், சிசிடிவி பதிவுகளை பரீட்சித்த பொலிசார் பிரதேச சபை தலைவர் உட்பட மூவரைத் தேடி வந்த நிலையில் குறித்த நபர்கள் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள ந��லையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/blog-post_2.html", "date_download": "2019-04-23T12:07:59Z", "digest": "sha1:J5CWUJZTIPPGU6EBLHAXRVA7MGYRPKV5", "length": 4941, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "அமைச்சரவை மாற்றம்; விஜேதாசவுக்கும் அழைப்பு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS அமைச்சரவை மாற்றம்; விஜேதாசவுக்கும் அழைப்பு\nஅமைச்சரவை மாற்றம்; விஜேதாசவுக்கும் அழைப்பு\nஅமைச்சரவை மாற்ற அறிவிப்பு எதிர்பார்க்கப்படும் தருணத்தில் முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவும் ஜனாதிபதி செயலகத்துக்கு வருகை தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநீதியமைச்சராக இருந்து கொண்டு மஹிந்த ராஜபக்ச அரசின் ஊழல் விசாரணைகளுக்குத் தடையாக இருப்பதாக தெரிவித்து விஜேதாச பதவி நீக்கப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில் அவரது வருகை அமைந்துள்ளமையும் சற்று நேரத்தில் புதிய அமைச்சரவை அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://skillxglobal.com/login/index.php?lang=ta", "date_download": "2019-04-23T12:23:49Z", "digest": "sha1:YHBNKNOU75GVBOLG7ETFNKCJE2TOYYHH", "length": 6386, "nlines": 96, "source_domain": "skillxglobal.com", "title": "Skill-X-Global Login to learn!: உள்நுழைய", "raw_content": "\nஉங்களுடைய கடவுச்சொல் அல்லது பயனாளர் பெயரை மறந்துவிட்டீர்களா\nஉங்கள் இணையஉலாவித் திரையில் கூக்கிஸ்களை செயலாக்கம் செய்யவும்.\nசில பாடங்கள் மட்டும் விருந்தினர்களின் பார்வைக்கு அனுமதிக்கும்\nஇது உங்களுக்கு முதல் தடவையா\nபாடங்களை முழுமையாக கற்க இங்கே சில மணித்துணிகளை செலவிட்டு உங்களுக்கான புதிய கணக்கை தொடங்க வேண்டுகிறோம். ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பாட அனுமதி திறவுகோலை பயன்படுத்த நேரிடலாம். நீங்கள் செய்ய வேண்டியது :\n1. புதிய கணக்குப் படிவத்தை உங்களைப் பற்றி தேவையான தகவலை நிரப்பவும்.\n2. உடனடியாக ஒரு மின்னஞ்சல் உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.\n3. இந்த மின்னஞ்சலைப் படியுங்கள்.பின்னர் இணையதள இணைப்பு சொற்றொடரை ஒரு முறை சொடுக்கவும்.\n4. உடனடியாக உங்களுக்கான கணக்கு தொடங்கப்பட்டு உள்நுழைய அனுமதி கிடைக்கும்.\n5. நீங்கள் விரும்பும் பாடத்தில் பங்கேற்கலாம்.\n6. பாடத்திறவுகோல் பற்றிய தகவல் தேவையானால் உங்களுடைய மின்வெளி ஆசிரியர் கொடுத்த திறவுகோல் எண்ணை திரையில் நிரப்பவும்.இப்போது நீங்கள் இந்த பாடத்தில் பங்கேற்க இயலும்.\n7. நீங்கள் பாட முழுமையும் படிக்கலாம்.இனிமேல் உங்களுடைய பயனாளர் பெயரையும் கடவுச் சொல்லையும் உட்புகுத்தி நீங்கள் பதிவு செய்த பாடத்தில் பங்கேற்கலாம்.\nஉங்களுடைய கடவுச்சொல் அல்லது பயனாளர் பெயரை மறந்துவிட்டீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/india-news/Jallikattu-specials-at-Karur-Rachandar-Thirumalai", "date_download": "2019-04-23T12:40:45Z", "digest": "sha1:YRYFMIG3ZGSBPBYIS4QBQM3TXEHCINWJ", "length": 17740, "nlines": 96, "source_domain": "tamil.stage3.in", "title": "கரூர் ரச்சந்தர் திருமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு சிறப்பு பார்வை", "raw_content": "\nகரூர் ரச்சந்தர் திருமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு சிறப்பு பார்வை\nஜல்லிக்கட்டு அல்லது மஞ்சு விரட்டு என்பது தமிழர்களின் மரபுவழி பண்பாடுகளுள் ஒன்றாகும். பங்கேற்கும் காளைகளை ஒவ்வொன்றாக ஓட ��ிட்டு வீரர்கள் அதன் திமிலை அல்லது கொம்பை பிடித்து அடக்குவது இந்த விளையாட்டின் முக்கிய அம்சமாகும். தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக கருதப்படும் இந்த விளையாட்டு தமிழ்நாடு முழுவதும் தை மாதத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டானது ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு விதமாக அடக்குகின்றனர். வேலி ஜல்லிக்கட்டு, வாடிவாசல் ஜல்லிக்கட்டு, வடம் ஜல்லிக்கட்டு முதலியன.\nவேலி ஜல்லிக்கட்டு - இந்த விளையாட்டில் ஒரு மைதானத்தில் காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. அவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும் அவற்றை இளைஞர்கள் விரட்டுவதும் நடைபெறுகிறது.\nவாடிவாசல் ஜல்லிக்கட்டு - மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் சென்று காளைகளை வீழ்த்துகின்றனர்.\nவடம் ஜல்லிக்கட்டு - வட தமிழகத்தில் வடம் ஜல்லிக்கட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள்.\nதமிழர்களின் வீர விளையாட்டுகளுள் ஒன்றாக கருதப்படும் இந்த ஜல்லிக்கட்டு கடந்த இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்டது. இதனை எதிர்த்து ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நிரந்தரமாக நீக்க கோரி கடந்த வருடம் ஜனவரி 18-இல் மாபெரும் புரட்சி போராட்டம் வெடித்தது. இந்த ஜல்லிக்கட்டு போராட்டம் நாட்டின் பல்வேறு இடங்களிலும், தமிழர்கள் வாழும் பல்வேறு வெளிநாடுகளிலும் நடைபெற்றது. மேலும் பல்வேறு இடங்களில் உள்ள பலர் சென்னை மெரினா கடற்கரையில் ஒன்று திரண்டு நாட்டையே அதிர வைத்தனர். இதனை அடுத்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டதை அடுத்து அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. மேலும் இந்த போராட்டத்தால் அனைத்து மக்களின் கவனமும் காளைகள், மாடுகள் பக்கம் திரும்பியது. இதன்மூலம் அன்றாடம் கடைகளில் வாங்கும் பாக்கெட் பால், தயிர் முதலியன தவிர்த்து ஏராளமான வீடுகளில் மாடுகளை சொந்தமாக வாங்க ஆர்மபித்து பராமரிக்க பட்டு வருகின்றனர்.\nஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்று ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து ஏராளாமான மக்கள் மற்றும் இளைஞர்கள் கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு அங்கு காணப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கும், காளைகளுக்கும் விதிமுறைகள் பின்பற்றப்பட்டது. வாடிவாசல் வழியாக திறந்து விடப்பட்டு வரும் காளைகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். காளைகளின் கொம்புகள் வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு இருக்க வேண்டும்.காளைகளுக்கு பூமாலையும், அதன் கால்களில் லாடம் ஏதும் அடித்திருக்க கூடாது போன்ற சில விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் காளைகளை அடக்கும் வீரர்களுக்கு, காளைகளை ஒருவர் மட்டுமே அடக்க வேண்டும், மீறி இரண்டு வீரர்கள் அடக்கினால் காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இது போன்ற விதிமுறைகள் கடந்த ஆண்டு முறையாக பின்பற்றப்பட்டதால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு விமர்சியாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கடந்த பொங்கலன்று கரூரில் உள்ள ரச்சந்தர் திருமலை (RT Malai) என்ற இடத்தில் வாடிவாசல் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெற்றது. இது குறித்த சிறப்பு பார்வை,\n1. இந்த ஜல்லிக்கட்டானது ஜனவரி 16-இல் நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டை தமிழ்நாட்டின் போக்குவரத்துதுறை அமைச்சரான எம் ஆர் விஜயபாஸ்கர் அவர்கள் காலை 8 மணிக்கு தொடங்கி வைத்தார்.\n2. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிவரை வெகு விமர்சியாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டில் சுமார் 370 காளைகள் பங்குபெற்றது. ஜல்லிக்கட்டு நடைபெறும் முன் அனைத்து காளைகளையும் கால்நடை மருத்துவர்கள் முறையாக பரிசோதித்தனர்.\n3. இந்த சோதனையில் பூமாலை, லாடம், காளைகளின் ஆரோக்கியம் போன்ற இன்னும் சில பரிசோதனைகள் பரிசோதிக்க பட்டது. மேலும் காளைகளுக்கு ஆல்கஹால் அல்லது ஏதாவது கரிம பொருள் ஏதும் சேர்க்கப்பட்டுள்ளதா என்றும் கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்தனர்.\n4. பரிசோதித்த காளைகளை அடையாளம் காண்பதற்கும் மறுபடியும் கலந்துகொள்வதை தவிர்ப்பதற்கும் காளைகளின் மீது பெயிண்ட் அல்லது எண்கள் முதலியன காணப்பட்டது.\n5. இந்த சோதனைக்காக கால்நடை மருத்துவர்கள் காலை 6 மணிக்கெல்லாம் வந்து முறையாக பரிசோதித்து முறையான ஆவணங்களை கையாண்டு வீடு திரும்புவதற்கு இரவு 11 மணி ஆகிவிட்டது.\n6. இந்த ஜல்லிக்கட்டில் வீரர்கள் மற்றும் காளைகளுக்கு வழங்கும் பரிசு பொருட்கள் விலை குறைந்ததாகவே காணப்பட்டாலும், தமிழர்களின் வீரத்தை நிரூபிக்கவும், கவுரவத்திற்காகவும் ஏராளமானோர் பங்கேற்று பரிசு பெற்றனர்.\n7. இந்த ஜல்லிக்கட்டில் அடங்காத, அடக்கமுடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கு ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய ஒவ்வொரு வீரரின் ஊரிலும், பலர் அடக்க முடியாத இந்த காளையை இவன் அடக்கிவிட்டான் என்று பலர் பெருமையாக பேசுவர். அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்கள் ஊரில், தன காளையை எவராலும் அடக்கமுடியாத என்ற கவுரவமே பெரியது. இந்த பெருமையே பரிசு பொருட்களை விட விலை மதிக்கமுடியாத பரிசாக கருதுவார்கள்.\n8.இந்த ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட வீரர்கள் அனைவரும் மாடுபிடி வீரர்கள் அல்லாது அரசு ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள், கணினி பொறியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் எவ்வித பாகுபாடின்றி பங்குபெற்றனர்.\nஇந்த ஜல்லிக்கட்டில் கடைப்பிடிக்கப்பட்ட விதிமுறைகளாலும் முறையான பரிசோதனைகளாலும் உயிர் சேதம், காளைகளுக்கு ஏற்படும் காயங்கள் முதலியன தவிர்க்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் ஏற்படும் உயிர்சேதங்களால் ஜல்லிக்கட்டை தடை செய்யும் எண்ணம் ஏற்படும். இப்படி நாம் பின்பற்றும் விதிமுறைகளாலும், பராமரிப்பினாலும் வரும் காலங்களில் ஜல்லிக்கட்டை தடை செய்யும் எண்ணம் கண்டிப்பாக எழாது என்பது நிருபர்களின் கருத்து.\nகரூர் ரச்சந்தர் திருமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு சிறப்பு பார்வை\nகரூர் ரச்சந்தர் திருமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு சிறப்பு பார்வை\nகரூரில் உள்ள ரச்சந்தர் திருமலை\nசென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம்\nவெளியாகுமா என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம்\nகேன்சர் நோயை சுலபமாக கண்டுபிடிக்க புதிய இயந்திரம்\nஅனைவருக்கும் விகாரி வருட தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்: செய்ய வேண்டியது\nநயன்தாராவுக்காக ராதாரவியின் மேல் தயாரிப்பாளர் எடுத்த நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/apr/17/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-3134430.html", "date_download": "2019-04-23T11:52:47Z", "digest": "sha1:FJVBPHJBNQPC7MIHZMKHKRDVN2K5OTDE", "length": 6260, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "தேர்தல் விழிப்புணர்வுக்கு ராட்சத பலூன்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nதேர்தல் விழிப்புணர்வுக்கு ராட்சத பலூன்\nBy DIN | Published on : 17th April 2019 01:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆம்பூரில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வுக்காக ராட்சத பலூன் செவ்வாய்க்கிழமை பறக்கவிடப்பட்டது.\nஆம்பூர் தொகுதி இடைத் தேர்தல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது.\nவிழிப்புணர்வு ஊர்வலம், உறுதிமொழி ஏற்பு ஆகியவை நடத்தப்பட்டன. ஆம்பூர் நகராட்சி சார்பாக ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வுக்காக ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/12/blog-post.html", "date_download": "2019-04-23T13:07:52Z", "digest": "sha1:J7CLNMYPPIR3BJY2WADHEN2UST3KNZYH", "length": 6989, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "ரணிலேதான் வேண்டும்: ஐக்கிய தேசிய முன்னணி - www.pathivu.com", "raw_content": "\nHome / தென்னிலங்கை / ரணிலேதான் வேண்டும்: ஐக்கிய தேசிய முன்னணி\nரணிலேதான் வேண்டும்: ஐக்கிய தேசிய முன்னணி\nடாம்போ December 05, 2018 தென்னிலங்கை\nரணில் விக்ரமசிங்க பிரதமராக செயற்பட நாடாளுமன்ற பெரும்பான்மை ஆதரவு உண்டு என்பதை நிரூபிக்கும் ந���்பிக்கை பிரேரணையொன்றை எதிர்வரும் 12ம் திகதி நாடாளுமன்றில் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.அடுத்த பிரதமராகலாமென எதிர்பார்க்கப்படும் சஜீத் பிரேமதாசவினால் குறித்த பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.\nஇன்று அல்லது அடுத்துவரும்; நாட்களில் நாடாளுமன்ற செயலாளரிடம் குறித்த பிரேரணை கையளிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால் தப்பியது தாஜ் ஹோட்டல்\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்து குண்டை வெடிக்க வைக்க பெல்ட்டை இழுத்த போதும் ...\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குண்டு தாக்குதல்களின் ...\nதற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம்\nகொழும்பு- தெமட்டகொடவில் மகாவில கார்டனில் உள்ள வீட்டில், இருந்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம், கைப்பற்றப்பட்ட...\nஅவிசாவளையில் வெடிகுண்டுத் தொழிற்சாலை - 9 பாகிஸ்தான் 3 இந்திய தொழிலாளிகள் கைது\nகொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து யேர்மனி அவுஸ்திரேலியா விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-23T12:36:32Z", "digest": "sha1:JYTQUJIVGCAWAMBXGF3JHIXQATUODRZB", "length": 12935, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "இரகசிய கமராக்கள் மூலம் ஆபாச காணொளிகளை எடுத்து வெளியிட்ட பிரபல விடுதி – அதிர்ச்சி தகவல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்\nயாழிலுள்ள கொட்டகைக்கு விசமிகள் தீ வைப்பு\nமட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு\nதொழிற்கட்சி இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்க வேண்டும்: டொம் வொட்சன்\nதற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்பு\nஇரகசிய கமராக்கள் மூலம் ஆபாச காணொளிகளை எடுத்து வெளியிட்ட பிரபல விடுதி – அதிர்ச்சி தகவல்\nஇரகசிய கமராக்கள் மூலம் ஆபாச காணொளிகளை எடுத்து வெளியிட்ட பிரபல விடுதி – அதிர்ச்சி தகவல்\nதென்கொரியாவில் விடுதி ஒன்றில் இரகசிய கமரா மூலம் ஆபாச காணொளிகள் எடுக்கப்பட்டு வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇவ்வாறு குறித்த விடுதியில் அறை எடுத்து தங்கிய 1600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக நான்கு பேர் கொரியாவில் கைதாகியுள்ளனர்.\nவிடுதி அறையில் உள்ள தொலைக்காட்சிகளில், ஹெயர் டிரையர் மாட்டுவதற்கு வைக்கப்படும் பிடிப்பச்சட்டம் (Holder) மின்சாரம் மூலம் இயங்க தேவையான பொருள்களுக்கான மின் புதை குழி (Socket) ஆகியவற்றில் மினி கமரா வைத்து அந்தக் குழு ஆபாச படம் எடுத்திருக்கிறது. இப்படங்கள் மூலமாக 6200 டொலர்களை அக்குழு சம்பாதித்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.\nஅவர்கள் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டால் பத்து ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டியிருக்கும். மேலும் அந்நாட்டு மதிப்பில் 30 மில்லியன் வான், அபராதம் செலுத்தவேண்டியிருக்கும்.\nநிர்வாணத்தை இரகசியமாக படம் பிடிப்பது தென்கொரியாவில் ஒரு தொற்றுநோயாக இருப்பதாக விபரிக்கப்படுகிறது. இதனால் அங்கு போராட்டங்கள் எழுச்சி பெறுவதற்கு இந்த விவகாரம் ஒரு காரணியாக அமைந்துள்ளது.\nகொரிய பொலிஸார் பி.பி.சியிடம் கூறியதாவது, “அந்த குழுவினர் கடந்த ஓகஸ்ட் மாதத்திலிருந்து 1 மிமி லென்ஸ் கமெராவை, தென் கொரியாவின் 10 நகரங்களில் 30 வெவ்வேறு விடுதிகளில் பொருத்தியுள்ளனர்.\nகடந்த நவம்பரில் இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்து அதில் குறித்த காணொளிகளை பதிவிட்டுள்ளது. முப்பது நொடிகள் இலவசமாக அக்காணொளியை பார்க்கவும் அதற்கு மேல் பார்ப்பதற்கு பணம் கட்ட வேண்டும் எனும் திட்டத்தை செயற்படுத்தியது.\nஇந்த குழுவினர் 803 காணொளிகளை இதுவரை வெளியிட்டுள்ளதாகவும் அந்நிய நாட்டு Saver மூலம் இந்த இணையத்தளத்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுவரை 97 பேர் இந்த தளத்தில் பணம் கட்டியிருக்கின்றனர். தற்போது இந்த தளம் முடக்கப்பட்டு விட்டது” என்கிறது பொலிஸ்.\nஆபாச காணொளியை தயாரிப்பது, பகிர்வது ஆகியவை தென்கொரியாவில் சட்டப்படி குற்றமாகும். ஆபாச காணொளிகள் தயாரித்து வெளியிடும் விவகாரத்துக்கு கொரியாவில் வேகமான இணையத்தள வசதி ஒரு காரணம் என குற்றஞ்சாட்டப்படுகிறது.\nபல காணொளிகள் கழிவறை, உடை மாற்றும் அறையில் எடுக்கப்பட்டுள்ளன. பொதுவாக ஒரு இணை பிரிந்த பிறகு தனது முன்னாள் இணையை பழிவாங்க இவ்வாறு ஆபாச காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன.\nகொரியாவில் 2012 இது போன்ற குற்றங்கள் தொடர்பாக 2400 வழக்குகள் இருந்தன, 2017இல் 6000 வழக்காக அதிகரித்துவிட்டது. 5400 பேர் இரகசிய கமெரா வைத்து செய்யப்படும் குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டாலும் அதில் 2% பேர்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதென்கொரியாவில் வரலாற்று சிறப்புமிக்க சட்டமாற்றம்\nதென்கொரியாவில் கடந்த 66 வருடகாலமாக நடைமுறையிலிருந்த கருக்கலைப்பு தடைச்சட்டம் அரசியலமைப்பிற்கு முரணான\nகழிப்பறையில் இரகசிய கமெரா – கடற்படை அதிகாரிக்கு எதிராக விசாரணை\nகழிப்பறையில் இரகசிய கமெராவை பொருத்தியதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள கடற்படை அதிகாரிக்கு எதிராக விசாரணைக\nதென்கொரியாவில் பயங்கர காட்டுத் தீ – தேசியப் பேரிடர் நிலை அறிவிப்பு\nதென்கொரியாவில் தேசியப் பேரிடர் நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. தென்கொரிய நகரமான கோசியோங்கில் பரவி வ\nதென்கொரியாவில் காட்டுத் தீயினால் 4000 பேர் இடப்பெயர்வு\n​தென்கொரியாவின் கிழக்கு பிராந்திய வனப்பகுதியில் ஏற்பட்ட பாரிய காட்டுத் தீ காரணமாக சுமார் 4000 பேர் த\nபிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து அமெரிக்கா – தென்கொரியா பேச்சு\nபிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து தென்கொரியா அமெரிக்காவுடன் கலந்துரையாடியுள்ளது. அமெரிக்க ம\nயாழிலுள்ள கொட்டகைக்கு விசமிகள் தீ வைப்பு\nமட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு\nதொழிற்கட்சி இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்க வேண்டும்: டொம் வொட்சன்\nவவுனியாவின் அரச அலுவலகங்களிலும் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nஆளுங்கட்சி-எதிர்க்கட்சி இடையேயான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன\nகட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி விஜயம்\nநிறுத்தி வைக்கப்பட்ட காரில் வெடிகுண்டு\nநீர்கொழும்பு குண்டுத்தாக்குதல் – முக்கிய CCTV காட்சி வெளியானது\nகுண்டுகளுடன் கொழும்புக்கும் நுழைந்த இரு வாகனங்கள் – அனைத்து இடங்களுக்கும் எச்சரிக்கை\nயாழ்.மரியன்னை தேவாலயத்தில் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/e-paper/176586.html", "date_download": "2019-04-23T12:26:55Z", "digest": "sha1:RLKMJLJFRU2E22OK4DCULW5FOAAFS5OB", "length": 10122, "nlines": 138, "source_domain": "viduthalai.in", "title": "ஆந்திர மக்களின் சுயமரியாதை மீது தாக்குதல் நடத்தினால் பொறுத்துக்கொள்ள மாட்டோம்: சந்திரபாபு நாயுடு", "raw_content": "\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற���கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபா.ம.க.வும் - இந்து முன்னணியும் கூட்டணியா » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு\nசெவ்வாய், 23 ஏப்ரல் 2019\ne-paper»ஆந்திர மக்களின் சுயமரியாதை மீது தாக்குதல் நடத்தினால் பொறுத்துக்கொள்ள மாட்டோம்: சந்திரபாபு நாயுடு\nஆந்திர மக்களின் சுயமரியாதை மீது தாக்குதல் நடத்தினால் பொறுத்துக்கொள்ள மாட்டோம்: சந்திரபாபு நாயுடு\nதிங்கள், 11 பிப்ரவரி 2019 15:56\nபுதுடில்லி, பிப்.11 ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி மாநில முதல மைச்சர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்தக் கோரிக்கையை நிறைவேற்றாததால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய அவர், சிறப்பு அந்தஸ்து கேட்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.\nபோராட்டத்தின் அடுத்த கட்ட வடிவமாக தலைநகர் டில்லியில் உள்ள ஆந்திரபவனில் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு இருந்தார். இதன்படி, இன்று (11.2.2019) காலை 8 மணி முதல் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கருப்பு சட்டை அணிந்தபடி போராட் டத்தில் ஈடுபட்டுள்ள சந்திரபாபு நாயுடு, போராட்டத்துக்கு இடையே பேசியதாவது:- எங்களின் கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றி தரவில்லை என்றால், அதை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். இந்த விவகாரம் ஆந்திர மக்களின் சுயமரியாதை சம்பந்தப்பட்டது. எங்களின் சுயமரியாதை��ீது தாக்குதல் நடத்தினால் அதை சகித்துக்கொள்ள மாட்டோம். தனி நபர் மீதான விமர்சனத்தை பிரதமர் மோடி உடனடியாக நிறுத்த வேண்டும் என்றார்.\nஆந்திர மாநிலத்திற்குத் தனி அந்தஸ்து கோரி பட்டினிப் போராட்டம் இருக்கும் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை அகில இந்திய காங்கிரசு கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/thalladi-thalladi-nadai-nadanthu-naanga-sabarimalai-vanthomayya-lyrics-in-tamil/", "date_download": "2019-04-23T12:53:43Z", "digest": "sha1:YJ7ZXIIXAYJQPHNGYQGTBD34DPOZP7UH", "length": 9125, "nlines": 160, "source_domain": "templesinindiainfo.com", "title": "Thalladi Thalladi Nadai Nadanthu Naanga Sabarimalai Vanthomayya Lyrics in Tamil – Temples In India Information", "raw_content": "\nதள்ளாடி தள்ளாடி நடை நடந்து\nநாங்க‌ சபரிமலை நோக்கி வந்தோமய்யா\nகார்த்திகை நல்ல‌ நாளில் மாலையும் போட்டுகிட்டு\nகாலையிலும் மாலையிலும் சரண‌ங்கள் சொல்லிகிட்டு\nநாங்க‌ சபரிமலை நோக்கி வந்தோமய்யா\nஇருமுடிய‌ கட்டிக்கிட்டு இன்பமாகப் பாடிக்கிட்டு\nசாமி.. இருமுடிய‌ கட்டிக்கிட்டு இன்பமாகப் பாடிக்கிட்டு\nஈசன் மகனே உந்தன் இருப்பிடத்த‌ நோக்கிக்கிட்டு (தள்ளாடி தள்ளாடி)\nபேட்டைகளும் துள்ளிவிட்டு வேஷங்களும் போட்டுக்கிட்டு\nவேடிக்கையாய் நாங்களும் ஆட்டங்களும் ஆடிக்கிட்டு\nசாமி திம்தக்க‌ தோம் தோம் ஐயப்ப‌ திம்தக்க‌ தோம் தோம்\nசாமி திம்தக்க‌ தோம் தோம் ஐயப்ப‌ திம்தக்க‌ தோம் தோம்\nபேட்டைகளும் துள்ளிவிட்டு வேஷங்களும் போட்டுக்கிட்டு வேடிக்கையாய்\nநாங்களும் ஆட்டங்களும் ஆடிக்கிட்டு (தள்ளாடி தள்ளாடி)\nகாணாத‌ காட்சியெல்லாம் கண்ணார‌ கண்டுகிட்டு\nகாடுமலைகளெல்லாம் கால் நடையா தாண்டிகிட்டு\nகாணாத‌ காட்சியெல்லாம் கண்ணார‌ கண்டுகிட்டு\nகாடுமலைகளெல்லாம் கால் நடையா தாண்டிகிட்டு\nபஜனைகளெல்லாம் பாடிக்கிட்டு (தள்ளாடி தள்ளாடி)\nநீலிமல‌ ஏத்தத்துல‌ நின்னு நின்னு ஏறிக்கிட்டு\nநீலிமல‌ ஏத்தத்துல‌ நின்னு நின்னு ஏறிக்கிட்டு\nநெஞ்ச‌ம் முழுதுமே உந்தன் நினைப்பதுமே மாத்திக்கிட்டு (தள்ளாடி தள்ளாடி)\nபடியேறி போகும்போது பாங்காகக் காயுடைத்து\nபகவான‌ உன்னையே பாத்துப் பாத்து சொக்கிக்கிட்டு\nநெய்யிலே குளிப்பதையும் நேரிலே பாத்துவிட்டு\nஐயா சரணம் என்று ஆனந்தமா பாடிக்கிட்டு (தள்ளாடி தள்ளாடி)\nசாமியே,…… சரணம் ஐயப்போ ………….\nசாமியே,…… சரணம் ஐயப்போ ………….\nசாமி சரணம் ஐயப்ப‌ சரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/nayanthara-thanks-to-dmk-chief-stalin-and-demanding-set-up-visaka-committee-to-nadigar-sangam-2012503", "date_download": "2019-04-23T12:23:00Z", "digest": "sha1:SWAQAFSXGHCN67JLRF3J5N6POQMEWYJX", "length": 14116, "nlines": 104, "source_domain": "www.ndtv.com", "title": "Nayanthara Thanks To Dmk Chief Stalin And Demanding Set Up Visaka Committee To Nadigar Sangam | ஸ்டாலினுக்கு நன்றி! - நடிகர் சங்கத்திற்கு வேண்டுகோள்!! 2 பக்க அறிக்கை வெளியிட்ட நயன்தாரா", "raw_content": "\n - நடிகர் சங்கத்திற்கு வேண்டுகோள் 2 பக்க அறிக்கை வெளியிட்ட நயன்தாரா\n2 நாட்களுக்கு முன்பு நடந்த கொலையுதிர் காலம் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராதாரவி, நயன்தாரா குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையாக மாறியது. அவர் அங்கம் வகிக்கும் திமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.\nதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராதாரவி தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.\nராதா ரவி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து நடிகை நயன்தாரா 2 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.\n2 நாட்களுக்கு முன்பு நடந்த கொலையுதிர் காலம் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராதாரவி, நயன்தாரா குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையாக மாறியது. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.\nநடிகர் சங்கம் தரப்பில் அதன் தலைவர் நாசரும் ராதாரவியின் செயலை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் பல காலங்களாக ராதாரவியின் பேச்சு இரட்டை அர்த்த வசனங்களாகவும், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதையும் வழக்கமாக கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nராதா ரவியின் சர்ச்சை கருத்துக்கு பதில் அளித்திருக்கும் நயன்தாராவின் அறிக்கை..#RadhaRavi#Nayantharapic.twitter.com/9yrYjmbeJw\nமேலும், ராதாரவியின் செயல் ஒட்டுமொத்த திரைத்துறைக்கும் மனஉளைச்சலை தருவதாக குறிப்பிட்ட நாசர், இதனை ராதாரவி ஏன் உணரவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார். குறிப்பிடும் விதமாக வருங்காலத்தில் வக்கிரமான பேச்சை ராதாரவி தவிர்ப்பார் என நம்புவதாக நாசர் கூறியிருந்தார்.\nசர்ச்சை வலுத்ததை ���ொடர்ந்து, ராதாரவியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார். இதற்கு நடிகை நயன்தாரா நன்றி தெரிவித்து 2 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-\nதொழில் ரீதியில் தவிர்த்து மற்ற எந்த வகையிலும் நான் அறிக்கை வெளியிடுவதில்லை. ஆனால் சமீபத்தில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சைகள் மற்றும் உணர்வற்ற, பாலியல் ரீதியாக சில ஆண்கள் கருத்து தெரிவித்தாலும் அதனை பெண்கள் பொறுத்துக் கொள்ளும் நிலை ஆகியவற்றால் நான் என் நிலைப்பாட்டை தெரிவிக்கும் கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளேன்.\nபெண்கள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் கருத்து தெரிவித்த ராதா ரவி மீது திமுக தலைவர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். அவருக்கு முதலில் என் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.\nஅனைவரும் பெண்களில் இருந்து வந்தவர்கள்தான் என்பதை ராதாரவிக்கு நினைவூட்ட விரும்புகிறேன். பெண்களை கீழ்த்தரமாக பேசுவதம், பாலியல் ரீதியாக கருத்தை தெரிவிப்பதும்தான் பெருமை என்பதைப் போன்று சில ஆண்கள் நினைக்கின்றனர். இது மிகவும் வருந்தத்தக்கது.\nஒரு மூத்த நடிகர், அனுபவம் வாய்ந்தவர் என்ற அடிப்படையில் ராதா ரவி இளம் தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக செயல்பட வேண்டும். அதற்கு பதிலாக தவறான பாதையில் வழிநடத்தும் காரியத்தை செய்கிறார்.\nவிளம்பரத்திற்காகவும், கவனத்தை தனது பக்கம் திருப்புவதற்காகவும் இதுபோன்று பேசுவதை ராதாரவி போன்ற நடிகர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அவரது பேச்சை மேடையில் இருந்த ஆண்கள் சிலர் கைத்தட்டி வரவேற்றதுதான் அதிர்ச்சியாக இருந்தது. இப்படி செய்தால், தனது வழக்கமான பேச்சை ராதாரவி தொடர்ந்து பேசுவார்.\nஎனவே இதுபோன்ற பேச்சுகளை ஊக்கப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கடைசியாக புகார்களை விசாரிக்க உச்ச நிதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி விசாகா கமிட்டியை அமைப்பீர்களா என்று நடிகர் சங்கத்தை கேட்டுக் கொள்கிறேன்.\nஇவ்வாறு நயன்தாரா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nமேலும் படிக்க: நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு - திமுக-விலிருந்து ராதாரவி நீக்கம்..\nசமீபத்திய த���ிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nபொள்ளாச்சி விவகாரம்: எஸ்பி மீது நடவடிக்கை எடுக்ககோரிய வழக்கு முடித்து வைப்பு\n''தேர்தல் முடிந்ததும் பெட்ரோல் விலையை ரூ. 10 வரை உயர்த்தப்போகிறார் மோடி'' : காங்கிரஸ்\n300 பேரை பலிகொண்ட இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது\nசிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதி கொடுத்த அதிகாரி மீது நடவடிக்கை\nபெண்களைப்பற்றி யார் தவறாக பேசினாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - நயன்தாரா விவகாரத்தில் விஷாலின் கருத்து\nநயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு - திமுக-விலிருந்து ராதாரவி நீக்கம்..\nநடிகை குறித்த ராதாரவியின் கருத்து ஏற்க இயலாதது - மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்\n''தேர்தல் முடிந்ததும் பெட்ரோல் விலையை ரூ. 10 வரை உயர்த்தப்போகிறார் மோடி'' : காங்கிரஸ்\n300 பேரை பலிகொண்ட இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது\nசிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதி கொடுத்த அதிகாரி மீது நடவடிக்கை\nஉலக புத்தக தினத்தை கொண்டாடிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/49360-magnitude-6-7-earthquake-in-fiji.html", "date_download": "2019-04-23T13:22:48Z", "digest": "sha1:OPIFLDH2CHR2YNZ4DOHSKSTBLQYUTA4Q", "length": 9336, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "பிஜி தீவில் 6.7 ரிக்டரில் நிலநடுக்கம் | Magnitude 6.7 earthquake in Fiji", "raw_content": "\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅடையாள அட்டை இல்லாமல் மீன்பிடிக்கக் கூடாது\nகருப்பு கொடி காட்டிய தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டருக்கு அடி, உதை\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்ணிற்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு- உச்சநீதிமன்றம் உத்தரவு\nபிஜி தீவில் 6.7 ரிக்டரில் நிலநடுக்கம்\nபிஜி தீவில் இன்று காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது . இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளது.\nதெற்கு பசிபிக் கடலில் உள்ள பிஜி தீவில், இன்று காலை 8.25 மணியளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. இந்த நிலநடுக்கம் 6.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இது பூமிக்கு அடியில் 534 கி.மீ ஆழத்தில் உருவாகியுள்ளதால், நிலநடுக்கம் ஏற்பட்டதை பொதுமக்களால் பெரிதளவில் உணரமுடியவில்லை. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதிருவண்ணாமலை கேன்சர் இன்ஸ்டிடியூட்டுக்கு சான் ஃப்ரான்ஸிஸ்கோவில் நிதி திரட்டிய த்ரிஷா\nதருமபுரி பேருந்தில் 3 மாணவிகள் எரிப்பு: குற்றவாளிகள் மூவரும் விடுதலை\nஇந்திரா காந்தியின் கடைசி திக் திக் நிமிடங்கள்\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n5. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n6. 4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\n7. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nதைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nதாய்வான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n5. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n6. 4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\n7. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\nமதுரை: மத்திய சிறையில் கைதிகள், போலீஸ் மோதல்\nஇலங்கை குண்டுவெடிப்பு- ஐஎஸ் ஆதரவாளா்கள் கொண்டாட்டம்\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000002316.html", "date_download": "2019-04-23T12:02:07Z", "digest": "sha1:JSLUNJBH6ADRCGW5RBSASNSYBZHT6SRA", "length": 5658, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "ஜெயந்தன் குறுநாவல்கள்", "raw_content": "Home :: நாவல் :: ஜெயந்தன் குறுநாவல்கள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகுறுநாவல்கள் - தொகுப்பு இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி தமிழ் நாகரிகமும் சிந்துவெளி நாகரிகமும் (தென் பெருங்கடல் ஆய்வுகள்)\nரவிகுல திலகன் 100 இராகங்களுக்கான எளிய ஆலாபனை இதயத்தில் அமர்வாய்\nஇரண்டாம் உலகப் போர் சாப்பாட்டுப் புராணம் பகவத் கீதை ஒரு தரிசனம் (பாகம்-10)\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000008372.html", "date_download": "2019-04-23T12:58:43Z", "digest": "sha1:NKDDOT4BOSRHXDFJIIPL62RDV5SIBQAG", "length": 7769, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "அணிலாடும் முன்றில்", "raw_content": "Home :: இலக்கியம் :: அணிலாடும் முன்றில்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக் குடும்பங்கள் முற்றிலுமாக சிதைந்துவரும் இன்றைய காலகட்டத்தில், குடும்ப உறவுகளின் உன்னதமான பண்புகளை இந்த நூலில் வடித்திருக்கிறார் கவிஞர். கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் ஆனந்தம் எல்லை இல்லாதது. பொருளாதாரப் புயலில் சிக்கிச் சிதைந்த குடும்பங்கள், தனித்தனிக் குடும்பங்கள் ஆன பிறகு, மீண்டும் தங்கள் பழைய உறவுகளை நினைத்து ஏங்கித் தவிப்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இப்படி, அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, தாய்மாமன், அத்தை, சித்தி, சித்தப்பா... என உறவு விழுதுகளைத் தாங்கி நிற்கும் ஒரே ஆணிவேர் - அன்பு இதன் அடிப்படையில், குடும்ப உறவுகளிடையே நிகழ்ந்த வாழ்வியல் உணர்வுகளை, நவீனத் தமிழ் நடையில் அனுபவக் கட்டுரைகளாகச் செதுக்கி இருக்கிறார். ஆனந்த விகடன் இதழ்களில்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநளன் கதை வெற்றி உனக்கு வெகு அருகில் முதுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முத்திரைகள்\nஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள் ஓ பக்கங்கள் 2010 - 11 பகுதி 1 பொன்னியின் செல்வன் - (பாகம் 1)\nலாவண்யா சித்தர்கள் கண்ட பேசும் மூலிகைகள் நீலபத்மநாபம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206627?ref=archive-feed", "date_download": "2019-04-23T11:53:23Z", "digest": "sha1:JEEL2NXQHWDBT72HXYHPRKMKMR7MOXLN", "length": 7700, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "வைத்தியசாலையில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட வயோதிபர் - மனிதாபிமானம் இல்லாதவர்களின் கொடூர செயல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவைத்தியசாலையில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட வயோதிபர் - மனிதாபிமானம் இல்லாதவர்களின் கொடூர செயல்\nபாணந்துறை ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வயோதிப தந்தை ஒருவரை வைத்தியசாலை பாதுகாப்பு பிரிவினர் துரத்தியடித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஎப்படியிருப்பினும் வைத்தியசாலை அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.\nஇந்த வயோதிபர் பாணந்துறை வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள ATMஇற்கு அருகில் விழுந்து கிடந்துள்ளார்.\nதலையில் ஏற்பட்ட நோய் மற்றும் முதுகில் ஏற்பட்ட வருத்தம் காரணமாக கடந்த 5ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் வைத்தியசாலை பாதுகாப்பு பிரிவினர் குறித்த தந்தையை இவ்வாறு வெளியே துரத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/category/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?filter_by=random_posts", "date_download": "2019-04-23T12:33:06Z", "digest": "sha1:PWUZJKUNDUQQJF6JWPOP644BHBWOZTBD", "length": 22313, "nlines": 172, "source_domain": "www.yaalaruvi.com", "title": "அவுஸ்திரேலியா செய்திகள் Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News |", "raw_content": "\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n வியப்பை ஏற்படுத்திய ஸ்ரீதேவி மகள்\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nஉலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான்\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nகுடும்பத்தவர்களின் தொல்லை தாங்க முடியாமல் அவுஸ்திரேலியா வந்த யுவுதிக்கு ஏற்பட்ட பரிதாபம்\nஅவுஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்ட மாணவியின் வழக்கில் தற்போது வெளியாகியுள்ள தகவல்\n இதுவரையில்லாத அளவு பிரம்மாண்ட வரவேற்பு\nஅவுஸ்திரேலியா செய்திகள் Stella - 31/12/2018\nபுத்தாண்டை முதலில் வரவேற்கும் நாடு��ளில் அவுஸ்திரேலியாவும் ஒன்றாகும் என்ற வகையில் தற்போது அவுஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறந்துள்ளது. இதுவரையில்லாத அளவு அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் பிரம்மாண்ட வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. பல வண்ண வாணவேடிக்கைகளுடன் அங்கு புத்தாண்டு...\n“டீன் ஏஜ் எமர்ஜென்சி கிட்”-டை பிறந்த நாள் பரிசாக வழங்கிய தாய்\nஅவுஸ்திரேலியா செய்திகள் இலக்கியா - 13/06/2017\nஅவுஸ்திரேலியாவில் உள்ள தாய் ஒருவர் தனது மகனுக்கு ஆணுறை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய \"டீன் ஏஜ் எமர்ஜென்சி கிட்\"-டை பிறந்தநாள் பரிசாக வழங்கியுள்ளார். அவுஸ்திரேலியாவை சேர்ந்த செபி என்ற பெண்மணியின் மகன் ஜேம்ஸ். இவர்...\nசிட்னியில் ஆண் ஒருவர் சுட்டுக்கொலை- தாக்குல்தாரி தப்பியோட்டம்\nஅவுஸ்திரேலியா செய்திகள் யாழருவி - 24/01/2018\nஅவுஸ்திரேலியாவின் சிட்னி மேற்கு Bankstown City Plaza-விலுள்ள Happy Cup Cafeயில் வைத்து ஆண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (23) இடம்பெற்றதாக கூறப்படும் அதேவேளை துப்பாக்கிதாரி சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளதாகவும் தெரியவருகிறது. இந்த...\nஅவுஸ்திரேலியாவில் வாகனங்களுக்கு அறிமுகமாகும் emoji\nஅவுஸ்திரேலியா செய்திகள் Stella - 21/02/2019\nஅவுஸ்திரேலியாவின் குவீன்ஸ்லந்து(Queensland) மாநிலத்தில் வாகனமோட்டிகள் தங்களுக்கு விருப்பமான இமோஜிகளைத் (emoji) தங்கள் வாகன உரிமப் பட்டையில் இனி சேர்த்துக்கொள்ளலாம். பல வகையான இமோஜிகள் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி உண்டு. தங்களுக்கு விருப்பமானவற்றை வாகன...\nஇந்தியர்கள் பயன் பெற்று வந்த 457 விசா திடீர் ரத்து – அவுஸ்திரேலியா நடவடிக்கை\nஅவுஸ்திரேலியா செய்திகள் இலக்கியா - 19/04/2017\nஇந்தியர்கள் அதிகளவில் பலன் பெற்றுவந்த ‘457 விசா’ திட்டத்தை திடீரென ரத்து செய்து அவுஸ்திரேலியா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அவுஸ்திரேலிய நாட்டில் திறமையான தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த நிலையில், திறமைவாய்ந்த வெளிநாட்டு...\nஅவுஸ்திரேலிய தூதரகத்திற்கு அருகில் கார்குண்டு தாக்குதல்\nஅவுஸ்திரேலியா செய்திகள் கலைவிழி - 03/03/2018\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள அவுஸ்திரேலிய தூதரகத்தின் வாகனங்கள் தரிப்பிடத்துக்கு அருகில் கார்குண்டு ஒன்று வெடிக்கவைக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அவுஸ்தி��ேலிய பிரஜைகள், தூதரகப் பணியாளர்கள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என தெரிகிறது. இருப்பினும் ஆப்கானிஸ்தான் குழந்தை...\nஅவுஸ்திரேலியாவில் நூற்றாண்டு காணாத வெள்ளம்\nஅவுஸ்திரேலியா செய்திகள் Stella - 04/02/2019\nஅவுஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால், சாலைகளில் முதலைகள் திரிவதாக பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த நிலைமையைக் கையாள, அவுஸ்திரேலிய இராணுவம் முயற்சி மேற்கொண்டு வகிறது. அவுஸ்திரேலியாவின் வட பகுதியில் நூற்றாண்டு காணாத...\nபுகலிடக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் அவுஸ்திரேலியா எடுத்த அதிரடி முடிவு\nஅவுஸ்திரேலியா செய்திகள் கலைவிழி - 11/09/2018\nஅவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியிருப்பவர்களுக்கான உதவித் தொகையினை அந்நாட்டு அரசு நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து ஊடக நிகழ்ச்சி ஒன்றில் அகதி ஆணையத்தின் பிரதிநிதி கூறுகையில்; கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் 400 ற்கும் மேற்பட்டவர்களுக்கு...\nஅவுஸ்திரேலியாவின் ஆகப் பெரிய நதிக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை\nஅவுஸ்திரேலியா செய்திகள் Stella - 19/02/2019\nஅவுஸ்திரேலியாவின் ஆகப் பெரிய நதியைப் பாதுகாக்க அவசர நடவடிக்கை தேவைப்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அந்த நதி அஸ்திரேலியாவின் ஆகப் பெரிய தண்ணீர் விநியோக முறையின் உயிர்நாடியாகத் திகழ்கிறது. Murray-Darling நதி சரிவரப் பராமரிக்கப்படாததால் ஆறு மாதங்களில்...\nசிட்னி குடியிருப்புக் கட்டடத்தில் தொடரும் ஆபத்து\nஅவுஸ்திரேலியா செய்திகள் Stella - 02/01/2019\nசிட்னியில் 38 மாடிக் குடியிருப்புக் கட்டடத்தில் டிசம்பர் 25ஆம் தேதி 'பெரிய சத்தத்தோடு விரிசல்' ஏற்பட்டது. இதனால், பாதுகாப்பை முன்னிட்டு அங்குள்ள 300 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். தற்போது அக்கட்டடத்தில் மேலும் சில இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டிருப்பது...\nஇலங்கையில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nஇலங்கையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணவர்தன தெரிவித்தார். அதன்படி பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று இரவு 9 மணிமுதல் நாளை அதிகாலை 4 மணி வரை அமுல்...\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெ��்ற தாக்குதலிற்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது என இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது ஐஎஸ் அமைப்பின் அமாக் பிரச்சார முகவர் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் கிறிஸ்தவர்களை இலக்குவைத்தவர்கள் ஐஎஸ்...\nகொழும்பில் வெடிகுண்டுடன் நுழைந்த இரண்டு வாகனங்கள்\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nவெடிபொருட்கள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் லொறியொன்றும் சிறியரக வேனொன்றும் தொடர்பில் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கொழும்பு நகரின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத செயற்பாடுகளுக்கு...\nநியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடியாகவே இலங்கையில் தாக்குதல்\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nநியூஸிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று விசேட உரை ஆற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்...\nஇலங்கை தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென அறிவிப்பு\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nஇலங்கையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென பேராயர் கர்தினால் மெல்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பேராயர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் அளிக்க முடியாது. எனவே மீள் அறிவிக்கும் வரை...\nகட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டு\nகட்டுநாயக்க விமான நிலையத்துக்கு உள் நுழையும் ஆடி அம்பலம வீதியில் இருந்து பி.வீ.சி. குழாயில் பொருத்தப்பட்டு தயார் செய்யப்பட்ட 6 அடி வரை நீளமான குண்டு மீட்கப்பட்டுள்ளது. அந்த குண்டு விமானப்படையினரால் மீட்கப்பட்டு செயலிழக்கச்...\n வெள்ளவத்தையில் தற்கொலைதாரிகள் பயனபடுத்திய வேன் சிக்கியது\nமட்டக்களப்பில் குண்டுவெடித்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட மனித தலையால் பரபரப்பு\nஇலங்கையில் குண்டுத்தாக்குதல் நடத்தியவர் இவரா\nஇலங்கையை உலுக்கிய குண்டு தாக்குதல்\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A/", "date_download": "2019-04-23T12:33:40Z", "digest": "sha1:4O2S4SD3BTL75J5BCHT4EVDRAXQPMWIN", "length": 8155, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "ஐ.நா. தீர்மானம் இலங்கை அரசை பாதுகாக்கும் முயற்சி!- சஜீவன் சாடல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்\nயாழிலுள்ள கொட்டகைக்கு விசமிகள் தீ வைப்பு\nமட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு\nதொழிற்கட்சி இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்க வேண்டும்: டொம் வொட்சன்\nதற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்பு\nஐ.நா. தீர்மானம் இலங்கை அரசை பாதுகாக்கும் முயற்சி\nஐ.நா. தீர்மானம் இலங்கை அரசை பாதுகாக்கும் முயற்சி\nஅமெரிக்கா- இந்தியா சார்பான இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றும் முயற்சியாகவே ஐ.நா.வின் புதிய தீர்மானம் அமைந்துள்ளதாக வலி. வடக்கு மீள்குடியேற்றக்குழுத் தலைவர் சஜீவன் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டதையடுத்து, ஜெனிவாவில் ஆதவன் செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே அவர் இவ்வாறு கூறினார்.\nமேலும், ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் அமெரிக்கா- இந்தியாவின் நலன்களை பாதுகாக்கும் வகையிலேயே அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதற்கொலைக் குண்டுதாரி தாயாருக்கு எழுதிய கடிதம் சிக்கியது\nஇலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய தற்கொலைக் குண்டுதாரியொருவர் தன் தாயாருக்கு எழ\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியின் விபரம் அறிவிப்பு\nநான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை, கிரிக்கெட்\nசூடுபிடித்துள்ள தேர்தல் களம் – 3ஆம் கட்ட தேர்தல் ஆரம்பம்\nஇந்திய நாடாளுமன்ற தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. இத\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை தற்பொழுது 8 ஆக அதிகரித்துள்ளது. குறித்த தா\nஇலங���கையில் உள்ள பிரான்ஸ் சுற்றுலா பயணிகளுக்கு பிரான்ஸ் தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்\nஇலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள், உலகநாடுகளையே கதிகலங்க வைத்துள்ள நிலையில், இலங்கைக்கு சு\nயாழிலுள்ள கொட்டகைக்கு விசமிகள் தீ வைப்பு\nமட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு\nதொழிற்கட்சி இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்க வேண்டும்: டொம் வொட்சன்\nவவுனியாவின் அரச அலுவலகங்களிலும் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nஆளுங்கட்சி-எதிர்க்கட்சி இடையேயான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன\nகட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி விஜயம்\nநிறுத்தி வைக்கப்பட்ட காரில் வெடிகுண்டு\nநீர்கொழும்பு குண்டுத்தாக்குதல் – முக்கிய CCTV காட்சி வெளியானது\nகுண்டுகளுடன் கொழும்புக்கும் நுழைந்த இரு வாகனங்கள் – அனைத்து இடங்களுக்கும் எச்சரிக்கை\nயாழ்.மரியன்னை தேவாலயத்தில் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/product/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2019-04-23T12:58:48Z", "digest": "sha1:JU72XJGGSVSRAPPG3CSEA5F3UIBOOGAR", "length": 7835, "nlines": 161, "source_domain": "ippodhu.com", "title": "ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம் | Ippodhu", "raw_content": "\nHome புத்தகங்கள் ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்\nஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்\nஅரசியல், சமுதாயம், வரலாறு, சமயம், இலக்கியம் ஆகிய ஐந்து பெருந்துறைகளிலும் நடந்திருந்த, நடந்து கொண்டிருந்த, நடக்கப் போகின்ற மோசடிகளையும், இருட்ட்டிப்புகளையும் இனம் கண்டு யாவர்க்கும் விளங்குமாறு எடுத்து சொல்லிய அயோத்திதாசர் தாழ்த்தப்பட்டோர் வாழ்விற்காக இந்த ஐந்து களங்களிலும் போராட வேண்டியதன் இன்றியமையாமையை உணர்ந்தவர். ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாமல் பிணைக்கப்பட்டு தமிழ் சமுதாயத்தின் மேல் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதைக் கண்டுகொண்ட அவர் தமிழ்க் குடிகள் வெல்ல வேண்டுமானால், ஆட்சி செய்யும் ஆங்கிலேயர்களின் துணை அவர்களுக்குப் பெரிதும் தேவையென்ற முடிவுக்கு வர நேரிட்டது\nதமிழன் என்பவன் உலகளாவிய மனிதன்\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற எஸ்.ராவின் “சஞ்சாரம்” பற்றி லக்‌ஷ்மி சரவணகுமார்\nஇப்போது டாட் காம���, தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilislamicaudio.com/prophet/history1.asp", "date_download": "2019-04-23T12:53:09Z", "digest": "sha1:JLCPKKDTOJQCCQQYEMEHSQ2T5ENJB3NB", "length": 21149, "nlines": 417, "source_domain": "tamilislamicaudio.com", "title": "Tamil Islamic Media > History of Prophet Muhammed (PBUH)", "raw_content": "\nஅப்துல் காதிர் O.M. பாகவி\n1. பெருமானார் (ஸல்) வரலாறு: 01-ரமளானும் நாமும் Posted Date\nரமளானில் நடபெற்ற பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் வரலாற்று தொடர் சொற்பொழிவின் முதல் நாள் பயான். ரமளான் மாதத்தின் சிறப்புகள். அல்லாஹ்வின் மாபெர\u0003 Size\n2. பெருமானார் (ஸல்) வரலாறு: 02-பாரம்பரியம் Posted Date\nபெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் மூதாதையர்கள் மிகவும் கண்ணியமானவர்கள்.\nபிறந்த மண்ணை கண்ணியப்படுத்தவேண்டும். எனெனில் அல்லாஹ் நமக்காக அந்த மண்ணை த\u0003 Size\n3. பெருமானார் (ஸல்) வரலாறு: 03-அவர்களின் வருகை Posted Date\nபெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் பிறக்கும் போது நடந்த அற்புதங்கள்.\nஅவர்களின் வருகயைப் பற்றிய முன்னறிவுப்புகள். அவர்களின் வருகையை எதிர்பார்த்திரு\u0002 Size\n4. பெருமானார் (ஸல்) வரலாறு: 04-பிறப்பு Posted Date\nபெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் பிறக்கும் போது ஸஜ்தா செய்தவர்களாக பிறந்தார்கள்.\nஒரு அற்புதமான சரித்திர வாழ்க்கைக்கு சொந்தமானவர்கள் எம்பெருமானĬ Size\n5. பெருமானார் (ஸல்) வரலாறு: 05-குழந்தைப் பருவம் Posted Date\nபெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் குழந்தைப் பருவத்தில் நடந்த அற்புத சம்பவங்கள்.\nநெஞ்சைப் பிளந்த சம்பவங்கள். அதன் காரணம் என்ன\nஅவர்கள் ஒரு அநாதை. அவர்& Size\n6. பெருமானார் (ஸல்) வரலாறு: 06-பிறப்பு Posted Date\nவாலிபர்களிடத்தில் அதிகம் காணப்படுவது தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற எண்ணம். வாலிபப் பருவத்தில் அவசியம் தேவை பணிவு. பெற்றோர்களுக்கு, பெரியோர்களுக்கு &# Size\n7. பெருமானார் (ஸல்) வரலாறு: 07-திருமணங்கள் Posted Date\nபெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் செய்த திருமணங்கள். நல்ல ���ெண்ணின் அடையாளங்கள். நல்ல கணவனின் அடையாளங்கள்.\nபெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள\u001e Size\n8. பெருமானார் (ஸல்) வரலாறு: 10-நபித்துவம் Posted Date\nபெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் நபித்துவம். ஜிப்ரீல் (அலைஹிவஸல்லம்) அவர்களின் தோற்றம்.\nவஹியின் வகைகள். 23 ஆண்டுகளாக அருளப்பட்ட திருக்குர் ஆனின் ஆரம\u0003 Size\n9. பெருமானார் (ஸல்) வரலாறு: 08-குடும்ப வாழ்க்கை (பாகம்-1) Posted Date\nபெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்.\nபெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) பல (9) திருமணம் செய்ததற்கான நோக்கங்கள்.\n10. பெருமானார் (ஸல்) வரலாறு: 09-குடும்ப வாழ்க்கை (பாகம்-2) Posted Date\nபெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்.\nபெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) பல (9) திருமணம் செய்ததற்கான நோக்கங்கள்.\n11. பெருமானார் (ஸல்) வரலாறு: 11-பிரச்சாரம் Posted Date\nஇஸ்லாத்தை முதலில் ஏற்றவர்கள். அபுதர்கிஃபாரி (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றல். ஆரம்ப முஸ்லிம்களின் உறுதியான ஈமான். ரகசியமான முறையிலும் பின்னர் பகிரங்கமான முறையிலுமĮ Size\n12. பெருமானார் (ஸல்) வரலாறு: 12-குழந்தைகள் Posted Date\nகுழந்தைகள். நமது குழந்தைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும். குழந்தைகள் ஒவொருவரும் சுரங்கங்கள். அவர்களது திறமையை நாம் வெளிக்கொணர வேண்டும்.\nபெருமானார் (ஸல்) அவர்களின் \u0002 Size\n13. பெருமானார் (ஸல்) வரலாறு: 13-சந்தித்த சோதனைகள் Posted Date\nஇந்த புண்ணிய மார்க்கத்தை இவ்வுலகில் பரப்புவதற்காக, மக்களை நரக நெருப்பில் இருந்து பாதுகாப்பதற்காக, அல்லாஹ் தனக்கு அளித்த பணியை செவ்வனே நிறைவேற்றுவதற்காக பெருமா&# Size\n14. பெருமானார் (ஸல்) வரலாறு: 14-மிஃராஜ் Posted Date\nபெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் விண்வெளிப் பயணம்.\nஅவர்கள் முதலில் பைத்துல் முகத்தஸ் சென்றார்கள். அங்கு நபிமார்கள் அனைவருக்கும் இமாமாக நின்று தொ& Size\n15. பெருமானார் (ஸல்) வரலாறு: 15-ஹிஜ்ரத் Posted Date\nபெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களுக்கும் ஸஹாபாக்களுக்கும் ம்ட்டுமே கிடைத்த பாக்கியம் - ஹிஜ்ரத்.\nவாளும் வேலும் எதிரிகள் கையிலே\n16. பெருமானார் (ஸல்) வரலாறு: 16-தோழர்கள் Posted Date\nபெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களுக்கு அல்லாஹ் பொறுக்கி எடுத்த மனிதர்களை தோழர்களாக ஆக்கினான். பெரும��னார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) நட்புக்கு மிகவும& Size\n17. பெருமானார் (ஸல்) வரலாறு: 17-தற்காப்பு யுத்தங்கள் Posted Date\nபெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) நடத்திய தற்காப்பு யுத்தங்கள். தனது பெரும்பாலான நேரத்தை யுத்தத்திற்கான ஏற்பாட்டிலே, யுத்தத்திலே கழித்திருக்கிறார்கள். 10 ஆண்ட Size\n18. பெருமானார் (ஸல்) வரலாறு: 18-ஹுதைபியா உடன்படிக்கை Posted Date\nவரலாற்று சிறப்பு மிக்க ஹுதைபியா உடன்படிக்கை.\nஇந்த உடன்படிக்கை மேலோட்டமாக பார்க்கும் போது முஸ்லீம்களுக்கு எந்த சாதகத்தையும் வழங்கவில்லை. ஆனால் இதுவே இஸ்லாம் \u0002 Size\n19. பெருமானார் (ஸல்) வரலாறு: 19-வல்லரசுகளுக்கு கடிதம் Posted Date\nஒரு சாதாரண சிற்றூரின் தலைவராக இருந்துகொண்டு அக்கால பேரரசர்களுக்கு இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுத்து மிகவும் துணிச்சலாக எழுதிய கடிதங்கள். அதே நேரத்தில் அக்காī Size\n20. பெருமானார் (ஸல்) வரலாறு: 20-இஸ்லாமிய அரசாங்கம் Posted Date\nஒரு அரசாங்கத்தை நிறுவுவது என்பது ஒரு சாதாராண காரியமல்ல. இன்றைய நவீன காலத்தில் கூட ஒரு வெற்றிகரமான அரசாங்கத்தை யாராலும் நிறுவ முடியவில்லை. ஆனால் அன்றைய மூடநம்பி\u001d Size\n21. பெருமானார் (ஸல்) வரலாறு: 21-நற்குணங்கள் Posted Date\nபெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் நற்குணங்கள் மற்றும் நன்றி மறவாதன்மை.\nயாருடைய மனமும் புண்படும்படி அவர்கள் ஒரு போதும் நடந்து கொண்டதில்லை. நயவஞ்ĩ Size\n22. பெருமானார் (ஸல்) வரலாறு: 22-இறுதிப் பேருரை Posted Date\nபெருமானார் (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரையின் விளக்கம். Size\n23. பெருமானார் (ஸல்) வரலாறு: 23-இறுதி நாட்கள் Posted Date\nஅவர்களின் இறுதி நாட்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகள். அவர்களின் நோயுற்றிருந்த நிலை மற்றும் இவ்வுலகை விட்டும் பிரிதல். Size\n24. பெருமானார் (ஸல்) வரலாறு: 24-உம்மத்துடன் தொடர்பு Posted Date\nடென்மார்ர்க்கில் ஒரு கயவன் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களை ஓவியம் வரைந்த போது ஒட்டு மொத்த முஸ்லீம் சமுதாமே உலக அளவில் கொந்தளித்தது. முஸ்லீம்கள் ī Size\n25. பெருமானார் (ஸல்) வரலாறு: 25-அற்புதங்கள் Posted Date\nபெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் சாதாரண மனிதரா கிறிஸ்துவ சமயத்தினர் நபி ஈசா (அலைஹிவஸல்லம்) அவர்களின் அற்புதங்களைப் பற்றி பெருமை பேசும்போது நாம் பெரĬ Size\n26. பெருமானார் (ஸல்) வரலாறு: 26-வஸீலா Posted Date\n நாம் மற்றவர்களை நமக்காக துஆ செய்ய சொல்லலாமா பெருமானார் (ஸல்) அவர்களிடம் ஸஹாபாக்கள் தங்களுக்காக துஆ செய்ய சொன்ன சம்பவங்கள். Size\n27. பெருமானார் (ஸல்) வரலாறு: 27-லைலத்துல் கத்ர். Posted Date\nலைலத்துல் கத்ர் இரவின் மகத்துவம். வல்லோன் அல்லாஹ் மனிதர்களை நேசிக்கின்றான். ஷைத்தான் செய்த தவறுக்காக அவனை விரட்டியடித்தான். ஆதம் (அலைஹிவஸல்லம்) அவர்களுக்கு எவ்\u001d Size\nரஜப், ஷாபான் மாதத்தில் எங்களுக்கு பரக்கத்து செய்வாயாக\nஇன்னும் ரமலானை எங்களை அடையச்செய்வாயாக.\nஆடியோ கட்டுரைகள் மீடியா புத்தகங்கள்\nகுர்ஆன் தர்ஜுமா சமுதாயம் குறு வீடியோ (Flash) நபி (ஸல்) வரலாறு\nகுர்ஆன் விளக்கவுரை தமிழக முஸ்லீம்கள் புகைப் படங்கள் காலித் பின் வலீத் (ரலி) (Eng)\nநபி (ஸல்) வரலாறு இந்திய முஸ்லீம்கள் வால் பேபர் தமிழ் புத்தகங்கள்\nரியாளுஸ்ஸாலிஹீன் ஸஹாபாக்கள் பிளாஷ் புத்தகம்\nகேள்வி பதில்கள் ரமளான் பதிவிறக்கம் Moulana Tariq Jameel (Urdu)\nஅழகிய நற்குணங்கள் ஹதீஸ் / சமுதாயம்\nஇது ஒரு பொழுது போக்கு இணைய‌ த‌ள‌ம‌ல்ல‌, பொழுது போய்க்கொண்டிருப்ப‌தைப் ப‌ற்றி எச்ச‌ரிக்கும் இணைய‌ த‌ள‌ம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/06/05/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1375675", "date_download": "2019-04-23T12:52:33Z", "digest": "sha1:KJ27DYZGPUQMC42TB4WPJJ6HPZSWKY4N", "length": 9406, "nlines": 122, "source_domain": "ta.radiovaticana.va", "title": "மாற்றுக்கருத்துக்களை மதிக்கும் பண்பை நோக்கி வலைத்தளங்கள் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ நிகழ்வுகள்\nமாற்றுக்கருத்துக்களை மதிக்கும் பண்பை நோக்கி வலைத்தளங்கள்\nஒரு செய்தியாளரின் கைபேசியிலிருந்து செய்தியைக் கேட்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் - REUTERS\nஜூன்,05,2018. சமூக வலைத்தளங்கள், கடவுளின் கொடை எனினும், அவற்றுக்குப் பெரும் பொறுப்பும் உள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று காணொளிச் செய்தி ஒன்றில் கூறியுள்ளார்.\nஜூன் மாதச் செபக்கருத்து பற்றி காணொளியில் பேசியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமூகத்தொடர்பு தொழில்நுட்பம், தன் இடங்கள் மற்றும், கருவிகளுடன் எல்லைகளை நீட்டி, விரிவாக்கி, ��ராளமான மக்களைச் சென்றடைந்துள்ளது என்று கூறியுள்ளார். சமூகத்தொடர்பு தொழில்நுட்பம், சந்திப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அளப்பரிய வாய்ப்புக்களை வழங்குகின்றது என்றுரைத்துள்ள திருத்தந்தை, டிஜிட்டல் வலைத்தளம், புறக்கணிக்கும் இடமாக இல்லாமல், மனித சமுதாயத்தில் வளமையான மற்றும் ஒரு தெளிவான இடமாக இருக்க வேண்டும் என்ற ஆவலையும் தெரிவித்துள்ளார்.\nபிறரது மாற்றுக்கருத்துக்களை மதிக்கும், உள்ளடக்கும் பண்பை நோக்கி சமூக வலைத்தளங்கள் பணியாற்றும்படியாக, இந்த ஜூன் மாதத்தில் செபிப்போம் என, இம்மாதச் செபக்கருத்து பற்றிய காணொளியில் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nதிருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு\nகர்தினால் Jean-Louis Tauran அவர்களின் அடக்கத் திருப்பலி\nபாரி ஒரு நாள் திருப்பயணம் பற்றி கர்தினால் சாந்த்ரி\nஅருள்கொடைகளைப் பெறுவது, பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கே\nமங்களூரு மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பால் சல்தான்ஹா\nகர்தினால் Krajewski ஏழைகளுக்கு அளித்த விருந்தில் திருத்தந்தை\nகிறிஸ்துவின் திருஇரத்தக் குழுமம் கனிவுப் புரட்சிக்குச் சேவை\nதிருத்தந்தை, பொலிவிய அரசுத்தலைவர் Evo Morales சந்திப்பு\nமுன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், புதிய கர்தினால்கள்\nமுன்னறிவிப்பு ஏதுமின்றி, திருத்தந்தை நடத்திவைத்த திருமணம்\nஉலக ஆயர்கள் மாமன்றத்தின் தலைமைப் பிரதிநிதிகள் நியமனம்\nதிருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு\nஜப்பானில் வெள்ளத்தில் இறந்தவர்களுக்கு திருத்தந்தை செபம்\nபொதுநிலை இறைஊழியர்களின் வீரத்துவ வாழ்வுமுறை ஏற்பு\nபுலம்பெயர்ந்தோருக்கென சிறப்பு திருப்பலியாற்றும் திருத்தந்தை\nதிருப்பீட சமூகத் தொடர்புத் துறையின் புதியத் தலைவர்\nகர்தினால் Krajewski ஏழைகளுக்கு அளித்த விருந்தில் திருத்தந்தை\nகிறிஸ்துவின் திருஇரத்தக் குழுமம் கனிவுப் புரட்சிக்குச் சேவை\nதிருத்தந்தை, பொலிவிய அரசுத்தலைவர் Evo Morales சந்திப்பு\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/06/blog-post_33.html", "date_download": "2019-04-23T12:27:17Z", "digest": "sha1:X3SFVHLJ3AXJLQCBD3WCQ25DNBOP6M77", "length": 6958, "nlines": 107, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "இளைஞனே - ஓட்டமாவடி றியாஸ் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest கவிதைகள் இளைஞனே - ஓட்டமாவடி றியாஸ்\nஇளைஞனே - ஓட்டமாவடி றியாஸ்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/11/14125820/1212909/Keerthy-Suresh-worried-about-her-Films.vpf", "date_download": "2019-04-23T12:39:54Z", "digest": "sha1:3HJKU2VIZ6WENYT643P7ZIE6ZOG2PCEB", "length": 16185, "nlines": 196, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கீர்த்தி சுரேஷின் வருத்தம் || Keerthy Suresh worried about her Films", "raw_content": "\nசென்னை 23-04-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: நவம்பர் 14, 2018 12:58\nநடிகையர் திலகம் படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகிய மூன்று படங்களிலுமே அவரது கதாபாத்திரம் பேசும்படியாக இல்லாததால் வருத்தத்தில் இருக்கிறாராம். #KeerthySuresh\nநடிகையர் திலகம் படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகிய மூன்று படங்களிலுமே அவரது கதாபாத்திரம் பேசும்படியாக இல்லாததால் வருத்தத்தில் இருக்கிறாராம். #KeerthySuresh\nகீர்த்தி சுரேசின் சினிமா வாழ்க்கை நடிகையர் திலகம் படத்துக்கு பின் மாறிவிட்டது. அவர் நடிக்கும் படங���களுக்கும் தேர்ந்தெடுக்கும் வேடங்களுக்கும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஆனால் அந்த எதிர்பார்ப்பை அதன் பிறகு வந்த படங்கள் பூர்த்தி செய்யவில்லை. சாமி 2, சண்டக்கோழி 2, சர்கார் ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன. இவற்றில் சாமி 2 சரியாக போகவில்லை. மற்ற 2 படங்களிலும் வரலட்சுமியே பிரதானமாக இருந்தார். சர்கார் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த சில காட்சிகளே இடம்பெற்றன. இதனால் இனி பெரிய ஹீரோக்கள் படங்களில் நடிக்கலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருக்கிறாராம்.\nகதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டுமே நடித்தால் காணாமல் போய்விடுவோம். எனவே பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் நடிக்க வேண்டும். அப்படி நடிக்கும் படங்களின் கதையை கவனமாக கேட்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார். கதை கேட்கும்போதே இந்த காட்சிகள் அனைத்தும் படத்தில் இடம் பெற வேண்டும் என்று உறுதி வாங்கிக்கொள்கிறார். #KeerthySuresh\nKeerthy Suresh | Saamy Square | Sandakozhi 2 | கீர்த்தி சுரேஷ் | சர்கார் | சாமி ஸ்கொயர் | சண்டக்கோழி 2\nகீர்த்தி சுரேஷ் பற்றிய செய்திகள் இதுவரை...\nநெருங்கிய தோழிகளாகிய கீர்த்தி சுரேஷ் - ஜான்வி கபூர்\nபொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக கீர்த்தி சுரேஷ்\nகீர்த்தி சுரேஷை வரவேற்ற ஜான்வி\nஇந்தியில் அஜய் தேவ்கன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ்\nநான் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை - கீர்த்தி சுரேஷ்\nமேலும் கீர்த்தி சுரேஷ் பற்றிய செய்திகள்\nஇலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி - சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு கூடுதல் பாதுகாப்பு\n116 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 5.30 மணி நிலவரப்படி 61.31 சதவீதம் வாக்குப்பதிவு\n321 உயிர்களை பறித்த இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர்\nமதுரை மத்திய சிறையில் கைதிகள் - காவலர்கள் இடையே மோதல்\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கு பரிசுப்பெட்டகம் சின்னம் கோரி டிடிவி தினகரன் உச்சநீதிமன்றத்தில் மனு\nமியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு - 50 பேர் இறந்ததாக தகவல்\nமேற்கு வங்காளம் - மூர்ஷிதாபாத்தில் வாக்குச்சாவடி மீது வெடிகுண்டு வீசி தாக்குதல்\nஐஸ்வர்யா ராஜேஷுக்காக ஓகே சொன்ன விஜய் சேதுபதி\nஅட்லி மீது புகார் அளித்த துணை நடிகை\nசிவகார்த்திகேயனுக்கு ஓட்டு போட அனுமதி வழங்கிய அதிகாரி மீத��� நடவடிக்கை\nமகாமுனி படப்பிடிப்பை முடித்த ஆர்யா\nராக்கெட்ரி படத்தில் இணைந்த விக்ரம் வேதா கூட்டணி\nநெருங்கிய தோழிகளாகிய கீர்த்தி சுரேஷ் - ஜான்வி கபூர் இந்தி படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு இரட்டை வேடம் கீர்த்தி சுரேஷை வரவேற்ற ஜான்வி இந்தியில் அஜய் தேவ்கன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நான் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை - கீர்த்தி சுரேஷ்\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா என் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை சிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு அந்த படத்தை ரீமேக் எடுக்காதீர்கள் - குஷ்பு திரையுலகில் 25 வருடங்கள் - இயக்குநர் ஷங்கருக்கு சர்ப்ரைஸ் கொடுத்து கவுரவித்த இயக்குநர்கள் ஜோதிகா படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்ட சூர்யா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/01/23/excise-duty-cut-on-petrol-diesel-the-upcoming-budget-010145.html", "date_download": "2019-04-23T11:55:03Z", "digest": "sha1:XPOO4I64QIWUJD72AWIRR3H3AKIGR4Q5", "length": 20745, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மகிழ்ச்சியான செய்தி.. பட்ஜெட்க்கு பின் பெட்ரோல், டீசல் விலை குறையும்..! | Excise duty cut on petrol and diesel in the upcoming budget - Tamil Goodreturns", "raw_content": "\n» மகிழ்ச்சியான செய்தி.. பட்ஜெட்க்கு பின் பெட்ரோல், டீசல் விலை குறையும்..\nமகிழ்ச்சியான செய்தி.. பட்ஜெட்க்கு பின் பெட்ரோல், டீசல் விலை குறையும்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவிமான எரிபொருள் மீதான கலால் வரியை 3% குறைத்து மத்திய அரசு அதிரடி\nபெட்ரோல், டீசல் மீதான விலை 2.5 ரூபாய் குறைப்பு.. அருண் ஜேட்லி அதிரடி\nவரியை குறைக்க மத்திய அரசு மறுப்பு.. பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறைய வாய்ப்பில்லை\nகர்நாடக அரசு கலால் வரியை உயத்தியாதல் மதுபான நிறுவனங்களின் பங்குகள் சரிவு..\nபெட்ரோல், டீசல் மீதான விலை குறைப்பும் சூழ்ச்சி தான்.. மக்களை ஏமாற்றிய மத்திய அரசு..\nபெட்ரோல், டீசல் மீதான கலால் வரிக் குறைப்பு.. லிட்டருக்கு 2 ரூபாய் குறையும்..\nநாடாளுமன்றத்தில் பிப்.1 தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய அரசு விதிக்கும் கலால் வரியை குறைக்கும் வாய்ப்புகள் அதி���மாக உள்ளது, சொல்லப்போனால் மத்திய அரசு வரியை குறைக்கும் கட்டாயத்தில் மூழ்கியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.\nஅதுமட்டும் அல்லாமல் எண்ணெய் வள துறையும் 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைக்கக் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇந்தியாவில் கடந்த சில மாதங்களாகத் தங்கம் மற்றும் வெள்ளி விலை சர்வதேச சந்தைக்கு ஏற்ப தினசரி விலை மாற்றுவதைப் போலப் பெட்ரோல் மற்றும் டீசல் விலைக்கும் கொண்டு வரப்பட்டது.\nஇதன் காரணமாக மிகவும் குறுகிய காலகட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 30 சதவீதம் வரையில் உயர்ந்து மக்களை அதிகளவில் பாதித்தது.\nஇந்தத் தினசரி விலை மாற்றம், மத்திய மாநில அரச விதிக்கும் வரியை சேர்த்து விலை விதிக்கப்படுகிறது.\nஇந்நிலையில் நாட்டின் வர்த்தகச் சந்தைக்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்கும் விதமாகத் தற்போது மத்திய அரசு தனது பட்ஜெட் அறிக்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க முடிவு செய்துள்ளது.\n2018ஆம் ஆண்டில் பல மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது, அதேபோல் 2019ஆம் ஆண்டிலும் பொதுத்தேர்தல் நடக்க உள்ள நிலையில் மோடி மற்றும் அமித் ஷா தலைமையிலான பிஜேபி அரசு வெற்றிபெற வேண்டும் என்ற திட்டத்துடன் இதன் மீதான வரியை குறைக்க அதிகளவிலான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.\nஇந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 50 சதவீத தொகை வரியாக மட்டுமே மக்கள் செலுத்தி வருகின்றனர்.\nஇதுமட்டும் அல்லாமல் தென் ஆசிய நாடுகளிலேயே இந்தியாவில் தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ளது.\nதினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உடனுக்குடன் தெரிந்துகொள்ளத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் பிரத்தியேக சேவையைத் துவங்கியுள்ளது.\nஇந்தியாவை முந்திய சீனாவும், பாகிஸ்தானும்..\nவளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் பின்னடைவு.. இந்தியாவை முந்திய சீனாவும், பாகிஸ்தானும்..\nமுடிவுக்கு வந்த அமெரிக்கா ஷட்டவுன்.. என்ன நடந்தது\nபிப்.1 பட்ஜெட் தாக்கல்.. 100% லாபம் பெற இதல முதலீடு செய்யலாம்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅடடே நல்ல பிசிஸனஷ்ஷா இருக்கே.. பி.ஜே.பிக்கு மட்டும் ரூ.210 கோடி நிதியுதவி.. மொத்தமே ரூ221 கோடிதானே\nரிலையன்ஸின் கடன் ரூ.1.95 லட்சம் கோடி ஜியோ & இ-காமர்ஸில் ம��தலீடு செய்ய 70,000 கோடி வேண்டுமாம்..\nஆசையா வாங்குன பைக் போச்சு, மகன் செத்துட்டான், வாடகை கட்ட முடியல. கதறும் Jet Airways ஊழியர்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Governor_8.html", "date_download": "2019-04-23T13:03:05Z", "digest": "sha1:YG7J2IXXZUPWTBZYYOZYAOOC75F2QFVW", "length": 12049, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "முதலமைச்சர் நிதியத்திற்கு அனுமதியில்லை: ஆளுநரோ நிதி கேட்கிறார்? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / பிரித்தானியா / முதலமைச்சர் நிதியத்திற்கு அனுமதியில்லை: ஆளுநரோ நிதி கேட்கிறார்\nமுதலமைச்சர் நிதியத்திற்கு அனுமதியில்லை: ஆளுநரோ நிதி கேட்கிறார்\nடாம்போ October 08, 2018 சிறப்புப் பதிவுகள், பிரித்தானியா\nயுத்த அவலங்களினூடு வாழும் வடமாகாண தமிழ் மக்களிற்கு உதவ முதலமைச்சரால் உருவாக்கப்பட்ட முதலமைச்சர் நிதியத்தை ஜந்து வருடங்கள் கடந்தும் அனுமதித்திராக இலங்கை அரசு தனது முகவராக ஆளுநரை புலம்பெயர் தமிழர்களிம் அனுப்பியிருக்கின்றது.\nஎனினும் அபிவிருத்தியில் புலம்பெயர் தமிழ் மக்களின் பங்களிப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உள்ளிட்ட அதிகாரிகள் லண்டன் சென்றடைந்துள்ளதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nபுலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் அழைப்பின் பேரில் கடந்த நான்காம் திகதி லண்டன் சென்ற ஆளுநர் சனியன்று மேற்கு லண்டனில் புலம்பெயர்வாழ் தமிழ் மக்கள் 15பேர் வரையில் பங்கெடுத்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.\nவட மாகாண சபையின் செயற்பாடுகள் இராணுவத்தினர் பயன்படுத்தும் காணிகள் விடுவிப்பு யாழ்குடா நாட்டில் அதிகரித்து வரும் வன்முறை கலாச்சாரம் மக்களின் வாழ்வாதார செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடியதாக தெரியவருகின்றது.\nஇங்கு உரையாற்றிய ஆளுநர் உங்கள் மகளுக்கு உங்கள் கிராமத்திற்கு உங்கள் ஊருக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் உங்கள் கிராமங்களில் ஒரு சிறிய தொழிற்சால��கள் ஏதேனும் உருவாக்கி இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுங்கள் துன்பப்பட்ட மக்களின் துயரங்களை துடைப்பதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு டொலர் வீதமாவது பங்களிப்பு செய்யுங்கள் நான் வடமாகாணத்தில் தேர்தலில் போட்டியிட போவதில்லை ஆனால் இடதுசாரி கொள்கையுடன் எனது பயணம் ஆரம்பமாகியது அதனால் மக்களுக்கு எனது காலத்தில் எதையாவது செய்ய வேண்டும் என்று இருக்கின்றேன் அதற்கு அரசாங்கத்தால் மட்டும் முடியாது உங்களைப் போன்று புலம்பெயர் மக்களின் ஆலோசனையும் உதவியும் தேவையாக இருக்கின்றது அதற்காகவே இந்த பயணத்தை ஆரம்பித்துள்ளேன் என்னால் முடிந்த அனைத்தையும் உங்களுக்கு செய்யத் தயாராக இருக்கின்றேன் என்னை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்னை பயன்படுத்தி உங்கள் மக்களுக்கு எனது சகோதர மக்களுக்கு நீங்களே நேரடியாக சென்று உதவி செய்து கொள்ளுமாறு உங்களை அன்புடன் கேட்கின்றேன் அதற்காக எனது அதிகார வரம்பிற்கு உட்பட்ட அனைத்து உதவிகளையும் உங்களுக்கு வழங்க நான் தயாராக இருக்கின்றேன் என்று தெரிவித்தார்.\nஇதே நோக்கத்துடன் வடக்கு முதலமைச்சர் உருவாக்க முற்பட்ட முதலமைச்சர் நிதியம் இன்று வரை அரசினால் அனுமதிக்கப்படாதேயுள்ளது.\nஇந்நிலையில் வடமாகாணசபையின் ஆயட்காலம் எதிர்வரும் 25ம் திகதியுடன் முடிவுக்குவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால் தப்பியது தாஜ் ஹோட்டல்\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்து குண்டை வெடிக்க வைக்க பெல்ட்டை இழுத்த போதும் ...\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குண்டு தாக்குதல்களின் ...\nதற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம்\nகொழும்பு- தெமட்டகொடவில் மகாவில கார்டனில் உள்ள வீட்டில், இருந்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம், கைப்பற்���ப்பட்ட...\nஅவிசாவளையில் வெடிகுண்டுத் தொழிற்சாலை - 9 பாகிஸ்தான் 3 இந்திய தொழிலாளிகள் கைது\nகொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து யேர்மனி அவுஸ்திரேலியா விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siddhayogi.in/2018/11/blog-post_13.html", "date_download": "2019-04-23T12:56:57Z", "digest": "sha1:O64I5UA4WMPCI7G6GZEXKTUXOCNIKLZU", "length": 1991, "nlines": 34, "source_domain": "www.siddhayogi.in", "title": "அழுகணி சித்தர் பாடல் - siddhayogi.in ¦¦ siddhargal", "raw_content": "\nHome siddhar padalgal அழுகணி சித்தர் பாடல்\nபோகர் சொன்ன கலியுகம் எப்படி இருக்கும் \nபழனியும் நவபாஷாண சிலை வரலாறு _ palani temple history in tamil\nஅகத்தியர் அட்டமா சித்திகள் ஆசனம் இயமம் சமாதி சித்த மருத்துவம் சித்தர் தத்துவங்கள் சித்தர் பாடல்கள் சிவவாக்கியர் தத்துவங்கள் டெலிபதி தாரணை தியானம் திருமூலர்\nபோகர் சொன்ன கலியுகம் எப்படி இருக்கும் \nபழனியும் நவபாஷாண சிலை வரலாறு _ palani temple history in tamil\nசித்த மருத்துவம் வரலாறு _ siddha maruthuvam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/08/blog-post_150.html", "date_download": "2019-04-23T11:55:39Z", "digest": "sha1:YAUKFS5AGTDH4IXOXEV5E4ZTGNYMLOGI", "length": 4743, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மஹிந்த வீட்டுக்கு விஜயம் செய்த மைத்ரி! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மஹிந்த வீட்டுக்கு விஜயம் செய்த மைத்ரி\nமஹிந்த வீட்டுக்கு விஜயம் செய்த மைத்ரி\nகாலஞ்சென்ற மஹிந்த ராஜபக்சவின் சகோதரர் சந்ரா ராஜபக்சவுக்கு தனது அஞ்சலியை செலுத்த மஹிந்தவின் மெதமுலன வீட்டுக்கு நேரடியாக விஜயம் செய்துள்ளார் மைத்ரிபால சிறிசேன.\nஇவ்வேளையில் விஜயதாச ராஜபக்சவும் அங்கு வருகை தந்து மைத்ரியுடன் இணைந்துள்ளதுடன் ராஜபக்ச சகோதரர்களுடன் கலந்துரையாடி மைத்ரி துக்கம் விசாரித்துள்ளார்.\nஅவரது இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyarmuzhakkam-apr2019/37018-2", "date_download": "2019-04-23T12:13:06Z", "digest": "sha1:JTZ6V7EMQCY46L2UROHBPYMCM33XPP3N", "length": 28285, "nlines": 260, "source_domain": "keetru.com", "title": "மோடியின் அடுக்கடுக்கான ‘பொய்கள்’ (2)", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2019\nகுஜராத் கலவர வழக்கில் 6 பேருக்கு தண்டனை\nDYFI-யினர் மீது மூர்க்கமாக தாக்கிய காவல்துறை கருணாமூர்த்தியான கதை கார்ப்பரேட் மோடியின் ஜல்லிக்கட்டு விளையாட்டு\nநேரு கண்ட இந்தியாவும் மோடியின் 'ஹிந்தி'யாவும்\nமக்களைத் தவிக்க விட்டவர்கள் மக்கள் காவலர்களா\nநாட்டை அடகு வைக்கும் மாட்டு அரசியல்\nநமோ மனித கறிக் கடை\nகுஜராத் தலித் மக்களின் புரட்சி\nபுதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்\nகுழந்தைகளுக்கான‌ கலை இலக்கிய கொண்டாட்டம்\nகட்டணக் கொள்ளையில் தமிழகக் கல்லூரிகள்\n‘மாதவி’ எனும் புரட்சிப் பெண்மணி\nதமிழகத்தின் ��ிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு\nAshes in the snow - சினிமா ஒரு பார்வை\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2019\nவெளியிடப்பட்டது: 15 ஏப்ரல் 2019\nமோடியின் அடுக்கடுக்கான ‘பொய்கள்’ (2)\nமோடி பேசி வரும் பொய்களின் ஒரு தொகுப்பு, இது.\n600 கோடி ஓட்டு: மோடி\nஉலக பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய மோடி, கடந்த 30 ஆண்டுகளில் முதன்முறையாக 600 கோடி மக்கள் ஓட்டு போட்டு என்னை பிரதமராக தேர்வு செய்திருக்கிறார்கள் என்றார்.\nஇந்தியாவின் மக்கள் தொகையே 120 கோடி மட்டும் தான். அதிலும் ஓட்டு போடும் மக்கள் 80 கோடி பேர் தான். இந்த 80 கோடி பேரில் 600 கோடி ஓட்டு பெற்று பிரதமர் ஆனதாக மோடி குறிப்பிடுகிறார். இப்படியொரு அறிவாளி பிரதமரை இந்தியா கொண்டிருப்பதற்கு என்ன தவம் செய்ததோ\nகுஜராத்திலிருந்து முதல் பிரதமர்: மோடியின் பொய்\nகுஜராத்திலிருந்து பிரதமராகும் முதல் நபர் தான் மட்டுமே என மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறினார். ஆனால் உண்மை இந்தியாவின் வரலாற்றில் நான்காவது பிரதமராக மொரார்ஜி தேசாய் குஜராத்திலிருந்து வந்தவர் தான். ஆனால் மோடி தன்னை குஜராத்திலிருந்து வந்த முதலாவது பிரதமர் என்று பொய் கூறி குஜராத் மக்களின் அனுதாபத்தை பெற முயற்சிக்கிறார்.\nகாங்கிரஸ் தலித் பாரபட்சம் - மோடி பொய்\nமோடி தனது கர்நாடக பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் கட்சி, ஒரு தலித் குடியரசு தலைவராக வந்துவிட்ட காரணத்தாலேயே ஒரு வாழ்த்துகூட சொல்லவில்லை. அப்படிப்பட்ட தலித் விரோத கட்சி காங்கிரஸ் என பேசினார். ஆனால் உண்மை\nகுடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்ற நாளிலேயே காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், மன்மோகன் என அனைவருமே வாழ்த்து கூறினர்.\nநாட்டில் எந்த கட்சி பிரதமர் பதவி ஏற்றுக் கொண்டாலும் எதிர்க்கட்சி சார்பாக வாழ்த்துக்கள் சொல்வது காலங்காலமாக நடந்து வரும் இயல்பு. இந்த நடைமுறையை கூட காங்கிரஸ் பின்பற்ற வில்லை. நான் பதவியேற்ற போது வாழ்த்துகூட சொல்ல வில்லை என்று மோடி தேர்தல் பேரணியில் புலம்பினார். ஆனால், உண்மையில் மோடி பதவியேற்றபோதே காங்கிரஸ் கட்சியினர் மோடிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.\nநேரு, ஜெனரல் திம்மய்யாவை அவமானப்படுத்தினார் - மோடியின் பொய்\nமோடி தனது தேர்தல் பிரச்சாரத்தில் 1948இல் நடந்த பாகிஸ்தான் போரில் வெற்றிக்கு காரணமாக இருந்த ஜெனரல் திம்மய்யா அவ���்களை நேருவும், அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த கிருஷ்ணமேனன் அவர்களும் அவமானப் படுத்தினார்கள் என்றார். ஆனால், உண்மை\n1948 போரின்போது பாகிஸ்தான் போரை வென்று கொடுத்ததாகக் கூறும் ஜெனரல் திம்மய்யா, ஜெனரலாக பதவி ஏற்றுக் கொண்டதே மே 1957ஆம் ஆண்டு தான். ஆம், 1957இல் ஜெனரலாக பதவி ஏற்றுக் கொண் டவரைத் தான் 1948 போரின் வெற்றிக்குக் காரணம் என்று மோடி குறிப்பிட்டார். அதேபோல் பாதுகாப்பு அமைச்சரான கிருஷ்ணமேனன் பதவிக் காலம் 1957-1962. இருவருக்குமே 1948இல் நடந்த பாகிஸ்தான் உடனான போருக்கும் சம்பந்தம் இல்லை.\nபட்டேல் பிரதமராக இருந்தால் முழு காஷ்மீரகமும் நமது - மோடியின் பொய்\nநேருவுக்கு பதிலாக பட்டேல் பிரதமராக இருந்திருந்தால் முழு காஷ்மீரும் இந்தியா வுடன் தான் இருந்திருக்கும் என்று தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார் மோடி. ஆனால், வரலாற்றாசிரியர்கள் அப்போது பட்டேலுடைய நிலைப்பாட்டைக் கூறி மோடியின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடித்தனர்.\nஸ்ரீநாத் ராகவன், முன்னாள் இராணுவ அதிகாரி மற்றும் வரலாற்று நிபுணர். அவர் சொல்லும்போது பட்டேல் காஷ்மீரை விட்டுக் கொடுத்து ஜுனாகத் மற்றும் ஹைதராபாத் பகுதியை இந்தியாவுடன் இணைப்பதையே விரும்பினார் என்று சொல்கிறார்.\nபட்டேல் மற்றும் பாகிஸ்தானின் முதல் பிரதமர் லியாகத் அலிகான் இடையே நடைபெற்ற உரையாடலில் பட்டேல், காஷ்மீரத்தை பாகிஸ்தானுக்கு கொடுப்பதற்கு தயாராக இருந்தது தெரிய வருகிறது.\nவரலாற்றாசிரியர் ராகவன், இத்தோடு நிற்காமல் இன்னொரு தகவலையும் சொல்கிறார். இரு நாடு என்ற பிரிவினை கொள்கையை ஜின்னாவிற்கு 16 ஆண்டுகளுக்கு முன்பே ஆர்.எஸ்.எஸ். தலைவர் சவார்க்கர் எழுப்பத் தொடங்கினார். ஆனால் மோடி பிரிவினை மீதான பழியை காங்கிரஸ் மீது போட்டு வெறுப்புப் பிரச்சாரத்தை கட்டமைக்கிறார். (தி க்யூண்ட் 8.2.18)\nகாங்கிரஸ் தலைவர்கள் பகத்சிங்கை சந்திக்கவில்லை - மோடியின் பொய்\nவிடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்போது காங்கிரஸ் தலைவர்கள் ஒருவர்கூட பகத்சிங்கை நேரில் சந்திக்கவில்லை. விடுதலை வீரர்களுக்கான மரியாதையையும் காங்கிரஸ் செலுத்தவில்லை என்றும் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.\nபிரதமர் நேருவும் முக்கியமான காங்கிரஸ் தலைவர்களும் இணைந்து சென்று பகத்சிங்கை நேரில் சிறையில் சந்திக்கிறார்கள். அது மட்டுமல்ல; நேரு பகத்சிங்கிற்கு கடிதங்கள் மூலமும் தொடர்பு கொள்கிறார். பகத்சிங் உடன் நடந்த உரையாடலைக் கூட தனது புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். ஆக மோடி கூறிய அப்பட்டமான பொய்களில் இதுவும் ஒன்று.\nகடந்த நான்கு ஆண்டுகளில் 35 ஏர்போர்ட்கள் - மோடியின் பொய்\nமோடி தனது தேர்தல் பிரச்சாரத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் தனது ஆட்சியின் கீழ் மொத்தம் 35 ஏர்ப்போர்ட்கள் கட்டப்பட் டிருப்பதாகவும், வருடத்திற்கு 9 ஏர்போர்ட்கள் என கட்டும் பணி விரைவாக நடை பெற்றதாகக் கூறினார். ஆனால் உண்மை\nமோடியின் ஆட்சியின் கீழ் மொத்தம் வருடத் திற்கு இரண்டு ஏர்போர்ட்கள் என மொத்தம் 7 ஏர்போர்ட்கள் தான் கட்டும் பணி நடந்து வருகிறது. எப்போதும் போல எண்ணிக்கையில் பஞ்சம் பார்க்காமல் தனக்குப் பிடித்த நம்பரை சொல்லி விட்டார் மோடி அவ்வளவுதான்.\nபா.ஜ.க. ஆட்சியின் கீழ் கலவரங்கள் இல்லை: அமித்ஷா\nஅமித்ஷா, ஜீ செய்தி ஊடகத்திற்கு பேட்டி கொடுக்கும்போது, இதுவரை பா.ஜ.க. ஆட்சி செய்த மாநிலங்களில் கலவரங்கள் இல்லாத நிலை உருவாகியிருக்கிறது. குஜராத்தில் 27 வருட ஆட்சியில் இருந்திருக்கிறோம். மத்திய பிரதேசத்தில் 15 வருட ஆட்சி, சத்திஸ்கரில் 15 வருட ஆட்சி இந்த மூன்று மாநிலங்களில் நாங்கள் பதவிக்கு வந்த பிறகு ஒரு கலவரம் கூட உருவாகவில்லை என்று கூறினார். ஆனால் உண்மை\nகுஜராத் சொல்ல வேண்டிய அவசிய மில்லை. 2002 குஜராத் கலவரம் பல்லாயிரம் முஸ்லிம்களை கொன்று குவித்ததில் அரசே முன்னிலையில் நின்றது. தேசிய குற்றங்கள் பதிவு ஆணையத்தின் அறிக்கையின்படி மத்தியப் பிரதேசத்தில் மட்டும் 2003-2016 காலகட்டத்தில் 32,050 கலவரங்கள் நடந்திருக்கிறது. சத்திஸ்கர் மாநிலத்தில் 2003-2016 காலகட்டத்தில் 12,265 கலவரங்கள் பதிவாகியிருக்கிறது.\nஇந்த நிலையில் அமித்ஷா பா.ஜ.க. ஆட்சிக்குள்ளான பகுதியில் ஒரு கலவரம்கூட உருவானதில்லை என்று பொய் பேசுகிறார்.\nஒரு கலவரம்கூட கிடையாது - யோகியின் பொய்\nதான் உத்திரபிரதேசத்தின் முதல்வராக பதவியேற்ற பிறகு தனது மாநிலத்தில் ஒரு கலவரம்கூட நடக்கவில்லை என்று மேடைகளில் பேசுகிறார் யோகி. ஆனால் உண்மை என்ன உத்திரபிரதேச மாநிலத்தின் உள்துறை அமைச்சகம் 2017ஆம் ஆண்டில் மட்டும் 195 கலவரங்கள் பதிவாகியுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது.\nமாநில அமைச்சகத்தின் ஆவணம் ஒரு தகவலைச் சொல்லும். ஆனால் யோகி, மோடி, பா.ஜ.க.வினர் தனக்கு தோன்றுவதை மக்களிடம் பேசி உண்மையை மறைத்து விடுகின்றனர்.\n2500 ஆண்டுக்கு முன் ஜனநாயகம் - மோடியின் பொய்\nஇந்தியாவில் 2500 ஆண்டுகளுக்கு முன்னதாகவே வடக்குப் பகுதியில் உள்ள பீகாரை ஆட்சி செய்த லிச்சவி என்ற அரசர் ஜனநாயக முறையைக் கொண்டு வந்து விட்டார். அதனை சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் கெடுத்து நாட்டை நாசமாக்கியது என்று மோடி தனது பிரச்சார மேடையில் பேசினார். உண்மை என்ன\nமோடி மற்றும் சங்பரிவார அமைப்புகள் விரும்புவது எல்லாம் லிச்சவி அரசரால் கொண்டு வரப்பட்ட ஜனநாயக முறைதான். அதனையே மீண்டும் கொண்டு வந்தாக வேண்டும் என்று வேலை செய்கிறார்கள். அப்படி என்ன ஜனநாயகம் லிச்சவி மன்னரால் கொண்டு வரப்பட்டது\nலிச்சவி மன்னர் எல்லா மன்னர்களையும் போல வாரிசு முறையிலோ அல்லது தகுதியின் அடிப்படையிலோ ஆட்சியில் அமர்வதை விரும்பவில்லை. அதனால் மக்கள் தேர்ந் தெடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினார். அவரைப் பொறுத்தமட்டில் தன் அரசவையில் இருக்கும் உயர்சாதிக்காரர்கள் மட்டுமே மக்கள்.\nஅதனால் அவர்கள் மட்டும் முடிவு செய்து அரசரைத் தேர்ந்தெடுக்கும் பழக்கம் உருவாக்கப் பட்டது. அதாவது, எளிய மக்களுக்கு எதிராகவே சிந்தித்த, அடிமைப்படுத்திய மனிதர்கள் இணைந்து அரசரைத் தேர்ந்தெடுப்பது. இதனையே மோடி ஜனநாயக முறை என்கிறார்.\nஇப்படியொரு ஜனநாயக முறையில் தேர்தல் நடந்தால் மீண்டும் சாதிய வட்டத்திற்குள் இந்தியா புகுந்து 3 சதவீதம் மட்டும் உள்ள பார்ப்பனர்களுக்கு ஒட்டு மொத்தமாக மற்றவர்கள் அடிமையாக இருக்க வேண்டியதுதான். இந்த முறையை கொண்டு வராமல் நாட்டை சீரழித்து விட்டது காங்கிரஸ் என்கிறார் மோடி. (ஸ்க்ரால் 9.2.18)\nநன்றி : ‘வைகறை வெளிச்சம்’ இதழ்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=6362", "date_download": "2019-04-23T12:12:10Z", "digest": "sha1:XWGYCWPN5VT4GSUYMK6FBQTTD5BW27GF", "length": 32431, "nlines": 114, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - பற்று", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | அமெரிக்க அனுபவம் | சாதனையாளர் | நலம்வாழ\n- எல்லே சுவாமிநாதன் | ஏப்ரல் 2010 | | (2 Comments)\nராகவன் வெற்றிலை பாக்கை மென்றபடி ஒரு ஃபைலைப் பார்த்து \"உம்.. உம்ம்.. ஹூம்.\" என்று ஏதோ சொல்லிக்கொண்டார்.\nசந்தானம் மனதை திடப்படுத்திக் கொண்டான். இன்று கேட்டேவிடுவது என்ற தீர்மானத்துக்கு வந்தான்.\n\"சார்.. சார்.. உங்ககிட்ட ஒரு விசயம்\" என்று இழுத்தபோது ராகவன் அவனைப் பார்த்து, உப்பின வாயை மூடிக்கொண்டு, என்ன என்பதுபோல தலையைத் தூக்கிப் புருவத்தை உயர்த்தினார்.\nசந்தானம் தைரியத்துடன் \"சார் எனக்கு இந்தக் கம்பெனியில எப்ப பதவி உயர்வு கிடைக்கும்\nராகவன் வாயைக் கையால் மூடி சிரிப்பை அடக்கி, உயரப் பார்த்தவாறு வெளியே நடந்து போய் எச்சில் துப்பிவிட்டு உள்ளே வந்தார். \"என்ன சந்தானம் கேட்டே பதவி உயர்வா. உனக்கா. என்னத்தைனு சொல்றது பதவி உயர்வா. உனக்கா. என்னத்தைனு சொல்றது எனக்கு ஒரு கதைதான் நினைவுக்கு வரது\" என்றார்.\nதொலைஞ்சிது. கதை சொல்லியே மனிசனைக் கொன்னுடுவார். வேண்டாம்னாலும் சொல்லாமல் விடமாட்டார். பொறுமையாக அவரைப் பார்த்தான்.\nஇல்லேன்னு ஒரு வார்த்தையில் சொல்லாமல் விரசமான கதை ஒன்றைச் சொன்னார். சந்தானம் வெறுப்போடு ஏதோ சொல்ல வந்தபோது நடராஜன் உள்ளே வந்தான்.\nஇன்னிக்கு ராகவன் வரமாட்டார். குளிக்கறச்சே சறுக்கிவிழுந்து காலு சுளுக்கிடுத்தாம். ரெண்டு நாள் லீவாம். அவர் இன்னிக்கி பகவத் கீதை கிளாஸ் எடுக்க மாட்டார்\"\n\"சார் பகவத் கீதை. அத்தியாயம் 12\" என்று சில அச்சிட்ட தாள்களை ராகாவாச்சாரியிடம் கொடுத்தான்.\n\"தாங்க்ஸ். கிளாசுக்கு இது போதும். இன்னம் ரெண்டு நாளுல அத்தியாயம் பதிமூணைக் கொடுத்திடு. சந்தானம், வழக்கம்போல புதன்கிழமை சாயங்காலம் ஆபீஸ் முடிஞ்சதும் அஞ்சுமணிக்கு கிளாஸ். மறக்காம வந்திடு. ஆங். சொல்ல மறந்திட்டனே. இந்த தடவை நம்ம முதலாளி இன் பிங் மின்னும் கீதை கிளாசுக்கு வராராம். ரொம்ப நாளா வரணும்னு சொல்லிட்டுருக்கார்\" என்றார்.\n\"அவர் சீனாக்காரராச்சே. இதெல்லாம் அவருக்குப் புரியுமா\n\"அவருக்குத் தமிழ் ஓரளவுக்குப் பேச வருது. கொஞ்சம் புரிஞ்சிக்கிறாரு. இங்லீஷை வெச்சு சமாளிக்கிறாரு. ஒரு ஆர்வத்தில இதைக் கேட்கணும்னு வரப்போறார்னு நெனக்கிறேன். நம்ம பகவத் கீதையைப் பத்தியும் தெரிஞ்சிக்கிடட்டுமே. நமக்கு என்ன கஷ்டம்\nபுதன்கிழமை மாலைகளில் பகவத் கீதை பற்றி ராகவன் உரையாற்றுவது வழக்கம். ஒரு மணி நேரம் பேசுவார். ஆபீசிலுள்ளவர்கள் வந்து கேட்பார்கள். சந்தானத்துக்கு இதில் ஆர்வம் இல்லை. ஏதாவது சாக்கு சொல்லிவிட்டு போகாமல் இருந்து விடுவான்.\nஅந்த வாரம் புதன்கிழமை காலையில் சந்தானம் ஆபீசுக்கு வந்ததும் நடராஜன் வந்து வணக்கம் சொன்னான். \"சார், ஒரு குட் ந்யூஸ், ஒரு பேட் ந்யூஸ். எதை முதலில் சொல்ல\" என்றான்.\n\"இன்னிக்கு ராகவன் வரமாட்டார். குளிக்கறச்சே சறுக்கிவிழுந்து காலு சுளுக்கிடுத்தாம். ரெண்டு நாள் லீவாம். அவர் இன்னிக்கி பகவத் கீதை கிளாஸ் எடுக்க மாட்டார்\"\nஇதுன்னா குட் நியூஸ்.. அப்பாடா. இன்னிக்கி சீக்கிரமா சினிமாவுக்குப் போயிடலாம். \"சரி. என்ன குட் ந்யூஸ்\n\"குட் ந்யூஸ் என்னன்னா, நம்ம முதலாளி இங் சிங் மின் உங்களை ராகவனுக்கு பதிலா பகவத் கீதை பத்திச் சொல்லச் சொல்லியிருக்கார்\".\n\"ராகவனுக்கு உடம்பு சரியில்ல. கீதை கிளாஸ் கான்சலாயிடுச்சுன்னு முதலாளிகிட்ட சொல்லலியா\n\"சொன்னேன். ராகவன் வராட்டி அதுனால என்ன சந்தானம் இருக்காரே, பேசட்டுமே. கேக்கலாம்னு சொல்லிட்டார்.”\nஅய்யோ. இதுதானே பேட் ந்யூஸ். எனக்கு என்ன தெரியும் கீதையப்பத்தி. அதுவும் முதலாளி கேகக வராராமே. முடியாதுன்னு சொல்லிட்டா. ஒரு வேளை நாம எப்படிப் பேசறோம்னு பார்க்கறதுக்கு பேசச் சொல்லியிருக்காரோ. எப்படிப் பேசறது. என்னத்தப் பேசறது.\n\"நடராஜா\"என்று குழைந்தான் சந்தானம். \"உன்னால ஒரு காரியம் ஆகணும். எனக்கு பகவத் கீதை பத்தி கொஞ்சம் விவரம் வேணும��.\"\n\"நோ, பிராப்ளம். கூகிளாண்டவர் துணை\" என்றான் நடராஜன்.\nஅரைமணியில் ஒரு பெரிய அச்சுக் குவியலைக் கொண்டுவந்து கொடுத்தான்.\n\"என்ன நடராஜா. பகவத் கீதைன்னா எட்டுக்கு பதினொண்ணு சைசில இப்படி முன்னூத்தி சொச்சம் பக்கமா இருக்கும்\n\"சார் கூகிள்ல தேடி அடிச்சேன். இது பகவத் கீதை இல்லை. அது பத்தின கட்டுரைகள் எங்க இருக்குங்கறதைக் காட்டற லிஸ்டு. மொத்தம் 47,345 ரெபரன்ஸ் இருக்கு. ஒண்ணு ஒண்ணா நீங்க தேடிப் படிக்கணும்\"\n\"அய்யோ. இதை எல்லாம் நான் எப்ப படிச்சு. .எனக்கு இதெல்லாம் வேண்டாம். ஒரே பக்கத்தில சுருக்கமா வேணும். எதை வெட்டுவியோ எங்க ஒட்டுவியோ. இன்னும் ஒரு மணி நேரத்தில எனக்கு வேணும்\"\nசந்தானம் பயந்த சாயங்காலமும் வந்தது.\nஅறையில் வழக்கம் போல புரொகிராமர்கள். முதலாளி இங் பிங் மின். முதலாளியப் பார்க்க வந்து இங்க என்ன நடக்கறதுன்னு தெரியாமல் மாட்டிக்கொண்ட சில விசிட்டர்கள். .\nசந்தானம் \"பகவத் கீதா\" என்று தொடங்க, \"பகவத் கீதாக்கு அவார்டு கிடச்சுதாமே. இன்னிக்கி டிவியில ந்யூஸ் கேட்டேன். ஷி லுக்ஸ் கிரேட்\" என்றார் மின்.\nசந்தானம் விழித்தான். இதென்ன சோதனை. செய்தி கேட்காம டிவியில டிஸ்கவரி சானல் பார்த்தது தப்பு.\nபுரொகிராமர் ராமு எழுந்து \"அது பகவத் கீதை இல்ல சார். நடிகை கீதா பகவதி சார். நள்ளிரவு நாயகி படத்தில டான்ஸ் ஆடினதுக்கு அவார்டு. யூட்யூப்ல கிளிப் கூட இருக்கு\"\nபோன வாரம் சந்தானத்தின் பகவத் கீதைப் பேச்சு எனக்குப் பிடித்திருந்தது. அதில பற்றுக்களை விட்டால் துன்பம் குறையும்னு சொன்னது எனக்கு ரொம்பவே பிடிச்சுது.\nஅந்தக் கிளிப் யுஆர்எல் என்ன நள்ளிரவு நாயகி டிவிடி கிடைக்குதா\" என்று ஒருத்தன் ராமுவை விசாரித்தான்.\n\"ராகவன்தான் இங்க பகவத் கீதை பத்தி லெக்சர் கொடுக்கறது வழக்கம். அவர் பெரிய ஸ்காலர். அவர் போல என்னால பேச முடியுமா தெரியாது. பகவத் கீதைங்கிறது ஆழம் காண முடியாத ஒரு சமுத்திரம்\" என்றவுடன், முதலாளி இங் பிங் மின் கையை உயர்த்தினார்.\n\"தட் ஈஸ் ஆல் ரைட் சந்தானம். எனக்கு டீடெய்ல்ஸ் வேண்டாம். அவுட்லைன் கொடுத்தா போதும். இன்னும் அரை மணில எனக்கு ஒரு அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு. டெல் மி ஆல் அபெளட் கீதா. மேக் இட் குவிக், ப்ளீஸ்\" என்றார்.\n\"எஸ் சார்\" சந்தானம் கையைக் கட்டிக்கொண்டு பவ்யமாகச் சொன்னான்.\n\"நான் பேசப்போற��ு பகவத் கீதா பத்தி. பகவத் கீதான்னா, பகவானின் கீதம், தெய்வப் பாடல் என்று சொல்லலாம். கெளரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் பிரச்னை பெரிசாகி சண்டை போடறதுன்னு முடிவுக்கு வந்தாச்சு. அந்த பாரதப்போர் தொடங்கறதுக்கு முன்னால அர்ஜுனனுக்கு பயம் வந்திடுத்து. நான் சண்டை போட மாட்டேன்னு வில்லையும் அம்பையும் கீழே போட்டுட்டான். அப்ப அவனுக்கு தேரோட்டியா வந்த கிருஷ்ண பரமாத்மா அவன் சண்டை போட வேண்டிய அவசியத்தை சொல்கிறார். அதான் கீதோபதேசம். வேதாந்த வாதம், சுயதர்ம வாதம், கருமயோக வாதம், பக்தியோக வாதம், தத்துவ வாதம்னு\nஐந்து விதமான வாதங்களை எடுத்து வைக்கிறார்\".\n வாட் ஈஸ் வதம்\" என்றார் மின்.\n\"நாட் வதம். வாதம். வாதம் மீன்ஸ் ஆர்குமெண்ட். அஞ்சு விதமான ஆர்குமெண்ட்ஸ் சொல்லி கன்வின்ஸ் பண்ணப் பார்க்கிறார்\"\nகைக்கடிகாரத்தைப் பார்த்தார் மின். \"மேக் இட் ப்ரீஃப்\"\nசந்தானம் தொடர்ந்தான். \"சுருக்கமா சொல்லணும்னா, வேதாந்த வாதம். உடல் அழியலாமே தவிர ஆன்மாக்கு அழிவு இல்ல. உன்னால ஆன்மாவைக் கொல்ல முடியாது. அதுனால சண்டை போடறதுல தப்பில்ல. சுயதர்ம வாதம். நீ ஷத்திரியன். சண்டை போடறது உன் தர்மம். கொல்லுன்னா கொல்றது படைவீரன் வேலை. சண்டைக்குனு வந்தாச்சு. உனக்கு தயக்கமே இருக்கக்கூடாது. அதுனால சண்டை போடு.\nகருமயோக வாதம். ஒவ்வொரு மனுசனுக்கும் செய்ய வேண்டிய கடமைகள் உண்டு. பலனை எதிர்பார்க்காம அதைப் பண்ணிடணும். போற்றலும் தூற்றலும் போகட்டும் பரந்தாமனுக்கேனு விட்டுட்டு கர்மாவைப் பண்ணணும். போரிடறது ஒரு கர்மான்னு செஞ்சுரணும். பக்தியோக வாதம். ஈசனன்றி ஓரணுவும் அசையாது. ஈசன்தான் எல்லாவற்றையும் இயக்குகிறார். ஆட்டுவிப்போன் ஆட்டுவித்தால் ஆடாதவர் யார் எனவே எல்லாம் ஈசன் செயல்னு உன் வேலையைச் செய்.\nதத்துவ வாதம். நீ செய்கிறாய் என்று நினைப்பது தப்பு. உன்னுடைய பிரகிருதி அதாவது இயல்பு செய்ய வைக்கிறது. பாம்பா பொறந்திருந்தா படம் எடுத்து ஆடுவே. குரங்கா இருந்தா மரம் ஏறியிருப்பே. மனிசனா பொறந்திருக்கே. இன்னொரு மனிசனோட சண்டை போடறது தப்பில்ல. அது உன் இயல்புதான். அகங்காரத்தால் நீயே செய்கிறாய்னு நெனைக்காதே. அது உனக்கு அழிவையே தரும். எனவே ப்ரகிருதிதான் செய்கிறது என்ற நினைப்பில் யுத்தம் செய்வது\nஉனக்கு மனநிறைவும் மகிழ்ச��சியும் தரும்.\nதருமம், அதருமம் ரெண்டுக்கும் பொறுப்பாளி நீ இல்லை. சுமையை என்மேல் இறக்கிவிட்டு, என்னைச் சரணடைந்து உன் கடமையைச் செய்னு சொல்லி அவனை ஒருவழியா சண்டை போட சம்மதிக்க வைக்கிறார். அவனும் சண்டை போடத் தயாராகிறான்\".\n\"அப்ப கீதா ஈஸ் ஜஸ்ட் அபெளட் அ வார்\n\"அப்படியில்ல சார். அதுக்குள்ள ஒரு கருத்து இருக்கு. யுத்தம் என்கிறது இங்க ஒரு உருவகம்தான். ஜீவாத்மா அதாவது மனிசன், எப்படி பரமாத்வான கடவுளை சரணடையணும்னு சொல்றதுதான் கீதையோட உண்மையான தத்துவம். ஜீவாத்மா பரமாத்மாவை அடைய வாழ்க்கையில் போராடறது ஒரு யுத்தம் போலத்தான்\"\n\"மனித சமூகத்துக்கு கீதையினால பயன் என்ன\n\"மனித சமூகத்துக்கு கீதையில பல நீதிகள் சொல்லியிருக்கு. பலனைப்பத்திக் கவலைப் படாம உன் சுயதர்மத்தை செய். ஈசனை மறக்காதே. ஈசனிடம் பக்தி வை. ஈசனிடம் சரணடை. யாரையும் எதையும், வெறுக்காத சம நோக்கைக் கொள். பற்றுகளை அறுத்தால் துன்பம் போகும். புலனடக்கம் மேற்கொள். இப்படி பல நீதிகள் இருக்கு சார். இது எல்லா மக்களுக்கும் எல்லாக் காலத்திலயும் பொருந்தும்\"\n\"பற்றுகள் அறுத்தால் எப்படி துன்பம் போகும், சார்\nஇவனே பிரிண்ட் போட்டுக் குடுத்துட்டு, தெரியாத மாதிரி கேக்கறானா, முதலாளிய இம்ப்ரெஸ் பண்ணப்பார்க்கிறானா, இல்ல நான் முழுக்கப் படிச்சேனானு என்னை சோதிக்கறானா இந்த நடராஜனைத் தனியா கவனிக்கணும்.\nசந்தானம் ஒரு கணம் யோசித்தான்.\n\"பற்றுகளால் துன்பமே வரும். அதாவது, அட்டாச்மெண்ட் ஈஸ் த காஸ் ஆஃப் ஆல் ஸபரிங். ரைட்\nமிங் புரிந்தது போல தலையை ஆட்டினார். ஆமாம். கம்ப்யூட்டர் வந்தப்பறம் இது நல்லாவே புரியிது. ஈமெயில்ல எந்த அட்டாச்மெண்டா இருந்தாலும் தூக்கி எறிஞ்சிடணும். இல்லாட்டி வைரஸ் வந்திடும். யு ஹாவ் டு ஸஃபர்\"\nசந்தானம் நொந்து போனான். இங்க பேச வந்ததுக்கு எனக்கு நல்லா வேணும். மனசை திடப்படுத்திக் கொண்டு பேசினான். \"இது வேற அட்டாச்மெண்ட் சார். பற்றுன்னா ஆசை. ஆசை வைக்கறதனாலதான் துன்பம். ஒரு கதை சொல்லுவாங்க.அய்யோ அப்பானு ஒருத்தன் காட்டுல அழுதிட்டு இருக்கான். என்னடானு போய்ப் பாத்தா, முள்ளுச் செடியை கட்டிண்டு குத்துதே, வலிக்குதே. அய்யோ அப்பான்னு கத்தறான். அந்தச்செடியை ஏண்டா கட்டிண்டு அழற. கை விடுறா. விட்டு ஒழி. எல்லாம் சரியாய்டும்னா கேக்காம கட்ட���ண்டு அழறான். அதுபோல நாமே நமக்கு ஏற்படுத்திக்கற பந்தங்களை விட்டுட்டா துன்பம் தன்னால போயிடும்\".\n\"ஐ ஸீ வாட் யு மீன்\" மிங் தலையாட்டினார்.\nசந்தானம் மகிழ்ச்சியோடு மேலதிகமாக ஒரு செய்தியையும் சொல்ல ஆரம்பித்தான்.\n\"பற்றுக்கு இன்னொரு உதாரணமும் சொல்லுவாங்க. மலேசியால குரங்கு பிடிக்க ஒரு தேங்காயில ஓட்டை போட்டு உள்ள ஒரு கெட்டியா மிட்டாயை வெச்சிடுவாங்களாம். குரங்கு அந்த மிட்டாய்க்கு ஆசைப்பட்டு கையை உள்ள விட்டு எடுக்கப் பாக்குமாம். மிட்டாய் கையில கிடச்சிதும் இறுக்கிப் பிடிக்க கை உப்பிடும். வெளிய கைய எடுக்க வராது. குரங்கு தேங்காயைத் தூக்கி எறிய கையை உதரும், கையில பிடிச்ச மிட்டாயை மட்டும் விடாது. விட்டுட்டா தேங்கா கீழே விழுந்துடும். குரங்கு சுலபமா ஓடிப் போயிரலாம். ஆனா மிட்டாய் ஆசையால பிடியை விடாமலே கையை ஒதறிக்கிட்டு நிக்கும். பின்னாலயே வந்து வலைபோட்டு பிடிச்சிடுவாங்களாம். குரங்கு வாழ்நாள் பூரா அடிமையாவே இருக்கும். ஆசைதான் மனிசனை அடிமைப் படுத்துது. நாம மண், பெண், பொன்னு அலயறதால..\"\n\"வெரி குட். தெளிவாப் புரிய வெச்சீட்டீங்க, சார்\" நடராஜன் ஜால்ரா போட்டான். மீண்டும் கைக்கடிகாரத்தைப் பார்த்தார் மின்.\n\"ஓ.கே. வெல் டன் சந்தானம். தாங்ஸ். நெள ஐ ஹாவ் டு கோ\" என்று சொல்லி மின் வெளியே போனார்.\nஅடுத்த திங்கட் கிழமை சந்தானம் ஆபீசுக்கு வந்த போது ராகவன் சோகமாக உட்கார்ந்திருந்தார்.\nஅவர் மேஜை மேல் ஒரு கடிதம் இருந்தது.\n\"என்ன சார். கால் சரியாய்டுத்தா. நடக்க முடியுதா\n\"கால் சரியாடுத்து. காலம்தான் சரியில்ல\" என்றவாறு அந்தக் கடிதத்தை அவனிடம் கொடுத்தார்.\nஉங்கள் உடல்நலம் இப்போழுது நன்கு தேறியிருக்கும் என்று நம்புகிறேன். போன வாரம் சந்தானத்தின் பகவத் கீதைப் பேச்சு எனக்குப் பிடித்திருந்தது. அதில பற்றுக்களை விட்டால் துன்பம் குறையும்னு சொன்னது எனக்கு ரொம்பவே பிடிச்சுது. நம்ம கம்பெனி பல வருசமா நஷ்டத்தில ஓடிட்டு இருக்கு. இந்த ஸாஃப்ட்வேர் கம்பெனி மேல இருந்த அசட்டு ஆசையால விற்காம கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்தேன். இனி இதை மூடி விடுவதாய் முடிவு செய்து விட்டேன். இன்னும் ஒரு மாதத்தில் உங்கள் சம்பள பாக்கிகள் செட்டில் செய்து கம்பெனி மூடப்படும். சந்தானத்தை மட்டும் என் நண்பரின் கம்பெனியின்\nமும்பைப் பிரிவ��க்கு சிபாரிசு செய்திருக்கிறேன். இந்தக் கம்பெனிக்கு நீங்கள் உழைத்ததற்கு என் நன்றி. நீங்கள் வேறு வேலைக்கு மனுப்போட்டால் சிபாரிசு செய்ய என்னை தாராளமாக அணுகலாம்.\n\"அடடா.. எல்லாம் பகவான் செயல் சார். நடக்கறது நடக்கட்டும். அவன் மேல பாரத்தை போட்டுட்டு நம்ம கர்மாவை நாம் செய்வோம்\" என்றான் சந்தானம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cococast.com/videocast/detail_web/KanP7qPPnd4", "date_download": "2019-04-23T12:48:00Z", "digest": "sha1:AOOHDACR6T23ZU6GCX5MLAXVPD53QPBV", "length": 3072, "nlines": 29, "source_domain": "www.cococast.com", "title": "பூசனிக்காய் விதையில் இவ்வளவு அதிசயமா ? - தமிழ் ஆரோக்கிய குறிப்புகள் - YouTube - cast to TV - cococast.com", "raw_content": "பூசனிக்காய் விதையில் இவ்வளவு அதிசயமா - தமிழ் ஆரோக்கிய குறிப்புகள் - YouTube\nஇந்த உணவுகள் கிட்னியை மோசமாக பாதிக்கும். | kidney problems | nalampera\nவிந்தணுவை அதிகரிக்க உதவும் முக்கிய உணவுகள்\nவிட்டுக்கொடுங்கள், அதற்காக உங்களையே இழந்து விடாதீர்கள் | drashwinvijay\nமீன்களில் மட்டும் உள்ள ஒமேகா 3 ஆளி விதையில் Aali Seed rich in Omega-3\nஉடல் எடை அதிகரிக்க இயற்கை மருத்துவம்\nமஞ்சள் பூசணிக்காய் சாப்பிட்டா போதும் அப்புறம் நடப்பதை பாருங்க | சமையலறை வைத்தியம் | Pumpkin Benefits\nசிறுநீரகத்தை பாதுகாக்கும் மாமருந்து - தமிழ் ஆரோக்கிய குறிப்புகள்\nஎலும்பின் வலிமையை அதிகரிக்க அருமையான ஐடியா\nHome Remedy to Increase Weight Naturally / உடல் எடை அதிகரிக்க இதை 2 ஸ்பூன் சாப்பிடவும்\nபூசணிக்காய் விதைகளை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..\nகுங்குமப் பூ - அதிர்ச்சி தரும் உண்மைகள்\nஉடல் எடையை விரைவாக அதிகரிக்கும் பொடி | Body weight increase tips in Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-17332.html?s=ecbcf7358313dab2fa9899a86bb77506", "date_download": "2019-04-23T12:26:22Z", "digest": "sha1:2Q6RQOH66ITCRABZ7BGUMPHVLUTLIMWX", "length": 4716, "nlines": 36, "source_domain": "www.tamilmantram.com", "title": "இன்னுமொரு உலாவி. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > கணினி > இணையம் > இன்னுமொரு உலாவி.\nஇண்டர்நெட் எக்ஸ்புளோரர், ஃபயர் ஃபாக்ஸ், ஓபரா, நெட்ஸ்கேப் போன்ற பல உலாவிகளை உபயோகித்திருப்பீர்கள் நண்பர்களே.\nசமீபத்தில் Sleipnir (எப்படி உச்சரிப்பது...) என்ற உலாவி ஜப்பானில் தயாரிக்கப்பட்டு, வேகமாக மக்களைக் கவர்ந்து வருவதாக செய்திகள் வருகின்றன.\nவிண்டோஸ் 98க்கு பின்னர் தயாரிக்கப்பட்டு வெளிவந்த மைக்ரோசாஃப்ட்டின் எல்லா இயங்குதளங்குகளிலும் இயங்கு��ாம்.\nதங்களுடைய விருப்பம் போல் திரையில் தோன்றக்கூடிய வர்ணத்தை மாற்றுவதற்கான மென்பொருள்களும் கிடைக்கின்றன.\nநான் பதிவிறக்கி, நிறுவி சோதனை செய்து பார்த்தேன். இண்டர்நெட் எக்ஸ்புளோரரை விட வேகமாகத்தான் திறக்கிறது. தமிழ்மன்ற இணையத்தளத்தை பார்வையிடவும் எந்தப்பிரச்சினையுமில்லை. ஆனால் பதிவுகள் செய்ய முனையும் போது எழுத்துருக்கள் கொக்கிகளாகி விடுகின்றன...\nபயன்பாட்டிற்கு நன்றாகவே இருப்பதாகத்தோன்றுகிறது. நண்பர்கள் முயற்சித்துப்பார்க்க வேண்டுகிறேன்.\nஅதைப்பற்றி மேலும் அறியவும் பதிவிறக்கவும் விரும்புபவர்கள்\nதேடல், சோதனை, முயற்சி, சோராமை,பகிர்தல், மாற்றங்களை ஏற்றல்,\nமாற்று(க் கருத்து)களை திறந்த மனதுடன் அணுகல் = பாரதி\nஉன் வல்லமை எனக்கும் அமையாதா என ஏங்கவைக்கிறாய்..\n(அது சரி, இன்னும் உறங்கலையா\nதேடல், சோதனை, முயற்சி, சோராமை,பகிர்தல், மாற்றங்களை ஏற்றல்,\nமாற்று(க் கருத்து)களை திறந்த மனதுடன் அணுகல் = பாரதி\nஉன் வல்லமை எனக்கும் அமையாதா என ஏங்கவைக்கிறாய்..\n(அது சரி, இன்னும் உறங்கலையா\nநானும் முயற்சி செய்து பார்த்து விடுகிறேன். தகவலுக்கு நன்றி அண்ணா.\nஅப்பிள் நிறுவனத்தின் சஃபாரி உலாவி எனக்கு மிகப் பிடிக்கும், ஆனால் என்ன செய்ய அதன் வழி தமிழ் மன்றத்தில் தமிழ்ப் பதிவுகளை இட முடியவில்லை....\nஇங்கும் அதே பிரச்சினை எனும் போது, கவலையாக இருக்கிறது..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/06/blog-post_43.html", "date_download": "2019-04-23T11:57:02Z", "digest": "sha1:5GDQ7QG3NZMBZCZ3K2UFCJ4H5NR6IHDF", "length": 12161, "nlines": 81, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "பிரதமர் வேட்பாளர், தேசியப் பட்டியல், சு.க வேட்புமனு! மஹிந்தவுக்கு எதுவுமே வழங்க முடியாது!- ஜனாதிபதி - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest செய்திகள் பிரதமர் வேட்பாளர், தேசியப் பட்டியல், சு.க வேட்புமனு மஹிந்தவுக்கு எதுவுமே வழங்க முடியாது மஹிந்தவுக்கு எதுவுமே வழங்க முடியாது\nபிரதமர் வேட்பாளர், தேசியப் பட்டியல், சு.க வேட்புமனு மஹிந்தவுக்கு எதுவுமே வழங்க முடியாது மஹிந்தவுக்கு எதுவுமே வழங்க முடியாது\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியோ, தேசியப் பட்டியல் எம்.பி பதவியோ, பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவோ வழங்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெளிவாக அறிவித்துள்ளார்.\nஇந்த மூன்று அம்சங்கள் தவிர்ந்த ஏனைய விடயங்கள் குறித்தே சுதந்திரக் கட்சி நியமித்துள்ள அறுவரடங்கிய குழுவுடன் பேசப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மண்டேலாக்களையே உருவாக்க விரும்புகிறது. முகாபேக்களை அல்ல. எமது நாடு முகாபே ஆட்சியிலிருந்து மீண்டிருக்கிறது என்று குறிப்பிட்ட அவர், மைத்திரிபால சிறிசேனவின் கொள்கைகளை முன்னெடுப்பதற்காகவே அடுத்த தேர்லில் சுதந்திரக் கட்சி போட்டியிடுவதாகவும் தெரிவித்தார்.\nஅமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் மைத்திரி பாலவுக்கும் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையில் ஒற்றுமையை ஏற்படுத்த குழு அமைக்கப்பட்டது குறித்து வினவப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர்,\nஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களை சந்தித்த போது குழுவொன்றை அமைப்பது குறித்தும் மஹிந்த - மைத்திரி சந்திப்பை விட்ட இடத்திலிருந்து தொடர்வது குறித்தும் பேசப்பட்டது.\nஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தையில் பேசி நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து பேச்சுவார்த்தையை தொடர ஜனாதிபதி தயாராக இருக்கிறார்.\nமஹிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவி வழங்குமாறு கோரப்பட்ட கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்துள்ளதோடு தேசிய பட்டியல் எம்.பி. பதவி வழங்கும் கோரிக்கைக்கும் மறுப்பு தெரிவித்துள்ளார். அவருக்கு வேட்பு மனு வழங்கும் கோரிக்கையையும் ஜனாதிபதி நிராகரித்திருக்கிறார்.\nஇந்த நிலைப்பாட்டினடிப்படையிலே அடுத்த கட்ட பேச்சுக்களைத் தொடர ஜனாதிபதி முன்வந்துள்ளார். இது குறித்து 6 பேரடங்கிய குழுவிடம் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.\nநல்லாட்சியை விரும்பும் எவரும் எம்முடன் இணைந்து செயற்பட முடியும். நாம் முன்னோக்கிச் சென்ற பயணத்தை பின்நோக்கிச் செல்ல மாட்டோம். பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலே மஹிந்தவை அரசிலிருந்து வெளியேறியிருந்தோம்.\nஎவருடனும் இணைந்து செயற்பட ஜனாதிபதி தயாராக இருக்கிறார். ஆனால் மஹிந்த ராஜபக்ச குறித்த நிலைப்பாட்டில் இருந்தே அடுத்த கட்ட பேச்சுக்கள் தொடரும்.\nமஹிந்த ராஜபக்சவுக்கு தேர்தலில் போட்டியிட இடமளிப்பது குறித்து கட்சியே முடிவு செய்யும். ஆனால் நாட்டுக்கு பாதகமான எந்த முடிவையும் சுதந்திரக் கட்சி எடுக்காது.\nமண்டேலாக்களை உருவாக்குவதே எமது கட்சியின் நோக்கமாகும்.\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை டளஸ் அலகப்பெரும விமர்சித்துள்ளார். இவர்களுக்கு அதிகாரத்தில் இருக்கும் வரை நல்லவராக இருப்பவர்கள் அதிகாரத்தில் இல்லாத போது கெட்டவர்களாகி விடுகின்றனர்.\nஅடுத்த தடவை எப்படியாவது எம்.பியாக வர வேண்டும் என்பதே இவரின் நோக்கமாகும் என்றார்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/09/blog-post_23.html", "date_download": "2019-04-23T12:06:12Z", "digest": "sha1:EBWIKETSRUVTM546TBDCBMD47TOY4YAL", "length": 7676, "nlines": 109, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "அகத்தில் கொண்டு வாழு-( எம் .ஜெயராமசர்மா..மெல்பேண் அவுஸ்திரேலியா ) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nHome Latest கவிதைகள் அகத்தில் கொண்டு வாழு-( எம் .ஜெயராமசர்மா..மெல்பேண் அவுஸ்திரேலியா )\nஅகத்தில் கொண்டு வாழு-( எம் .ஜெயராமசர்மா..மெல்பேண் அவுஸ்திரேலியா )\n( எம் . ஜெயராமசர்மா.. மெல்பேண் ... அவுஸ்திரேலியா )\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2009/11/new-bra-boosts-breasts-size-second.html", "date_download": "2019-04-23T12:59:53Z", "digest": "sha1:FKAYU5U4XFHK22FVHXWW2FI4T2Y4ZYLR", "length": 7379, "nlines": 56, "source_domain": "tamil.indiansutras.com", "title": "நொடிகளில் மார்பகத்தை எடுப்பாக்கும் நவீன பிரா | New bra boosts breasts’ size in seconds!,நொடிகளில் மார்பகத்தை எடுப்பாக்கும் பிரா - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » நொடிகளில் மார்பகத்தை எடுப்பாக்கும் நவீன பிரா\nநொடிகளில் மார்பகத்தை எடுப்பாக்கும் நவீன பிரா\nபெண்கள் உள்ளாடைகள் தயாரிப்பில் பிரபலமான அல்டிமோ நிறுவனம், விநாடிகளின் மார்பகங்களைப் பெருக்கிக் காட்டும் நவீன பிராவை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇந்த பிராவுக்கு டே டூ நைட் பிரா என்று வித்தியாசமான பெயர் சூட்டியுள்ளனர். இந்த பிராவை அணிந்தால் சில விநாடிகளிலேயே மார்பகம் பெரிதாக, எடுப்பாக காட்சி அளிக்கும் என்கிறது அல்டிமோ.\nஇந்த பிராவின் விலை 24 பவுண்டுகள் ஆகும். இதற்காக எந்தவிதமான பிரத்யேக ஏற்பாடும் தேவையில்லை. ஜஸ்ட் இந்த பிராவை வாங்கி அணிந்து கொண்டால் போதுமாம்.\nமார்பக மாற்று அறுவைச் சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் சிலிக்கான் பெளச்சுகள்தான் இந்த நவீன பிராவிலும் இடம் பெற்றுள்ளது.\nசிலிக்கான் பெளச்சுகள் உள்ள இந்த பிராவை அணியும்போது, தொய்வடைந்த நிலையில் உள���ள அல்லது சிறிய மார்பகங்கை, இயற்கையான மார்பகம் போல, பெருக்கி, எடுப்பாக்கிக் காட்டுமாம் இந்த பிரா.\nஇதுகுறித்து அல்டிமோ நிறுவன தலைவர் மிஷல் மோன் கூறுகையில், மிகவும் இலகுவான முறையில், எந்தவிதமான அறுவைச் சிகிச்சையும் செய்யாமல், மார்பகங்களைப் பெருக்கிக் காட்ட இந்த பிரா உதவும். அணிந்த சில விநாடிகளிலேயே பெண்களின் மார்பகங்கள் எடுப்பாக காட்சி அளிக்கும் என்கிறார்.\nஇந்த மார்பகத்தை பிரபல மாடல் அழகியான டால் பெர்கோவிச்சிடம் கொடுத்து அணிந்து டிரையல் பார்த்தனர். அதை அணிந்து பார்த்த டால் கூறுகையில், இந்த பிராவில் எனது மார்பகங்களைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. அணிவதற்கும் சுலபமாக உள்ளது. நம்பிக்கையும், பெருமையும் கூடுகிறது. இதை நிச்சயம் நான் வெளியில் செல்லும்போது அணிந்து கொள்வேன் என்கிறார் பூரிப்புடன்.\nஆண்களுக்கு ஏன் 'அது' பிடிக்குது தெரியுமா...\nபணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து\nடயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே….\nகொஞ்சம் கவித்துவம்.. நிறைய கலைநயம்.. கூடவே முரட்டுத்தனம்\nஇந்தியர் 15 நிமிஷம் மட்டுமே அதுக்கு ஒதுக்கறாங்களாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2239152", "date_download": "2019-04-23T12:54:00Z", "digest": "sha1:MCOMH7QPCHY52SVDIERHJGD56QAXVO3A", "length": 17631, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "| மக்கள் நீதி மையம் வேட்பாளர் மனு தாக்கல் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nமக்கள் நீதி மையம் வேட்பாளர் மனு தாக்கல்\nபிரதமர் மோடி பேசியது துரதிஷ்டவசமானது: பாக்., கருத்து ஏப்ரல் 23,2019\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை... அதிகரிப்பு\n(IED )விட (I D )பலமானது; மோடி ஏப்ரல் 23,2019\nஒட்டுப்பதிவு இயந்திர கோளாறு: பா.ஜ., மீது புகார் ஏப்ரல் 23,2019\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை ஏப்ரல் 23,2019\nபுதுச்சேரி:புதுச்சேரி லோக்சபா தொகுதியில் மக்கள் நீதி மையம், நாம் தமிழர் மற்றும் இந்திய கம்யூ.,(எம்.எல்) வேட்பாளர்களும் நேற்று மனு தாக்கல் செய்தனர்.புதுச்சேரி லோக்சபா தொகுதியில் மக்கள் நீதி மையம் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எம்.ஏ.எஸ். சுப்ர மணியன் நேற்று பகல் 12.10 மணிக்கு மனு தாக்கல் செய்ய நிர்வாகிகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். உதவி மையத்தில் மனு சரிபார்க்கப்பட்டு பகல் 12:15 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அருணிடம் மனு தாக்கல் செய்தார்.அவரை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளரான திருச்சி மாவட்டம் தென்னுாரை சேர்ந்த ஷர்மிளா பேகம்,30; கட்சி நிர்வாகிகளுடன் பகல் 1.30 மணிக்கு மனு தாக்கல் செய்தார். முன்னதாக, காலை 11:30 மணிக்கு இந்திய கம்யூ.,(எம்.எல்.,) வேட்பாளர் புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த மோதிலால், 40; மனுதாக்கல் செய்தார்.\nமேலும் புதுச்சேரி செய்திகள் :\n நிர்வாகிகளை குஷிப்படுத்த...அரசியல் கட்சியினர் ஏற்பாடு\n2. வெயிலின் உக்கிரத்தால் வெறிச்சோடும் கடற்கரை\n1. கோரிமேட்டில் இன்று மனித உரிமை குழு மாதாந்திர கூட்டம்\n2. நிலத்தில் வேலை செய்த பெண் காட்டுப்பன்றிகள் தாக்கி படுகாயம்\n3. ஏரிக்கரை சாலை சேதம்\n4. இலவச அரிசி கிடைக்குமா\n5. 'மக்கள் முன்னேற்ற காங்கிரஸ்' கண்ணன் மீண்டும் அதிரடி\n1. வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர் அடையாளம் தெரிந்தது\n2. தாறுமாறாக ஓடிய வேன் மோதி இரண்டு பெண்கள் படுகாயம்\n3. கால்வாயில் ஆண் உடல்\n4. நெசவு தொழிலாளி தற்கொலை\n5. அரியாங்குப்பத்தில் பட்டப்பகலில் ரவுடியை கொல்ல முயற்சி\n» புதுச்சேரி முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்��ும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/54749-ed-has-seized-properties-worth-rs-238-crore-of-tmc-mp-kd-singh.html", "date_download": "2019-04-23T13:27:20Z", "digest": "sha1:5NPV2O3MD2CRJQW34DJFQAPAU3VYCTMH", "length": 10143, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "மம்தா கட்சி எம்.பி.யின் ரூ.238 கோடி சொத்துக்கள் முடக்கம்! | ED has seized properties worth Rs 238 Crore of TMC MP KD Singh", "raw_content": "\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅடையாள அட்டை இல்லாமல் மீன்பிடிக்கக் கூடாது\nகருப்பு கொடி காட்டிய தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டருக்கு அடி, உதை\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்ணிற்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு- உச்சநீதிமன்றம் உத்தரவு\nமம்தா கட்சி எம்.பி.யின் ரூ.238 கோடி சொத்துக்கள் முடக்கம்\nமேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற நிதி மோசடி தொடர்பான வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யான கே.டி. சிங்கின் 238 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை இன்று முடக்��ியுள்ளது.\nமுடக்கப்பட்ட சொத்துக்களில் குஃப்ரி பகுதியில் உள்ள எம்.பி.க்கு சொந்தான சொகுசு பங்களா, சண்டீகரில் உள்ள ஆடைகள் விற்பனையகம், ஹரியாணாவில் உள்ள அவரது சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் ஆகியவை அடங்கும்.\nமுதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாகக் கூறி, சங்கிலித் தொடர் நிதி முதலீட்டுத் திட்டம் மேற்கு வங்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் பெருமளவு மோசடி நடைபெற்றதாக புகார்கள் எழுந்தது.\nஇதையடுத்து ஆளும் திரிணமூல் காங்கிரஸின் சில எம்.பி.க்கள் உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n3வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 244 ரன்கள் இலக்கு\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் பல கோடி ரூபாய் கொள்ளை.. முகமூடி ஆசாமிகள் கைவரிசை...\nஒரு எம்‌எல்ஏவை இழுத்தால் 10 எம்எல்ஏகளை பறிப்போம்- மல்லிகார்ஜுன கார்கே\nஜம்மு காஷ்மீரில் மைனஸ் 28 டிகிரி வெப்ப நிலை\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n5. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n6. 4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\n7. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமேற்கு வங்கத்தில் பா.ஜ., பிரமுகர் கொலை\nதமாகா சைக்கிள் சின்னத்தில் போட்டியிட முடியாது\nசைக்கிள் சின்னத்தை நிரந்தரமாக கோரி தமாகா முறையீடு\nநீரவ் மோடியை கைது செய்ய லண்டன் நீதிமன்றம் உத்தரவு\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n5. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n6. 4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\n7. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\nமதுரை: மத்திய சிறையில் கைதிகள், போலீஸ் மோதல்\nஇலங்கை குண்டுவெடிப்பு- ஐஎஸ் ஆதரவாளா்கள் கொண்டாட்டம்\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/85585/", "date_download": "2019-04-23T11:50:46Z", "digest": "sha1:2V5SJRFNPKI7L5LCWACWBSUQ55RIPPRG", "length": 10271, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "சுராஜ் இயக்கத்தில் பார்த்திபன் – வடிவேலு மீண்டும் கூட்டணி : – GTN", "raw_content": "\nசுராஜ் இயக்கத்தில் பார்த்திபன் – வடிவேலு மீண்டும் கூட்டணி :\nவடிவேலு திரைப்படம் என்றால் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் வடிவேலு – பார்த்தீபன் கூட்டணி திரைப்படங்கள் ரசிகர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைப்பதுடன் காலத்தால் அழியாத நகைச்சுவைப்படங்களாகவும் நிலைத்துள்ளன. இந்த நிலையில் மிக நீண்ட காலத்தின் பின்னர் வடிவேலு – பார்த்தீபன் சிரிப்புக் கூட்டணி அமைய உள்ளது. சுராஜ் இயக்கத்தில் விமல் நடிக்கும் புதிய படத்தில் வடிவேலு ஒப்பந்தமாகி இருந்த நிலையில், அப் படத்தில் தற்போது பார்த்திபனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகின்றார்.\n‘மன்னர் வகையறா’ ‘கன்னிராசி’, ‘களவாணி-2’ உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் விமல் தற்போது எழில் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இதனையடுத்து சுராஜ் இயக்கத்தில் விமல் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் விமலுடன் வைக்கைப் புயல் வடிவேலுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மருதமலை பட பாணியில் கலகலப்பாக உருவாகும் இந்த படத்தில் விமல் – வடிவேலு இருவரும் காவல்துறையாக நடிக்கின்றனர்.\nஇந்த நிலையில், நடிகர் பார்த்திபனும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nTagstamil இயக்கத்தில் சுராஜ் நகைச்சுவை பார்த்திபன் மீண்டும் கூட்டணி வடிவேலு\nசினிமா • பிரதான செய்திகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nமீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்\nசினிமா • பிரதான செய்திகள்\nமாறுபட்ட காவல்துறை கதாபாத்திரத்தில் விவேக் :\nசினிமா • பிரதான செய்திகள்\nபுதிய தோற்றத்தில் நடிக்கவரும் பாவனா\nசினிமா • பிரதான செய்திகள்\nபொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக கீர்த்தி சுரேஷ்\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nதிரைப்பட இயக்குனர் மகேந்திரன் காலமானார்…\nஅக்னி தேவ் படத்தில் மதுபாலா முக்கிய கதாபாத்திரத்தில்\nமீண்டும் இணையும் கிருஷ்ணா – பிந்து மாதவி\nஇலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை IS அமைப்பு பொறுப்பெற்றது.. April 23, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய தமிழ் சிவில் சமூக அமைய அறிக்கை… April 23, 2019\nயாழில் நைஜீரிய பிரஜைகள் இருவர் உட்பட 9 பேர் தடுத்து வைத்து விசாரணை April 23, 2019\nஇலங்கைக் குண்டுவெடிப்பில், 3 குழந்தைகளை இழந்த, டென்மார்க்கின் பணக்கார தம்பதிகள்… April 23, 2019\nதேசிய தௌஹித் ஜமா அத் இயக்கம் இலங்கையில் தடைசெய்யப்படும் April 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamillanguage.com/unit_01/section_C/exercise01.html", "date_download": "2019-04-23T12:28:55Z", "digest": "sha1:FLKPQ4K2DJKL7KIO3IAQW5RRTGGK544T", "length": 1799, "nlines": 56, "source_domain": "thetamillanguage.com", "title": "Home", "raw_content": "\nஉங்கள் வீடு பெரிய வீடா\nஎன் வீடு அழகான வீடு\nநாங்கள் வீடு நல்ல வீடு.\nஇல்லை. எங்கள் வீடு பெரிய வீடு இல்லை.\nஎங்கள் வீடு சின்ன வீடு.\nஇல்லை. என் பெயர் கண்ணன் இல்லை.\nஎன் பெயர் கண்ணன் இல���லை. என் பெயர் ஜான்.\nஎந்த ஊர் உங்கள் ஊர் \nஎன் ஊர் பெயர் சென்னை.\nஇந்த ஊர் நல்ல ஊர்\nஎங்கள் ஊர் பெரிய ஊர்\nஆமாம். நான்தான் சிதம்பரம் சீனிவாசன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_23.html", "date_download": "2019-04-23T12:46:53Z", "digest": "sha1:OLSSYZFIUQE46LTTTRLH44CQ5RT3BVNL", "length": 7838, "nlines": 73, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் நியமிக்கப்பட வேண்டும்: த.தே.கூ தீர்மானம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest செய்திகள் எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் நியமிக்கப்பட வேண்டும்: த.தே.கூ தீர்மானம்\nஎதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் நியமிக்கப்பட வேண்டும்: த.தே.கூ தீர்மானம்\nஎதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் நியமிக்கப்பட வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.\nஇன்று கூடிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவராக இரா. சம்பந்தன் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.\nஇதுதவிர, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேலும் சில பதவிகளுக்கும் இந்த கூட்டத்தின்போது உறுப்பினர்கள�� நியமிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொறடாவாக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நியமிக்கப்பட்டுள்ளதுடன் கூட்டமைப்பின் பேச்சாளராக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bhakthiplanet.com/2013/06/astrology-free-new-questions-answers/", "date_download": "2019-04-23T13:02:18Z", "digest": "sha1:HNBYCGANYRIXF6WYFMELWDQPPHFEVCXL", "length": 31360, "nlines": 212, "source_domain": "bhakthiplanet.com", "title": "இராணுவ வேலை கிடைக்குமா? இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதி! | Welcome to BHAKTHIPLANET.COM", "raw_content": "\nConsultation | ஜோதிட ஆலோசனை\nசாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\nஇராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 Horoscope Consultation for 3 Questions Rs.199 only. Click Here for Details. உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற கட்டணம் ரூ.199 மட்டுமே. விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும். சந்திரன் கெட்டால் நிம்மதி கெடும் Horoscope Consultation for 3 Questions Rs.199 only. Click Here for Details. உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற கட்டணம் ரூ.199 மட்டுமே. விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும். சந்திரன் கெட்டால் நிம்மதி கெடும் தமிழ்நாட்டை புயல் தாக்கும் அபாயம் தமிழ்நாட்டை புயல் தாக்கும் அபாயம் ஆங்கில புத்தாண்டு இராசி பலன்கள் 2019 விரிவான பலன்கள் பித்ரு தோஷம் குடும்பத்தை அழிக்குமா ஆங்கில புத்தாண்டு இராசி பலன்கள் 2019 விரிவான பலன்கள் பித்ரு தோஷம் குடும்பத்தை அழிக்குமா தென்மேற்கும் அதன் குணங்களும் வாஸ்து கட்டுரை. குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 | Guru Peyarchi Palangal 2018-2019 எங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி மனநிம்மதி இல்லாதவர்கள் யார்\n இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதி\nகேள்வி : வணக்கம் ஐயா. இங்கு என்னுடைய ஜாதகத்தை இணைத்துள்ளேன். பிறந்த தேதி – 22.11.1985. பிறந்த நேரம் – இரவு 08.50. பிறந்த இடம் – புதுகோட்டை. B.E(Computer Sceince & Engg) படித்துள்ளேன். நான் இப்போது வேலை இல்லாமல் உள்ளேன். எப்போது வேலை கிடைக்கும்.\nபதில் : மீன இராசி, மிதுன லக்கினத்தில் பிறந்த உங்களுக்கு தற்காலம் கேது திசை, புதன் புக்தி 28.12.2014வரை நடைப்பெறுகிறது. கோச்சாரத்தில் குரு 4-ல் இருப்பதால இன்னும் 6 மாத காலத்திற்குள் வேலை வாய்ப்பு கிடைக்கும்.\nகேள்வி : அன்புள்ள ஐயா. என் பிறந்த தேதி – 17.07.1977. பிறந்த நேரம் – காலை 09.30. பிறந்த இடம் – கல்லங்குறிச்சி. எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. நிரந்தர வேலையும் இல்லை. நான் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்கிறேன். இந்த வேலையில் திருப்தி இல்லை. எனக்கு இசையில்தான் ஆர்வம். இசையமைப்பாளர் ஆக விரும்புகிறேன். திருமணம், வேலை, எனது குறிக்கோள் போன்றவற்றில் மலையளவு தடைகள் வருகிறது. எனது பிரச்னைகள் தீர்ந்து வெற்றி பெறுவேனா\nபதில்: குடும்ப ஸ்தானத்தை சூரியன் பார்வை செய்வதால் திருமணம் தாமதம் ஆகிறது. உங்கள் ஜாதகத்தில் ஜீவனஸ்தான அமைப்பின்படி வேலை வாய்ப்பு நிச்சயம் அமையும். தசா-புக்தி சாதகமான நிலை தற்போது இல்லை என்றாலும், 28.02.2014 பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. சுக்கிரன், குருவோடு சேர்ந்துள்ளதால் இசைத்துறையில் பெரிய அளவில் வருவது கடினம். உத்தியோகமே சிறந்தது.\nகேள்வி : ஐயா, எனக்கு திருமணம் நடைப்பெற இருக்கிறது. இருந்தாலும், எனக்கு நிறைய கடன் பிரச்னை உள்ளது. எல்லாம் என் குடும்பத்திற்காக செலவு செய்தேன். என் கடன் அடைப்படுமா. என் சொந்த வீடு கனவு நிறைவேறுமா. என் சொந்த வீடு கனவு நிறைவேறுமா. நான் வாழ்வில் முன்னேறுவேனா. என் ஜாதகம் அனுப்பி உள்ளேன்.\nபதில் : மேஷ இராசி, கடக லக்கினத்தில் பிறந்த உங்களுக்கு சந்திர திசையில் இராகு புக்தி நடைப்பெறுகிறது. டிசம்பர் மாதத்திற்குள் திருமணம் நடக்க வாய்ப்பள்ளது. 6-ம் அதிபதி குரு, 3-ல் இருப்பதால் கடன் தொல்லை நீங்கி விடும். சொந்த வீடு அமையும் யோகம் உண்டு.\nகேள்வி : பிறந்த தேதி – 03.04.1980. பிறந்த நேரம் – இரவு 09.12. பிறந்த இடம் மலைசியா. பிறந்த தேதி – 05.08.1981. பிறந்த நேரம் தெரியவில்லை. பிறந்த இடம் ஸ்ரீலங்கா. இராசி-நட்சத்திரம் என்ன\nபதில் : மலேசியாவில் பிறந்தவரின் இராசி துலா. லக்கினமும் துலா. நட்சத்திரம் விசாகம் 1-ம் பாதம். ஸ்ரீலங்காவில் பிறந்தவரின் பிறந்த நேரம் இல்லாமல், ராசி-லக்கினம்-நட்சத்திரம் துல்லியமாக கணிக்க இயலாது.\nகேள்வி : வணக்கம் ஐயா. நான் பக்தி பிளானட்டை தொடர்ந்து பார்த்து வருகிறேன். என் பிறந்த தேதி – 04.04.1981. பிறந்த நேரம் – இரவு 10.48. பிறந்த இடம் – சென்னை. நிறைய சோதனைகளை வாழ்க்கையில் சந்தித்து வருகிறேன். 2006-ம் ஆண்டு என் திருமணம் நடந்தது. என் கணவருடன் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. என் பிரச்னை எல்லாம் என் மாமியாரும் என் வேலையிலும்தான். இப்போது இந்த சமுதாயத்தின் மீதும் கவலைப்படுகிறேன். இதனால் எனக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. மருத்துவ ஆலோசனைப்படி மருந்துகளும் எடுத்துக்கொண்டேன். ஆனால் எந்த மருந்தும் பயன் தரவில்லை. என் கணவர் மற்றும் என் குழந்தைகளை தவிர மற்றவர்களை நான் நேருக்கு நேராக பார்ப்பதும் இல்லை. என் பிரச்னைகளுக்கு என்ன பரிகாரம் என்பதை தெரிவிக்கவும்.\nபதில் : மீன இராசியில் பிறந்த நீங்கள் தற்காலம் அஷ்டம சனியில் இருக்கிறீர்கள். குரு பார்வையால் அஷ்டம சனியின் தொல்லை சற்று குறையும். உங்களுக்கு சுக்கிர திசையில், குரு புக்தி நடைப்பெறுகிறது. வரும் 2014 பிப்ரவரிக்கு பிறகு பிரச்னைகள் தீரும். பிரதி வெள்ளிகிழமைகளில் அம்பாள் கோயில் சென்று நெய் தீபம் ஏற்றி வரவும். நன்மைகள் தேடி வரும்.\nகேள்வி : ஐயா, எனது காதல் திருமணம், 06.07.2003 அன்று வடபழனி முருகன் கோயிலில் நடந்தது. திருமணத்தின்போது பொருத்தம் எதுவும் பார்க்கவில்லை. நாங்கள் தற்போது 5 மாதங்களாக பிரிந்து வாழ்கிறோம். குழந்தையும் இல்லை. எனது தாயாருக்கு நான் ஒரே மகள். தாயார் என்னுடன்தான் இருந்து வந்தார். எனக்கு தந்தை இல்லை. இதுநாள்வரை அனைத்து பிரச்னைகளையும் நான் தான் கவனித்து வந்தேன். 7 ஆண்டுகளாக மருத்துவரிடம் சிகிச்சை பெற்றும் குழந்தை ஏதும் இல்லை. எனது கணவருக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக அதாவது 2 முதல் 5 மில்லியன் மட்டும் உள்ளது. எனக்கு தைராய்டு பிரச்னை உள்ளது. அதுவும் தற்போது நார்மலாகதான் உள்ளது. எனது கணவர், தான் ஆண் என்னும் அகம்பாவம் அதிகம் உள்ளவர். என்னை அடிக்கிறார். நான் விவகாரத்துக்கு செல்ல உள்ளதாக தெரிவித்த நிலையில், தற்போது என்னிடம் அழுது தன்னை மன்னிக்குமாறு கோருகிறார். எனது கணவர் விதிக்கும் கட்டுப்பாடுகளில் முக்கியமானது எனது சம்பள அட்டையை அவரிடம் கொடுத்துவிட வேண்டும் என்கிறார். காளகஸ்தி, இராமேஸ்வரம் போன்ற கோயில்களுக்கு சென்று பரிகாரம் செய்துவிட்டேன். எனது ஜாதகப்படி எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும்.\nபதில் : டிசம்பர் 2013வரை தசா-புக்தி மற்றும் கிரக சூழ்நி��ைகள் சாதகமாக இல்லை. அம்மன் வழிபாடு தொடர்ந்து செய்து வரவும். பிரச்னைகள் குறைந்து நிம்மதி கிடைக்கும்.\nகேள்வி : ஐயா, என் பிறந்த தேதி – 18.04.1966. காலை 08.04. கோவை. இதுவரையில் வாழ்க்கையில் சரியாக சாதிக்க முடியவில்லை. செய்த எல்லா வியபாரங்களும் நஷ்டமாகிவிட்டது. எனக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடன்கள் அதிகம் உள்ளது. பரிகாரங்களும் செய்து பார்த்துவிட்டேன். எனக்கு சர்க்கரை வியாதியும் வந்து சிரமப்படுகிறேன். என் ஜாதகப்படி என் எதிர்காலம் எப்படி இருக்கும்.\nபதில் : மீன இராசியில் பிறந்த உங்களுக்கு அஷ்டம சனி இருப்பதாலும், லக்கினத்தில் இராகு இருப்பதாலும் சனிகிழமையில் நவகிரக சந்நதியில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வரவும். தடைகள் விலகும். சுக்கிர திசையில் சூரிய புக்தி 08.11.2013வரை நடைப்பெறுகிறது. இதன் பிறகு நல்ல எதிர்காலம் உண்டு.\nகேள்வி : வணக்கம். என்னுடைய பிறந்த தேதி 22.11.1989. நேரம் – காலை 06.37. நான் இராணுவ வேலைக்கு முயற்சி செய்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு எப்போது வேலை கிடைக்கும். இராணுவ வேலை எனக்கு உகந்ததா\nபதில் : சிம்ம இராசி, விருச்சிக லக்கினத்தில் பிறந்த உங்களுக்கு செவ்வாய் அமைந்த இடம் சிறப்பாக உள்ளது. அரசாங்க உத்தியோகம் உண்டு. இராணுவத்தில் பணி கிடைக்கவும் வாய்ப்புள்ளது.\nகேள்வி : என் பிறந்த தேதி 04.05.1989. காலை 03.40. திண்டுக்கல். எனக்கு வெளிநாட்டில் கல்வி கற்க வாய்ப்பு அமையுமா. வாய்ப்பு இருக்கும் என்றால் கல்வி கற்ற பிறகு வெளிநாட்டில் நான் சிறப்பாக வாழ முடியுமா. வாய்ப்பு இருக்கும் என்றால் கல்வி கற்ற பிறகு வெளிநாட்டில் நான் சிறப்பாக வாழ முடியுமா. அல்லது இந்தியாவில் கல்வி கற்று முன்னேறுவேனா\nபதில் : நல்ல கல்வி அமையக்கூடிய கிரக நிலைகள் உங்கள் ஜாதகத்தில் உண்டு. வெளிநாடு செல்லக்கூடிய சிறப்பும் இருக்கிறது. சனி பகவான் தற்போது உங்களுக்கு தடைகளை தந்துக்கொண்டிருக்கிறார். பிரதி சனிக்கிழமையில் நவகிரக சந்நதியில் வழிபாடு செய்யவும். சிறப்புகள் சேரும்.\nகேள்வி : என்னுடைய பிறந்த தேதி 11.10.1976. நேரம் காலை 7.00 இறையூர், செய்யாறு தாலுகா. நாள் டிசம்பர் மாதம், நண்பருடன் இணைந்து டி.வி.ஷோ எடுக்க ஆரம்பித்தேன். அதற்கு பல தடைகள் வருகிறது. டி.வியில் ஒளிபரப்பு ஆகாமல் தடைப்படுகிறது. எனக்கு ஷேர் மார்கெட்டில் ஆர்வம் அதிகம். 4 வருடமாக முயற்சிக்கிறேன். லாபம�� சம்பாதிக்க முடியவில்லை. அதை விடவும் மனம் இல்லை. தொடரலாமா\nபதில் : மேஷ இராசியில் பிறந்த உங்கள் ஜாதக கிரக நிலைகளின் அமைப்பின்படி ஷேர் மார்க்கெட்டில் நீங்கள் லாபம் எதிர்பார்ப்பது வீண். உங்கள் ஜாதகம் காளசர்ப்ப யோகம் உள்ள ஜாதகம். ஒருமுறை திருகாளத்தி சென்று பரிகாரம் செய்து வரவும். நாக வழிபாடு தொடர்ந்து செய்து வரவும். தொழிலில் உள்ள தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.\nஜோதிடம் – ஆன்மிகம் தொடர்பான உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : bhakthiplanet@gmail.com\nஇது ஒரு இலவச சேவையாகும்.விரிவான பலன்களை அறிய கட்டண சேவையை பார்க்கவும்.\nஉடனடியாக 3 நாட்களுக்குள் தனிப்பட்டமுறையில் உங்கள் மின்னஞ்சலுக்கு பதில் பெற கட்டண சேவை பார்க்கவும்.\nஇராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 \nசந்திரன் கெட்டால் நிம்மதி கெடும் \nபொங்கல் வைக்க நல்ல நேரம் \n அப்போ இந்த வீடியோவை பாருங்க\nதொண்டனை தேடி தொண்டனாக வந்த இறைவன் ஆருத்ரா தரிசனம் சிறப்பு கட்டுரை\nதமிழ்நாட்டை புயல் தாக்கும் அபாயம்\nAstrology (113) Consultation (1) EBooks (15) English (221) Astrology (79) Bhakthi planet (119) Spiritual (80) Vaasthu (20) Headlines (1,256) Home Page special (124) Photo Gallery (81) Health (13) Spiritual (88) Vaasthu (17) Video (348) Astrology (35) Spiritual (67) Vaasthu (5) அறுசுவை சமையல் (91) ஆன்மிகம் (459) அறுபத்து மூவர் வரலாறு (22) ஆன்மிக பரிகாரங்கள் (387) ஆன்மிகம் (369) கோயில்கள் (305) அம்மன் கோயில் (122) சிவன் கோயில் (114) பிற கோயில் (123) பெருமாள் கோயில் (112) முருகன் கோயில் (42) சாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam (38) விரதங்களும் அதன் கதைகளும் (23) ஸ்ரீ சாய்பாபா வரலாறு (21) இலவச ஜோதிட கேள்வி பதில் (6) எண்கணிதம் (9) கட்டுரைகள் (115) கதம்பம் (157) கவிதைகள் (2) சினிமா (117) செய்திகள் (889) இந்தியா (138) உலக செய்திகள் (111) தமிழகம் (142) முதன்மை பக்கம் (851) ஜோதிடம் (199) இராசி பலன்கள் (65) கனவுகளின் பலன்கள் (10) ஜோதிட சிறப்பு கட்டுரைகள் (90) நவரத்தினங்கள் (4) நீங்களும் ஜெயிக்கலாம் (17) மருத்துவம் (44) வாஸ்து (22)\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\n 3 கேள்விகளுக்கு ரூ.199/- (USD $3.83)மட்டுமே.\nBhakthi Planet வாசகர்கர்களின் வேண்டுகோளுக்கிணங்க உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற ரூ.199/- USD $3.83 மட்டும் செலுத்தினால் போதும். மூன்று கேள்விகளுக்கான பதிலை உங்கள் இ-மெயில் அல்லது வாட்ஸ்அப் முகவரிக்கு பெறலாம்.\nமேலும் விவரங்களுக்கு கட்டண சேவை (Online Payment or Consultation Page) பக்கத்தில் பார்க்கவும்.\n 3 கேள்விகளுக்கு ரூ.199/- (USD $3.83)மட்டுமே.\n��ொலைபேசியில் வாஸ்து ஆலோசனை கேட்பதற்கு முன்னதாக கட்டணம் ரூ.500 செலுத்த வேண்டியது அவசியமாகும்.\n**தொலைபேசியில் வாஸ்து ஆலோசனை கேட்பதற்கு முன்னதாக கட்டணம் ரூ.500 செலுத்த வேண்டியது அவசியமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/04/29/veerappan.html", "date_download": "2019-04-23T12:14:04Z", "digest": "sha1:3WUC44G2KVUCNB63PWRLAI6VIVLXT4TV", "length": 11605, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீரப்பன் காட்டுக்குள் செல்கிறார் கர்நாடக அமைச்சர் | Karnataka minister to go into Veerappan jungle - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு.. ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்பு\n5 min ago 4 தொகுதி இடைத்தேர்தல்.. பரிசுப் பெட்டி சின்னம்தான் வேண்டும்.. உச்சநீதிமன்றத்தில் தினகரன் மனு\n8 min ago மதுரை மத்திய சிறையில் போலீஸ் - கைதிகள் இடையே பயங்கர மோதல்... போலீஸ் குவிப்பு\n11 min ago 'ஆசிய தடகளத்தை மட்டுமல்ல'.. வறுமையையும் வென்று சாதித்த கோமதி.. தலைவர்கள் வாழ்த்து\n17 min ago நான் என்னத்தப்பா கண்டேன்.. சாதனை தங்கம் கோமதியின் தாயார் வெள்ளந்தி பேச்சு\nAutomobiles மொபைல் நம்பரை புதுப்பித்த இந்தியருக்கு துபாயில் அடித்த அதிர்ஷ்டம்: ஒரே நாளில் கோடீஸ்வரரானது எப்படி\nFinance அமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nTechnology நோக்கியா- பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை பப்பில் கம் வைத்து ஓபன் செய்த வாடிக்கையாளர்.\nEducation எல்ஐசி-யில் காலிப் பணியிடம்..\nLifestyle இந்த ராசிக்காரர்கள் ஒரே குடும்பத்தில் இருந்தால் அந்த குடும்பத்தில் மகிழ்ச்சியே இருக்காதாம் தெரியுமா\nTravel காலாஹண்டி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n மன்கட் பண்ணி அவுட்டாக்கலாம்… அஸ்வினை கலாய்த்தெடுத்த வீரர்… இணையத்தில் வைரல் ட்வீட்\nMovies களவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\nவீரப்பன் காட்டுக்குள் செல்கிறார் கர்நாடக அமைச்சர்\nசந்தனக் கடத்தல் வீரப்பன் நடமாட்டம் உள்ளதாகக் கருதப்படும் மாதேஸ்வரன் மலைப் பகுதிக்குகர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே செல்லவுள்ளார்.\nபாலாறுப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த கர்நாடக அதிரடிப்படை காவல்துறைக்கண்காணிப்பாளர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,\nவீரப்பன் தேடுதல் வேட்ட��� புதிய கட்டத்தை எட்டியுள்ளது. தேடுதல் பணிகளைபார்வையிடுவதற்காக மாதேஸ்வரன் மலைப் பகுதிக்கு கார்கே வரவுள்ளார்.\nஅதிரடிப்படைக்கு கிராமமக்கள் ஆதரவு பெருகி வருகிறது. வீரப்பன் கொடுத்த பணம் பெரிதாகத்தெரிந்த அவர்களுக்கு தற்போது அதிரடிப்படை அறிவித்துள்ள ரூ.5 கோடி பரிசுப் பணம்பெரிதாகத் தெரிவதால், அதிரடிப்படைக்குத் தேவையான தகவல்களை அவர்கள் அளித்துவருகிறார்கள் என்றார் பிரகாஷ்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/temple_special.php?cat=1185", "date_download": "2019-04-23T12:59:21Z", "digest": "sha1:KLYLPSJSSTI5AWK7KND3VKPTKG4QH67M", "length": 9456, "nlines": 146, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kanda sashti festival | கந்தசஷ்டி விழா 2018 | Temple Special | Temple Special News | Temple Special Photos | Temple Special Videos", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (540)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (77)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nகோவிந்தா கோஷம் முழங்க கோயிலுக்கு திரும்பினார் கள்ளழகர்\nஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் திருமஞ்சனம்\nபோடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழா\nகல்லுமலை கந்தன் கோயிலில் விளைபொருட்கள் செலுத்தி வழிபாடு\nமாரியம்மன் கோயில் திருவிழா பூக்குழி விழா\nதமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்\nகொங்கணகிரி கோவில் கும்பாபிஷேக விழா\nதிருவொற்றியூர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விண்ணதிர்ந்த சக்தி கோஷங்கள்\nமுதல் பக்கம் » கந்தசஷ்டி விழா 2018\nகந்தசஷ்டி விழா 2018 செய்திகள்\n* கந்தசஷ்டி விரத துவக்கநாளான நாளை அதிகாலையில் நீராடி விரதத்தை தொடங்க வேண்டும். உடல்நிலை காரணமாக சாப்பிட வேண்டி இருப்பவர்கள் பால், பழம் உண்ணலாம்.\n* முருக மந்திரங்களான ஓம் சரவணபவ ஓம் சரவணபவாயநம ஓம் முருகா ... மேலும்\nமழலை தரும் மகத்தான விரதம்நவம்பர் 07,2018\nபார்வதிதேவி தாட்சாயினியாக அவதரித்த போது அவளுக்கு தந்தை ஆகும் பாக்கியம் பெற்றவன் தட்சன். ஆணவம் மிக்க அவன், மருமகன் சிவனையே அவமதித்தான். கடவுளை அவமதிப்பவர்கள் மறுபிறவியில் அசுரர்களாக பிறந்து இறைவனால் தண்டிக்கப்படுவர். ... மேலும்\nகந்தசஷ்டி விரத நாட்களில் (நவ. 8 - 13) தினமும் காலை, மாலையில் படித்தால் நலம் சேரும்நவம்பர் 07,2018\n* செந்தில்நகர் வாழும் சேவகனே சூரனுக்கு பெருவாழ்வு தந்தவனே குன்று தோறும் குடிகொண்ட முருகனே சிவனின் நெற்றிக் கண்ணில் அவதரித்த சிவபாலனே சிவனின் நெற்றிக் கண்ணில் அவதரித்த சிவபாலனே வடிவேலனே கார்த்திகைப் பெண்களின் அரவணைப்பில் வளர்ந்த கார்த்திகேயனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2019-04-23T12:17:30Z", "digest": "sha1:RK2F256YY7WPJ3KXDORFMBMNZNYOPODT", "length": 10292, "nlines": 92, "source_domain": "universaltamil.com", "title": "அமலா பாலின் லேட்டஸ்ட் லுக்ஸ்!!!...........", "raw_content": "\nமுகப்பு Gallery அமலா பாலின் லேட்டஸ்ட் லுக்ஸ்\nஅமலா பாலின் லேட்டஸ்ட் லுக்ஸ்\nஇயக்குனர் விஜய்யுடன் விவாகரத்து ஆனபிறகு தனது வேலை மற்றும் வாழ்க்கையை தனது விருப்பம் போல் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார் அமலா பால்.\n அவர் தனது இன்ஸ்டா கணக்கில் பதிவு செய்த லேட்டஸ்ட் லுக்ஸ்…\nமுதுகில் உள்ள டாட்டூ தெரியும் படி கவர்ச்சி போஸ் கொடுத்த அமலா பால் – வைரல் புகைப்படம்\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே ஷாக் ஆகிடுவிங்க\nஃபேஷன் உலகை அசத்தும் மச்சக்கன்னி\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nஒரு பெண்ணிடம் அவரது வயதை கேட்பதை காட்டிலும், அவரது உடல் எடை கேட்பது தான் பெரிய சிக்கலையும், கோபத்தையும் எற்படுத்தும் என கூறுகிறார்கள். இப்போதெல்லாம் பெண்கள் வயதை குறிப்பிட கூட தயங்குவது இல்லையாம். ஆனால்,...\nஇவற்றை எல்லாம் நீரில் கலந்து குடித்து பாருங்கள்\nகாலையில் நீங்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் அல்லது மிதமான சூடுள்ள தண்ணீர் குடித்தால் அது உடலில் உள்ள நச்சுப் ���ொருட்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்து விடும். மேலும், உடலில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளவும்,...\nநாடளாவிய ரீதியில் இன்றும் பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்\nஇன்று (23) இரவு 9 மணி முதல் நாளை (24) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளதுடன் இலங்கையில் நிலவும்...\nஇலங்கையில் நடைபெற்ற கொடூர தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு\nஇலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை தாங்கள் தான் செய்ததாக IS அமைப்பு பொறுப்போற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. IS அமைப்பின் அமாக் செய்திச் சேவையின் ஊடாக இதனை தெரிவித்துள்ளதாக ரெய்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. Website...\nகிங்ஸ்பெரி ஹோட்டலை அண்மித்த பகுதியில் வெடி குண்டு மீட்பு\nநாட்டில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலை அண்மித்த பகுதியில் வெடி குண்டொன்றை படையினர் மீட்டுள்ளனர் இவ்வாறு மீட்கப்பட்ட வ‍ெடி குண்டை பாதுகாப்பாக செயலிழக்க செய்யும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளதுடன், அப்...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nகொச்சிக்கடையில் வெடித்து சிதறிய வாகனம்- வீடியோ உள்ளே\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பிரபலம்\nமட்டக்களப்பு தேவாலயத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் உண்மை காரணம் அம்பலம்- புகைப்படங்கள் உள்ளே\nகொழும்பு குண்டு வெடிப்பில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nஃபர்தாவைத் தடை செய்ய விரைவில் தீர்மானம்\nகொழும்பு ஷங்ரி-லா நட்சத்திர விடுதியில் குண்டு தாக்குதல் நடத்தியவர் குறித்த தகவல் அம்பலம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95/", "date_download": "2019-04-23T12:23:57Z", "digest": "sha1:NRTHYG3I4LN4JTTAEZNKCBWBHSN4BJBQ", "length": 13874, "nlines": 92, "source_domain": "universaltamil.com", "title": "ஈழத் தமிழரின் அரசியல் நகர்வு ஒரு திருப்புமுனையில் நகர்ந்துகொண்டிருக்கின்றது", "raw_content": "\nமுகப்பு News Local News ஈழத் தமிழரின் அரசியல் நகர்வு ஒரு திருப்புமுனையில் நகர்ந்துகொண்டிருக்கின்றது\nஈழத் தமிழரின் அரசியல் நகர்வு ஒரு திருப்புமுனையில் நகர்ந்துகொண்டிருக்கின்றது\nஈழத் தமிழரின் அரசியல் நகர்வு ஒரு திருப்புமுனையில் நகர்ந்துகொண்டிருக்கின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு களுதாவளை கலாசார மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தந்தை செல்வாவின் 40ஆவது நினைவுதின நிகழ்வில், ஜெனீவாத் தீர்மானமும் ஈழத் தமிழர் அரசியலும் எனும் தலைப்பில் உரையாற்றிய போதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.\nஎல்லோரும் எங்களைக் கைவிட்டு விட்டார்கள் என்கின்ற ஒப்பாரி இப்பொழுதும் நடந்து கொண்டே இருக்கின்றது. ஆனால், உண்மை அதுவல்ல. யாரும் எங்களைக் கைவிடவில்லை. எங்களுக்குச் சாதகமான எத்தனையோ விடயங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.\nஐ.நா சபை, சர்வதேசம், அமெரிக்கா உட்பட எவரும் எங்களைக் கைவிடாததால் ஈழத் தமிழரின் அரசியல் இப்பொழுது திருப்பு முனையில் வந்து நிற்கிறது என்பதையிட்டு எமக்கு மகிழ்ச்சி.\nகடந்த 1950ஆம் 51ஆம் ஆண்டிலே ஆரம்பித்த அந்தப் பயணம், படிப்படியாக இன்றைக்கு இந்த அளவுக்கு வந்து முன்னேற்றம் கண்டிருக்கின்றது. மிக முக்கியமாக அரசியல் தீர்வொன்று வழங்கப்பட வேண்டும், புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்கின்ற விடயங்களுக்கு இலங்கை அரசாங்கம் கடந்த 2015 ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி ஐ.நா. பேரவையில் உத்தரவாதமளித்துள்ளது.\nஇலங்கையிலே இதற்கு முன்னர் இடம்பெற்ற அத்தனை விடயங்களும் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கான உத்தரவாதமும் தரப்பட்டிருக்கிறது. புதிய அரசியலமைப்பிலே தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றியும் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கின்றது.\nஇவ்வாறு, முன்னர் நடந்திருக்காத இந்த விடயங்கள் சர்வதேச மட்டத்திலே நடந்தேறியிருக்க, இங்கே ஒன்றுமே நடக்கவில்லை என்று கூப்பாடு போடுவது சரியல்ல. இத்தகைய முன்னேற்றங்களோடு ஈழத் தமிழரின் அரசியல் நகர்வு சென்று கொண்டிருக்கின்றது என்றார்.\nஈழத் தமிழரின் அரசியல் நகர்வு\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nஒரு பெண்ணிடம் அவரது வயதை கேட்பதை காட்டிலும், அவரது உடல் எடை கேட்பது தான் ப���ரிய சிக்கலையும், கோபத்தையும் எற்படுத்தும் என கூறுகிறார்கள். இப்போதெல்லாம் பெண்கள் வயதை குறிப்பிட கூட தயங்குவது இல்லையாம். ஆனால்,...\nஇவற்றை எல்லாம் நீரில் கலந்து குடித்து பாருங்கள்\nகாலையில் நீங்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் அல்லது மிதமான சூடுள்ள தண்ணீர் குடித்தால் அது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்து விடும். மேலும், உடலில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளவும்,...\nநாடளாவிய ரீதியில் இன்றும் பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்\nஇன்று (23) இரவு 9 மணி முதல் நாளை (24) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளதுடன் இலங்கையில் நிலவும்...\nஇலங்கையில் நடைபெற்ற கொடூர தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு\nஇலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை தாங்கள் தான் செய்ததாக IS அமைப்பு பொறுப்போற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. IS அமைப்பின் அமாக் செய்திச் சேவையின் ஊடாக இதனை தெரிவித்துள்ளதாக ரெய்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. Website...\nகிங்ஸ்பெரி ஹோட்டலை அண்மித்த பகுதியில் வெடி குண்டு மீட்பு\nநாட்டில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலை அண்மித்த பகுதியில் வெடி குண்டொன்றை படையினர் மீட்டுள்ளனர் இவ்வாறு மீட்கப்பட்ட வ‍ெடி குண்டை பாதுகாப்பாக செயலிழக்க செய்யும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளதுடன், அப்...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nகொச்சிக்கடையில் வெடித்து சிதறிய வாகனம்- வீடியோ உள்ளே\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பிரபலம்\nமட்டக்களப்பு தேவாலயத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் உண்மை காரணம் அம்பலம்- புகைப்படங்கள் உள்ளே\nகொழும்பு குண்டு வெடிப்பில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nஃபர்தாவைத் தடை செய்ய விரைவில் தீர்மானம்\nகொழும்பு ஷங்ரி-லா நட்சத்திர விடுதியில் குண்டு தாக்குதல் நடத்தியவர் குறித்த தகவல் அம்பலம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/13040102/Under-the-100day-work-plan-Development-works-Project.vpf", "date_download": "2019-04-23T12:53:19Z", "digest": "sha1:J7FQQC5YJHZNPGTATCJ2PGHYXDSZ4XYY", "length": 11011, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Under the 100-day work plan Development works Project Director Information || 100 நாள் வேலை திட்டத்தின் கீழ்ரூ.347¼ கோடியில் வளர்ச்சிப்பணிகள்திட்ட இயக்குனர் தகவல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n100 நாள் வேலை திட்டத்தின் கீழ்ரூ.347¼ கோடியில் வளர்ச்சிப்பணிகள்திட்ட இயக்குனர் தகவல் + \"||\" + Under the 100-day work plan Development works Project Director Information\n100 நாள் வேலை திட்டத்தின் கீழ்ரூ.347¼ கோடியில் வளர்ச்சிப்பணிகள்திட்ட இயக்குனர் தகவல்\n100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ரூ.347 கோடியே 26 லட்சம் செலவில் வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகின்றன என்று திட்ட இயக்குனர் தெரிவித்தார்.\nசீர்காழி அருகே நாங்கூரில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சத்து 64 ஆயிரம் செலவில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியை நாகை மாவட்ட தேசிய ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் சங்கர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nநாகை மாவட்டத்தில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் அங்கன்வாடி, ஊராட்சி மன்ற அலுவலகம், கல்வெட்டு, சிமெண்டு சாலை, சிறுபாலம், சாலையோர மரக்கன்றுகள் நடுதல், ஜல்லி கற்களால் சாலை அமைத்தல், தனிநபர் கழிவறை, சுற்றுச்சுவர் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப்பணிகள் ரூ.347 கோடியே 26 லட்சம் செலவில் நடைபெற்று வருகின்றன. இதில் சீர்காழி தாலுகா பகுதியில் இந்த திட்டத்தின் கீழ் ரூ.51 கோடியே 23 லட்சம் செலவில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.\nநாகை மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பாலித்தீன் பைகளை பயன்படுத்துவது குறைந்துள்ளது. இதனால் கிராமபுறங்களில் பாலித்தீன் பைகளால் ஏற்படும் குப்பைகள் குறைந்து வருகிறது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு காரணமாகும். பொதுமக்கள் கடைகளுக்கு செல்லும்போது கண்டிப்பாக துணிப்பையை எடுத்து செல்ல வேண்டும். ஊராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்றார்.\nஆய்வின்போது ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் முத்துகுமார், தாரா, ஒப்பந்தகாரர் மாமல்லன் ஆகியோர் உட���் இருந்தனர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n2. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n3. அரியாங்குப்பத்தில் பரபரப்பு; வாலிபரை ஓடஓட விரட்டி கொல்ல முயற்சி பயங்கர ஆயுதங்களுடன் பட்டப்பகலில் துரத்தினர்\n4. நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்: சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு 5 பேர் படுகாயம்\n5. புதுவையில் ‘நிழல் இல்லா நாள்’ அபூர்வ நிகழ்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9789384149406.html", "date_download": "2019-04-23T12:18:00Z", "digest": "sha1:VICRZCE4R6DEZSVNNC7LZMM6W7RTMZJH", "length": 6871, "nlines": 135, "source_domain": "www.nhm.in", "title": "தலித்களுக்காகப் பாடுபட்டதா நீதிக்கட்சி?", "raw_content": "Home :: அரசியல் :: தலித்களுக்காகப் பாடுபட்டதா நீதிக்கட்சி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஉண்மையிலேயே நீதிக்கட்சி தாழ்த்தப்பட்ட தலித்களின் உரிமைக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் பாடு-படத்-தான் தோன்றியதா\nநீதிக்கட்சி ஆரம்பிக்கப்படுவதற்கு முன் தலித்கள் எந்தவித சுயமரியாதைச் சிந்தனையும் இல்லாமல்தான் இருந்தனரா\nதமது உரிமைகள் எவை என்பதை அறியாமல்தான் வாழ்ந்து கொண்டிருந்தனரா\nதலித்களிலே அரசியல் தலைவர்கள் யாருமே இல்லையா\nதலித்கள் அரசியல், சமூகக்களத்தில் ஒருங்கிணைந்து போராடியிருக்கவில்லையா\nநீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கு செய்த சாதனைதான் என்ன\nஇந்த முக்கியமான கேள்விகள் ஒவ்வொன்றையும் மிக விரிவாகவே ஆராய்கிறது இந்தப் புத்தகம்.\nகிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக் களஞ்சியம் காதல் நிலவே குமரி மாவட்ட நாயர்களின் வாழ்வியல்\nநீ என்னுடன் இருந்தால் 96: தனிப்பெருங்காதல் காட்டாறு\nமுத்தமிழ் முழக்கம் வித்துவான் யாப்பருங்கலக்காரிகை வரலாற்றில் வாழும் சாதனைச் சான்றோர்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/06/01/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88__%E0%AE%8A%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF,_%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88!_/1375484", "date_download": "2019-04-23T12:20:44Z", "digest": "sha1:TXY42LFGP6LEWCO3IXXLIEAGB23O26UO", "length": 9592, "nlines": 119, "source_domain": "ta.radiovaticana.va", "title": "இமயமாகும் இளமை .........: ஊனத்தை நொறுக்கி, சதமடித்து சாதனை! - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nவார ஒலிபரப்பு \\ முதல் நிமிடம்\nஇமயமாகும் இளமை .........: ஊனத்தை நொறுக்கி, சதமடித்து சாதனை\nகுழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் தாய் - AFP\nபத்தாம் வகுப்பு தேர்வு பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து, மாற்றுத்திறன் என்பது கல்விக்கு எப்போதும் தடையில்லை என்பதை நிரூபித்து உள்ளனர் காது கேளாத, மற்றும், வாய் பேச முடியாத மாணவர்கள். கோவையை அடுத்த ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கோவை மாநகராட்சியின் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய ஏழு பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர். கணித பாடத்தில் அனைத்து மாணவர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து சாதித்து உள்ளனர். கடின உழைப்பாலும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆதரவாலும், இந்த மதிப்பெண்ணை எடுத்துக் காட்டி உள்ளனர். சைகை மொழியில் மட்டுமே தங்களுக்கே உரித்த பாணியில் ஒவ்வொரு நாளையும் சாதனையாகக் கடந்து வரும் இந்த மாணவர்கள், தற்போது, மேலும் ஒரு படி சாதனையை உயர்த்திக் காண்பித்து உள்ளனர். சாதாரண மாணவர்களைவிட இதுபோன்று சிறப்பு மாணவர்களுக்கு தனி கவனத்துடன், பல்வேறு இடர்பாடுகளுடன் பாடங்களைக் கற்பித்து வருவதாகவும், இருப்பினும் இவர்களின் தேர்ச்சி தங்களுக்குப் பெருமையை அளிப்பதாக உள்ளதாகவும் கூறுகின்றனர் ஆசிரியர்கள். இதன���ல் மற்ற காது கேளாத, மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கு, இந்த மாணவர்களின் இந்த மதிப்பெண்கள் ஓர் எடுத்துக்காட்டாக அமையும் என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர் ஆசிரியர்கள்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nஇமயமாகும் இளமை.....: சோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன்\nஇமயமாகும் இளமை - இந்திய வரலாற்றில் தடம் பதித்த இளம்பெண்\nஇமயமாகும் இளமை – உலகின் இளம் கோடீஸ்வரர்க்கு வயது 21\nஇமயமாகும் இளமை : பல்கலைக்கழக மாணவர்களின் உலக சாதனை\nஇமயமாகும் இளமை.........: இந்தியாவின் இளம் புத்தக ஆசிரியர்\nஇமயமாகும் இளமை - 'எல்லாம் சரியாகிவிடும், கவலைப்படாதீர்கள்'\nஇமயமாகும் இளமை – 21 வயது மாணவிக்கு அமெரிக்க தோழமை விருது\nஇமயமாகும் இளமை - 'வாட்ஸப்' வலையிலிருந்து விடுதலை\nஇமயமாகும் இளமை …............, : எளிமையின் நாயகன் கலாம்\nஇமயமாகும் இளமை : பசுமை விழிப்புணர்வு முயற்சி\nஇமயமாகும் இளமை.....: சோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன்\nஇமயமாகும் இளமை - இந்திய வரலாற்றில் தடம் பதித்த இளம்பெண்\nஇமயமாகும் இளமை – உலகின் இளம் கோடீஸ்வரர்க்கு வயது 21\nஇமயமாகும் இளமை : பல்கலைக்கழக மாணவர்களின் உலக சாதனை\nஇமயமாகும் இளமை.........: இந்தியாவின் இளம் புத்தக ஆசிரியர்\nஇமயமாகும் இளமை - 'எல்லாம் சரியாகிவிடும், கவலைப்படாதீர்கள்'\nஇமயமாகும் இளமை – 21 வயது மாணவிக்கு அமெரிக்க தோழமை விருது\nஇமயமாகும் இளமை - 'வாட்ஸப்' வலையிலிருந்து விடுதலை\nஇமயமாகும் இளமை …............, : எளிமையின் நாயகன் கலாம்\nஇமயமாகும் இளமை : பசுமை விழிப்புணர்வு முயற்சி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpc.online/2012/04/white-house-virtual-tour.html", "date_download": "2019-04-23T12:49:49Z", "digest": "sha1:RV6BOMOHINPEEAHRUSPZA2SC2LSU2SKR", "length": 9778, "nlines": 168, "source_domain": "www.tamilpc.online", "title": "அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு ஒரு நேரடி விசிட் போகலாம் வாங்க! - White House Virtual Tour ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nஅமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு ஒரு நேரடி விசிட் போகலாம் வாங்க\nகடந்த இரு நாற்றகளுக்கு முன்னர் ஆங்கில பத்திரிக்கைகளில் ஒரு செய்தி பார்த்திருக்கலாம். உலகப் புகழ் பெற்ற அமெ��ிக்காவின் வெள்ளை மாளிகையை படம் பிடிக்க கூகுள் அனுமதிக்கப்பட்டது என்று. அவ்வளவு எளிதாக யாராலும் போக முடியாத வெள்ளை மாளிகைக்கு கூகுள் நிறுவனம் அங்குலம் அங்குலமாக படம் பிடித்து உள்ளது. கூகுள் மேப்பில் உள்ள Street View என்ற வசதியில் சேர்ப்பதற்காகவே இந்த முயற்சிகள்.\nமுதலில் கூகுள் மேப் தளத்திற்கு சென்று 1600 Pennsylvania Avenue, Washington DC என்ற பகுதியை ஓபன் செய்து கொள்ளுங்கள். பிறகு அங்கு உள்ள Street View ஐகானை Drag செய்து வெள்ளை மாளிகை மீது விட்டால் வெள்ளை மாளிகையை உட்புறங்களை நேரடியாக காணலாம்.\nஅல்லது நேரடியாக இந்த லிங்கில் கிளிக் செய்து வெள்ளை மாளிகையை சுற்றி பாருகள். கூகுள் வெள்ளை மாளிகையை எப்படி படம் பிடித்தார்கள் என்று அறிய கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.\nஎன்னால் கனவிலும் வெள்ளை மாளிகைக்கு செல்ல முடியாது ஆனால் நான் உட்கார்ந்த இடத்திலேயே வெள்ளை மாளிகையை சுற்றி காட்டிய கூகுள் நிறுவனத்திற்கு மிக்க நன்றி.\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nவீடு கட்ட உதவும் இலவச மென்பொருள் - SWEET HOME 3D\nநீங்க புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணிகொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங்களுக்கு இந்த SWEET HOME 3D மென்பொருள் மிக உ...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nஇன்று ஒரு தகவல் (24)\nஎம் எஸ் ஆபிஸ் (36)\nயு எஸ் பி (13)\nஅமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு ஒரு நேரடி விசிட் ப...\nரயில்கள் பயணித்து கொண்டிருக்கும் சரியான இருப்பிடத்...\n4/12/2012 கூகுள் பிளஸ் அசத்தலான தோற்றத்துடன் சில ப...\nரூபாய் 2,500 மதிப்புள்ள WinX DVD Copy Pro மென்பொரு...\nதினமும் உங்களுடைய நேரத்தை இணையத்தில் எப்படி செலவழி...\nஆணியால் கவிழ்ந்த டைட்டானிக் கப்பல்\nஉங்கள் கணினியில் உள்ள புரோகிராம்களை பாதுகாக்க...\nநினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை\nமனிதன் வசிப்பதற்கு ஏற்ற கிரகங்கள் கண்டுபிடிப்பு\nYoutube-ல் சூப்பர் ஹிட் திரைப்படங்களை இலவசமாக காண\nஅனைத்து மென்பொருள்களையும் கணினியில் நிறுவுவதற்கு இ...\nஆப்பிள் நிறுவனத்தின் Trash ஐகனை வேறுயாரும் பயன்படு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/05/29/gopal.html", "date_download": "2019-04-23T12:18:32Z", "digest": "sha1:YVLFQH3SDVBTJA4WJGRWTXG7COIUAPP4", "length": 16320, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "நடிகர் ராஜ்குமார் கடத்தல்: நக்கீரன் கோபாலும் குற்றவாளியாக சேர்ப்பு | Nakkeeran Gopal accused in Rajkumar kidnapping case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு.. ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்பு\n3 min ago பெரிய பை.. வேகமான நடை... சர்ச்சில் குண்டு வைத்து தீவிரவாதி இவரா பகீர் வீடியோ வெளியிட்ட போலீஸ்\n10 min ago 4 தொகுதி இடைத்தேர்தல்.. பரிசுப் பெட்டி சின்னம்தான் வேண்டும்.. உச்சநீதிமன்றத்தில் தினகரன் மனு\n12 min ago மதுரை மத்திய சிறையில் போலீஸ் - கைதிகள் இடையே பயங்கர மோதல்... போலீஸ் குவிப்பு\n15 min ago 'ஆசிய தடகளத்தை மட்டுமல்ல'.. வறுமையையும் வென்று சாதித்த கோமதி.. தலைவர்கள் வாழ்த்து\nAutomobiles இந்த பல்சர் மாடலில் நீங்கள் எதிர்பார்த்த வசதி அறிமுகம்... விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என தெரியுமா\nFinance ரிசர்வ் வங்கியின் உபரி கையிருப்புத் தொகை 3 லட்சம் கோடி ரூபாய் - கேட்கும் போதே கண்ணைக் கட்டுதா\nTechnology நோக்கியா- பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை பப்பில் கம் வைத்து ஓபன் செய்த வாடிக்கையாளர்.\nEducation எல்ஐசி-யில் காலிப் பணியிடம்..\nLifestyle இந்த ராசிக்காரர்கள் ஒரே குடும்பத்தில் இருந்தால் அந்த குடும்பத்தில் மகிழ்ச்சியே இருக்காதாம் தெரியுமா\nTravel காலாஹண்டி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n மன்கட் பண்ணி அவுட்டாக்கலாம்… அஸ்வினை கலாய்த்தெடுத்த வீரர்… இணையத்தில் வைரல் ட்வீட்\nMovies களவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\nநடிகர் ராஜ்குமார் கடத்தல்: நக்கீரன் கோபாலும் குற்றவாளியாக சேர்ப்பு\nகன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபாலின் பெயரையும் போலீசார்சேர்த்துள்ளனர். அடுத்த 10 நாட்களுக்குள் அவர் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும்உத்தரவிடப்பட்டுள்ளது.\nகடந்த 2000ம் ஆண்டில் ராஜ்குமாரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச் சென்று கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குமேல் காட்டில் வைத்திருந்தான். பல முயற்சிகளுக்குப் பிறகு தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்முயற்சியின் பேரில் ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்டார்.\nஇந்நிலையில் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பிறகு வீரப்பனைத் தேடும் பணியும் ராஜ்குமார் கடத்தல்வழக்கும் வேகம் பெற்றன.\nராஜ்குமார் கடத்தல் தொடர்பாக நக்கீரன் நிருபர் சிவசுப்ரமணியத்தை ஏற்கனவே போலீசார் கைது செய்துள்ளனர்.தற்போது அவர் நீதிமன்றக் காவலில் உள்ளார்.\nஇந்நிலையில் கோபாலையும் குற்றவாளிகள் பட்டியலில் போலீஸார் சேர்த்துள்ளனர். இதுதொடர்பாக கோபாலுக்குபோலீசார் அனுப்பியுள்ள சம்மனில், ராஜ்குமார் கடத்தல் வழக்கில் குற்றவாளியாக உங்களது பெயர்சேர்க்கப்பட்டுள்ளது. எனவே பத்து நாட்களுக்குள் சத்தியமங்கலம் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றுஉத்தரவிடப்பட்டுள்ளது.\nஇத்தகவலை கோபாலின் வக்கீல் மோகன் நிருபர்களிடம் தெரிவித்தார்.\nநக்கீரன் பத்திரிக்கையை ஜெயலலிதா அழிக்கப் பார்க்கிறார் என்றும் இதன் காரணமாகவே சிவசுப்ரமணியம் மீதுபொய்யான வழக்குப் போட்டுள்ள தமிழக அரசு தன் மீதும் வழக்குப் போட முயற்சித்து வருவதாக சமீபத்தில்தான்நக்கீரன் கோபால் தெரிவித்திருந்தார்.\nசிவசுப்ரமணியம் மீதான வழக்கை கைவிடக் கோரி தமிழக மற்றும் கர்நாடக முதல்வர்களை பத்திரிக்கை நிருபர்கள்சந்திக்கவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது ராஜ்குமார் கடத்தல் வழக்கில் குற்றவாளியாககோபாலும் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழ்நாடு என் அடையாளம் என்று கூற கூசுகிறது.. மஸ்கட்டிலிருந்து ஒரு குமுறல்\nமொட்டின் வாசத்தை போல சுகமான காலம்\nதிரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ\nஜிஎஸ்டி... குட்நைட்... ஸ்வீட் டிரீம்ஸ்... டேக் கேர் #gstrollout #GSTTryst #GST\nஅத்தனை அழகையும் ஓரம் தள்ளி விட்டு\nஅப்போ வெளிநாட்டுல டவுன்லோட் பண்ணிப் பார்க்கலாமா பாஸு\n2 இலைக்கே 4 லாரின்னா.. \"தோப்பு\" வச்சிருக்கவங்க எல்லாம் எவ்ளோ பாவம்\nபடித்தது சிவில்.. செய்வது சாக் ஆர்ட்.. மனதில் ததும்பி நிற்பது கின்னஸ் ஆசை.. வாவ் வீரமணி\nஏன்டி உன் வீட்டுக்காரர் கிட்ட இதையெல்லாம் கேட்க மாட்டியா\nபேரென்னம்மா மஞ்சுளா.. எப்படிப் போறான்.. மஞ்சளா போறான்\nகருப்புச்சட்டையும்.. கத்திக் கம்புகளும்.. சிறுகதை நூல் வெளியீடு\nஉன்னாலே மாறுதடி.. உயிர் வானவில்லாய் ஆகுதடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/07/27/naidu.html", "date_download": "2019-04-23T11:59:41Z", "digest": "sha1:EZDPJUU5A5ZETZ3FU2LNVVN5IHIRGC7E", "length": 16802, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ. விவகாரம்: மத்திய அரசுக்கு சம்பந்தமில்லை- நாயுடு | Jaya issue: Naidu denies centres role - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு.. ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்பு\n2 min ago நான் என்னத்தப்பா கண்டேன்.. சாதனை தங்கம் கோமதியின் தாயார் வெள்ளந்தி பேச்சு\n25 min ago ஆமா.. யாரு சவுக்கிதார்..\n32 min ago சென்னை கடற்கரை to செங்கல்பட்டு அரக்கோணத்துக்கு சுற்றுவட்ட ரயில் சேவை\n46 min ago 320க்கும் அதிகமானோரை பலிவாங்கிய இலங்கை குண்டுவெடிப்பு.. ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்பு.. திருப்பம்\nFinance அமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nTechnology நோக்கியா- பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை பப்பில் கம் வைத்து ஓபன் செய்த வாடிக்கையாளர்.\nEducation எல்ஐசி-யில் காலிப் பணியிடம்..\nLifestyle இந்த ராசிக்காரர்கள் ஒரே குடும்பத்தில் இருந்தால் அந்த குடும்பத்தில் மகிழ்ச்சியே இருக்காதாம் தெரியுமா\nTravel காலாஹண்டி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAutomobiles யாராலும் முடியாத பிரம்மாண்ட வெற்றி... வெறும் ஐந்தே மாதத்தில் ராயல் என்பீல்டு படைத்த சாதனை இதுதான்\n மன்கட் பண்ணி அவுட்டாக்கலாம்… அஸ்வினை கலாய்த்தெடுத்த வீரர்… இணையத்தில் வைரல் ட்வீட்\nMovies களவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\nஜெ. விவகாரம்: மத்திய அரசுக்கு சம்பந்தமில்லை- நாயுடு\nடாக்டர் கலாமின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுக்கப்படாததில் மத்திய அரசுக்குஎந்தப் பங்கும் இல்லை என பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு கூறினார்.\nமதுரையில் நிருபர்களிடம் பேசிய அவர், பதவியேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும், அந்த நிகழ்ச்சிக்கு விருந்தினர்களை வரவேற்கும்ஏற்பாடுகளையும் செய்வது ஜனாதிபதி மாளிகையும் நாடாளுமன்ற அதிகாரிகளும் தான்.\nஇதில் மத்திய அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை. ஜனாதிபதி மாளிகை அதிகாரிகள் எடுக்கும் முடிவுகள் தான் அதில் இறுதியானவை.\nஇதனால் ஜெயலலிதாவை வேண்டுமென்றே மத்திய அரசு புறக்கணித்துவிட்டதாகக் கூறுவதில் உண்மையில்லை என்றார் நாயுடு.\nபின்னர் திருச்சியில் நிருபர்களிடம் பேசிய அவர், காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இரு மாநிலங்களும் முன் வரவேண்டும். அல்லது நீதிமன்றம் மூலம் தீர்வு காணத் தயாராக இருக்க வேண்டும். துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிவேட்பாளருக்கு அதமுக ஆதரவைத் தந்துள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி என்றார். பின்னர் புதுக்கோட்டை சென்ற நாயுடு அங்குநடக்கும் 2 நாள் பா.ஜ.க. தொண்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.\nஜனாதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியில் தனக்கு அழைப்பு விடுக்காதற்கு மத்திய அரசைக் குற்றம் சாட்டி முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டஅறிக்கைக்கு உள்துறை அமைச்சகம் விளக்கம் தந்துள்ளது.\nஅந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆந்திரம், காஷ்மீர், ராஜஸ்தான் முதல்வர் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்தனர். அதைநாடாளுமன்ற அதிகாரிகள் ஏற்று அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்தனர்.\nஆனால், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக எந்தக் கோரிக்கையும் வரவில்லை. முறையான கோரிக்கைவராததால் தான் ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறினர்.\nஆனால், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்துறை அமைச்சகத்தை தமிழக அரசின் செயலாளர் தொடர்பு கொண்டபோதுமுதல்வர்களை இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கும் உத்தேசம் இல்லை என்று முகத்தில் அடித்தது மாதிரி பதில் கிடைத்ததாக நேற்று ஜெயலலிதாகூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழ்நாடு என் அடையாளம் என்று கூற கூசுகிறது.. மஸ்கட்டிலிருந்து ஒரு குமுறல்\nமொட்டின் வாசத்தை போல சுகமான காலம்\nதிரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ\nஜிஎஸ்டி... குட்நைட்... ஸ்வீட் டிரீம்ஸ்... டேக் கேர் #gstrollout #GSTTryst #GST\nஅத்தனை அழகையும் ஓரம் தள்ளி விட்டு\nஅப்போ வெளிநாட்டுல டவுன்லோட் பண்ணிப் பார்க்கலாமா பாஸு\n2 இலைக்கே 4 லாரின்னா.. \"தோப்பு\" வச்சிருக்கவங்க எல்லாம் எவ்ளோ பாவம்\nபடித்தது சிவில்.. செய்வது சாக் ஆர்ட்.. மனதில் ததும்பி நிற்பது கின்னஸ் ஆசை.. வாவ் வீரமணி\nஏன்டி உன் வீட்டுக்காரர் கிட்ட இதையெல்லாம் கேட்க மாட்டியா\nபேரென்னம்மா மஞ்சுளா.. எப்படிப் போறான்.. மஞ்சளா போறான்\nகருப்புச்சட்டையும்.. கத்திக் கம்புகளும்.. சிறுகதை நூல் வெளியீடு\nஉன்னாலே மாறுதடி.. உயிர் வானவில்லாய் ஆகுதடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2019/apr/17/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82657-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-3134864.html", "date_download": "2019-04-23T12:01:35Z", "digest": "sha1:SRJJIT45NKL2HOM6AB6ZCHYHHHJYFUYT", "length": 7512, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "ஒரே நாளில் ரூ.6.57 கோடிக்கு மது விற்பனை- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nஒரே நாளில் ரூ.6.57 கோடிக்கு மது விற்பனை\nBy DIN | Published on : 17th April 2019 08:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேர்தலை முன்னிட்டு மதுவிற்பனைக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்தபோதிலும், ஈரோடு மாவட்டத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் மட்டும் ரூ. 6.57 கோடி அளவுக்கு மது விற்பனையாகியுள்ளது.\nஈரோடு மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் 106 டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் தினமும் ரூ.3.50 கோடி முதல் ரூ. 4 கோடி வரை மதுபானங்களின் விற்பனை இருக்கும். பண்டிகை காலங்களில் அதிகபட்சமாக ரூ.5 கோடி அளவுக்கு மதுபானங்கள் விற்பனை இருக்கும். மக்களவைத் தேர்தலையொட்டி 16, 17, 18 தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மீண்டும் டாஸ்மாக் கடைகள் 19 ஆம் தேதி பகல் 12 மணிக்குதான் திறக்கப்படும்.\nஇதனால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 15 ஆம் தேதி இரவு கூட்டம் அதிகரித்தது. 15 ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் ரூ.6.57 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவழக்கத்தை விட சுமார் 40 சதவீதம் அதிகம். மொத்தமாக மதுவிற்பனை செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய நிலையிலும், மது விற்பனை 50 சதவீதம் அளவுக்கு கூடுதலாக நடந்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/apr/17/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-3134456.html", "date_download": "2019-04-23T11:55:33Z", "digest": "sha1:3B3YSJF7RUMAJVWNFBJE5Z2DSNJCO6AF", "length": 11159, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "மோடி எனப் பெயர் கொண்டோரெல்லாம் திருடரா? ராகுலுக்கு பிரதமர் கேள்வி- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமோடி எனப் பெயர் கொண்டோரெல்லாம் திருடரா\nBy DIN | Published on : 17th April 2019 01:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமோடி என்று பெயர் வைத்துள்ள அனைவரையும் திருடர் என்று சொல்வதா என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.\nசத்தீஸ்கரில் பாஜக எம்எல்ஏ பீமா மந்தாவி உள்ளிட்ட ஐவர், நக்ஸல் தீவரவாதிகளின் தாக்குதலில் பலியான விவகாரத்தில் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசை விமர்சித்த பிரதமர், காங்கிரஸ் கட்சியும், நக்ஸல்களும் ஒன்றுக்குள் ஒன்றாக பழகுவதாகவும் குற்றம்சாட்டினார்.\nமகாராஷ்டிர மாநிலத்தில் ராகுல் காந்தி அண்மையில் பிரசாரம் செய்தபோது, \"\"நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைத்து திருடர்களுக்கும் மோடி என்ற துணைப்பெயர் இருப்பது எப்படி மோடி என்ற பெயர் உடையோரெல்லாம் திருடர்கள் ஆனது எப்படி மோடி என்ற பெயர் உடையோரெல்லாம் திருடர்கள் ஆனது எப்ப��ி'' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.\nஇந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் கோர்பா என்னும் இடத்தில், பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டபோது, ராகுலுக்கு பதிலடி கொடுத்தார். அவர் பேசியதாவது:\nவாரிசு அரசியலில் வந்தவருக்கு (ராகுல்) தரக்குறைவான கருத்துகளை தெரிவிப்பது வாடிக்கையாகிவிட்டது. குஜராத்தில் வாழும் \"சாஹு' இன மக்கள்தான் மோடி என்று அழைக்கப்பட்டு வருகின்றனர். அவர்களெல்லாம் திருடர்களா இதுதான் நீங்கள் பேசும் மொழியா இதுதான் நீங்கள் பேசும் மொழியா இதுபோன்றவர்களை நாம் தூக்கியெறிய வேண்டும்.\nசத்தீஸ்கர் அரசு மீது விமர்சனம்: இந்தப் பகுதியில் நக்ஸல்களின் ஆதிக்கம் பெருமளவு குறைக்கப்பட்டிருந்தது. ஆனாலும், இந்தச் சம்பவம் நடந்தது எப்படி நக்ஸல்களுடன் ஒன்றுக்குள் ஒன்றாக காங்கிரஸார் பழகி வருகின்றனர்.\nகாங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை பார்த்து வன்முறைக்கான சதியாளர்களும், பயங்கரவாதிகளும் மகிழ்ச்சியில் நடனமாடுகின்றனர். காங்கிரஸ் கட்சி தேசப் பாதுகாப்பை சமரசப்படுத்திக் கொள்வதை நீங்கள் (மக்கள்) அனுமதிப்பீர்களா\nசத்தீஸ்கரில் நக்ஸல்களை காங்கிரஸ் ஊக்குவிக்கிறது. தேச விரோதச் சட்டத்தை ரத்து செய்வோம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதே இதற்குச் சான்று.\nசத்தீஸ்கர் மக்களுக்கு கண்ணிவெடிகள் வேண்டுமா அல்லது மின்சாரம், தண்ணீர் வசதி போன்றவை வேண்டுமா\nஏழை மக்களுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் \"ஆயுஷ்மான் பாரத்' மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை, காங்கிரஸ் கட்சி இங்கு ஆட்சிக்கு வந்ததும் நிறுத்திவிட்டது. பிரதமரின் வேளாண் நிதியுதவி திட்டத்தில் பயனடைய வேண்டிய பயனாளர்கள் பட்டியலையும் சத்தீஸ்கர் அரசு நிறுத்தி வைத்துவிட்டது.\nமே 23-ஆம் தேதி \"மோடி சர்க்கார்' மீண்டும் தேர்வு செய்யப்பட்டால், வேளாண் நிதியுதவி திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், சிறு வர்த்தகர்கள் உள்ளிட்டோருக்கான ஓய்வூதியத் திட்டம் தொடங்கப்படும் என்றார் மோடி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/52535-congress-is-trying-to-cheat-farmers-pm-modi.html", "date_download": "2019-04-23T13:28:00Z", "digest": "sha1:M32BF4ONXCJGUVGQNODGBWQDN2OCI4FY", "length": 10488, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடிய பிரதமர் மோடி ! | Congress is trying to cheat farmers- PM Modi", "raw_content": "\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅடையாள அட்டை இல்லாமல் மீன்பிடிக்கக் கூடாது\nகருப்பு கொடி காட்டிய தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டருக்கு அடி, உதை\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்ணிற்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு- உச்சநீதிமன்றம் உத்தரவு\nகாங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடிய பிரதமர் மோடி \nவிவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற ஆசை வார்த்தை கூறி விவசாயிகளை காங்கிரஸ் கட்சி ஏமாற்ற பார்க்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஉத்தரப்பிரதசே மாநிலத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு இன்று பிரதமர் மோடி சென்றார். காசிபூரில் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார்.\nஅதில் விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று ஆசை வார்த்தையை கூறி அவர்களின் வாக்குகளை பெற்று விடலாம் என காங்கிரஸ் கட்சி நினைக்கிறது. ஆனால் அது ஒரு போதும் நிறைவேறாது. கடந்த 2009ம் ‌ஆண்டு தேர்தலின் போது விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி பிரச்சாரம் செய்தது.\nஆனால் ஆட்சிக்கு வந்த பின் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதா என்றால் இல்லை என்பதே உண்மை. ஆகவே காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம். விவசாயிகளின் காவலனாக மத்திய அரசு உள்ளது. அதனால் திருடர்கள் குறுக்கு வழியில் உள்ளே நுழைய அனுமதிக்கமாட்டோம் என்றார்.\nஏழைகள் மற்றும் விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு பாட���பட்டு வருகிறது. இந்நிலையில் எதிர்கட்சிகளின் ஆசை வார்த்தைக்கு யாரும் ஏமாற வேண்டாம் என்று தாெிவித்தார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n6,000 வங்கி அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை\n3வது டெஸ்ட்: 4ம் நாள் முடிவில் 141 ரன்கள் முன்னிலையில் இந்தியா\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n5. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n6. 4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\n7. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவெடிகுண்டை விட வாக்காளர் அட்டைக்கு சக்தி அதிகம் : மோடி பஞ்ச் \nதாயிடம் ஆசி பெற்றார் மோடி \n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n5. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n6. 4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\n7. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\nமதுரை: மத்திய சிறையில் கைதிகள், போலீஸ் மோதல்\nஇலங்கை குண்டுவெடிப்பு- ஐஎஸ் ஆதரவாளா்கள் கொண்டாட்டம்\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/60969-cmc-report-about-rain.html", "date_download": "2019-04-23T13:23:40Z", "digest": "sha1:6XCHNEPVEYPBODV2DE5WONYLJBX4IQH2", "length": 9726, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "தென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை! - வானிலை ஆய்வு மையம் தகவல் | CMC Report about Rain", "raw_content": "\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅடையாள அட்டை இல்லாமல் மீன்பிடிக்கக் கூடாது\nகருப்பு கொடி காட்டிய தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டருக்கு அடி, உதை\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்ணிற்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு- உச்சநீதிமன்றம் உத்தரவு\nதென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை - வானிலை ஆய்வு மையம் தகவல்\nதென்தமிழகத்தில் இன்றும், நாளையும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nஇன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, \"தெற்கு உள்கர்நாடகா முதல் தெற்கு தமிழகம் வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், தென் தமிழகம் மற்றும் தமிழக உள் மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சுமார் 40 முதல் 50 கிமீ அளவில் காற்று வீசக்கூடும். அடுத்த 2 நாட்களுக்கு இந்த நிலை நீடிக்கும்\" என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.\nஇன்று நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பரவலாக இன்று மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபணம்பட்டுவாடா: அமமுக கட்சி உறுப்பினர் கைது\nதிரிபுரா கிழக்கு மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஏப்ரல் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nபணப்பட்டுவாடா செய்தவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டுமா\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n5. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n6. 4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\n7. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\nகும்பகோணத்தில் கொட்டி தீர்த்த மழை..\nஉக்ரைன் அதிபா் தோ்தலில் நகைச்சுவை நடிகா் வெற்றி\nகோடைகால சிறப்பு பயிற்சி முகாம் \n1. இலங��கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n5. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n6. 4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\n7. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\nமதுரை: மத்திய சிறையில் கைதிகள், போலீஸ் மோதல்\nஇலங்கை குண்டுவெடிப்பு- ஐஎஸ் ஆதரவாளா்கள் கொண்டாட்டம்\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000004644.html", "date_download": "2019-04-23T12:00:15Z", "digest": "sha1:SO3VO7THMYWHOZDBOBLLJHWKXN6Y6VRN", "length": 5469, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "சௌந்திர கோகிலம் (4 பாகங்கள்)", "raw_content": "Home :: சிறுகதைகள் :: சௌந்திர கோகிலம் (4 பாகங்கள்)\nசௌந்திர கோகிலம் (4 பாகங்கள்)\nநூலாசிரியர் K. துரைசாமி ஐயங்கார்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஉங்கள் குழந்தை வெற்றி பெற உதவுங்கள் தமிழும் பிற பண்பாடும் திருக்குறள்\nஅறிவியலின் வரலாறு பகல் கனவு மாண்டேஜ்: சினிமாவிற்கான டாப் டிப்ஸ்\nஊழிக்கூத்து இந்திய இதிகாச பெண்மணிகள் ஐவர் குற்றமும் தண்டனையும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/79764/", "date_download": "2019-04-23T12:03:45Z", "digest": "sha1:CAUOHNA6UG4WCTXSHZ43JILMM4PZJIWX", "length": 10237, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான உலக அணியிலிருந்து அப்ரிடி விலகல் – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமேற்கிந்திய தீவ��களுக்கெதிரான உலக அணியிலிருந்து அப்ரிடி விலகல்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான உலக அணியில் இருந்து பாகிஸ்தானின் முன்னாள் அதிரடி துடுப்பாட்டவீரர் ஷகிட் அப்ரிடி விலகியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளில் மரியா, இர்மா புயல்களால் பாதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானங்களைப் புனரமைப்பதற்கான நிதி சேகரிப்புக்காக குறித்த சர்வதேச இருபதுக்கு இருபது போட்டி நடைபெறவுள்ளது. லோர்ட்ஸில் இம்மாதம் 31ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் உலக அணியும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் போட்டியிடவுள்ளன.\nஉலக அணியில் 38வயதான அப்ரிடி இடம்பிடித்திருந்த நிலையில் அவருக்கு முழங்காலில் ஏற்பட்ட காயம் இன்னும் குணமடையவில்லை என்பதனால் போட்டியில் பங்கேற்க இயலாது என தனது ருவிட்டரில் பதிவு செய்துள்ளார். முழுமையாக குணமடைய மேலும் தனக்கு இன்னும் 3 முதல் 4 வாரங்கள் தேவை எனவும் முழுமையாக குணமடைந்து திரும்புவேன் என நம்புகிறேன் எனவும் அப்ரிடி தெரிவித்துள்ளார்\nTags'இர்மா' புயல் shahid Afridy tamil tamil news உலக அணியி மரியா மேற்கிந்திய தீவுகள் விலகல் ஷகிட் அப்ரிடி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆனையிறவு பகுதியில் மீண்டும் சோதனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை IS அமைப்பு பொறுப்பெற்றது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய தமிழ் சிவில் சமூக அமைய அறிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் நைஜீரிய பிரஜைகள் இருவர் உட்பட 9 பேர் தடுத்து வைத்து விசாரணை\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nஇலங்கைக் குண்டுவெடிப்பில், 3 குழந்தைகளை இழந்த, டென்மார்க்கின் பணக்கார தம்பதிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய தௌஹித் ஜமா அத் இயக்கம் இலங்கையில் தடைசெய்யப்படும்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக கிளிநொச்சியில் துக்கதினம்\nகட்டுநாயக்க குடிவரவு மற்றும் குடியகல்வு உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்\nஆனையிறவு பகுதியில் மீண்டும் சோதனை April 23, 2019\nஇலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை IS அமைப்பு பொறுப்பெற்றது.. April 23, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய தமிழ் சிவில் சமூக அமைய அறிக்கை… April 23, 2019\nயாழில் நைஜீரிய பிரஜைகள் இருவர் உட்பட 9 பேர் தடுத்து வைத்து விசார��ை April 23, 2019\nஇலங்கைக் குண்டுவெடிப்பில், 3 குழந்தைகளை இழந்த, டென்மார்க்கின் பணக்கார தம்பதிகள்… April 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/04/blog-post_271.html", "date_download": "2019-04-23T12:29:41Z", "digest": "sha1:NCCVF3OQ7TAXXXYUQW45H42O7BR5QZMO", "length": 37279, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வைத்தியசாலை மனிதவள பிரிவின், உதவி முகாமையாளர் தற்கொலை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவைத்தியசாலை மனிதவள பிரிவின், உதவி முகாமையாளர் தற்கொலை\nகொழும்பில் பிரபல தனியார் வைத்தியசாலையின் 9வது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\n31 வயதான கருண்யா சிங்காரவேல் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.\nகுறித்த வைத்தியசாலையில் மனித வள முகாமைத்துவ பிரிவின் உதவி முகாமையாளராக செயற்பட்ட பெண்யே உயிரிழந்துள்ளார்.\nஉயிரிழந்த பெண் நேற்று முன்தினம் காலை 8.30 மணியளவில் பணிக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் தனது அலுவலகத்தில் இருந்து சென்றுள்ளர். சற்று நேரத்தில் 9 வது மாடியில் உள்ள ஜன்னலில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.\nஉயிரிழந்த பெண் பேராதனை பல்கலைக்கழகத்தின் பட்டதாரி என தெரிவிக்கப்படுகிறது.\nதற்கொலை செய்தமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇவர் கொழும்பில் பிரபலமான நவலோக்கா மருத்துவமனையில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nபொலிசாரினால் கைது செய்யப்பட்ட, இப்றாஹீம் Haji மரணம்\nகுண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nஷங்ரில்லா ஹோட்டல் பிரதான, தாக்குதல் சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரான் - இணைந்து செய்தவன் இன்சான் சீலவன்\n(எம்.எப்.எம்.பஸீர் + வீரகேசரி ) ஷங்ரில்லா ஹோட்டலில் பிரதான சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரானுடன் இணைந்து தற்கொலை தாக்குதல் நடத்தியதாக...\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு, தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை I just spoke to national intelligence. They are saying the...\nசஹ்ரானின் உறவினர், தம்புள்ளையில் கைது\nஇன்று -21- மாலை தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானின் உறவினர் தம்புள்ளையில் கைது செய்யப்பட்டுள்ளார். நவ்பர் என்பவர் ஹோட்டல் ஒன்றுக்கு செல்ல ...\nஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலையாளிகள், தங்கியிருந்த அறை உடைக்கப்பட்டு சோதனை\nஇன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இர...\nபேராயர் மல்கம் ரஞ்சித், ரிஸ்வி முப்தியிடம் தெரிவித்துள்ள 3 முக்கிய விசயங்கள்\n- AAM. ANZIR - முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பேராயர் மல்கம் ரஞ்சிதை ஞாயிற்றுக்கிழமை -21- சந்தித்த வேளை முக்கிய 3 விடயங்களை பகிர்ந்து கொ...\nபொலிசாரினால் கைது செய்யப்பட்ட, இப்றாஹீம் Haji மரணம்\nகுண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nஷங்ரில்லா ஹோட்டல் பிரதான, தாக்குதல் சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரான் - இணைந்து செய்தவன் இன்சான் சீலவன்\n(எம்.எப்.எம்.பஸீர் + வீரகேசரி ) ஷங்ரில்லா ஹோட்டலில் பிரதான சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரானுடன் இணைந்து தற்கொலை தாக்குதல் நடத்தியதாக...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/09/20210018/1192676/Jayalalithaa-biopic-Name-Announced.vpf", "date_download": "2019-04-23T12:17:07Z", "digest": "sha1:5K6IPJ4ZHWVQF26HYWQHSCZP6U2HDN7H", "length": 14083, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு || Jayalalithaa biopic Name Announced", "raw_content": "\nசென்னை 23-04-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு\nபதிவு: செப்டம்பர் 20, 2018 21:00\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Jayalalithaa #JayalalithaaBiopic\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Jayalalithaa #JayalalithaaBiopic\nவரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ‘சக்தி’ என்ற படத்தை இயக்கியவர் பிரியதர்ஷினி. இப்படம் இன்னும் வெளியாகவில்லை. இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றிய இவர், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக இயக்கி, தயாரிக்கப் போவதாக அறிவித்தார்.\nஇந்நிலையில், ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் தலைப்பு இன்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டிருக்கிறார். இப்படத்திற்கு ‘தி அயர்ன் லேடி’ (The Iron Lady) என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தில் யார் யார் நடிக்கப் போகின்றனர் என்ற விவரம் தெரியவில்லை. விரைவில் படத்தின் தொடக்க விழா மிகப்பெரிய அளவில் நடக்கும் என்று படத்தின் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தை, இயக்குனர்கள் பாரதிராஜா, மற்றும் விஜய் ஆகியோரும் தனித்தனியாக இயக்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி - சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு கூடுதல் பாதுகாப்பு\n321 உயிர்களை பறித்த இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர்\nமதுரை மத்திய சிறையில் கைதிகள் - காவலர்கள் இடையே மோதல்\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கு பரிசுப்பெட்டகம் சின்னம் கோரி டிடிவி தினகரன் உச்சநீதிமன்றத்தில் மனு\nமியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு - 50 பேர் இறந்ததாக தகவல்\nமேற்கு வங்காளம் - மூர்ஷிதாபாத்தில் வாக்குச்சாவடி மீது வெடிகுண்டு வீசி தாக்குதல்\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் வெடிகுண்டுகளுடன் சுற்றும் வேன், லாரி - மக்கள் பீதி\nஐஸ்வர்யா ராஜேஷுக்���ாக ஓகே சொன்ன விஜய் சேதுபதி\nஅட்லி மீது புகார் அளித்த துணை நடிகை\nசிவகார்த்திகேயனுக்கு ஓட்டு போட அனுமதி வழங்கிய அதிகாரி மீது நடவடிக்கை\nமகாமுனி படப்பிடிப்பை முடித்த ஆர்யா\nராக்கெட்ரி படத்தில் இணைந்த விக்ரம் வேதா கூட்டணி\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா என் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை ரஜினியின் அடுத்த 3 படங்கள் சிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு அந்த படத்தை ரீமேக் எடுக்காதீர்கள் - குஷ்பு திரையுலகில் 25 வருடங்கள் - இயக்குநர் ஷங்கருக்கு சர்ப்ரைஸ் கொடுத்து கவுரவித்த இயக்குநர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/prabhu-deva-and-a-l-vijay-in-lakshmi-teaser/14592/", "date_download": "2019-04-23T12:56:36Z", "digest": "sha1:JLK5WSUSB3OZGHNVVDNVOZNS4ZPFEXQT", "length": 4477, "nlines": 70, "source_domain": "www.cinereporters.com", "title": "பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷின் 'லக்ஷ்மி' படத்தின் டீசர் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷின் ‘லக்ஷ்மி’ படத்தின் டீசர்\nபிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷின் ‘லக்ஷ்மி’ படத்தின் டீசர்\nபிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷின் ‘லக்ஷ்மி’ படத்தின் டீசர்\nபிக்பாஸ் 3ல் பிரபல நடிகை: அவருக்கு சம்பளம் நாள் ஒன்றுக்கு இத்தனை லட்சமா\nமகனுக்காக அதையும் செய்ய துணிந்த விக்ரம்\n இளமையான தோற்றத்தில்ரஜினி – தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,223)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,445)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,620)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,048)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/17143649/400-people-in-the-Navy--10th-grade-course-qualification.vpf", "date_download": "2019-04-23T12:57:28Z", "digest": "sha1:GTAI6FT7BZSYO477PTCQ4ZRQUITBTWJY", "length": 16400, "nlines": 149, "source_domain": "www.dailythanthi.com", "title": "400 people in the Navy - 10th grade course qualification || கடற்படையில் 400 பேர் சேர்ப்பு - 10-ம் வகுப்பு படிப்பு தகுதி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகடற்படையில் 400 பேர் சேர்ப்பு - 10-ம் வகுப்பு படிப்பு தகுதி\nகடற்படையில் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய மாலுமி பணி அறிவிக்கப்பட்டு உள்ளது.மொத்தம் 400 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-\nஇந்திய கடற்படையில் பல்வேறு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.\nதற்போது செய்லர் (எஸ்.எஸ்.ஆர். மற்றும் ஏ.ஏ. ஆகஸ்டு 2019) என்ற பயிற்சி சேர்க்கையின் அடிப்படையில் மாலுமி பணியில் ஏராளமானவர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். கடந்த வாரம் பிளஸ்-2 படித்த 3 ஆயிரம் பேரை சேர்ப்பதற்கான அறிவிப்பை பார்த்தோம். தற்போது 10-ம் வகுப்பு படித்தவர்கள் ‘செய்லர் பார் மெட்ரிக் ரெக்ரூட் (எம்.ஆர். அக்டோபர் 2019)’ என்ற பயிற்சி சேர்க்கையின் அடிப்படையில் சேர்க்க விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 400 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இவர்கள் பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம். இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமாகாத ஆண்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.\nஇந்த பயிற்சிகளில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதிகளை இனி பார்ப்போம்...\nவிண்ணப்பதாரர்கள் 1-10-1998 மற்றும் 30-9-2002 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்களே.\nமெட்ரிகுலேசன் (10-ம் வகுப்பு) அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஎழுத்துத் தேர்வு, உடல்உறுதித் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகிய வற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். குறிப்பிட்ட கால பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்கள் பணி நியமனம் பெறலாம். இவர்கள் மாஸ்டர் சீப் பெட்டி ஆபீசர்-1 பணி வரை பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெற முடியும். இதற்கான தே��்வு முறைகள் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.\nவிண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ. விரியும் திறனுடன் இருக்க வேண்டும். பார்வைத்திறன் கண்ணாடியின்றி 6/6, 6/9 மற்றும் கண்ணாடியுடன் 6/6, 6/6 என்ற அளவுக்குள் இருக்க வேண்டும்.\nவிருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும். குறிப்பிட்டவர்களுக்கு இந்த கட்டணத்தில் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் தேவையான இடத்தில், புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை சொந்த உபயோகத்திற்காக கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஇணையதள விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள் : 14-12-2018-ந் தேதி\nவிண்ணப்பிக்க கடைசிநாள் : 30-12-2018\nவிண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் பார்க்க வேண்டிய இணையதள முகவரி: https://www.joinindian navy.gov.in என்ற முகவரியைப் பார்க்கவும்.\n1. கடலில் உயிருக்கு போராடிய இளைஞரை காப்பாற்றிய கடற்படை அதிகாரிக்கு குவியும் பாராட்டு\nகேரளாவில் கடலில் உயிருக்கு போராடிய இளைஞரை காப்பாற்றிய கடற்படை அதிகாரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.\n2. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 325 அதிகாரி பணிகள்\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் 325 அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-\n3. வேளாண் கிட்டங்கிகளில் 571 பணியிடங்கள்\nமத்திய விவசாய விளைபொருள் பாதுகாப்பு கிட்டங்கிகளில் 571 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-\n4. எய்ம்ஸ் மருத்துவ மையங்களில் கற்பித்தல் மற்றும் அலுவலக பணிகளுக்கு 247 இடங்கள்\nஎய்ம்ஸ் மருத்துவ மையத்தில் பேராசிரியர் மற்றும் ஸ்டெனோ, பார்மசிஸ்ட் போன்ற பணிகளுக்கு 247 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-\n5. திருச்சி என்.ஐ.டி.யில் உதவி பேராசிரியர் பணி - 134 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்\nதிருச்சி என்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் உதவி பேராசிரியர் பணிக்கு 134 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் ��ண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n2. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n3. அரியாங்குப்பத்தில் பரபரப்பு; வாலிபரை ஓடஓட விரட்டி கொல்ல முயற்சி பயங்கர ஆயுதங்களுடன் பட்டப்பகலில் துரத்தினர்\n4. நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்: சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு 5 பேர் படுகாயம்\n5. புதுவையில் ‘நிழல் இல்லா நாள்’ அபூர்வ நிகழ்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-04-23T12:50:31Z", "digest": "sha1:H2EMMXLV4VFOW5VS7TC7DEC3RAMTDIDR", "length": 9745, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "‘வீட்டுத்திட்ட கடனிலிருந்து எங்களை காப்பாற்றுங்கள்’ – வவுனியாவில் ஆர்ப்பாட்டம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஐ.எஸ் தீவிரவாதிகளின் தற்கொலை குண்டுத்தாக்குதலில் 45 சிறுவர்கள் உயிரிழப்பு\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்\nயாழிலுள்ள கொட்டகைக்கு விசமிகள் தீ வைப்பு\nமட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு\nதொழிற்கட்சி இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்க வேண்டும்: டொம் வொட்சன்\n‘வீட்டுத்திட்ட கடனிலிருந்து எங்களை காப்பாற்றுங்கள்’ – வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\n‘வீட்டுத்திட்ட கடனிலிருந்து எங்களை காப்பாற்றுங்கள்’ – வவுனியாவில் ஆர்ப்பாட்டம்\nவவுனியா பாரதிபுரத்தில் வீட்டுத்திட்டத்திற்கான நிதி வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\nபாரதிபுரம் பலநோக்கு மண்டபத்திற்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது.\nவவுனியா பாரதிபுரத்தில் 2018���ம் ஆண்டு வழங்கப்பட்ட 146 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.\nஇந்நிலையில் தற்போது இவ்வீட்டுத் திட்டங்களுக்கான நிதியானது சீரான முறையில் வழங்கப்படவில்லையென தெரிவித்த மக்கள், அதன் காரணமாகவே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததாக தெரிவித்துள்ளனர்.\nஇதன் போது ‘வீடமைப்பு அதிகார சபையே நுன்கடன் போல் பாதிக்கப்பட்டோம் உன் வீட்டுத்திட்டத்தால்’, ‘சஜித் அமைச்சரே வீட்டுத்திட்ட கடனிலிருந்து எங்களை காப்பாற்றுங்கள்’ போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒவ்வொரு வீட்டுக்கும் கட்டம் கட்டமாக நிதி வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், கடந்த வருடத்திலிருந்து அடுத்த கட்ட நிதிகள் வழங்கப்படாமையினால், தமது வீட்டினை தொடர்ந்தும் கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவவுனியாவின் அரச அலுவலகங்களிலும் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nதேசிய துக்க தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்டத்திலுள்ள அரச அலுவலகங்களிலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தி\nவவுனியா வைத்தியசாலையில் பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய வைத்த\nவவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி தீவிர பாதுகாப்பு\nவவுனியாவிலுள்ள மதஸ்தலங்களை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள்\nவவுனியாவில் ரெலோவின் உயர்மட்டக் கூட்டம்\nவவுனியாவில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) உயர்மட்டக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. ரெலோ\nதமிழரசுக் கட்சியின் இளைஞரணி மாநாடு – தலைவராக கிழக்கு இளைஞன் தெரிவு\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் வடக்கு கிழக்கு பகுதியினை சேர்ந்த இளைஞர் அணி மாநாடும் நிர்வாகத் தெரிவும் வ\nயாழிலுள்ள கொட்டகைக்கு விசமிகள் தீ வைப்பு\nமட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு\nதொழிற்கட்சி இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்க வேண்டும்: டொம் வொட்சன்\nவவுனியாவின் அரச அலுவலகங்களிலும் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nஆளுங்கட்சி-எதிர்க்கட்சி இடையேயான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன\nகட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி விஜயம்\nநிறுத்தி வைக்கப்பட்ட காரில் வெடிகுண்டு\nநீர்கொழும்பு குண்டுத்தாக்குதல் – முக்கிய CCTV காட்சி வெளியானது\nகுண்டுகளுடன் கொழும்புக்கும் நுழைந்த இரு வாகனங்கள் – அனைத்து இடங்களுக்கும் எச்சரிக்கை\nயாழ்.மரியன்னை தேவாலயத்தில் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/27679/", "date_download": "2019-04-23T12:31:52Z", "digest": "sha1:ZQOLYWMVVUPX6FDKWIARKR4ICUF5VUS2", "length": 9180, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "மிகச் சிறந்த நிதி அமைச்சரை ஏன் மாற்ற வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சி கேள்வி – GTN", "raw_content": "\nமிகச் சிறந்த நிதி அமைச்சரை ஏன் மாற்ற வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சி கேள்வி\nமிகச் சிறந்த நிதி அமைச்சரவை ஏன் மாற்ற வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியினர் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆசிய பசுபிக் பிராந்திய வலயத்தின் மிகச் சிறந்த நிதி அமைச்சராக தெரிவு செய்யப்பட்ட ரவி கருணாநாயக்கவை ஏன் மாற்ற வேண்டுமென கேள்வி எழுப்பியுள்ளனர்.\nகூட்டு எதிர்க்கட்சியின் அழைப்பாளர் டலஸ் அழப்பெரும இந்தக் கேள்விளை எழுப்பியுள்ளார். மிகச் சிறந்த நிதி அமைச்சரை அரசாங்கம் ஏன் மாற்றியது என்பது புரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsகூட்டு எதிர்க்கட்சி கேள்வி நிதி அமைச்சர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆனையிறவு பகுதியில் மீண்டும் சோதனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை IS அமைப்பு பொறுப்பெற்றது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய தமிழ் சிவில் சமூக அமைய அறிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் நைஜீரிய பிரஜைகள் இருவர் உட்பட 9 பேர் தடுத்து வைத்து விசாரணை\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nஇலங்கைக் குண்டுவெடிப்பில், 3 குழந்தைகளை இழந்த, டென்மார்க்கின் பணக்கார தம்பதிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய தௌஹித் ஜமா அத் இயக்கம் இலங்கையில் தடைசெய்யப்படும்\nசர்வதேச விருது பெற்ற நிதி அமைச்சரை ஏன் மாற்றினீர்கள் – நாமல் ராஜபக்ஸ\nஉள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ர���தியில் விரிவான பொறுப்புக்கள் அளிக்கப்பட்டுள்ளன – ரவி கருணாநாயக்க\nஆனையிறவு பகுதியில் மீண்டும் சோதனை April 23, 2019\nஇலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை IS அமைப்பு பொறுப்பெற்றது.. April 23, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய தமிழ் சிவில் சமூக அமைய அறிக்கை… April 23, 2019\nயாழில் நைஜீரிய பிரஜைகள் இருவர் உட்பட 9 பேர் தடுத்து வைத்து விசாரணை April 23, 2019\nஇலங்கைக் குண்டுவெடிப்பில், 3 குழந்தைகளை இழந்த, டென்மார்க்கின் பணக்கார தம்பதிகள்… April 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://powermin.gov.lk/tamil/?p=4030", "date_download": "2019-04-23T13:03:13Z", "digest": "sha1:WHVRKDUAR7DX5SLSFZ5HXFIHVZLWYOOB", "length": 11561, "nlines": 117, "source_domain": "powermin.gov.lk", "title": "Ministry of Power and Energy :: ‘எமக்கு இருக்கின்ற பெரும் சவால்தான் நாட்டின் நேரடி வரிகளை அதிகரித்து மறைமுக வரிகளை குறைப்பது…..’", "raw_content": "\nஇலங்கை மின்சார சபை (இமிச)\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nநிலை பெறுதகு சக்தித் துறை உதவிக் கருத் திட்டம்II\nலங்கா இலெட்ரிசிற்றி கம்பனி (ப்வைட்) லிமிற்றட்\nஅன்டி லெகோ மீற்றரிங் கம்பனி\nசக்தித் துறை அபிவிருத்திக் கருத் திட்டம்\nலெகோ நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுவதற்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (ப்ரைவட்) லிமிற்றட்\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் தொடர்புகொள்ளுவத��்கு\nஎல்ரீஎல் ஹோல்டிங்ஸ் லிமிற்றட் நிறுவனத்தைப் பற்றி\nஇலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை\nஇலங்கை நிலக்கரி கம்பெனி பிரைவேட் லிமிடெட்\nஇலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை (இநிவஅச)\nசக்தி வினைத் திறன் வாய்ந்த கட்டிடங்கள் பற்றிய விதிக்கோவை\nபுத்தளம் அனல் சக்தி உற்பத்திக் கருத்திட்டம்\n‘எமக்கு இருக்கின்ற பெரும் சவால்தான் நாட்டின் நேரடி வரிகளை அதிகரித்து மறைமுக வரிகளை குறைப்பது…..’\nமின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர்\n‘இன்று எமது நாட்டில் 4 இலட்சம் நேரடி வரி கோவைகள் இருக்கின்றன. எனினும், எமது நாட்டின் தலா வருமானத்திற்கு இணங்க 15 இலட்சம் நேரடி வரி கோவைகள் இருத்தல் வேண்டும். ஆயினும் வரி அறவீடு, எளிதான தன்மை, வெளிப்படைத் தன்மை மற்றும் அவற்றின் மீது இருக்கின்ற நம்பிக்கை குறைவு என்பன அவ்வாறு இருப்பதற்கு காரணமாகும். ஆகையால் இது பற்றி தெளிவுபடுத்துவது நாட்டிற்கு மிகவும் முக்கியமாகும். ஒரு நாடு என்ற ரீதியில் எமக்கு இருக்கின்ற பெரும் சவால் தான் நாட்டின் நேரடி வரிகளை அதிகரித்து மறைமுக வரிகளை குறைப்பது’ என மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் குறிப்பிட்டார்கள்.\nகடந்த தினத்தில் கேகாலை கைத்தொழில் மற்றும் வர்த்தக மண்படபத்தில் இடம் பெற்ற வைபவத்தில் கலந்து கொண்ட வேளையிலேயே அமைச்சர் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்.\nஇங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள்..\n‘ஒரு தொழில்முயற்சியாளர் விரும்பாத சொல்தான் இந்த வரி. ஆனால், நாம் அந்த விரும்பாத சொல்லை விருப்பமான சொல்லாக மாற்ற வேண்டும். உலகத்தில் அதிகளவான சவால்களை பொறுப்பேற்பவர்கள் தான் இந்த மண்டபத்தில் இன்று கூடியிருக்கின்றவர்கள். நான் எதிர்பார்கின்றேன் இவர்களுக்கு இடையில் வரி தொடர்பாக மாத்திரமன்றி சமூகத்திற்கு முக்கியமான ஒவ்வொரு செய்தியும் சமூகமயமாகும் என்று. பொருளியல் விஞ்ஞானத்திற்கு இணங்க உலகம் முன்னேறுவது 4 காரணிகளின் அடிப்படையிலாகும். அவை தான் நிலம், ஊழியம், மூலதனம் மற்றும் தொழில்முயற்சி. இந்த காரணிகளுக்கு இடையில் தொழில்முயற்சி தரப்புகள் தான் கடும் பொறுப்புகளை கொண்டிருக்கும் தரப்புகள். தொழில்முயற்சிதான் நிலம், ஊழியம் மற்ற���ம் மூலதனம் முதலிய அனைத்தையும் உரிய முறையில் பொருந்தச் செய்து உலகத்திற்கு ஏதாவது ஒன்றை பெற்றுக் கொடுப்பது. அது பொருள், பதார்த்தம் அல்லது சேவை என்ற ஒரு வடிவில் இருக்கலாம். தொழில்முயற்சி தரப்புகள் மற்றையவர்களுக்காக பொறுப்பை ஏற்கும் தரப்புகள். அத்தகைய தொழில்முயற்சி தரப்புகள் அவற்றின் பொறுப்புக்களை ஏற்கவில்லையெனில் உலகம் ஒரே இடத்தில் நின்றிருக்கும்’ எனவும் கூறினார்கள்.\n# 72, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை,\n© 2012 ஊடகப்பிரிவு mope\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2017/12/bitcoin-alternatives-11-cryptocurrencies-you-should-know-009793.html", "date_download": "2019-04-23T12:46:59Z", "digest": "sha1:PJDQDSHNF7GA5ZU3VGY6SYLLXDJVUYKV", "length": 40106, "nlines": 222, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிட்காயினை விட்டு தள்ளுங்க.. இதுல முதலீடு செய்தாலும் லாபம் அதிகம்..! | Bitcoin Alternatives: 11 Cryptocurrencies You Should Know - Tamil Goodreturns", "raw_content": "\n» பிட்காயினை விட்டு தள்ளுங்க.. இதுல முதலீடு செய்தாலும் லாபம் அதிகம்..\nபிட்காயினை விட்டு தள்ளுங்க.. இதுல முதலீடு செய்தாலும் லாபம் அதிகம்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nபிட்காயின் டிரேடருக்கு இப்படியொரு தண்டனையா..கடலுக்குள் வீடா.. இதுக்கு மரண தண்டனையா\nஎச்சரிக்கை மோசடியில் ஈடுபடும் வெளி நாட்டு நிறுவனங்கள்..பணத்தை இழந்த வாடிக்கையாளர்கள்\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nஇந்தியாவின் மிகப் பெரிய கிரிப்டோ கரன்ஸி எக்ஸ்சேஞ் இழுத்து மூடப்பட்டது\nபிட்காயின் முதலீட்டாளர்களே உஷார்... ஜூலை 5 தான் கடைசி தேதி..\n2018-ம் ஆண்டில் மிகப்பெரிய சரிவை சந்தித்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..\nபிட்காயினைத் தாண்டி பெருமளவில் கவனம் ஈர்த்து, பிரபலமாக இருக்கக்கூடிய 11 க்ரிப்டோகரன்ஸிக்களைப் பற்றி நீங்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். இன்டெர்நெட் பயன்படுத்துவோரில் பெரும்பாலோனார் பிட்காயின் பற்றி அறிந்து வைத்திருக்கிறார்கள் என்ற அனுமானம் பரவலாக இருப்பினும், அதே போன்ற சிறப்புகளைப் பெற்றிருக்கும், ஏன், சில சமயம் அதைக் காட்டிலும் புதுமையான அம்சங்கள் நிறைந்தவையாக இருக்கும் இதர பல க்ரிப்டோகரன்ஸிக்களும் உள்ளன. பிட்காயின் தவிர்த்து, ஆயிரக்கணக்கான க்ரிப்டோகரன்ஸிக்கள் உள்ளன.\nஇவை ஆல்ட்காயின்கள் (ஆல்டர்னேட் காயின்கள்) என்ற பெயரில் பொதுவாக அழைக்கப்படுகின்றன. க்ரிப்டோகரன��ஸிக்களைச் சாத்தியமாக்கும் தொழில்நுட்பம் இருப்பினும், பிட்காயினின் புகழ் வெளிச்சம் இந்த ஆல்ட்காயின்களை அதிக எண்ணிக்கையில் வளர்ச்சியடையச் செய்திருப்பினும், மிகச் சில ஆல்ட்காயின்கள் மட்டுமே விரிவான ஆய்வுக்குரிய தகுதியோடு காணப்படுகின்றன. அதிகபட்ச மதிப்பு மற்றும் கவனத்தை ஈர்க்கக்கூடிய அளவு புகழ் ஆகிய அம்சங்கள் பொருந்திய 11 பிட்காயின்களை மட்டும் தேர்வு செய்து இங்கே தொகுத்திருக்கிறோம்.\nஜிரோகாயின் ப்ராஜெக்டினால் தொடங்கப்பட்ட இஸட்கேஷ் என்னும் க்ரிப்டோகரன்ஸி கடந்த 12 மாதங்களில் சுமார் 140 மடங்கு வளர்ச்சியை எட்டியுள்ளது. ஒரு காயின் சுமார் 337 டாலர் என்ற மதிப்பில், ஏறத்தாழ 2.71 மில்லியன் காயின்கள் புழக்கத்தில் உள்ளதன் அடிப்படையில், இஸட்கேஷின் தற்போதைய மொத்த கேபிடலைசேஷன் சுமார் 915.20 மில்லியன் டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இது தொடங்கப்பட்ட போது காயின் ஒன்றுக்கு சுமார் 1000 டாலர் என்ற அளவில் மக்கள் பணம் செலுத்தியுள்ளனர்.\nபிட்காயினுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட இஸட்கேஷ், அதனைக் காட்டிலும் அதிகமான அநாமதேய தன்மை உடையது. அதனால், பிட்காயினைப் போலன்றி, இவை எவ்வித சுவடும் இன்றி, உலகம் முழுக்கப் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.\nபிட்காயினின் ஆல்டர்நேட்டிவ்கள் பட்டியலில் அடுத்து வருவது: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 11 க்ரிப்டோகரன்ஸிக்களுள் ஒன்று இஓஎஸ் ஆகும். இஓஎஸ் அதன் இனிஷியல் காயின் ஆஃபரிங்கை 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடத்தி, சுமார் 185 மில்லியன் டாலரை ஈட்டியது. இதன் மூலம் வருவாய் அடிப்படையிலான 7 பெரிய ஐஸிஓக்களுள் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.\nஇஓஎஸ் தற்சமயம் சுமார் 1.39 பில்லியன் டாலர்களைத் தன் மொத்த கேபிடலைஸேஷனாகக் கொண்டுள்ளது. இஓஎஸ் -ஐ உருவாக்கிய பிளாக் ஒன், பல்வேறு ப்ராசஸ்களை ஆட்டோமேட் செய்வதற்கும், அப்ளிகேஷன்களை உருவாக்குவதற்கும், டீசென்ட்ரலைஸ்ட் அப்ளிகேஷன்களுக்கான மல்ட்டி-டைரக்ஷனல் ஸ்கேலிங்கை வழங்குவதற்கும் உபயோகிக்கப்பட்டு வரும் ஈதெரியம் போன்றதொரு பிளாக்செயினை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இஓஎஸ், ஐஸிஓவிற்கு முன், ரீயுடர்ஸ் போன்ற முன்னணி வர்த்தக நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்ததோடு, நியூயார்க் டைம்ஸ் அதைப் பற்றி எழுதும் நிலையை எட்டிய��ு. இத்தகைய மிகையான பிரபல்யம், ஐஸிஓவிற்குப் பின், இஓஎஸ்ஸின் விலையை 5 டாலருக்கு மேல் உயர்த்தியது. என்றாலும் தற்சமயம் இதன் விலை 2.50 டாலர் மார்க்கைச் சுற்றியே உள்ளது.\nசிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனமான க்யூடம் ஃபவுண்டேஷன், க்யூடம் க்ரிப்டோகரன்ஸியை பிட்காயின் மற்றும் ஈத்தெரியம் பிளாக்செயின்களின் ஒருங்கிணைந்த வடிவமாக உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. சப்ளை செயின் நிர்வாகம் மற்றும் டிரான்ஸாக்ஷன்களை ஆட்டோமேட் செய்யும் பிசினஸ்கள் உபயோகிக்கக்கூடிய ஸ்மார்ட் காண்ட்ராக்டுகளுக்கான பிளாட்ஃபார்மாகத் திகழ்கிறது க்யூடம்.\nபல்வேறு முன்னணி நிறுவனங்களும் க்யூடமிற்கு ஆதரவளித்து, ஃபைனான்ஷியல் சப்போர்ட் மட்டுமின்றித் தத்தம் நெட்வொர்க்குகளையும் வழங்கி, க்யூடமிற்கான தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு போன்றவற்றின் முன்னேற்றத்தைத் துரிதப்படுத்த உதவி வருகின்றன. க்யூடமின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 1.08 பில்லியன் டாலர்களாகும்.\nநீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றுமொரு க்ரிப்டோகரன்ஸி, நெம் (என்இஎம்) ஆகும். 2015 ஆம் ஆண்டு லான் செய்யப்பட்ட இது ஜாவா என்ற கணினி மொழியில் இயற்றப்பட்டுள்ளது. பியர்-டூ-பியர் க்ரிப்டோகரன்ஸி மற்றும் பிளாக்செயின் ப்ளாட்ஃபார்மான இது, ப்ரூஃப்-ஆஃப்-இம்பார்டன்ஸ் அல்காரிதம் (பெரும்பாலான க்ரிப்டோகரன்ஸிக்கள் ப்ரூ-ஆஃப்-வொர்க் தொழில்நுட்பத்தையே உபயோகித்து வருகின்றன), மல்ட்டிஸிக்னேச்சர் அக்கவுண்ட்கள், என்க்ரிப்டட் மெஸேஜிங் மற்றும் எய்கன் டிரஸ்ட் அல்காரிதம் அடிப்படையிலான ரெப்யூடேஷன் சிஸ்டம் போன்ற புதிய அம்சங்களைப் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்சமயம் டோக்கன் ஒன்றுக்கு 0.22 டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ள நெம், தன் மொத்த மார்க்கெட் கேபிட்டலைஸேஷனாகச் சுமார் 1.97 பில்லியன் டாலரைக் கொண்டுள்ளது.\nஐஓடிஏ, இன்டெர்நெட் ஆஃப் திங்க்ஸுக்கான சாதனங்களுக்கு இடையில் பாதுகாப்பான கம்யூனிகேஷன் மற்றும் பேமெண்டுகளை வழங்குவதற்காகவே உருவாக்கப்பட்டதொரு க்ரிப்டோகரன்ஸி ஆகும். ஐஓடிஏவின் பின்புலமாக விளங்கும் டிஸ்ட்ரிபியூட்டர்-லெட்ஜர் தொழில்நுட்பம், பிளாக்செயினுக்குப் பதிலாக, டைரக்டட் ஏஸைக்ளிக் கிராஃபை உபயோகப்படுத்துகிறது.\nஇதன் பலனாக, ஃப்ரீ டிரா���்ஸாக்ஷன்கள், அதிவேக கன்ஃபர்மேஷன் டைம்ஸ் மற்றும் ஒரே நேரத்தில் அளவற்ற டிரான்ஸாக்ஷன்கள் போன்றவை சாத்தியமாகியுள்ளன. ஐஓடிஏவின் மொத்த மார்க்கெட் கேப்பிடலைசேஷன் சுமார் 2.68 பில்லியன் ஆகும்.\nஎன்இஓ, மிகப்பெரிய பிட்காயின் ஆல்டர்நேட்டிவாகக் கருதப்படுவதற்கு முக்கியக் காரணம் சுமார் 2.55 டாலர் பில்லியன் மதிப்பிலான அதன் மார்க்கெட் கேபிடலைஸேஷன் தான். என்இஓ, சைனாவின் முதல் டீசென்ட்ரலைஸ் செய்யப்பட்ட ஓப்பன்-சோர்ஸ் பிளாக்செயின் பிளாட்ஃபார்ம் மற்றும் க்ரிப்டோகரன்ஸி ஆகும்.\nஸ்மார்ட் காண்ட்ராக்ட்களைச் செயல்படுத்த அனுமதிப்பதில் ஈத்தெரியத்தை ஒத்திருந்தாலும், ஈத்தெரியம் வர்ச்சுவல் மெஷினுக்கான கோட் எழுதும் டெவலப்பர்களுக்கு ஸாலிடிட்டி என்ற ப்ரொக்ராமிங் லாங்வேஜ் கட்டாயமாகத் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியத்துடன் கூடிய ஈத்தெரியத்துடன் ஒப்பிடுகையில், என்இஓ ஸ்மார்ட் காண்ட்ராக்ட் ப்ளாட்ஃபார்மானது, எந்த விதமான மெயின்ஸ்ட்ரீம் ப்ரொக்ராமிங் லாங்க்வேஜையும் அனுமதிக்கிறது என்பது அதன் கூடுதல் சிறப்பம்சமாகும்.\nநீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய க்ரிப்டோகரன்ஸிக்களில் அடுத்து வருவது சுமார் 2.56 பில்லியன் டாலர் மொத்த மதிப்புடன் கூடிய மொனெரோ ஆகும். 2014 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மொனெரோ, பிரைவஸிக்கு மிகுந்த முக்கியத்துவம் தருகிறது. பிட்காயின் மற்றும் இதர க்ரிப்டோகரன்ஸிக்களைப் போல் ட்ரான்ஸாக்ஷன்களை ரெகார்ட் செய்வதற்கு, பப்ளிக் லெட்ஜரையே உபயோகப்படுத்தி வந்தாலும், இது அனுப்புநர், பெறுநர் மற்றும் ரிங் ஸிக்னேச்சர்கள், பொய் முகவரிகள் மற்றும் ரிங்க்ஸிடி தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் செய்யப்படும் பணப்பரிமாற்றங்கள் போன்றவற்றை இருட்டடிப்புச் செய்கின்றது. எனினும், பிரைவஸி ஆப்ஷனை டிஸேபிள் செய்து கொள்ளவும் வாய்ப்பளிக்கப்படுகிறது.\nடேஷ் (டிஜிட்டல் கேஷுக்கான போர்ட்மேன்ட்யூ) என்பது 2015 ஆம் ஆண்டு வரை டார்க்காயின் என்றும் அதற்கு முன்பு வரை எக்ஸ்காயின் என்றும் அழைக்கப்பட்டு வந்த க்ரிப்டோகரன்ஸியின் பெயர் ஆகும். 2014 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இது, பிட்காயினைக் காட்டிலும் யூஸர்-ஃப்ரெண்ட்லியாக இருப்பதற்குப் பிரயத்தனப்பட்டு வருகிறது.\nமைனெர்களால் அப்ரூவ் செய்யப்பட வேண்டிய டிரான்ஸாக்ஷன்களை உடைய பாரம்பரியமான பிட்காயினின் அம்சங்களுடன், \"மாஸ்டெர்நோட்ஸ்\" மூலம் விரைவான மற்றும் தனிப்பட்ட டிரான்ஸாக்ஷன்களைச் செய்வதற்கு டேஷ் அனுமதிக்கிறது. தனது மொத்த கேபிடலைஸேஷனாகச் சுமார் 4.84 மில்லியன் டாலர்களை வைத்திருக்கும் டேஷ், சுமார் 7.71 மில்லியன் காயின்களைப் புழக்கத்தில் விட்டு, மொத்த சப்ளையில் 40% பங்கு வகிக்கிறது.\nஅடுத்ததாக, க்ரிப்டோகரன்ஸிக்களில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எக்ஸஆர்பி என்றும் அழைக்கப்படும் ரிப்பிள் ஆகும். இதே பெயருடன், ரியல்-டைம் க்ராஸ் ஸெட்டில்மெண்ட், கரன்ஸி எக்ஸ்சேஞ்ச் மற்றும் ரெமிட்டன்ஸ் நெட்வொர்க் ஆகியவற்றின் நேட்டிவ் க்ரிப்டோகரன்ஸியாகத் திகழ்கிறது ரிப்பிள். 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ரிப்பிள், சுமார் 9.73 பில்லியன் டாலர்களைத் தன் மார்க்கெட் கேபிடலைஸேஷனாகக் கொண்டுள்ளது.\nபப்ளிக் லெட்ஜர் மூலமாக ஷேர் செய்யப்படும் இது, பாதுகாப்பான, விரைவான மற்றும் ஏறக்குறைய முற்றிலும் இலவசமான குளோபல் ஃபைனான்ஷியல் டிரான்ஸாக்ஷன்களைச் செய்வதற்கும் அனுமதிக்கிறது. யுனிகிரெடிட், யூபிஎஸ் மற்றும் ஸான்டாண்டர் போன்ற முன்னணி வங்கிகள் பலவும், ரிப்பிளுக்கு ஆதரவு அளித்துள்ளன.\n2011 ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான சார்லி லீ என்பவரால் வெளியிடப்பட்ட லைட்காயின், பிட்காயின் கோர் கிளையன்ட்டின் வடிவாகத் திகழ்வதால், இது பிட்காயின் போன்றே இருந்தாலும், சுமார் 2.5 நிமிட குறைந்த அவகாசத்தையுடைய பிளாக் ஜெனரேஷன் டைமுடன், அதிக எண்ணிக்கையிலான காயின்களை (சுமார் 84 மில்லியன்) வழங்குகிறது.\nமேலும் பிட்காயினைப் போல் எஸ்ஹெச்ஏ-256 என்பதை ஹேஷ் அல்காரிதமாக உபயோகிக்காமல் ஸ்க்ரிப்ட்டை உபயோகித்து வருகிறது. தற்சமயம், லைட்காயினின் மொத்த கேபிடலைஸேஷன் சுமார் 4.84 பில்லியன் டாலர்களாகவும், சுமார் 54.02 மில்லியன் காயின்கள் புழக்கத்தில் உள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.\nபிட்காயின் அல்லாத, மிகவும் பிரபலமான க்ரிப்டோகரன்ஸி மற்றும் ப்ளாக்செயின் ப்ளாட்ஃபார்மாகத் திகழ்வது ஈத்தெரியம் ஆகும். ஈத்தெரியம் என்பது ஸ்மார்ட் காண்ட்ராக்ட் செயலியை ஈத்தெரியம் வர்ச்சுவல் மெஷின் மூலம் வழங்கி வரும் ஓர் பிளாட்ஃபார்ம் ஆகும். ஈத்தெர் எனப்படும் நேட்டிவ் கரன்ஸியுடன் கூடிய இப்பிளாட்ஃபார்ம், சுமார் 45.52 பில்லியன் டால��்களைத் தன் மொத்த கேபிடலைஸேஷனாகக் கொண்டுள்ளது. ஈத்தெருக்கான தொகைக்கு அளவேதும் இல்லை என்றாலும், வருடத்திற்கு 18 மில்லியன் டோக்கன்கள் மட்டுமே வெளியிட அனுமதி அளிக்கப்படுகிறது.\nஈத்தெரியம், ஸ்மார்ட் காண்ட்ராக்ட்களை எளிதாக்க ஈத்தெரியம் பிளாட்ஃபார்மில் மென்பொருள் உருவாக்கும் நோக்கில் அமைக்கப்பெற்ற எண்டர்பிரைஸ் ஈத்தெரியம் அலையன்ஸில், ஜேபிமார்கன் சேஸ் & கோ., இன்க். (என்ஒய்எஸ்இ:ஜேபிஎம்), மைக்ரோஃப்ட் கார்ப்பரேஷன் (நாஸ்டாக்:எம்எஸ்எஃப்டி) மற்றும் இன்டெல் கார்ப்பரேஷன் (நாஸ்டாக்:ஐஎன்டிஸி) போன்ற ஜாம்பவான்களை உறுப்பினர்களாகக் கொண்டு, அவர்தம் ஆதரவைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nநீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 11 க்ரிப்டோகரன்ஸிகளின் பட்டியல் முடிவை எட்டியுள்ளது. இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான பிட்காயின் ஆல்டர்நேட்டிவ்கள் மிகவும் புதியவை; அவற்றின் எதிர்காலம் பற்றி எவ்வித நிச்சயமுமில்லை. ஆனால், ஈத்தெரியம், லைட்காயின், மொனெரோ போன்ற சில தம்மை நிரூபித்திருப்பதோடு, இனிமேலும் நிலைத்து நிற்கும் என்ற நம்பிக்கையையும் கொடுக்கின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரிலையன்ஸின் கடன் ரூ.1.95 லட்சம் கோடி ஜியோ & இ-காமர்ஸில் முதலீடு செய்ய 70,000 கோடி வேண்டுமாம்..\n40 ரூபாய் செலவழித்து 100 ரூபாய் வருமானம் பார்க்கும் HDFC வங்கி..\nஆசையா வாங்குன பைக் போச்சு, மகன் செத்துட்டான், வாடகை கட்ட முடியல. கதறும் Jet Airways ஊழியர்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2010/11/newzealand-college-asians-sex-education.html", "date_download": "2019-04-23T13:01:14Z", "digest": "sha1:JM75LSPJ3RX6YFZVAK7PUEFNEWXDTCEY", "length": 7840, "nlines": 50, "source_domain": "tamil.indiansutras.com", "title": "ஆசியர்களுக்கு செக்ஸ் பற்றித் தெரியவில்லையாம்-பாடம் நடத்தும் நியூசி. கல்லூரி! | Sex education at New Zealand college for 'ignorant' Asians | 'ஆசியர்களுக்கு செக்ஸ் பற்றித் தெரியவில்லையாம்' - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » ஆசி���ர்களுக்கு செக்ஸ் பற்றித் தெரியவில்லையாம்-பாடம் நடத்தும் நியூசி. கல்லூரி\nஆசியர்களுக்கு செக்ஸ் பற்றித் தெரியவில்லையாம்-பாடம் நடத்தும் நியூசி. கல்லூரி\nஆக்லாந்து: ஆசியர்களுக்கு செக்ஸ் குறித்த அறிவு போதாது என்று கூறி நியூசிலாந்து பிசினஸ் கல்லூரி ஒன்று செக்ஸ் கல்வியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் இது தேவையில்லாமல் பாலியல் உணர்வுகளைத் தூண்டுவதாக உள்ளதாக கூறி ஆசிய மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇந்த கூத்தை அமல்படுத்தப் போகும் கல்லூரி ஆக்லாந்தில் உள்ள கான்கார்டியா வர்த்தக கல்லூரியாகும். அங்கு அடுத்த ஆண்டு முதல் ஆசிய மாணவர்களுக்கு செக்ஸ் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை தற்போது அங்கு படித்து வரும் 450 ஆசிய மாணவர்களும் படித்தாக வேண்டும்.\nஇந்தக் கல்வி மூலம் செக்ஸ் குறித்த போதிய அறிவை ஆசிய மாணவர்கள் பெறுவார்கள். இதனால் தேவையில்லாத கர்ப்பத்தைத் தவிர்க்க முடியும் என்று அந்தக் கல்லூரியின் இயக்குநரான ஐசக் புவா கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், ஆசியாவைச் சேர்ந்த மாணவர்களுக்கு செக்ஸ் குறித்த அறிவு போதுமானதாக இல்லை. குறிப்பாக செக்ஸ் குறித்த உண்மை அவர்களுக்குத் தெரியவில்லை. ஆசிய நாடுகளில் முறையான செக்ஸ் கல்வி திட்டம் இல்லாததே இதற்குக் காரணம். இந்த நாடுகளில் செக்ஸ் என்பது ஒரு வெட்கப்படும் விஷயமாகவே இருக்கிறது. அதுகுறித்து பேசுவது தவறாக பார்க்கப்படுகிறது.\nஆனால் செக்ஸ் குறித்த போதிய அறிவு இல்லாமல் இருப்பதுதான் உண்மையில் ஆபத்தானதாகும் என்றார்.\nஆனால் இதற்கு ஆசிய மாணவர்களிடையே கடும் எதிர்ப்பு தோன்றியுள்ளது. குறிப்பாக மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கல்வியாக இது இல்லாமல் செக்ஸ் உணர்வுகளைத் தூண்டி விடுவது போல உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஇதற்கிடையே, ஆசியாவைச் சேர்ந்த மாணவிகள் கர்ப்பமாவது அதிகரித்து வருவதாக நியூசிலாந்து நாட்டின் கருத்தடை கண்காணிப்பு கமிட்டி தெரிவித்துள்ளது. 2008ம் ஆண்டில் கருத்தரிப்பு செய்த 17 ஆயிரத்து 940 பேரில், 2875 பேர் ஆசிய மாணவிகளாம்.\nRead more about: நியூசிலாந்து கல்லூரி, ஆசியர்களுக்கு செக்ஸ் பாடம், நியூசிலாந்து கல்லூரியில் செக்ஸ் கல்வி, new zealand college, asians, sex education\nமரணத்திற்கு முன் ஒருமுறை மட்டுமாவது….\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப��ரைஸ் சாப்பிடாதீங்க\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-04-23T12:33:15Z", "digest": "sha1:KSIR34OI7Z2XMIVO3PZRZ6OC42BSV2RK", "length": 8536, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "கொழும்பை அண்மித்த பகுதிகளில் விசேட சுற்றிவளைப்பு – ஜனாதிபதி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்\nயாழிலுள்ள கொட்டகைக்கு விசமிகள் தீ வைப்பு\nமட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு\nதொழிற்கட்சி இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்க வேண்டும்: டொம் வொட்சன்\nதற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்பு\nகொழும்பை அண்மித்த பகுதிகளில் விசேட சுற்றிவளைப்பு – ஜனாதிபதி\nகொழும்பை அண்மித்த பகுதிகளில் விசேட சுற்றிவளைப்பு – ஜனாதிபதி\nகொழும்பை அண்மித்த பகுதிகளில் விசேட போதைப்பொருள் ஒழிப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஹிங்குரங்கொட ஆனந்த பாலிக்கா வித்தியாலயத்தில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பு நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் எதிர்வரும் 3ஆம் திகதி முதல் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nஇந்த சுற்றிவளைப்புக்களை முப்படை மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகுண்டுவெடிப்பை தொடர்ந்து தீவிர தேடுதல் – 21 பேர் கைது\nநாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இதுவ\nகல்லறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கைப்பற்றல்\nஇத்தாலியில் கல்லறை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சுமார் 1 கில\nபோதைப்பொருளுடன் சட்டத்தரணி உட்பட மூவர் கைது\nகொள்ளுபிட்டியில் ஐஸ்ரக போதைப்பொருளுடன் சட்டத்தரணி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவரு\nஜனாதிபதியின் பதவிகாலத்தை அதிகரிக்கும் சுதந்திரக்கட்சியின் முயற்சி தோல்வியடையும்: ஐ.தே.க\nஜனாதிபதியின் பதவிகாலத்தை அதிகரிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, எந்ததொரு முயற்சியை மேற்கொண்டாலும்\nகொழும்பில் தனியார் வைத்தியசாலை மாடியிலிருந்து குதித்து தமிழ் பெண் தற்கொலை\nகொழும்பில் பிரபல தனியார் வைத்தியசாலையொன்றின் மாடியிலிருந்து குதித்து தமிழ் பெண்ணொருவர் தற்கொலை செய்\nயாழிலுள்ள கொட்டகைக்கு விசமிகள் தீ வைப்பு\nமட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு\nதொழிற்கட்சி இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்க வேண்டும்: டொம் வொட்சன்\nவவுனியாவின் அரச அலுவலகங்களிலும் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nஆளுங்கட்சி-எதிர்க்கட்சி இடையேயான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன\nகட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி விஜயம்\nநிறுத்தி வைக்கப்பட்ட காரில் வெடிகுண்டு\nநீர்கொழும்பு குண்டுத்தாக்குதல் – முக்கிய CCTV காட்சி வெளியானது\nகுண்டுகளுடன் கொழும்புக்கும் நுழைந்த இரு வாகனங்கள் – அனைத்து இடங்களுக்கும் எச்சரிக்கை\nயாழ்.மரியன்னை தேவாலயத்தில் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=81984", "date_download": "2019-04-23T12:04:52Z", "digest": "sha1:VDL4EYXWE2XJ4WOKIMP2GHJXUNN7D4XB", "length": 14579, "nlines": 190, "source_domain": "panipulam.net", "title": "தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து சம்பந்தன் சிறிசேன தொலைபேசி உரையாடல்: Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா ப��்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nகுண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை கண்டனம்\nகொழும்புக்கு விரைந்தது அமெரிக்க புலனாய்பு பிரிவு\nகுண்டுத்தாக்குதலின் எதிரொலி – யாழில் 9 பேர் கைது\nநொச்சியாகம பிரதேசத்தில் வெடிப்பொருள்கள் மீட்பு; 8 பேர் கைது\nஇலங்கைக்கு உதவ தயார் -அமெரிக்க\nஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக அதிகரிப்பு\nடென்மார்க் நாட்டின் கோடிஸ்வரரின் மூன்று பிள்ளைகள் கொழும்பில் பலி\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« ஆறாவது நாளாக தொடரும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம்\nஐ நா மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்கள் குறித்து ஜனாதிபதி அரசியல் கட்சிகளுடன் பேச்சு »\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து சம்பந்தன் சிறிசேன தொலைபேசி உரையாடல்:\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த பிரச்சினைக்கு தீர்வொன்றை எதிர்வரும் நவம்பர் மாதம் 07ம் திகதிக்கு முன்னர் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nகூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இடம்பெற்று வரும் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்ற நிலையில், இந்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து பிரதமருடன் கூட்டமைப்பு பேச்சு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் விரைவில் அமைச்சரவைப் பத்திரம்\nதமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு யாழ்ப்��ாண கத்தோலிக்க ஆயர்கள் கோரிக்கை\nஆறாவது நாளாக தொடரும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி த தே கூ வினர் வவுனியாவில் உண்ணாநிலைப் போராட்டம்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpc.online/2010/10/error-reporting.html", "date_download": "2019-04-23T12:45:07Z", "digest": "sha1:KOZ5YZKLZQKTH2WCMHF6OMUFUEKH4N3L", "length": 13291, "nlines": 208, "source_domain": "www.tamilpc.online", "title": "Error Reporting தொல்லை இனி இல்லை ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nError Reporting தொல்லை இனி இல்லை\nவிண்டோஸ் எக்ஸ்பியில் ஏதேனும் ஒரு புரோகிராம் கிராஷ் ஆனால், உடனே இது போல இந்த புரோகிராம் கிராஷ் ஆகிவிட்டது. அதற்கான ரிப்போர்ட்டினை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அனுப்பவா என்ற செய்தியுடன் ஒரு செய்தி கிடைக்கும். \"Send Error Report\" என்ற பட்டனை அழுத்தினால், உடனே அறிக்கை தயாரிக்கப்பட்டு, கம்ப்யூட்டர் இன்டர்நெட் இணைப்பில் இருந்தால் அனுப்பப்படும்.\nஇந்த ரிப்போர்ட் மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை சரி செய்திட டேட்டா கிடைக்கிறது. எந்த சூழ்நிலையில் அந்த புரோகிராம் கிராஷ் ஆனது; அதற்கு ஆப்பரேட்டிங் சிஸ்டம் காரணமா அல்லது வேறு எதுவும் காரணமா என்று ஆய்வு செய்திட முடிகிறது.\nஆனால் சிலர் நமக்கு எதற்கு இந்த வேலை என்று எண்ணி பெரும்பாலும் \"Dont Send\" என்ற பட்டனையே அழுத்துகின்றனர். இதற்குக் காரணம், புரோகிராம் கிராஷ் ஆகிப் பிரச்னையில் இருக்கும் நமக்கு இதுவும் ஒரு தொல்லை என்று எண்ணுகின்றனர். அடுத்தபடியாக பெரும்பாலான கம்ப்யூட்டர்கள், எந்நேரமும் இன்டர்நெட் இணைப்பில் இருப்பதில்லை. எனவே ரிப்போர்ட் தயார் செய்தாலும் பலன் இல்லை. இதன் பின் இணைப்பு ஏற்படுத்தினால், ரிப்போர்ட் செல்லப்போவது இல்லை. எனவே இது போன்ற ரிப்போர்ட் தயாரிக்கும் வசதியை முடக்கினால் என்ன என்று எண்ணுகின்றனர்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nவீடு கட்ட உதவும் இலவச மென்பொருள் - SWEET HOME 3D\nநீங்க புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணிகொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழில���ல் இருந்தாலோ உங்களுக்கு இந்த SWEET HOME 3D மென்பொருள் மிக உ...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nஇன்று ஒரு தகவல் (24)\nஎம் எஸ் ஆபிஸ் (36)\nயு எஸ் பி (13)\nஉலகை இயக்கிய முதல் கம்ப்யூட்டர் ஒரு பார்வை \nபிராண்டட் கம்ப்யூட்டர் மற்றும் அசெம்பிள் கம்ப்யூட்...\nபழைய ஆப்பிஸ் Format-களில் இருந்து OFFICE-2007 Form...\nமைக்ரோசாப்ட் எக்ஸெல் மற்றும் வேர்டில் பாஸ்வேர்டு ச...\nகூகிள் டாக் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது எப்படி...\nSNAPSHOT உங்களது BLOGGER இல் எப்படி உருவாக்குவது \nஉங்கள் BLOGGER இல் SCROLL BOX அமைக்க வேண்டுமா \nஎளிதாக கம்ப்யூட்டரை assembling செய்ய கற்றுக்கொள்ளல...\nautorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda...\nஆண்டிவைரஸ் மென்பொருளை கணினியில் முற்றிலுமாக நீக்க....\nஇலவச ஆண்டிவைரஸ் அவாஸ்ட் 5.0 புதிய வசதிகளுடன்\nMp3 பாடல்களை வெட்டவும் இணைக்கவும் இலவச மென்பொருள்\nஉங்கள் வலைப்பக்கத்திற்கு Favicon அல்லது லோகோ சேர்ப...\nஉங்கள் வலைத்தளத்திற்கு சிறந்த விருதுகள் வேண்டுமா\nஉங்கள் வலைப்பக்கத்திற்கு Favicon அல்லது லோகோ சேர்ப...\nவிசுவல் பேசிக்கில் அசத்தலான புதிய Grid கண்ட்ரோல் உ...\nஉங்கள் கணினி செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா\nWindows XP install செய்ய கற்றுக்கொள்ளுங்கள்\nவிண்டோஸ் 7 -ல் சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் (System Rep...\nவலைப்பூவில் கணினி கொள்ளையர்கள் அட்டகாசம்\nடெஸ்க் டாப்பை விட லேப்டாப் மோசமானது\nVideo படங்களிலிருந்து Audio-வை பிரித்தெடுக்க\nCopy - Paste வேலையை வேகமாக செய்ய\nComputer பயன்பாட்டின் மின்சார அளவை கணக்கிடும் சாப்...\nஇந்திய வல்லுநர்களால் உருவாக்கப்பட்ட Epic Web Brows...\nError Reporting தொல்லை இனி இல்லை\nஇணையதளத்தை ஒரே நிமிடத்தில் PDF-ஆக மாற்ற\nBoot ஆகாத கணினியை USB வழியாக Boot செய்ய\nஉங்கள் Computer-ஐ சுத்தம் செய்ய GLARY UTILITIES\nComputer Assemble செய்வது எப்படி\nPen Drive-க்கு Virus பாதுகாப்பு\nRUN - தெரியாத விஷயங்கள்\nகம்ப்யூட்டர்-ஐ ஒரே வினாடியில் ஷட்டவுன் (SHUTDOWN) ...\nவிண்டோஸ் கீயின் பத்து கட்டளைகள்..,\nவிண்டோஸில் - உரிமையாளர் பெயர் மற்றும் நிறுவனப்பெய...\nநோட்பாடினை உபயோகித்து போல்டர்லாக் செய்தல்\nஉபயோகமான ஒரு விண்டோஸ் டிப்\nMy Computer -ல் காணாமல் போன USB Drive ஐ மீட்டெடுக்...\nபில்கெட்ஸுக்கு ஒரு நகைச்சுவைக் கடிதம்\nAutorun.inf - வைரஸை நீக்கும் உபயோகமான Software\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/06/blog-post_50.html", "date_download": "2019-04-23T12:05:22Z", "digest": "sha1:Z2AWMEZJPOJRFIMLFQBANL5LBQ4CAXGL", "length": 5557, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மஹிந்தவின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் முழுமையாக நீக்கம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமஹிந்தவின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் முழுமையாக நீக்கம்\nபதிந்தவர்: தம்பியன் 03 June 2016\nமகிந்தவும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த இராணுவத்தினர் அனைவரையும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதன் பிரகாரம், இன்று வெள்ளிக்கிழமை 25 பேரும், நாளை சனிக்கிழமை 25 பேருமாக, அனைத்து இராணுவத்தினரும் நீக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nமஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கென நியமிக்கப்பட்டிருந்த இராணுவ உத்தியோகஸ்தர்கள் 100பேரில் 50 பேர், ஒரு மாதத்துக்கு முன்னர், நீக்கப்பட்டிருந்தனர்.\nஏனைய 50 பேரையும், கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் நீக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், அந்தத் தீர்மானம் ஒற்றிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, இன்றும் நாளையும், அவர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n0 Responses to மஹிந்தவின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் முழுமையாக நீக்கம்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மஹிந்தவின் பாதுகாப்பு பணியில் ஈடுப���்டிருந்த இராணுவத்தினர் முழுமையாக நீக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/05/06/us.html", "date_download": "2019-04-23T11:58:01Z", "digest": "sha1:HLCXLO4AM5ITKQVUZAAZM4RLRMRQBUB4", "length": 16680, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாஷிங்டனில் ஐ.எஸ்.ஐ. தலைவர்: இந்தியா- அமெரிக்கா ரகசிய ஆலோசனை | No immediate chance of meeting Vajpayee: Jamali - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு.. ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்பு\n1 min ago நான் என்னத்தப்பா கண்டேன்.. சாதனை தங்கம் கோமதியின் தாயார் வெள்ளந்தி பேச்சு\n23 min ago ஆமா.. யாரு சவுக்கிதார்..\n31 min ago சென்னை கடற்கரை to செங்கல்பட்டு அரக்கோணத்துக்கு சுற்றுவட்ட ரயில் சேவை\n45 min ago 320க்கும் அதிகமானோரை பலிவாங்கிய இலங்கை குண்டுவெடிப்பு.. ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்பு.. திருப்பம்\nFinance அமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nTechnology நோக்கியா- பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை பப்பில் கம் வைத்து ஓபன் செய்த வாடிக்கையாளர்.\nEducation எல்ஐசி-யில் காலிப் பணியிடம்..\nLifestyle இந்த ராசிக்காரர்கள் ஒரே குடும்பத்தில் இருந்தால் அந்த குடும்பத்தில் மகிழ்ச்சியே இருக்காதாம் தெரியுமா\nTravel காலாஹண்டி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAutomobiles யாராலும் முடியாத பிரம்மாண்ட வெற்றி... வெறும் ஐந்தே மாதத்தில் ராயல் என்பீல்டு படைத்த சாதனை இதுதான்\n மன்கட் பண்ணி அவுட்டாக்கலாம்… அஸ்வினை கலாய்த்தெடுத்த வீரர்… இணையத்தில் வைரல் ட்வீட்\nMovies களவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\nவாஷிங்டனில் ஐ.எஸ்.ஐ. தலைவர்: இந்தியா- அமெரிக்கா ரகசிய ஆலோசனை\nஇந்தியாவுடன் உயர் மட்ட அளவில் உடனடியாக பேச்சு தொடங்க வாய்ப்பு இல்லை என பாகிஸ்தான் பிரதமர் மிர்ஜபருல்லா கான் ஜமாலி கூறியுள்ளார்.\nபாகிஸ்தான டிவிக்கு அவர் அளித்த பேட்டியில்,\nவரும் வாரங்களில் அதிகாரிகள் மட்டததில் பேச்சு தொடங்கும். அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் பேசுவர். அதன்பின்னர் தான் பிரதமர் வாஜ்பாயுடன் பேச்சு நடத்தப்படும். நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும்இந்தியாவுடன் பேச்சு நடத்த முழு ஆதரவு கிடைத்துள்ளது பெரும் மகிழ்ச்சி தருகிறது.\nவாஜ்பாயை நான் பாகிஸ்தானுக்கு அழைத்தேன். அவரால் வர முடிய��விட்டால் நான் டெல்லி போகத் தயார்.அதையும் அவரிடம் கூறியிருக்கிறேன். ஆனால், இதில் அவசரப்படாமல் நிதானமான முடிவுகளை எடுக்கவேண்டும் என வாஜ்பாய் கூறியிருக்கிறார். அவர் சொல்வது சரிதான் என்று நினைக்கிறேன்.\nஇரு நாட்டு மக்கள் இடையில் பரஸ்பர அன்பு நிலவுகிறது. அதை இரு நாட்டுத் தலைவர்களும் உணர்ந்தேஉள்ளோம்.\nஇப்போது இரு நாடுகள் இடையே கடுமை குறைந்ததற்கு வாஜ்பாய் தான் காரணம். இதற்காக அவரைப்பாராட்டியே ஆக வேண்டும் என்றார் ஜமாலி.\nஇந் நிலையில் பாகிஸ்தான் உளவுப் பிரிவுத் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் இஷானுல் ஹக் இப்போதுவாஷிங்டன் சென்றுள்ளார்.\nஅங்கு அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜை அவர் சந்தித்துப் பேசினார்.\nஇந்தியா- பாகிஸ்தான் இடையே மோதல் முற்றும் போதெல்லாம் அமெரிக்காவின் சார்பில் தலையிட்டுஅமைதியை ஏற்படுத்தியவர் ஆர்மிடேஜ். அவர் நாளை பாகிஸ்தான் வர உள்ளார்.\nபாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு செயல்கள், அமைப்புகளை விரல் நுனியில் வைத்திருப்பவர் ஆர்மிடேஜ். கார்கில்விவகாரம், இந்திய நாடாளுமன்றத் தாக்குதலைத் தொடர்ந்து எழுந்த பிரச்சனையின்போது இவர் தான்இந்தியா-பாகிஸ்தான் சென்று நிலைமையை சரி செய்தார்.\nஇப்போது இரு நாடுகளுக்கும் பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வரும் நிலையில் ஆர்மிடேஜின் பயணம் மிகுந்தமுக்கியத்துவம் பெறுகிறது. அதிபர் புஷ்ஷின் பாதுகாப்பு ஆலோசகர் கிரிஸ்டினா ரோக்காவும் பாகிஸ்தான்வருகிறார்.\nஇந் நிலையில் ஐ.எஸ்.ஐ. தலைவரை வாஷிங்டனுக்கு வரவழைத்து ஆர்மிடேஜ் பேசியதாகத் தெரிகிறது.\nகாஷ்மீரில் தீவிரவாதிகள், அவர்களைத் தடுக்க உளவுப் பிரிவு எடுத்துள்ள நடவடிக்கை, தீவிரவாதிகள்- உளவுப்பிரிவுக்கு இடையே நிலவி வரும் தொடர்பு ஆகியவை குறித்த முழு விவரத்தையும் ஹக்கிடம் அமெரிக்கஅதிகாரிகள் குடைந்து எடுத்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇவரிடம் திரப்பட்டும் முழு விவரங்களுடன் ஆர்மிடேஜ் இந்தியா- பாகிஸ்தான் வர உள்ளார்.\nமுன்னதாக சில நாட்களுக்கு முன் ஆர்மிடேஜ் லண்டன் சென்று அங்கு பிரதமர் வாஜ்பாயின் பாதுகாப்பு ஆலோசகர்பிரஜேஷ் மிஸ்ராவை ரகசியமாகச் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது.\n8 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை:\nஇந் நிலையில் காஷ்மீரில் தோடா, ரஜெளரி, பூன்ஜ் மாவட்��ங்களில் நடந்த தனித்தனி ராணுவ வேட்டைகளில் 8தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇதில் 3 பேர் ஜமாயத்-ஏ-முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsms.blog/tag/tamil-sms/", "date_download": "2019-04-23T12:08:00Z", "digest": "sha1:23UK4NQAKOTCGMANGRFIGHMOI3UKW6YJ", "length": 9202, "nlines": 139, "source_domain": "tamilsms.blog", "title": "Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் Tamil SMS - Latest SMS Collection", "raw_content": "\nதமிழ் எஸ் எம் எஸ் Blog உங்களை அன்புடன் வரவேற்கின்றது 😍 இந்த இணையதளம் முற்றிலும் தமிழ் எஸ் எம் எஸ் பிரியர்\nWhatsapp Tamil Love Status - தமிழ் வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ்\nதமிழ் ஒன் லைன் கவிதை - One Line Kavithai\nதமிழ் பெஸ்டிவல் விஷஸ் - Tamil Festival Wishes\nHere are the Latest Collections of Tamil காதல் கவிதைகள் 2018. காதல் கவிதை தொலைதூரம் நீ போனால் உன்னை தேடி வெகுதூரம்\nதமிழ் லவ் எஸ் எம் எஸ் - Tamil Love SMS\nLatest Collections of தமிழ் லவ் எஸ் எம் எஸ் - Tamil Love SMS 💗 காதல் கவிதை அன்பு காதல் கவிதைகள் தமிழ் காதல் கவிதை வரிகள் கா\nமகளிர் தினம் - Happy Women's day SMS & Kavithai Women's Day SMS in Tamil மகளிர் தினம் கவிதை மகளிர் கவிதை பெண்கள் தின வாழ்\nLatest Collections of Tamil Thathuvam and Haiku SMS. தமிழ் தத்துவம் அரிசி என்றாலும் அரசியல் என்றாலும் களையெடுப்பது அவசியம் அதி\nதமிழ் பீலிங் கவிதை - Tamil Sad Quotes\nதமிழ் காதல் கவிதை - லவ் Quotes 💘\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/ipl2018-news.html", "date_download": "2019-04-23T12:25:17Z", "digest": "sha1:7HXVAWFK7OLOKKFISP42UZRU7OOEYDGG", "length": 12634, "nlines": 124, "source_domain": "www.behindwoods.com", "title": "Ipl2018 News - Behindwoods", "raw_content": "\n'இந்த விளையாட்டில் இவ்வளவு வருமானமா'....வெயிட்டாக சம்பளம் வாங்கும் வீரர்கள்\nஐபிஎல் அணிகளின் 'பிராண்ட்' மதிப்பு இதுதான்.. முதலிடம் 'யாருக்கு' தெரியுமா\nஐபிஎல்: சேவாக்கும்-கம்பீரும் 'ரஷீத்கானை' வேண்டாம் என்றனர்\n'ஐபிஎல்' நிர்வாகத்திடம் நான் வைத்த ஒரே 'வேண்டுகோள்' இதுதான்: தோனி\nஐபிஎல் 'இறுதிப்போட்டிக்கு' முன் நடந்தது என்ன.. 'ரகசியத்தை' உடைத்த தோனி\nநீண்டநாள் காதலியை 'மணக்கும்' பிரபல கிரிக்கெட் வீரர்\nதவறான விஷயத்துக்காக...வைரலாகும் பிரபல கிரிக்கெட் வீரரின் 'பேட்'\nஎன் காதலியை 'இளவரசி' போல பார்த்துக்கொள்வேன்: கே.எல்.ராகுல்\nசென்னையின் பிரபல 'கோயில்களுக்கு' விசிட் அடித்த ஐபிஎல் கோப்பை\n'என் இனிய தமிழ் மக்களே'.. பாரதிராஜா பாணியில் 'உருக்கமாக' விடைபெற்ற சிஎஸ்கே வீரர்\nகாயங்களுக்கு ஆறுதலாக.. இந்த ஐபிஎல் கோப்பையை மக்களுக்கு சமர்ப்பணம் செய்கிறோம்\nஎல்லைக்கோட்டை முதலில் தொடுவது யார்.. பிராவோவுடன் போட்டிபோட்ட தோனி\n'தோனி இந்தியாவின் பிரதமரானால்'.. பிரபல இயக்குநர் ஆசை\nஷேன் வாட்சனுக்கு 'புதுப்பெயர்' சூட்டிய தோனி\n'சாதிக்க வயது தடையல்ல'.. விமர்சனங்களுக்கு 'பதிலடி' கொடுத்த கூல் தோனி\n'ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி'.. வெற்றிக்குப்பின் முதன்முறையாக பேசிய தோனி\n'அடுத்த வருடம் கடும் போட்டியாளராக இருப்போம்'.. சென்னையை வாழ்த்திய ஹைதராபாத்\nவாரிசுகளுடன் 'வெற்றியை' கொண்டாடிய சூப்பர் கிங்ஸ் வீரர்கள்.. வீடியோ உள்ளே\n'குருதியில் மஞ்சளேந்தி கோப்பை வென்றோம்'.. சென்னையை வாழ்த்திய பிரபலம்\nசன்ரைசர்சை 4-வது முறையாக வீழ்த்தி.. 3-வது முறையாக கோப்பை வென்றது கிங்ஸ்\n'பெஸ்ட் பவுலிங் யூனி'ட்டுக்கு எதிராக 'சதமடித்த' வாட்சன்\nஐபிஎல் 2018: வெற்றிபெறும் அணிக்கு 'பரிசுத்தொகை' எவ்வளவு தெரியுமா\nஅனைத்து 'பைக்குகளிலும்' ஒரே நேரத்தில் சவாரி செய்ய முடியாது: தோனி\n'தல' தோனியின் 'சூப்பர் கிங்ஸ்' 3-வது முறையாக கோப்பை வெல்லுமா\n4-வது முறையாக சன்ரைசர்சை வீழ்த்தி... 'கோப்பையை' வெல்லுமா தோனி படை\nஐபிஎல் இறுதிப்போட்டியில் 'சென்னையுடன்' மோதப்போவது யார்\nகோலியின் சவாலில்... தினேஷ் கார்த்திக்கைக் 'கோர்த்து விட்ட' கே.எல்.ராகுல்\n'ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'...விராட் கோலி உருக்கம்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்: ஏபிடிவிலியர்ஸ் அறிவிப்பு\n'மெரீனாவை வென்ற கூட்டம்' கோப்பை வெல்லாமல் போய்விடுமா.. சென்னையைப் பாராட்டிய பிரபலம்\nசிக்ஸ் அடித்து 'திரில்' வெற்றியைப் பதிவு செய்த டூபிளசிஸ்... வீடியோ உள்ளே\nநாங்களும் 'பெஸ்ட் பவுலிங் யூனிட்' தான்.. ஹைதராபாத்தை 'மிரட்டிய' சென்னை பவுலர்கள்\nபவுலிங் தேர்வுசெய்த தோனி: நேரடியாக 'பைனலுக்குள்' செல்லுமா சென்னை சூப்பர் கிங்ஸ்\nபிளே-ஆஃப் போட்டி ரத்தானால் 'பைனல் வாய்ப்பு' இந்த அணிக்குத்தான்\nவிபத்தில் சிக்கிய 'ஜடேஜாவின்' மனைவியைத் தாக்கிய போலீஸ்\nபஞ்சாப் படுதோல்வி: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய '4-வது அணி' இதுதான்\nசென்னை பவுலர்களின் அதிரடியில் 'சிதறிப்போன' பஞ்சாப் கிங்ஸ்...தோனி அணிக்கு இலக்கு இதுதான்\nகிடாம்பி ஸ்ரீகாந்த்துக்கு சர்ப்ர��ஸ் கிஃப்ட் கொடுத்த 'தல'... என்னன்னு தெரியுமா\nமும்பை அணியின் 'பிளே ஆஃப்' கனவைத் தகர்த்தெறிந்த 'டேர்டெவில்ஸ்'\nஅஸ்வினின் பஞ்சாப்பை 'பழிவாங்குமா' தோனியின் சூப்பர் கிங்ஸ்\n'வில்லன் பிராவோ'.. சென்னையை அசால்ட்டாக வீழ்த்தியது டெல்லி\nரன்களை 'வாரி வழங்கிய' பிராவோ.. சூப்பர் கிங்ஸ்க்கு இலக்கு இதுதான்\nடெல்லியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 'முதலிடத்தை' பிடிக்குமா சென்னை கிங்ஸ்\n'ஸ்பைடர்மேனை' நேரில் பார்த்தேன்: விராட் கோலி புகழாரம்\nகிரிக்கெட் மைதானத்தில் 'நடனம் ஆடிய' யுவராஜ்சிங்.. வீடியோ உள்ளே\nமும்பைvsபஞ்சாப்: போட்டிக்குப்பின் அணிமாறிய வீரர்கள்... வீடியோ உள்ளே\nராயல்ஸ் அணியின் விக்கெட்டுகளை வீழ்த்த... 'ராஜஸ்தான் ஆலோசகர்' தான் காரணம்\nபட்லர்-ஸ்டோக்ஸ் 'திடீர்' விலகல்... சிக்கலில் ரஹானேவின் 'ராஜஸ்தான்' ராயல்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=2700&ncat=4", "date_download": "2019-04-23T12:54:28Z", "digest": "sha1:DTCLAUGP3ZEJOO5HRRG3FTZ3KIDTZ3BZ", "length": 19591, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "கூகுளின் லோகோ மியூசியம் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nபொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு ஏப்ரல் 22,2019\nஇலங்கை குண்டுவெடிப்பு: வேன் டிரைவர் கைது ஏப்ரல் 22,2019\nமோடியை எதிர்த்து போட்டியிட தயார்: பிரியங்கா ஏப்ரல் 22,2019\nஅபிநந்தன் விடுவிக்கப்பட்டது எப்படி:மோடி பரபரப்பு தகவல் ஏப்ரல் 22,2019\nதினமலர் தலைப்பு : ஓர் விளக்கம் ஏப்ரல் 22,2019\nகூகுள் தேடுதல் தளங்களை, ஒரு நாளில் ஒரு முறையேனும் பார்க்காதவர்கள் இருக்க மாட்டார்கள். நாம் செல்ல விரும்பும் தளங்களின் பெயர்களை டைப் செய்து, அதில் தவறுகளைத் திருத்துவதனைக் காட்டிலும், அது சார்ந்த பொருள் குறித்து, தகவல் தேடி, கிடைக்கும் முடிவுகளில் நாம் செல்ல இருக்கும் தளத்திற்கான லிங்க்குகளில் கிளிக் செய்பவர்களே அதிகம். எடுத்துக்காட்டாக, என் நண்பர் ஒருவர் தான் பயணம் செய்திட, ட்ரெயின் டிக்கட் பதிவு செய்திட, கூகுள் தளம் சென்று, அதன் முகவரியில் நான்கு எழுத்துக்களை மட்டும் டைப் செய்து, அந்த தளத்திற்கான லிங்க் பெற்று, கிளிக் செய்து செல்வார். ஏன், இதனைப் புக்மார்க்காக அமைத்துக் கிளிக் செய்திடலாமே என்று கேட்டால், இதுதான் எளிது; செய்து பாருங்க���், சார் என்பார்.\nசரி, இன்றைய விஷயத்திற்கு வருவோம். கூகுள் பொதுவாக, தன் தேடுதல் தளத்திற்கான பெயர் அமைத்திடும் இலச்சினையை, அன்றைய நாளுக்கேற்றபடி வித்தியாசமாக அமைத்திடும். தீபாவளி, சுதந்திர தினம் போன்ற குறிப்பிட்ட நாட்டின் விசேஷமான தினமாக இருந்தாலும் சரி, அன்னையர் தினம் போன்ற பன்னாடு தழுவிய தினமாக இருந்தாலும், ஒலிம்பிக்ஸ் போன்ற உலகளாவிய விளையாட்டு விழாவாக இருந்தாலும், அதற்கேற்ப அந்த இலச்சினை அமையும். இவை வேடிக்கையாகவும், பொருள் பொதிந்தவையாகவும் இருக்கும். இதில் வருத்தம் தரும் செய்தி, அந்த பண்டிகை அல்லது கொண்டாட்டம் முடிந்தவுடன் இவையும் காணாமல் போகும். வழக்கமான இலச்சினை மட்டுமே காட்டப்படும். சரி, இந்த இலச்சினைகளை எல்லாம் மொத்தமாக நாம் பார்க்க முடியாதா என்ற கேள்வி உங்கள் மனதில் எழுகிறதா என்ற கேள்வி உங்கள் மனதில் எழுகிறதா அதற்கான விடை தான் கூகுள் லோகோ மியூசியம். உங்கள் பிரவுசரில் Google.com செல்லுங்கள். அங்கு தேடுதல் கட்டத்தில் “Google Logos” என டைப் செய்திடவும். கிடைக்கும் லிங்க்ஸ் பட்டியலில், முதலில் உள்ள லிங்க்கில் கிளிக் செய்து செல்லவும். உடனே, 2000 ஆண்டு முதல், கூகுள் காட்டிய அனைத்து லோகோக்களும் வைத்திருக்கும் தளத்திற்குச் செல்வீர்கள். பார்த்து ரசியுங்கள்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒரு சின்ன பெர்சனல் ப்ரேக்\nஆறு மாதங்களுக்கு மொபைல் மெசேஜ் ஸ்டோரேஜ்\nஎச்.பி.நிறுவனத்தின் முதல் டேப்ளட் பிசி\nஇந்தியாவில் எதிர்பார்க்கப்படும் டேப்ளட் பிசிக்கள்\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 ஒரு கோடி டவுண்லோட்\nசாம்சங் கேலக்ஸி டேப்ளட் பிசி\nவிண்டோஸ் வேகமாக இயங்க டிப்ஸ்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் த���ிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jxmachinery.com/ta/automatic-hydraulic-wire-straightening-cutting-machine.html", "date_download": "2019-04-23T12:08:03Z", "digest": "sha1:PUG3GXVPIF4DQOSQXBGDIGJNNOGWPKJY", "length": 7722, "nlines": 93, "source_domain": "www.jxmachinery.com", "title": "automatic hydraulic wire straightening and cutting machine - Jxmachinery.com", "raw_content": "\ncnc ஸ்டிரெரப் பெண்டர் இயந்திரம்\nஸ்டீல் கேஜ் வெல்டிங் மெஷின்\nமெதுவாக மற்றும் வெட்டும் இயந்திரம்\nபிளாஸ்மா இன்வெர்டர் ஏர் பிளாஸ்மா கட்டர்\nபிளாஸ்மா சக்தி மூல Misnco பிராண்ட்\nபிளாஸ்மா சக்தி மூல huayuan பிராண்ட்\nதானியங்கி ஹைட்ராலிக் கம்பி நெகிழும் மற்றும் வெட்டும் இயந்திரம்\nதானியங்கி ஹைட்ராலிக் கம்பி நெகிழும் மற்றும் வெட்டும் இயந்திரம்\nபிறப்பிடம்: ஷாண்டோங், சீனா (மெயின்லேண்ட்)\nசேவைக்கு பிறகு வழங்கப்பட்ட சேவை: சேவைக்கு கிடைக்கும் பொறியாளர்கள்\nஜி.டி.4-14 கம்பி கம்பி ரெபர்ட் நேராக மற்றும் வெட்டும் இயந்திரம்\n12-16 மி.மீ. கம்பி கம்பி வெட்டும் இயந்திரம்\nதொழிற்சாலை விலை இரட்டை கம்பி இணைப்பு தானியங்கி வளைக்கும் இயந்திரம்\nமுழு தானியங்கி cnc கட்டுப்பாட்டு வகை straightening மற்றும் வெட்டும் இயந்திரம்\nபின்புறம் வளைக்கும் வளைக்கும் இயந்திரம், எஃகு பட்டை எழுச்சி இயந்திரம், வலுவூட்டு வளைக்கும் இயந்திரம்\nதொழிற்சாலை இரும்பு கம்பி கம்பி cnc தானியங்கி மறுபிறப்பு உறுப்பு வளைக்கும் இயந்திரம்\nஎஃகு போப்பை வளைக்கும் மின்சார ரப்பர் வளைக்கும் இயந்திரம்\ncnc தானியங்கி ஸ்டிரைப் வளைக்கும் இயந்திரம்\ncnc ஸ்டிரெரப் பெண்டர் இயந்திரம்\nஸ்டீல் கேஜ் வெல்டிங் மெஷின்\nமெதுவாக மற்றும் வெட்டும் இயந்திரம்\nபின்புறம் வளைக்கும் வளைக்கும் இயந்திரம், எஃகு பட்டை எழுச்சி இயந்திரம், வலுவூட்டு வளைக்கும் இயந்திரம்\nதானியங்கி CTC 3D தொழில்துறை கம்பி வளைக்கும் இயந்திரம்\nஎஃகு கம்பி மற்றும் மலிவான குனிய உயர்ந்த இயந்திரம்\nதானியங்கி cnc செங்குத்து 10-32mm வலுவூட்டல் பின்புற வளைக்கும் இயந்திரம்\nதானியங்கி ஹைட்ராலிக் கம்பி நெகிழும் மற்றும் வெட்டும் இயந்திரம்\nஅரபு டச்சு ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஜப்பனீஸ் பாரசீக போர்த்துகீசியம் ரஷியன் ஸ்பானிஷ் துருக்கிய தாய்\nபதிப்புரிமை © ஷாண்டோங் ஜியாசின் இயந்திர சாதனங்கள் உபகரணம், லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/page/59/", "date_download": "2019-04-23T12:12:19Z", "digest": "sha1:WYTOEMJ7RQ4XLE7OJGXLXELNFBSCR776", "length": 19102, "nlines": 164, "source_domain": "www.yaalaruvi.com", "title": "தொழில்நுட்பம் Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News", "raw_content": "\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n வியப்பை ஏற்படுத்திய ஸ்ரீதேவி மகள்\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nஉலக கி���்ணத்தை வெல்லும் அணி இதுதான்\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸ் அப்பில் உங்கள் பெஸ்ட் பிரெண்டை கண்டுபிடிக்க சூப்பர் ஐடியா இதோ..\nதொழில்நுட்பம் யாழருவி - 01/11/2016\nஉங்களுக்கு எந்த நண்பர் அதிக அளவிலான வாட்ஸ் அப் மெசேஜ்களை அனுப்புகிறார் என்பது உங்களுக்கு தெரியுமா.. அதை அறிந்துகொள்ளுவதற்கு இலகுவான வழிமுறை ஒன்று உள்ளது. நாம் நாள் முழுவதும் வாட்ஸ் அப்பில் ஆக்டிவ் ஆகத்தான்...\n10 மாதங்கள் தொடர்ச்சியாக பறக்கக்கூடிய அதிசய பறவை கண்டுபிடிப்பு (வீடியோ இணைப்பு)\nதொழில்நுட்பம் யாழருவி - 30/10/2016\nதற்போதைய உலகில் ஆராய்ச்சி என்பது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு தான் உள்ளது. எதற்கெடுத்தாலும் ஆராய்ச்சி என்றாகிவிட்டது. இந்தநிலையில் பறவைகள் தொடர்பாக ஆய்வினை மேற்கொண்ட ஸ்வீடனின் லுண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அதிசய பறவை ஒன்று தொடர்பில் தகவல்...\nஇரவு நேரப் பார்வைத் திறனை அதிகரிக்கக் கூடியது கஞ்சாவா…\nதொழில்நுட்பம் யாழருவி - 28/10/2016\nமது வகைகள் உடலுக்கு தீங்கை விளைவிக்கும் என்று தான் நாம் அறிவோம். மது பாவனை அதிகரிக்கும் போது நமக்கு மட்டுமல்லாமல், நம்மைச் சுற்றியிருப்பவர்களையும் பாதிப்பிற்குள்ளாக்கிறது. இத்தகைய நிலையில் இரவு நேரத்தில் பார்க்கும் திறனை அதிகரிக்கும்...\nகீரை வேணுமா .. விண்வெளியில கூட வாங்கலாமுங்கோ..\nதொழில்நுட்பம் யாழருவி - 27/10/2016\nநாசா விஞ்ஞானிகள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இலைகோஸ் கீரை வகையை பயிர் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆய்வை நாசா விண்வெளி வீரர் ஷேன் கிம்புரோ தொடங்கி வைத்திருக்கிறார். இதுகுறித்து இந்த திட்டத்தின் மேலாளர்...\nசாரதி இன்றி இயங்கும் வாடகைக் கார் சேவை..\nதொழில்நுட்பம் யாழருவி - 26/10/2016\nசாரதி இன்றி தானாக இயங்கும் வாடகைக் கார் சேவையினை உலகிலேயே முதல்முறையாக சிங்கப்பூர் ஆரம்பித்துள்ளது. சாரதி இல்லாத காரை தற்போது சிங்கப்பூர் நாடு கண்டுபிடித்து உள்ள நிலையில், கார் ஓட தெரியாதாவர்கள் இனி பயப்பட...\nவாட்ஸ் அப்பில் இனி வீடியோவா…\nதொழில்நுட்பம் யாழருவி - 26/10/2016\nதனக்கென ஒரு முத்திரையினை பதித்து வாடிக்கையாளரின் சேவையினைப் பூர்த்தி செய்து கொண்டிருக்கிறது வாட்ஸ் அப். பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக உலகளவில் அதிகமாகிக் கொண்டு வருகிறது என்றால் மிகையல்ல. வாட்ஸ் அப்பில்...\nதொழில்நுட்பம் யாழருவி - 25/10/2016\nஇந்தியாவில் முதன் முதலில் ஆந்திராவில் உள்ள கோல்கொண்டா என்ற இடத்திற்கு அருகில் இருக்கும் வஜ்ரகரூரில் வைரம் கண்டிபிடிக்கப்பட்டது. இந்த வைரத்தின் பெயர் கோகினூர், இதனுடைய எடை 105.80 காரட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. வைரம் தன் மீது...\nசெவ்வாய் கிரகத்தின் தோற்றம் ..\nதொழில்நுட்பம் யாழருவி - 25/10/2016\nhttpss://youtu.be/qvLInn4bGxg வானியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் நாசா நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் வித்தியாசமான முறையில் தெரியும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் திகதி Mars Atmosphere and Volatile Evolution (MAVEN) எனப்படும்...\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலிற்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது என இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது ஐஎஸ் அமைப்பின் அமாக் பிரச்சார முகவர் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் கிறிஸ்தவர்களை இலக்குவைத்தவர்கள் ஐஎஸ்...\nகொழும்பில் வெடிகுண்டுடன் நுழைந்த இரண்டு வாகனங்கள்\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nவெடிபொருட்கள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் லொறியொன்றும் சிறியரக வேனொன்றும் தொடர்பில் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கொழும்பு நகரின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத செயற்பாடுகளுக்கு...\nநியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடியாகவே இலங்கையில் தாக்குதல்\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nநியூஸிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று விசேட உரை ஆற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்...\nஇலங்கை தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென அறிவிப்பு\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nஇலங்கையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென பேராயர் கர்தினால் மெல்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பேராயர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் அளிக்க முடியாது. எனவே மீள் அறிவிக்கும் வரை...\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nநீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய பகுதியில் சென் செபஸ்தியன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது கிறிஸ்தவ பாதிரியார்கள், பொதுமக்கள் என அனைவரும் இனம், மதம் என்பவற்றை கடந்து திரளாக ஒன்றிணைந்து...\nகட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டு\nகட்டுநாயக்க விமான நிலையத்துக்கு உள் நுழையும் ஆடி அம்பலம வீதியில் இருந்து பி.வீ.சி. குழாயில் பொருத்தப்பட்டு தயார் செய்யப்பட்ட 6 அடி வரை நீளமான குண்டு மீட்கப்பட்டுள்ளது. அந்த குண்டு விமானப்படையினரால் மீட்கப்பட்டு செயலிழக்கச்...\n வெள்ளவத்தையில் தற்கொலைதாரிகள் பயனபடுத்திய வேன் சிக்கியது\nமட்டக்களப்பில் குண்டுவெடித்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட மனித தலையால் பரபரப்பு\nஇலங்கையில் குண்டுத்தாக்குதல் நடத்தியவர் இவரா\nஇலங்கையை உலுக்கிய குண்டு தாக்குதல்\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A-2/", "date_download": "2019-04-23T12:36:03Z", "digest": "sha1:K5IS4ZVL7FTVYFJCGPSHFEY4PNQTEAH6", "length": 8002, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் மகேஷ்பாபுக்கு மெழுகு சிலை திறப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்\nயாழிலுள்ள கொட்டகைக்கு விசமிகள் தீ வைப்பு\nமட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு\nதொழிற்கட்சி இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு ஆதரவள��க்க வேண்டும்: டொம் வொட்சன்\nதற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்பு\nசிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் மகேஷ்பாபுக்கு மெழுகு சிலை திறப்பு\nசிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் மகேஷ்பாபுக்கு மெழுகு சிலை திறப்பு\nதெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ்பாபுக்கு சிங்கப்பூரில் உள்ள மடம் துசாட்ஸ் ( Madame Tussauds Singapore) அருங்காட்சியத்தில் மெழுகு சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த சிலை இதற்கு முதல் ஹைதராபாத்தில் உள்ள மகேஷ் பாபுவின் ஏ.எம்.பி சினிமாஸ் வளாகத்தில் இரசிகர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. அதன்பின்னர் இந்த மெழுகுச்சிலை சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nஇதன் திறப்பு விழாவில் மகேஷ்பாபு தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு ஒளிப்படங்களை எடுத்து மகிழ்ந்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநீரிலிருந்து வெளிவந்த புத்தர் சிலை – மக்கள் படையெடுப்பு\nகொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்துள்ளமையினால் நீரில் மூழ்கியிருந்த வணக்கஸ்தலங்கள் தென்பட\nசிங்கப்பூர் ஹோட்டலில் தீ: 500 பேர் வெளியேற்றம்\nசிங்கப்பூரிலுள்ள பிரபல ஹோட்டலொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் தீயணைப்பு துறையினர் தெரிவித்த\nசெலவு மிகுந்த நகரங்களின் பட்டியலில் பரிஸ் முதலிடம்\nமிகவும் செலவு மிகுந்த நகரங்களின் பட்டியலில் ஹொங்கொங், சிங்கப்பூர் ஆகிய நகரங்களுடன் பரிஸ் முதலிடத்தை\nநியூசிலாந்தின் துப்பாக்கிச்சூட்டினை கண்டித்து இந்திய முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்\nநியூசிலாந்தின் மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டினை கண்டித்து இந்திய முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டமொ\nலண்டன் அருங்காட்சியகத்தில் தீபிகாவின் மெழுகு சிலை திறப்பு\nலண்டனிலுள்ள உலகப் புகழ்பெற்ற மேடம் துசாட்ஸ் (Madame Tussauds London) அருங்காட்சியகத்தில் தீபிகா படுக\nயாழிலுள்ள கொட்டகைக்கு விசமிகள் தீ வைப்பு\nமட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு\nதொழிற்கட்சி இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்க வேண்டும்: டொம் வொட்சன்\nவவுனியாவின் அரச அலுவலகங்களிலும் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nஆளுங்கட்சி-எதிர்க்கட்சி இடையேயான பேச்��ுவார்த்தைகள் தொடர்கின்றன\nகட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி விஜயம்\nநிறுத்தி வைக்கப்பட்ட காரில் வெடிகுண்டு\nநீர்கொழும்பு குண்டுத்தாக்குதல் – முக்கிய CCTV காட்சி வெளியானது\nகுண்டுகளுடன் கொழும்புக்கும் நுழைந்த இரு வாகனங்கள் – அனைத்து இடங்களுக்கும் எச்சரிக்கை\nயாழ்.மரியன்னை தேவாலயத்தில் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11832", "date_download": "2019-04-23T12:51:49Z", "digest": "sha1:EN7C77SG43VLK33DKZ7FOQROEZT3LEJA", "length": 24879, "nlines": 138, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - குற்றம் புரிந்தவன் வாழ்….", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சமயம் | முன்னோடி | மேலோர் வாழ்வில்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அமெரிக்க அனுபவம் | பொது\n- கோகிரா | நவம்பர் 2017 |\n\"இங்க யாருப்பா பாடியை பார்த்தது\" சப் இன்ஸ்பெக்டர் கேட்டார். திருவான்மியூர் எம்ஆர்டிஎஸ்ஸில் நள்ளிரவு சொற்ப கூட்டம்.\n\"நான்தாங்க\" நியூஸ் ஸ்டாலில் இருந்த இளைஞன் வெளிவந்தான்.\n\"நீ திருவான்மியூர் ரயில்வே போலீசை இல்ல கூப்பிட்டிருக்கணும்\" சப் இன்ஸ்பெக்டர் எரிச்சலுடன் கேட்டார்.\n\"கால் போட்டேன். யாரும் எடுக்கல.\"\n\"அதுக்காக நேரா கமிஷனருக்கு கால் போடுவியா படிச்சவன்தானே நீ. நெட்டுல எல்லாரோட நம்பரையும் போட்டது தப்பா போச்சு.\"\n\"நான் இல்லை. வேற யாராவது இருக்கும்\"\n\"உயிரை வாங்கறதுக்குன்னே இருக்கானுங்க.\" நள்ளிரவு வேலையினால் எரிச்சலின் உச்சத்தில் நகர்ந்து சென்று செல் பேசினார். \"சார் நான் எஸ்.ஐ. ஜவஹர் பேசுறேன்... இல்ல திருவான்மியூர் ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து. என்ன பண்ணறது சார். எவனோ ஒருத்தன் கமிஷனருக்கு பேசிட்டு @#$ரே போச்சுன்னு போயிட்டான். பிக் பாஸ் பார்த்திட்டு இருந்தேன். ராத்திரி பூரா ஃபோன் மேல ஃபோன் சார்… ஒண்ணுக்கு ரெண்டுக்குகூட போ�� முடியல. ஏதோ பெரிய இடம்போல இருக்கு சார். நீங்க எப்ப வருவீங்கரே போச்சுன்னு போயிட்டான். பிக் பாஸ் பார்த்திட்டு இருந்தேன். ராத்திரி பூரா ஃபோன் மேல ஃபோன் சார்… ஒண்ணுக்கு ரெண்டுக்குகூட போக முடியல. ஏதோ பெரிய இடம்போல இருக்கு சார். நீங்க எப்ப வருவீங்க அப்பிடியா சீக்கிரம் வாங்க. வாட்சப்பு ப்ரெஸ்னு போயிடப்போவுது. நுங்கம்பாக்கம் ஸ்டேஷன் கொலைக்கு அப்புறம் ரொம்ப ப்ரெஷர் சார்\"\nசெல் ஆஃப் செய்தபோது மணி 3:45AM என்று காட்டியது.\n15 நிமிடத்தில் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் யுண்டாய் காரில் வந்து இறங்கினார். இளமைத் துடிப்புடன் மாடிப் படிகளை இரண்டு இரண்டாக ஏறி வந்து ஜவஹரிடம் மூச்சிரைப்பின்றி \"எங்க\nநியூஸ் ஸ்டால்களைக் கடந்து வெளிச்சம் குறைவான இடத்தில் பெண் சடலம். கை இல்லா டி சர்ட், கிழிந்த ஜீன்ஸ், ஆண் சிகை அலங்காரத்துடன் மேல்குடியாக இருந்தாள். அருகில் போனால் அவள் போட்டிருந்த டியோ இன்னும் மணத்தது. காதில் கழுத்தில் நகை இல்லை. அணியமாட்டாளா இல்லை திருட்டா. மார்பில், கையில், முதுகில் தாராளமாக பச்சை குத்திருந்தாள். கழுத்தில் மாலையாய் ஐடி கார்டு.\nதொல்காப்பியன் செல்லை எடுத்துப் படம் பிடித்தார்.\n\"ஜவஹர். பாடில இருந்து பிலாங்கிங்ஸ் பேக் பண்ணிடுங்க. பாடி மார்க் பண்ணிட்டு, டேப் போட்டு ஏரியாவை செக்யூர் பண்ணுங்க.\"\n\"இந்திரா நகர் ஸ்டேஷன்ல இன்னொரு பாடி இருக்குன்னு கால் வருது சார்.\" மாடிப்படி வளைவின் சந்தின் கீழே ஜவஹர் கை காண்பித்தார்.\n15 நிமிடப் பயணத்தில் இந்திரா நகர் வந்தனர்.\nஓர் இளைஞன் உயிர் நீத்திருந்தான். கட்டம்போட்ட சட்டை, லெதர் பெல்ட், பேண்ட், செருப்புடன் ஆண்சடலம். கழுத்தில் அதே கம்பெனியின் ஐடி கார்டு.\n\"இரண்டு பேரோட ஐ.டி கார்ட்ஸ் கொடுங்க,\" தொல்காப்பியன் சோதித்தார்.\n\"நீங்க ரத்தினத்துக்கு என்ன முறை\" தொல்காப்பியன் எதிரிலிருந்த பெண்ணிடம் கேட்டார்\n\"நான் ஒரே பொண்ணுங்க. அண்ணன் கிடையாது \"\n\"அட. ரத்தினத்தோட அண்ணன், உங்க புருஷன், பேரு என்ன\n\"மாணிக்கம். துபாயில வேலைங்க. ஒரே மவன். எட்டாப்பு படிக்குது.\"\n\"டீ குடிங்க. வேற யாராவது கூடப் பிறந்தவங்க. அதாவது ரத்தினத்தோட பிறந்தவங்க. அதாவது ரத்தினத்தோட பிறந்தவங்க\n\"இன்னொரு அண்ணன். மயூரவண்ணன். சித்த வைத்தியர். நானும் வூட்டுக்காரரும் ஜாதிவிட்டு கல்யாணம் கட்டினோம். எங்ககூட பேச்சு வார்த��தை இல்லைங்க\" டீ கோப்பையை கையால் சுழற்றி ஊதிக் குடித்தாள்.\n\"ராயபுரம். இப்படி கொன்னுட்டாங்களே. அந்த நாயிக்கு நல்ல சாவே வராது.\"\n\"அந்த பொண்ணோட அப்பன். எங்க வூட்டுப் பையன் உசிரையே வெச்சிருந்தான்.\"\n\"நீங்க அந்தப் பொண்ண பாத்திருக்கீங்களா\n\"இல்லை. தம்பி தெனமும் கீதா கீதான்னு அவ பேரையே சொல்லிக்கிட்டு திரிவான்.\"\nசற்றே திணறிப்போன தங்கம் \"அப்படிதான் நினைக்கிறேன். இந்திக்காரங்க பேரு யாருக்கு வாயில வருது\n\"போதை யுவன். பேதை யுவதி.\" அவசர கவிதை முயற்சியைக் கைவிட்டு செல் பேசினார்.\n இட் ஈஸ் ரியலி ஹாட் இன் ஹியர்\" எனக் கோட்டை கழட்டினார் துருவ் பண்டாரி. மகள் மரணித்த சோகத்தை வெளிக்காட்டவில்லை.\n\"ஷுர். கொடுங்க\" தொல்காப்பியன் கை நீட்டினார். கோட்டின் உள்பாகம் நாற்காலியில் மாட்டியபோது BRIONI என்ற அதன் பெயர் வந்தவன் சாதாரணன் இல்லை என்றது.\n\"அவள் மிக்க தன்னம்பிக்கை கொண்டவள். அவள் யாரை விரும்பினாலும் நான் எதிர்க்க மாட்டேன் என்று அவளுக்கு நன்கு தெரியும்.\"\n\"உங்களுடன் கடைசியாக எப்பொழுது பேசினார்\n\"சென்ற வாரம் புதன் இரவு. நான் பிரசல்ஸில் இருந்தேன். தன் வாழ்க்கைத்துணையை முடிவு செய்துவிட்டேன் என்றும் நேரில் விவரங்களைச் சொல்வதாகவும் சொன்னாள்.\"\n\"வி ஆர் டிவோர்ஸ்ட். அவள் லண்டனில் வசிக்கிறாள் இரண்டாம் கணவனுடன்.\"\n\"அவரும் உங்கள் மகளும் அன்னியோன்யம் ஆனவர்களா\n\"அன்னையர் தினத்தன்று பேச்சோடு சரி.\"\n\"உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் உண்டா\n\"வெல். ஐ அம் எ ஸெல்ஃப் மேட் பில்லியனர். தொழில் எதிரிகள் உண்டு. கொலைவரை போவது சந்தேகமே.\"\n\"வாய்ப்பு மிகவும் குறைவு. அவள் எங்கள் அலுவலத்துக்கு வந்ததே இல்லை. சுய சம்பாத்தியத்தில்தான் வாழ்க்கை. சுற்றம் உற்றார் இல்லாச் சென்னையில் ஸ்டீல் தொழிற்சாலையில் எச்ஆர் துறையில் பணி தொடங்கினாள். யாரிடமும் என் மகள் என்று சொன்னதில்லை.\"\n\"மூன்று வருடங்களுக்கு முன்பு. கொலை செய்யப்படும் வரை இங்குதான் வாசம்.\"\nராயபுரம் அண்ணா பூங்காவை கடந்து, எண்ணூர் நெடுஞ்சாலை டெர்மினஸ் ரோடு பிரிந்து மரியதாஸ் தெருவில் இருந்தது மயூரவண்ணனின் வைத்தியசாலை. வைத்தியசாலையை விட மூத்திரசாலை என்பது பொருந்தும். கீழே மூலம், பௌத்திரம் ஆண்மை குறைவு அறிவிப்புப் பலகைகள்.\nகுறுகிய மாடிப்படிகளில் ஏறினால், மூன்று பெஞ்சுகளில் இரண்டு பேர் காத்த��ருந்தினர்.\nதொல்காப்பியனை \"சார். என்ன பிரச்சினை\" என ஒரு பெண்மணி வினவினார். எத்தனை பேர் ஆண்மைக் குறைவை இந்த பெண்மணியிடம் விவரிப்பார்கள் என யோசித்தார்.\n\"டாக்டரை பார்க்கணும், ஒரு கேஸ் சம்பந்தமா.\"\nஉள்ளே சென்று திரும்பியவள் \"வெயிட் பண்ணுங்க. கூப்பிடுவார்\" என்றாள்.\n15 நிமிடங்கள் கழித்து அனுமதி வந்தது.\n\"உங்களுக்கும் உங்க தம்பி மாணிக்கத்துக்கும் என்ன பிரச்சனை\n\"ஒரு பிரச்னையும் இல்லை. எல்லாப் பிரச்சனையும் அவன் பெண்டாட்டினாலதான்.\"\n\"வேற ஜாதியா இருந்தாலும் என் சொந்தப் பொண்ணுமாதிரி பார்த்துக்கிட்டேன். ஒருநாள் காலமான என் மனைவி நகைகளைக் களவாடினதைப் பார்த்தேன். ஏம்மா இப்படி பண்ணினேன்னு கேட்டதுக்கு நான் அவ கையைப் பிடிச்சு இழுத்தேன்னு ஊரைக் கூட்டிட்டா.\"\n\"அவன் எங்க அப்பாவோட இரண்டாவது மனைவி பையன். புதுக்கோட்டையில இருக்காங்க. இங்க வேலை செய்யிறான்னு கேள்விப்பட்டேன். எங்களுக்கும் அவங்க குடும்பத்துக்கும் தொடர்பே கிடையாது.\"\n அவளைப் பத்தி பேசாதீங்க. காசுக்கு எதுவும் செய்வா\"\nமளிகைக் கடையில் சாமான்களை வாங்கிவந்த தங்கத்திடம் தொல்காப்பியன் \"எங்ககூட வாங்க. ஒரு சின்ன என்குயரிக்கு\" என்றார்.\n\"இன்னும் என்னங்க வேணும். அதான் எல்லாம் சொல்லியாச்சில்லே.\"\n\"பொண்ணோட அப்பா கொலை செஞ்சாருன்னு சொல்றதுக்கு எவ்வளவு கொடுத்தாங்க\n\"என்னங்க அநியாயமா பழிபோடறீங்க\" அழத் தொடங்கினாள்\n\"இவங்க பேரு சௌடேஸ்வரி. என்கூட வேலை செய்யிறாங்க\"\n\"இவங்க செவுள்ள ஒரு அறை வுட்டா அஞ்சு நாளைக்கு சோறு இறங்காது.\"\nமெரினா பீச், வாலாஜா சாலையைத் தவிர்த்து பாரதி ரோடு வழியாகக் கேனல் ரோடு வந்து விக்டோரியா ஹாஸ்டலில் பார்க் செய்தார் தொல்காப்பியன். குறைந்த ஓவர் கிரிக்கெட் ஸ்டேடியத்தின் சப்தம் எங்கும். பல டிரைவர்கள் போனில் ஸ்கோர் பார்த்துக்கொண்டு விவாதித்துக்கொண்டு இருந்தனர். கருநீல வண்ண ஆடி காரின் அருகே தொல்காப்பியன் அமர்ந்தார்.\nஇரண்டு மணிநேரம். ஆட்டம் முடிந்தது. கார்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருந்தது.\nஆறடி உயரத்தில் நீள முடியுடன் ஒரு காதில் தோடு காற்றில் கார் சாவியை எறிந்து பிடித்தபடி நடந்து வந்தான். ரிமோட்டை அழுத்தினான். கார் கண் சிமிட்டி திறந்தது. அமரும் முன் \"கல்யாண்\n\"நான் திருவான்மியூர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன்\"\nகேள்வியில்லை. மறுப்பில்லை. ஆச்சர்யம் இல்லை. உடனே சரணடைந்தான்.\n\"கல்யாண் வாட் டூ யு டூ\"\n\"பாரத் ஸ்டீல் லிமிட்டட்ல. சீப் ஸ்ட்ரேடெஜிஸ்ட்.\"\n\"நான்தான் என்ன ப்ரொடக்ட் பண்ணணும், என்ன விலை, எவ்வளவு யூனிட், எவ்வளவு பேரை வேலைக்கு வைக்கணும், எல்லாத்தையும் முடிவு செய்வேன். நான் சொல்றதை எங்க சேர்மன் ராகவ் நாராயணன் செய்வார்.\"\n\"ஹெச்.ஆர்ல வேலை செஞ்சா. ஐ ஹேட் ஃபீலிங்ஸ் ஃபார் ஹெர். பட் அவளுக்கு ஒரு இல்லிடரேட் பையனோட லவ். தாங்கமுடியல.\"\nவிசாரணை முடிந்தபின் தரமணி ஏஸீபீ தனசெல்வனுக்கு செல் அடித்தார்.\n\"உடனே கன்ஃபெஸ் பண்ணிட்டான் சார். ஆள் வெச்ச்சு அந்தப் பெண்ணையும் அவ லவ்வரையும் முடிச்சிருக்கான். இல்லை சார் அந்தப் பையனுக்குத்தான் டிரக்ஸ் பழக்கம் இருந்திருக்கு. அவனை பெயில்ல எடுக்கிறதுக்கு ஒரு கருப்பு கோட் ஆர்மி வந்திருக்கு. சம்திங் இஸ் ராங்.\"\nஐந்து நிமிடம் கழித்து ஏஸிபி கால் பேசி \"இதுக்கு மேல என்கொயரி பண்ணாதே\" என்றார். எச்சரித்தார். கட்டளையிட்டார்\nதொல்காப்பியன் சென்ற பின்பு ஒரு கருப்பு கோட் செல்லை கல்யாணிடம் குடுத்து \"இந்தாங்க ராகவன் சார் பேசறார்\" என்றது.\n\"ஓகே. கொஞ்சம் ப்ரைவேட்டா பேசணும்\" கருப்பு கோட் விலகியது.\n\"கல்யாண். ஆர் யு ஓகே\n\"கிரேட். ஐ ஓ யு பிக் டைம். எல்லா அரேஞ்ச்மெண்ட்டும் பண்ணிட்டேன்.\"\n\"தேங்க் யூ. நந்தினிக்கு சொல்லியாச்சா\n\"ஷி ஈஸ் இன் ஏ க்ரூஸ் வித் ஹர் மாம். இன்னும் சொல்லலை. கல்யாண் ஐ காண்ட் ஸ்டேண்ட் மை டாட்டர் ஸ்லீப்பிங் வித் எ கேர்ள்.\"\n\"பை த வே, யாரு அந்தப் பையன், அவளோட போனவன்\n\"பார்த்தீங்களா. என்மேல உங்களுக்கு சந்தேகம். அவன் ஒரு மெத் சப்ளையர். ஐ வில் நாட் சீட் ஆன் யூ.\"\n\"லெட் அஸ் செலிபரேட் இன் அரூபா. ஜஸ்ட் த டூ ஆஃப் அஸ். சரியா\n\"ஐ லவ் யு ஸ்வீட்டி \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2012/09/16/img-wants-cancellation-2-blocks-bhushan-steel-sks-000306.html", "date_download": "2019-04-23T12:37:31Z", "digest": "sha1:2L4OS7QCJONI7CPG3JI5Q57ZI2QRZCLL", "length": 18258, "nlines": 193, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு: தொடரும் நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து | IMG wants cancellation of 2 blocks of Bhushan Steel, SKS | நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு: மேலும் 3 நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து! - Tamil Goodreturns", "raw_content": "\n» நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு: தொடரும் நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து\nநிலக்கரி சுரங்க ஒதுக்கீடு: தொடரும் நிறுவனங்களின் உர��மங்கள் ரத்து\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nஅமெரிக்காவை போல் இந்தியாவில் தடையில்லா மின்சாரம்\nதொடரும் நிலக்கரி சுரங்கங்களின் உரிமங்கள் ரத்து\nநிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை மோடி ஆதரித்தார்- ப.சிதம்பரம்\nடெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக ஆய்வு செய்த அமைச்சகங்களுக்கு இடையேயான குழு மேலும் 3 நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்ய பரிந்துரைத்த்ள்ளது. இதன் மூலம் மொத்தம் 7 நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படுகிறது.\nடெல்லியில் நேற்று கூடி ஆலோசனை நடத்திய அமைச்சகங்களுக்கு இடையேயன குழு பூஷன் ஸ்டீல் மற்றும் எஸ்கேஎஸ் இஸ்பாட் அண்ட் பவர் ஆகிய நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்ய பரிந்துரைத்துள்ளது.\nபூஷன் ஸ்டீல் நிறுவனத்துக்கு ஒடிஷாவில் 2006-ம் ஆண்டு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. மொத்தம் 316.09 மில்லியன் டன் நிலக்கரி வெட்டி எடுக்க அனுமதிக்கப்பட்டது. இந்த நிறுவனம் பற்றியும் கணக்குத் தணிக்கை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.\nமற்றொரு நிறுவனமான எஸ்கேஎஸ் இஸ்பாட் நிறுவனத்தில் மத்திய அமைச்சர் சுபோத்காந்த் சகாயின் சகோதர் கெளரவ இயக்குநராக இருப்பதும் தெரியவந்துள்ளது.\nஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் இணைந்த ஏபிசி மைன் நிறுவனத்தின் உரிமத்தையும் ரத்து செய்ய அமைச்சகங்களுக்கு இடையேயான குழு பரிந்துரைத்துள்ளது.\nநாளை 6 நிறுவனங்கள் பற்றி ஆய்வு\nஇதுவரை மொத்தம் 7 நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் நிலையில் மேலும் 6 நிறுவனங்கள் பற்றி நாளை அமைச்சகங்களுக்கு இடையேயான குழு ஆய்வு செய்கிறது. அனேகமாக இந்த 6 நிறுவனங்களின் உரிமங்களும் ரத்து செய்யப்பட வாய்ப்பிருக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nIMG wants cancellation of 2 blocks of Bhushan Steel, SKS | நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு: மேலும் 3 நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து\nஹெச்.டி.எஃப்.சி நிகர லாபம் 23% அதிகரிப்பு.. டிவிடெண்ட் ரூ.15 அளிக்க திட்டம்\n ஒன்றுக்கு இரண்டு நஷ்டம் கொடுக்கும் Jet Airways..\nரிலையன்ஸின் கடன் ரூ.1.95 லட்சம் கோடி ஜியோ & இ-காமர்ஸில் முதலீடு செய்ய 70,000 கோடி வேண்டுமாம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil/tamil-news/venkat-prabhu-answers-about-mangatha-2-question-asked-by-editor-praveen-kl/2463/", "date_download": "2019-04-23T12:37:06Z", "digest": "sha1:Q3PHONBNUVJ5K6SXXD3URS5KLSKE37HW", "length": 5474, "nlines": 124, "source_domain": "www.galatta.com", "title": "Venkat Prabhu Answers About Mangatha 2 Question Asked By Editor Praveen KL", "raw_content": "\nமங்காத்தா 2 படம் வருமா \nமங்காத்தா 2 படம் குறித்து வெங்கட் பிரபுவிடம் கேள்வி எழுப்பிய எடிட்டர்.\nநவம்பர் 7 நடிகர்களான கமல்ஹாசன், அனுஷ்கா ஷெட்டி, வெங்கட் பிரபு ஆகியோருக்கும் பிறந்தநாள் கொண்டாடினர்.\nவழக்கம் போல் வெங்கட் பிரபுவிற்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வந்தனர். அப்போது எடிட்டர் பிரவீன் KL வெங்கட் பிரபுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதோடு மங்காத்தா 2 எப்போது \nஅதற்கு வெங்கட் பிரபு ருசிகரமான தகவல் ஏதாவது கூறுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அவர் பிறந்தநாள் வாழ்த்துக்கு மட்டும் நன்றி கூறி முடித்துவிட்டார்.\nதல அஜித்தின் 50-வது படமான மங்காத்தா, அஜித் ரசிகர்களை மிகவும் கவர்ந்த படமாகும். இதன் இரண்டாம் பாகம் வருமா என்ற ஏக்கத்தில் உள்ளனர் தல ரசிகர்கள்.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\n7up Madras Gig போராளி பெண்ணே பாடல் மேக்கிங் வீடியோ வெளியீடு \nமாதவன் தனுஷை தொடர்ந்து சூர்யா \nஆர்யாவின் மகாமுனி படத்தின் தற்போதைய நிலை \nவிஷால் படத்தில் இணைந்த அனிருத் \nசின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் அனிருத் \nதளபதி 63-ல் விஜய்க்கு அக்கா இவரா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/60904-g-v-prakash-retweet-to-sathish.html", "date_download": "2019-04-23T13:26:24Z", "digest": "sha1:GMUI5LRTPARMB64HY6Z45UT6REAQWUUS", "length": 10466, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "சதீஷை தேடும் இயக்குனர்: ஜி.வி.பிரகாஷ் ட்விட் | G.V.Prakash retweet to Sathish", "raw_content": "\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅடையாள அட்டை இல்லாமல் மீன்பிடிக்கக் கூடாது\nகருப்பு கொடி காட்டிய தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டருக்கு அடி, உதை\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்ணிற்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு- உச்சநீதிமன்றம் உத்தரவு\nசதீஷை தேடு���் இயக்குனர்: ஜி.வி.பிரகாஷ் ட்விட்\nசீமராஜா படத்தை இயக்கிய, எழில் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்து வருகிறார்.இந்த படத்தை அபிஷேக் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nசி.சத்யா இசையமைக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நிகிஷா படேல், நகைச்சுவை நடிகர் சதிஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். எழிலின் வழக்கமான காமெடி கலந்த காதல் படமாக இது உருவாகும் என்று தெரிகிறது.\nஇந்நிலையில் இந்த படத்தின், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை, தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் ஜி.வி. அதில் சதிஷ் புதிய கெட்டப்பில் இருக்கிறார், அவரது தோற்றமே படம் நல்ல காமெடியான படமாக இருக்கும் என தெரிவித்தது. இதனை தொடர்ந்து, நடிகர் சதீஷ், நடிகை நிக்கிஷாவுக்கு ட்ரிக் செய்ய சொல்லிக் கொடுக்கும் வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த ட்வீட்டிற்கு ரிப்ளை செய்த நடிகர் ஜி.வி.பிரகாஷ், \"இங்க உன்ன இயக்குநர் தேடிட்டிருக்காரு..\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநட்பே துணை திரைப்படத்தின் சிங்கிள் பசங்க பாடல் வீடியோ வெளியீடு \nமெரினாவில் கலைஞருக்கு 6 அடி இடம் கொடுக்க மறுத்த அதிமுக - திருவாவூரில் ஸ்டாலின் பிரச்சாரம்\nமோடி படத்துடன் ரயில் டிக்கெட் - இரண்டு ஊழியர்கள் பணியிடைநீக்கம்\nவேலூர் தொகுதி தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம் பதில்\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n5. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n6. 4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\n7. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநெல்லை மாவட்ட ஆட்சியர் தனது வாக்கினை பதிவு செய்தார்\nஜி.வி. பிரகாஷ் வெளியிட்ட சதிஷின் வீடியோ\nஜிவி பிரகாஷின் தேர்தல் விழிப்புண‌ர்வு வீடியோ\nகுப்பத்து ராஜாவின், 'எங்க ஏரியா எங்களுது' வீடியோ சாங்\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n5. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n6. 4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\n7. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\nமதுரை: மத்திய சிறையில் கைதிகள், போலீஸ் மோதல்\nஇலங்கை குண்டுவெடிப்பு- ஐஎஸ் ஆதரவாளா்கள் கொண்டாட்டம்\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/17.html", "date_download": "2019-04-23T12:13:42Z", "digest": "sha1:ODWIRWOMBVKUEBZBOLSKQI5S5CU33AZW", "length": 5954, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "காஸா: ஆயிரக்கணக்கானோர் காயம்; 17 உயிர்கள் பலி! - sonakar.com", "raw_content": "\nHome NEWS காஸா: ஆயிரக்கணக்கானோர் காயம்; 17 உயிர்கள் பலி\nகாஸா: ஆயிரக்கணக்கானோர் காயம்; 17 உயிர்கள் பலி\nகாஸா எல்லையில் பலஸ்தீன மக்கள் மேற்கொண்ட பாரிய ஆர்ப்பாட்ட நடவடிக்கையின் போது இஸ்ரேலிய துருப்பினர் மேற்கொண்ட தாக்குதல்களினால் சுமார் 1400 பேர் வரை காயமுற்றுள்ளதாகவும் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது பலஸ்தீன அதிகார சபை.\nஇதன் பின்னணியில் இன்று சனிக்கிழமை அங்கு முழு அளவிலான துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அனைத்து அரச - அரச சார்பற்ற நிறுவனங்களும் செயலிழந்து துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற அதேவேளை தமது உரிமைகளை வலியுறுத்தியே ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாக ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n1976ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் திகதி நிராயுதபாணிகளான ஆறு பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய துருப்பினரால் கொல்லப்பட்டதை நினைவு கூறும் முகமாக 'நிலத்தின் நாள்' என வர்ணிக்கப்பட்டு இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் உயிரிழப்புகள் தொடர்பில் ஐ.நா விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-100-%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-04-23T12:35:43Z", "digest": "sha1:T2ZRTQGLAXJZJI7D3T3PI3KECHF3LP7V", "length": 10313, "nlines": 74, "source_domain": "athavannews.com", "title": "நாட்டின் பல இடங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி – மக்கள் அவதானம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்\nயாழிலுள்ள கொட்டகைக்கு விசமிகள் தீ வைப்பு\nமட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு\nதொழிற்கட்சி இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்க வேண்டும்: டொம் வொட்சன்\nதற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்பு\nநாட்டின் பல இடங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி – மக்கள் அவதானம்\nநாட்டின் பல இடங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி – மக்கள் அவதானம்\nநாட்டின் பல மாவட்டங்களில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகுறிப்பாக மேல், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்கள��லும் சில இடங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.\nவளிமண்டலவியல் திணைக்களம் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.\nமேலும் கிழக்கு மாகாணத்தில் காலை வேளையிலும் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அதிதிணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nகுறிப்பாக மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nஊவா மற்றும் வடமேல் மாகாணத்தில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியமும் காணப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.\nமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியின் விபரம் அறிவிப்பு\nநான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை, கிரிக்கெட்\nதீவிரவாத தாக்குதலுக்கு பாதுகாப்பு சபை கண்டம்\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்களுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை கண்டனம் வெளியிட\nசுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு விஜயம் செய்ய அளுத்தம்\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடனடியாக இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டும் என்று தமிழக\nசென்னை கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதுகாப்பு தீவிரம்\nஇலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சென்னையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களின் பாதுகா\nகுண���டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் அஞ்சலி\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் அஞ்சலி செ\nயாழிலுள்ள கொட்டகைக்கு விசமிகள் தீ வைப்பு\nமட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு\nதொழிற்கட்சி இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்க வேண்டும்: டொம் வொட்சன்\nவவுனியாவின் அரச அலுவலகங்களிலும் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nஆளுங்கட்சி-எதிர்க்கட்சி இடையேயான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன\nகட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி விஜயம்\nநிறுத்தி வைக்கப்பட்ட காரில் வெடிகுண்டு\nநீர்கொழும்பு குண்டுத்தாக்குதல் – முக்கிய CCTV காட்சி வெளியானது\nகுண்டுகளுடன் கொழும்புக்கும் நுழைந்த இரு வாகனங்கள் – அனைத்து இடங்களுக்கும் எச்சரிக்கை\nயாழ்.மரியன்னை தேவாலயத்தில் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=3443", "date_download": "2019-04-23T12:53:15Z", "digest": "sha1:4SUOIKH7LGZMEULTZUIOKSQ4ORIB6TEE", "length": 17701, "nlines": 32, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - புலித்தோல்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | சமயம் | Events Calendar\nஎழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | பொது\n- டி.எம். ராஜகோபாலன் | ஜூலை 2002 |\nஎங்கள் ஊரில் ஸ்ரீரங்கம் ஹவுஸ்ஸை கண்டு பிடிப்பதில் சிரமம் ஒன்றும் இருக்காது. ஜீயபுரம் ரயில் நிலையத்தில் இறங்கி கிழக்கே ரயில்பாதை வழியே நடந்தால் இளம்புலி அம்மன் கோயில். அதை கடந்த இடதுபுறம் இறங்கி னால் நம்மை எதிர்கொள்வது 'ஸ்ரீரங்கம் ஹவுஸ்' தான். எங்கள் ஊரிலிருந்து ஸ்ரீரங்கம் பத்து கிலோ மீட்டர் தூரம் இருக்கும். அப்படியிருக்க அதற்கு ஏன் ஸ்ரீரங்கம் ஹவுஸ் என்று பெயர் வந்தது என்பது அப்போதைய சிறுவர்களான எங்களுக்கு பெரிய புதிர்.\n'ஸ்ரீரங்கம் ஹவுஸ்' கணேசன் என்னுடைய நண்பன். அவனை கேட்டால் “எங்கள் தாத்தா ஸ்ரீரங்கம் கோவில் பேஷ்காராக இருந்தார். அவரைக் கேட்டுத்தான் ரங்கநாதரே வெளியே புறப்படுவார்” என்று சொல்வான். அது என்னவோ உண்மைதான். வருடந்தோறும் எங்கள் ஊரில் நடக்கும் ஜீயபுரம் உத்சவத்க்கு ஸ்ரீரங்கநாதர் எழுந்தருளுவார். சுற்றுபற்று கிராமங்களுக்கு இது பெரிய திருவிழா. அப்போதுகூட ஸ்ரீரங்கநாத ஸ்வாமி 'ஸ்ரீரங்கம் ஹவுஸ்' முன்பாக சற்று அதிக நேரம் நிற்பார். “பார் எங்கள் வீட்டில் எவ்வளவு நேரம் ஸ்வாமி நிற்கிறார்” என்று பெருமை பேசும் கணேசனை எங்களால் ஒன்றும் செய்ய முடியாதநிலை. அதைவிட பெருமை கணேசனுக்கு அவர்கள் வீட்டு கூடத்தில் தொங்கிக் கொண்டு இருக்கும் புலித்தோல் தான் அது அவர்களது தாத்தாவுக்காக அவருடைய நண்பர் கொடுத்தது என்று சொல்வான் கணேசன். அவன் வர்ணிக்கும் போது ஒரு நிஜப்புலி அங்கு இருப்பதாகவே நாங்கள் நினைத்துக் கொள்வோம். எவ்வளவு முயன்றும் அதன் அருகில்கூட எங்களால் செல்ல முடியவில்லை என்பது உண்மை.\nகணேசனுடைய பெருமைகளை பறைசாற்ற மற்றொரு சந்தர்ப்பமும் கூடி வந்தது. அதுதான் எங்கள் ஊரில் நடக்கும் கோலாட்ட ஜவந்தரை. களிமண்ணால் ஆன பசுவினை தயாரித்து அதற்கு சிறுமிகள் தினமும் தும்பைப் பூ மாலை சாற்றி கொண்டாடுவார்கள். தும்பை வெள்ளை யான அழகிய சிறு பூ. எங்கள் ஊர் சிவன் கோவிலின் சுற்றுப்புறங்களில் அதிகமாக பூத்திருக்கும். நாங்கள் எல்லோருமாக சேர்ந்து ஆளுக்கு ஒரு கொட்டாங்கச்சியில் பறித்து தருவோம். எங்கள் கைசூடு பட்டவுடன் சில பூக்கள் வாடிவிடும். பஸ¤வா பஸ¤வா என்று பாட்டும் கும்மியும கோலாட்டமுமாக பத்து நாட்களுக்கு ஊர் அமர்க்களப்படும். கடைசி நாள் அன்று பசுவினை ஊர்வலமாக எடுத்துச் சென்று காவிரியில் விட்டுவிடுவார்கள். இரவு வேளையில் தலையில் தூக்கிய பெட்ரமாக்ஸ் வெளிச்சத்தில் கும்மியும் கோலாட்டமும் வண்ணக் கோலமாக இருக்கும். அந்த வருஷம் கடைசி நாளன்று ஜெமினி கணேசன் வந்து கலந்து கொள்வார் என்று செய்தி வந்தது. ஜெமினிகணேசன் நம் கணேசனின் சித்தப்பா. அவர் எங்கள் ஊறவினர் என்று சொல்வதிலேயே ஊர் பெருமை பட்டது. கணேசன் இப்போ தெல்லாம் எங்களுடன் பேசுவதில்லை. இப்போதுதான் சித்தாப்பாவிடம் டெலிபோனில் பேசிவிட்டு வருகிறேன். நாளைக்கு அவர் கட்டாயம் வருகிறார் என்று சொல்��ி சிட்டாய் பறப்பான். அந்த நாளும் வந்தது. பெரிய பளைமவுத் காரில் வந்த ஜெமினி கணேசனை நாங்கள் சற்று தொலைவில்தான் நின்று பார்க்கும்படி ஆகிவிட்டது. அடுத்த நாள் ஊரே வெறிசோடி கிடந்தது. அன்று விளையாட வந்த கணேசன் அவனுடைய சித்தப்பா பெரிய முத்துக்களால் ஆன படம் ஒன்று கொடுத்து இருப்பதாகவும், அதை புலித்தோலுக்குப் பக்கத்தில் மாட்டி இருப்பதாகவும் சொன்னான். என்னுடைய ஆர்வம் இன்னும் அதிகமாயிற்று.\nநம்முடைய கதை ஸ்ரீரங்கம் ஹவுஸைவிட்டு வெகுதூரம் வந்துவிட்டது. பேஷ்காரரான கணேசனின் தாத்தா ஒல்லியான உயரமான உருவம். எப்போதும் கச்சம் கட்டிக் கொண்டிருப் பார். கைத் தடியுடன் அவர் மாலையில் காவிரிக்குச் செல்லும்போது வாசலில் உள்ளவர்கள் எழுந்து நிற்பார்கள். உள்ளூரில் அவருக்கு அவ்வளவு மரியாதை. மிகவும் கண்டிப்பானவர் என்று சொல்ல கேள்வி. எங்க¨ப் போல சிறுவர்களைக் கண்டால் பிடிக்காது என்றும் சொல்வார்கள். ஒருவேளை இவர் சிறுவனாகாமலேயே தாத்தாவாகி விட்டாரோ என்று நான் நினைப்பதுண்டு. எப்போதும் வீட்டின் மூன்றாவது கட்டில் நல்ல கருங்காலியில் செய்த சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து இருப்பார். காந்த தாத்தா போல் தப்பித்தவறி யாராவது வாசல் ரேழியில் தென்பட்டால் யாரது என்று அதட்டல் வரும். ஆனாலும் வாசலை யாரும் அவ்வளவு சீக்கிரம் தாண்டிவிட முடியாது. வாசல் திண்ணையில் போட்டிருக்கும் ஊஞ்சலில் உட்கார்ந்து இருப்பாள் பாட்டி. உள்ளே வரும் சிறுவர்களை விசிறியை தட்டி 'போடா வெளியே' என்று விரட்டுவாள். இந்த checkpostகளினாலோ என்னவோ எனக்கு அந்த புலித்தோலை பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகமாகிக் கொண்டே வந்தது. இப்போது போனஸாக ஜெமினியின் படம் வேறு. கணேசனிடம் என்ன முயன்றும் பயனில்லை. எனக்கு புலித்தோல் காட்டினால் என்ன தருவாய் என்று கேட்பான். எங்கள் ஊர் பக்கத்தில் கடைகள் கிடையாது. அதனால் வீட்டில் யாருக்கும் தெரியாமல் ஓவல் டின்னை கமர்கட் போல் பேப்பரில் சுருட்டி கொடுப்பதும் உண்டு.\nஅதை வாங்கி வாயில் போட்டுக் கொண்டு நாளை பார்க்கலாம் என்று சொல்லிவிடுவான். ஓவல்டின் டப்பா காலி ஆனதுதான் மிச்சம். புலித்தோலும் அதன் பக்கத்தில் உட்கார்ந் திருக்கும் தாத்தாவும் என் கனவில்வந்து போனார்கள்.\nஒருநாள் மதியவேளை. கையில் பேப்பரில் சுற்றிய ஓவல்டின்னுடன் ஸ்ரீரங்���ம் ஹவுஸ் வாசலை எட்டிப் பார்த்தேன். நல்லவேளை வாசலில் பாட்டி இல்லை. கதவு திறந்திருந்தது. தைரியத்தை வரவழைத்து கொண்டு உள்ளே சென்றேன். ரேழியில் சற்று இருட்டு. மெல்ல ஒதுங்கி மெதுவாக நடந்தேன். தாத்தா நாற்காலியில் உட்கார்ந்திருந்ததார். பாதி தூக்கம். பக்கத்தில் கைத்தடி சாத்தி வைக்கப்பட்டிருந்தது. திரும்பிவிடலாமா என்று பார்த்தேன். அதற்குள் ஊஞ்சல் சத்தம் கேட்டது. பாட்டி திரும்பி வந்து விட்டார் போல் இருக்கிறது. சரி எப்படியும் முன்னேறுவது என்று மெல்ல ஹாலில் எட்டிப் பார்த்தேன். தாத்தா வுக்கு கூர்மையான பார்வை. “யார்ரா அவன்” என்று ஒரு அதட்டல். “நான் தான்” என்று என் பெயரைச் சொல்லி தயக்கத்துடன் நின்றேன். என் பெயரைக் கேட்டவுடன் மாது பிள்ளையா வா என்றார்.\nகணேசனை பார்க்க வந்தாயா என்றார். இல்லை என்று தலைஆட்டினேன். சரி இன்று நன்றாக மாட்டிக் கொண்டோம் என்று நினைக்கையில் வா வந்து உட்கார் என்று தன் அருகில் இருந்த முக்காலியை காண்பித்தார். நடுக்கத்துடன் அதன் ஓரத்தில் அமர்ந்தேன். புலித்தோல் என்று முணுமுணுத்துக் கொண்டே அதை நோக்கி கையை காண்பித்தேன். அதை பார்க்க வேண்டுமா என்றார் ஆமாம் என்று சொன்னவுடன் அதை எடுத்து என் அருகில் காண்பித்து தொட்டுப் பார் என்று என் மீது வைத்தார். உடம்பெல்லாம் கூசியது. அதன் கண்கள் மூக்கு வாய் என்று மெதுவாக தொட்டுப் பார்த்தேன். திரும்பிவிட நினைத்த என்னை தட்டிக்கொடுத்த தாத்தா புலித்தோலை வாங்கி சுவரில் மாட்டினார். பக்கத்தில் வைத்திருந்த திராட்சை கல்கண்டை கொடுத்து சாப்பிடு என்றார். அவர் பார்வையில் கனிவும் பரிவும் இருந்து. நான் சாப்பிடும் வரை காத்திருந்து போய்வா என்று அன்பாக என் முதுகில் தட்டி அனுப்பினார். நான் திரும்பும் போது புலித்தோலைவிட அன்பான அந்த தாத்தாதான் என் மனதில் நின்றார். உண்மையாகவே அவர் ஒரு புலித்தோல் போர்த்திய பசுவாகவே எனக்கு தோன்றினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/08/08/raid.html", "date_download": "2019-04-23T11:54:36Z", "digest": "sha1:67NVGPONHT75KOW7DBVD4NDFTWRUMB7L", "length": 19385, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை, கலிங்கப்பட்டி வீடுளில் க்யூ பிராஞ்ச் போலீசார் ரெய்ட் | Q-branch police starts raid in Vaikos house, office - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்��வும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு.. ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்பு\n20 min ago ஆமா.. யாரு சவுக்கிதார்..\n27 min ago சென்னை கடற்கரை to செங்கல்பட்டு அரக்கோணத்துக்கு சுற்றுவட்ட ரயில் சேவை\n41 min ago 320க்கும் அதிகமானோரை பலிவாங்கிய இலங்கை குண்டுவெடிப்பு.. ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்பு.. திருப்பம்\n53 min ago சேலம் அருகே மளமளவென தீப்பிடித்து எரிந்த கார்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 7 பேர்\nFinance அமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nTechnology நோக்கியா- பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை பப்பில் கம் வைத்து ஓபன் செய்த வாடிக்கையாளர்.\nEducation எல்ஐசி-யில் காலிப் பணியிடம்..\nLifestyle இந்த ராசிக்காரர்கள் ஒரே குடும்பத்தில் இருந்தால் அந்த குடும்பத்தில் மகிழ்ச்சியே இருக்காதாம் தெரியுமா\nTravel காலாஹண்டி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAutomobiles யாராலும் முடியாத பிரம்மாண்ட வெற்றி... வெறும் ஐந்தே மாதத்தில் ராயல் என்பீல்டு படைத்த சாதனை இதுதான்\n மன்கட் பண்ணி அவுட்டாக்கலாம்… அஸ்வினை கலாய்த்தெடுத்த வீரர்… இணையத்தில் வைரல் ட்வீட்\nMovies களவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\nசென்னை, கலிங்கப்பட்டி வீடுளில் க்யூ பிராஞ்ச் போலீசார் ரெய்ட்\nபொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட 9 மதிமுகவினரின்வீடுகள், கட்சியின் தலைமையகமான \"தாயகம்\" அலுவலகம் உள்ளிட்ட 12 இடங்களில் இன்று அதிகாலை க்யூபிராஞ்ச் போலீசார் அதிரடிச் சோதனையைத் தொடங்கினர்.\nவைகோ உள்ளிட்ட 9 மதிமுக பிரமுகர்களின் சிறைக் காவலை மேலும் 28 நாட்களுக்கு நீட்டித்துசென்னை-பூந்தமல்லியில் உள்ள பொடா தனி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.\nஅப்போது வைகோ வீடு உள்ளிட்ட பல மதிமுக பிரமுகர்களின் வீடுகளிலும் சோதனை நடத்த வேண்டும் என்றுதமிழக க்யூ பிராஞ்ச் டி.எஸ்.பி. மகேந்திரன் கடந்த 5ம் தேதி தாக்கல் செய்திருந்த மனுவும் நேற்று விசாரணைக்குவந்தது.\nஇம்மனுவை விசாரித்த நீதிபதி எல். ராஜேந்திரன் மதிமுகவின் தலைமையகமான \"தாயகம்\", வைகோ வீடு, மதிமுகபிரமுகர்களின் வீடுகள் உள்பட 12 இடங்களில் சோதனை நடத்த க்யூ பிராஞ்ச் போலீசாருக்கு அனுமதிவழங்கினார்.\nஇதையடுத்து எந்த நேரத்திலும் போலீசார் இவ்விடங்களில் சோதனை நடத்துவார்கள் என்று ���திர்பார்க்கப்பட்டது.\nஇந்நிலையில் இன்று அதிகாலை 8 மணிக்கு சென்னை-அண்ணாநகரில் உள்ள வைகோவின் வீட்டுக்குப் போலீசார்சென்று அதிரடியாகச் சோதனை நடத்தினர். க்யூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் தனிப் போலீஸ்படை அங்கு சென்றது.\nவைகோவின் வீட்டு வாசலில் 4 போலீசார் நின்று கொள்ள, 6 போலீசார் வீட்டுக்குள் சென்றனர். உடனேவைகோவின் குடும்பத்தினர் சோதனைக்கான வாரண்ட் உள்ளதா என்று கேட்டனர். போலீசாரும் உடனே சோதனைவாரண்ட்டை அவர்களிடம் காட்டி விட்டு உள்ளே செல்ல முயன்றனர்.\nஆனால் அவர்களை மீண்டும் தடுத்த வைகோவின் குடும்பத்தினர், வீட்டில் நிறைய பெண்கள் இருப்பதால்சோதனை நடக்கும் போலீஸ் குழுவில் பெண் போலீசாரும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.\nஆனால் சோதனைக்குச் சென்ற போலீஸ் குழுவில் ஆண் போலீசார் தான் இருந்தனர். உடனே செல் போன் மூலம்க்யூ பிராஞ்ச் தலைமைக்குத் தகவல் பறந்தது. அடுத்த சிறிது நேரத்தில் சில பெண் போலீசாரும் வைகோ வீட்டுக்குவந்து சேர்ந்தனர்.\nஅதன் பிறகே அவர்கள் சோதனை நடத்துவதற்கு வைகோவின் குடும்பத்தினர் அனுமதித்தனர். இதனால் இங்குசுமார் அரை மணி நேர தாமதத்திற்குப் பின்னரே போலீசார் தங்கள் சோதனையைத் தொடங்கினர்.\nவீட்டுக்கு வெளியிலிருந்து உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதே போல் வீட்டுக்கு உள்ளேஇருப்பவர்களையும் போலீசார் வெளியே போக அனுமதிக்கவில்லை.\nவைகோவின் மனைவி ரேணுகா தேவி, மகன் வையாபுரி, மதிமுக பிரமுகர் குருநாதன் ஆகியோர் அப்போதுவைகோவின் வீட்டில் இருந்தனர்.\nவிடுதலைப்புலிகளுடன் வைகோவுக்கு உள்ள தொடர்பு சம்பந்தமான ஆவணங்கள் ஏதும் கிடைக்கிறதா என்றுபோலீசார் தீவிரமாகச் சோதனையிட்டு வருகின்றனர்.\nஇதற்கிடையே திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள வைகோவின் சொந்த வீட்டிலும் இன்று காலைபோலீசார் சோதனை நடத்தினர்.\nதிருநெல்வேலி மாவட்ட டி.எஸ்.பி. லியோ தலைமையில் க்யூ பிராஞ்ச் போலீசார் இங்கு சோதனை நடத்தினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nலோக்சபா தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி.. ஈரோடு வேட்பாளர் அறிவிப்பு\nநாளை களமிறங்குகிறேன்.. வைகோ அதிரடி பேட்டி\nஈரோடு தொகுதியில் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடும்.. என்ன, இப்படி சொல்லிட்டாரே வைகோ\nபம்பரம் சுழன்று வேறு எங்காவது போய் விடும் போலயே.. சிக்கலில் மதிமுக\nபூரண மதுவிலக்கு, சீமை கருவேல மரங்கள் அழிப்பு… மதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியீடு\nஎனக்கு எதுவும் வேண்டாம்.. பெரியார் போல இருந்து விட்டுப் போகிறேன்.. வைகோ திடீர் குமுறல்\nநாடாளுமன்றத்தில் மீண்டும் முழங்க போகும் \"சிங்கம்\"... சின்னம் மட்டும்தான் சின்ன வருத்தம்\nஇனி சரவெடிதான்.. லோக்சபா தேர்தலில் மதிமுக வென்றாலும், தோற்றாலும், எம்பியாகிறார் வைகோ\n1 லோக்சபா தொகுதி.. 1 ராஜ்ய சபா சீட்.. திமுக - மதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டது\nமதிமுகவுக்கு 2 சீட் ஒதுக்கீடு.. பரபரத்த பிரேக்கிங் செய்தி.. மறுத்த வைகோ.. அறிவாலயத்தில் ஒரே பரபரப்பு\nகன்னியாகுமரியில் மோடியை கண்டித்து வைகோ போராட்டம்... பாஜகவினர் கல்வீச்சு... திடீர் பதற்றம்\nஎன்னாது மதிமுகவுக்கு 2 சீட்டா.. ... கட்டையை போடும் திமுக சீனியர்கள்\nமதிமுகவுக்கு 2 சீட்டாம்.. திருச்சி, ஈரோடு கிடைக்கப் போகுதாம்.. குஷியில் தாயகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2057615", "date_download": "2019-04-23T13:01:36Z", "digest": "sha1:MBGHCEOMJAFJHST4RD5A5GGHR4N6B6KT", "length": 21598, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "டீ கடை பெஞ்ச்| Dinamalar", "raw_content": "\n'டிக் டாக்' தடை செய்ய தயக்கம் ஏன்\nசிலை மாயம்: ஐகோர்ட் அதிருப்தி\nஇலங்கை குண்டுவெடிப்பு: இந்தியா விசாரிக்கும் 3\nஊழலில் காங்., திரிணமுல் இடையே போட்டி: பிரதமர்\nகுஜராத் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபா.ஜ.,வில் இணைந்தார் நடிகர் சன்னி தியோல் 1\nமதுரை சிறையில் கலவரம்: கைதிகள் கல்வீச்சு 1\nஇலங்கை குண்டுவெடிப்பு: ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு\nராகுல் விளக்கம் ஏற்பு இல்லை: பாய்ந்தது நோட்டீஸ் 23\nதினமலர் தலைப்பு : ஓர் விளக்கம் 302\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 183\nபொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு 143\nதாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் \nஇலங்கை குண்டுவெடிப்பு: வேன் டிரைவர் கைது 94\nகலெக்டர் பதவிக்கு காத்திருக்கும் இளம் அதிகாரிகள்\n''எல்லாருக்கும் நண்டு சூப் குடுத்து அசத்திட்டாரு பா...'' என, அரட்டை கச்சேரிக்குள் நுழைந்தார் அன்வர்பாய்.\n''யாரு வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.\n''சட்டசபையில, சமீபத்துல, நண்டு சூப் பத்தி சூடான விவாதம் நடந்துச்சு... அதை, துணை சபாநாயகர் ஜெயராமன், சபை குறிப்புல இருந்து நீக்கிட்டாரு பா... ''மறுநாள் சட்டசபைக்கு வந்த, எம்.எல்.ஏ.,க்களுக்கு, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார், சொந்த செலவுல, நண்டு சூப் குடுத்திருக்கார்... கட்சி வித்தியாசம் இல்லாம, எல்லா, எம்.எல்.ஏ.,க்களும் நண்டு சூப் குடிச்சிட்டு, அமைச்சரை பாராட்டுனாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.\n''அரசு அலுவலகமா, பார்க்கிங் வளாகமான்னே தெரியல ஓய்...'' என, அலுத்து கொண்ட குப்பண்ணாவே தொடர்ந்தார்... ''சென்னை, மின்வாரிய தலைமை அலுவலகத்துக்கு, அதிகாரிகள், ஊழியர்கள், கான்ட்ராக்ட் நிறுவனங்களின் பிரதிநிதிகள்னு, தினமும் பல ஆயிரம் பேர், வாகனங்கள்ல வரா...\n''வாரிய ஊழியர்களின் நண்பர்கள், உறவினர்கள்னு நிறைய பேர், வாரிய வளாகத்துல, வார கணக்குல வாகனங்களை, 'பார்க்' பண்ணிண்டு, வெளியூர் போயிடறா ஓய்... ''ஏற்கனவே இந்த மாதிரி பிராப்ளம் வந்தப்ப, 'வாரிய ஊழியர்கள், அதிகாரிகள் வாகனங்களை மட்டும் அனுமதிக்கணும்... அவங்களது, ஐ.டி., கார்டை பாதுகாவலர்கள் வாங்கி பார்த்துட்டு தான், 'அலவ்' பண்ணணும்'னு சொல்லியிருந்தா...\n''ஆனா, பாதுகாவலர்கள், ஐ.டி., கார்டை கேட்டா, ஊழியர்கள் எடுத்து காட்டாம முறைக்கறா... இதனால, வாரிய வளாகமே பொது பார்க்கிங் மாதிரி ஆயிடுத்து ஓய்...'' என்றார் குப்பண்ணா.\n''யாரும் நகராம இருக்கிறதால, நிறைய பேர் காத்து கிடக்காவ வே...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் பெரியசாமி அண்ணாச்சி.\n''என்ன விஷயமுங்க...'' என்றார் அந்தோணிசாமி.\n''தமிழகத்துல, கலெக்டர் அந்தஸ்துக்கு தகுதி பெற்ற நேரடி, ஐ.ஏ.எஸ்.,கள், 13 பேர், பதவி உயர்வுல, ஐ.ஏ.எஸ்., ஆன, 27 பேர்னு, 40 பேர், கலெக்டர் பதவிக்காக, பல வருஷங்களா காத்துட்டு இருக்காவ வே... ''ஏன்னா, சில, ஐ.ஏ.எஸ்.,கள், அஞ்சுல இருந்து, 10 வருஷம் வரை, பல மாவட்டங்கள்ல, மாறி மாறி கலெக்டராவே இருக்காவ...\n''உதாரணமா, கோவை கலெக்டர் ஹரிஹரன், ஒன்பது வருஷங்களை தாண்டியும், திருப்பூர் - பழனிசாமி, ஏழு வருஷம், விழுப்புரம் - சுப்ரமணியம், ஏழு வருஷம், மதுரை - வீரராகவராவ், புதுக்கோட்டை - கணேஷ், அஞ்சு வருஷங்களை தாண்டியும், கலெக்டர்களாவே இருக்காவ வே...\n''கலெக்டர் பதவிக்கு காத்துட்டு இருக்குற இளம் அதிகாரிகள், இது பத்தி, தலைமை செயலரிடம் புகார் பண்ணியிருக்காவ... அதுக்கு,'சீனியாரிட்டி முறையில தான் கலெக்டர் பதவி ஒதுக்குறோம்'னு சொல்லிஇருக்காங்க வே... ''ஆனா, 'கரூர் கலெக்டரான அன்பழகனுக்கு, 27 பேரை, 'ஓவர்லுக்' பண்ணி தான், அந்த பதவியை குடுத்திருக்காவ'ன்னு, இளம், ஐ.ஏ.எஸ்.,கள் புலம்புறாங்க...'' என, முடித்தார் குப்பண்ணா.\nஅரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.\nடீ கடை பெஞ்ச் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\n''ஆனா, பாதுகாவலர்கள், ஐ.டி., கார்டை கேட்டா, ஊழியர்கள் எடுத்து காட்டாம முறைக்கறா... இதனால, வாரிய வளாகமே பொது பார்க்கிங் மாதிரி ஆயிடுத்து ஓய்... . பெரிய போட்டோ ஸ்டிக்கர் கொடுத்து விட வேண்டும். இல்லாவிட்டால், தானியங்கி நம்பர் plate கேட் பொறுத்துங்கள் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப���படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=42551&ncat=11", "date_download": "2019-04-23T13:02:16Z", "digest": "sha1:DNXYY2U346HPTAYDUSPZJ2OQS4J72KO5", "length": 18258, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "கனவு தவிர்... நிஜமாய் நில்!: தாய் - சேய் இணைக்கும் சர்க்கரை! | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nகனவு தவிர்... நிஜமாய் நில்: தாய் - சேய் இணைக்கும் சர்க்கரை\nபிரதமர் மோடி பேசியது துரதிஷ்டவசமானது: பாக்., கருத்து ஏப்ரல் 23,2019\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை... அதிகரிப்பு\n(IED )விட (I D )பலமானது; மோடி ஏப்ரல் 23,2019\nஒட்டுப்பதிவு இயந்திர கோளாறு: பா.ஜ., மீது புகார் ஏப்ரல் 23,2019\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை ஏப்ரல் 23,2019\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவு கோளாறுக்கு, முறையான சிகிச்சை எடுக்காவிட்டால், குழந்தைக்கு, 'டைப் 2' நீரிழிவு கோளாறு வரும் வாய்ப்புகள் அதிகம்.\nகர்ப்பத்தில் கரு தங்கி வளர்வதற்கு, சில வகை ஹார்மோன்கள் சுரக்கும்; ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதை சமன் செய்ய கூடுதலாக இன்சுலின் ஹார்மோனை சுரக்கிறது, கணையம்.\nஇது இயல்பாக நடக்கும் விஷயம். இதுபோல, கூடுதலாக இன்சுலின் சுரக்காத பெண்களுக்கு, கர்ப்ப கால நீரிழிவு கோளாறு வருகிறது.\nகர்ப்ப காலத்தில், நீரிழிவு பிரச்னை இருந்தால், அம்மாவின் உடலில் உள்ள அதிகப்படியான சர்க்கரை, 'பிளசென்டா' வழியே, கருவுக்கும் செல்லும்; இதனால், சிசுவின் கணையம், கூடுதலாக இன்சுலினை சுரக்கும்.\nகுழந்தை, அதிக எடையுடன் பிறக்க வாய்ப்புகள் அதிகம். எதிர்காலத்தில், குழந்தைக்கு உடல் பருமன், 'டைப் 2' நீரிழிவு வரலாம்.\nப��்து ஆண்டுகளுக்கு முன், அதிக உடல் பருமன், மரபியல் உட்பட, நீரிழிவு வருவதற்கான காரணிகள் அதிகம் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு மட்டும், கர்ப்பம் தரித்த எட்டாவது வாரத்தில், நீரிழிவு பரிசோதனை செய்வோம்.\nஆனால், 'தற்போது கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின், எச்.ஐ.வி., பரிசோதனை எப்படி கட்டாயமோ, அப்படி, 10வது, 24 - 29வது வாரம் என, கர்ப்ப காலத்தில் மூன்று முறை ரத்த சர்க்கரையின் அளவை பரிசோதிக்க வேண்டும்' என, மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவு கோளாறுக்கு, முறையான சிகிக்சை செய்தால், டயட், உடற்பயிற்சி மூலமே நீரிழிவு கோளாறை கட்டுப்படுத்தலாம்.\nமகளிர் நல சிறப்பு மருத்துவர், சென்னை.\n: பாட்டி சொன்ன பராமரிப்பு டிப்ஸ்\nகொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி: பாப்பாவுக்கும், தாத்தாவுக்கும் தடுப்பூசி\nகுண்டு மல்லி, கொஞ்சம் கேளு: அதிக சூடும் ஆபத்தில்லை\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கர���த்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/4-1-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-04-23T12:35:14Z", "digest": "sha1:ZU4CF6XAJJUU2EIQNC6XWUPLRC4HVOA5", "length": 9680, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "40/1 தீர்மானத்தை அரசாங்கம் சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் – யோகேஸ்வரன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்\nயாழிலுள்ள கொட்டகைக்கு விசமிகள் தீ வைப்பு\nமட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு\nதொழிற்கட்சி இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்க வேண்டும்: டொம் வொட்சன்\nதற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்பு\n40/1 தீர்மானத்தை அரசாங்கம் சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் – யோகேஸ்வரன்\n40/1 தீர்மானத்தை அரசாங்கம் சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் – யோகேஸ்வரன்\nஜெனீவாவில் தற்போது கொண்டுவரப்பட்ட 40/1 தீர்மானத்தை அரசாங்கம் சரியான முறையில் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வலியுத்தியுள்ளார்.\nம���்டக்களப்பு மாவட்டத்தின் 13 பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்களும், காணி உறுதிப்பத்திரங்களும் வழங்கும் நிகழ்வும் வெபர் விளையாட்டு அரங்கில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது\nஇந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர்,\nவடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக முன்னைய அரசு கூறியதைப் போன்று இந்த அரசாங்கமும் படைவீரர்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம் என கூறினால், அது தமிழ் மக்களுக்கு செய்யும் பாரிய துரோகமாகவே அமையும் என்றும் எனவே, உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.\nமேலும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நீடித்து நிலைத்திருக்கும் அரசியல் தீர்வு விரைவாக கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலே இந்த அரசாங்கத்திற்கு தாங்கள் ஆதரவு வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு\nமட்டக்களப்பு, நாவலடி பிரதேச கடற்கரையில், கரை ஒதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவரின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் அனைத்தும் உறவி\nவெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி\nநாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களில் உயிரிழந்த மக்களிற்கு மட்டக்களப்பில் இன்று(திங்கட்கி\nகுண்டுவெடிப்பு சூத்திரதாரி தொடர்பான தகவல் வெளியானது\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்தியவர் ஓட்டமாவடியை சேர்ந்த உமர் என்பவரென தகவல்கள் வெள\n23ஆவது பாதுகாப்பு படைப்பிரிவின் ஏற்பாட்டில் மட்டு.வில் புத்தாண்டு விழா\nகிழக்கு மாகாண 23ஆவது பாதுகாப்பு படைப்பிரிவின் ஏற்பாட்டில் தமிழ், சிங்கள புத்தாண்டு விழா வந்தாறுமூலைய\nயாழிலுள்ள கொட்டகைக்கு விசமிகள் தீ வைப்பு\nமட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு\nதொழிற்கட்சி இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்க வேண்டும்: டொம் வொட்சன்\nவவுனியாவின் அரச அலுவலகங்களிலும் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nஆளுங்கட்சி-எதிர்க்கட்சி இடையேயான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன\nகட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி விஜயம்\nநிறுத்தி வைக்கப்பட்ட காரில் வெடிகுண்டு\nநீர்கொழும்பு குண்டுத்தாக்குதல் – முக்கிய CCTV காட்சி வெளியானது\nகுண்டுகளுடன் கொழும்புக்கும் நுழைந்த இரு வாகனங்கள் – அனைத்து இடங்களுக்கும் எச்சரிக்கை\nயாழ்.மரியன்னை தேவாலயத்தில் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/12/28/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88_/1356678", "date_download": "2019-04-23T12:13:32Z", "digest": "sha1:6APILXJM7CMVXGH4KB7QH7T4Z6CPUHTN", "length": 9605, "nlines": 126, "source_domain": "ta.radiovaticana.va", "title": "குழந்தைகள் தஞ்சம் பெற பாதுகாப்பான இடங்கள் இல்லை - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nஉலகம் \\ மனித உரிமைகள்\nகுழந்தைகள் தஞ்சம் பெற பாதுகாப்பான இடங்கள் இல்லை\nயுனிசெப் உலக சிறார் தினத்தில் யுனிசெப் அதிகாரிகள் ஆன், மைக்கிள் மோல்லர் - EPA\nடிச.28,2017. குழந்தைகள் வாழும் இல்லங்கள், பள்ளிகள், விளையாட்டுத் திடல்கள் அனைத்தும், வன்முறைகளின் இலக்குகளாக மாறி வருவதால், குழந்தைகள் தஞ்சம் பெறுவதற்கு ஏற்ற பாதுகாப்பான இடங்கள் எதுவும் இல்லை என்று, ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் இவ்வியாழனன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.\nகுழந்தைகளை இலக்காக்கி மேற்கொள்ளப்படும் வன்முறைகள், ஒவ்வோர் ஆண்டும் வளர்ந்து வருவதால், இது இயற்கைதான் என்று எண்ணக்கூடிய ஆபத்து அதிகரித்து வருகிறது என்று யுனிசெப் உயர் அதிகாரி, மானுவெல் பொன்டெயின் (Manuel Fontaine) அவர்கள் கூறினார்.\nபல்வேறு நாடுகளில் குழந்தைகள் வன்முறைகளுக்கு உள்ளாகும் விவரங்களைப் பட்டியலிட்டுள்ள இவ்வறிக்கை, 2017ம் ஆண்டில், வன்முறைகளின் காரணமாக, 8,50,000 குழந்தைகள் காங்கோ குடியரசின் Kasai பகுதியிலிருந்து விரட்டப்பட்டுள்ளனர்; நைஜீரியாவில் 135 குழந்தைகள், தற்கொலைப் படையினராக குண்டுகளைச் சுமந்து சென்றுள்ளனர் என்று கூறியுள்ளது.\nஇதேப��ல், சிரியா, தென் சூடான், ஆப்கானிஸ்தான், மியான்மார், ஏமன், உக்ரைன் ஆகிய நாடுகளில் குழந்தைகள் அனுபவித்துவரும் வன்முறைகளும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஉலகின் அரசுகள், வருங்காலத்தைக் காக்கும் கடமையை உணர்ந்தவர்களாக, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும் என்று யுனிசெப் அறிக்கை வலியுறுத்துகிறது.\nஆதாரம் : UNICEF / வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nதென் சூடான் நாட்டு குழந்தைகள் நிலையில் முன்னேற்றமில்லை\nபுலம்பெயர்ந்துள்ள 3 கோடி சிறார்க்கு பாதுகாப்பு அவசியம்\nசிரியா, உலகின் அமைதிக்காக செபமாலை செபியுங்கள்\nசிறாரின் உயிரைப் பாதுகாக்க வைட்டமின் A ஊட்டச்சத்து\nசிரியாவில் ஏறத்தாழ ஐம்பது இலட்சம் சிறார்க்கு கல்வி வாய்ப்பு\nஉலக பூமி தினம் ஏப்ரல் 22\nஒவ்வொரு நாளும் 700க்கும் அதிகமான குழந்தைகள் மரணம்\nவாரம் ஓர் அலசல் – தாங்காத மடிகள் இல்லை\nகடும் நெருக்கடி நிலையில் 7,20,000 ரொகிங்கியா சிறார்\nசிரியா வன்முறையில் சிறார் இறப்பு அதிகரிப்பு\nபுலம்பெயர்ந்தவர் குறித்த முதல் உலகளாவிய ஒப்பந்தம்\nபராமரிப்புகள் குறைவால் 230 கோடிப் பேர் பாதிக்கப்படக்கூடும்\nபுலம்பெயர்ந்துள்ள 3 கோடி சிறார்க்கு பாதுகாப்பு அவசியம்\nஆண்டுக்கு ஆண்டு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஏமனில் பசி பட்டினியால் 80 இலட்சம் பேர்\nவயது முதிர்ந்தோரின் உரிமைகள் மீறப்படுவது குறித்த...\nமாற்றுத்திறனாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது அனைவரின் கடமை\nஈராக்கில் அப்பாவி பொதுமக்களின் உயிரிழப்பு 2018ல் 80% குறைவு\nஇந்தியாவில் குழந்தை கடத்தல் அதிகரிப்பு\nஉலகில் நெருக்கடிநிலையில் 120 கோடிச் சிறார்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/05/19/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/1374697", "date_download": "2019-04-23T11:54:36Z", "digest": "sha1:6DIQCF4FYRI34O6T6G7TJXBOW33OVJLF", "length": 9666, "nlines": 124, "source_domain": "ta.radiovaticana.va", "title": "கியூப விமான விபத்தில் பலியானவர்களுக்கு ���ிருத்தந்தை செபம் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ எழுத்து வடிவில்\nகியூப விமான விபத்தில் பலியானவர்களுக்கு திருத்தந்தை செபம்\nகியூப விமான விபத்து - AP\nமே,19,2018. தூய ஆவியார் பெருவிழாவாகிய மே 20, இஞ்ஞாயிறு காலை பத்து மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇஞ்ஞாயிறு நண்பகலில், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் கூடியிருக்கும் விசுவாசிகளுக்கு அல்லேலூயா வாழ்த்தொலி உரையும் திருத்தந்தை வழங்குவார்.\nமேலும், கியூபா நாட்டுத் தலைநகர் ஹவானாவில் இடம்பெற்றுள்ள விமான விபத்தில் பலியானவர்கள் மற்றும் இறந்தவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அனுதாபங்களும் செபங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.\nதிருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், கியூப ஆயர் பேரவைத் தலைவரும், சந்தியாகோ தெ கியூபாவின் பேராயருமான Dionisio Guillermo Garcia Ibanez அவர்களுக்கு, திருத்தந்தையின் பெயரில் அனுப்பியுள்ள இரங்கல் தந்திச் செய்தியில், அந்நாட்டு மக்களுக்கு திருத்தந்தையின் ஆறுதலும், ஒருமைப்பாட்டுணர்வும் தெரிவிக்கப்பட்டுள்ளன.\nஇவ்வெள்ளியன்று, ஹவானா ஹோசே மார்டி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 104 பயணிகள் மற்றும் ஆறு விமானப் பணியாளர்களுடன் புறப்பட்ட போயிங் 737 விமானத்தில், புறப்பட்ட சில நிமிடங்களிலே புகை கிளம்பியது. அது, விமான ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, திடீரென தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தனர் என செய்திகள் கூறுகின்றன.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nஎப்போதும் நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் இறைவன்\nதிருத்தந்தை - புதிய கர்தினால்களுக்காகச் செபிப்போம்\nபிறரன்பு செயல்களைப் பார்த்து உலகம் நம்பும்\nதிருத்தந்தை : தூய ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயல்வோம்\nமறைக்கல்வியுரை : வாழ்வை சீர்படுத்தற்கான அழைப்பே இறைக்கட்டளை\nபகைவரை மன்னித்து, செபித்து, அன்புகூர்வது கிறிஸ்தவ பண்பு\nசாம்பலில் பூத்த சரித்திரம் : முதல் 300 ஆண்டுகளில் திருஅவை -3\nமறைக்கல்வியுரை : அருளின் புது வாழ��வில் திருச்சட்ட நிறைவு\nமறைக்கல்வியுரை : உறுதிப்பூசுதல் அருளடையாளத்தின் நல்விளைவுகள்\nதிருத்தந்தையின் டுவிட்டர், இன்ஸ்டகிராம் பகிர்வுகள்\nகார்மேல் அன்னை அருளும், தினசரி நற்செய்தி வாசிப்பும் உதவும்\nஅருள்கொடைகளைப் பெறுவது, பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கே\nதிருத்தந்தை - புதிய கர்தினால்களுக்காகச் செபிப்போம்\nசித்ரவதைக்குப் பலியானவர்க்கு உதவ திருத்தந்தை அழைப்பு\nதேவையில் இருக்கும் அயலவரை வரவேற்க அஞ்ச வேண்டாம்\nகாரித்தாசின் உணவைப் பகிர்வோம் நிகழ்வுக்கு திருத்தந்தை..\nஐரோப்பாவில் புதிய வழி நற்செய்தி அறிவிப்புக்கு உந்துதல்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vannathaasan.blogspot.com/2012/10/blog-post_18.html", "date_download": "2019-04-23T12:06:19Z", "digest": "sha1:4J6AA5L77MUB2OZ2WASRB3ULYIE4RVTO", "length": 17935, "nlines": 100, "source_domain": "vannathaasan.blogspot.com", "title": "சமவெளி: மழைக்காலம் துவங்கிவிட்டது", "raw_content": "\nஇது தென்மேற்கா, வடகிழக்கா என்பது எல்லாம் சீனு ராமசாமிக்குத் தெரிந்திருக்கும், ரமணனுக்குத் தெரிந்திருக்கும். எனக்குத் தெரிந்தது இது மழைக்காலம் என்பது மட்டுமே. அவ்வளவு தெரிந்தால் போதும் என்றுதான் தோன்றுகிறது.\nஒரு வாரமிருக்கும் இங்கு மழைக்காலம் துவங்கி.\nமுந்திய இரவு மழைபெய்திருக்க, மறு நாட் காலை. வெளிச்சம் ஈரமாக இருக்கிறது. அல்லது ஈரமே வெளிச்சமாக இருக்கிறது. இயற்கையான ஈரம் ஒரு அழைப்பைத் தன்னிடம் வைத்திருக்கிறது. எதற்கோ அது அழைக்க, நாம் வேறு எதற்கோ ஆட்படுகிறோம்.\nதெருவில் இறங்கினால் பார்க்கிற இடமெல்லாம் காக்கைகளாக இருக்கிறது. அதிகாலைக் காக்கைகள் என்று இப்போது ஒரு கவிதை எழுதத் தோன்றுகிற அளவுக்கு, அன்றைக்கு அவ்வளவு எண்ணிக்கையில் அதிகமான காக்கைகள். சமீபத்தில் அவ்வளவு கூட்டமாகப் பார்த்ததில்லை. எந்தப் பறவைகள் கூடியிருப்பினும், ஒரு பறவையாக அதனிடமிருக்கும் பறவையழகை, மொத்தமாக இருக்கும் போது இன்னும் மேலதிகமாகக் கூடுதலாக்கிவிடுகிறது.\nஒரு கணம் அழகாகத் தெரிந்த காட்சி, அவை எல்லாம் அவசரம் அவசரமாக ஈசல்களை வேட்டையாடுகின்றன என்றுணர்ந்த மறு நொடியில் அழகிழந்து விடுகின்றது. வேட்டையில் என்ன அழகுண்டு. ஒரு வலிய உயிர், இன்னொரு எளிய உயிரின் மீது நடத்துகிற உயிர்வாழ் த���க்குதல் அது. தன் அலகில் கவ்வின ஈசலின் - ஒரு பறவையின் அலகுடைய கொள் அளவுக்கு வெளியே துடிக்கிற அந்தப் பழுப்பு இறகுகளை என்னைத் தவிர யாரும் பார்க்க வேண்டாம் - எண்ணிக்கை போதாமல், இந்தக் காலையின் எல்லா ஈசல்களையும் வேட்டை ஆடிவிடுகிற பெரும் தவிப்புடன், அதன் கருஞ் சாம்பல் சிறகுகள் முழுவதிலும் பூசப்பட்டுவிட்ட வேட்டையின் நிம்மதியின்மையுடைய, அந்த நகர்வு காக்கையுடையது அல்ல, ஒரு வனத்தின் விதியினுடையது. ஒரு தரையில் எழுதப்பட்ட கருப்புவெள்ளைச் சதுரங்கத்தில் தன்னுடைய இடங்களை நகர்ந்தும் நகர்த்தியும் மாற்றிக்கொண்டிருக்கும் அந்த மாபெரும் சூதாட்டத்திலிருந்து விலகி நடக்கிறேன்.\nதரையில் இருந்து இரண்டு மூன்று சாண் உயரத்தில், நடை போகிற வழியெங்கும் ஈசல் பறத்தல். இப்போது நான் எழுதவேண்டிய கவிதையின் தலைப்பு ‘ஒரு நாள் சிறகுகள்’.\nஇவர்களுக்கு எல்லாம் ஒன்றுதான். ஒரு சாலை விபத்தையும் இவர்கள் இப்படித்தான் பார்த்தும் பாராமல் போவார்கள். எந்த இடத்தில் நிற்க வேண்டுமோ, அந்த இடத்தை அவசரமாகக் கடப்பார்கள்.\nஅந்தப் பெரு மரம் இந்த மழையில் வீழ்ந்து கிடந்தபோதும் அப்படித்தான் போனார்கள். சொல்லப் போனால் ஒரு மரம் வீழ்வதுதான் மெய்யாகவே ஒரு சாலை விபத்து. இந்தப் புற நகர்க் குடியிருப்பு தோன்றி ஒரு ஐம்பது வருடங்களாவது இருக்கக் கூடும். இந்த மரத்திற்கும் அதே வயதிருக்கும்.\nஇந்த ஏழு வருடங்கள் நான் பார்க்க, பெரும் குடை விரித்து, நிழல் பரப்பி, பூத்துச் சொரிந்த குல்மோஹர் மரம். தன் கரும்பச்சை இலை அடர்த்தியுடன். தீக் கங்கு போன்ற கோடைமலர்களுடன் அந்தத் திருப்பத்தை வசீகரமாக ஆக்கிக்கொண்டு நிற்கும். தன் வசீகரம் தெரியாமல், வசீகரமாக இருப்பது தானே தாவரங்கள். அது அடியோடு விழுந்து கிடந்தது. நான் மிகுந்த கவனத்தோடு ‘வேரோடு’ என்று எழுதாமல், ‘அடியோடு’ என்று குறிப்பிடக் காரணம் உண்டு. அத்தனை பெரிய மரத்திற்கு ஒரு பனங்கிழங்குக்கு இருக்கும் அளவுக்கே வேர் இருந்தது. ஆணி வேரோ சல்லி வேர்களோ அற்று, ரயில் பயணங்களில் படுக்கை இருக்கைகளுக்கு வெளியே நீட்டிக் கொண்டு தெரிகிற சில பாதங்கள் போல, அது அதன் எளிய வேருடன் புரண்டு கிடந்தது. ஒரு இத்தனை பெரிய வேம்பு சாய்ந்திருந்தால், பக்கச் சுவருக்கு அது பெரும் விரிசலை உண்டாக்கியொருக்கும். பத்தடி சுற்று அளவுக்கு நிலத்தைப் புரட்டி, மண்ணுக்குள் சேமித்துக் கொண்டிருந்த தன் ஐம்பது வருடங்களின் ஒளிச்சேர்க்கையை வெளியே கொட்டியிருக்கும். குல்மோஹர், பெரும் அமைதியுடன் மரணத்தைத் தழுவியது போல எந்த வாதையும் எழுதப்படாத, மழை ஈரம் இன்னும் மிச்சமிருக்கிற அடர்ந்த இலைகளுடன் கிடந்தது.\nஇவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். நானும் போனேன் தான். சற்று நின்று போனேன். அப்படி நிற்கையில், அந்த இடத்தைத் தேர்ந்து, அந்த குல்மோஹர் நாற்றைத் தேர்ந்து அங்கே நட்ட, நானறியாத ஒரு ஆதிக் கிழவனை நினைத்துக் கொண்டேன். அவனுடைய சாயல்கள் என்னைப் போல இருக்கும் என்றும் தோன்றியது. நான் உருவகித்திருக்கிற அந்தக் கிழவனின் தலைப்பாகையில், நரைத்த கத்தரித்து ஒழுங்குசெய்யப்படாத மீசையில் நான் இன்னும் உயிர்ப்போடு இருந்திருப்பேன்.\nமிகப் பெரிய பங்களாவெல்லாம் இல்லை இந்த வீடு. ஒரு நடுத்தர மாதச் சம்பளக்காரன் வங்கிக் கடனின் மாதாந்திரத் தவணைச் சுமைகளையும் சிமெண்டுடன் சேர்த்துக் குழைத்துக் கட்டியதுதான். எங்கள் மகனுடையது. அதிக பட்ச இடத்தைக் கட்டுமானத்திற்கு ஒப்புக்கொடுத்து, ஒரு எட்டுக்கு எட்டடி மண்ணை ஒருபக்கமும், அம்மாச்சி மூக்கமுதலியாரிடம் வாங்கிக் கட்டிக் கொள்கிற நூல் சேலைக் கரை போல ஒடுக்கமாக, வெளிப்பக்கச் சுற்றுச் சுவர்ப் பக்கம் ஒரு இருபதடி மண் நாடாவும் மட்டுமே இந்தச் செடிகளுக்கு. மஞ்சள் கொன்றை, நந்தியாவட்டை, வெள்ளை லில்லி எல்லாம் அந்த முன்பக்கச் சுவரை ஒட்டிதான்.\nஇன்று அந்த மஞ்சள் கொன்றையை ஒரு தேன்சிட்டு கொண்டாடிக் கொண்டு இருந்தது. ஒரு பறவை அமரும் போது, ஒரு செடியின் கிளை அந்தப் பறவையின் பாரத்திற்குப் பொருத்தமாக அமிழ்வதன் அழகு அந்தக் கொண்டாட்டத்தின் அழகைச் சொல்கிறது. ஆர்க்கிமிடிஸின் இடப்பெயர்ச்சி விதி போல, நம்மில் யாரேனும் ஒரு பறவை அமர்வுக்கான பௌதிக விதியை எழுதலாம். ஆனால், விதிகளுக்கு மெனக்கெடுகிற நேரத்தில் தேன் சிட்டு பறந்து போயிருக்கும்.\nஎனக்கென்னவோ பறவைகளைப் பறக்கவிட்டுவிடக் கூடாது, மஞ்சள் கொன்றைப் பூவில் இருந்து, விதிகளை வேண்டுமானால் பறக்கவிட்டு விடலாம் என்றுதான் தோன்றுகிறது.\nமலையாள சினிமா பார்த்த ஒரு உணர்வு\nமெலிதாக ஆரம்பித்து, இடையில் ஒரு பெரிய நிகழ்வைச் சொல்லி\nஅதே நினைவாக இருக்கச் செய்யும் பதிவு\nநல்ல வாசிப��பனுபவத்தைக் கொடுத்ததற்கு கொடுப்பதற்கு\nநான் கடன் வாங்கி இரண்டு நாட்கள் க்ளிக்கிக்கொண்டிருந்த நண்பனின் கேமெராவில் ஒரு வீடியோ பதிவு செய்தேன். என்னுடைய வீட்டின் மொட்டைமாடியில் இருக்கும் சதுரமான புகைகூண்டின் மேல் வைக்கப்பட்டிருந்த 'சரஸ்வதி பூஜை' பொரி கடலைகளை நான்கைந்து குருவிகள் தின்றுகொண்டிருப்பதை ஒரு 8 நிமிடம் பதிவு செய்தேன். அமைதியான மதிய நேரம் அது. மூன்று மணி இருக்கும். அப்போது அக்கா தூங்கிக்கொண்டிருந்தாள். அந்த வீடியோவை மறுபடியும் ஓட்டி பார்த்தேன். வெறும் குருவிகளின் சத்தம் மட்டும் தான். ஆறாவது நிமிடத்தில், 'பழைய பேப்பர்' என்று ஒரு தூரத்து குரலை தவிர. பாஷோவின் ஜென் கவிதைகள் உங்கள் குரலில் கேட்கவேண்டும் என்ற எண்ணம் அப்போது தோன்றி மறைந்தது. மாலை, அக்கா கொடுத்த தேநீர் அருந்தும்போது, மடிகணினியில் ஏற்றம் செய்து ஸ்பீக்கர்-ல் போட்டேன். சமையலறையில் இருந்து திடுமென வந்தால் அக்கா. 'என்ன டா இது, திடீர் நு குருவி சத்தம் என்று'. எட்டு நிமிடமும் தேநீர் அருந்திகொண்டே அந்த காட்சிகளை தான் மறுபடி பார்த்துகொண்டிருந்தேன். அப்படி இல்லையென்றால், உங்கள் கவிதை ஒன்றை வாசித்திருப்பேன். எனக்கு இரண்டும் ஒன்று தானே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/thirukural-1125.html", "date_download": "2019-04-23T11:55:01Z", "digest": "sha1:UZSZIYZ5XX7377OJ5R44OGCZIFDQIFC4", "length": 3360, "nlines": 67, "source_domain": "www.siruvarmalar.com", "title": "1125. உள்ளுவன் மன்யான் மறப்பின் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\n1125. உள்ளுவன் மன்யான் மறப்பின்\n1125. உள்ளுவன் மன்யான் மறப்பின்\n1125. உள்ளுவன் மன்யான் மறப்பின்\n1125. உள்ளுவன் மன்யான் மறப்பின்\nகாதற் சிறப்புரைத்தல் (Kaathar Sirappuraiththal)\nஉள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்\nஒளியுடையனவாய்ப் போர் செய்கின்ற கண்கள் பொருந்திய இவளுடைய குணங்களை நான் மறந்தால் உடனே நினைக்க முடியும். ஆனால் ஒருபோதும் மறந்ததில்லையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2013/01/bhagyaraj-files-complaint-against-kanna.html", "date_download": "2019-04-23T12:34:44Z", "digest": "sha1:H34ZDJLTFZNL2HVKLPIKYATNMLS7UVLA", "length": 15662, "nlines": 101, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> பாக்யராஜ் வேதனை சந்தானம் காமெடி பண்றார். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் ��மிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > பாக்யராஜ் வேதனை சந்தானம் காமெடி பண்றார்.\n> பாக்யராஜ் வேதனை சந்தானம் காமெடி பண்றார்.\nதிரைக்கதை மன்னனுக்கு இப்படியொரு சோதனை வந்திருக்கக் கூடாது. தனது மகனை வைத்து அவர் எடுக்க நினைத்த இன்று போய் நாளை வா ரீமேக்கை அவரின் அனுமதியில்லாமல் சுட்டு படமாக்கியதோடு அதனை இல்லை என்றும் சாதிக்கிறார்கள். பொய் சொல்கிறவர்கள் பெரிய இடத்தை சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் வேதனை.\nசுட்ட விவகாரத்தில் நஷ்டஈடாக பாக்யராஜுக்கு ஐம்பது லட்சம் அளிக்கப்பட்டது என்று சிலர் எழுதப்போக அதை மறுக்கிற கட்டாயம் பாக்யராஜுக்கு. நேற்று மாலை நிருபர்களை இதற்காகவே சந்தித்தார்.\nஇன்று போய் நாளை வா படத்தின் உரிமை என்னிடம்தான் உள்ளது. இந்தப் படத்தின் தெலுங்கு, கன்னட, இந்தி கதை உரிமையை நான்தான் விற்றேன். இப்படியிருக்க படத்தின் தயாரிப்பாளரிடமிருந்து கதை உரிமையை புஷ்பா கந்தசாமியும், ராம.நாராயணனும் வாங்கியதாக கூறி கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை எடுத்திருக்கிறார்கள்.\nஇதுபற்றி நீங்கள் அவர்களிடம் எதுவும் கேட்கவில்லையா\nகடந்த 19 ஆம் தேதி ராம.நாராயணனுக்கும், சந்தானத்துக்கும் கடிதம் அனுப்பினேன். பதில் அளிக்கவில்லை. அதனால் வழக்கு தொடர்ந்திருக்கிறேன்.\nபடத்தின் டைட்டிலில் உங்களுக்கு கிரெடிட் தந்திருக்கிறார்களே...\nநீதிபதியின் அறிவுறுத்தலின் காரணமாகதான் டைட்டிலில் என்னுடைய பெயரை போட்டிருக்கிறார்கள்.\nபடம் ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. உங்கள் பக்கம் நியாயம் இருக்கும் போது ரிலீஸை தடுத்திருக்கலாமே\nநான் நடித்து இயக்கிய வேட்டியை மடிச்சுக்கட்டு ஒருநாள் லேட்டாக ரிலீசானதால் பல சோதனைகளை சந்தித்தேன், கண்ணீர்விட்டு அழுதேன். அதுபோன்ற ஒரு நிலைமை எதிரிக்குகூட வரக்கூடாது. அதனால்தான் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை திரைக்கு வரவிடாமல் தடுக்கவில்லை. ராம.நாராயணனும், சந்தானமும் தெரிந்தவர்கள். நாளை ஒருத்தர் முகத்தை இன்னொருத்தர் பார்க்க வேண்டும்.\nஉங்களுக்கு நஷ்டஈடு தரப்பட்டதாக செய்திகள் வந்திருக்கிறதே...\nஇந்தப் பிரச்சனையில் உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு ஒரு பெரிய தொகையை எனக்கு நஷ்டஈடாக தந்ததாக எழுதுகிறார்கள். நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை என்பதுதான் உண்மை. தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனக்கு ஏற்பட்ட பாதிப்பு நாளை மற்றவர்களுக்கும் நடக்கலாம். அதற்காகதான் வழக்கு தொடர்ந்தேன்.\nசந்தானம் இது தனது கதை என்கிறாரே...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா படப்பிடிப்பு நடந்த போது அவர் தினமும் என்னை வந்து பார்த்ததாகவும்தான் எழுதுகிறார்கள். மாப்பிள்ளை விநாயகர் பூஜயில் அவரை பார்த்ததோடு சரி. அதற்குப் பிறகு அவரை சந்திக்கவே இல்லை. ஒரு பேட்டியில் தனது படம் இன்று போய் நாளை வா படத்தின் கதைதான் என்று கூறியிருந்தார். இப்போது பார்த்தால் என் சிந்தையில் உதித்த கதை என்று காமெடி பண்றார்.\nபடத்தின் கலெக்ஷன் ரிப்போர்ட்டை தர வேண்டும் என்று கோர்ட்டில் கேட்டிருக்கிறேன். என் தரப்பு நியாயத்தை கோர்ட்டில் நிரூபித்த பிறகு எனக்கான நஷ்டஈடை கேட்பேன்.\nராம.நாராயணன், புஷ்பா கந்தசாமி, சந்தானம் மூவரும் செய்தது தெரிந்தே செய்த திருட்டு. இது வெட்கத்துக்குரியது, கண்டிக்கத்தக்கது. பாக்யராஜுக்கான நீதியை நீதிமன்றம் விரைந்து அளிக்க வேண்டும் என்பதே நம்முடைய தரப்பு.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\nஜல்லிக்கட்டு போராட்���த்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/07/26/vaiko.html", "date_download": "2019-04-23T11:57:42Z", "digest": "sha1:TPLZO7USPCGUZ4CVAIITSLZL34MJHLHL", "length": 16532, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரேடியோ கேட்டு நீதிமன்றத்தில் வைகோ வழக்கு | Vaiko asks for permission to keep radio - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு.. ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்பு\njust now நான் என்னத்தப்பா கண்டேன்.. சாதனை தங்கம் கோமதியின் தாயார் வெள்ளந்தி பேச்சு\n23 min ago ஆமா.. யாரு சவுக்கிதார்..\n30 min ago சென்னை கடற்கரை to செங்கல்பட்டு அரக்கோணத்துக்கு சுற்றுவட்ட ரயில் சேவை\n44 min ago 320க்கும் அதிகமானோரை பலிவாங்கிய இலங்கை குண்டுவெடிப்பு.. ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்பு.. திருப்பம்\nFinance அமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nTechnology நோக்கியா- பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை பப்பில் கம் வைத்து ஓபன் செய்த வாடிக்கையாளர்.\nEducation எல்ஐசி-யில் காலிப் பணியிடம்..\nLifestyle இந்த ராசிக்காரர்கள் ஒரே குடும்பத்தில் இருந்தால் அந்த குடும்பத்தில் மகிழ்ச்சியே இருக்காதாம் தெரியுமா\nTravel காலாஹண்டி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAutomobiles யாராலும் முடியாத பிரம்மாண்ட வெற்றி... வெறும் ஐந்தே மாதத்தில் ராயல் என்பீல்டு படைத்த சாதனை இதுதான்\n மன்கட் பண்ணி அவுட்டாக்கலாம்… அஸ்வினை கலாய்த்தெடுத்த வீரர்… இணையத்தில் வைரல் ட்வீட்\nMovies களவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\nரேடியோ கேட்டு நீதிமன்றத்தில் வைகோ வழக்கு\nபொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனக்கு ரேடியோவைத்துக் கொள்ள அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nசிறையில் அடைக்கப்பட்டது முதல் அவர் கோரிக்கையை வைத்து வருகிறார். ஆனால், மாநில அரசு அனுமதி தர மறுத்து வருகிறது.அவருக்கு ஒரு தமிழ் பத்திரிக்கையும் ஒரு ஆங்கில பத்திரிக்கையும் மட்டுமே தரப்பட்டு வருகின்றன.\nஇந் நிலையில் உயர் நீதிமன்றத்தில் அவர் ரேடியோ வைத்துக் கொள்ள அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். தனது மனுவில் அவர்கூறியிருப்பதாவது:\nநான் கடந் 19ம் தேதி ரேடியோ பயன்படுத்த அனுமதிக்குமாறு சிறைத்துறை டி.ஐ.ஜிக்கு கடிதம் எழுதினேன். வேலூர் சிறைக்கண்காணிப்பாளர் மூலம் இந்த கோரிக்யைை அனுப்பினேன். ஆனால். அதற்கு இதுவரை பதிலே இல்லை.\nவிசாரைணக் கைதிகள் எழுதவும், படிக்கவும், பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடவும் உரிமை உண்டு. பூந்தமல்லி சிறையில் டிவி கூடவைக்க அனுமதி தரப்பட்டுள்ளது. எனக்கு டிவி எல்லாம் வேண்டாம். ரேடியோ வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.\nஒரு கட்சியின் பொதுச் செயலாளராகவும் எம்.பியாகவும் உள்ள எனக்கு நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ள உரிமை உண்டு. அதற்காகத்தான் ரேடியோ கேட்கிறேன். ரேடியோ தடை செய்யப்பட்ட சாதனம் அல்ல. எனவே ரேடியோ வைத்துக் கொள்ள எனக்கு அனுமதி தரவேண்டும் என்று அதில் வைகோ கூறியுள்ளார்.\nஇந்த வழக்கு விசாரணை திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.\nஅடுத்த கட்ட போராட்டம்: இன்று ஆலோசனை\nஇதற்கிடையே வைகோ கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்க மதிமுகவின்மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் கூடுகிறது.\nஇது குறித்து அக் கட்சியின் மத்தியின் அமைச்சர் கண்ணப்பன் மற்றும் செஞ்சி ராமச்சந்திரன் இருவரும் சிறையில் வைகோவை நேற்றுசந்தித்துப் பேசினர். பின்னர் கண்ணப்பன் நிருபர்களிடம் பேசுகையில்,\nசனிக்கிழமை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து வைகோவிடம் பேசியுள்ளோம். மாநிலம்முழுவதும் கண்டனக் கூட்டம் நடத்தவும திட்டமிட்டுள்ளோ என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழ்நாடு என் அடையாளம் என்று கூற கூசுகிறது.. மஸ்கட்டிலிருந்து ஒரு குமுறல்\nமொட்டின் வாசத்தை போல சுகமான காலம்\nதிரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ\nஜிஎஸ்டி... குட்நைட்... ஸ்வீட் டிரீம்ஸ்... டேக் கேர் #gstrollout #GSTTryst #GST\nஅத்தனை அழகையும் ஓரம் தள்ளி விட்டு\nஅப்போ வெளிநாட்டுல டவுன்லோட் பண்ணிப் பார்க்கலாமா பாஸு\n2 இலைக்கே 4 லாரின்னா.. \"தோப்பு\" வச்சிருக்கவங்க எல்லாம் எவ்ளோ பாவம்\nபடித்தது சிவில்.. செய்வது சாக் ஆர்ட்.. மனதில் ததும்பி நிற்பது கின்னஸ் ஆசை.. வாவ் வீரமணி\nஏன்டி உன் வீட்டுக்காரர் கிட்ட இதையெல்லாம் கேட்க மாட்டியா\nபேரென்னம்மா மஞ்சுளா.. எப்படிப் போறான்.. மஞ்சளா போறான்\nகருப்புச்சட்டையும்.. கத்திக் கம்புகளும்.. சிறுகதை நூல் வெளியீடு\nஉன்னாலே மாறுதடி.. உயிர் வானவில்லாய் ஆகுதடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/surya/page/8/", "date_download": "2019-04-23T12:26:37Z", "digest": "sha1:XIGHJQR7HRYWRNODSMAQYBAAK3UIDYJR", "length": 3829, "nlines": 59, "source_domain": "www.cinereporters.com", "title": "surya Archives - Page 8 of 8 - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nமீண்டும் இணையும் சூர்யா-ஹரி வெற்றிக்கூட்டணி: ஆனால்…..\nவிரைவில் வெளியாகும் சூர்யா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nஜெமினி கணேசனாக நடிக்கிறாரா சூர்யா\nமுகப்பேரில் சிங்கம் 3 டிவிடி ; அள்ளி வீசிய சூர்யா\nஐந்தாண்டுகள் ஆண்டுகள் கழித்தே சி-4\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,222)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,445)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,620)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,048)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/12/121218.html", "date_download": "2019-04-23T12:34:44Z", "digest": "sha1:4MT5KNNQBBQ52JPC7PV6JCK7G2JTC7LO", "length": 15023, "nlines": 225, "source_domain": "www.padasalai.net", "title": "பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.12.18 - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.12.18\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.12.18\nகெடுவாக வையா துலகம் நடுவாக\nநடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகச் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது.\nஅமைதியே ஆரவாரத்தை விட சிறந்தது\n* விலங்குகள், பறவைகள் மற்றும் ஊர்வன போன்ற பிற உயிர்களை கல்லால் அடித்து கஷ்டப் படுத்த மாட்டேன்.\n* சிறு உயிரினங்கள் அடிபட்டு கிடந்தால் அவைகளை\nபெரியவர்கள் உதவியுடன் மருத்துவரிடம் அழைத்துச் செல்லவோ அவற்றிற்கு மருந்து இடவோ முயற்சிப்பேன்.\nஎத்தனை தடைகள் குறுக்கிட்டாலும், உள்ளத்தில் நம்பிக்கை மட்டும் இருந்து விட்டால் ஒருவரின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.\n1.இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சர் யார்\n2. இந்தியாவின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் யார்\nதினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்\n1. தர்பூசணியின் மொத்த எடையில் 92% தண்ணீர், 6% சர்க்கரை சத்து என்பதால் வெயிலுக்கு மிகவும் உகந்தது. விட்டமின் அதிகம் நிறைந்துள்ள பழமாக இப்பழம் திகழ்கிறது.\n2. நீரிழிவு நோய், இதய நோய், ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். இந்த பழத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது.\n* உலகின் மிகப் பெரிய தவளைக்கு கோலியாத் தவளை என்று பெயர்.\n* அண்டார்டிகா கண்டத்தில் தவளைகள் கிடையாது.\n* தவளைகள் தங்கள் முட்டையை தூய நீரில் தான் இடும்\n* ஏறக்குறைய 4,700 வகை தவளைகள் உலகில் உள்ளன.\n* ஒவ்வொரு வகை தவளைக்கும் வேறு வேறு சத்தம் உண்டு. இவைகளின் சத்தம் ஒரு மைல் தூரம் வரை கேட்கும்\nகந்தசாமி என்ற ஒரு ஏழை தன் மனைவியுடன் சிறு குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்தான். வயதாகி விட்டதால் வேலைக்கும் செல்ல முடியாது போகவே, தங்களிடம் இருந்த பொருட்களை விற்று சாப்பிட வேண்டி ஏற்பட்டது. நாட்கள் செல்லச்செல்ல…அவர்கள் உண்ண உணவின்றி தவித்தனர்.\nஇந்நிலையில் அவன் ஆண்டவனை நோக்கி …’இறைவா எங்களை ஏன் இப்படி படைத்தாய்…இது இப்படியே நீடித்தால்….வறுமை தாங்காது…நாங்கள் இறப்பதை தவிர வேறு வழியில்லை’ என வேண்டினான்.\nஅவன் மீது இரக்கம் கொண்ட இறைவன் அவன் முன் தோன்றி அவனின் குறைகளைத்தீர்க்க….அவனுக்கு வாத்து ஒன்றை பரிசளித்தார். அந்த வாத்து தினம் ஒரு பொன் முட்டை இடும் என்றும்…அதை விற்று அன்றடம் குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்கி வாழ்நாளைக் சந்தோஷமாக கழிக்கலாம் என்றும் கூறி மறைந்தார்.\nவாத்து தினம் ஒவ்வொரு பொன் முட்டையிட …அவர்கள் அதனை விற்று வாழ்கையை இனிதாகக் கழிந்தனர்.\nஒரு நாள் கந்தசாமியின் மனைவி தன் கணவனிடம் சென்று ‘தினம் தினம் இந்த வாத்து ஒவ்வொரு பொன் முட்டையே இடுகின்றது, இப்படியே இருந்தால் நாம் எப்படிப் பெரிய பணக்காரர் ஆவது என்று சொல்லி, இந்த வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் நாம் எடுத்தால் அதை விற்று பெரிய பணக்காரர் ஆகிவிடலாம் என்று ஒரு உபாயம் சொன்னாள். இதைக் கேட்ட கந்தசாமிக்கும் அது சரியெனப் தோன்றியது.\nஉடனே, கந்தசாமி அந்த வாத்தைப் பிடித்து வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் எடுக்க வாத்தை கொன்று அதன் வயிற்றைக் கிழித்தான். “ஆ” என்ன ஆச்சரியம் அந்த வாத்தின் வயிற்றில் ஒருமுட்டையுமே இருக்கவில்லை. அதன் வயிறில் மற்றைய வாத்துகள்போல் வெறும் குடலே இருந்தது கண்டு ஏங்கினர்.\nதினம் ஒரு பொன் முட்டையிட்ட வாத்து இறந்து விட்டதால், வறுமை அவர்களை மீண்டும் சூழ்ந்துகொண்டது.\nதங்கள் பேராசையே பெரும் தரித்திரத்தை தந்தது என மனம் வருந்தி ஏழ்மையாகவே வாழ்ந்து உண்ண உணவின்றி இறந்தனர்.\nஆசை அளவுக்கு மிஞ்சினா; அது பேராசை. பேராசை பெரு நஷ்டத்தையும் கஷ்டத்தையும் தரும்.\n* ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான சக்திகாந்த ��ாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\n* நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\n* கூகுளின் சமூக வலைத்தளமான கூகுள் பிளஸ்சில் மீண்டும் கண்டறியப்பட்ட 'பக்' எனப்படும் கோளாறின் காரணமாக, பயனாளர்கள் ஐந்து கோடி பேரின் தகவல்கள் அம்பலத்திற்கு வந்துள்ளது.\n* ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அன்மோல்ப்ரீத் சிங், கெளல் அபாரம்: 3-0 என நியூஸிலாந்து ஏ அணியைத் தோற்கடித்த இந்திய ஏ அணி\n* உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் காலிறுதிக்கு இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/tag/newzeland/", "date_download": "2019-04-23T12:09:13Z", "digest": "sha1:6LVHIUG653CT36GKEVL63YDIRDZ4M6NG", "length": 14553, "nlines": 158, "source_domain": "www.yaalaruvi.com", "title": "#NewZeland Archives | Yaalaruvi : Tamil News Portal |Sri Lanka News | World News | Breaking News | Tamil News Paper | Cinema News | Sports News | yaalaruvi.com", "raw_content": "\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n வியப்பை ஏற்படுத்திய ஸ்ரீதேவி மகள்\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nஉலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான்\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nஉலகில் முதல் முறையாக அவுஸ்திரேலியாவில் கடுமையாக்கப்படும் புதிய சட்டம்\n பேஸ்புக் நேரடி ஒளிபரப்பை பார்த்தோர் எண்ணிக்கை வெளியானது\nஹிஜாப் அணிந்து சென்று ஆறுதல் கூறி நெகிழ வைத்த நியூசிலாந்து பிரதமர்\n குற்றஞ்சாட்டப்பட்டவர் தொடர்பில் வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nநியூசிலாந்து தாக்குதலுக்காக காரணத்தை வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரி\n சமூக ஊடக நிறுவனங்களை கதற வைத்த வீடியோ\nநியூசிலாந்தை அதிர வைத்த துப்பாக்கி சூடு கடும் மனவேதனையில் கனேடிய பிரதமர்\nநியூசிலாந்தை உலுக்கிய துப்பாக்கி சூடு நேரில் பார்த்த இலங்கையர்களின் திகில் அனுபவம்\n��ியூசிலாந்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர் யார் அவுஸ்திரேலிய பிரதமர் வெளியிட்ட தகவல்\nநியூசிலாந்தை உலுக்கிய துப்பாக்கி சூடு\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலிற்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது என இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது ஐஎஸ் அமைப்பின் அமாக் பிரச்சார முகவர் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் கிறிஸ்தவர்களை இலக்குவைத்தவர்கள் ஐஎஸ்...\nகொழும்பில் வெடிகுண்டுடன் நுழைந்த இரண்டு வாகனங்கள்\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nவெடிபொருட்கள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் லொறியொன்றும் சிறியரக வேனொன்றும் தொடர்பில் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கொழும்பு நகரின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத செயற்பாடுகளுக்கு...\nநியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடியாகவே இலங்கையில் தாக்குதல்\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nநியூஸிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று விசேட உரை ஆற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்...\nஇலங்கை தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென அறிவிப்பு\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nஇலங்கையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென பேராயர் கர்தினால் மெல்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பேராயர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் அளிக்க முடியாது. எனவே மீள் அறிவிக்கும் வரை...\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nநீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய பகுதியில் சென் செபஸ்தியன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது கிறிஸ்தவ பாதிரியார்கள், பொதுமக்கள் என அனைவரும் இனம், மதம் என்பவற்றை கடந்து திரளாக ஒன்றிணைந்து...\nகட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டு\nகட்டுநாயக்க வ���மான நிலையத்துக்கு உள் நுழையும் ஆடி அம்பலம வீதியில் இருந்து பி.வீ.சி. குழாயில் பொருத்தப்பட்டு தயார் செய்யப்பட்ட 6 அடி வரை நீளமான குண்டு மீட்கப்பட்டுள்ளது. அந்த குண்டு விமானப்படையினரால் மீட்கப்பட்டு செயலிழக்கச்...\n வெள்ளவத்தையில் தற்கொலைதாரிகள் பயனபடுத்திய வேன் சிக்கியது\nமட்டக்களப்பில் குண்டுவெடித்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட மனித தலையால் பரபரப்பு\nஇலங்கையில் குண்டுத்தாக்குதல் நடத்தியவர் இவரா\nஇலங்கையை உலுக்கிய குண்டு தாக்குதல்\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=109940&share=email", "date_download": "2019-04-23T12:06:45Z", "digest": "sha1:2HVSDGBBGLAEYPZ4MQTYWPTWXN7T64UQ", "length": 13953, "nlines": 189, "source_domain": "panipulam.net", "title": "ஈரானில் சரக்கு விமானம் விபத்து Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nகுண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை கண்டனம்\nகொழும்புக்கு விரைந்தது அமெரிக்க புலனாய்பு பிரிவு\nகுண்டுத்தாக்குதலின் எதிரொலி – யாழில் 9 பேர் கைது\nநொச்சியாகம பிரதேசத்தில் வெடிப்பொருள்கள் மீட்பு; 8 பேர் கைது\nஇலங்கைக்கு உதவ தயார் -அமெரிக்க\nஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக அதிகரிப்பு\nடென்மார்க் நாட்டின் கோடிஸ்வரரின் மூன்று பிள்ளைகள் கொழும்பில் பலி\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« கனடாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சாரதிகளுக்கான புதிய சட்டங்களின் விதிமுறைகள்\nஈரானில் சரக்கு விமானம் விபத்து\nகிர்கிஸ்தான் நாட்டின் பிஷ்கெக் நகரில் இருந்து, போயிங் 707 ரக சரக்கு விமானம் ஈரானுக்கு புறப்பட்டு . சென்றது அதில், விமானிகள் உள்ளிட்ட 10 பேர் பயணம் செய்தனர்.அந்த சரக்கு விமானம் ஈரானின் கராஜ் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது, மோசமான வானிலை காரணமாக, ரன்வேயில் இறங்குவதற்கு முன்பாக, கம்பி வேலியில் மோதி விபத்துக்குள்ளானது. தரையில் விழுந்து நொறுங்கியதும் விமானம் தீப்பிடித்தது.\nஇதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் அங்கு சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 10 பேரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு ஆம்புலன்சுகளும், மருத்துவ ஹெலிகாப்டரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nஅமெரிக்காவில் இராணுவ விமானம் விபத்து – 5 பேர் பலி\nஅல்ஜீரியாவில் ராணுவ விமானம் ஒன்று மலையின் மோதி விபத்து: 103 பேர் பலி\nடெல்லி விமான நிலையம் அருகே விமானம் விபத்து: 10 பேர் பலி\nஈரானில் பயணிகள் விமானம் மலையில் மோதி விபத்து: 66 பேர் பலி\nரஷய சரக்கு விமானம் கட்டிடத்துடன் மோதி நொருங்கியது\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/04/06/%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1370035", "date_download": "2019-04-23T13:02:36Z", "digest": "sha1:RA3F4N2ST7I7H7UC2H7JHF3GN6UP3MC6", "length": 9420, "nlines": 116, "source_domain": "ta.radiovaticana.va", "title": "ஐ.நா.வின் உலகளாவிய இலக்கை நோக்கி ஜப்பான் விளையாட்டு வீரர்கள் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nஉலகம் \\ அறிந்து கொள்வோம்\nஐ.நா.வின் உலகளாவிய இலக்கை நோக்கி ஜப்பான் விளையாட்டு வீரர்கள்\n2020ம் ஆண்டின் ஒலிம்��ிக் மற்றும் மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களின் இலச்சனைகள் வெளியீடு - AP\nஏப்.06,2018. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் 2030ம் ஆண்டின் வளர்ச்சித்திட்ட இலக்குகள் நிறைவேற்றப்படுவதற்கு, 2020ம் ஆண்டின் ஒலிம்பிக் மற்றும் மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஒரு வாய்ப்பாக உள்ளதாக, ஜப்பான் விளையாட்டு வீரர்கள் அறிவித்துள்ளனர்.\nஏப்ரல் 06, இவ்வெள்ளிக்கிழமையன்று, உலக விளையாட்டு நாள் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி இவ்வாறு கூறியுள்ளார், 2004ம் ஆண்டில் ஏத்தென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற ஜப்பான் வீரர், Koji Murofushi.\n2020ம் ஆண்டின் ஒலிம்பிக் மற்றும் மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள், ஜப்பானில் நடைபெறவுள்ளவேளை, ஐ.நா.வின் உலகளாவிய வளர்ச்சித்திட்ட இலக்குகளை நிறைவேற்ற, இப்போட்டிகள் ஒரு வாய்ப்பாக உள்ளதாக, கூறியுள்ளார், Koji Murofushi.\nவளர்ச்சி மற்றும் அமைதியை ஊக்குவிப்பதற்காக, உலக விளையாட்டு நாளை, 2013ம் ஆண்டில் ஐ.நா.பொது அவை உருவாக்கியது. 1896ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி தான், முதல் நவீன ஒலிம்பிக் விளையாட்டுகள் நடத்தப்பட்டன.\nமேலும், ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்றுவரும் 21வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் இரண்டாவது நாளான இவ்வெள்ளிக்கிழமையன்று, மகளிருக்கான பளு தூக்குதல் போட்டியின், 53 கிலோ எடைப் பிரிவில், இந்தியாவின் சஞ்ஜிதா சானு அவர்கள் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.\nமணிப்பூரைச் சேர்ந்த சஞ்ஜிதா அவர்கள், 2014ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றார்.\nமேலும், இவ்வியாழக்கிழமை, மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவில், பளு தூக்குதல் போட்டியில், இந்தியாவின் மீராபாய் சானு அவர்கள் தங்கமும், ஆடவருக்கான 56 கிலோ பளு தூக்குதலில், குருராஜா அவர்கள் வெள்ளிப் பதக்கமும் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி\n2020 மாற்றுதிறனாளர்கள் பாராலிம்பிக் விளையாட்டுகள்\n2030ம் ஆண்டின் வளர்ச்சித்திட்ட இலக்குகள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\n\"நெல்சன் மண்டேலாவின் சிறை மடல்கள்\" நூல் வெளியீடு\nகுழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கலில் முன்னேற்றம்\nஅரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு 'தேச விரோதி' பட்டம்\n200வது ஆண்டு விழா கொண்டாடும் எழும��பூர் அரசு கண் மருத்துவமனை\nஉப்பு தண்ணீரை பயன்படுத்தி பைக்கை ஓட வைத்த 10ம் வகுப்பு மாணவி\nஉருவாகிவரும் நிலையில் புதிய கோளம் கண்டுபிடிப்பு\nதாய்லாந்தில் குகைக்குள் சிக்கிக்கொண்ட சிறார் உயிருடன்\nசெவ்வாய் கோளத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற காலநிலை\nகைம்பெண்கள் உலக நாள், ஜூன் 23\nதீப்பிடித்த கிறிஸ்தவ ஆலயத்தைப் பாதுகாக்க முஸ்லிம் குரு\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=6217", "date_download": "2019-04-23T12:12:32Z", "digest": "sha1:B756QLXTYFPQWCYHIORLB2BC4EI7UA67", "length": 18640, "nlines": 52, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - அதிருஷ்டம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | ஹரிமொழி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம் | எனக்கு பிடிச்சது | கவிதை பந்தல் | சிரிக்க, சிந்திக்க\nசிறுகதைப் போட்டியில் தேர்வு பெற்றது\nமஹேந்திரன் மறுபடியும் மாடியை நோக்கித் தன் கனல் பார்வையை வீசினான். தன் கோபம் சுவர்களைத் தாண்டி வித்யாவை தீண்டட்டும் என்ற எண்ணம். வித்யா, மாடியில் தனக்கே உரிய பொறுமையுடன் அனுவைத் தயார் செய்துக்கொண்டிருந்தாள். வெளியே கிளம்பும் போது அவர்கள் வாடிக்கையாக நடத்தும் போர் அதிகாலையே ஆரம்பித்திருத்தது.\n\"அத்தை, எதற்கும் கொஞ்சம் தயிர்சாதம் எடுத்துக்கொள்ளலாமா பசி வந்துவிட்டால் துவண்டு விடுவாள் அனு\" என்றாள் வித்யா. மாமியார் பட்டுச் சேலை சரசரக்க அடுப்படிக்கு விரைந்தார்.\nஅனுவுக்கு இன்று வயது மூன்று. பிறந்த நாளை தாத்தா பாட்டியுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக மஹே கடந்த ஒரு வருடமாகச் சேர்த்திருந்த தொகையை விளையாட விட்டுக்கொண்டிருந்தான். மனதில் பல குழப்பங்கள். 5 வருடங்கள் ஆகிவிட்டது பச்சை அட்டை கிடைப்பதற்கு. ஆற்றலும், அறிவும் அதிகம் இருந்திருந்தும் அதற்கேற்ற பலனும், முன்னேற்றமும் இன்னும் அவனை ஏமாற்றிக்கொண்டிருந்தன. அமெரிக்கா இன்னும் அவனைப் புரிந்து கொள்ளவில்லை மனது தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டு ரணத்தை அதிகரித்துக் கொண்டிருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன் சிகாகோ தர்பார் ரெஸ்டாரண்டில் சிவாவைச் சந்திக்க நேர்ந்தது. சிவா மஹேவுக்கு கல்லூரியில் 2 வருடங்கள் இளையவன். புது மனைவி ஜீன்சும், சட்டையும் புதுப்பழக்கம் என்பதைத் தன் நெளிவில் விளக்கினாள். சிவாவுக்குத் தொழிலில் நல்ல முன்னேற்றம் என்பது அவன் பேச்சுத் தோரணையில் தெளிவாகத் தெரிந்தது. பொறாமை விஷம் மஹேவின் மனதில் இன்னும் சற்றுப் பரவியது. அதிருஷ்ட தேவதை தன்னைமட்டும் ஏன் புறக்கணிக்கிறாள்\nஇந்த பிறந்தநாளுக்குச் சுமார் 60 குழந்தைகளுக்கு மதிய உணவும், இல்லத்துக்கு மூன்று சீலிங் ஃபேன்களும் என்று வித்யாவும், அம்மாவும் முடிவு செய்திருந்தார்கள்.\nமஹேந்திரன் காரைச் சுற்றி ஓடிவந்து அம்மாவுக்கு கதவைத் திறந்தான். குழந்தையின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் அம்மா, அனாதை இல்லத்துக் குழந்தைகளுக்கு தன்னால் முடிந்ததைச் செய்து வருகிறார் என்று வித்யாவிடமிருந்து தெரிந்துக்கொண்டான். இந்த பிறந்தநாளுக்குச் சுமார் 60 குழந்தைகளுக்கு மதிய உணவும், இல்லத்துக்கு மூன்று சீலிங் ஃபேன்களும் என்று வித்யாவும், அம்மாவும் முடிவு செய்திருந்தார்கள். இல்லத்தின் தலைமையாசிரியர் கலாவதி அவசரமாக வெளியே வந்தார், புன்னகைத்தவாறே.\n\" கலாவதி விசாரித்தார் அம்மாவின் கையைப் பற்றிக்கொண்டு. பாசம் கலந்த மரியாதை. கலாவதிக்கு அம்மா ஹைஸ்கூலில் டீச்சர். கலாவதியின் கல்லூரிப் படிப்புக்கும் உறுதுணையாய் இருந்தவர்.\nஎண்ணங்கள் பல திசைகளில் ஓடிக்கொண்டிருந்த மஹேவுக்கு கலாவதி, வித்யா, அம்மா இவர்களின் உரையாடல் காதில் விழுந்ததே தவிர, கேட்கவில்லை. அவ்வப்போது தலையை ஆட்டிச் சிரித்து வைத்தான். ஊருக்குத் திரும்பியவுடன் அடுத்து என்ன முயற்சிகளைத் தான் எடுக்கவேண்டும் என்ற சிந்தனைக்கு மட்டும்தான் இடமிருந்தது. சில மாதங்களுக்கு முன் அவனுடைய மேனேஜர் ரிக் வேலை மாறினார்--பதவி மற்றும் சம்பள உயர்வோடு இரண்டு வாரங்களுக்கு முன்தான் மஹே வெகு நாட்களாக எதிர்பார��த்திருந்த ஈ-மெயில் வந்தது. வழக்கமான நலன் விசாரணையுடன், \"மே பி வீ ஷுட் டூ லஞ்ச்\" என்ற வினவலும் சேர்த்து. மஹேவின் நலனில் பெரிதும் அக்கறை காட்ட ரிக்குடன் பெரிய நட்பொன்றும் கிடையாது. இருந்திருந்தால் இந்த ஈமெயில் முன்பே அல்லவா வந்திருக்க வேண்டும் இரண்டு வாரங்களுக்கு முன்தான் மஹே வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த ஈ-மெயில் வந்தது. வழக்கமான நலன் விசாரணையுடன், \"மே பி வீ ஷுட் டூ லஞ்ச்\" என்ற வினவலும் சேர்த்து. மஹேவின் நலனில் பெரிதும் அக்கறை காட்ட ரிக்குடன் பெரிய நட்பொன்றும் கிடையாது. இருந்திருந்தால் இந்த ஈமெயில் முன்பே அல்லவா வந்திருக்க வேண்டும் இப்போது மஹோவின் உதவி தேவையாயிருக்க வேண்டும். சிந்தனைகள் ரிக்கையும் களங்கப்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்தன.\n\"இந்த அறை ஐந்து வயது மட்டிலும் உள்ள குழந்தைகளுக்கு வகுப்பறை, படுக்கையறை, எல்லாம். முதல் ஃபேனை இங்குதான் மாட்டச் சொல்லியிருக்கேன். கொசுத் தொல்லை கொஞ்சமாவது குறையட்டுமேன்னு\" விளக்கினார் கலாவதி. வித்யாவுக்கு \"அத்தனை குழந்தைகளுக்கும் இத்தனூண்டு இடமா\" என்ற வியப்பு. மஹேவின் பக்கம் பார்வையைத் திருப்பினாள் பரிதாபத்தை பகிர்ந்துக்கொள்ள. அவன் இந்த உலகத்தில் இல்லை என்பது தெளிவாக தெரிந்தது.\nஅவனுடைய பயங்களும், குழப்பங்களும் நிறைந்திருந்த மனவுலகிற்குள் அவளுக்கும் அனுமதி கிடைத்திருக்கவில்லை. பலமுறை முயன்று முடியாமல் விட்டுவிட்டாள். மஹே அனுமதிக்காததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. தன் பலஹீனங்கள் மனைவிக்கு வெளிப்பட்டுவிடக் கூடாது என்பது ஒன்று. தன் குழப்பங்கள் அவளையும் குழப்பிவிடக் கூடாது என்பது இன்னொன்று. சிந்தனை அளவிலான அந்தரங்கங்களை முழமையாகப் பகிர்ந்துக்கொள்ளும் அளவிற்கு அவர்களுடைய உறவு முதிர்ச்சி அடைந்திருக்கவில்லை.\nமூன்று வயது சிறுமி, கையில் தட்டுடன், அனுவின் பட்டுடையை ஆசையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் பார்வையில், பின்னோட்டத்தில், சோகமும் கலந்திருந்தது.\n\" கலாவதி, குழந்தைகளுக்காகத் தயாரிக்கப்பட்டிருந்த மதிய உணவைப் பற்றிச் சொன்னார். இந்தக் குழந்தைகளின் களிப்பு கடவுள் கிருபையில், அனுவுக்கு புண்ணியமாகச் சேரவேண்டும் என்பதற்காக அனுவின் பாட்டி லஞ்ச் மெனுவை மெருகேற்றியிருந்தார்.\n\"அனு, இப்படி வாம்மா. ஒவ்வெ��ரு தட்டிலும் ஒரு ஸ்வீட் உன் கையால எடுத்து வைம்மா\" கலாவதி அன்புடன் அழைத்தார். ஏற்றத்தாழ்வு நேர்முகமாய் அதுவரை கண்டிராத அனுவுக்கு, இது புதிய அனுபவம். அகன்ற விழிகளுடன் ஒருமுறை தன் தாயை நிமிர்ந்து மெல்ல பார்த்துவிட்டு பக்கத்தில் நின்ற தன் தந்தையின் கையைப் பற்றினாள். மஹே விழித்துக்கொண்டு அவசரமாக சூழ்நிலையை அறிந்தான். அனுவுக்கும், அவனுக்கும் முன்னால் சுமார் மூன்று வயது சிறுமி, கையில் தட்டுடன், அனுவின் பட்டுடையை ஆசையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் பார்வையில், பின்னோட்டத்தில், சோகமும் கலந்திருந்தது. \"என்ன கொடுமை இது இந்த வயசுக்குள் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தாளோ\" மஹேவின் மனதை சோகம் இறுக்கியது. குனிந்து, அனுவின் கையைப்பற்றி ஸ்வீட்டை எடுத்து சிறுமியின் தட்டில் வைத்தான். சிறுமி ஒரே நொடி கண்மணிகளை உயர்த்தி அவன் கண்களைச் சந்தித்தாள்.\nஅந்த நொடிப்பொழுதில் சிறுமி மஹேவின் கண்களில் அனுவாக மாறினாள். யாரோ தானமாகக் கொடுத்திருந்த காவி ஏறிய உடை, ஆகாரக்குறைவினால் பழுப்பேறிய கண்கள், எல்லாவற்றிற்கும் மேல் விழிகளில் அந்த அகற்றமுடியாத சோகம் - அனுவின் இந்தத் தோற்றம் அவனுக்கு மிகப் புதிது. பல நாட்களாக சுயநலச் சிந்தனைகளில் உழன்று கொண்டிருந்த அவனை அந்தக் காட்சி அவசரமாக நிகழ்வுலகிற்குக் கொணர்ந்தது. தொண்டையை ஏதோ அடைத்துக்கொண்டு, கண்கள் கலங்குவதை மஹே உணர்ந்தான். மெதுவாக நிமிர்ந்து சுதாரிக்க முயன்றான். சிறுமி நகர்ந்து இட்லியை பரிமாறத் தயாராகிக் கொண்டிருந்த கலாவதியின் முன் நின்று கொண்டிருந்தாள். அனு கையில் லட்டோடு வரிசையில் அடுத்த குழந்தையை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள். மஹே மெதுவாக அந்த இடத்தைவிட்டு வெளியே வந்தான். எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்த வித்யா \"வெல்கம் பேக்\" என்று மனதிற்குள் அவனை வரவேற்றாள்.\nஇப்போது அவனுக்கு விளங்கியது, அதிருஷ்ட தேவதை அவனைப் புறக்கணிக்கவில்லை ஆதரித்து, அணைத்துக் கொண்டுதானிருந்தாள் என்பது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://natarajank.com/2017/12/09/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-23T12:16:52Z", "digest": "sha1:X6ODTKBFIUFH72MTLIEHKOP4E46AY33Q", "length": 3733, "nlines": 70, "source_domain": "natarajank.com", "title": "வாரம் ஒரு ���விதை ….” பெண் என்னும் பிரபஞ்சம் “ – Take off with Natarajan", "raw_content": "\nவாரம் ஒரு கவிதை ….” பெண் என்னும் பிரபஞ்சம் “\nஆணை விட பெண் எதிலும் எங்கும்\nமறக்க வேண்டாம் உங்கள் பெருமை\nமறுக்க முடியுமா யாரும் இதை \nவானமே எல்லை நமக்கு …நாளை\nஇந்த உலகம் மட்டும் அல்ல …இந்த\nபிரபஞ்சம் கூட ஒரு பெண்ணின்\nமுடிந்தது அவள் மேடை முழக்கம் ..முழங்கிய\nபெண் தேடினாள் தன் கை பேசியை\nஊரில் இருக்கும் அவள் அப்பாவிடம் பேச \nமறு முனையில் கேட்டதோ அம்மாவின் குரல் \nசரி அம்மா ..நான் பேசறேன் அப்புறமா\nஅப்பாவிடம் … சும்மா தான் கூப்பிட்டேன்\nநாளை உலகை ஆளப் பிறந்த தன்\nபெண்ணின் சொல் கேட்டும் வாய்\nபேசாமல் நிற்கும் அந்த தாய்\nஅல்லவோ பெண் என்னும் பிரபஞ்சம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-23T12:38:07Z", "digest": "sha1:VTW3CSB6VCEVWV43ZL4RNGJQBWYNPLGW", "length": 10890, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "மீண்டும் மைத்திரி – ரணில் கூட்டணி? சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்\nயாழிலுள்ள கொட்டகைக்கு விசமிகள் தீ வைப்பு\nமட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு\nதொழிற்கட்சி இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்க வேண்டும்: டொம் வொட்சன்\nதற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்பு\nமீண்டும் மைத்திரி – ரணில் கூட்டணி சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி\nமீண்டும் மைத்திரி – ரணில் கூட்டணி சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி\nசுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை அமைச்சர்களாக நியமிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன் பிரகாரம் அமைச்சர்களாக நியமிக்கவுள்ள அக்கட்சி உறுப்பினர்களின் பெயர்களை, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுதந்திரக் கட்சியினர் சிலரை அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளாதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேர் அரசாங்கத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.\nஅவர்களில் விஜித் விஜயமுனி சொய்சா, பியசேன கமகே, லக்ஸ்மன் செனவிரத்ன, ஏ.எச்.எம்.பௌசி ஆகியோரே அமைச்சர்களாக நியமிக்கப் பரிந்துரைக்கப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அரசாங்கம் என்ற அடிப்படையில், அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.\nஇதேவேளை ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான புதிய பரந்துபட்ட கூட்டணியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் 15 பேர் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.\nகுறிப்பாக அவர்கள் எதிர்வரும் வரவு-செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பின் பின்னர் தமது கட்சிக்கு வருவார்கள் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ள நிலையில், தற்போது 4 சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது.\nஇந்நிலையில் மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தேசிய அரசாங்கம் ஒன்று அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதேசிய பாதுகாப்பு – ஸ்திரத்தன்மையை பலப்படுத்த உதவுவோம்: சீனா\nதேசிய சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்ட இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் சகல முயற்சிகளுக்கு\nஅவசரகாலநிலை பிரகடனத்துக்கான வர்த்தமானியில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி\nபொது அவசரகால நிலைமை தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரகட\nதொடர் குண்டுத் தாக்குதல் – ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்புச் சபை கூட்டம்\nநாட்டில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிற\nகுண்டு வெடிப்பு தொடர்பாக நீதியரசர்கள் தலைமையில் குழு – ஜனாதிபதி\nஉச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இருவரின் தலைமையில் வெடிப்பு சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை நடத்த குழுவொ\nபணத்திற்காக விதைக்கப்படும் இம்சை மனித வாழ்விற்கான சூழலை உருவாக்குவதில்லை – ஜனாதிபதி\nஅதிகாரத்திற்காகவோ, பணத்திற்காகவோ விதைக்கப்படும் இம்சை மனித வாழ்விற்கான சூழலை உருவாக்குவதில்லை என ஜனா\nயாழிலுள்ள கொட்டகைக்கு விசமிகள் தீ வைப்பு\nமட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு\nதொழிற்கட்சி இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்க வேண்டும்: டொம் வொட்சன்\nவவுனியாவின் அரச அலுவலகங்களிலும் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nஆளுங்கட்சி-எதிர்க்கட்சி இடையேயான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன\nகட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி விஜயம்\nநிறுத்தி வைக்கப்பட்ட காரில் வெடிகுண்டு\nநீர்கொழும்பு குண்டுத்தாக்குதல் – முக்கிய CCTV காட்சி வெளியானது\nகுண்டுகளுடன் கொழும்புக்கும் நுழைந்த இரு வாகனங்கள் – அனைத்து இடங்களுக்கும் எச்சரிக்கை\nயாழ்.மரியன்னை தேவாலயத்தில் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2018/09/05/23739/", "date_download": "2019-04-23T12:07:12Z", "digest": "sha1:EEVKUCROHM6NLRED4LXV22PKOFV4BG3L", "length": 5818, "nlines": 74, "source_domain": "thannambikkai.org", "title": " திருக்குறள் விழிப்புணர்வு முகாம் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » திருக்குறள் விழிப்புணர்வு முகாம்\nவள்ளுவர் அறிவியல் (ம) மேலாண்மைக் கல்லூரி, கருர்\nகல்லூரிக் காளைகளுக்கு மட்டுமல்ல வள்ளுவம்\nஅரங்கநாதன் பேட்டையிலே விழிப்புணர்வு முகாம்\nஅரங்கமே மாரியம்மன் கோவில் வளாகம்\nஅலைபேசியைத் தவிர்த்து ஆண்கள் வந்தனர்\nதொலைக்காட்சியை மறந்து பெண்கள் கூடினர்\nஊர்ப் பெரியவர்கள் உவந்து வந்தனர்\nஉள்ளத்தில் வள்ளுவம் விதைத்துச் சென்றனர்\nஇதயம் மகிழும் வாழ்க்கைக்கு இன்பத்துப்பாலையும்\nஇதமாய்க் கலந்து பக்குவமாய்க் கொடுத்தனர்\nசிட்டுக்குருவிகள் சிறகடித்து வந்தது போல்\nசிறுவர் சிறுமியர் ஏராளம் கூடி விட்டனர்\nதமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய விழாவிற்கு\nஅரங்கநாதன் பேட்டை மேனிலைப்பள்ளி முதுகலைக்\nகணித ஆசிரியர் க. சிவக்குமார் வரவேற்புரை வழங்கினார்.\nவள்ளுவர் கல்லூரியின் தலைமகனாம் தாளாளர்\nசெங்குட்டுவன் ஐயா அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்.\nகல்லூரியின் மதிப்பியல் தமிழ்ப்பேராசிரியர் புலவர் குறளகன்ஐயா\nஅவர்கள் விளக்கவுரை ஆற்றியதோடு தொகுப்புரையும் வழங்கினார்.\nஇளங்கலை கணிதம் முதலாமாண்டு மாணவி செல்வி ச. வைஷ்ணவி திருக்குறள் முழுவதும் ஒப்புவித்தாள்.\nமேடையில் இருந்த ஊர்ப் பெரியவர்களும்,\n“வாழ நினைத்தால் வாழலாம்” -20\nமனதின் பலவீனங்களுடன் போர் புரிய வைராக்கியமே சிறந்த ஆயுதம���\nமற்றவர்களைப் பற்றி கவலைப் படாதீர்கள்…\nஒவ்வாதவற்றை ஒழிப்பது நம் கடமையே\nகல்வியாளர் இரபீந்திரநாத் தாகூரின் வாழ்க்கைக் குறிப்புகள்\nவெற்றி உங்கள் கையில் -57\nகிடைத்ததும் படித்ததும் படைத்ததும் பிடித்ததும்\nதமிழ் ஒரு பக்தி மொழி\n அது ஒரு வாழ்க்கை நெறிமுறை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vannathaasan.blogspot.com/2012/08/blog-post_3166.html", "date_download": "2019-04-23T11:56:02Z", "digest": "sha1:GU3RZGFZSTB56VT53SV2GSWCY7RD45WK", "length": 6175, "nlines": 149, "source_domain": "vannathaasan.blogspot.com", "title": "சமவெளி: நிறமற்ற பறவை", "raw_content": "\nஇன்று என்னுடைய அறுபத்து ஏழாவது பிறந்த நாள். இன்னும் நிறைய மனிதர்களை அடைய வேண்டும். நல்ல வண்ணம் மண்ணில் வாழ\nவேண்டும். நிறைய வாசிக்க வேண்டும். கொஞ்சம் எழுதவேண்டும்.\nஎல்லோர்க்கும் என்னுடைய அன்பும் வணக்கமும் நல் வாழ்த்துகளும்.\nகால பெருவிரல் நகத்தின் வெடிப்புக்குள்.\nஅது அப்போதுதான் பறந்து சென்றது.\nஎன்ன நிறப் பறவை அது\nநிச்சயம் அது ஒரு பறவை என்பது\nநெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள், வணக்கங்கள்\nபிறந்த நாள் வாழ்த்துகளும் அன்பு வணக்கங்களும் சார்:)\nஒரு மூன்றாம் பிறை இரவில் பார்ப்பது\nபோது வரும் சாம்பிராணிக் கல் வாசம்\nஒரு தகனப் பாடலுடன் பருகுவது\n(இன்று பேசிய 30 நிமிடங்களுக்கு- 22-08-2012)\nஅந்த அறை, இந்த வானம்.\nஒரு நகரும் சருகு ஒரு ஊர்ந்துசெல்லும் நத்தை,\nசெண்பகப் பூவும் சீமை இலந்தைப் பழமும்\nபழைய துக்கமும் புதிய வெயிலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/04/blog-post_654.html", "date_download": "2019-04-23T12:03:14Z", "digest": "sha1:STH3NUO4YC5F5CVO2I5MPFOFGKBTPZK7", "length": 44185, "nlines": 152, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "காஷ்மீர் சகோதரியின், மகத்தான சாதனை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகாஷ்மீர் சகோதரியின், மகத்தான சாதனை\nஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான இளைஞர்கள் யூபிஎஸ்சி தேர்வுகளுக்காக தயாராகின்றனர். தேர்வு முடிவுகள் வரும் அந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முடிவுகளை எதிர்பார்த்து பெரு மூச்சு விடுவார்கள்.\nஉலகின் மிக கடினமான நுழைவுத் தேர்வுகளில் ஒன்றான இந்த சிவில் சர்வீஸ் தேர்வில் வருடா வருடம் பாஸ் ஆகுபவர்கள் மிக குறைந்த அளவிலானவர்கள்.\nஇந்த வருடம் இத்தேர்வின் முடிவுகள் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி வெளியானது. இந்த முடிவுக்கு பின் பல இளைஞர்களின் கதை பலருக்கு மோடிவேஷனலாக மாறியிருக்கும். அப்படி காஷ்மிர் மாநிலத்திலிருந்து யூபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்று ஐஏஎஸ் ஆகியிருக்கும் டாக்டர். ரெஹானா பஷீரின் வெற்றி பாதையை பற்றி பார்ப்போம்...\nஇந்தியாவின் சிறந்த நிர்வாக பொறுப்பான ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் இவர், ஜம்மு காஷ்மீரிலுள்ள பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அந்த மாவட்டத்திலிருந்த வந்த முதல் ஐஏஎஸ் பெண்ணும் இவர்தான். இந்தியா முழுவதும் நடக்கும் இந்த தேர்வில் இவருடைய தரவரிசை என்ன தெரியுமா 187வது இடம் ஆகும்.\nஇவர் ஜம்முவில் மருத்துவம் பயின்றிருக்கும்போதுதான், மக்களுக்கு எதாவது பணி செய்ய வேண்டும். அதற்கு ஏற்ற அரசாங்க உத்யோகத்தில் இருக்க வேண்டும் என்று எண்ணி யூபிஎஸ்சி தேர்வுக்கு தன்னை தயார்படுத்த தொடங்கியிருக்கிறார். தொடக்கத்தில் சுற்றத்தார்கள் ரெஹனாவின் இந்த முடிவிற்கு முட்டுக்கட்டைபோடும் விதமாகவே பேசியுள்ளனர். ஆனால், அவருடைய முயற்சிக்கு துணையாக அம்மாவும், அண்ணனும் இருந்துள்ளனர்.\nஇதற்காக கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் யூபிஎஸ்சி தேர்வை எழுதியுள்ளார். ஆனால், அந்த தேர்வில் தோல்வி அடைந்துள்ளார். இருந்தாலும் மனம் தளராமல் அடுத்த முறைக்காக தன்னை ஆயத்தப்படுத்த தொடங்கிவிட்டார். யூபிஎஸ்சி நுழைவுத் தேர்விற்காக தயாரகும் சமயத்திலேயே காஷ்மீர் மாநிலத்தின் அரசு பணி தேர்விற்கும், மருத்துவ படிப்பிற்கான பிஜி (pg) நீட் நுழைவுத் தேர்விற்காகவும் இவர் தயாராகியிருக்கிறார்.\nஇந்த இரண்டு தேர்விலும் வெற்றியும் பெற்றுவிட்டார். மருத்துவம் பயின்று இருப்பதால் ஒழுங்காக பிஜி (pg)படிக்க நிறையபேர் இவருக்கு அறிவுரை சொல்லியிருக்கின்றனர். ஆனால், இவரோ இந்த இரண்டு வெற்றிகளையும் தள்ளி வைத்துவிட்டு யூபிஎஸ்சியில் வெற்றிபெற வேண்டும் உறுதி எடுத்துவிட்டார்.\nரெஹனாவின் அண்ணன் ஐஆர்எஸ் பதவியில் இருப்பதால், தன்னுடைய தங்கைக்கு உதவியாக யூபிஎஸ்சி தேர்வை எப்படி எதிர்கொள்வது என்று கற்றுக்கொடுத்திருக்கிறார். இந்த தேர்வில் இவர் வெற்றிபெற முழு பக்கபலமாக இவருடன் இருந்தது இவரது அம்மா என்று அனைத்து பேட்டிகளிலும் சொல்கிறார் ரெஹனா.\nஇதை படிப்பவர்கள் அவர்தான் மருத்துவம் பயின்றிருக்கிறாரே, அதை வைத்தே மக்களுக்கு ��ல்லது செய்யலாமே எதற்காக யூபிஎஸ்சி தேர்வு எழுதி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என அவர் நினைக்கிறார் என்று கேட்கலாம். அதற்கும் அவரிடம் பதில் இருக்கிறது.\nஇப்போது நான் மருத்துவம் பார்த்தால் உடல்நலத்தை மட்டும்தான் சரிசெய்ய முடியும். ஆனால், இதுவே அரசாங்க பொறுப்பில் இருந்தால். மக்களுடைய அனைத்து பிரச்சனைகளையும் என்னால் சரி செய்ய முடியும். நான் கல்லூரியில் படிக்கும்போது படிப்பு படிப்பு என இருந்துவிட்டதால் எனக்கு உலகம் தெரியாமல் வளர்ந்துவிட்டேன். ஆனால், நான் எப்போது வேலை செய்ய தொடங்கினேனோ அப்போதிலிருந்துதான் சமூக பிரச்சனைகள் பக்கம் என் கண்கள் திரும்பியது.\nஉடல்நலத்தை காப்பாற்ற நல்ல குடிநீர், நல்ல சாலை வசதி, நல்ல உணவு, சுத்தம், சுகாதாரம் என அனைத்து பிரச்சனைகளையும் இதுபோன்ற வேலையில் நான் இருந்தால்தான் சரி செய்ய முடியும். இதை சரி செய்தாலே மக்களுக்கு அதிகமாக மருத்துவம் தேவைப்படாது என்று பக்குவமான பதிலை தருகிறார் ரெஹனா.\n“நான் காஷ்மீரை தாண்டி எந்த மாநிலமாக இருந்தாலும் வேலை செய்ய தயாரக இருக்கிறேன். நான் காஷ்மீருக்குள் மட்டும் என்று என்னை அடைத்துகொள்ள விரும்பவில்லை. நாட்டிற்காக சேவை செய்வதுதான் என்னுடைய முதல் விருப்பம்” என்று ரெஹனா கூறுகிறார்.\nகாஷ்மிரில் நடக்கும் பல குழப்பங்களால் அங்கிருக்கும் இளைஞர்கள் கல்வியை தாண்டி பல அரசியலையும் சமூக பிரச்சனைகளையும் பற்றி தெரிந்துகொள்கின்றனர். அதில் ஒரு சிலர் வேறு தவறான பாதைக்கு திரும்புகின்றனர். ரெஹனா போன்றவர்கள் சரியான பாதையை தேர்வு செய்து, நாட்டையும், சமூகத்தையும் மாற்ற முன்னேறுகின்றனர்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nபொலிசாரினால் கைது செய்யப்பட்ட, இப்றாஹீம் Haji மரணம்\nகுண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது த��ரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nஷங்ரில்லா ஹோட்டல் பிரதான, தாக்குதல் சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரான் - இணைந்து செய்தவன் இன்சான் சீலவன்\n(எம்.எப்.எம்.பஸீர் + வீரகேசரி ) ஷங்ரில்லா ஹோட்டலில் பிரதான சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரானுடன் இணைந்து தற்கொலை தாக்குதல் நடத்தியதாக...\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு, தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை I just spoke to national intelligence. They are saying the...\nசஹ்ரானின் உறவினர், தம்புள்ளையில் கைது\nஇன்று -21- மாலை தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானின் உறவினர் தம்புள்ளையில் கைது செய்யப்பட்டுள்ளார். நவ்பர் என்பவர் ஹோட்டல் ஒன்றுக்கு செல்ல ...\nஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலையாளிகள், தங்கியிருந்த அறை உடைக்கப்பட்டு சோதனை\nஇன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இர...\nபேராயர் மல்கம் ரஞ்சித், ரிஸ்வி முப்தியிடம் தெரிவித்துள்ள 3 முக்கிய விசயங்கள்\n- AAM. ANZIR - முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பேராயர் மல்கம் ரஞ்சிதை ஞாயிற்றுக்கிழமை -21- சந்தித்த வேளை முக்கிய 3 விடயங்களை பகிர்ந்து கொ...\nபொலிசாரினால் கைது செய்யப்பட்ட, இப்றாஹீம் Haji மரணம்\nகுண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nஷங்ரில்லா ஹோட்டல் பிரதான, தாக்குதல் சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரான் - இணைந்து செய்தவன் இன்சான் சீலவன்\n(எம்.எப்.எம்.பஸீர் + வீரகேசரி ) ஷங்ரில்லா ஹோட்டலில் பிரதான சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரானுடன் இணைந்து தற்கொலை தாக்குதல் நடத்தியதாக...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2014/02/sslc-2.html", "date_download": "2019-04-23T12:23:21Z", "digest": "sha1:46SJZESEUBZDJHFEARGTEMDTRN6DJIML", "length": 7131, "nlines": 118, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "SSLC மற்றும் +2 மாணாக்கர்களுக்கு இலவச கையேடு « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » செய்தி » SSLC மற்றும் +2 மாணாக்கர்களுக்கு இலவச கையேடு\nSSLC மற்றும் +2 மாணாக்கர்களுக்கு இலவச கையேடு\nSSLC மற்றும் +2 தேர்வு எழுதவிருக்கும் மாணாக்கர்கள் அதிக மதிப்பெண்கள் பெறும் வகையில் தமிழக பள்ளிக்கல்வி துறை வெளியிட்டுள்ள இலவச கையேடுகள் கீழ்கண்ட தளத்தில் கிடைக்கிறது.\nதேவையுள்ளோர் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும்.\nTagged as: கல்வி, செய்தி\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=6&cid=2531", "date_download": "2019-04-23T12:03:52Z", "digest": "sha1:RA7AJICZ54GASZKAQTMVOPVNMH3R654N", "length": 37628, "nlines": 606, "source_domain": "kalaththil.com", "title": "தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 பிரித்தானியா EXCEL LONDON | Tamileelam-National-Heroes-Day-2018-EXCEL-LONDON", "raw_content": "\nகொழும்பில் போலிசாரால் கைது செய்யப்பட்டவரான குண்டு வெடிப்பில் ஈடுபட்ட முஸ்லிம் பயங்கரவாதி அமைச்சர் ரிசாத் பதியுதின் என்பவரின் நெருங்கிய சகா..\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியை ரி.ஐ.டியினர் தடுத்துவைத்து விசாரணை - குண்டு தாக்குதல்களின் சந்தேக நபர்களுடன் தொடர்பு...\nமெய்வல்லூனர் போட்டிகள் 2019 - பிராங்கோ தமிழ்ச்சங்கம்\nபிரான்சில் இடம்பெற்ற தியாகி அன்னை பூபதி அவர்களின் 31-ம் ஆண்டு நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்க நிகழ்வும்\nமே 18 தமிழின அழிப்பு நினைவு நாள் - கனடா\nஇலங்கையில் 3 தேவாலயங்கள்- விடுதிகளில் தொடர் குண்டு வெடிப்பு- 100 இற்கு மேல் பலி -பலர் படுகாயம்\nஇலங்கையில் குண்டுவெடிப்புகள் 50 பலி 300 படுகாயம்.. மூன்று தேவாலயங்கள்- மூன்று நட்சத்திர விடுதிகளில் வெடிப்புகள்...\nஇரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு துரித நடவடிக்கை\nபிரான்சில் தொழிலாளர் நாள் பேரணி\nகுசான்வில் பிரெஞ்சுத் தமிழ்ச்சங்கத்தின் 20 ஆவது அகவை நிறைவு விழா\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 பிரித்தானியா EXCEL LONDON\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 பிரித்தானியா EXCEL LONDON\nதேசத்திற்காய் தம்மை ஈகம் செய்தோரை கனத்த மனதுடன் பாசத்தோடு நினைவில் ஏற்றி உணர்வோடு எழுச்சி கொண்டு அவர்கள் விதைத்த கல்லறை மேல் மீண்டும் ஒரு முறை சத்தியம் செய்து வல்லமை தாருங்கள் என வணங்கி உறுதி எடுக்கும் நாள் தமிழீழ தேசிய மாவீரர் நாள்.\nவழமை போன்று பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் எக்ஸல் மண்டபத்தில் 2018ஆம் ஆண்டிற்க்கான தமிழீழ தேசிய மாவீரர் நாள் உணர்வெழுச்சி பூர்வமாக பல்லாயிரக்கணக்கான மக்களோடு அனுஷ்ட்டிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.\nநிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடரினை தாயக செயற்பாட்டில் நீண்ட காலமாகப் பணியாற்றி வரும் திரு யோகராஜா நமசிவாயம் ஏற்றி வைத்தார். பிரித்தானிய தேசியக் கொடியினை பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் துணைப் பொறுப்பாளர் செல்வி திக் ஷி சிறிபாலகிறிஷ்னன் ஏற்றி வைத்தார். தமிழீழ தேசியக் கொடியினை அனைத்துலகச் செயலக இணைப்பாளர் திரு மகேஸ்வரன் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து தமிழ் இளையோர் அமைப்பு செயற்பாட்டாளர்களினால் கொடிவணக்கம் நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஈகைச்சுடரிக்கான ஆயத்த மணி ஒலி எழுப்பப்பட்டு தாயக மண்ணுக்காக தம் உயிரை ஈந்த நம் மாவீரச்செல்வங்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.\nதொடர்ந்து துயிலுமில்ல பாடல் ஒலித்த சம நேரத்தில் ஈகைச்சுடரினை 11-10-1998இல் தமிழீழ விடுதலைப்போரில் மன்னார் மாவட்டத்தில் வீரச்சாவைத்தழுவிக் கொண்ட கப்டன் தேவதர்சன் எனும் நல்லையா சந்திரகுமாரின் துணைவியார் திருமதி சந்திரமதி சந்திரகுமார் ஏற்றியதைத் தொடர்ந்து கல்லறைகளுக்கு முன்பாக மாவீரர் குடும்பத்தை சேர்ந்த உறவுகள் எம் மாவீரச்செல்வங்களுக்காக சுடரேற்ற எக்ஸல் மண்டபம் கண்ணீரில் மூழ்க எம் மாவீரர்களை நினைவு கூர்ந்து தீபம் ஏற்றப்பட்டது.\nஅதனை தொடர்ந்து எம் மாவீரச்செம்மல்களின் வீரதீர தியாக நினைவுகளோடு அவர்களுடைய திருவுருப்படங்களுக்கு செங்காந்தள் மலர்கள் தாங்கி கனத்த மனதோடு வணக்கம் செலுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.\nபிரான்சில் இடம்பெற்ற தியாகி அன�\nபிரான்சில் பாரிசு 13 பிராங்கோ தம�\nபிரான்சு புறநகர் பகுதியில் ஒன்�\nபிரான்சில் 8 ஆவது ஆண்டாக இடம்பெ�\nபிரான்சில் மாவீரர் நினைவு சுமந�\nசின்னத்துரை கமலநாதன் அவர்கள் ந�\nதமிழ் ஆசான் முனைவர் சின்னத்துர�\nபிரான்சில் ஒள்னே சூ புவாபிறங்க�\nபிரான்சில் நடைபெற்று முடிந்த ம�\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்�\nபிரான்சில் இளைய தலைமுறையினர் த�\nகனடா பாடசாலைகளில் தமிழ் மொழி\n71 வருடகால உச்சக்கட்ட இன அழிப்பி�\nசிங்கள பௌத்த பேரினவாதத்தின் சு�\nசிறீலங்கா அரசிற்கு எதிராக சிறீ�\nதமிழ் தேசிய இனத்தின் மீதுள்ள மத\nசுகவீனம் காரணமாக தமிழீழ விடுதல�\nஇமய நாட்டின் பெரும் துரோகத்தால�\nசிறப்பாக இடம்பெற்ற தொர்சி தமிழ�\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு �\nகாவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு\nமிகவும் எழுச்சியாக நடைபெற்ற தே\nஅவுஸ்ரேலியாவில் சாதனை படைத்த த�\nதேசத்தின் குரல் நினைவு வணக்கம்\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது\nபிரான்ஸ் துறோவா மாநகரத்தில் பே�\nஅடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ�\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 நிக�\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 நிக�\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 நிக�\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 நிக�\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 நிக�\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 பிர�\nபிரான்சில் நடைபெற்ற “ இலங்கை அர\nபிரான்சில் இடம்பெற்ற கேணல் பரி�\nவில்நெவ் பிராங்கோ தமிழ்ச் சங்க�\nபிரிகேடியர் தமிழ்ச்செல்வன் 11 ஆ�\nபிரான்சில் இரண்டாவது நாளாக இடம�\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 க�\nநியூலி சூ மார்ன் தமிழ்ச் சங்கம்\nதியாக தீபம் திலீபன் - கப்ரன் மில�\nபிரான்சில் 2ஆம் லெப்டினன் மாலதி\nடென்மார்க் மகளிர் அமைப்பு நடாத�\nலெப் கேணல் குமரப்பா லெப் கேணல் �\nபிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு\nதியாக தீபம் திலிபனின் 31 ம் ஆண்டு\nதமிழீழ தேசிய மாவீரர்நாள் 2018 பிர�\nபிரான்சில் இடம்பெற்ற தேச விடுத\nதிலீப உணர்வுக் கரங்கள்- தியாக த�\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் �\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் ந\nபிரான்சில் சிறப்பாக நடைபெற்ற இ�\nலெப் கேணல் திலீபனின் 31 ஆவது நினை\nயேர்மன் தலைநகரில் சிறப்பாக நடை�\nபிரான்சு Strasbourg நகரில் ஐரோப்பிய ப�\nபிரான்சில் எட்டாம் நாளில் Sarrebourg �\nபிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு\nஎழுச்சிக்குயில் 2018 - தமிழீழ எழுச�\nஆறாம் நாளில் பிரான்ஸ் Pont sur meuse நகர�\nபிரான்சில் மனிதநேய ஈருருளிப் ப�\nபிரான்சில் மனிதநேய ஈருருளிப் ப�\nபிரான்சில் இருந்தது ஜெனிவா நோக�\nபிரான்சில் இரண்டாவது நாளாகத் த�\nபிரான்சில் பல்லின மக்களின் முன�\nபிரான்ஸ் தலைநகர் பாரிஸ் பகுதிய�\nலெப். கேணல் பொன்னம்மான் ஞாபகார்\nசுவிசில் அனைத்துலக ரீதியில் நட�\nசிறீலங்கா படைகளால் மூதூரில் பட�\nஸ்ராஸ்பூர்க் மத்திய பகுதியில் �\nகறுப்பு யூலை தமிழினப் படுகொலைய�\nகறுப்பு யூலை 23 தமிழினப் படுகொலை�\nபிரான்சு சார்சல் பகுதியில் எழு�\nதமிழீழ தேசிய மாவீரர் நினைவு சும\nயேர்மன் தலைநகரத்தில் சிறப்பாக �\nநியூசிலாந்து மண்ணில் உணர்வு பூ�\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விள\nபிரான்சில் இடம் பெற்ற தமிழீழத்\nநாம் தமிழர் கட்சியை சேர்ந்த சும\nபிரான்சில் செல் பிராங்கோ தமிழ்�\nபிரான்சில் நடைபெற்ற பொன் சிவகு�\nதமிழர் விளையாட்டு விழா 2018 லெஸ்ட�\nதமிழின புரட்சிக்கு வித்திட்ட த�\nதமிழர் விளையாட்டுக்கழகம் 95 பிர�\nதமிழ் மொழி இறுதியாண்டுத் தேர்வ�\nநூலகம் தொடக்க நிகழ்வு தமிழ்க்�\nபிரான்சில் திரான்சி நகரசபை முன�\nபுலம்பெயர் தமிழ் இளைஞன் லண்டனி�\nScotland ,Glasgowவில் நடைபெற்ற தமிழின அழி�\nசிட்னியில் நடைபெற்ற தமிழர் இனவ�\nமே 18 தமிழின அழிப்பிற்கு நீதி கோர\nதமிழின அழிப்பு நாளை முன்னிட்டு\nயாழ் கோட்டையின் நாயகன் மாவீரன்\nபிரான்சில் மிகவும் சிறப்பாக நட�\nரிரிஎன் தமிழ்ஒளி பிரான்சில் மூ�\nபிரான்சில் இடம் பெற்ற தமிழீழத்\nபேர்லின் மாநகரில் நடைபெற்ற அன்�\nஅன்னை பூபதியின் முப்பதாம் ஆண்ட�\nலண்டன் தென் கிழக்குப் பகுதியில\nபிரான்சில் நடைபெற்ற மாவீரர் நி�\nபாரிசின் புநகர் பகுதியில் ஒன்ற�\nயேர்மனியில் 28 ஆண்டுகள் தமிழ் வள�\nஇசை வேள்வி 2018 - பிரான்சு\nடென்மார்க்கில் தமிழர் அமைப்பு �\nஅன்னை பூபதிக்கு நோர்வே ஒஸ்லோவி�\nபரிசின் புறநகர் பகுதியில் நடைப�\nயேர்மனியில் தமிழ்க் கல்விக் கழ�\nதாய்மொழி நாளை முன்னிட்டு 8வது வ�\nபரிசின் புறநகர்ப் பகுதியில் சி�\nவன்னிமயில் 2018 போட்டிகளில் வெற்ற\nதமிழ்க் கல்விக் கழகத்தின் கலைத�\nவன்னி மயில் 2018 விருது நிகழ்ச்சி �\nசிறப்புற இடம் பெற்ற வன்னிமயில்\nசிறப்புற இடம் பெற்ற வன்னிமயில்\nஇலங்கைத் தீவில் 70 வருடங்களாக சி�\nதமிழீழ உணர்வுடன் பேர்லினில் நட�\nபிரான்சில் இடம் பெற்ற கேணல் கிட\nதமிழ் கலாச்சாரத்தை முதனிலைப் ப�\nசுவிசில் நினைவு கூரப்பட்ட கேணல�\nகேணல் கிட்டு உட்பட பத்து வேங்க�\nபிரான்சு சுவசி லு றுவா பிராங்கோ\nபிரான்சு சோதியா கலைக் கல்லூரிய�\nபிரான்சில் சிறப்புற நடைபெற்ற ம�\nகற்க கசடற : திருக்குறள் தொல்காப�\nகனடியத் தமிழர் பேரவையின் (CTC) விழ�\nசுவிசில் தாயக உறவுகளுடன் உணர்வ�\nபிரான்சில் இடம் பெற்ற தேசத்தின�\n“தேசத்தின் குரல்” அன்ரன் பாலசி�\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற �\nநாட்டுப் பற்றாளர் அன்டனி பிரான�\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2017 || Excel l\nபிரான்சு துலுஸ்சு மாநில வாழ் மக\nபிரான்சில் கேணல் பருதி அவர்களி�\nடார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழ�\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2017 ந�\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2017 - �\nசிறீலங்காவில் மடிந்த தமிழ் மதப�\nவிடுதலைச்ச சூரியன் - அகவை 63 வாழ்�\nடோக்லாமை தொடர்ந்து இலங்கையில் �\nபிரித்தானியா தென் மேற்கு பிரதே�\nமானஸ் தீவு அகதிகளின் மனித உரிமை\nஅணையாத தீபங்கள்\tவிழுதின் வேர்கள்\tவீரத்தளபதிகள்\tபோர்க்கள நாயகர்கள்\tகரும்புலி காவியங்கள்\tபகிரப்படாத பக்கங்கள்\nதேசிய சின்னங்கள் தமிழீழ போராட்ட வரலாறு கட்டுமானங்கள் - கட்டமைப்புகள் களங்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போர� உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சம� எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்ம�\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள் படங்கள்\nமெய்வல்லூனர் போட்டிகள் 2019 - பிராங்கோ தமிழ்ச்சங்கம்\nமே 18 தமிழின அழிப்பு நினைவு நாள் - கனடா\nநடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு - சுவிஸ்\nபிரான்சில் மே18 தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் பத்தாம் ஆண்டு நினைவெழுச்சி வாரம் - பிரித்தானியா\nபிரான்சில் ரிரிஎன் தமிழ் ஒளியின் ஊரகப் பேரொளி கிராமிய நாட்டிய நிகழ்வு\nதமிழீழத் தாயவள் அன்னை பூபதி அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nபூபதித் தாயின் 31ம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பணிப் பகிர்வுக்கான ஒன்றுகூடல்\nநாட்டிய மயில் 2019 & நெருப்பின் சலங்கை 2019 - அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்\nநடுகல் நாயகர்கள் வீர வணக்க நிகழ்வு\nதமிழின அழிப்பு நாள் 2019 21ம் நூற்றாண்டின் அதியுச்ச இனவழிப்பு\nதியாக தீபம் அன்னை பூபதியின் 31வது ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வும், மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள் நினைவு கூரலும்\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/25.html", "date_download": "2019-04-23T12:21:15Z", "digest": "sha1:FPNLW6WEBMEJUJAFSQ5PYUQJIS2LNLMN", "length": 5416, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கனடா 'வேன்' தாக்குதல்; 25 வயது நபர் கைது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS கனடா 'வேன்' தாக்குதல்; 25 வயது நபர் கைது\nகனடா 'வேன்' தாக்குதல்; 25 வயது நபர் கைது\nகனடா, டொரன்டோ வடக்கு பகுதியில் பாதசாரிகள் மீது வேனால் மோதி 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவத்தின் பின்னணியில் ஆயுதம் தாங்கிய சந்தேக நபரை எதுவித துப்பாக்கிப் பிரயோகமுமின்றி கைது செய்துள்ளனர் அந்நாட்டின் பொலிசார்.\nகுறித்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் வரை காயமுற்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்நிலையில், 25 வயது அலக் மினேசியன் என அறியப்படும் நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். சந்தேக நபரை பொலிஸ் அதிகாரி நெருங்கிய போது தன்னிடம் துப்பாக்கி இருப்பதாக மிரட்டிய போதிலும் துணிகரமாக இயங்கிய பொலிஸ் அதிகாரி சந்தேக நபரை அடிபணிய வைத்ததுடன் துப்பாக்கி வேட்டுக்கள் எதுவுமின்றி கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உ���ுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kanavan-manaiviyidam-ketka-virumbum-10-visayangal", "date_download": "2019-04-23T13:00:42Z", "digest": "sha1:2TWLHRIMEDGTW5MO3MXI6HOVMBOKE2X7", "length": 18515, "nlines": 230, "source_domain": "www.tinystep.in", "title": "கணவன் மனைவிடம் கேட்க விரும்பும் 10 விஷயங்கள் - Tinystep", "raw_content": "\nகணவன் மனைவிடம் கேட்க விரும்பும் 10 விஷயங்கள்\nஆண்களின் உலகம் பெண்களின் உலகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அதனால் தான் என்னவோ, ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொள்வதில் கடும் சவால்களை சந்திக்கிறார்கள். அதிலும் குறிப்பாக கணவர்கள். இங்கு கணவர், மனைவியிடம் கேட்க விரும்பும் 10 விஷயங்கள் குறித்து பார்ப்போம்.\n1 வெளியே கிளம்புவதற்கு தயாராக ஏன் நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறாய் \nபல நேரங்களில் நமது அப்பாவோ, அண்ணனோ, காதலனோ அல்லது கணவரோ கேட்கும் கேள்வி இது. குறிப்பாக பல கணவர்கள் குழம்பி தவிக்கும் விஷயம் இது. ஆம், பெண்கள் தயாராக நீண்ட நேரம் எடுத்துக்கொள்வார்கள். இதில் ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், பெண்களால் ஆண்களை போல் 5 நிமிடங்களில் தயாராகி விட முடியாது. அழகாக தோன்றுவது பெண்களின் சுய மரியாதையை அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் ஆண்களுக்காகவும் பெண்கள் அழகாய் தோன்ற நினைப்பார்கள். அதனால் தான் தங்களை அழகுபடுத்திக்கொள்ள அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார்கள்.\n2 உங்கள் குறிப்புகளை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்\nபெண்கள் பல விஷயங்களை நேரடியாக சொல்ல தயங்கி சில குறிப்புக்கள் மூலம் உணர்த்துவார்கள். பல ஆண்கள் இதை புரிந்துகொள்ள தடுமாறுகிறார்கள். பெண்கள் தங்கள் தேவையை வெளியே சொல்ல தயங்குவது, ஏனென்றால் அவர்களை நீங்கள் தவறாக எண்ணி விடுவீர்கள் என்ற எண்ணமே. அதனால் ரகசியமாக பெண்கள் கொடுக்கும் குறிப்புகளை நீங்கள் புரிந்து கொண்டு நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இது ஒத்துவராது எனில் ���ீங்கள் மனம்விட்டு பேசி ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இதனால் உங்களின் இல்லற வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும்.\n3 ஏன் என்னிடம் மட்டும் கோபப்படுகிறாய்\nபெண்கள் பொது இடங்களில் சாந்தமாக இருப்பார்கள். ஆனால் வீட்டிற்குள் சில நேரங்களில் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் தங்கள் கணவரிடம் கத்திவிடுவார்கள். இதனால் பல ஆண்கள் ஏன் தன் மனைவி தன்னிடம் மட்டும் கோபத்தை காட்டுகிறாள் என்று நினைப்பார்கள். ஆனால் ஆண்கள் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் மேல் அன்பு உள்ளதால் தான், காதல் உள்ளதால் தான் பெண்கள் கோபப்படுகிறார்கள். மனைவி எவ்வளவு தான் கோபப்பட்டாலும் கணவனுக்கு அவள் மீது உள்ள காதல் குறையாது என்ற நம்பிக்கையிலேயே பெண் அவ்வாறு நடந்துகொள்கிறாள். பல நேரங்களில் பெண்களின் கோபத்திற்கு வெளி மனிதர்கள் தான் காரணம் என்றாலும் சில நேரங்களில் கணவர் கூட காரணமாக இருக்கலாம்.\n4 உனக்கு இவ்வளவு காலணிகள் தேவையா\nஆம் தேவை தான் என்பதே இதற்கான பதிலாகும். பெண்களுக்கு உடைக்கு தகுந்த காலணிகள் அணிவது மிகவும் பிடித்தமான செயல். இது அவர்களுக்கு மகிழிச்சியூட்டும்.\n5 ஆணுறுப்பு பற்றிய கேள்விகள்\nபெரும்பாலான ஆண்கள் மனைவிகளிடம் வெளிப்படையாக கேட்க தயங்குவது இது. தங்களின் ஆண்குறியின் அளவை பற்றி கவலைப்படாத ஆண்களே இல்லை எனலாம். தங்களால் துணையை திருப்பதி படுத்த முடிகிறதா என்று குழம்பிக்கொண்டே இருப்பார்கள். ஆனால், உண்மை என்னவெனில் ஆண்குறிக்கும் தாம்பத்தியத்தில் திருப்தியடைவதற்கும் சம்பந்தமே இல்லை.\n6 படுக்கையில் உங்களுக்கு ஏதேனும் தனிப்பட்ட விருப்பம் உள்ளதா\nஇது பல ஆண்கள் கேட்க தயங்கும் விஷயம். ஆனால் உண்மை என்னவென்றால், தன் விருப்பத்தை கேட்கும் ஆணை பெண்ணிற்கு மிகவும் பிடிக்கும். பெண்களுக்குள்ளும் சில ஆசைகள் இருக்கும். அதை அவர்கள் வெளியே சொல்ல தயங்குவார்கள். அதனால் ஆண்களே கூச்சப்படாமல் உங்கள் மனைவியிடம் அவர் மனதில் உள்ள ஆசையை கேளுங்கள். உங்களுக்கு ஆச்சரியமளிக்கும் பதில் கூட கிடைக்கலாம்.\n7 நான் உன்னை எவ்வளவு ரசிக்கிறேன் என்று தெரியுமா\nபல நேரங்களில் பெண்கள் ஆண்கள் தரும் பாராட்டுகளை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். நீ இன்று மிகவும் அழகாக இருக்கிறாய் என்று ஆண்கள் பாராட்டினால், அப்போத��� மற்ற நாட்களில் நான் அழகாக இல்லையா என்று எதிர் கேள்வி கேட்பார்கள். சில நேரங்களில் இது கேலியாக இருந்தாலும் பல நேரங்களில் பெண்கள் தங்கள் ஐயத்தை தெளிவுப்படுத்திக்கொள்ளவே அவ்வாறு செய்வார்கள். ஏனெனில் எந்த வித அழகு சாதன பொருளை பயன்படுத்தாமல் தன் கணவனுக்கு தான் அழகாய் தெரிய வேண்டும் என்று ஒரு மனைவி நினைப்பாள்.\n8 நம் அந்தரங்க விஷயத்தை பிறரிடம் ஏன் பகிர்ந்து கொள்கிறாய்\nபல பெண்கள் தங்கள் அந்தரங்க விஷயத்தை தங்கள் சகோதரிகளிடம் அல்லது தோழிகளிடம் பகிர்ந்துகொள்வார்கள். இதில் கவலை கொள்ள எதுவும் இல்லை. பெண்களுக்கு தங்கள் மனதில் உள்ள விஷயத்தை தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்து கொள்ள தோன்றும். உங்களை தாழ்த்தியோ குறைவாக மதிப்பீடு செய்தோ பிறரிடம் பேச மாட்டார்கள்.\n9 நீங்கள் உணவு கட்டுப்பாடு முறையை பின்பற்றும் போது, ஏன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அதே உணவை கொடுக்குறீர்கள்\nநம்மில் நிறைய பேர் உடல் எடையை குறைக்க உணவு முறையில் சில மாற்றங்கள் செய்து உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுவோம். இது சுலபமானதும் அல்ல. கணவருக்கும் குழந்தைகளுக்கும் அதே உணவை கொடுப்பதால் இது சுலபமானதாக மாறிவிடாது. ஆனால் கணவரும் குழந்தைகளும் இதை சாப்பிட்டால் பெண்களுக்கு சற்றே ஆறுதலாக இருக்கும். அது மட்டுமல்ல அவர்களுக்கு வீட்டில் ஆதரவு இருப்பதை எண்ணி மகிழ்வார்கள். சில நேரங்களில் கணவரின் ஆரோக்கியத்திற்காகவும் பெண்கள் உணவு முறை மாற்றங்களை செய்வார்கள். அதனால் அவர்களின் ஆசையை தூண்டும் உணவுகளை வீட்டிற்குள் கொண்டு வராதீர்கள்.\n10 நண்பர்களுடன் வெளியே சுற்றுவதால் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா\nபல பெண்கள் இல்லை என்று தான் சொல்வார்கள். ஆனால் சில வேளைகளில் பெண்கள் தங்களிடம் குறை உள்ளதால் தான் ஆண்கள் நண்பர்களுடன் நேரம் செலவிடுகிறார்கள் என்று நினைப்பார்கள். நீங்கள் அந்த எண்ணத்தில் வெளியே செல்லவில்லை என்றாலும் பெண்களின் மனது அப்படி தான் நினைக்கும். எனவே உங்கள் மனைவிக்கு நீங்கள் நம்பிக்கையளிக்க வேண்டும். அதாவது நீங்கள் உங்கள் நண்பர்களுடன் வெளியே செல்வது அவர்களுடன் சிறிது நேரம் செலவழிக்கவே அன்றி உங்கள் மனைவியிடம் குறைகள் ஏதும் இல்லை என்று கூறுங்கள். காதலுடன் எதை சொன்னாலும் பெண்கள் ஏற்றுக்கொள்வார்கள்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-23T12:57:47Z", "digest": "sha1:WIQPU4GINB3THK62BQ7WQQVXPZ6U35FO", "length": 63967, "nlines": 395, "source_domain": "xavi.wordpress.com", "title": "நூல்கள் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nஒரு மழையிரவும் ஓராயிரம் ஈசல்களும்\nஎனது முதல் கவிதைத் தொகுப்பு. முதல் தொகுப்பு எப்போதுமே நெஞ்சுக்கு நெருக்கமானது, அந்த வகையில் இந்தக் கவிதை நூலும் எனது மனதுக்கு நெருக்கமானது.\nகவிஞர் நா.முத்துகுமார் அவர்களின் அற்புதமான முன்னுரையுடன் வெளியான நூல். 2001ம் ஆண்டு இந்த நூல் வெளியானது.\nகாதல், சமூகம், குடும்பம் என பல்வேறு சிந்தனைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட கவிதைகள் இவை. ரிஷபம் பதிப்பக வெளியீடாக வந்தது.\nசபரி வெளியீடாக வந்த எனது கவிதை நூல். தினம் ஒரு கவிதை, அம்பலம், திண்ணை போன்ற இணைய இதழ்களில் வெளியான கவிதைகளில் சிறந்த கவிதைகளின் தொகுப்பு.\nசமூகம், காதல், குடும்பம் என பல்வேறு தளங்களில் பயணிக்கும் கவிதைகள். பரவலான வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்ற கவிதை நூல்.\nசின்னச் சின்னக் காதல் கவிதைகளின் தொகுப்பு. யுகபாரதி அவர்களின் அற்புதமான முன்னுரையுடன் வெளியான காதல் கவிதைகளை மட்டுமே உள்ளடக்கிய நூல். எளிய வாசிப்புக்கும், இனிமையான உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்த கவிதை நூல்.\n2003 வரையிலான எனது கவிதைகளின் முழு தொகுப்பு இது. உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை 2003ம் ஆண்டுக்கான சிறந்த இளம் கவிஞராக என்னைத் தேர்ந்தெடுத்து, எனது கவிதைகளை முழுமையாக வெளியிட்டார்கள். சுமார் 1000 பக்கங்கள் கொண்ட மெகா தொகுப்பாக இது வெளியானது.\nகவிதைகளோடு சேர்ந்து 5 கவிதைக் குறுநாவல்கள் காவியங்கள் எனும் தலைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. இனிய வாசிப்புக்கு உத்தரவாதம்.\nஅமெரிக்காவில் சிகாகோ நகரில் வெளியான இந்த நூலில் இடம்பெற்றுள்ள கவிதை ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்���ளின் பாராட்டையும் பெற்றுள்ளது. கவிப்பேரரசு வைரமுத்து உட்பட பல்வேறு கவிஞர்களின் பாராட்டுகளையும், பரிசுகளையும் பெற்ற கவிதைகள் இந்த நூலில் உண்டு.\nசந்தி யா பதிப்பக வெளியீடாக வந்த கவிதை நூல் கல்மனிதன். கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் அவர்களின் அற்புதமான முன்னுரையோடும், பாராட்டுகளோடும், வாழ்த்துகளோடும் வெளியான நூல் இது.\nஎளிமையான, சமூக உறவுகளை முன்னிறுத்தும் கவிதைகளால் நிரம்பிய தொகுப்பு இது. இலக்கிய உலகில் பாராட்டுகளைச் சம்பாதித்த கவிதை நூல் இது.\nஇயேசுவின் கதை : ஒரு புதுக்கவிதைக் காவியம்\nஇறைமகன் இயேசுவின் வாழ்க்கை வரலாறை புதுக்கவிதை வடிவில் முழுமை யாகச் சொன்ன முதல் நூல். கண்ணதாசனின் இயேசு காவியத்தைப் போல, தமிழில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை கவிதைப்படுத்திய நூல்.\nகிறிஸ்தவ தமிழ் இலக்கியப் பேரவையின் சிறந்த நூலுக்கான விருதைப் பெற்றது.\nஇலக்கிய வட்டாரத்திலும், கிறிஸ்தவ வட்டாரத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்ற நூல்.\nநடிகர் ஷாரூக்கானைப் பற்றி தமிழில் வெளியான முதல் நூல். பிளாக் ஹோல் மீடியா பதிப்பகம் வழியா க வெளியான நூல்களில் ஒன்று. ஷாரூக்கானின் திரை அனுபவங்களை மட்டும் பேசாமல் அவரை இளைஞர்களுக்கான எனர்ஜி டானிக்காகப் படம்பிடித்த நூல்.\nஒரு திரைப்படத்துக்குரிய பரபரப்பு ஷாரூக்கானின் வாழ்க்கையில் உண்டு. வறுமை, காதல், நிராகரிப்பு, தோல்வி, அவமானம் என எல்லா நிலைகளையும் கடின உழைப்பின் மூலம் கடந்த வாழ்க்கை அவருடையது. உச்சியில் இருக்கும்போது எல்லோர் கண்களிலும் தட்டுப்படுவதும், பள்ளத்தாக்கில் கிடக்கும் போது புற்களால் கூட நிராகரிக்கப்படுவதும் மிகவும் சகஜம்.\nஷாரூக்கானின் வாழ்க்கை சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கான உற்சாக டானிக்.\nமீன் உணவை சில மாநிலங்கள் கடல் பூ என அழைத்து சைவ உணவாகப் பார்க்கின்றன‌. நம்ம ஊரைப் பொறுத்தவரை அசைவப் பிரியர்கள் கூட பலவேளைகளில் மீனை ஒதுக்குவதுண்டு.\nமீனில் ஏகப்பட்ட சத்துகள் உள்ளன. ஒவ்வொரு மீனுக்கும் ஒவ்வொரு சத்து உண்டு. அவற்றைப் பற்றிய ஒரு முழுமையான பதிவு. எளிமையாய் மீன் உணவின் மகத்துவத்தை விளக்கும் நூல் இது.\nகருவில் இருக்கும் குழந்தை முதல், முதுமை தவழும் மனிதர் வரை மீன் யாருக்கெல்லாம் பயனளிக்கும் எப்படியெல்லாம் பயனளிக்கும் என்பதைப் பற்றி அறிந்து ��ொள்ள இந்த நூலைப் புரட்டலாம். பிளாக் ஹோல் பதிப்பக வெளியீடு.\nஇயேசு என்றொரு மனிதர் இருந்தார்\nகிழக்கு பதிப்பக வெ ளியீடாக வந்த எனது முதல் நூல் இது. இயேசுவைப் பற்றி தமிழில் வெளியான முழுமையான வாழ்க்கை வரலாற்று நூல் இது எனலாம். இயேசு வாழ்ந்த கால சமூக, அரசியல், கலை பின்னணியையும் சேர்த்தே இந்த நூல் பதிவு செய்கிறது.\nமிகை கலப்புகளோ, ஜோடனைகளோ இல்லாமல் இயேசுவின் வாழ்க்கையை அப்படியே பதிவு செய்த நூல் இது. இயேசுவைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த நூல் மிகவும் பயனளிக்கும்.\nகிழக்கு பதிப்பக வெளியீடாக வந்த நூல் இது. கிறிஸ்தவம் தனது போத னைகளில் அன்பையும், சாந்தத்தையும் கொண்டிருக்கிறது. ஆனால் மதம் கடந்து வந்த பாதை அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் மட்டுமே சந்தித்திருக்கிறது. இந்த நூல் இயேசுவின் வாழ்க்கை சுருக்கத்தை அறிமுகம் செய்து, அவரது பன்னிரன்டு அப்போஸ்தலர்களின் வாழ்க்கை, பணிகள், மரணம் வழியாகப் பயணிக்கிறது.\nகிறிஸ்தவத்தின் இரண்டாயிரம் ஆண்டு கால வரலாற்றை மிகச் சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் விவரிக்கும் நூல் இது. எளிமையான வாசிப்புக்கும் முழுமையான புரிதலுக்கும் உத்தரவாதம்.\nஎனது முதல் கட்டுரைத் தொகுப்பு இது. பெண்ணே நீ, தமிழோசை களஞ்சியம், லண்டன் வெற்றிமணி ஆகிய பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இது. வாழ்வியல் கட்டுரைகளை க் கொண்ட இந்தத் தொகுப்பு பாராட்டுகளையும், அங்கீகாரங்களையும் பெற்றது.\nசமூகம், அரசியல், குடும்பம், தொழில்நுட்பம் என பல்வேறு பிரிவுகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. எளிமையான வாசிப்புக்கும் ஆழமான சிந்தனைகளுக்கும் இந்த நூல் உத்தரவாதம் தருகிறது. கட்டுரைப் பிரியர்களுக்கான நூல் இது.\nஅன்னை தெரசாவைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அன்னையின் வாழ்க்கையைப் புது க்கவிதை மொழியில் கொண்டு வந்த நூல் இது. கவிதையாய் வாழ்ந்த அன்னையின் வாழ்க்கை, இங்கே கவிதை நடையில்.\nஅன்னை தெரசாவின் இளமை முதல் மரணம் வரையிலான நிகழ்வுகளின் தொகுப்பு இது. எளிமையான வார்த்தைகளும், சுவாரஸ்யமான உவமைகளுமாய் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு யதார்த்த நூல்.\nஅன்னையையும், கவிதையையும் நேசிப்பவர்கள் இந்த நூலை வாசிக்கலாம்.\nவிவிலியம் ஒரு அதிசயச் சுரங்கம். எல்லா விதமான இலக்கியக் கூறுகளும் அடங்கிய புனித நூல். கி.மு எனும் இந்த நூல், விவிலியக் கதைகளை சிறுகதைகளாக மாற்றி வாசிப்பு அனுபவத்தை இரட்டிப்பாக்குகிறது. விவிலிய மொழியைத் தவிர்த்து இலக்கிய மொழியை க் கையாள்வதால் சிறுகதை படிக்கும் உணர்வு கிடைக்கிறது.\nவிவிலியத்தில் இப்படியெல்லாம் கதைகள் உண்டா என வியக்க வைக்கும் கதைகளின் தொகுப்பு இது. சிறந்த நூலுக்கான விருதை கிறிஸ்தவ தமிழ் இலக்கியப் பேரவையிடமிருந்து பெற்றது. கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் கிறிஸ்துவுக்கு முந்தைய காலகட்டத்தையும், வரலாற்றையும் கதை வடிவில் புரிந்து கொள்ள இந்த நூல் உதவும்.\nகாங்கிரஸ் கட்சி பெரிதும் நம்பும் ஒரு தலைவர். ராஜீவ் காந்தி விட்ட இடத்தை இட்டு நிரப்புவார் என்பது அவரைச் சார்ந்தவர்களின் நம்பிக்கை. மனதளவில் தெளிவும், நம்பிக்கையும் கொண்ட தலைவர். ஆனாலும் அரசியல் சூத்திரம் அவருக்குப் பிடிபட்டதா என்பது சந்தேகமே.\nகாங்கிரஸ் கட்சியின் வரலாறை சுதந்திர காலத்திலிருந்து துவங்கி, சமீப காலம்வரை அலசியிருக்கிறது இந்த நூல்.\nதினத்தந்தி நாளிதழில் 60 வாரங்கள் தொடராய் வந்த தன்னம்பிக்கைத் தொடர் இது. இலட்சக்கணக்கான வாசகர்களைச் சென்றடைந்து தமிழகத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற தொடரின் நூல் வடிவம். இளைஞர்களின் தன்னம்பிக்கையைத் தட்டி எழுப்பும் பணியை தவறாமல் செய்கிறது.\nஒவ்வொரு கட்டுரையும் படிப்பவர்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்கும் வகையில் இருப்பது சிறப்பு. மிகப்பெரிய வரவேற்பையும், பாராட்டையும் பெற்று இன்றும் தன்னம்பிக்கை நூல்களின் வரிசையில் தனியிடம் பிடித்துள்ள நூல் இது.\nஅன்னை : வாழ்க்கை அழகானது\nஅன்னை தெரசாவின் வாழ்க்கை வரலாறை எளிய உரைநடையில் சொன்ன நூல் . அவருடைய சமூக மத பின்னணியையும் சேர்த்தே அலசியதன் மூலம் இந்த நூல் சிறப்பிடம் பிடிக்கிறது.\nஅன்னை தெரசாவின் சிறு வயது வாழ்க்கை முதல், அவரது மரணம் வரையிலான பணிகளின் தொகுப்பாக இந்த நூல் அமைகிறது. ஏன் இந்த பணிக்கு அன்னை தெரசா வந்தார். அதற்கு அவர் சந்தித்த இன்னல்கள் என்னென்ன கிறிஸ்தவத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அவர் சந்தித்த சிக்கல்கள் என்னென்ன என்பதையெல்லாம் இந்த நூல் விவரிக்கிறது.\nஐடி நிறுவனம் இளைஞர்க ளை வசீகரிக்கும் ஒரு இடமாக இருக்கிறது. சவால்களை விரும்புவோருக்கும், தொழில்நுட்பத்தின் தோள்களில் பயணிக்க விரும்புவோருக்குமான தளம் இது. இதில் கிடைக்கின்ற பணத்தைத் தாண்டி பல்வேறு உளவியல், உடலியல் பிரச்சினைகள் இந்த தளத்தில் உண்டு.\nஇந்த துறையில் வேலைக்குச் சேர என்னென்ன அவசியம், எப்படியெல்லாம் தயாராக வேண்டும் என்பதைப் பற்றிய ஒரு அறிமுக நூல் இது. மாடல் கேள்வித்தாள்களுடன் ஒரு வழிகாட்டும் நூல். ஐடி துறையின் நீண்ட நெடிய அனுபவத்தின் கிளைகளிலிருந்து இந்த நூல் உருவாகியிருக்கிறது.\nபிளாக் ஹோல் மீடியா பதிப்பகம் வழியாக உருவான நூல் இது. கவிதை உறவு அமைப்பின் சிறந்த நூலுக்கான பரிசைப் பெற்றது. பல பதிப்புகள் கண்டு மிகப்பெரிய வெற்றியடைந்த நூல் இது.\n அவர்களுடைய குணாதிசயங்களைக் கட்டியெழுப்புவது எப்படி அவர்களை பாதுகாப்பது எப்படி சமூகத்தில் பயனுடையவர்களாக அவர்களை உருவாக்குவது எப்படி என பல்வேறு கேள்விகளுக்கான விடைகள் இதில் உள்ளன. சர்வதேச உளவியலார்களின் சிந்தனைகளையும், நமது கலாச்சார, பாரம்பரிய மதிப்பீடுகளையும் இணைத்துக் கட்டிய நூல் இது.\nடிப்ஸைப் படிங்க, லைஃப்ல ஜெயிங்க‌\nவாழ்க்கையை வளமாக்க நல்ல டிப்ஸ் கிடைத்தால் எத்துணை நன்று. அப்படி நல்ல டிப்ஸ்களின் தொகுப்பாக மலர்ந்திருக்கிறது இந்த நூல். பிளாக் ஹோல் பதிப்பகத்தின் சிறப்புத் தயாரிப்பு. என்னென்ன தலைப்புகளில் கட்டுரைகள் வேண்டும் என அலசப்பட்டு, அதற்கான தகவல்களைத் திரட்டி உருவான நூல் இது.\nவெற்றிகரமான இந்த நூல் நான்கு பதிப்புகளுக்கு மேல் கண்டு பெரும் வெற்றியடைந்த நூல். படிப்பவர்களை நிச்சயம் எமாற்றாது என்பதை மட்டும் உறுதியாய் சொல்லிக் கொள்ளலாம்.\nதமிழினம் மறக்காத, மன்னிக்காத பெயர். ஈழத்தின் இதயத்தில் ஈட்டி பாய்ச்சும் பெயர். ஈழத் தமிழர்களின் ஈரக் கண்ணீருக்குக் காரணமான ஒரு சர்வாதிகாரி.\nஇந்த நூல் ராஜபக்ஷே எனும் மனிதரை அவருடைய சிறுவயது காலம் முதல், முள்ளி வாய்க்காலில் தமிழினத்தின் மீது நிகழ்த்திய வரலாற்று வலி வரை பிந்தொடர்கிறது.\nஅவரது பலம், பலவீனம், சூழ்ச்சி, ராஜதந்திரம், வஞ்சம், வன்மம், இன எதிர்ப்பு எல்லாவற்றையும் சேர்த்தே இந்த நூல் அலசுகிறது.\nசுவரில்லாமலும் சித்திரம் வரையலாம் நூல் கொடுத்த இமாலய வரவேற்பின் பின்னணியில் உருவான இரண்டாவது நூல் நீயும் வெல்வாய். தன்னம்பிக்கை சிந்தனைகளின் அடிப்படையில் ��ிக எளிமையாய் உருவான நூல் இது. சின்னச் சின்ன கட்டுரைகள், மிகப்பெரிய சிந்தனைகள் எனும் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நூல் இது.\nஇந்த கட்டுரைகள் பல்வேறு கல்லூரி, பள்ளி மாணவர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட நூல். தன்னம்பிக்கை நூல்களின் பட்டியலில் இதற்கும் ஒரு சிறப்பிடம் உண்டு.\nதமிழின் மிக முக்கியமான நூல்களில் ஒன்று இது. இரண்டு கைகளும், இரண்டு கால்களும் இல்லாத நிக் வாயிச்சஸ் எனும் தன்னம்பிக்கை மனிதரின் அசாதாரண பணிகளைப் பற்றிய நூல் இது.\nகைகளும், கால்களும் இல்லாத ஒரு மனிதன் எப்படி உலக நாடுகள் அனைத்திலும் பயணித்து கோடிக்கணக்கான மக்களின் தன்னம்பிக்கையைத் தட்டி எழுப்ப முடியும் அதற்குக் காரணம் என்ன அவருடைய உந்து சக்தி என்ன சிறுவயதில் தற்கொலை செய்து கொள்ள கடுமையாய் முயன்ற அவர் எப்படி பிற்காலத்தில் பல ஆயிரம் மக்களை தற்கொலை சிந்தனையிலிருந்து மாற்றினார் \nநிக் வாயிச்சஸின் வாழ்க்கை நூல் ஒரு பாடம்.\nபெண் : ரகசியமற்ற, ரகசியங்கள்\nபெண்கள் வாழ்வின் கண்கள். பெண்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் வாழ்க்கை என்பதே இல்லை. பெண்க ளைத் தவிக்க விட்டுப் பார்த்தால் வாழ்வதில் அர்த்தமே இல்லை. அத்தகைய பெண்களுக்கு இன்றைக்கு சமூக, பணியிட, குடும்ப தளங்களில் சவால்கள் வரிசை கட்டி நிற்கின்றன. ஏமாற்றும் கண்ணி வெடிகள் பாதங்களுக்குக் கீழ் மறைவாக இருக்கின்றன.\nஇந்த நூல் பெண்களுக்கு விழிப்புணர்வு தரவும், பெண்கள் பாதுகாப்பாய் இருக்கவும், பெண்கள் குடும்ப உறவுகளில் சிறந்து விளங்கவும், பெண்கள் சமூக அரங்கில் வெற்றிகளைப் பெற்றுக் கொள்ளவும் வழிகாட்டுகிறது. பெண்ணே நீ, தேவதை, அவள் விகடன் போன்ற பெண்கள் பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. கூடவே நூலுக்காக சிறப்பாகத் தயாரித்த கட்டுரைகளும் உண்டு.\nதொழில்நுட்பத்தின் பின்னணியை அலசும் நூல். பள்ளி, கல்லூரிகளி ல் பெரும் வரவேற்பைப் பெற்ற நூல். நமக்குத் தெரிந்த தொழில்நுட்பங்களைப் பற்றி விரிவாக இந்த நூல் பேசுகிறது. உதாரணமாக ஏடிஎம் தெரியும். அதில் எப்படி பரிவர்த்தனை நடக்கிறது. தகவல்கள் எங்கே சரிபார்க்கப்படுகின்றன என்னென்ன பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன என்னென்ன பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன உங்கள் தகவல்கள் எப்படியெல்லாம் களவாடப்படலாம் உங்கள் தகவல்கள் எப்படியெல��லாம் களவாடப்படலாம் எப்படி மிக வேகமாக ஏடிஎம் செயல்படுகிறது போன்றவற்றை இந்த நூல் விளக்கும்.\nஇதே போல, புளூடூத், பிஓஎஸ் மெஷின், கிரடிட் கார்ட், என்.எஃப்.சி என பல்வேறு தொழில்நுட்பங்களை மிக எளிமையாய் விளக்குகிறது இந்த நூல்.\nபெண்களுக்கான சிறப்புக் கட்டுரைகளின் தொகுப்பு. பெண்களின் பாதுகாப்பு, வாழ்க்கைத்தரம், சமூக பங்களிப்பு என அனைத்து விஷயங்களையும் இந்த நூல் பேசுகிறது.\nஇந்த தகவல் தொழில்நுட்ப உலகில் பெண்களுக்கு என்னென்ன நவீன அச்சுறுத்தல்கள் வரலாம் என்பதையும், அதை எப்படி மேற்கொள்வது என்பதையும் இந்த நூல் பேசுகிறது.\nபிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ் வெளியீடு இது.\nஇன்றைக்கு வேலை வாங்குவது மிகப்பெரிய சவாலாகியிருக்கிறது. காரணம் கடுமையான போட்டி நிறைந்த உலகம் இது.\nஎழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, குழு உரையாடல், ஹைச்.ஆர் இன்டர்வியூ, டெக்னிகல் இன்டர்வியூ, என பல தளங்களைத் தாண்டி வேலை எனும் கோப்பையைக் கைப்பற்ற வேண்டியிருக்கிறது. அந்த நிலைகளையெல்லாம் எப்படி வெற்றிகரமாய்த் தாண்டுவது என்பதை இந்த நூல் பேசுகிறது.\nநூலாசிரியரின் பல ஆண்டு கால இன்டர்வியூ நடத்திய அனுபவம் இந்த நூலை ஒரு பிராக்டிகல் நூலாக உருமாற்றியிருக்கிறது.\nமுதல் சிறுகதைத் தொகுப்பு. பெரும்பாலான கதைகள் பல்வேறு கால இடைவெளியில் வெளியானவை. கல்கி, குமுதம், அம்பலம், சண்டே இந்தியன், புதிய பார்வை, தென்றல், வெற்றிமணி உட்பட பல்வேறு இதழ்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு இது.\nசுஜாதா உட்பட பல்வேறு எழுத்தாளர்களின் பாராட்டுகளையும், பரிசுகளையும் பெற்ற சிறுகதைகள் இந்த நூலில் உள்ளன. பல போட்டிகளில் வென்ற கதைகளும் இதில் அடக்கம்.\nசாலமோன் மன்னன் ஞானத்தின் உச்சமாய் வாழ்ந்தவர். கிமு 700களில் வாழ்ந்த இவருடைய சிந்தனைகள் கிறிஸ்தவர்களின் புனித நூலான வி விலியத்தில் உள்ளன. வியப்பும், பிரமிப்புமான சிந்தனைகள் இவருடைய எழுத்துகளில் நிரம்பியிருக்கின்றன.\nதிருக்குறளில் திருவள்ளுவர் கூறியிருக்கும் கருத்துகளில் பல சாலமோன் மன்னனாலும் கூறப்பட்டிருப்பது சிறப்புச் செய்தி. இந்த நூல் சாலமோன் மன்னனின் சிந்தனைகளை கவிதை நடையில் எளிமையாகவும், இனிமையாகவும் வாசகர்களுக்கு அளிக்கிறது.\nதமிழில் சாலமோன் பற்றி வந்த‌ முதல் கவிதை நூல் இது என்பது சிறப்பு \nஅப்துல்��லாம் : ஒரு கனவின் வரலாறு\nஅப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அவருடைய குணாதிசயங்களை முன்னிலைப்படுத்தி எழுதப்பட்ட நூல். தொழில்நுட்பம் சார்ந்த சாதனைகளில் அவருடைய பெயர் எப்போ துமே பொறிக்கப்பட்டிருக்கும். ஆனால் அப்துல்கலாமை நாம் கொண்டாடுவதன் முக்கிய காரணம் அவருடைய சாதனைகள் என்பதைத் தாண்டி, அவருடைய குணாதிசயம் என்பதை நாம் வியப்போடு ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும்.\nஎளிமை, நேர்மை, உண்மை போன்றவற்றில் அப்துல்கலாம் அவர்கள் காட்டிய நேர்த்தி பிரமிக்க வைக்கிறது. பொருளாதாரத் தேடல் இல்லாத, கிடைப்பதில் திருப்தியடைகிற அவருடைய மனம் வியப்பின் விஸ்வரூபம். இந்த நூல், அப்துல் கலாமின் இளமைக் காலம் முதல் அவருடைய மரணம் வரையிலான பயணத்தை பதிவு செய்கிறது.\nஅப்துல் கலாமின் இளமை, பணி, வாழ்க்கை, குணாதிசயம், சிந்தனைகள் என எதையும் தவற விடாத கவனத்துடன் நேர்த்தியாக பின்னப்பட்ட நூல் இது. தோழமை வெளியீடு.\nபெற்றோருக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது தனதுகுழந்தைகளை வள ர்ப்பது தான். குழந்தைகளை உடலளவிலும், மன அளவிலும் ஆரோக்கியமாக வளர்க்க வேண்டியது இரட்டை சவால். அந்த சவாலை சாதனையாய் மாற்றும் வித்தையை மிக எளிமையாக 170 டிப்ஸ்களின் வாயிலாக விளக்குகிறது இந்த நூல். அத்துடன் குழந்தைகளின் பாதுகாப்பு, அவர்களுக்குத் தரவேண்டிய எச்சரிக்கை உணர்வுகள், தொழில்நுட்ப அலையில் அலைக்கப்படாமல் அவர்களைப் பாதுகாத்தல் என பல விஷயங்களும் இந்த நூலில் உள்ளன.\nமருத்துவ நிபுணர்கள் உட்பட பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்ற பயனுள்ள நூல் இது.\nஅன்னை : வாழ்க்கை அழகானது\nதிருத்தப்பட்ட இரண்டாவது பதிப்பு. சில விஷயங்கள் மாற்றப்பட்டுள்ளன, மற்றபடி இது முதல் நூலின் இன்னொரு பிரதியே.\nகணவன் மனைவி : காதலின்றி அமையாது உலகு\nஇனிமையான இல்லறமே ஒரு குடும்பத்தை குட்டி சுவர்க்கமாக மாற்றும். தம்பதியர் அன்னியோன்யமாய் இருந்தால் ஆரோக்கியமான குடும்பம் அமையும். ஆரோக்கியமான குடும்பங்கள், நல்ல சமூகத்தைக் கட்டியெழுப்பும். நல்ல சமூகங்களே நாட்டை மாற்றியமைக்கும். எனவே தம்பதியர் ஆழமான புரிதல், அன்பு கொண்டு ஒழுக வேண்டியது அவசியம். ஆனந்தமாய் குடும்ப வாழ்க்கையை அமைக்க விரும்புபவர்களுக்கு இந்த நூல் ஒரு அழகிய கையேடு.\nஜெர்மனிலும், லண்டனிலும் வெளியாகும் வெற��றிமணி நூலில் “நல்ல தம்பதியராய் வாழ்வது எப்படி ” எனும் தொடராய் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். அது தவிர தம்பதியினருக்கும், குடும்பத்தினருக்கும் பயனளிக்கும் சில சிறப்புக் கட்டுரைகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த நூலைப் படிக்கும் தம்பதியர் நிச்சயம் பயன்பெறுவர் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை.\nஇறைமகன் இயேசுவின் வாழ்க்கை வரலாறு உரைநடை வடிவில்.\nஎளிமையாய்ப் புரிந்து கொள்ளவும், வரலாற்றுப் பின்னணியில் இயேசுவை அறிந்து கொள்ளவும் இந்த நூல் உதவும்.\nகிழக்கு பதிப்பக வெளியீடாய் முதலில் வந்த நூல். திருத்தங்களுடன், இரண்டாம் முறையாக தோழமையில் வெளியாகிறது.\nஇயேசுவைப் பற்றி முழுமையாய்த் தெரிந்து கொள்ள விரும்புவோருக்கான மிகச் சரியான நூல் இது.\nஇயக்குநர் சிகரம் கே : பாலசந்தர் வாழ்வும் படைப்பும் நூல் அவரைப் பற்றிய முழுமையான ஒரு பதிவு. கே.பாலசந்தரின் படைப்புகளை ஒரு சினிமா ரசிகனாக இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நூல், இயக்குநருக்கு பதிப்பாசிரியரின் காணிக்கை.\nஇந்த நூல் திரை ரசிகர்கள் மத்தியிலும், திரை கலைஞர்கள் மத்தியிலும் அன்புடன் ஏற்றுக் கொள்ளப்பட்ட நூல். சினிமா ரசிகர்கள் தவற விடக்கூடாத நூல்களில் ஒன்று.\nவாழ்க்கையும் எழுத்துகளும் அன்பை மட்டும் முன்னிறுத்துகையில் வணக்கத்துக்குரியவை ஆகி விடுகின்றன. வெறுப்பையோ, பிரிவினைகளையோ உருவாக்காமல் நட்பையும், அன்பையும், தகவல்களையும் பகிரவேண்டும் என்பதே என் எழுத்துகளின் நோக்கம். காலத்தின் பாதையில் பல எழுத்துகள் தவறிழைத்திருக்கலாம், காயப்படுத்தியிருக்கலாம், பாதை விலகியிருக்கலாம். நண்பர்களாகிய உங்களிடம் அதற்கா பணிவான மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன்.\nஅன்னமாய் மாறி அல்லன விடுத்து நல்லன எடுத்து நட்புடன் தொடர்க என அன்புடன் வேண்டுகிறேன்.\n1. ஒரு மழையிரவும் ஓராயிரம் ஈசல்களும் (கவிதை)\n3. நில் நிதானி காதலி (கவிதை)\n4. கல் மனிதன். (கவிதை)\n5. இயேசுவின் கதை/ஒரு புதுக்கவிதைக் காவியம். (கவிதை)\n6. அன்னை ( அன்னை தெரசாவின் வாழ்க்கை ) (கவிதை)\n7. கி.மு / விவிலியக் கதைகள் ( கதைகள் )\n8. இயேசு என்றொரு மனிதர் இருந்தார் (வரலாறு )\n9. கிறிஸ்தவம் – ஒரு முழுமையான வரலாறு\n10. அலசல் – கட்டுரைத் தொகுப்பு.\n12. ராஜபக்ஷே – சூழ்ச்சியும், தந்திரமும்\n13. ராகுல்காந்தி – மாற்றங்களின் நாயகன்\n14. டிப்ஸைப் படிங்க, லைஃப்ல ஜெயிங்க\n15. வாங்க ஜெயிக்கலாம் ( கட்டுரைகள் )\n16. குழந்தைகளால் பெருமையடைய வேண்டுமா \n17. ஐ.டி யில் வேலை வேண்டுமா \n18. ஏன் சாப்பிட வேண்டும் மீன் \n19. சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம் (தினத்தந்தி தன்னம்பிக்கைக் கட்டுரைகள் )\n20. நிக் வாயிச்சஸ் : வாழ்க்கை வரலாறு.\n21. நீயும் வெல்வாய் (தன்னம்பிக்கை நூல் )\n22. தெரியும் ஆனா தெரியாது\n23. வெள்ளக்காரன் சாமி ( சிறுகதைகள் )\n24. வேலை நிச்சயம் ( வழிகாட்டும் நூல் )\n25. சேவியர் கவிதைகள் காவியங்கள் ( உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை)\n26. அன்னை .. வாழ்க்கை அழகானது.\n28. சாலமோன் . நீதிமொழிக் கவிதைகள்\n29. பெண் . ரகசியமற்ற ரகசியங்கள்\n30. படிகளில் அமர்ந்திருக்கும் கதைகள்.\nபேய்மெண்ட் சிஸ்டம் – 3\nபேமென்ட் டொமைன் – 2\nபேமென்ட் டொமைன் – 1\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : புத்தகம் இல்லாப் பொழுதுகள்\nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nஒருவர் எதனால் பாவம் செய்கிறாரோ அதனாலேயே அழிந்து போவார் (சாலமோனின் ஞானம் 11 : 16 ) பாவம் என்பது நமது பாதங்களுக்குக் கீழே, நாமே வைக்கின்ற கண்ணிவெடி. அதை நாமே விரும்பி வைத்துக் கொள்கிறோம், பின்னர் “காலை எடுத்தால் கண்ணி வெடி வெடித்து விடும்” எனும் நிலமைக்குத் தள்ளப்படுவோம். பாவத்தை விடவும் முடியாமல், தொடரவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாக மாறிவிடுவோம். பா […]\nசிலுவைப்பாதை * உன் பாவப் பழுவை என் பாரச் சிலுவை தோளோடு அழுத்தியதே என் நேசப் பயணம் உன் மீட்பின் தருணம் கல்வாரி அழைக்கிறதே என் பாவப் பழுவை உன் பாரச் சிலுவை தோளோடு அழுத்தியதே உன் நேசப் பயணம் என் மீட்பின் தருணம் கல்வாரி அழைக்கிறதே 1 மரணத்துக்குத் தீர்ப்பிடப்படுகிறார் இயேசு * வாழ்வைத் தரவே புவியில் வந்தேன் மரணம் கொடுத்தாயோ பழியைச் சுமத்தி அழிவின் கரத்தில் என்னை வ […]\nகடவுளோடு ஒன்றுபட்ட வாழ்வினால் ஞானம் தன் உயர்குடிப்பிறப்பில் மேன்மை பாராட்டுகிறது ( சாலமோனின் ஞானம் : 8:3 , இணை திருமறை ) எத்தனை முறை அழித்தாலும் மறையாத ஏற்றத்தாழ்வு மனநிலை சமூகத்தில் மனிதரிடையே புரையோடிக் கிடக்கிறது. உயர்ந்தவர், தாழ்ந்தவர், உயர் குடிப் பிறப்பு, கீழ் குடிப் பிறப்பு எனும் மறைமுக யுத்தம் திருச்சபைகளிலும் நிலவி வருகிறது. சில இடங்களில் வெளிப்படைய […]\nதருமம், வாழ்வின் சாவி நீ தருமம் செய்யும்போது முகம் கோணாதே; ஏழை எவரிடமிருந்தும் உன் முகத்தை திருப்பிக்கொள்ளாதே. உன்னிடம் மிகுதியாகச் செல்வம் இருப்பின், மிகுதியாகக் கொடு; சிறிது செல்வமே இருப்பின், சிறிது கொடு; ஆனால் தருமம் செய்யத் தயங்காதே. நீ செய்யும் தருமம் உன்னைச் சாவிலிருந்து விடுவிக்கும்; இருளுலகில் செல்லாதவாறு காப்பாற்றும். தருமம் செய்வோர் எல்லாருக்கும் […]\nவேலையாளின் கூலி விடியும்வரை உன்னிடம் இருத்தல் ஆகாது லேவியர் 19 : 13 + கடவுள் ஏழைகளின் பக்கமாகவும், எளியவர்கள் சார்பாகவும் நிற்பவர் என்பதை விவிலியம் நமக்கு தொடர்ந்து சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கிறது. அதனால் தான் எளியவருக்கு எதிராக நிற்பவர்கள் இறைவனுக்கே எதிராக நிற்பவர்கள் ஆகின்றனர். இறைவனின் கோபத்தைச் சம்பாதிக்க வேண்டுமெனில் மிக எளிய வழி ஒன்றுண்டு. ஏழைகளுக […]\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nசேவியர் on தகவல் அறிவியல் – 4\nசேவியர் on Data Science 3 : தகவல் அறிவியல…\nசேவியர் on Data Science 1 :தகவல் அறிவியல்…\nசேவியர் on Data Science 8 : தகவல் அறிவியல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/?filter_by=random_posts", "date_download": "2019-04-23T12:55:20Z", "digest": "sha1:3ZSMQ4X3ZWQQKJNK27WNUZBUXSCG4Q7C", "length": 20304, "nlines": 172, "source_domain": "www.yaalaruvi.com", "title": "சினிமா Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports", "raw_content": "\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n வியப்பை ஏற்படுத்திய ஸ்ரீதேவி மகள்\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nஉலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான்\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nகிசுகிசுக்களைப் பற்றி கவலையில்லை : கூறும் ஷாருக்\nசூர்யாவின் சிங்கம் III டீசர்\nசினிமா கலைவிழி - 10/05/2017\nதிருட்டுப்பயலே-2 படத்தில் வில்லன் கதாபத்திரத்திற்காக பல மாதங்களாக உடற்பயிற்சி செய்து தனது உடம்பினை தயார் செய்து வருகிறார் பிரசன்னா. அதேபோல் மிஷ்கினின் துப்பறிவாளன் திரைப்படத்திலும் ஒரு அதிரடியான வேடத்தில் நடிக்கிறார். இதுவரை எந்த படத்திலும் உடலை காண்பித்து நடிக்காத...\nபேண்ட் போடாம போன நடிகையின் தங்கையை வெளியேற்றிய ஹோட்டல் (வீடியோ)\nசினிமா இலக்கியா - 11/06/2018\nநடிகை யாமி கௌதமின் தங்கை பேண்ட் அணியாமல் மேலாடை மட்டுமே அணிந்து ஹோட்டலுக்கு சென்றதால், ஹோட்டலில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. தமிழில் `கௌரவம்', `தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்' படங்களில் நடித்தவர் நடிகை யாமி கெளதம். இந்தி, தெலுங்கு...\nரஜினி, கமலோட ஹீரோயினாத்தான் நடிப்பேன்..: சரண்யாம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா..\nசினிமா யாழருவி - 24/12/2016\nதனுஷ், உதயநிதி, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி என்று முன்னணி ஹீரோக்களின் அம்மாவாக கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார் சரண்யா பொன்வண்ணன். அம்மா நடிகையாக பெரிய பெரிய விருதுகளை எல்லாம் கைப்பற்றிவிட்ட சரண்யா…இப்போ வில்லியாக நடித்து...\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் தலைவர் 166 படத்தின் கதாநாயகி நயன்தாரா என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அரசியில் கலந்த...\nஜேர்மன் வாழ் ஈழத்தமிழ் பெண்ணிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த அந்தஸ்து\nசினிமா யாழருவி - 01/08/2017\nஈழத்தமிழ் கலைஞர் ஒலிவியா தனபாலசிங்கத்தின் வீணை இசையினை இசைப்புயல் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் (A.R.Rahman) தனது முகநூல் மற்றும் டுவிட���டர் ஊடாக பகிர்ந்துள்ளார். இதன்மூலம் ஈழத்தைச் சேர்ந்த கலைஞரை அவர் பெருமைப்படுத்தியுள்ளதோடு, அனைவருக்கும் அறிமுகப்படுத்தியும்...\nகாதலனுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிட்ட நடிகை\nகாதலனுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை நடிகை பூனம் பாண்டே சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் . இந்த வீடியோ வெளியாகியதும் ரசிகர்கள் அனைவரும் பூனம் பாண்டேவை வறுத்தெடுக்க ஒரு மணி நேரத்திலேயே அந்த வீடியோவை பூனம்...\nபெர்லினில் நடிகை பிரியங்கா சோப்ரா, பிரதமர் மோடியுடன் சந்திப்பு\nசினிமா இலக்கியா - 31/05/2017\nபாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா 34, அவர் தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். பேவாட்ச் திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்க, ஜெர்மனியின், பெர்லின் நகருக்கு, பிரியங்கா வந்துள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடியின் சுற்றுப்பயணத்தின்...\n40 நடிகைகள் மறுத்த கதை: பச்சைக்கொடி காட்டிய சதா\nசினிமா விதுஷன் - 18/04/2018\nவிஜய் நடித்த 'தமிழன்' படத்தை இயக்கிய மஜீத் தற்போது பெண்கள் சார்ந்த படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் கதையை சுமார் 40 நடிகைகளிடம் கூறியுள்ளார். இருப்பினும் அவர்கள் மறுத்த பின்னர் நடிகர் சதா இதற்கு...\nசினிமா கார்த்திகேயன் - 26/09/2018\nபின்னணி பாடகியான ஆண்ட்ரியாவின் ஆல்பம் சாங் கடந்த வாரம் வெளியானது. இந்த பாடலின் பெயர் (Honestly) \"ஹானஸ்ட்லி\". இந்த பாடலுக்கு ஆண்ட்ரியாவே பாடல் வரிகளை எழுதியும், பாடியும் மற்றும் நடித்துள்ளார். இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் மற்றும்...\nசுற்றுலாத் துறைக்காக துபாய் குழந்தைகளுடன் ஷாரூக்கான் \nசினிமா இலக்கியா - 09/05/2017\nதுபாய் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக #Bemyguest எனும் விளம்பர படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிகர் ஷாருக்கான் நடிக்கிறார். இந்தப் படத்தை பஜிரங்கி பைஜான் படத்தின் இயக்குநர் கபீர் கான் இயக்குகிறார். இதற்காக துபாய் சென்ற...\nஇலங்கையில் ஒரே நேரத்தில் 27 இடங்களுக்கு வைக்கப்பட்ட இலக்கு\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர்க் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வரும் விசாரணைகளில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளதாகப் பாதுகாப்பு தரப்புக்களை ஆதாரம்...\nஇலங்கையில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nஇலங்கையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணவர்தன தெரிவித்தார். அதன்படி பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று இரவு 9 மணிமுதல் நாளை அதிகாலை 4 மணி வரை அமுல்...\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலிற்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது என இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது ஐஎஸ் அமைப்பின் அமாக் பிரச்சார முகவர் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் கிறிஸ்தவர்களை இலக்குவைத்தவர்கள் ஐஎஸ்...\nகொழும்பில் வெடிகுண்டுடன் நுழைந்த இரண்டு வாகனங்கள்\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nவெடிபொருட்கள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் லொறியொன்றும் சிறியரக வேனொன்றும் தொடர்பில் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கொழும்பு நகரின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத செயற்பாடுகளுக்கு...\nநியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடியாகவே இலங்கையில் தாக்குதல்\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nநியூஸிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று விசேட உரை ஆற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்...\nகட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டு\nகட்டுநாயக்க விமான நிலையத்துக்கு உள் நுழையும் ஆடி அம்பலம வீதியில் இருந்து பி.வீ.சி. குழாயில் பொருத்தப்பட்டு தயார் செய்யப்பட்ட 6 அடி வரை நீளமான குண்டு மீட்கப்பட்டுள்ளது. அந்த குண்டு விமானப்படையினரால் மீட்கப்பட்டு செயலிழக்கச்...\n வெள்ளவத்தையில் தற்கொலைதாரிகள் பயனபடுத்திய வேன் சிக்கியது\nமட்டக்களப்பில் குண்டுவெடித்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட மனித தலையால் பரபரப்பு\nஇலங்கையில் குண்டுத்தாக்குதல் நடத்தியவர் இவரா\nஇலங்கையை உலுக்கிய குண்டு தாக்குதல்\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2019-04-23T12:37:39Z", "digest": "sha1:UMTNCJIOJVGJNQIYQSZGEL4YU4NBGIXT", "length": 9226, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "தமிழ், முஸ்லிம் சமூகங்கள் பிரிந்து விடக்கூடாது – ஹக்கீம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்\nயாழிலுள்ள கொட்டகைக்கு விசமிகள் தீ வைப்பு\nமட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு\nதொழிற்கட்சி இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்க வேண்டும்: டொம் வொட்சன்\nதற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்பு\nதமிழ், முஸ்லிம் சமூகங்கள் பிரிந்து விடக்கூடாது – ஹக்கீம்\nதமிழ், முஸ்லிம் சமூகங்கள் பிரிந்து விடக்கூடாது – ஹக்கீம்\nஅரசியல்வாதிகளின் தனிப்பட்ட போக்கினால் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் பிரிந்து விடக்கூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nதொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இந்த வருடம் தேர்தல் வருடமாகும். யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏற்கனவே நடைபெற வேண்டிய தேர்தலை காலம் தாழ்த்தினாலும் இவ்வருடக் கடைசியில் ஜனாதிபதித் தேர்தலையாவது நாட்டு மக்கள் முகங்கொடுக்க வேண்டியுள்ளது. தேசிய ரீதியாக ஒரு தேர்தலுக்கு நாம் தயாராக வேண்டும்.\nஇந்நாட்டினுடைய அரசியல் போக்கை சிறுபான்மை சமூகத்தினரான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையினால் மாற்றியமைக்க முடியும்.\nஅரசியல்வாதிகளின் தனிப்பட்ட போக்கால் இவ்விரண்டு சமூகங்களும் பிரிந்து விடக்கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் சண்டைபோடுவதற்கு முதல் எங்களுக்குள் பேசிப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். இரு கட்சிகளும் மோதுவது நல்லதல்ல’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவாக்குச்சாவடி அதிகாரிகள் மீது பா.ஜ.க ஆதரவாளர்கள் தாக்குதல்: மொராதாபாத்தில் பதற்றம்\nஉத்தர பிரதேசம், மொராதாபாத் தொகுதியில் வாக்குச்சாவடி அதிகாரிகள் மீது, பா.ஜ.க ஆதரவாளர்கள் நடத்திய தாக்\nமணிப்பூரில் மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவு\nமணிப்பூர் மாநிலத்தில் 12 வாக்குச்சாவடிகளில் நாளை, (புதன்கிழமை) மறுதேர்தல் நடைபெறவுள்ளது. குறித்த மாந\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க தேசிய தலைவர் வாக்கினை பதிவு செய்தார்\nஇந்தியாவில் மக்களவையின் மூன்றாம் கட்ட தேர்தல் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில் பா.ஜ.க தேசிய தலைவர் அம\nவெடிகுண்டை விட வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை: மோடி\nவெடிகுண்டை விட வலிமையானது வாக்காளர் அடையாள அட்டையென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அகமதாபாத\nநவ்ஜோத் சிங் சித்துவுக்கு பிரசாரம் செய்ய தடை\nதேர்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்டமையால், முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில அமைச்சருமான நவ்ஜ\nயாழிலுள்ள கொட்டகைக்கு விசமிகள் தீ வைப்பு\nமட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு\nதொழிற்கட்சி இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்க வேண்டும்: டொம் வொட்சன்\nவவுனியாவின் அரச அலுவலகங்களிலும் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nஆளுங்கட்சி-எதிர்க்கட்சி இடையேயான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன\nகட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி விஜயம்\nநிறுத்தி வைக்கப்பட்ட காரில் வெடிகுண்டு\nநீர்கொழும்பு குண்டுத்தாக்குதல் – முக்கிய CCTV காட்சி வெளியானது\nகுண்டுகளுடன் கொழும்புக்கும் நுழைந்த இரு வாகனங்கள் – அனைத்து இடங்களுக்கும் எச்சரிக்கை\nயாழ்.மரியன்னை தேவாலயத்தில் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/09/06/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_50,000_%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF/1335035", "date_download": "2019-04-23T11:58:19Z", "digest": "sha1:7XQUFEFFSBYZ6HI6EWN6K4QA74DOXXLJ", "length": 8591, "nlines": 125, "source_domain": "ta.radiovaticana.va", "title": "ஏழை நாடுகளுக்குச் செல்லும் 50,000 டன் தென் கொரிய அரிசி - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nஉலகம் \\ அறிந்து கொள்வோம்\nஏழை நாடுகளுக்குச் செல்லும் 50,000 டன் தென் கொரிய அரிசி\nதென் கொரியாவில் நெல் விளையும் நிலம் - RV\nசெப்.06,2017. தென் கொரியாவின் வேளாண்மைத் துறை, தங்கள் நாட்டில் கூடுதலாக விளைந்துள்ள 2 இ��ட்சம் டன் அரிசியில், 50,000 டன் அரிசியை, தென் சூடான், சோமாலியா, ஏமன், நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.\nதென் கொரியாவில் ஏற்பட்டுள்ள கூடுதல் விவசாயம், மற்றும், மக்களின் உணவுப் பழக்கங்களில் அரிசியின் அளவு குறைவு ஆகிய இரு காரணங்களால், சென்ற ஆண்டு, 3 இலட்சம் டன் அரிசியும், இவ்வாண்டு 2 இலட்சம் டன் அரிசியும் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.\nஐ.நா. அவையின் ஆதரவோடு, 14 நாடுகளின் கூட்டமைப்பு உருவாக்கியுள்ள FAC எனப்படும் உணவு உதவி நிறுவனத்தின் வழியாக, இந்த உதவிகள், தேவைப்படும் நாடுகளுக்கு அளிக்கப்படும் என்று, ஆசிய செய்தி கூறியுள்ளது.\nFAC எனப்படும் உணவு உதவி நிறுவனத்தில், ஆஸ்திரேலியா, ஜப்பான், கானடா, தென் கொரியா, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 14 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.\nஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nமக்களின் நம்பிக்கையிழந்த அரசு பதவி விலகட்டும் - கர்தினால்\nபுலம்பெயர்ந்தோர் சார்பில் போராடும் தென்கொரிய ஆயர்\nஜூன் 23, ஏமனில் அமைதிக்காக செப நாள்\nஏமன், புலம்பெயர்ந்த மக்களின் சார்பாக திருத்தந்தை\nதென் சூடானில் திருப்பீடத் தூதரகம் திறப்பது பற்றி ஆயர்\nகுடியேற்றதாரர் மனித வர்த்தகர்களிடமிருந்து காப்பாற்றப்படுமாறு\nஏமனில் 18 இலட்சம் குழந்தைகளுக்கு போதிய சத்துணவில்லை\n“C9” கர்தினால்கள் அவையின் 23வது கூட்டம்\nதென் கொரிய மருத்துவமனை தீ விபத்தில் இறந்தவர்களுக்கு செபம்\nநைஜீரியாவில் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் துன்புறுகின்றனர்\n\"நெல்சன் மண்டேலாவின் சிறை மடல்கள்\" நூல் வெளியீடு\nகுழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கலில் முன்னேற்றம்\nஅரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு 'தேச விரோதி' பட்டம்\n200வது ஆண்டு விழா கொண்டாடும் எழும்பூர் அரசு கண் மருத்துவமனை\nஉப்பு தண்ணீரை பயன்படுத்தி பைக்கை ஓட வைத்த 10ம் வகுப்பு மாணவி\nஉருவாகிவரும் நிலையில் புதிய கோளம் கண்டுபிடிப்பு\nதாய்லாந்தில் குகைக்குள் சிக்கிக்கொண்ட சிறார் உயிருடன்\nசெவ்வாய் கோளத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற காலநிலை\nகைம்பெண்கள் உலக நாள், ஜூன் 23\nதீப்பிடித்த கிறிஸ்தவ ஆலயத்தைப் பாதுகாக்க முஸ்லிம் குரு\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். ��னைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/04/16/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/1371198", "date_download": "2019-04-23T11:54:50Z", "digest": "sha1:IYRFIFNTE6DKA4RHGTSSPJYURVYXHKVL", "length": 9051, "nlines": 122, "source_domain": "ta.radiovaticana.va", "title": "பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள்மீது மீண்டும் தாக்குதல் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nபாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள்மீது மீண்டும் தாக்குதல்\nஉயிரிழந்தவரின் உறவினர்கள் கதறல் - REUTERS\nஏப்.,16,2018. பாகிஸ்தானின் Quetta பகுதியில் கிறிஸ்தவக் குடியிருப்பு ஒன்றின் கோவிலிலிருந்து வெளியேறிய கிறிஸ்தவர்கள் மீது மத தீவிரவாதிகள் சுட்டதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.\nஇசா நாக்ரி என்ற இடத்தில் கிறிஸ்தவர்கள் தங்கள் மதவழிபாட்டை முடித்து கோவிலில் இருந்து வந்துகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்களில் வந்த நான்கு பேர், தொடர்ந்து சுட்டதில் இருவர் உயிரிழந்துள்ளனர், மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.\nகடந்த ஐந்து மாதங்களில் Quetta பகுதி கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதலாகும் இது. கடந்த டிசம்பரில் பெத்தேல் மெத்தடிஸ்ட் கிறிஸ்தவ சபை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும், இதே பகுதியில், இந்த ஏப்ரல் மாதம் 2ம் தேதி, கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவுக்கு மறுநாள் Shah Zaman சாலையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர்.\nஇவையனைத்தும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடத்தப்பட்டவை எனக்கூறும் அப்பகுதி கிறிஸ்தவர்கள், அரசின் உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து விண்ணப்பங்களை அனுப்பி வருகின்றனர்.\nஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nமுஸ்லிம் குரு கத்தோலிக்கப் பேராலயத்தில் இலவச சிகிச்சை\nசித்ரவதைக்குப் பலியானவர்க்கு உதவ திருத்தந்தை அழைப்பு\nதிருத்தந்தை - கடும் கொடுமைகளுக்கு பின்புலத்தில் தீயவன்\nஇமயமாகும் இளமை:தாய்க்கு சிறுநீரக தானம் அளிக்க மகனின் பொய்\nகச்சின் கிறிஸ்தவர்கள் கட்டாயமாக புலம்பெயர்தல்\nஆசியா பீபீ ���ிடுதலைக்கென ஏப்ரல் 27 செபமும், உண்ணாநோன்பும்\nபாகிஸ்தான் அரசு பல்கலைக்கழகத்தில் கிறிஸ்தவ ஆலயம்\nகிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் ஒரே கடவுளின் குடும்பத்தினர்\nபாகிஸ்தானில் அடித்தேக் கொல்லப்பட்ட கத்தோலிக்கர்\nபாகிஸ்தானின் தேசிய நாளில் நல்லிணக்கத்திற்கு செபம்\nமக்களுக்காக, ஈராக் திருஅவையின் பாதுகாப்பு நடவடிக்கைகள்\nபஹ்ரைன் தலைநகரில் எழுப்பப்படும் புதிய பேராலயம்\nநெருக்கடியான சூழல்கள் விலக செபம், நோன்புக்கு அழைப்பு\nசுற்றுச்சூழல் பேரழிவுக்குரிய எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன\nகர்தினால் ஜோசப் கூட்ஸ் அவர்களுக்கு கராச்சியில் வரவேற்பு\nமனிலா Genfest விழாவில் 100க்கு மேற்பட்ட நாடுகளின் இளையோர்\nபுலம்பெயர்ந்தோர் சார்பில் போராடும் தென்கொரிய ஆயர்\nஉலக அரசுகளின் கொடுமைகளுக்கு உள்ளாகும் கிறிஸ்தவர்கள்\nகொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ ஊர்வலமும், செப வழிபாடும்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-23T12:15:31Z", "digest": "sha1:XGFXP7TSTOYEYXMY3Z2AZILFEKABAS34", "length": 11474, "nlines": 244, "source_domain": "ta.wikipedia.org", "title": "இம்மானுவேல் மாக்ரோன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொருளாதா, தொழிற்துறை, எண்ணிம அமைச்சர்\nஇம்மானுவேல் ழீன்-மிக்கேல் பிரெடெரிக் மாக்ரோன்\nஅரசியல் கல்விக்கான பாரிசுக் கல்விக்கழகம்\nஇம்மானுவேல் ழீன்-மிக்கேல் பிரெடெரிக் மாக்ரோன் (Emmanuel Jean-Michel Frédéric Macron, பிரெஞ்சு: [ɛmanɥɛl makʁɔ̃]; பிறப்பு: 21 டிசம்பர் 1977) பிரெஞ்சு அரசியல்வாதியும் மூத்த குடியியல் பணியாளரும் முன்னாள் முதலீட்டு வங்கியாளரும் பிரான்சின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவார். கொள்கையளவில் இவர் நடுநிலையாளராகவும் தாராளமயக் கொள்கையராகவும் கருதப்படுகிறார்.\nவடமேற்கு பிரான்சிலுள்ள அமியின் நகரில் பிறந்த இவர் பாரிசிலுள்ள நான்ட்ரே பல்கலைக்கழகத்தில் மெய்யியலில் பட்டம் பெற்றார் பின்பு முதுகலை பட்டத்தை மக்கள் தொடர்பில் அறிவியல் போ என்னும் நிறுவனத்தில் பெற்றார். குடியியல் நிருவாக்கத்தில் 2004இல் பட்டம் பெற்றார். பின்பு இவர் வணிக ஆய்வாளராக வணிக ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றினார், பின்பு ரோத்சைல்டு வங்கியில் முதலீட்டு வங்கியாளராக பணி புரிந்தார்.\nசோசலிசுடு கட்சியின் உறுப்பினராக 2004 முதல் 2009 வரை இருந்தார். 2012இல் பிரான்சுவா ஆலந்து அமைச்சரவையில் துணை பொதுச்செயலாளராக இருந்தார், பின்பு 2014இல் இரண்டாம் வால் அமைச்சரவையில் தொழில், வணிக, மின்னிமம் விவகாரம் போன்ற துறைகளுக்கு அமைச்சராக இருந்தார், அப்போது வணிகத்து ஏதுவாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். 2016 ஆகத்து அன்று 2017இல் அதிபர் தேர்தலில் போட்டியிட வசதியாக அமைச்சரவையில் இருந்து விலகினார். நவம்பர் 2016 இல் அதிபர் பதவிக்கு நடுநிலையாளராக போட்டியிடப்போவதாக அறிவித்தார். நடுநிலையாளர் என்ற அரசியல் இயக்கத்தை ஏப்ரல் 2016 அன்று தோற்றுவித்தார்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 செப்டம்பர் 2017, 16:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-04-23T12:20:45Z", "digest": "sha1:XH6K5RGX6CTAPM5RWK65ZUFMKK2UU5R3", "length": 6179, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"என்புருக்கி நோய்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"என்புருக்கி நோய்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஎன்புருக்கி நோய் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஉயிர்ச்சத்து டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசில்வியா பிளாத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉயிர்ச்சத்துக்களின் வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெண் சங்கு ‎ (← இணைப்புக்கள் | த���கு)\nஎன்புருக்கி நோய் (ரிக்கெட்ஸ்) (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநியாசின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு/துப்புரவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉயிர்ச்சத்துக் குறைபாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆல்பிரெட் ஆட்லர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018/தலைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-04-23T12:48:14Z", "digest": "sha1:U3LZ7T63MDJH6QVTU7JAABQLYARSQVMB", "length": 8569, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "செட்டியார்பட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெட்டியார்பட்டி (ஆங்கிலம்:Chettiarpatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டம் , இராஜபாளையம் வட்டம் , இராஜபாளையத்திலிருந்து 10 கிமீ தொலைவில் அமைந்துள்ள தேர்வுநிலை பேரூராட்சி ஆகும்.\n2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 6950 வீடுகளும், 17,520 மக்கள்தொகையும் கொண்டது. [1] இது 9.42 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 53 தெருக்களும் கொண்ட செட்டியார்பட்டி முதல்நிலை பேரூராட்சி இராஜபாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [2]\n↑ செட்டியார்பட்டி பேரூராட்சியின் இணையதளம்\nகாரியாபட்டி வட்டம் · இராஜபாளையம் வட்டம் · சாத்தூர் வட்டம் · சிவகாசி வட்டம் · ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம்· வத்திராயிருப்பு வட்டம் · திருச்சுழி வட்டம் · விருதுநகர் வட்டம் ·\nஅருப்புக்கோட்டை · காரியாபட்டி · நரிக்குடி ·\nராஜபாளையம் . சாத்தூர் · சிவகாசி . ஸ்ரீவில்லிப்புத்தூர்·\nதிருச்சுழி · வெம்பக்கோட்டை . விருதுநகர் . வத்திராயிருப்பு\nராஜபாளையம் · சாத்தூர் · சிவகாசி · ஸ்ரீவில்லிப்புத்தூர் · திருத்தங்கல் ·\nவத்திராயிருப்பு · செட்டியார்பட்டி · காரியாபட்டி · மம்சாபுரம் · சுந்தரபாண்டியம் · மல்லாங்கிணறு · தென் கோடிக்குளம் ·\nகல்வி நிலையம், கோயில் ம���்றும் பிற\nஏழு ஆணை கட்டி அய்யனார். மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில். இருக்கன்குடி மாரியம்மன் கோயில். திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோவில்.\nவிருதுநகர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மார்ச் 2019, 09:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2010/11/robots-sex-kamasutra-pleasure.html", "date_download": "2019-04-23T13:01:27Z", "digest": "sha1:P4IFXECCTV7ZXXMA4FIRUL3CWRD4HNPT", "length": 10900, "nlines": 59, "source_domain": "tamil.indiansutras.com", "title": "இது மனிதக் காதல் அல்ல! | Sex robots will pleasure humans in future | இது மனிதக் காதல் அல்ல! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » இது மனிதக் காதல் அல்ல\nஇது மனிதக் காதல் அல்ல\nஇனி வரும் காலம் ரோபோட்களின் காலமாக மலரப் போகிறது. கம்ப்யூட்டர்கள் கையில் மனிதர்கள் இப்போது சிக்கியிருப்பதைப் போல எதிர்காலத்தில் ரோபோட்கள்தான் மனிதர்களின் உற்ற துணையாக விளங்கப் போகின்றன. இதில் செக்ஸ் விஷயத்தில் ரோபோட்கள்தான் இனி மனிதர்களுக்கு பெரும் துணையாக இருக்குமாம்.\nஅமெரிக்காவைச் சேர்ந்த ரோபோட்டிக்ஸ் விஞ்ஞானியும், பிரபல ஐரோபோட் நிறுவனத்தின் நிறுவனரும், முன்னாள் தலைவருமான பேராசிரியர் ரோட்னி ப்ரூக்ஸ் இதுகுறித்துக் கூறுகையில், டெக்னாலஜி முன்பை விட படு வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த டெக்னாலஜி வளர்ச்சி செக்ஸ் விஷயங்களுக்கும் எதிர்காலத்தில் பயன்படும் என்பதில் சந்தேகம் இல்லை.\nநாம் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு டெக்னாலஜியையும், செக்ஸ் தொடர்பானவற்றுக்கும் பயன்படுத்த முடியும். முதலில் புகைப்படங்கள் வந்தன. அவற்றுக்கும், செக்ஸுக்கும் இடையிலான தொடர்பு உலகறிந்தது. பின்னர் வீடியோ வந்தது. அதற்கும், செக்ஸுக்கும் இடையிலான தொடர்பு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பிறகு இணையதளம் வந்தது. அதன் முக்கிய பலமாகவே செக்ஸ் மாறியுள்ளது. அடுத்து ரோபோட்களின் காலம். எனவே செக்ஸ் மகிழ்ச்சிக்கு ரோபோட்களும் பயன்படும் என்பதில் சந்தேகம் இல்லை.\nஇருப்பினும் செக்ஸ் தொடர்பான விஷயங்களுக்காக மட்டும் பிரத்யேகமாக ரோபோட்கள் தயாரிக்கப்படுமா என்பதை இப்போதே கணிக்க முடி���ாது. இருப்பினும் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறி விட முடியாது. ஆனால் அதற்குக் காலம் பிடிக்கும்.\nரோபோட் செக்ஸ் பொம்மைகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ரிமோட் கன்ட்ரோல் மூலம் ரோபோட்களை நமது செக்ஸ் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய பயன்படுத்தி முடியும். அதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதீத ஆர்வத்தில் ரோபோட்களை மனிதர்கள் கல்யாணம் செய்து கொள்ளும் அளவுக்குக் கூட நிலைமை எதிர்காலத்தில் போகலாம்.\nஆனால் இதெல்லாம் நடக்க இன்னும் 300 ஆண்டுகளாவது ஆகலாம். நடக்கும் என்று கூற முடியாவிட்டாலும் கூட நடக்காது என்று நிச்சயம் நம்மால் கூற முடியாது என்றார் அவர்.\nரோபோட்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளவரான டேவிட் லெவி கூறுகையில், ரோபோட்களுடன் செக்ஸ் என்பது வேடிக்கையானது. அதேசமயம், நான் ரோபோட்டுடன் செக்ஸ் வைத்துக் கொண்டேன், செமையாக இருந்தது என்று யாராவது காஸ்மோ போன்ற புகழ்பெற்ற பத்திரிகைக்கு பேட்டி கொடுத்து விட்டால் அது காட்டுத் தீ போல பரவ வாய்ப்புண்டு என்பதை மறுக்க மாட்டேன் என்கிறார் லெவி.\nஇவர் மனிதன்-ரோபோட் இடையிலான உறவுகள் குறித்த ஆய்வை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர்கள் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. இப்போதே செக்ஸ் உணர்வுகளைத் தணிப்பதற்காக ஏகப்பட்ட எலக்ட்ரானிக் சமாச்சாரங்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. சுய இன்பப் பிரியர்களின் ஏகபோக வரவேற்புடன் இவை விற்பனையாகி வருகின்றன. எனவே எதிர்காலத்தில் இவர்களுடன் ரோபோட்களும் இணைந்து 'ரோமியோ'க்களாகும் வாய்ப்பை மறுக்க முடியாது.\nஆக, ஆண்-பெண் உறவு, ஆண்-ஆண் உறவு, பெண்-பெண் உறவு என்ற வரிசையில் இன்னும் சில நூற்றாண்டுகளில் மனிதர்கள்-ரோபோட் இடையிலான காதல் கதைகளை நாம் டிஜிட்டல் மேகஸின்களில் படித்து ரசிக்கலாம். 'மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல' என்ற பாடல் வரி அப்போது செம பொருத்தமாக இருக்கும்.\nவெளியில் வெயில் வெளுத்தாலும்.. உறவை \"ஜில் ஜில்\"லாக்கலாம்.. இதோ சில ஐடியாஸ்\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nடயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே….\nஇந்தியர் 15 நிமிஷம் மட்டுமே அதுக்கு ஒதுக்கறாங்களாம்\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/07/04/sivakami.html", "date_download": "2019-04-23T12:34:16Z", "digest": "sha1:QDKVY25LZOMB4JTVVQAT66QEJ4SV2SN6", "length": 14918, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாமகவினர் கொலை மிரட்டல் தொடர்கிறது: சிவகாமி புகார் | PMK men keep on threatening, complaints woman MLA - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nTamilnadu weather: 29-ம் தேதி உருவாகிறது புயல்.. கடலோர மாவட்டங்களில் கன மழை உறுதி-வீடியோ\n2 min ago சர்க்கரை ஆலை உரிமையாளர் வீட்டில் பிச்சை எடுத்து போராடிய விவசாயிகள் கைது.. அய்யாக்கண்ணு பகீர் புகார்\n19 min ago பெரிய பை.. வேகமான நடை... சர்ச்சில் குண்டு வைத்த தீவிரவாதி இவரா பகீர் வீடியோ வெளியிட்ட போலீஸ்\n26 min ago 4 தொகுதி இடைத்தேர்தல்.. பரிசுப் பெட்டி சின்னம்தான் வேண்டும்.. உச்சநீதிமன்றத்தில் தினகரன் மனு\n28 min ago மதுரை மத்திய சிறையில் போலீஸ் - கைதிகள் இடையே பயங்கர மோதல்... போலீஸ் குவிப்பு\nMovies எப்படி இருந்த புருஷன் பொண்டாட்டி இப்படி ஆயிட்டாங்களே... இனிமே எப்போ ரொமான்ஸ் பண்ணுவாங்களோ\nAutomobiles இந்த பல்சர் மாடலில் நீங்கள் எதிர்பார்த்த வசதி அறிமுகம்... விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என தெரியுமா\nFinance ரிசர்வ் வங்கியின் உபரி கையிருப்புத் தொகை 3 லட்சம் கோடி ரூபாய் - கேட்கும் போதே கண்ணைக் கட்டுதா\nTechnology நோக்கியா- பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை பப்பில் கம் வைத்து ஓபன் செய்த வாடிக்கையாளர்.\nEducation எல்ஐசி-யில் காலிப் பணியிடம்..\nLifestyle இந்த ராசிக்காரர்கள் ஒரே குடும்பத்தில் இருந்தால் அந்த குடும்பத்தில் மகிழ்ச்சியே இருக்காதாம் தெரியுமா\nTravel காலாஹண்டி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n மன்கட் பண்ணி அவுட்டாக்கலாம்… அஸ்வினை கலாய்த்தெடுத்த வீரர்… இணையத்தில் வைரல் ட்வீட்\nபாமகவினர் கொலை மிரட்டல் தொடர்கிறது: சிவகாமி புகார்\nதனித்து செயல்படப் போவதாக அறிவித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலித் எம்.எல்.ஏவான சிவகாமிவின்சென்ட் தனக்கு தொலைபேசி மூலம் பாமகவினர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதாக சென்னைபோலீஸ் கமிஷனரிடம் நேரில் புகார் கொடுத்தார்.\nஇன்று (வியாழக்கிழமை) சென்னை போலீஸ் கமிஷனர் விஜயக்குமாரை நேரில் சந்தித்து புகார் கொடுத்த பின்னர்செய்தியாளர்களிடம் சிவகாமி பேசுகையில்,\nதனித்து செயல் படப்போவதாக நான் அறிவித்த பிறகு எனக்கு போலீஸ் பாதுகாப்பு கொ���ுக்கப்பட்டது.இருப்பினும் தொடர்ந்து தொலைபேசி மூலம் பாமகவினர் கொலை மிரட்டல் விடுத்த வண்ணம் உள்ளனர்.\nஇதுதொடர்பாக கமிஷனரிடம் நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்துள்ளேன். கூடுதல் பாதுகாப்புகொடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளேன் என்றார் சிவகாமி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகத்தில் பல இடங்களில் ஹைட்ரா கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி... கொதித்தெழுந்த ராமதாஸ்\nபாமக போல சாதி கட்சிகள் இருந்தால் சமூக ஒற்றுமை எப்படி ஏற்படும்.. திருமா கேள்வி\n'எதிர்க்கட்சிகள்' 4வது இடத்துக்குதான் வரும்... வாக்களித்த பின் ராமதாஸ் மகிழ்ச்சி பேட்டி\nஇறுதி கட்ட பிரசாரத்தில் உளறல்.. அதென்ன பாமகவை மட்டும் சோதிக்கும் திண்டுக்கல் சீனிவாசன்\nஅவங்கதான் காரணம்.. அவங்க இல்லைன்னா இந்த கூட்டணியே கிடையாது.. அன்பு பொழியும் அன்புமணி\nகூட்டி வந்து திருப்பி அனுப்பப்பட்ட முல்லைவேந்தன்.. கருணாநிதி ஸ்டைலை கோட்டை விடுகிறாரா ஸ்டாலின்\nதோல்வி பயத்தால் ஜாதி கலவரத்தை பாமக தூண்டிவிடுகிறது.. இந்திய கம்யூனிஸ்ட்\nஅடுத்தடுத்து விழும் விக்கெட்டுகள்.. 'ஆபரேஷன் பாமக..' அதிர வைக்கும் டிடிவி தினகரன் வியூகம்\nமாம்பழத்தை கீழே போட்ட மணிகண்டன் பரிசுப் பெட்டகத்துடன் ஐக்கியமானார்\n50 வயதான அன்புமணி போன்ற இளைஞர்களே நாட்டுக்கு தேவை... பிரேமலதா கிண்டல்\nதேர்தல் பிரச்சாரத்தில் உடைந்து அழுத அன்புமணி.. ஐயா ஐயா என்று கோஷமிட்ட மக்கள்.. என்ன நடந்தது\nராமதாஸுக்கு அன்புமணி வெற்றி மட்டுமே முக்கியம்.. பாமக வேட்பாளர்கள் குறித்து கவலையில்லை.. மணிகண்டன்\nராமதாஸ் மக்களை ஏமாற்றி கட்சி நடத்துகிறார்.. பாமக துணைத்தலைவர் மணிகண்டன் கட்சியில் இருந்து விலகல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/10/15/cracker.html", "date_download": "2019-04-23T12:37:58Z", "digest": "sha1:UMZ7RADLXJIGXVZPF6CVVFHHMTPGE3XV", "length": 15996, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெரம்பலூர் அருகே நவராத்திரி திருவிழாவில் பட்டாசு விபத்து | Crackers blast in Perambalur temple festival - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nTamilnadu weather: 29-ம் தேதி உருவாகிறது புயல்.. கடலோர மாவட்டங்களில் கன மழை உறுதி-வீடியோ\n2 min ago இலங்கை தாக்குதலில் தொடர்புள்ள ��மைப்புக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்\n5 min ago சர்க்கரை ஆலை உரிமையாளர் வீட்டில் பிச்சை எடுத்து போராடிய விவசாயிகள் கைது.. அய்யாக்கண்ணு பகீர் புகார்\n23 min ago பெரிய பை.. வேகமான நடை... சர்ச்சில் குண்டு வைத்த தீவிரவாதி இவரா பகீர் வீடியோ வெளியிட்ட போலீஸ்\n29 min ago 4 தொகுதி இடைத்தேர்தல்.. பரிசுப் பெட்டி சின்னம்தான் வேண்டும்.. உச்சநீதிமன்றத்தில் தினகரன் மனு\nLifestyle ஹாப்பி பர்த்டே ஜானகி அம்மா... அவங்க ஒரிஜினல் பேரும் வாழ்க்கையும் பத்தி தெரியுமா\nMovies எப்படி இருந்த புருஷன் பொண்டாட்டி இப்படி ஆயிட்டாங்களே... இனிமே எப்போ ரொமான்ஸ் பண்ணுவாங்களோ\nAutomobiles இந்த பல்சர் மாடலில் நீங்கள் எதிர்பார்த்த வசதி அறிமுகம்... விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என தெரியுமா\nFinance ரிசர்வ் வங்கியின் உபரி கையிருப்புத் தொகை 3 லட்சம் கோடி ரூபாய் - கேட்கும் போதே கண்ணைக் கட்டுதா\nTechnology நோக்கியா- பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை பப்பில் கம் வைத்து ஓபன் செய்த வாடிக்கையாளர்.\nEducation எல்ஐசி-யில் காலிப் பணியிடம்..\nTravel காலாஹண்டி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n மன்கட் பண்ணி அவுட்டாக்கலாம்… அஸ்வினை கலாய்த்தெடுத்த வீரர்… இணையத்தில் வைரல் ட்வீட்\nபெரம்பலூர் அருகே நவராத்திரி திருவிழாவில் பட்டாசு விபத்து\nபெரம்பலூர் மாவட்டம் துங்காபுரம் கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவில் பட்டாசுகள் வெடித்து 20 பேர்காயமடைந்தனர்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துங்காபுரத்தில் நவராத்திரி விழா நடந்து வந்தது. சரஸ்வதி பூஜை தினமானதிங்கள்கிழமையும் அந்தக் கோவிலில் திருவிழா சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.\nஅப்போது ஒரு இடத்தில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென்று சராமாரியாக வெடித்துச் சிதறியதில் 15சிறுவர்கள் உள்பட 20 பேர் காயமடைந்தனர்.\nகோவிலுக்கு அருகே வெடிக்காமல் கிடந்த பட்டாசுகள் திடீரென்று வெடித்ததால் தான் இந்த விபத்து நேர்ந்ததாககூறப்படுகிறது. இருப்பினும் சதி வேலை காரணமாக இது நடந்திருக்கலாமோ என்ற சந்தேகமும் கிளம்பியுள்ளது.\nகாயமடைந்தவர்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 6 பேர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டனர். மற்றவர்கள் அரியலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\n இன்றே பதிவு செய்ய���ங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெரம்பலூர் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nகருவாட்டு குழம்பு, இட்லி எடுத்துட்டு வா.. அதிர வைக்கும் எம்எல்ஏவின் லீலைகள்.. ஷாக்கில் பெரம்பலூர்\nஉதயசூரியனுக்கு வாக்களியுங்கள்.. சீமான் பேசும்போதே ஒலித்த குரல்.. என்ன ரியாக்சன் தெரியுமா\nபிரச்சாரத்துக்குப் போன திருமாவளவனை கிராமத்துக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய பாமகவினர்\nதேர்தலில் மக்கள் தான் நீதிபதிகள்… நல்ல தீர்ப்பை வழங்குவார்கள்… முதலமைச்சர் பழனிசாமி நம்பிக்கை\nகூடா நட்பு; கேடாய் முடியும்... கருணாநிதியை சொல்லியிருக்கிறார்… ராஜ்நாத் சிங் விளாசல்\nபெரம்பலூரில் அதிமுக பிரச்சாரம்… பட்டாசு வெடித்ததில் டீக்கடை தீக்கிரையானது\nபோனில் வருவதாக சொன்ன செந்தில்.. கடைசி நேரத்தில் தாமதம்.. பெரம்பலூரை மநீம இழந்தது இப்படித்தான்\nபோச்சே.. 20 நிமிடம் லேட்டாக வந்த மநீம வேட்பாளர்.. பெரம்பலூரில் வேட்புமனுவை தாக்கல் செய்யாத செந்தில்\nஅள்ளி இறைக்கும் பாரிவேந்தர்.. திக்குமுக்காடும் கூட்டணிக் கட்சிகள்.. வாய் பிளக்கும் மக்கள்\nபெரம்பலூர் தொகுதியில் களமிறங்கும் ஐஜேகே.. உதய சூரியன் சின்னத்தில் பாரிவேந்தர் போட்டி\nவருகிற தேர்தலில் நாம் யார் என்பதை காட்ட வேண்டும்… தொண்டர்கள் மத்தியில் விஜய பிரபாகரன் முழக்கம்\nகாந்தி குடிச்சது ஆட்டுப் பாலு.. பெரம்பலூர் அக்கா விக்குது கழுதைப் பாலு.. சங்கு 50 ரூபாய்தாண்ணே\nபியூட்டி பார்லரில் பெண்ணை தாக்கிய திமுக பிரமுகர்.. மீண்டும் கட்சிக்குள் சேர்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2238212", "date_download": "2019-04-23T12:52:55Z", "digest": "sha1:XZOPIL6EDQIOQ2IZTJ73EQ2WPTRG3LIS", "length": 23832, "nlines": 292, "source_domain": "www.dinamalar.com", "title": "நிரவ் மோடியை முதலில் ‛அமுக்குவது ஏன்| Dinamalar", "raw_content": "\nசிலை மாயம்: ஐகோர்ட் அதிருப்தி\nஇலங்கை குண்டுவெடிப்பு: இந்தியா விசாரிக்கும் 1\nஊழலில் காங்., திரிணமுல் இடையே போட்டி: பிரதமர்\nகுஜராத் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபா.ஜ.,வில் இணைந்தார் நடிகர் சன்னி தியோல் 1\nமதுரை சிறையில் கலவரம்: கைதிகள் கல்வீச்சு\nஇலங்கை குண்டுவெடிப்பு: ஐஎஸ்ஐஎஸ் பொறுப்��ேற்பு\nராகுல் விளக்கம் ஏற்பு இல்லை: பாய்ந்தது நோட்டீஸ் 23\nவாகனங்களில் கட்சி கொடி கட்ட அனுமதி இல்லை 4\nநிரவ் மோடியை முதலில் ‛அமுக்குவது' ஏன்\nதினமலர் தலைப்பு : ஓர் விளக்கம் 302\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 183\nபொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு 143\nதாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் \nஇலங்கை குண்டுவெடிப்பு: வேன் டிரைவர் கைது 94\nதினமலர் தலைப்பு : ஓர் விளக்கம் 302\nஇலங்கையில் 8 குண்டுவெடிப்பு; ஆலயங்கள், ஓட்டல்களில் ... 183\nபொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு 143\nபுதுடில்லி: வங்கி கடன் மோசடி குற்றவாளியான விஜய் மல்லையாவை விட, இன்னொரு குற்றவாளியான நிரவ் மோடியை விரைவாக கைது செய்து இந்தியா கொண்டு வர பிரதமர் மோடி முனைப்பு காட்டுகிறார்.\nபார்ப்பதற்கு ஒரே மாதிரியான மோசடியாக தோன்றினாலும், மல்லையா, நிரவ் மோசடிகளுக்கு நிறைய வேறுபாடு உள்ளது.வங்கிகளிடம் பெற்ற 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை கட்ட முடியாமல், 2017 ல் இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு செல்லத்தகுந்த பாஸ்போர்ட்டை பயன்படுத்தி தப்பி ஓடினார் மல்லையா. இந்தியா கொடுத்த அழுத்தத்திற்குப் பிறகு ஒரு வழியாக மல்லையாவை நாடு கடத்த பிரிட்டன் உத்தரவிட்டது. இப்போது மல்லையாவின் மேல்முறையீடு அந்நாட்டு உள்துறை பரிசீலனையில் உள்ளது.\nஆனால் நிரவ் மோடி, நிறைய நாடுகள் வழியாக பிரிட்டனுக்குள் செல்லாத பாஸ்போர்ட்டை பயன்படுத்தி நுழைந்தார். நிரவ் விவகாரத்தில், சி.பி.ஐ.,யும் அமலாக்கத் துறையும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தன. அதில் ஏராளமான ஆவணங்கள் ஆதாரங்களாக காட்டப்பட்டன. 15 நாடுகளில் போலி கம்பெனிகள் மூலம் பணம் கையாளப்பட்டதும் நிரூபிக்கப்பட்டது.போலி கம்பெனிகள் மூலம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.6400 கோடி மோசடி செய்ததை குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தன சி.பி.ஐ.,யும் அமலாக்கத்துறையும். நிரவ் மோடியின் சொத்துகள் முடக்கப்பட்டன.\nகடந்த மார்ச் 19ம் தேதி லண்டனில் உள்ள ஒரு வங்கியில் கணக்கு துவக்க சென்ற போது நிரவை போலீசார் அமுக்கினர். ஜாமின் மனு மறுக்கப்பட்டு மார்ச் 29 வரை அவரை காவலில் வைக்க லண்டன் கோர்ட் உத்தரவிட்டது. மோசடி செய்வதற்கான சதி திட்டம் தீட்டியதாக நிரவ் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனாலேயே, மல்லையா வழக்கை விட, நிரவ் வழக்கில் அவரை விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வர முடிகிறது.\nநிரவை இந்தியாவுக்கு கொண்டு வந்துவிட்டால் அது பா.ஜ., அரசுக்கு பெரிய வெற்றியாக கருதப்படும் என அக்கட்சி நினைக்கிறது. நிரவ் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டால் மக்களின் காவலர் என்று மோடி அழைக்கப்படுவதற்கு ஏற்றதாக இருக்கும் என பா.ஜ., நினைக்கிறது. ‛‛திருட்டு காவலர்'' என மோடியை அழைக்கும் ராகுலுக்கு பதிலடி தந்தது போல் ஆகும் என்றும் பா.ஜ., கருதுகிறது.\nபல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளின் கீழ், வெளிநாடு தப்பி ஓடியவர்களில் இதுவரை 18 பேரை மோடி அரசு இந்தியாவுக்கு கொண்டு வந்திருக்கிறது. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழலில் சம்மந்தப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட கிறிஸ்டியன் மைக்கேலும் அதில் ஒருவர்.\nRelated Tags நிரவ் மோடி விஜய் மல்லையா மோடி ராகுல் லண்டன்\nஅதிமுக வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல்\nரூ.2000 நிதி திட்டம் நிறுத்திவைப்பு(6)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n.. சங்கர், ரகுராம் ராஜன் வாரா கடன்காரங்களோட லிஸ்டை வெளியிடணும்னு கேட்டுக்கிட்டார். அதை வெளியிட மறுத்துட்டாங்க. (யாருன்னு சொல்ல தேவையில்லை). ஸ்விஸ் வங்கி கருப்பு கணக்கு வச்சி இருந்தவங்க லிஸ்டும் அதே கதைதான். இதுவரைக்கும் வெளியிடவும் இல்லை. லிஸ்ட் வெளிவந்திருந்தால், மோடிஜிக்கு மட்டுமல்லாமல் எல்லாருக்குமே இந்த திருடனைப்பத்தி (எல்லா திருடன்களை பத்தியும்) தெரிஞ்சி இருக்கும்.\nஎப்படி என்றாலும் கொள்ளை அடித்தவர்களையும், ஊழல் செய்தவர்களையும் நீதிக்கு முன் கொண்டுவரப்படவேண்டும். இவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பித்ததே இந்த தேச விரோதிகள் மூலம் தான். ஜாமீனில் இருப்பவர்கள் குறை கூறி பயன் இல்லை. முதலில் தாங்கள் குற்றம் அற்றவர்கள் என்று நிரூபிக்கவேண்டும்.\nநீரவ் மோ(ச)டி: \"யோவ் ஜி, என்னை பத்திரமாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு இப்படி பின்னாடியே போலீஸை அனுப்பி கைது செய்கிறாயே இது தர்மமா இது அடுக்குமா இது எனக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறியது ஆகாதா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅதிமுக வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல்\nரூ.2000 நிதி திட்டம் நிறுத்திவைப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/43868/", "date_download": "2019-04-23T11:50:50Z", "digest": "sha1:CGLQS6PV7HF2RQM6NN7XMVDPOQWEJT3N", "length": 14554, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "அடுத்த தலைமைக்கு வழிவிடுதல் சிறந்த தலைமைத்துவப் பண்பு – ஐங்கரநேசன் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅடுத்த தலைமைக்கு வழிவிடுதல் சிறந்த தலைமைத்துவப் பண்பு – ஐங்கரநேசன்\nசனசமூக நிலையங்களின் தலைவர்கள் தொடங்கி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரை உள்ள எண்ணற்ற தலைவர்களில் பலர் ஆயுட்காலம் முழுவதும் தலைவர்களாக இருக்கவே ஆசைப்படுகிறார்கள். இயலாத நிலையிலும் பதவியை அடுத்தவர்களிடம் கையளிக்கும் மனப்பாங்கு இவர்களிடம் இல்லை. உண்மையில், அடுத்த தலைமைக்கு வழிவிடுதல்தான் சிறந்த தலைமைத்துவப் பண்புகளில் முதன்மையானது என முன்னாள் விவசாய அமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.\nசிறுப்பிட்டி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் மாணவத் தலைவர்களுக்குச் சின்னம் சூட்டுகின்ற நிகழ்ச்சி இன்று புதன்கிழமை (04.10.2017) நடைபெற்றது. பாடசாலை அதிபர் த.யுகேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதலைமைத்துவப் பண்புகளைச் சிறுவயதில் இருந்தே கற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே மாணவர்களுக்குத் தலைமைப் பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் நல்ல தலைமைத்துவப் பண்புகளைக் கற்றுக் கொள்வதற்கும், அவற்றை வெளிப்படுத்துவதற்குமான வாய்ப்பாக இந்த தலைமைப் பொறுப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nதலைமை கிடைத்தவுடன் பலருக்கு அதிகாரதோரணையும் கூடவே வந்துவிடும். அவ்வாறு இல்லாமல், தன்னிச்சையாகச் செயற்படுவதைத் தவிர்த்து, அடுத்தவர்களின் திறமைகளை மதித்து, அவர்களின் கருத்துகளையும் செவிமடுத்து இலக்கை நோக்கிக் கூட்டாகப் பயணிக்க வேண்டும்.\nநெடுந்தொலைவு பறக்கும் வலசைப் பறவைகள் நல்ல தலைமைத்துவப் பண்புகளை வெளிக்காட்டுகின்றன. ஆங்கில ஏ (வி) எழுத்து வடிவில், தலைமைப் பறவை முன்னே பறக்க, அதன் இரண்டு பக்கங்களிலும் ஒழுங்கு மாறாமல் மற்றைய பறவைகள் பறப்பதைப் பார்க்கலாம். இ;ங்கு, தலைமைப் பறவை காற்றுத் தடையை உடைக்கும் கடினமான பணியைச் செய்து, தன்னைப் பின்தொடரும் பறவைகள் சுலபமாகப் பறப்பதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது. இதே போன்றுதான், தலைமைப் பொறுப்ப��க்கு வரும் ஒருவர் அடுத்தவர் சுமைகளையும் தன் தோள்களில் சுமக்கக்கூடியவராக இருக்க வேண்டும்.\nமுன்னே செல்லும் தலைமைப் பறவை கடினமான பணியைச் செய்வதால் மற்றைய பறவைகளை விட முதலில் களைப்படைந்துவிடும். அப்போது, தானாக வழிகாட்டும் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகிவிடும். பின்னால் வந்து கொண்டிருக்கும் பறவைகளில் ஒன்று முன்னோக்கிச் சென்று தலைமைப் பொறுப்பை ஏற்று வழிகாட்ட, பயணம் தடைப்படாமல் தொடரும். பறவைகளிடம் காணப்படுகின்ற அடுத்த தலைமைக்கு வழிவிடும் பண்பு எங்களிடம் இல்லை. பறவைகளிடம் இருந்து உயரிய தலைமைத்துவப் பண்புகளை எமது மாணவத் தலைவர்கள் கற்றுக் கொண்டால்; எதிர்காலத்தில் தமிழ்ச்சமூகத்துக்குச் சிறந்த தலைமைத்துவத்தை வழங்கவல்ல தலைவர்களாக அவர்களால் உயர முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.\nTagsnews tamil tamil news ஐங்கரநேசன் சிறந்த தலைமைத்துவப் பண்பு தலைமை வழிவிடுதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை IS அமைப்பு பொறுப்பெற்றது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய தமிழ் சிவில் சமூக அமைய அறிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் நைஜீரிய பிரஜைகள் இருவர் உட்பட 9 பேர் தடுத்து வைத்து விசாரணை\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nஇலங்கைக் குண்டுவெடிப்பில், 3 குழந்தைகளை இழந்த, டென்மார்க்கின் பணக்கார தம்பதிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய தௌஹித் ஜமா அத் இயக்கம் இலங்கையில் தடைசெய்யப்படும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேவாலயங்களில் வாழிபாடுகள் மேற்கொள்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகோள்\nபணியிலிருந்த சுமார் 200 பெண் தொழிலாளர்கள் மயக்கமுற்றுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதி\nகொழும்புக்கும் தூத்துக்குடிக்குமிடையில் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை\nஇலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை IS அமைப்பு பொறுப்பெற்றது.. April 23, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய தமிழ் சிவில் சமூக அமைய அறிக்கை… April 23, 2019\nயாழில் நைஜீரிய பிரஜைகள் இருவர் உட்பட 9 பேர் தடுத்து வைத்து விசாரணை April 23, 2019\nஇலங்கைக் குண்டுவெடிப்பில், 3 குழந்தைகளை இழந்த, டென்மார்க்கின் பணக்கார தம்பதிகள்… April 23, 2019\nதேசிய தௌஹித் ஜமா அத் இயக்கம் இலங்கையில் தடைசெய்யப்படும் April 23, 2019\nயாழ் புத்தூர் ‘���ிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6580", "date_download": "2019-04-23T13:07:27Z", "digest": "sha1:ZSHHY3XTCKJUQITIGLHSUVFYWMI4EJW5", "length": 5697, "nlines": 75, "source_domain": "www.dinakaran.com", "title": "கோதுமை பாயசம் | Wheat flour payasam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > கோடைக்கால ஸ்பெஷல்\nநெய் - இரண்டு டீஸ்பூன்,\nஏலக்காய் பொடி - கால் டீஸ்பூன்,\nசுக்குப் பொடி - கால் டீஸ்பூன்,\nவெல்லம் - அரை கப்,\nதண்ணீர் - தேவையான அளவு,\nதேங்காய்ப்பால் - கால் கப்,\nகோதுமை ரவை - ஒரு கப்.\nகடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். அதே கடாயில் சிறிது நெய் ஊற்றி கோதுமை ரவையை வறுத்து எடுக்கவும். பிறகு, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வறுத்த கோதுமை ரவையை சேர்த்து வேகவிடவும், பின், வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி அதில் ஊற்றவும், ஏலக்காய் பொடி, சுக்கு பொடி சேர்த்து ஒரு கொதிவிட்டு நெய் இரண்டு டீஸ்பூன் சேர்த்து வறுத்த முந்திரி, தேங்காய்ப்பால் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து இறக்கிவிடவும்.\nகோதுமை ரவை வெல்லம் பாயசம்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\n3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nதெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்\nஇன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்\nஉக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்\nலண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bhakthiplanet.com/2017/08/sri-krishna-jayanthi-festival/", "date_download": "2019-04-23T12:57:43Z", "digest": "sha1:DT2HP4ZIW3OF3NMEUFTU7AJWNLL74WIU", "length": 44968, "nlines": 258, "source_domain": "bhakthiplanet.com", "title": "Sri Krishna Jayanthi Festival | ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு கட்டுரை | Welcome to BHAKTHIPLANET.COM", "raw_content": "\nConsultation | ஜோதிட ஆலோசனை\nசாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\nஇராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 Horoscope Consultation for 3 Questions Rs.199 only. Click Here for Details. உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற கட்டணம் ரூ.199 மட்டுமே. விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும். சந்திரன் கெட்டால் நிம்மதி கெடும் Horoscope Consultation for 3 Questions Rs.199 only. Click Here for Details. உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற கட்டணம் ரூ.199 மட்டுமே. விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும். சந்திரன் கெட்டால் நிம்மதி கெடும் தமிழ்நாட்டை புயல் தாக்கும் அபாயம் தமிழ்நாட்டை புயல் தாக்கும் அபாயம் ஆங்கில புத்தாண்டு இராசி பலன்கள் 2019 விரிவான பலன்கள் பித்ரு தோஷம் குடும்பத்தை அழிக்குமா ஆங்கில புத்தாண்டு இராசி பலன்கள் 2019 விரிவான பலன்கள் பித்ரு தோஷம் குடும்பத்தை அழிக்குமா தென்மேற்கும் அதன் குணங்களும் வாஸ்து கட்டுரை. குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 | Guru Peyarchi Palangal 2018-2019 எங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி மனநிம்மதி இல்லாதவர்கள் யார்\nபொன்மயமான வாழ்வை தருவார் கிருஷ்ண பகவான் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு கட்டுரை\n14.08.2017 அன்று ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி\nஅஷ்டமி திதியின் மகிமையை உணர்த்திய கண்ணன்\nஅஷ்டமி திதியில் அவதரித்தவர் ஸ்ரீகிருஷ்ணர். இதனால் இந்த திதியானது கோகுலாஷ்டமி என்று போற்றப்படுக��றது. அஷ்டமி, நவமி திதியில் சுபகாரியங்கள் செய்யக் கூடாது என்பார்கள். காரணம், இந்த திதிகளில்தான் கிருஷ்ணரும், இராமரும் பிறந்து, அதிக கஷ்டங்களை சந்தித்துவிட்டார்கள் என்ற காரணம் சொல்லப்படுகிறது. (இராமர் பிறந்த நாள், இராம நவமி) ஆனால் முதலில் துன்பங்களை கண்ட இந்த இருவருமே, பிறகு சாதனையும், சக்தியும் படைத்தவராக திகழ்ந்தார்கள்.\nதாங்கள் பிறந்த திதி-நட்சத்திர நாட்களை, மிக நல்ல சக்தி படைத்த நாட்களாக மாற்றினார்கள், அஷ்டமி, நவமி என்பது புனிதமான திதிகள். அவை இறைவனுக்கு உரியவை. தோஷ பரிகாரங்களுக்கு ஏற்ற நாட்கள் இவை.\nகிருஷ்ணபரமாத்மாவின் மகிமைகளை சொல்லிக்கொண்டே போகலாம். அத்தனை சிறப்புமிக்கது. தனக்காக இல்லை என்றாலும் பிறருக்காக வாழ்ந்தவர். அதனால்தான் இவரை “கண்ணா“ என்கிறோம். அதாவது கண்ணைபோல் காப்பவன், “முகுந்தா”, ”மு” என்றால் முக்தியை அருள்வது என்ற பொருள். “கு” என்றால் இவ்வுலக இன்பங்களை அருள்வது. இவ்வூலகில் வாழ்வதற்கும், முக்தியை பெறுவதற்கும் கிருஷ்ணரே மூலவர் என்ற பொருளின் அடிப்படையில்தான் “முகுந்தா” என்று அழைக்கிறோம்.\nதுரியோதனன் சூதாட்டத்திற்கு பாண்டவர்களை அழைத்தபோது, தர்மர் மறுத்தாலும் பிறகு சபையில் கர்ணன், பாண்டவர்களை கிண்டல் செய்ய, அர்ஜூனன் கோபமாக பேச, தேவை இல்லாமல் வாக்குவாதம் ஏற்பட்டுவிடுமோ என்ற கவலையில் துரியோதனன் சூதுக்கு அழைத்த பிறகு தர்மரும் சூதாட்டம் ஆட தொடங்கினார்.\n“என் சார்பாக என் மாமா சகுனி ஆடுவார்“ என்றான் துரியோதனன்.\n“பாண்டவர்களின் சார்பாக நான் ஆடுவேன்” என்றார் தர்மர் யோசிக்காமல்.\nசகுனியின் தந்திரத்தால் பாண்டவர்கள் சூதில் தோற்றார்கள். தன்னால் எல்லாம் முடியும் என்று எண்ணிய தர்மர், கிருஷ்ணரை அழைக்கவில்லை. ஒருவேலை, “எங்கள் சார்பாக கிருஷ்ணர் விளையாடுவார்” என்று தர்மர் சொல்லி இ ருந்தால் நிச்சயம் மாயகண்ணன் கௌரவர்களை ஜெயித்து இருப்பார்.\nஇதை திரௌபதி உணர்ந்ததால்தான், துச்சாதனன் திரௌபதியின் துகில் உரித்தபோது, அண்ணனை நினைத்து “கோவிந்தா” என்று கண்ணனை அழைத்தாள். அதனால் திரௌபதியின் மானம் சபையில் காக்கப்பட்டது.\nஅதேபோல், போர் களத்தில் கிருஷ்ணனால்தான் ஜெயித்தேன் என்று அர்ஜுனனும் கடைசியில் உணர்ந்தான் என்கிறது வில்லிபாரதம்.\nகிருஷ்ணபரமாத்மாவை நம்பினால் நிச்சயம் வெற்றிதான். மனதால் கண்ணனை நினைத்தாலே நன்மைகள் தேடி வரும் என்பதற்கு பக்தர்களின் வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்களை செய்து இருக்கிறார் பகவான்.\nகிருஷ்ணபரமாத்மா பாண்டவர்களுக்கு மட்டுமல்ல, எவரும் மனதால் நினைத்தாலேபோதும், மனித உருவத்தில் நமக்கும் உதவிட பகவான் வருவார்.\nபூரி ஜகன்நாதர் ஆலயத்தில் கிருஷ்ண பகவான் வடித்த சிலை\nஇஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்த மன்னன் இந்திரத்யும்னன். இவருக்கு பிள்ளைபாக்கியம் இல்லாததால் ஒரு பிள்ளையை தத்தெடுத்து வளர்ந்தார். அந்த வளர்ப்பு மகனின் பெயர் யக்ஞ நாராயணன். அவர் தன் தந்தையிடம், அசரீரி தன்னிடம் ஒரு ஆலயம் கட்ட சொன்னதாகவும், அந்த ஆலயத்திற்கு இறைவனின திருமேனியை உருவாக்க, சமுத்திரத்தில் இருந்து மூன்று கட்டைகள் வரும், அந்த கட்டைகளில் இருந்துதான் இறைவனின் உருவத்தை உருவாக்க வேண்டும் என்று அசரீரி சொன்னதாகவும் சொன்னார்.\nதன் வளர்ப்பு மகன் சொன்னதுபோல் அரசரும் கோவில் கட்டும் பணியை சிறப்பாக செய்து வந்தார். அசரீரி சொன்னதுபோல சமுத்திரத்தில் இருந்து இறைவனின் உருவம் செய்ய கட்டைகள் மிதந்து வந்தன.\nமிதந்து வந்த கட்டைகளை கொண்டு பகவானை சிலையாக வடிக்கும்படி சிற்பிகளிடம் சொன்னார். ஆனால் எவராலும் அதில் பகவானின் திருஉருவத்தை உருவாக்க முடியவில்லை.\nவருத்தத்தில் இருந்தார் அரசர். அப்போது ஒரு கிழவன், “நான் இந்த கட்டைகளிலிருந்து மூன்று சிலைகள் செய்கிறேன். என்னென்ன சிலைகள் செய்ய வேண்டும்” என்று கேட்க, ஸ்ரீபலராமர், ஸ்ரீகிருஷ்ணன் மற்றும் சுபத்திரை சிலைகளை வடித்து தரும்படி அரசரும் விருப்பத்தை சொல்ல, அதற்கு அந்த கிழவன், “சரி. அப்படியே செய்கிறேன். ஆனால் அதற்கு 22 நாட்கள் ஆகும். அதுவரை யாரும் ஆலய கதவை திறக்கக்கூடாது” என்றார்.\nஅரசரும் சம்மதித்தார். நாட்கள் பறந்தது. 22 நாட்கள் ஆவதற்குள், “ஆக்க பொறுத்தவனுக்கு ஆற பொறுக்க முடியவில்லை” என்பதுபோல், ஒருநாள் அவசர அவசரமாக ஆலய கதவை திறந்தார் அரசர்.\nசிலை வடித்துக்கொண்டிருந்த கிழவர் அப்படியே மறைந்து விட்டார். கிழவன் வடிவில் வந்தது கிருஷ்ணபரமாத்மா என்பதை உணர்ந்தார் அரசர். இறைவனின் சிலை முழுமையாக இல்லாமல் இருந்ததை கண்டு, தன் அவசரத்தால் இப்படி நடந்தவிட்டதே என்று மனம் வருந்தினார். அப்போது அசரீரி குரல் ஒலித்தது.\n“மனம் வருந்த வேண்டாம் இப்படியே அங்கஹீனனாக என்னை பிரதிஷ்டை செய்து வணங்கு” என்றது அசரீரி.\nகிருஷ்ணபகவானால் உருவாக்கபட்டதுதான் பூரி ஜகன்நாதர் ஆலயத்தில் இருக்கும் தெய்வசிலை.\nமுராரி என்று ஏன் பரமனை அழைக்கிறோம்.\nகிருஷ்ண பரமாத்மாவை முராரி என்று அழைப்போம். ஏன் கிருஷ்ண பரமாத்மாவை இப்படி அழைக்கிறோம் என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.\nகேரளாவில் முகத்தல என்ற இடத்தில் முரன் என்ற அசுரன் இருந்தான். அவன் அந்த பகுதி மக்களுக்கு பெரும் துன்பத்தை கொடுத்து வந்தான். அவனிடம் மாட்டினால் கொன்றுவிடுவான். இதனால் அந்த ஊர் மக்கள் வேதனை அடைந்தார்கள். “தங்களுக்கு விமோச்சன காலம் எப்போது வரும் நாராயணா” என்று தினமும் ஸ்ரீமந் நாராயணனை வேண்டி வந்தார்கள்.\nஒருநாள் ஒரு மூதாட்டியின் வீட்டு கதவை யாரோ தட்டுவது போல் இருந்தது. இதை கேட்ட அந்த வீட்டின் கிழவி, தன்னை கொல்ல அசுரன் முரன் வந்துவிட்டானோ என்று பயந்தபடி கதவை திறந்தாள். ஆனால் வாசலில் ஒரு சிறுவன் நிற்பதை கண்டாள்.\nஅந்த சிறுவன் கறுப்பாக இருந்தாலும் அழகாக இருந்தான். அவனை பார்த்தவுடன் அந்த மூதாட்டிக்கு பயம் நீங்கியது.\n“நீ யாரப்பா. எங்கிருந்து வருகிறாய்\n“நான் யார் எங்கிருந்து வருகிறேன் என்பதை பிறகு சொல்கிறேன் பாட்டி, எனக்கு பசியாக இருக்கிறது. உணவு தருவாயா” என்று கேட்டான் அந்த சிறுவன்.\nஅவனை வீட்டுக்குள் அழைத்து உட்கார வைத்து, அரிசி கஞ்சியை கொண்டு வந்து அந்த சிறுவனிடம் கொடுத்தாள்.\n“அப்பா.. நான் ஒரு ஏழை கிழவி. உனக்கு ருசியான சாப்பிட கொடுக்க என் வீட்டில் எதுவும் இல்லை. இந்த ஏழை பாட்டியால் இந்த அரிசி கஞ்சியைதான் தர முடிந்தது.” என்று சொல்லி தந்தாள்.\nஅதை வாங்கி சாப்பிட்டான் சிறுவன்.\n“பாட்டி.. நீ எனக்கு அன்பாக கொடுத்த அரிசி கஞ்சி அமுதமாக இருந்தது. அன்புள்ளம் கொண்ட நீ ஏழை இல்லை. நீ கொடுத்த இந்த அரிசி கஞ்சிக்கு நான் உனக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டும். என்ன உதவி வேண்டும் கேள்.” என்றான் சிறுவன்.\nஅந்த சிறுவன் பேசியதை கேட்டு சிரித்துவிட்டால் பாட்டி. “ஏன் சிரித்தாய்” என கேட்டான் சிறுவன்.\n“அட சுட்டி பயலே. நீ என்ன பகவான் கிருஷ்ணனோ. நீ அப்படி என்ன எனக்கு உதவி செய்துவிடுவாய்.\n“ஆமாம் பாட்டி. நான் படுசுட்டிதான். என் அம்மாவும் அப்படிதான் சொல்வாள். இந்த சுட்டி பயலுக்கு எல்லோரும் சின்ன வேலையாக தருகிறார��கள். நீயாவது பெரிய வேலையை தா” என்றான் சிறுவன்.\n“நீ என் பேரனை போல இருக்கிறாள். அதனால் சொல்கிறேன். இந்த ஊரில் முரன் என்ற அசுரன் இருக்கிறான். அவன் கண்ணில் நீ படாமல் இருந்தாலே போதும். நேரம் இருட்டிவிட்டது. இங்கேயே தூங்கிவிட்டு காலையில் பத்திரமாக வீடு போய் சேர்.” என்றாள் பாட்டி.\n“எங்கள் ஊரில் நான் பாம்பின் மேல் தூங்கி பழகியவன். வீட்டுக்குள் தரையில் படுத்தால் எனக்கு தூக்கம் வராது. திண்ணையில் படுத்துக்கொள்கிறேன் பாட்டி விடிந்ததும் புறப்படுகிறேன்.” என்ற சிறுவன், திண்ணையில் படுத்துக் கொண்டான்.\nஅப்போது – “படார்” என்று குண்டு வெடிப்பது போல பலத்த சத்தம் அந்த ஊரையே அதிர வைத்தது. என்ன ஏது என்று புரியாமல் பாட்டியும், அவ்வூர் மக்களும் அலறி அடித்துக்கொண்டு வெளியே வந்து பார்த்தார்கள்.\nநடுதெருவில் அசுரன் முரன் இறந்து கிடந்தான்.\n“யார் இந்த அசுரனை கொன்றது” என்று ஒருவரையோருவர் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்கள்.\nபாட்டி திண்ணையை பார்த்தாள். அந்த சிறுவன் இல்லை. நேற்றிரவு வந்தது கண்ணன்தான் என்பதை தெரிந்துக்கொண்டாள்.\n“இந்த அசுரனின் தொல்லையில் இருந்து காப்பாற்ற தினமும் நாம் ஸ்ரீமந் நாராயணனிடம் வேண்டுவோமே. அந்த கண்ணனின் லீலைதான் இது.” என்றாள்.\nமுரன் என்ற அசுரனை கொன்றதால் கிருஷ்ண பரமாத்மாவுக்கு “முராரி” என்று பெயர் ஏற்பட்டது.\n“ஜெயகிருஷ்ண முகுந்தா முராரே” என்று பாடினாலே எந்த அசுர சக்தியாலும் நம்மை வீழ்த்த முடியாது.பகவான் கிருஷ்ணர், நம்மை எப்போதும் காப்பார்.\nஅர்ஜுனன் போருக்கு செல்ல தேரில் ஏறும்போது, தேரில் ஏறுவதற்கு வசதியாக அர்ஜுனனை தன் தோள் மீது ஏற்றி தேர் ஏற வைத்தார் பகவான்.\nஇப்படி தன் பக்தர்களின் வெற்றிக்காக ஒரு சேவகனாகவே இருந்து நமக்காக உதவி செய்வார் பகவான் கிருஷணர்.\nஇறைவனின் குழந்தை நாம். ஆனால் கிருஷ்ணன் ஒருவன்தான் பூலோக மக்களுக்கு செல்லக் கண்ணனாக யுகயுகமாக இருக்கிறான். பகவான் கிருஷணர் என்றும் நமக்கு குழந்தைதான். அவன், குழந்தை வடிவில் உள்ள தெய்வம்.\nகிருஷ்ணனுக்கு கொடுக்க வேண்டிய பாகத்தை ஏமாற்றிய குசேலர்\nகிருஷ்ணருடைய பால்ய சினேகிதராக விளங்கியவர்களில் குசேலர் என்கிற சுதாமாவும் ஒருவர். ஒன்றாக குருகுலத்தில் படித்தவர்கள். ஒருநாள் குருபத்தினி,\nகிருஷ்ணருக்கும் குசேலருக்கும் அவல் தயாரித்து கொடுத்தார். ஆனால் குசேலரோ கிருஷ்ணணுக்கு அதை சரிபங்கு கொடுக்காமல் அத்தனை அவலையும் குசேலனே சாப்பிட்டார். அதை நினைத்து கிருஷ்ணர் கவலைப்படவில்லை. ஆனால் குருவோ, “குசேலன் செய்த மிகப் பெரிய பாவச்செயல் இது.” என்றார். “இதனால் குசேலா நீ வறுமையில் வாடுவாய்.” என்றார். சிறு வயதில் நடந்த இந்த சம்பவத்தை காலம், மறக்கச் செய்தது. குசேலருக்கு திருமணம் நடந்தது. குழந்தைகள் பிறந்தனர். சந்தர்பத்திற்காக காத்திருந்த விதி, தன் வேலையை தொடங்கியது. குசேலன் வறுமையில் வாடினார்.\n“எனக்கு இல்லையெனாலும் பராவாயில்லை, ஆனால் நம் குழந்தைகள் உடுக்க மாற்று ஆடை கூட இல்லாமல் இருக்கிறதே. உயிர் வாழ அடுத்த வேளை சாப்பாடும் இல்லையே.” “திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்பார்களே. தெய்வம் போல இருக்கிறாரே உங்கள் நண்பர் கிருஷ்ணர். அவரை சந்தித்து வாருங்கள்.” என்றாள் சுசீலை.\nமனைவியின் யோசனையை ஏற்று குசேலன், கிருஷணரை சந்திக்க புறப்பட்டார். அப்போது சுசீலை தன் கையில் சிறு மூட்டையுடன் வந்தாள்.\n“பல வருடங்களுக்கு பிறகு உங்கள் நண்பரை சந்திக்க செல்கிறீர்கள். கிருஷ்ணருக்கு அவல் என்றால் மிக பிடிக்கும் என்பீர்களே. இதோ இதில் கொஞ்சம் அவல் இருக்கிறது. கொண்டு செல்லுங்கள்.” என்றால் மனைவி கொடுத்த அவுள்முட்டையுடன் புறப்பட்டார் குசேலர். கிருஷ்ணபரமாத்மாவை பார்க்க.\nகுசேலர் என்பவர் வந்திருப்பதாக கிருஷ்ணரிடம் பணியாளர்கள் சொன்ன உடன் வாசலுக்கு ஓடோடி வந்தார் கிருஷ்ணர். குசேலனை கட்டித்தழுவி உள்ளே அழைத்துச் சென்றார்.\n“அண்ணி எப்படி இருக்கிறார்கள் சுதாமா. எனக்கு என்ன தந்தனுப்பினார்கள்.\nகுசேலன் மூட்டையை பிரித்து அவலை கையில் எடுத்தான். அதை ஆசையாக வாங்கி சாப்பிட்டார் கிருஷ்ணர்.\n“அடேங்கப்பா, என் பங்கு அவல் கிடைக்க எத்தனை வருட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது பார்த்தாயா.” என்று சிரித்தார் கிருஷ்ணர். குசேலரும் சிரித்துவிட்டார். கிருஷ்ணரிடம் உதவி கேட்காமல் திரும்புகிறோமே என்ற வருத்தம் குசேலனிடம் இல்லை. நண்பனின் அன்பே போதும் என்று வீடு திரும்பினார். அங்கே தன் இல்லம் பொன்மயமாக ஜொலிப்பதை கண்டு, எல்லாம் கிருஷ்ணரின் செயலே, என்று மகிழ்ந்து போனார் குசேலர்.\nகுழந்தை கிருஷ்ணரின் பாதத்தை ஏன் வீட்டில் கோலமாக வரைகிறோம் தெரியுமா\nநாரதமுனிவர் ஒருசமயம் ஒவ்வோரு கிருஷ்ண பக்தர்களின் வீட்டுக்கும் சென்றபோது எல்லோரின் இல்லத்திலும் கண்ணன் இருப்பதைக் கண்டு அதிசயித்தார். அதேபோல் பிருந்தாவனத்தில் ஒவ்வோரு வீட்டிலும் கிருஷ்ணர் ஆடிப் பாடினார். இந்தக் காட்சியை சிவபெருமா னே தரிசித்து பரவசமும் ஆனந்தமும் அடைந்தார்.\nஇப்படி ஒரே நேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்கிறார் நம் கிருஷ்ணபரமாத்மா.“ நான் எங்கும் இருப்பேன். எத்தனை கோடி பக்தர்கள் இருந்தாலும், அத்தனை பக்தர்களையும் பார்ப்பேன, காப்பேன் என்பதைக் குறிப்பிடவே ஒவ்வோருவர் வீட்டிலும் கிருஷ்ணஜெயந்தியன்று கிருஷ்ணதிருவடிக் கோலம் போடுகிறார்கள்.\nவீட்டின் நுழைவாயிலில் குழந்தை நடந்து வந்தது போன்ற பாதச்சுவட்டினை மாவால் பதியச் செய்ய வேண்டும். கிருஷ்ணர் சிலைக்கு பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். அதில் துளசி இருந்தால் இன்னும் சிறப்பு. பிறகு கிருஷ்ணருக்கு பிடித்த தயிர், வெண்ணை, அவல் கண்டிப்பாக வைக்க வேண்டும். சீடை, முருக்கு, லட்டு போன்ற இனிப்பு உணவுகளை வைக்கவேண்டும். முடிந்த அளவுக்கு பூஜையை மாலை 6.00 – 7.00மணிக்குள் செய்தால் சிறப்பு.\nநீ எனக்கு ஒரு இலையைக் கொடு ; அல்லது பூவை கொடு ; இல்லை ஒரு பழத்தைக் கொடு ; அதுவும் இல்லையென்றால் கொஞ்சம் தண்ணீர் கொடு ; எதைக் கொடுத்தாலும் பக்தியோடு கொடு. சுத்தமான மனம் உள்ளவன் பக்தியோடு கொடுப்பதை நான் சாப்பிடுவேன்.“ என்றார் கீதையில் கண்ணன்.\nபாகுபாடு பாராமல் குழந்தை உள்ள படைத்த கண்ணனை வணங்கினால் வாழ்நாள் முழுவதும் கிருஷ்ணபரமாத்மா, தம் பக்தர்களை தன் கண்ணைபோல் காப்பார். கண்ணனின் அருளாசியால் சகலநலங்களும் பெற்று வளமோடும் நலமோடும் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வோம்.\nஅனைவருக்கும் இனிய கிருஷ்ணஜெயந்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்.\nமச்ச பலன்கள் கிளிக் செய்யவும்\nஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்\nவாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்\nஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்\nஇராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 \nசந்திரன் கெட்டால் நிம்மதி கெடும் \nபொங்கல் வைக்க நல்ல நேரம் \n அப்போ இந்த வீடியோவை பாருங்க\nதொண்டனை தேடி தொண்டனாக வந்த இறைவன் ஆருத்ரா தரிசனம் சிறப்பு கட்டுரை\nதமிழ்நாட்டை புயல் தாக்கும் அபாயம்\nAstrology (113) Consultation (1) EBooks (15) English (221) Astrology (79) Bhakthi planet (119) Spiritual (80) Vaasthu (20) Headlines (1,256) Home Page special (124) Photo Gallery (81) Health (13) Spiritual (88) Vaasthu (17) Video (348) Astrology (35) Spiritual (67) Vaasthu (5) அறுசுவை சமையல் (91) ஆன்மிகம் (459) அறுபத்து மூவர் வரலாறு (22) ஆன்மிக பரிகாரங்கள் (387) ஆன்மிகம் (369) கோயில்கள் (305) அம்மன் கோயில் (122) சிவன் கோயில் (114) பிற கோயில் (123) பெருமாள் கோயில் (112) முருகன் கோயில் (42) சாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam (38) விரதங்களும் அதன் கதைகளும் (23) ஸ்ரீ சாய்பாபா வரலாறு (21) இலவச ஜோதிட கேள்வி பதில் (6) எண்கணிதம் (9) கட்டுரைகள் (115) கதம்பம் (157) கவிதைகள் (2) சினிமா (117) செய்திகள் (889) இந்தியா (138) உலக செய்திகள் (111) தமிழகம் (142) முதன்மை பக்கம் (851) ஜோதிடம் (199) இராசி பலன்கள் (65) கனவுகளின் பலன்கள் (10) ஜோதிட சிறப்பு கட்டுரைகள் (90) நவரத்தினங்கள் (4) நீங்களும் ஜெயிக்கலாம் (17) மருத்துவம் (44) வாஸ்து (22)\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\n 3 கேள்விகளுக்கு ரூ.199/- (USD $3.83)மட்டுமே.\nBhakthi Planet வாசகர்கர்களின் வேண்டுகோளுக்கிணங்க உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற ரூ.199/- USD $3.83 மட்டும் செலுத்தினால் போதும். மூன்று கேள்விகளுக்கான பதிலை உங்கள் இ-மெயில் அல்லது வாட்ஸ்அப் முகவரிக்கு பெறலாம்.\nமேலும் விவரங்களுக்கு கட்டண சேவை (Online Payment or Consultation Page) பக்கத்தில் பார்க்கவும்.\n 3 கேள்விகளுக்கு ரூ.199/- (USD $3.83)மட்டுமே.\nதொலைபேசியில் வாஸ்து ஆலோசனை கேட்பதற்கு முன்னதாக கட்டணம் ரூ.500 செலுத்த வேண்டியது அவசியமாகும்.\n**தொலைபேசியில் வாஸ்து ஆலோசனை கேட்பதற்கு முன்னதாக கட்டணம் ரூ.500 செலுத்த வேண்டியது அவசியமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/apr/17/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-3134880.html", "date_download": "2019-04-23T12:02:02Z", "digest": "sha1:SXJ6EPDX5KKKMPKLCIRTZCJLY5RP4TPY", "length": 6190, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "சிவகிரியில் திமுக கூட்டணி வாகனப் பேரணி- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nசிவகிரியில் திமுக கூட்டணி வாகனப் பேரணி\nBy DIN | Published on : 17th April 2019 08:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தனுஷ் எம். குமாரை ஆதரித்து, சிவகிரியில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனப் பேரணி மற்றும் பிரசாரம் நடைபெற்றது.\nநகரச் செயலர் டாக்டர் செ.சு. செண்பகவிநாயகம் தலைமை வகித்தார். தொகுதி பொறுப்பாளர் சரவணன் முன்னிலை வகித்தார். மாவட்ட வழக்குரைஞரணி புரவலர் எம்.பி.கே. மருதப்பன் தொடங்கிவைத்தார். வாசுதேவநல்லூர் ஒன்றியச் செயலர் பொன். முத்தையாபாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர் யு.எஸ்.டி. சீனிவாசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/tags/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-23T11:51:46Z", "digest": "sha1:VJL6FUOV6SCCDHDTLBWDBCLULHFTGTKS", "length": 14154, "nlines": 132, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nசாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயம்\nதிருத்தந்தை பிரான்சிஸ், உக்ரைன் நாட்டுத் தலத்திருஅவையின் தலைமைப் பேராயர் Sviatoslav Shevchuk\nஅருள்கொடைகளைப் பெறுவது, பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கே\nநாம் கடவுளின் கொடைகளைப் பெறுவது, அவற்றை, மற்றவரோடு பகிர்ந்து கொள்வதற்காகவே என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில் இச்செவ்வாயன்று வெளியாயின. மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வழக்கமான புதன் பொது மறைக்கல்வியுரை, இந்த ஜீலை மாதம் முழுவதும் இடம்பெறாது, ஆனால்\nசாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில், காலை திருப்பலி நிறைவேற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்\nபகைவரை மன்னித்து, செபித்து, அன்புகூர்வது கிறிஸ்தவ பண்பு\nபகைவருக்காகச் செபித்து, அவர்��ளையும் அன்புகூர்வதே கிறிஸ்தவ பண்பு என, இச்செவ்வாய்க்கிழமை காலையில் திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில், காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ்\nசாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்\nசர்வாதிகாரப் பாதை மக்களை அழிப்பதற்கு முதல் படி\nஅவதூறான பொய்ப்பிரச்சாரம், மக்களை அல்லது நிறுவனங்களை அழிப்பதற்கு இட்டுச்செல்லும் முதல்படி என்றும், யூதர்கள் கொல்லப்பட்ட ஆஷ்விஷ் வதைமுகாமில் முடிந்த, சர்வாதிகாரப் போக்கு கொண்ட பலரின் செயல்கள் இதற்குச் சான்று என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று கூறினார். இத்திங்கள் காலை\nசாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்\nபெண்களை சுயநலத்திற்காகப் பயன்படுத்துவது கடவுளுக்கு எதிரான..\nபுறக்கணிக்கப்பட்ட மற்றும், சுயநலத்திற்காகப் பயன்படுத்தப்படும் பெண்களுக்காகவும், வேலை கிடைப்பதற்காக தங்களின் மாண்பை விற்கும் சிறுமிகளுக்காகவும் செபிப்போம் என்று, இவ்வெள்ளிக்கிழமை காலையில் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், விசுவாசிகளிடம் கூறினார்,\nசாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்\nபிறரை அவமதிப்புக்கு உள்ளாக்குவது, கொல்வதற்கு ஈடாகும்\nஒருவரை நாம் அவமதிக்கும்போது, அவரின் வருங்காலத்தைக் கொலை செய்கிறோம் என, இவ்வியாழன் காலை திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் வியாழன் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,\nசாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்\nகிறிஸ்தவர்களின் சாட்சிய வாழ்வு உப்பாக, ஒளியாக இருப்பது\nஉணவுக்கு சுவையூட்ட உப்பு பயன்படுகிறது, அதுபோல், ஒளியும் பிறருக்கே ஒளியூட்டுகிறது, இந்த உப்பும், ஒளியும் போன்று, கிறிஸ்தவர்கள் தினசரி வாழ்வில் சாட��சிகளாகச் செயல்படவேண்டும் என அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ். தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இச்செ\nசாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்\nநற்செய்தி அறிவிப்பில் முக்கியமான நாயகர் தூய ஆவியார்\nஅறிவிப்பு, சேவை, கைம்மாறு கருதாமை ஆகிய மூன்றும், நற்செய்தி அறிவிப்பிற்கு மூன்று அடிப்படை கூறுகள் என, திருத்தூதர் பர்னபா விழாவான இத்திங்களன்று மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ். வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இத்திங்கள் காலையில் திருப்பலி\nசாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மறையுரையாற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்\nகடவுள்மீது நாம் காட்டும் அன்பு, இரக்கச் செயல்கள் வழியாக...\nகடவுளின் அன்பு எல்லையற்றது, அவரின் எளிமையிலும், இரக்கத்திலும் அவரின் மகத்துவம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இவ்வெள்ளிக்கிழமை காலையில் மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ். இயேசுவின் திருஇதயப் பெருவிழாவான இவ்வெள்ளியன்று நிறைவேற்றிய\nசாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயம்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nபுனித அன்னை தெரேசா சபை உலகத்தலைவரின் விளக்க அறிக்கை\n\"நெல்சன் மண்டேலாவின் சிறை மடல்கள்\" நூல் வெளியீடு\nநிக்கராகுவா அமைதிக்காக திருத்தந்தையின் பெயரால் விண்ணப்பம்\nபோர்க்கள மருத்துவமனையாக மாறியுள்ள நிக்கராகுவா\nஇமயமாகும் இளமை.....: சோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன்\nகனடாவில் நற்செய்தி அறிவிப்பு துவக்கப்பட்டு 200 ஆண்டுகள்\nதிருத்தந்தையின் டுவிட்டர், இன்ஸ்டகிராம் பகிர்வுகள்\nகுழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கலில் முன்னேற்றம்\nஅரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு 'தேச விரோதி' பட்டம்\nமக்களுக்காக, ஈராக் திருஅவையின் பாதுகாப்பு நடவடிக்கைகள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/abeysinghe-brothers-knocked-out-of-50m-freestyle-news-tamil/", "date_download": "2019-04-23T13:04:11Z", "digest": "sha1:X7QQ5XD3W7SOLZQTASQCQHDVTRSZXWBH", "length": 15097, "nlines": 274, "source_domain": "www.thepapare.com", "title": "ஆசிய விளையாட்டு விழாவில் மெத்யூ - கைல் சகோதரர்களுக்கு தோல்வி", "raw_content": "\nHome Tamil ஆசிய விளையாட்டு விழாவில் மெத்யூ – கைல் சகோதரர்களுக்கு தோல்வி\nஆசிய விளையாட்டு விழாவில் மெத்யூ – கைல் சகோதரர்களுக்கு தோல்வி\nஆசிய விளையாட்டு போட்டியின் ஆண்களுக்கான 50 மீற்றர் சாதாரண நீச்சலில் கலந்துகொண்ட இலங்கை வீரர்களான மெத்யூ அபேசிங்க மற்றும் கைல் அபேசிங்க சகோதரர்கள் முதல் சுற்றுடன் ஏமாற்றம் அளித்தனர்.\nஇந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங்கில் நடைபெற்று வருகின்ற 18ஆவது ஆசிய விளையாட்டு விழா 3ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது. இதில் இலங்கை வீரர்கள் நீச்சல், குத்துச்சண்டை, கபடி, வூஷு, கூடைப்பந்தாட்டம் ஆகிய போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.\nஆசிய விளையாட்டு விழா நீச்சலில் மெத்யூ அபேசிங்க புதிய தேசிய சாதனை\nஇன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 50 மீற்றர் சாதாரண நீச்சல் தகுதிகாண் சுற்றில் இலங்கையின் நட்சத்திர நீச்சல் வீரரான மெத்யூ அபேசிங்க மற்றும் கைல் அபேசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஇதன் ஆறாவது தகுதிச் சுற்றில் கலந்துகொண்ட மெத்யூ அபேசிங்க, 22.88 செக்கன்களில் போட்டித் தூரத்தை கடந்து 5ஆவது இடத்தையே பிடித்தார்.\nமுன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்ட மெத்யூ அபேசிங்க, 22.65 செக்கன்களில் போட்டியை நீந்தி முடித்து தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. எனினும், அந்தப் போட்டியிலும் மெத்யூ அபேசிங்கவுக்கு 8ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது.\nஇதேநேரம், 50 மீற்றர் சாதாரண நீச்சலின் ஏழாவது தகுதிகாண் சுற்றில் இலங்கை சார்பாக கலந்துகொண்ட கைல் அபேசிங்க, போட்டியை 23.36 செக்கன்களில் நீந்தி 8ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.\nஇதன்படி, 51 வீரர்கள் கலந்துகொண்ட தகுதிகாண் போட்டியில் ஒட்டுமொத்த நிலையில் இவ்விரு வீரர்களும் 12ஆவது மற்றும் 20 ஆவது இடங்களைப் பெற்று அடுத்த சுற்றுக்குத் தெரிவாகும் வாய்ப்பை தவறவிட்டனர்.\nஜப்பானிடம் தோல்வியுற்ற இலங்கை ஹொக்கி அணி\nஆசிய விளையாட்டு விழாவில் பங்குகொள்ளும் இலங்கை…\nஇம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டிகளுக்காக இலங்கையைப் பிரதிநிதித்த��வப்படுத்தி ஐந்து வீரர்கள் பங்குபற்றியிருந்தனர்.\nஇதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெத்யூ அபேசிங்க, போட்டிகளின் முதல் நாளான கடந்த 19ஆம் திகதி நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் சாதாரண நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு (1:50:97 செக்.) 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.\nஇதே போட்டிப் பிரிவின் 2ஆவது தகுதிச் சுற்றில் பங்குபற்றிய மற்றுமொரு இலங்கை வீரரான கவிந்திர நுகவெல, 1:56:01 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.\nஎனினும், ஒட்டுமொத்த நிலையில் இவ்விரு வீரர்களும் 6ஆவது மற்றும் 26ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்டதால் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தனர்.\nஇதேநேரம், ஆண்களுக்கான 200 மீற்றர் வண்ணத்துப்பூச்சி நீச்சல் போட்டியில் கலந்துகொண்ட சிரன்ந்த த டி சில்வா, போட்டியை 2:05:90 செக்கன்களில் நிறைவுசெய்து 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.\nகண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் ஆசிய விளையாட்டு விழா அமர்க்களமாக ஆரம்பம்\nஉங்களை அன்புடன் வரவேற்கிறோம் (செலமாட் டாட்டூங்) என்ற அழகிய…\nஇதேவேளை, இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் அனைவரது கவனத்தையும் பெற்றுக்கொண்டவரும், இந்தோனேஷியாவில் தற்போது உயர்தரப் பரீட்சைக்கு முகங்கொடுத்து வருகின்ற இளம் நீச்சல் வீரருமான அகலங்க பீரிஸ் நேற்று (20) நடைபெற்ற ஆண்களுக்கான 50 மீற்றர் பின்நோக்கிய நீச்சல் போட்டியில் பங்குபற்றியிருந்தார். குறித்த போட்டியை 26.57 செக்கன்களில் நிறைவுசெய்த அவர், 4ஆவது இடத்தைப் பெற்று அரையிறுதிக்குத் தெரிவாகும் வாய்ப்பை தவறவிட்டார்.\nஇதுஇவ்வாறிருக்க, இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை நீச்சல் வீரர்கள் பங்குபற்றவுள்ள கடைசிப் போட்டி நாளை (22) நடைபெறவுள்ளது. ஆண்களுக்கான 4X100 சாதாரண நீச்சல் அஞ்சலோட்டத்தில் 2ஆவது தகுதிகாண் போட்டியில் கலந்துகொள்ளவுள்ள மெத்யூ அபேசிங்க தலைமையிலான இலங்கை அணி, பதக்கமொன்றைப் பெற்றுக்கொடுக்கும் நம்பிக்கையுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\n>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<\nஜப்பானிடம் தோல்வியுற்ற இலங்கை ஹொக்கி அணி\nஇலங்கை மகளிர் கபடி அணிக்கு அடுத்தடுத்த வெற்றிகள்\nதாய்லாந்து அணியிடம் போராடி தோல்வியை தழுவிய இலங்கை\nஇரண்டாவது தடவையாகவும் ரெட் புல் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை\nFA கி���்ண 32 அணிகள் சுற்றின் போட்டி விபரம்\nமலேசியாவை எதிர்கொள்ளவுள்ள இலங்கை கால்பந்து அணி\nசகல துறையிலும் சோபித்த கண்டி அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/india-news/judgement-for-fisherman-missing-in-kanyakumari", "date_download": "2019-04-23T12:20:15Z", "digest": "sha1:DT6PHTOSJXRZFLHIVRBJCSGHWU6HXF3X", "length": 7510, "nlines": 69, "source_domain": "tamil.stage3.in", "title": "ஒக்கி புயல் மீட்பு பணியை குறித்து தமிழக அரசு மனு தாக்கல்", "raw_content": "\nஒக்கி புயல் மீட்பு பணியை குறித்து தமிழக அரசு மனு தாக்கல்\nஒக்கி புயல் காரணத்தினால் கன்னியாகுமரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சார்ந்த மீனவர்களும் பாதிப்பிற்கு உள்ளாகிவருகின்றனர். இந்த புயல் காரணத்தினால் கடலுக்கு சென்ற மீனவர்களில் 551 பேரை இன்னும் கண்டுபிடிக்கவில்லை, அவர்களை விரைவில் மீட்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு பதிவு இன்று மதுரை கிளை உயர்நிதி மன்றத்திற்கு வந்தது. மனு தாக்களுக்கான விசாரணை நடைபெறும் போது அரசு தரப்பில் இருந்து ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டனர். அதில் நேற்று முதல் 47 மீனவர்களை மீட்கப்பட்டிருப்பதாகவும், இன்னும் 271 மீனவர்களை மீட்பதற்கான தீவிர மீட்பு பணி நடைபெற்று இருப்பதாகவும் மனு தாக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nமேலும் மீதமுள்ள 271 மீனவர்களை விரைவில் கண்டுபிடித்து விடுவதாகவும், குறிப்பாக கிருஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாகவே அனைத்து மீனவர்களையும் மீட்டு விடலாம் என்று அரசு தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட கருத்துக்கள்.\nஇதற்கு மனு தாக்கல் செய்தர்வர்களின் தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியதை தொடந்து தமிழக அரசு மீனவர்களை தேடும் பணியை தாமதமாக ஈடுபட்டு வருவதாகவும், மீனவர்களை மீட்பதற்கு மற்ற மீனவர்கள் தேடுதல் பணியில் இறங்கியிருப்பதாகவும் மனுதாரரின் வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் வழக்கை தொடர்ந்த வழக்கறிஞர், மீனவர்களை மீட்பதற்கு எத்தனை கப்பல் கடலுக்குள் அனுப்பட்டிருக்கிறது, மீனவர்களை மீட்பதற்கு எந்த எந்த முயற்சிகள் நடைபெற்றிருக்கிறது என்று கேட்ட கேள்விகளுக்கு அரசு தரப்பினர் இது குறித்த விரிவான தகவலுக்கு கால அவகாசம் கேட்டுள்ளது. இதை அடுத்து வழக்கின் விசாரணையும் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஒக்கி புயல் மீட்பு பணியை குறித்��ு தமிழக அரசு மனு தாக்கல்\nஒக்கி புயல் மீட்பு பணியை குறித்து தமிழக அரசு மனு தாக்கல்\n217 மீனவர்கள் மீட்கும் பணி\n217 மீனவர்கள் தேடும் பணி\nஒக்கி புயல் புதிய தகவல்\n271 மீனவர்களை மீட்பதற்கான தீவிர மீட்பு பணி\nபிரதமர் மோடி தலைமையில் ஒக்கி புயல் பாதிப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\nஒக்கி புயலால் அதிரடி உத்தரவை பிறப்பித்த உயர்நீதிமன்றம்\nமீனவர்களின் கரம் காப்போம் கண்ணீர் துடைப்போம் - நடிகர் ஜிவி பிரகாஷ்\nகேன்சர் நோயை சுலபமாக கண்டுபிடிக்க புதிய இயந்திரம்\nநயன்தாராவுக்காக ராதாரவியின் மேல் தயாரிப்பாளர் எடுத்த நடவடிக்கை\nவெளியாகுமா என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம்\nஅனைவருக்கும் விகாரி வருட தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்: செய்ய வேண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000017052.html", "date_download": "2019-04-23T12:01:54Z", "digest": "sha1:GD3CV44O7E2QLDMGD7LWWT5PN6CYR57A", "length": 5632, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "மண்ணின் மைந்தன்", "raw_content": "Home :: விளையாட்டு :: மண்ணின் மைந்தன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதமிழ்மொழி ஆட்சிமொழி கல்விமொழி திருப்புடை மருதூர்ப் புராணம் பெரியார் களஞ்சியம் தொகுதி - 14 - ஜாதி (8)\nஇந்தியாவும் டாடாவும் சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள் அன்பு நபியின் (ஸல்) அமுத வாக்குகள்\nஆரம்பம் ஐம்பது காசு காண்டீபம் - மகாபாரதம் நாவல் வடிவில் செவ்வந்தி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-mar19/36997-2019", "date_download": "2019-04-23T12:16:15Z", "digest": "sha1:DXAOWZRJITMMXP6LFSB7N4AYKSHZIVKC", "length": 28325, "nlines": 252, "source_domain": "keetru.com", "title": "இந்தியாவில் இனி தேர்தல் நடக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதற்காகவே 2019 தேர்தல்!", "raw_content": "\nகாட்டாறு - மார்ச் 2019\nபார்ப்பன பாசிசத்தின் தேர்தல் தந்திர முறைகள்\nஇந்தியச் சட்ட ஆணையமும் ��ந்து ராஷ்டிரமும்\nதி.மு.க. கூட்டணியை ஆதரிக்க தமிழக மக்களுக்கு வேண்டுகோள்\nகர்நாடக அரசியல் - ஜனநாயகத்தின் அப்பட்டமான நிர்வாணம்\nஆர்.எஸ்.எஸ். - பாரதிய சனதா வரிந்துகட்டுகின்றனர்\nஉத்தரப்பிரதேசச் சட்டமன்றத் தேர்தல் - எல்லாரும் படிக்க வேண்டிய பாடங்கள்\nபா.ஜ.க-வுக்கு வாக்களிப்பதில் உள்ள ஆபத்துகள்\n2016 தேர்தல் - ஒரு புள்ளிவிவரப் பார்வை\nபுதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்\nகுழந்தைகளுக்கான‌ கலை இலக்கிய கொண்டாட்டம்\nகட்டணக் கொள்ளையில் தமிழகக் கல்லூரிகள்\n‘மாதவி’ எனும் புரட்சிப் பெண்மணி\nதமிழகத்தின் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு\nAshes in the snow - சினிமா ஒரு பார்வை\nஎழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nபிரிவு: காட்டாறு - மார்ச் 2019\nவெளியிடப்பட்டது: 12 ஏப்ரல் 2019\nஇந்தியாவில் இனி தேர்தல் நடக்க வேண்டுமா வேண்டாமா\nதி.மு.க. வை எதிர்த்துப் போராடுவதற்கும் கூட, தி.மு.க. வெல்ல வேண்டும்\n2019 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. தேர்தலுக்கு முந்தைய கூட்டணிகளும், அந்தக் கூட்டணிக் கட்சிகளும் தேர்தல் அறிக்கைகளும், வேட்பாளர் பட்டியல்களும் வெளியிடப்பட்டு விட்டன. தி.மு.க தலைமையிலான கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளும், அதி.மு.க தலைமையிலான கூட்டணியின் வாக்குறுதிகளும் பரபரப்பாக விவாதிக்கப்படுகின்றன.\nகாட்டாறு ஏட்டைப் பொறுத்தவரை, இந்தக் கூட்டணிகள் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள், தேர்தலில் நிற்பவர்களின் ஜாதி, மதம், பாலினம், வர்க்கப் பின்னணிகள் என அனைத்தையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு - எந்த வரையறைகளையும், எந்த நிபந்தனைகளையும், எந்த வேண்டுகோள்களையும் ஒரு சடங்காகக்கூட முன்வைக்காமல், ஒற்றைச் செயல்பாடாக தி.மு.க. வையும், அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றிபெற உழைப்பது என முடிவு செய்துள்ளது.\nதி.மு.க வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற்றால், நீட் தேர்வு ஒழியும், கல்வி மாநிலப் பட்டியலுக்கு வரும், மாநிலங்களின் அதிகாரங்கள் மீட்கப்படும், விவசாயிகள் - நெசவாளர் - மாணவர்களின் கடன்கள் ரத்து செய்யப்படும் என்பவை போன்ற பலவற்றைக் குறித்துக் கனவு காணவில்லை. இவற்றை எல்லாம் தி.மு.க. செய்து முடிக்கும் என்றாலும் கூட வாக்காளர்களுக்கு அப்படிப்பட்ட குறைந்தபட்ச நம்பிக்கையைக் கூட விதைக்க விரும்பவில்லை. ஏனெனில், இந்தத் தேர்தல�� வாக்குறுதிகளை வைத்து நடக்கப் போகும் தேர்தல் அல்ல.\nதேர்தல் அறிவிப்புகள், தேர்தல் ஆணைய நடைமுறைகள், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், பேரங்கள், தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் வாக்குறுதி வெளியீடு, வேட்புமனுத்தாக்கல், தேர்தல் பரப்புரை, தேர்தல், தேர்தல் முடிவுகள் அறிவிப்பு.....இவை போன்ற செயல்பாடுகளை இனிமேல் நாம் பார்க்க முடியுமா முடியாதா அடுத்தடுத்த தலைமுறைகள் இவற்றைப் பார்க்க வாய்ப்பு இருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்யப் போகும் தேர்தல் தான் இந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல்.\nஆர்.எஸ்.எஸ். மீண்டும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றினால், கல்வித்துறையில் மாநிலப் பட்டியல், மத்தியப் பட்டியல் என்றெல்லாம் இரு பிரிவுகள் இருக்கப் போவதில்லை. ஒரே பட்டியல் தான். அது மத்திய, பார்ப்பனப் பட்டியல் மட்டும்தான். இந்தியாவில் ஏராளமான கல்வி முறைகள், பாடத்திட்ட முறைகள் நடைமுறையில் உள்ளன. அவை அனைத்தும் ஒழிக்கப்பட்டு BSB (Bhartiya Shiksha Board) என்ற பாடத்திட்ட, பயிற்சி முறை மட்டுமே செயல்படப்போகிறது.\nஇந்தப் பார்ப்பன குருகுலக் கல்வி முறையை இயக்குவதற் கென்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் பார்ப்பன சாமியார்களின் தலைமையிலான ஒரு துறை உருவாக்கப்பட்டுவிட்டது. (MSRVP) Maharshi Sandipani Rashtriya Vedavidya Pratishthan என்ற அமைப்பு தான் இனி இந்தியாவின்.... மன்னிக்கவும் பாரதநாட்டின் கல்வியை ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் இருந்து நிர்வகிக்கப் போகிறது. கடந்த 11.01.2019 மற்றும் 12.02.2019 ஆகிய தேதிகளில் அதற்கான மத்திய அரசு அங்கீகாரங்களும் வழங்கப்பட்டு விட்டன.\nநிர்வாகத்துறையில், கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்தே, அதாவது, பா.ஜ.க வின் மோடி ஆட்சி தொடங்கிய நாளிலிருந்தே அனைத்து இந்திய நிர்வாகப் பணிகளில் ஆர்.எஸ்.எஸ். காரரர்களை நியமனம் செய்யும் நடைமுறையும் தொடங்கி விட்டது. மோடியின் இந்த மறைமுகத்திட்டம் 2016 ஆம் ஆண்டில் தான் ஊடகங்களில் வெளியானது.\nஅகில இந்திய நிர்வாகப் பணிகளுக்காக, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ், ஐ.எஃப்.எஸ் போன்ற பயிற்சிகளும் தேர்வு முறைகளும் உள்ளன. அதற்கென தனி தேர்வாணையமும் இயங்குகிறது. மத்திய அரசின் அனைத்து முக்கியத் துறைகளையும் இந்தத் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்படும் அதிகாரிகள் தான் நடத்துகிறார்கள்.\nஆர்.எஸ்.எஸ் அதிகாரத்திற்கு வந்த 2014 ஆம் ஆண்டில், மத்திய அரசின் துறைகளில் இணைச் செயலாளர் என்ற நிலையில் 260 அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 100 பேர் ஐ.ஏ.எஸ் தேர்வு முடிக்காதவர்கள். அந்தப் பயிற்சிக்கே போகாத வர்கள் ஆவர். ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர், வெறும் பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதும். ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு இணையான நிர்வாகியாகப் பதவி பெற்றுவிடலாம் என்ற நிலை உருவாக்கப் பட்டுவிட்டது.\nஅதுவும் சாதாரண துறைகளுக்கு அல்ல; பாதுகாப்புத் துறை, உள்துறை, நிதித்துறை, கல்வித்துறை பெட்ரோலியத்துறை, கனிம வளத்துறை, சாலை போக்குவரத்துத்துறை என நாட்டை இயக்கு கின்ற, முக்கியமான அனைத்துத் துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.\nகடந்த 2018 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டு துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி, இந்தியாவின் நிதித்துறையின் மிக முக்கியத் தூண் ஆன, ரிசர்வு வங்கியின் 10 இயக்குநர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். அவரைப் போலவே இனும் ஒரு ஆர்.எஸ்.எஸ். காரரான ‘சதீஷ் மாரத்தே’ என்பவரும் ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவில் நியமனம் பெற்றார். இவர் ஒரு ஆர்.எஸ்.எஸ். ஆதரவுத் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.\nமீண்டும் ஆர்.எஸ்.எஸ். அதிகாரத்திற்கு வருமானால், “ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்” போன்ற என்ற பதவிகளே முற்றிலும் ஒழிக்கப்பட்டாலும் வியப்பிப்லை. மாவட்ட ஆட்சித் தலைவர்களாக எச்.இராஜாக்களும், மாவட்டக் காவல் கண்காணிப் பாளர்களாக அர்ஜூன் சம்பத்களும் நியமனம் பெறும் அவலம் நடந்தே தீரும்.\n“நாம் கேட்கும் சுயராஜ்யம் என்பது, வெள்ளையர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. எங்கள் நாட்டின் வேத, சாஸ்திரங்கள்தான் எங்களை ஆளவேண்டும். சுயராஜ்யம் வந்தால் மனுநீதியை அரசமைப்புச் சட்டமாகவே ஆக்கவேண்டும். ஆக்குவோம்” என 1917 இல் பார்ப்பன ஆதிக்க வெறியோடு பேசினார் பாலகங்காதர திலகர்.\nதிலகரின் வழிவந்த ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி கடந்த கி.பி.2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் நாள் “இந்திய அரசியல் சட்டத்திற்கு” மாற்றாக , “பாரத் அரசியல் சட்டத்தை” எழுதி, அதை விவாதத்திற்கு வெளியிட்டது.\nஇப்போது நடைமுறையில் இருக்கும், “நாடாளுமன்ற”, “தேர்தல்” முறைகளுக்கு மாற்றாக “குரு ஷபா” க்களையும், “ரக்ஷா ஷப��”க்களையும் பரிந்துரைத்துள்ளது. அந்த அமைப்பின் இணையதளத்திலேயே அதை வெளியிட்டு உள்ளது. அனில் சாவ்லா என்பவர் அந்த மனு சட்டத்தைத் தயாரித்துள்ளார்.\nகி.பி. 2000 லிருந்து அவர்களின் “குரு ஷபா” நோக்கிய செயல்திட்டம் மெல்ல மெல்ல மறைமுகமாக முன்னேறி வருகிறது. இந்த 2019 தேர்தல், அந்த ஷபாக்களுக்கான இறுதிச் செயல்திட்டம். இதில் நாம் ஆர்.எஸ்.எஸ் கூட்டணியை வெற்றி பெறச் செய்தால், இனி நமது தலைமுறைகள் தேர்தல் என்ற ஒரு நடைமுறையைப் பார்ப்பதற்கு இன்னும் சில நூற்றாண்டுகள் ஆகலாம்.\nஆக, நாட்டின் எதிர்காலத்தைக் கட்டி எழுப்பக் கூடிய கல்வித் துறை, நாட்டை இயக்கும் மத்திய அரசு நிர்வாகத்துறை, ஒரு அரசாங்கத்தை வழிநடத்தும் அரசியல் சட்டம், நாடாளுமன்றங்கள் போன்ற எல்லாவற்றையும் அழித்து - இந்தியாவைக் குப்தப் பேரரசுகளின் பார்ப்பனக் காட்டுமிராண்டிக் காலத்திற்குக் கொண்டு செல்லும் சீரழிவுத் திட்டங்கள் தொடங்கப்பட்டுவிட்டன.\nநாம் என்ன செய்யப் போகிறோம்\nதற்போது உள்ள நாடாளுமன்ற ஜனநாயக முறை அடித்தட்டு மக்களுக்குச் சாதகமாக உள்ளது என உறுதி கூற முடியாது. ஆனால், இந்த முறையையிடச் சிறப்பான வேறு ஒரு ஆட்சிமுறை அடித்தட்டு மக்களுக்கு இன்னும் அறிமுகமே ஆகாத நிலையில், நடைமுறையில் இருக்கும் சிறு சிறு உரிமை களையும், வாய்ப்புகளையும் பறிக்கும் பார்ப்பனத்திட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.\nபா.ஜ.க.வும், காங்கிரசும் ஒன்று தான் என்று பொதுமைப் படுத்திப் பேசுவதற்கும் - மாநிலக் கட்சிகள் அனைத்தும் யோக்கியமானவை; தேசியக் கட்சிகள் அனைத்தும் பித்தலாட்டமானவை என்று பொத்தாம் பொதுவாக அள்ளி விடுவதற்கும் - திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டைச் சீரழித்து விட்டன என்று நேர்காணல் கொடுப்பதற்கும் - தேர்தல் அரசியலைப் புறக்கணிப்போம், இயக்க அரசியலை முன்னெடுப்போம் என்று நரம்பு புடைக்கப் பேசுவதற்கும் - தி.மு.க.வை எதிர்த்துப் போராடுவதற்கும் கூட - இந்தத் தேர்தலில் தி.மு.க வெல்ல வேண்டும்.\n2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வெல்ல வேண்டியது தி.மு.க.வுக்கோ, அதன் கூட்டணிக் கட்சிகளுக்கோ அவசியமல்ல; திராவிடர் இன விடுதலைக்குத்தான் இந்த வெற்றி மிகவும் அவச���யமானது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=64234", "date_download": "2019-04-23T12:35:30Z", "digest": "sha1:XRVF4AX7WQ3CBR5GXN27JPYOL6CU4VJ3", "length": 14823, "nlines": 188, "source_domain": "panipulam.net", "title": "ஆஸி பிரதிநிதிகள் ஆளுநர் ரியர் அத்மிரல் மொஹான் விஜேவிக்ரமவை சந்தித்து பேச்சு Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nகுண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை கண்டனம்\nகொழும்புக்கு விரைந்தது அமெரிக்க புலனாய்பு பிரிவு\nகுண்டுத்தாக்குதலின் எதிரொலி – யாழில் 9 பேர் கைது\nநொச்சியாகம பிரதேசத்தில் வெடிப்பொருள்கள் மீட்பு; 8 பேர் கைது\nஇலங்கைக்கு உதவ தயார் -அமெரிக்க\nஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக அதிகரிப்பு\nடென்மார்க் நாட்டின் கோடிஸ்வரரின் மூன்று பிள்ளைகள் கொழும்பில் பலி\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கையர் ஒருவருக்கு மரண தண்டனை\nபழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் மரணம் »\nஆஸி பிரதிநிதிகள் ஆளுநர் ரியர் அத்மிரல் மொஹான் விஜேவிக்ரமவை சந்தித்து பேச்சு\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் நேற்று கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அத்மிரல் மொஹான் விஜேவிக்ரமவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.திருகோணமலையிலுள்ள ஆளுநரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு கடந்த 5 வருடங்களில் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதாரம், கல்வி, சுகாதார, விவசாய மற்றும் கைத் தொழில் அபிவிருத்திகள் தொடர்பில் ஆளுநர் அவுஸ்திரேலிய பிரதிநிதிகளுக்கு விளக்கியதாக ஆளுநரின் அலுவலகம் தெரிவித்து்ளளது. போருக்கு பின்னர் கிழக்கு மாகாணத்தில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து அவுஸ்திரேலிய பிரதிநிதிகள் அரசாங்கத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். போரு்ககு பின்னர் கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகளை அறிந்து கொள்ள இந்த விஜயம் தமக்கு உதவியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.\nவட மாகாண வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆளுநர் அங்கீகாரம்\nசர்வதேச சட்டத்தரணிகள் அமைப்பின் பிரதிநிதிகள் குழு இலங்கை வர விசா மறுப்பு\nஇலங்கை நிலவரம் குறித்து பான் கீ மூன் இந்தியாவுடன் பேச்சு:\nநவநீதம் பிள்ளையை கோட்டாபய ராஜபக்ஷ சந்தித்து பேச்சு நடத்துவார்: ஜெனரல் ஜகத் ஜெயசூரிய தெரிவிப்பு\nஐ நா பிரதிநிதிகள் விஜயம் செய்ய இலங்கை கூடுதல் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்; ஐரோப்பிய ஒன்றியம்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamillanguage.com/unit_01/section_A/exercise02.html", "date_download": "2019-04-23T12:14:18Z", "digest": "sha1:2T46AD5QFMFFANTUSQKXFW7WURXHUQFI", "length": 2392, "nlines": 48, "source_domain": "thetamillanguage.com", "title": " Unit 1, Exercise 2", "raw_content": "\n3. என் பேரு மேரி.\n2. என் பெயர் வள்ளி. உங்கள் பெயர் என்ன\n2. என் ஊர் சென்னை.\n3. என் பெயர் கண்ணன்.\n3. உங்கள் ஊர் எது\n2. என் பெயர் மேரி.\n4. நான் ஒரு தமிழ் ஆசிரியர்.\n1. உங்கள் ஊர் எது\n5. என் தம்பி பெயர் கோபால்.\nஎன் அண்ணன் பெயர் கோபால் இல்லை.\n1. யா���் உங்கள் தம்பி\n2. உங்கள் தம்பி பெயர் என்ன\n3. உங்கள் அண்ணன் பெயர் கோபாலா\n6. பழனி யார் ஊர்\n7. வள்ளி ஊர் எது\n8. என் பெயர் சுந்தர்\n1. உங்கள் ஊர் எது\n3. யார் பெயர் சுந்தர்\n10. யார் தமிழ் மாணவி\n2. மேரி தமிழ் மாணவி\n3. கண்ணன் தமிழ் மாணவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/2013/10/18102013.html", "date_download": "2019-04-23T12:23:28Z", "digest": "sha1:T7O2QPYNS6HYL7N5CNHILH6DTL6BQPED", "length": 8153, "nlines": 115, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "மரண அறிவிப்பு (ஜியாவூதீன் அவர்கள் பனகல் சாலையில் விபத்து ( 18/10/2013) « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » மரண அறிவிப்பு » மரண அறிவிப்பு (ஜியாவூதீன் அவர்கள் பனகல் சாலையில் விபத்து ( 18/10/2013)\nமரண அறிவிப்பு (ஜியாவூதீன் அவர்கள் பனகல் சாலையில் விபத்து ( 18/10/2013)\nநமதூர் ஜியாவூதீன் அவர்கள் திருவாரூர் பனகல் சாலையில் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார் கொடிக்கால்பாளையம் மேலத்தெரு (அட்டோ) தங்கப்பா என்கிற அன்சாரி மற்றும் (ஆட்டோ) துறை என்கிற சேக்தாவூத் அகியோரின் மச்சானும் முஹம்மது யூசுபுதீன் அவர்களின் தகப்பனாரும் அகிய முத்து அண்ணன் என்று அழைக்கப்படும் ஜியாவூதீன் அவர்கள் நேற்று இரவு திருவாரூர் பனகல் சாலையில் TN 50 A 5096 என்ற அட்டோ மோதி மரணம் அடைந்தார் அன்னாரின் ஜனாசா இன்று மாலை 3 மணிக்கு கொடிக்கால்பாளையம் மேலத்தெரு பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُون\nTagged as: செய்தி, மரண அறிவிப்பு\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/27/employees.html", "date_download": "2019-04-23T11:56:08Z", "digest": "sha1:YEPS2NZ723OAW4EDXPL4UILNPKLKHKJB", "length": 15050, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "போனஸ் கோரி உண்ணாவிரதம் .. 5 பேர் மீது வழக்கு | 5 employees who were on fast charged with attempt of suicide - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு.. ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்பு\n21 min ago ஆமா.. யாரு சவுக்கிதார்..\n29 min ago சென்னை கடற்கரை to செங்கல்பட்டு அரக்கோணத்துக்கு சுற்றுவட்ட ரயில் சேவை\n43 min ago 320க்கும் அதிகமானோரை பலிவாங்கிய இலங்கை குண்டுவெடிப்பு.. ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்பு.. திருப்பம்\n55 min ago சேலம் அருகே மளமளவென தீப்பிடித்து எரிந்த கார்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 7 பேர்\nFinance அமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nTechnology நோக்கியா- பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை பப்பில் கம் வைத்து ஓபன் செய்த வாடிக்கையாளர்.\nEducation எல்ஐசி-யில் காலிப் பணியிடம்..\nLifestyle இந்த ராசிக்காரர்கள் ஒரே குடும்பத்தில் இருந்தால் அந்த குடும்பத்தில் மகிழ்ச்சியே இருக்காதாம் தெரியுமா\nTravel காலாஹண்டி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAutomobiles யாராலும் முடியாத பிரம்மாண்ட வெற்றி... வெறும் ஐந்தே மாதத்தில் ராயல் என்பீல்டு படைத்த சாதனை இதுதான்\n மன்கட் பண்ணி அவுட்டாக்கலாம்… அஸ்வினை கலாய்த்தெடுத்த வீரர்… இணையத்தில் வைரல் ட்வீட்\nMovies களவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\nபோனஸ் கோரி உண்ணாவிரதம் .. 5 பேர் மீது வழக்கு\nபோனஸ் கோரி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த 5 பேர் மீது தற்கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.\nகோவை கணபதியில் ஒரு தனியார் நிறுவனத்தின் இன்ஜினியரிங் தொழிற்சாலைசெயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் 3,500 ரூபாய்க்கு ம��ல் சம்பளம்பெறுவோருக்கு போனஸ் இல்லை என அறிவிக்கப்பட்டது.\nஇதனால் தொழிற்சாலையில் பணியாற்றிய பார்த்திபன், கதிர்வேல், வீரமணி,தாமோதரன், சுப்பையன் ஆகிய 5 உட்பட பலருக்குப் போனஸ் கிடைக்கவில்லை.இதை எதிர்த்து இவர்கள் 5 பேரும் தொழிற்சாலை முன்பு சாகும் வரை உண்ணாவிரதம்இருக்க முடிவு செய்தனர்.\nஇந்த உண்ணாவிரதத்தை கடந்த இரண்டு நாட்களுக்கு முன் துவக்கினர். பல்வேறுபேச்சுவார்த்தைகள் நடத்தியும், உண்ணாவிரதத்தை இவர்கள் கைவிடவில்லை.இதையடுத்து தொழிற்சாலை நிர்வாகம் போலீசுக்குத் தகவல் கொடுத்தது.\nபோலீசார் 5 பேரையும் கைது செய்தனர். இவர்கள் மீது தற்கொலைக்கு முயற்சிசெய்ததாக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 309ன் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇலங்கையை சிதறடித்த நாசகார கும்பல் முதலில் தாக்குதலுக்கு குறி வச்சது தமிழ்நாட்டுக்குத்தானாம்\nஹப்பா.. கடைசியில் தலைநகரிலும் தலைகாட்டியது.. சென்னையை குளிர்வித்த கோடை மழை\nதமிழகத்தில் பல இடங்களில் ஹைட்ரா கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி... கொதித்தெழுந்த ராமதாஸ்\nதமிழகத்தில் 41 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி.. தினகரன் கடும் கண்டனம்\nதமிழகத்தில் மக்களவை தேர்தலை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nதமிழகத்தின் பல மாவட்டங்களில் கொட்டும் மழை... வெப்பம் தணிந்ததால் மக்கள் நிம்மதி\nமனைவி, மாமியார் அடுத்தடுத்து வெட்டிக்கொலை.. தேனி அருகே பயங்கரம்.. காரணம் கேட்டா தலை சுத்தும்\n'சர்கார்' ஏ.ஆர்.முருகதாசுக்கு ஒரு சபாஷ்.. தமிழக தேர்தல் களத்தில் முதல் புரட்சி\nதமிழகத்தில் சூறைக்காற்றுடன் கனமழை.. கோடை வெயிலில் இருந்து தப்பித்த மகிழ்ச்சியில் மக்கள்\nமதியம் 3 மணிவரை அமைதி பூங்கா.. அப்புறம் கலவர பூமி.. களேபரமான தமிழக தேர்தல் களம்\n'எதிர்க்கட்சிகள்' 4வது இடத்துக்குதான் வரும்... வாக்களித்த பின் ராமதாஸ் மகிழ்ச்சி பேட்டி\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\n'ஒருவிரல் புரட்சியை நிகழ்த்திய விஜய்'... சென்னை அடையாறில் மக்களுடன் வரிசையில் நின்று வாக்களிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/07/24/jaya.html", "date_download": "2019-04-23T12:44:01Z", "digest": "sha1:DPOXDVNJDM5H3TL37KAHTBC7EQPAJWE3", "length": 14151, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "முறைகேடு வழக்கு: மனுவிலிருந்து ஜெ. பெயரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | HC orders congress to remove Jayas name from PIL - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nTamilnadu weather: 29-ம் தேதி உருவாகிறது புயல்.. கடலோர மாவட்டங்களில் கன மழை உறுதி-வீடியோ\n8 min ago இலங்கை தாக்குதலில் தொடர்புள்ள அமைப்புக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்\n11 min ago சர்க்கரை ஆலை உரிமையாளர் வீட்டில் பிச்சை எடுத்து போராடிய விவசாயிகள் கைது.. அய்யாக்கண்ணு பகீர் புகார்\n29 min ago பெரிய பை.. வேகமான நடை... சர்ச்சில் குண்டு வைத்த தீவிரவாதி இவரா பகீர் வீடியோ வெளியிட்ட போலீஸ்\n35 min ago 4 தொகுதி இடைத்தேர்தல்.. பரிசுப் பெட்டி சின்னம்தான் வேண்டும்.. உச்சநீதிமன்றத்தில் தினகரன் மனு\nLifestyle எடையை குறைக்கவும், இளமையாக இருக்கவும் அன்னாசி பழத்தை எப்படி சாப்பிடனும் தெரியுமா\nMovies எப்படி இருந்த புருஷன் பொண்டாட்டி இப்படி ஆயிட்டாங்களே... இனிமே எப்போ ரொமான்ஸ் பண்ணுவாங்களோ\nAutomobiles இந்த பல்சர் மாடலில் நீங்கள் எதிர்பார்த்த வசதி அறிமுகம்... விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என தெரியுமா\nFinance ரிசர்வ் வங்கியின் உபரி கையிருப்புத் தொகை 3 லட்சம் கோடி ரூபாய் - கேட்கும் போதே கண்ணைக் கட்டுதா\nTechnology நோக்கியா- பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை பப்பில் கம் வைத்து ஓபன் செய்த வாடிக்கையாளர்.\nEducation எல்ஐசி-யில் காலிப் பணியிடம்..\nTravel காலாஹண்டி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n மன்கட் பண்ணி அவுட்டாக்கலாம்… அஸ்வினை கலாய்த்தெடுத்த வீரர்… இணையத்தில் வைரல் ட்வீட்\nமுறைகேடு வழக்கு: மனுவிலிருந்து ஜெ. பெயரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் 43 ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு அனுமதி அளித்ததில் நடந்த முறைகேடுகளை விசாக்கக் கோரிதாக்கல் செய்ய மனுவிலிருந்து முதல்வர் ஜெயலலிதா, கல்வி அமைச்சர் செம்மலைம மற்றும் கல்வி அதிகாரிஆகியோரின் பெயர்களை நீக்குமாறு மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் ஜே.ஹாசன், இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில்பொது நல மனுவைத் தாக்கல் செய்தார்.\nஅந்த மனுவில், உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் சில வழிகாட்டுதல்களைவகுத்துள்ளது. அந்த வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காமல், 43 ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளது.\nஇந்தப் பள்ளிகளுக்கு தமிழக அரசு முறைகேடான வகையில் ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழ்களைவழங்கியுள்ளது. இதில் பெரும் ஊழல் நடந்துள்ளது.\nகட்டட வசதி உள்ளதா, பிற வசதிகள் உள்ளதா என்பதைப் பார்க்காமல் இந்த 43 நிறுவனங்களுக்கும் அரசு அனுமதிஅளித்துள்ளது. மேலும், அதில் 2 கல்வி நிறுவனங்கள் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள ஒரே முகவயைக்கொடுத்து இரண்டு பெயர்களில் இயங்கி வருகின்றன.\nஎனவே, இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். உரிய நடவடிக்கைக்கும் உத்தரவிடவேண்டும் என்று கோரியிருந்தார்.\nமனுவில் பிரதிவாதிகளாக முதல்வர், கல்வி அமைச்சர், பள்ளிக் கல்வி அதிகாரி ஆகியோரது பெயர்களை அவர்குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த மனுவைப் பரிசீலித்த முதலாவது டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகளான சுபாஷன் ரெட்டி மற்றும்\nகோவிந்தராஜு ஆகியோர், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள முதல்வர், கல்வி அமைச்சர், கல்வி அதிகாரிஆகியோரின் பெயர்களை நீக்குமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டனர்.\nஇந்த மனு மீதான விசாரணையை வரும் நாளைக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/17536-ips-app.html", "date_download": "2019-04-23T12:49:29Z", "digest": "sha1:OJM5YSUOTDU6VXVO2PALLNIWJK74IMAK", "length": 11920, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "கால விரயம், அலைக்கழிப்பு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மீனாட்சி கோயில் சித்திரை திருவிழாவுக்கு ஜிபிஎஸ் செயலி செயல்படுத்தப்படுமா?- பக்தர்கள் எதிர்பார்ப்பு | IPS App", "raw_content": "\nகால விரயம், அலைக்கழிப்பு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மீனாட்சி கோயில் சித்திரை திருவிழாவுக்கு ஜிபிஎஸ் செயலி செயல்படுத்தப்படுமா\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின்போது அம்மன், சுவாமி வீதி உலாவின் இருப்பிடத்தை அறியும் வகையில் ஜிபிஎஸ் செயலியை செயல் படுத்த வேண்டும் என பக்தர்கள் `இந்து தமிழ்' உங்கள் குரலில் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து, `இந்து தமிழ்' உங்கள் குரல் சேவையில் தொடர்புகொண்ட அண்ணா நகரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி கூறியது: சித்திரைத் திருவிழா வரும் ஏப்ரல் 8-ம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவில் தினமும் அம்மன்-சுவாமி வீதி உலா, தேரோட்டம், அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுகள் நடைபெறும்.\nகடந்த ஆண்டு திருவிழாவில் அழகர் பவனியின்போது மாவட்ட காவல்துறை `மதுரை காவலன்' என்ற மொபைல் செயலியில் அழகரின் இருப்பிடத்தை அறிந்துகொள்ள வசதியாக ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை பயன்ப டுத்தியது. இதற்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால், இச்செயலியை ஏராளமான பக்தர்கள் தங்கள் செல்போன்களில் தரவிறக்கம் செய்து பயன்படுத்தினர். இதன் மூலம் பக்தர்கள் அழகரின் தரிசனத்துக்காக அலைக் கழிப்பது, காத்திருப்பது தவிர்க்கப்பட்டது.\nஅழகரின் இருப்பிடத்தையும் எளிதாக அறிந்துகொள்ள முடிந்தது. தவிர வாகன ஓட்டிகளும் இதனைப் பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் மாற்று வழியைப் பயன்படுத்தவும் மிகவும் உதவியாக இருந்தது. மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின்போது நாள்தோறும் அம்மன்-சுவாமி ஆகியோர் பல்வேறு வாகனங்களில் மாசி, ஆவணி, சித்திரை வீதிகளையும், வில்லாபுரம் பாகற்காய் மண்டபம் உள்ளிட்ட இடங்களுக்கும் வீதி உலாச் செல்வது வழக்கம். அம்மன் உலாச் சென்று திரும்ப சுமார் நான்கு மணி நேரத்துக்கு மேல் ஆகிறது. தவிர ஒவ்வொரு நாள் விழா நிகழ்வுகளைப் பொருத்து சுவாமி புறப்படும் நேரமும், உலா நேரமும் மாறுபடும். இதனால் பக்தர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்கின்றனர். எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டு அம்மன் உலாவுக்காக ஜிபிஎஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் நகரின் முக்கிய வீதிகளில் பக்தர்கள் மணிக் கணக்கில் காத்திருப்பதைக் குறைக்கலாம்.\nமேலும் புறநகர் பகுதிகளிலிருந்து வீதி உலாவைக் காண வருபவர்கள் ஊர்வலத்தின் தற்போதைய இருப்பிடத்தைத் துல்லியமாக தெரிந்துகொண்டு தங்களுக்கு வசதியான இடத்தில் சுவாமியை தரிசனம் செய்ய முடியும். மேலும் தாமதமாக வந்து தரிசனம் செய்ய முடியாமல் திரும்பும் நிலையையும் தவிர்க்கலாம். இது தவிர தேரோட்டத்தின் போதும் ஜிபிஎஸ் செயலியை பயன் படுத்தி இதே பலன்களைப் பெறலா���். காவல்துறையும், கோயில் நிர்வாகமும் இணைந்து இத்திட்டத்தைச் செயல்படுத்த இப்போதிருந்தே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் கேட்டபோது “இக்கோரிக்கை குறித்து பரிசீலித்து செயல்படுத்துவற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.\nஉடையாளூரில் உள்ளது மாமன்னன் ராஜராஜசோழன் சமாதியா - ஆய்வைத் தொடங்கியது தமிழக தொல்லியல் துறை\nதுறையூர் அருகே கோயில் திருவிழாவில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 7 பேர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: பிரதமர் மோடி அறிவிப்பு\n‘‘கோவிந்தா.. கோபாலா’’ முழக்கம் விண்ணதிர பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nதிருநீர்மலை கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்\nமதுரை மகத்துவம்; மகா புண்ணியம்\nகால விரயம், அலைக்கழிப்பு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மீனாட்சி கோயில் சித்திரை திருவிழாவுக்கு ஜிபிஎஸ் செயலி செயல்படுத்தப்படுமா\nஅதிமுக-பாஜக கூட்டணிக்கு மக்கள் பாடம் கற்பிப்பர்: தங்க தமிழ்ச்செல்வன் கருத்து\nதி.மலை ஆட்சியருடன் இணைந்து 10 மாணவிகள் களப்பணி: புதிய அனுபவம் என மெய்சிலிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammalvar.co.in/venue/%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B3/", "date_download": "2019-04-23T12:58:54Z", "digest": "sha1:J7EOPCRF2WXO3RNEMBZRNM27P6PQNZBM", "length": 8031, "nlines": 88, "source_domain": "nammalvar.co.in", "title": "மா மதிப்புக்கூட்டல்’ | எள்ளில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை |அலங்கார மீன் வளர்ப்பு’ | மூலிகைகள் மதிப்புக் கூட்டுதல்’ | ஆடுகளைத் தாக்கும் நோய்களுக்கு எதிரான மூலிகை மருத்துவம் | சிப்பிக் காளான் வளர்ப்பு’ – Nammalvar", "raw_content": "\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\nமா மதிப்புக்கூட்டல்’ | எள்ளில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை |அலங்கார மீன் வளர்ப்பு’ | மூலிகைகள் மதிப்புக் கூட்டுதல்’ | ஆடுகளைத் தாக்கும் நோய்களுக்கு எதிரான மூலிகை மருத்துவம் | சிப்பிக் காளான் வளர்ப்பு’\nஉழவு என்பது தொழில் மட்டுமல்ல...\nமா மதிப்புக்கூட்டல்’ | எள்ளில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை |அலங்கார மீன் வளர்ப்பு’ | மூலிகைகள் மதிப்புக் கூட்டுதல்’ | ஆடுகளைத் தாக்கும் நோய்களுக்கு எதிரான மூலிகை மருத்துவம் | சிப்பிக் காளான் வளர்ப்பு’\nமா மதிப்புக்கூட்டல்’ | எள்ளில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை |அலங்கார மீன் வளர்ப்பு’ | மூலிகைகள் மதிப்புக் கூட்டுதல்’ | ஆடுகளைத் தாக்கும் நோய்களுக்கு எதிரான மூலிகை மருத்துவம் | சிப்பிக் காளான் வளர்ப்பு’\nசிவகங்கை மாவட்டம் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் ஏப்ரல் 22-ம் தேதி ‘மா மதிப்புக்கூட்டல்’, 30 -ம் தேதி ‘எள்ளில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை’ பயிற்சி இலவசப் பயிற்சியாக நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.\nஏப்ரல் 19 -ம் தேதி ‘அலங்கார மீன் வளர்ப்பு’, 23 -ம் தேதி ‘மூலிகைகள் மதிப்புக் கூட்டுதல்’ 25-ம் தேதி ‘ஆடுகளைத் தாக்கும் நோய்களுக்கு எதிரான மூலிகை மருத்துவம்’, 26-ம் தேதி ‘சிப்பிக் காளான் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு செய்துகொள்ளவும்.\nதொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.\nஅழிந்து வரும் நம் இயற்கை விவசாயத்தை, மீட்டெடுக்கும் உயர்ந்த நோக்கத்திலேயே இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இணையத்தளம் மூலம் எவ்வாறு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றியும், அதன் மூலம் எவ்வாறு நல்ல மகசூல் ஈட்டலாம் என்று மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளோம்.\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://quails.tamilnadufarms.com/tamil/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-04-23T12:51:13Z", "digest": "sha1:GRIVBY6SUY3WABYYVS3O7V4AJLMNYCLH", "length": 3252, "nlines": 39, "source_domain": "quails.tamilnadufarms.com", "title": "ஜப்பானியக் காடை இறைச்சி | காடை வளர்ப்பு", "raw_content": "\n← ஜப்பானியக் காடை விற்பனை\nஇறைச்சிக் காடை வளர்ப்பின் முக்கிய அம்சங்கள் →\nசுத்தம் செய்யப்பட்ட காடை இறைச்சியின் எடை உயிருள்ள காடை எடையில் சுமார் 65 முதல் 70 சதவிகிதம் வரை இருக்கும். சுமார் 140 கிராம் எடை உள்ள காடையைச் சுத்தம் செய்தால் 100 கிராம் எடையுள்ள இறைச்சி கிடைக்கும். காடை இறைச்சி மிகவும் சுவையாக இருப்பதால் நல்ல விற்பனை விலை கிடைக்கின்றது. காடை இறைச்சியில் அதிகப் புரதமும் (20.5 சதவிகிதம்) குறைந்த அளவு கொழுப்பும் (5.8 சதவிகிதம்) இருப்பதால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற உண��ாய் கருதப்படுகின்றது.\n← ஜப்பானியக் காடை விற்பனை\nஇறைச்சிக் காடை வளர்ப்பின் முக்கிய அம்சங்கள் →\nஇறைச்சிக் காடை வளர்ப்பின் முக்கிய அம்சங்கள்\nஜப்பானியக் காடை வளர்ப்பு முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11561", "date_download": "2019-04-23T12:24:33Z", "digest": "sha1:AQLYLFRK2CLX4F5CQ2QBPSESUSHQJ7YJ", "length": 49975, "nlines": 119, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - தரிசனம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | கவிதைப்பந்தல்\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | சாதனையாளர் | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- வெங்கடேசன் சுந்தரேசன் | ஜூன் 2017 | | (1 Comment)\nதிருப்பதி போவதென்று முடிவானதும் என்னைத் தவிர வீட்டில் எல்லோருக்கும் பரபரப்பு. அப்பா ரெயில்வேயில் வேலை பார்க்கும் ஸ்ரீனிவாசன் மாமாவுக்கு ஃபோன் போட்டு டிக்கெட்பற்றிப் பேசினார். ரயிலில் போவதால் சின்னமாமா, மாமியிடம் புளிசாதம், தயிர் சாதம், வடகம் செய்யச் சொல்ல, மாமி புளிசாதம் மாமாவுக்கு வயிறு பிரச்சனை கொடுக்கும் என்று சொல்லி மறுத்துக் கொண்டிருந்தாள். அம்மா, வேலைக்காரியிடம் நாளையிலிருந்து ரெண்டு நாள் வேலைக்கு வரவேண்டாம் என்றும், பாக்கெட் பால் போடுபவனிடமும் சொல்லவேண்டும் என்று கூறிக்கொண்டே அடுப்படிக்குச் சென்றாள். பாட்டி, \"நாராயணா… நாராயணா\" என்று முணுமுணுக்கத் தொடங்கிவிட்டாள்.\nநான் என் புது மனைவியைத் தேடி அறைக்குச் சென்றேன். துவைத்த துணிகளை அவள் மடித்துக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் கண்களில் நக்கல் சிரிப்பு. நான் வராந்தாவிற்குத் திரும்பி வந்து நாற்காலியில் அமர்ந்தேன். சின்னமாமாதான் எல்லாத்துக்கும் காரணம்.\nஎனக்குக் கல்யாணம் ஆகி ஒரு மாதம் ஆகிறது. இரண்டு நாள் மனைவியுடன் எங்காவது போய்வரலாம் என்று அப்பாவிடம் சொன்னேன். சின்னமாமாதான் திருப்பதிக்குக் குடும்பத்துடன் போகலாம், புதிதாகக் கல்யாணம் ஆனவர்கள் திருப்பதி ப���வது நல்லது என்று யோசனை கூறினார். அப்பா உடனே சம்மதிக்க, இருவர் மட்டுமே போகும் திட்டம், குடும்பத்துடன் ஆன்மீகப் பயணமாக மாறியது. கடுப்பாக இருந்தது. அப்பா சொன்னால் சொன்னதுதான். யாருக்கும் மாற்றத் தைரியம் கிடையாது.\nடிவியில் ஏதோ சீரியல் ஓடிக்கொண்டிருக்க அம்மா சமையல் இடைவெளியில் அவ்வப்போது வந்து பார்த்துக் கொண்டிருந்தாள். மாமா என் அருகில் வந்து அமர்ந்தார்.\n\"திருப்பதி போகலாம்னு நீ சொன்ன உடனே, எனக்கு கையும் ஓடல காலும் ஓடல\" என்றார் மாமா.\n\"மாமா, நான் எப்ப சொன்னேன்\" என்று எரிச்சலாகக் கேட்டேன்.\n\"எங்கயாவது போலான்னு அப்பாட்ட நீதானடா சொன்னே\n\"ஆமா, சொன்னேன். ஆனா, திருப்பதி இல்ல\".\n\" என்று சொல்லிவிட்டு ஏதோ யோசிக்க தொடங்கினர்.\nமாமாவின் முகத்தைப் பார்த்தேன், ஏதோ குழப்பத்தில் இருப்பதுபோல் இருந்தது. மாமா திருப்பதி போகவேண்டாம் என்று சொன்னாலும் சொல்வார் என்று தோன்றியது. சட்டென்று என்பக்கம் திரும்பி \"டேய் ரமேஷ், கவனிச்சியா. உன்னை வெங்கடேசப் பெருமாள் கூப்பிடுறார். திருப்பதிக்கு நாம போக முடிவு பண்ணா மட்டும் போதாது. அவன் கூப்பிடணும். நம்மள அவர் கூப்பிடறார். நாராயணா இதோ வந்துக்கிட்டே இருக்கோம்\" என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.\nபெருமாள் எதுக்கு இந்த நேரத்துல கூப்பிடுறார் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் அப்புடு மாமா ஞாபகம் வந்தது. அவர் அப்பாவின் நெருங்கிய நண்பர். ஜாலியான டைப். அப்பாவிடம் ஏதாவது வேண்டும் என்றால் நானும், அக்காவும் மாமாவிடம் சொல்லிவிடுவோம். கண்டிப்பாக அது கிடைத்துவிடும். உடனே மாமாவைத் தொலைபேசியில் அழைத்தேன்.\n\"இல்ல மாமா. லீவ் போட்ருக்கேன்\" என்றேன்.\n\"அதான, கல்யாணம் ஆனதுக்கப்புறம்தான் லீவுன்னு ஒண்ணு இருக்குனு உங்களுக்குத் தெரியும்\" என்றார்.\n\"இல்ல மாமா, ஸ்ரீயும் நானும் எங்கயாவது போகலாம்னு லீவ் போட்டேன்\" என்றேன்.\n\" என்று நக்கலாகச் சிரித்தார். \"எங்க போறிங்க\n அப்பிடியே காசிக்கும், ராமேஸ்வரத்துக்கும் ரெண்டு டிக்கெட் வாங்கிகிட்டு போய்டுங்கடா\" என்றார் கிண்டலாக.\n\"அதுக்கு அப்பாகிட்டதான் பேசணும். அவர்தான் திருப்பதிக்குப் போகலாம்னு முடிவு பண்ணார்\" என்றேன்.\n நீ ஏன் அவன்கிட்ட கேட்ட\n\"மாமா, என்ன செய்துறதுன்னு தெரியல. நீங்கதான் உதவி பண்ணணும்.\"\n\"ம்... சரி. நான் அவன்கிட்ட பே���றேன்.\"\nஅப்பாடா என்று இருந்தது. மாமா எப்படியும் அப்பாவைச் சமாதானம் செய்து விடுவார் என்று தோன்றியது. நான் ஸ்ரீயைப் பார்த்து விஷயத்தைச் சொல்லத் தேடினேன். அவள் அம்மாவுடன் சமையலறையில் இருந்தாள். நான் என்னுடைய மடிக்கணினியை எடுத்து வேறு எங்கு செல்லலாம் என்று கூகிலிட்டேன். ஒரு வழியாகக் குன்னூர் செல்லலாம் என்று முடிவுசெய்து தங்குமிடம், ரயில் டிக்கெட் பார்க்கத் தொடங்கினேன்.\nஅப்புடு மாமாவிடம் ஒருமுறை கேட்டுவிட்டு டிக்கெட் உறுதி பண்ணலாம் என்று தோன்றியது. மீண்டும் மாமாவைத் தொலைபேசியில் அழைத்தேன். மாமா எடுக்கவில்லை. திரும்ப அழைத்தேன். கடைசியாக எடுத்தார்.\n\"என்னது திருப்பதி போறது பத்தியா\n\"ஆமா\" என்ன இப்படிக் கேட்கிறார் என்று தோன்றியது.\n\"பேசுனண்டா. அதை மாத்தமுடியாதுன்னு நினைக்கிறேன்.\"\n\"அவன், டிக்கெட்லலாம் புக் பண்ணிட்டான். அதனால எல்லோரும் போறோம்.\"\n\"ஆமாண்டா\" என்றார் ஒரு அசட்டுச் சிரிப்புடன்.\nஃபோனை வைத்துவிட்டேன். இதற்குமேல் ஒண்ணும் செய்யமுடியாது என்று தோன்றியது. பெருமாள் என்னைக் கண்டிப்பா கூப்பிடுகிறார் போலும் என்று நினைத்துக்கொண்டே மடிக்கணினியை மூடினேன்.\nதூரத்தில் மின்மினிப் பூச்சிபோல் தெருவிளக்குகள் எரிந்து கொண்டிருந்த ஏதோ ஒரு ஊரைக் கடந்து ரயில் விரைந்து கொண்டிருந்தது. மலைகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருபரிமாணக் கோட்டோவியம் போல. \"தமிழ்நாடு தாண்டிட்டோம்\" என்றார் மாமா. நான் மாமா பக்கம் திரும்பி நின்றுகொண்டேன். அவர் தலைமுடி எதிர்காற்றில் கலைந்திருந்தது. மாமா ஒரு சிறிய கனைப்புக்கு பின்பு \"ரமேஷ், உன் கஷ்டம் புரியுது. பெருமாள் உன்னப் பார்க்கணும்னு விருப்பப்படுறார். புதுசா கல்யாணம் ஆன உங்க ரெண்டு பேருக்கும் ஆசீர்வாதம் பண்ண விரும்புறார். சந்தோசமா ஏத்துக்கடா. மனசுதான் எல்லாத்துக்கும் காரணம். மனசுநிறைய அந்த நாராயணன நினைச்சிக்க. உன்னால எல்லாத்தையும் கடந்துட முடியும்\" என்றார்.\nவெளியே பார்த்தேன். மலை மௌனமாக எங்களுடன் வந்து கொண்டிருந்தது. மாமா என் தோளில் தட்டி \"வா, வந்து படு\" என்றார். மாமா போனபின் சிறிதுநேரம் கழித்து நான் மேலே ஏறிப் படுத்தேன். ஸ்ரீ புரண்டு படுக்க, அவள் கை வளையல்கள் ஓசையிட, மனம் மீண்டும் கலைந்தது.\nயாரோ என்னை முதுகில் தட்டவே திரும்பிப் பார்த்தேன். ஸ்ரீ நின்றுகொண்டிருந���தாள். \"போதும் தூங்கினது எழுந்திருங்க\" என்றாள். எழுந்து அமர்ந்தேன். எதோ ஒரு ரயில் நிலையத்தில் வண்டி நின்றுகொண்டிருந்தது. மாமா, முகத்தைத் துண்டால் துடைத்துக்கொண்டே என்னை நோக்கி வந்தார்.\n\"எழுந்துட்டியா, போய் முகம் கழுவிட்டு வா. அடுத்தது திருப்பதி.\" என்றார்.\nதடக்தடக் என ரயில் ஒரு சீரான வேகத்துடன் பயணித்தது. வெளியில் மின்சாரக் கம்பிகள், ரயில் போகும் வேகத்துடன் பயணித்தும், சட்டென விலகியும், மீண்டும் ரயிலுடன் இணைந்தும் விளையாடிக் கொண்டிருந்தன. சிறிது நேரத்தில் ரயிலின் வேகம் மெல்ல மெல்லக் குறைந்து ஒரு கணத்தில் நின்றது. நான் அம்மாவிடம் இருந்த பைகளையும் வாங்கிக்கொண்டு கீழே இறங்கினேன். ரயில் நிலையம் முழுவதும் சந்தனம் தடவிய மொட்டைத் தலைகளே தெரிந்தன. வெளியில் செல்லமுடியாதபடி பெரும் ஜனக்கூட்டம். ஸ்ரீ என் பின்னால் வந்து கொண்டிருந்தாள்.\n\"ஸ்ரீ, என் கையைப் பிடிச்சுக்கோ, காணாம போய்டுவ\" என்றேன்.\n\"இங்க என்னக் கண்டுபிடிக்கிறது ரொம்ப சுலபம்\" என்று சொல்லிக்கொண்டே அவள் சடையைப் பின்னால் தூக்கிப் போட்டுக் கொண்டு என் கையைப் பிடித்துகொண்டாள். ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தோம். நாலைந்து பேர் வாகனங்களில் மலைக்கு அழைத்துச் செல்லச் சூழ்ந்துகொள்ள, மாமா அவர்களுடன் எதோ பேசி ஒருவழியாகப் பேரத்தை முடித்தார். நாங்கள் மாமா காட்டிய வாகனத்தில் ஏறிக்கொண்டோம். வழிநெடுகிலும் பெருமாள். வாகனம் மலைமீது ஏற ஆரம்பிக்கச் சிலுசிலுவெனக் காற்று வாகனத்தின் ஒருபுறம் நுழைந்து மறுபுறம் தப்பித்தோடியது. ஒவ்வொரு திருப்பத்திலும் ஸ்ரீ என்மேல் விழுந்து கொண்டிருந்தாள்.\nதங்குமிடம் வந்தது. சின்ன மாமாவும், அப்புடு மாமாவும் தனித்தனி அறையிலும், நானும் ஸ்ரீயும் இன்னொரு அறையிலும், பாட்டி, அம்மா, அப்பா ஓர் அறையிலும் தங்கினோம். நானும் ஸ்ரீயும் அறைக்குச் சென்றோம். அறை மிகப்பெரியதாக இன்னும் இருவர் தங்கலாம்போல இருந்தது. நான் பெருமூச்சு விட்டு என் படுக்கையில் விழுந்தேன். வெகுநேரத்திற்குப் பிறகு நானும் ஸ்ரீயும் மட்டும் தனியாக இருந்தோம். ஸ்ரீ பையிலிருந்து துணிகளை எடுத்துக் கொண்டிருந்தாள். நான் பார்ப்பதை உணர்ந்து என்னைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தாள். யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. நான் எழுந்து சென்று கதவைத் திறந்த��ன்.\nஅம்மா பாட்டியுடன் நின்றுகொண்டிருந்தாள். நான் \"என்ன\" என்பது போல் பார்க்க, \"ஏண்டா, இந்த ரூம்ல இந்தியன் டாய்லெட்டா\" என்பது போல் பார்க்க, \"ஏண்டா, இந்த ரூம்ல இந்தியன் டாய்லெட்டா\n\"அய்யய்யோ, இல்லம்மா, வெஸ்டர்ன் டாய்லெட்தான் இருக்கு\" என்றேன்.\n\"அப்பாடா, பாட்டி உங்களோட அறையில இருக்கட்டும். எங்க ரூம்ல இந்தியன் டாய்லெட். பாட்டிக்கு முட்டிவலி வந்துடும். அப்புறம் அவ்வளவுதான், சாமி பார்க்க விடமாட்டா\". என்றாள்.\nபாட்டி என்னைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றாள்.\nஸ்ரீ சுவற்றில் எதையோ உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். நானும் அப்போதுதான் கவனித்தேன், அறையின் ஒவ்வொரு சுவரிலும் பெருமாள் கண்மூடி திவ்யமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தார். இவர் பார்வையிலிருந்து இங்கு தப்ப முடியாதுபோல் இருந்தது.\nகுளித்து முடித்து தரிசனத்துக்குக் கிளம்பினோம். வழி நெடுகிலும் பெருமாள் பாடல்கள் எல்லாக் கடைகளிலும். அது ஒருவிதமாக மனதைத் தயார்நிலைக்குக் கொண்டுவந்தது. அத்தனை முகத்திலும் ஒருவிதமான மகிழ்ச்சியும் பரவசமும். இதே பெருமாளை வேறு கோவில்களில் வேறு நிலைகளில் கண்டிருந்தாலும், இவரிடம் எதோ ஒன்று இருக்கிறது போலும். வழியெங்கும் வளர்ந்திருந்த சம்பங்கி மரங்களின் பூக்கள் உதிர்ந்து கொட்டியிருந்தன. கோவிலை அடையச் சிறிது தூரம் இருக்கும்போதே, அனைவரிடமும் ஒரு உற்சாகம் தொற்றிக்கொண்டது. ஸ்ரீ திரும்பிப் பார்த்து \"சீக்கிரம் வா\" என்பதுபோல் சைகை செய்தாள். நானும் அவர்களுடன் இணைய, நுழைவாயிலை அடைந்தோம்.\nஎங்களுக்கு முன்னால் வந்தவர்கள் வரிசையாகப் போக நாங்களும் சேர்ந்து கொண்டோம். அவ்வரிசை வெகுதூரத்தில் இடதுபுறமாகத் திரும்பியது. வரிசையில் நிற்பவர்கள் சற்று உட்கார்ந்து போவதற்கு வழி நெடுகிலும் இருக்கைகள். பாட்டி அதில் அமர்ந்து மெதுவாக வந்தாள். நான் அவளுடன் மெதுவாக நகர்ந்தேன். மற்றவர்கள் எங்களைத் தாண்டி முன்னால் போனார்கள். எவ்வளவு நேரம் ஆனது என்று தெரியவில்லை. நானும், பாட்டியும் மெல்ல நடந்து அந்த வரிசையைக் கடந்திருந்தோம். சிறிது நேரத்திற்குப் பிறகு, அனைவரும் விசாலமான ஓர் அறையில் அமர்த்தப்பட, அங்கு மற்றவர்களைச் சந்தித்தோம்.\n\"அம்மா, என்ன இவ்வளவு கூட்டம்\n\"பெருமாளைப் பார்க்கிறது அவ்வளவு லேசில்லடா\" என்றாள்.\n\"ரொம்ப கஷ்டப்படுத்துவாருன்னு சொல்றியா\" என்றேன்.\nஅம்மா முறைத்தாள். \"பெருமாளைப் பார்க்க நாம மட்டும் வரலடா. நம்மபோல அவர்மேல அன்பு வச்சிருக்கற நிறைய பக்தர்கள் வந்திருக்காங்க. அவங்களும் நம்மகூட வராங்க. நீ அதைப் பெரிய கூட்டங்கிற\" என்றார் அப்புடு மாமா.\n\"போன தடவ நான் வந்தப்ப 24 மணி நேரம் காத்திருக்க வச்சி, அதுக்கப்புறம்தான் சாமி பார்க்க அனுப்பிச்சாங்க\", என்றார் சின்ன மாமா.\n\"இல்ல மாமா, வயசானவங்க நிறையப் பேர் பார்க்கிறேன். அவங்களும் இந்த வரிசைல நின்னு கஷ்டப்பட்டு வராங்க\" என்றேன்.\n\"அவங்க கஷ்டபடுறாங்கன்னு உனக்கு எப்படித் தெரியும் நீ பாட்டிகிட்ட இப்படியே வீட்டுக்குத் திரும்பி போய்டலாமான்னு கேளு. அவ கண்டிப்பா வரமாட்டா. எவ்வளவு நேரம் ஆனாலும் அவ காத்திருந்து பெருமாளைப் பார்த்துட்டுதான் போவா. ஏன்னா, இதுக்காகத்தான் அவ இவ்வளவு நாள் காத்திருந்தா. ஒருதடவ பார்த்துட்டான்னா போதும், இன்னும் நாலு அஞ்சி வருஷம் அத நினைச்சி உயிர் வாழ்ந்திடுவா. உன்னோட வயசுக்கு இது கஷ்டம்னு தோணுது, அவ வயசுக்கு இது பெரும் பாக்கியம்ன்னு தோணுது\" என்றார் அப்புடு மாமா.\nஅனைவரும் அவர் முகத்தையே பார்த்து கொண்டிருந்துவிட்டு ஆழ்ந்த யோசனைக்குச் சென்றனர். சிறிதுநேரம் யாரும் பேசவில்லை.\nசட்டென ஏதோ ஒரு மூலையில் இருந்து \"ஏடு கொண்டல வாடா, வெங்கட்ரமணா\" என்று ஒற்றை ஓலி பீறிக்கொண்டு எழும்ப, அந்த அறையில் இருந்த அனைவரும் ஒட்டுமொத்தமாக \"கோவிந்தா கோவிந்தா\" என்று முடித்து வைத்தார்கள். அங்கே ஒரு பக்திவெறி தெரிந்தது. அந்த அறையின் வேறுபகுதியில் கதவு திறக்க, அனைவரும் அதை நோக்கி ஓட்டமெடுத்தனர். நான் பாட்டியை பத்திரப்படுத்தி அவளை என் கைகளுக்குள் கொண்டுவந்து கூட்டத்தை விலக்கி அவளை முன்னோக்கித் தள்ளிக்கொண்டு போனேன்.\nமீண்டும் யாரோ \"ஏடுகொண்டல..\" என்று ஆரம்பிக்க, மொத்தக் கூட்டமும் உணர்ச்சி பொங்கி அந்தச் சிறிய திறப்பை நோக்கி விரைந்தது. நான் பாட்டியை என் முன்னால் வைத்துக்கொண்டு கூட்டத்தில் சிக்கிக் கொள்ளாதவாறு பாதுகாத்து அழைத்துச் சென்றேன். ஒருவழியாக அந்த அறையிலிருந்து வெளிப்பகுதிக்கு வந்தவுடன் நெரிசல் சற்றுக் குறைந்தது. அனைவரும் ஒரு திசையை நோக்கி ஓட ஆரம்பிக்க, நான் பாட்டியை அழைத்துக்கொண்டு வேகமாக நடந்தேன். ஸ்ரீயும், அம்மாவும் முன்னால் சென்று கொண்டிருந்��ார்கள். பாட்டி முடிந்தவரையில் என்னுடன் ஈடு கொடுத்து வந்துகொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் வேகம் குறைய, மீண்டும் ஒரு வரிசையில் இணைந்துகொண்டோம். அனைவர் முகத்திலும் வியர்வை வழிந்தோடியது. ஸ்ரீ தன் கைக்குட்டையால் என் முகத்தைத் துடைத்துவிட்டாள்.\nமீண்டும் ஒரு பெரிய வரிசையைக் கடந்து கோவிலின் முன்பக்கத்தை அடைந்திருந்தோம். பாட்டியின் முகத்தில் களைப்பே தெரியவில்லை. அவள் மிக உற்சாகமாக என்னுடன் வந்துகொண்டிருந்தாள். \"நாராயணா கோவிந்தா\" என்று முணுமுணுத்துக் கொண்டே வந்தாள்.\nபலவித விளக்குகளின் ஒளியில் கோவிலின் உட்புறம் ஜொலித்துக் கொண்டிருந்தது. நெய் வாசனை மூக்கில் நுழைந்து சுவையை உணரமுடிந்தது. பெரும்பாலான தூண்களில் தங்கத்தகடுகள். பலவண்ணப் பூக்களில் தொடுத்த பெரிய பெரிய மாலைகளை ஒருவர் உள்ளே எடுத்துச் சென்றார். மனம் சற்றுப் பதைபதைப்பாக இருந்தது. என்னையும் பாட்டியும் தவிர மற்ற அனைவரும் எங்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்தார்கள். மூலஸ்தானத்தை நெருங்க நெருங்கக் கூட்டம் அழுத்தத் தொடங்கியது. நான் பாட்டியின்மீதே கவனத்தை வைத்திருந்தேன். கூட்டம் சற்று வெறிபிடித்தது போல \"கோவிந்தா கோவிந்தா\" என்று கூவிக்கொண்டு முன்னே சென்றது. பாட்டிக்கு முன்னால் நின்றவர் பாட்டியின்மீது விழ, அவரை ஒரு கையால் தள்ளிவிட்டுப் பாட்டியை ஓரமாக இழுத்தேன்.\nமூலஸ்தானத்தை நெருங்கிவிட்டோம். நான் சற்றுத் தூரத்தில் ஏதேனும் தெரிகிறதா என்று எட்டிப் பார்த்தேன். எங்கும் மனிதத் தலைகள். வேறெதுவும் தெரியவில்லை. மீண்டும் எட்டிப் பார்க்க ஒன்றும் தெரியவில்லை. எந்த திசையில் பார்க்க வேண்டும் என்றும் தெரியவில்லை. கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக நகர, மனசும் எண்ணமும் பெருமாள் ஆக்கிரமித்திருந்தார்.\nபாட்டி, \"ரமேஷ், ஒண்ணும் தெரியலடா\" என்று கூறினாள். அவள் குரல் உடைந்திருந்தது. பாட்டியைப் பார்க்கப் பாவமாக இருந்தது. இந்த கூட்டத்தை நகர்த்தி வழிவிடச் சொல்லலாமென்றால் யாரும் கேட்கிற மனநிலையில் இல்லை. சட்டெனப் பாட்டியின் கால்கள் இரண்டையும் கட்டிக்கொண்டு அவளை அப்படியே தூக்கினேன். பாட்டி சற்றுத் தடுமாறியவளாக, \"என்னடா பண்ற\nநான் \"இப்ப தெரியுதா பாரு\nபாட்டி, \"தெரியறதுடா\" என்று சொல்லிக்கொண்டே, இரு கைகளையும் தலைக்குமேல் தூக்கி \"கோவிந்தா கோவிந்தா\" என்று உரக்கக் கூவினாள். அவள் கண்களிலிருந்து சந்தோஷத்தில் கண்ணீர் வந்தது. உற்றுநோக்கி மனதுக்குள் பெருமாளை உள்வாங்கிப் பதிய வைத்துக்கொண்டாள். மோட்சமே கிடைத்ததுபோல் அவள் முகத்தில் அத்துணை மகிழ்ச்சி. நான் பாட்டியைக் கிழே இறக்கிவிட முற்பட, என் தோளில் யாரோ அழுத்தி \"ஜருகண்டி\" என்று சொல்லித் தள்ளிவிட்டார்கள். நான் நிலை தடுமாறி அருகில் இருந்த தூணில் சாய்ந்து மெதுவாகப் பாட்டியைக் கீழே இறக்கிவிட்டேன். பாட்டி என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள்.\n\"பார்த்துகிட்டே இருக்கலாம்போல இருக்குதுடா\" என்றாள். அப்போதுதான் எனக்கு உறைத்தது, நான் பெருமாளைப் பார்க்கவே இல்லை என்று என் கவனம் முழுவதும் பாட்டி பார்க்கவேண்டும் என்பதிலேயே இருந்தது. நான் பார்க்கத் தவறி இருந்தேன்.\nபாட்டியை அழைத்துக்கொண்டு வெளியே வந்தேன். எங்களுக்காக மற்ற அனைவரும் பிரகாரத்தில் காத்திருந்தார்கள். அனைவரும் அவரவர் பார்த்த பெருமாளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். அம்மா என்னை பார்த்து \"ஏண்டா, ஒரு மாதிரியா இருக்க பெருமாளைச் சரியாப் பார்க்கல\nநான் சற்றுத் தயங்கி. \"இல்ல பாட்டி என்னோட இருந்தாங்களா. அதான் பார்த்தேனா, இல்லையான்னு சரியாய் நினைவில்லை\" என்றேன்.\n\"உன்னோட கவனம் எல்லாம் இங்க இல்ல, அப்புறம் எப்படிப் பெருமாளை பார்க்கமுடியும்\" என்று அப்பா சற்றுக் குரல் உயர்த்திக் கடுமையாகப் பேசினார். ஸ்ரீ என்னைப் பாவமாகப் பார்த்தாள். அதற்குள் கோவிலில் வேலை பார்ப்பவர்கள் வந்து, எங்களை நகரச் சொல்ல நாங்கள் பிரகாரத்தைச் சுற்ற ஆரம்பித்தோம்.\nஅப்புடு மாமா என் அருகில் வந்து \"என்னடா ஆச்சி\" என்றார். அவரிடம் நடந்ததைச் சொன்னேன். \"சரி, விடு. இன்னொரு முறை வரமுடியுமான்னு பார்ப்போம். பெருமாளை நினைச்சுக்கிட்டு வா\" என்றார். கோவிலிருந்து வெளியே வந்தோம். ஸ்ரீ என்னைச் சமாதானம் செய்வதுபோல் வேறு எங்கேயோ காண்பித்தாள். நாங்கள் அறைக்குத் திரும்பினோம்.\nசின்ன மாமா, அப்புடு மாமா, அப்பா மூவரும் அறைக்கு வராமல் வேறேதோ வாங்குவதற்குச் சென்றுவிட, மற்றவர்கள் அறையில் தங்கி ஓய்வெடுத்தனர். ஸ்ரீயும் அம்மாவுக்கு உதவியாக அவளுடனே தங்கிக்கொண்டாள். நான் என் அறைக்குச் சென்று படுத்தேன். அசதியாக இருந்ததால், படுத்தவுடனே தூங்கிவிட்டேன்.\nசிறிது நேரத்திற்கு பிறகு வி��ித்துப் பார்த்தேன். அறை முழுவதும் இருள். என் உடம்பு சற்று வியர்த்திருந்தது. அப்போதுதான் கவனித்தேன், அறை முழுவதும் சம்பங்கி வாசனை. எங்கிருந்து இப்படி ஒரு வாசனை ஸ்ரீ வெளியிலிருந்த மரத்திலிருந்து பறித்து அறையில் வைத்திருக்கிறாள் போலும். புரண்டு படுத்தேன். மூடிய வெளிக்கதவின் கீழ்ப்பகுதியில் எதோ ஒளி அசைவது தெரிய, கதவைத் திறந்து வராந்தாவில் பார்த்தேன். இருள் அடர்ந்திருந்தது. தூரத்தில் ஒளிப்புள்ளி ஒன்று. நான் அறையிலிருந்து வெளியே வரப் பயந்து, கண்ணைச் சற்றுக் கசக்கி, விரித்துப் பார்த்தேன். கண் இருளுக்குப் பழக்கமாகி, இருளிலிருந்தவை புலப்பட ஆரம்பித்தன. மரத்தாலான பெரிய தூண் ஒன்று அருகிலிருந்தது. அதில் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள் இருந்தன. தூரத்தில் இருந்து வந்த ஒளியில் சிற்பங்கள் தெரிந்தன.\nஅத்தூணில் இணைந்திருந்த ஒரு கதவு உட்பக்கமாகத் திறந்திருந்தது. அதிலும் பலவகையான சிற்பங்கள், சிறிய மணிகள். அவை அசைவது போலவும், அசையாமல் இருப்பது போலவும் தெரிந்தது. அது ஒரு நிலவறை. ஆம் அது ஒரு மிகப்பெரிய நிலவறை. சற்றுப் பயம் தெளிந்து எட்டிப் பார்த்தால், மற்றொரு நிலவறை. பின்னர் மற்றொன்று, மற்றொன்று என்று வரிசையாக ஏழு நிலவறைகள். அத்தனையும் கடந்து அந்த ஒளிப்புள்ளி அசையாமல் இருந்தது. சில வினாடிகளுக்குப் பின்பு அது கோவில் கருவறை என்பது புரிந்தது. அந்த ஒளிப்புள்ளியை மீண்டும் உற்று நோக்க, அது பல வண்ணங்களில் சுடர்விட்டது. என்னை அறியாமல் கண்ணில் நீர் கசிந்தது. உடல் சிலிர்த்தது.\nஒளிப்புள்ளியின் அசைவு ஒரு உடல் அசைந்து வருவதுபோல் பெரிதாகிக் கொண்டிருந்தது. அது ஒளிப்புள்ளி அல்ல. அது மனிதர் போல ஓர் உருவம். மெல்ல என்னை நோக்கி வந்தது. அருகில் வர வர அந்த இடம் முழுவதும் குளிர்ந்தது. என் அறையிலிருந்து முழுவதுமாக வெளியே வந்தேன். பாதங்கள் பனிக்கட்டியில் நிற்பதுபோல் உறைந்திருந்தன. அந்த உருவத்தை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல், அவ்வப்போது வணங்கியும், கைகளைத் தலைக்குமேல் குவித்தும் செய்வதறியாமல் நின்றேன். மிக அருகில் அந்த உருவம் வந்து நின்றது. அதன் உடல் முழுவதும் சம்பங்கி மலர்களும், பல வண்ணங்களில் கனமான மாலைகளும் போர்த்தப்பட்டிருந்தன. வைரத்தால் ஆன கிரீடத்தில் விளக்கின் ஒளிபட்டுக் கண் க��சியது. மெல்ல என்னருகில் வந்து என்னைத் தொட, நான் உடல்பதறி, கைகூப்பி \"நாராயணா..கோவிந்தா..\" என்று பலமாகக் கத்திக்கொண்டே இறுகப்பற்ற எத்தனிக்க, ஒரு பெரும் ஒளிவெள்ளத்தில் அவர் மறைந்துபோனார்\n\"ஏங்க...\", \"டேய் ரமேஷ்\", \"ரமேஷ்\" எனப் பலபேர் என்னைச் சுற்றிக் குரல்கொடுக்க நான் விழித்துக்கொண்டேன். அறையில் அனைவரும் என்னைச் சூழ்ந்திருந்தனர். அவர்களை விழித்துப் பார்த்தேன். கண்கள் கூசின.\n\"என்னடா ஆச்சி, ஏதாவது கனவா\" என்றார் மாமா. நான் ஒன்றும் சொல்லவில்லை. எழுந்து அமர்ந்தேன். உடல் எங்கும் வியர்த்து, பனியன் உடலோடு ஒட்டியிருந்தது. ஸ்ரீயும் அம்மாவும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தனர். நான் சற்றுநேரம் அமைதியாக இருந்தேன்.\n\"சரி, எழுந்திரு. வெளியில போய் டீ குடிச்சிட்டு வருவோம்\" என்றார் மாமா. நான் எழுந்து வேஷ்டியைச் சரி செய்துகொண்டு மாமாவுடன் சென்றேன். மாமா டீ சொல்லிவிட்டு அருகில் வந்து அமர்ந்து, பத்திரிகையைப் புரட்டினார்.\nநான் அந்தக் கனவைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். கனவில் பார்த்த பெருமாளின் உருவமும், சம்பங்கி மணமும் இன்னும் நினைவில் இருந்தன. தொண்டை வறட்சியாக இருக்கவே, அருகிலிருந்த குடிநீர் பாட்டில் ஓன்றை எடுத்துக் குடித்தேன். எதிர்ச்சுவரில், \"தரிசனம் என்பது நீயாகப் பெறுவதல்ல, அவரே கொடுப்பது\" என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது.\nமாமா, டீ கோப்பையை என் கையில் கொடுத்தபடி, \"ரமேஷ், நீ மறுபடியும் கோவிலுக்குப் போய் தரிசனம் பண்றியா\n\"இல்ல மாமா, தேவையில்லை\" என்று உறுதிபடக் கூறினேன்.\nசம்பங்கி மலரின் வாசனையை இன்னும் நுகரமுடிந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpc.online/2014/09/2014.html", "date_download": "2019-04-23T12:45:30Z", "digest": "sha1:SZ2X4DGPRRS5V64Z7SYA2V6CKU6RWHCR", "length": 12339, "nlines": 183, "source_domain": "www.tamilpc.online", "title": "இந்தியாவின் சிறந்த வர்த்தகத் தலைவர் 2014 ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nஇந்தியாவின் சிறந்த வர்த்தகத் தலைவர் 2014\nஇன்ஃபோஸிசின் நிறுவனர்களில் ஒருவரும், முதல் செயல் அதிகாரியுமான நாராயனமூர்த்தி. தனது மகனை முதன்மை செயல் அதிகாரியாக நியமித்துவிட்டு இந்த ஆண்டு முடிவில் ஒய்வு பெரும் மன நிலையில் இருக்கின்றார். இத்தகைய சூழலில் அவருக்கு கூடுதலாக ஒரு பெருமை கிடைத்தி ருக்கிறத���.\nIMRP எனும் சர்வதேச நிறுவனம் கடந்த பத்து வருடமாக இந்திய வர்த்தக நிறுவன தலைவர்களில் முதன்மையானவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.\nஇந்தியாவின் சிறந்த முதன்மை செயளர்களை தேர்ந்தெடுக்கும் இந்த ஆய்வில் இன்ஃபொசிஸ் நாராயணமூர்த்தி முதல் சிறந்த முதன்மை செயல் அதிகாரியாக (CEO – Chief Executive Officer) இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். கடந்த வருடம் முதல் இடத்தில் இருந்த முகேஸ் அம்பானியை இரண்டாம் இடத்திற்க்குத் தள்ளி இதனை அடைந்துள்ளார்.\nஇதில் அவர்கள் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் முதன்மைசெயலர்கள், செயல் தலைவர்கள், நிர்வாக இயக்குனர்கள், பற்றிய ஆய்வின் முடிவாகவே இதனை வெளியிட்டு இருக்கிறார்கள். அவர்களின் தலைமைப்பண்பு,பணித்திறன், பொருளாதார நடவடிக்கைகள்.மற்றும் சமுக அக்கறை அதன் தொடர்பான செயல்பாடுகள்.ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.\nஇப் பட்டியலில் 7 வது இடத்தில் இருக்கும் ஐ.சி.ஐ.சி வங்கியின் தலைமை அதிகாரி Chanda Kochhar முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அதே போல குமாரமங்கலம் பிரில்லா , அசிம் பிரேம்ஜி , அனில் அம்பானி. ஆனந்த மெஹெந்த்ரா போன்றவர்கள் இந்த பட்டியலில் உள்ளனர். TCS சின் நடராஜ் சந்திரசேகர் இவர்களுக்கு அடுத்து ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.\nஏற்கனவே இந்த ஆய்வின் முதல் மூன்று ஆண்டுகளில் நாராயணமூர்த்தி இந்த பட்டியளில் முதலாவதாக தேர்ந்தெடுக்கப் பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nவீடு கட்ட உதவும் இலவச மென்பொருள் - SWEET HOME 3D\nநீங்க புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணிகொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங்களுக்கு இந்த SWEET HOME 3D மென்பொருள் மிக உ...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nஇன்று ஒரு தகவல் (24)\nஎம் எஸ் ஆபிஸ் (36)\nயு எஸ் பி (13)\n‘வாட்ஸ்ஆப்’ சிக்கல்ஸ்… தவிர்ப்பது எப்படி\nவிநாடிக்கு பத்தாயிரம் ஜிபி டேட்டா அனுப்பும் ஷேடோ இ...\n‘மேக் இன் இந்தியா ‘திட்டம் துவக்கம் ; சிங்கம் எடுத...\nமங்கள்யான் அனுப்பியது புகைப்படங்கள��: இஸ்ரோ விஞ்ஞான...\nஉஷார், உஷார்…மொபைல் பேங்கிங் மோசடி\nஉங்கள் கணினி விரைவாக செயல்பட 10 கட்டளைகள்\nஓவியம் வரைந்து பழக ஒரு சிறந்த இலவச மென்பொருள்...\nவிண்டோஸ் XP இன்னும் பயன்படுத்துகிறீர்களா\nஆண்ட்ராய்டு மொபைலில் கேமிரா சவுண்ட் Mute பண்ணலாம் ...\n2299 ரூபாயில் இந்திய சந்தைக்கு வரும் பயர்பாக்ஸ் போ...\nஎங்கள் மின்சார கார் தொழில்நுட்பத்தை காப்பியடியுங்க...\nஅமெரிக்க அமேசானும் இப்போது கைபேசி தயாரிக்கிறது\nஜப்பான் கதிர்வீச்சு தடுப்பு பனிச்சுவரால் பலனில்லை\nரத்தன் டாட்டா SnapDeal.com இல் முதலீடு செய்ய இருக்...\nFLIPKARTக்கு 1000 கோடி ரூபாய் அபராதம் விதித்த FEMA...\nFlipKart நிறுவனத்தில் சிறப்பு பயிற்சி பெறப்போகும் ...\nஇந்தியாவின் சிறந்த வர்த்தகத் தலைவர் 2014\nஎப்படி இருக்கு Samsung Galaxy S5\nWhatsApp விற்பனையால் ப்ளாக்பெர்ரிக்கு நன்மை உண்டா\nGoogle Smartwatch: பரபரக்கும் டெக்னாலஜி மார்க்கெட்...\nஈ கலப்பை தமிழ் சாப்ட்வேரை உங்கள் கணினியில் பதிப்பத...\nவிண்டோஸ் 7, 8, 8.1 ரெக்கவரி டிரைவ்\nஅமெரிக்க \"ஹைப்பர் சோனிக்\" ஆயுதம் பரம ரகசியம் வெளிய...\n28,000 ஆயிரம் டாலரை மிச்சம் பிடிக்க..போய் மலேசிய வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-04-23T12:50:26Z", "digest": "sha1:6CEAABYTVSOIFWYHKPIHWV66SSXNWFSK", "length": 8559, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாழை இலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாழை இலையில் பூசை செய்யப்பட்ட பிரசாதம்\nவாழை இலை என்பது வாழை மரத்தின் இலையாகும். இது உணவு பரிமாறும் தட்டாகவும், அலங்காரப் பொருளாகவும், படையல் விரிப்பாகவும் மற்றும் சமையலிலும் பயன்படுகிறது. இந்து மற்றும் புத்த சமய பழக்கங்களில் அலங்காரப்பொருளாக பண்டிகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் உணவு கொள்ளும் தட்டாக பயன்படுகிறது.\nஉணவு பரிமாறப்பட்டுள்ள வாழை இலை\nவாழை இலையின் நீர் உறியாதன்மையாலும், வசதியாகயிருப்பதாலும் தென்னிந்தியா, பிலிப்பீன்சு, கம்போடியா உணவு வகைகள் பெரும்பாலும் இவ்விலையிலேயே பரிமாறப்படுகிறது. தமிழ் நாடு, கேரளம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகம் பகுதிகளில் முக்கிய விழாக்காலங்களில் வாழையிலையில் மட்டுமே உணவு பரிமாறப்படுகிறது. உணவின் மணத்தை அதிகரிக்க வாழை இலை பயன்படுகிறது. பதார்த்தங்களுடன் வேகவைப்பதால் மெல்லிய சுவை கொடுக்கிறது. மேலும் உணவை மடித்துக் கட்டவும் பயன்படுகிறது. இலையில் உள்ள இயற்கை சாறு உணவை பாதுகாத்து சுவையையும் கூட்டுகிறது.[1] தமிழ் நாட்டில் இவ்விலையைக் காயவைத்தும் பயன்படுத்துகின்றனர். வாழைச் சருகு என்ற பெயரில் காய்ந்த இலைகள் உணவுக்கிண்ணங்களாக பயன்படுகின்றன. வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் உணவு வகைகளிலும் வாழை இலை கொண்டு பொட்டலம் போடப்படுகிறது.\nபுவேர்ட்டோ ரிக்கோ மற்றும் டொமினிக்கன் குடியரசு நாடுகளில், வாழை இலையும் தோல் தாளும் பேஸ்ட்லஸ்களை (pasteles) உறையிடப் பயன்படுகின்றன. பச்சை வாழைப் பழமும், இறைச்சியும், வாழை இலையுடன் சேர்த்து வேகவைக்கப்பட்டு உணவின் சுவை கூட்டப்படுகிறது.\nமெக்சிகோ மற்றும் வஃகாக்காவின் தமாள் மற்றும் ஆட்டுக் கறி அல்லது பார்பகோ தாக்கோ போன்ற உணவுவகைகள் வாழை இலையுடன் வேகவைக்கப்படுகிறது. ஹவாய் நாட்டினரும் வாழை இலையுடன் சமையல் செய்கின்றனர்.\nஇந்து சமய வழிபாட்டுப் பொருட்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 செப்டம்பர் 2018, 12:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2012/10/05/five-airports-get-international-status-000395.html", "date_download": "2019-04-23T12:15:29Z", "digest": "sha1:ABBUEZQ2KAYC6I3L7GW5BRLCE5Z3NVWY", "length": 18547, "nlines": 192, "source_domain": "tamil.goodreturns.in", "title": "திருச்சி-கோவை விமான நிலையங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்த அனுமதி: மத்திய அமைச்சரவை ஒப்புதல் | Five airports get international status | திருச்சி-கோவை விமான நிலையங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்த அனுமதி - Tamil Goodreturns", "raw_content": "\n» திருச்சி-கோவை விமான நிலையங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்த அனுமதி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nதிருச்சி-கோவை விமான நிலையங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்த அனுமதி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nஉலகின் தலை சிறந்த விமான நிலையம் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம்..\nஅதானி கைப்பற்றிய 5 விமான நிலையங்கள் - 50 ஆண்டுகளுக்கு நிர்வாகம் மற்றும் பராமரிக்கும் உரிமை\nஇனி விமான பயணிகளுக்கு போர்டிங் பாஸ் தேவையில்லை..\nடெல்லி: நாட்டில் உள்ள திருச்சி, கோவை, மங்களூர், லக்னோ, வாரணாசி ஆகிய 5 விமான நிலையங்களை சர்வதேச விமான நிலையங்களாக தரம் உயர்த்த மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.\nபிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் நாட்டின் நிதி நிலைகளை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அமைச்சரவை கூட்டத்தின் முடிவில், தமிழகத்தில் உள்ள திருச்சி, கோவை, கர்நாடகாவில் உள்ள மங்களூர், உத்தரபிரதேதத்தில் உள்ள லக்னோ, வாரணாசி ஆகிய 5 இடங்ளில் உள்ள விமான நிலையங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டது.\nஇது குறித்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது,\nமேற்கண்ட 5 விமான நிலையங்களும் நடுத்தர மற்றும் பெரிய அளவிலான விமானங்களை கையாளும் திறன் கொண்டவை. மேலும் இங்கு இரவில் விமானங்கள் வந்து செல்ல தகுந்த நவீன வசதிகள் உள்ளது.\nஇதையடுத்து 5 விமான நிலையங்களையும் சர்வதேச விமானங்களாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்ளூர் மற்றும் வெளியூர் விமான போக்குவரத்து அதிகரித்து, விமான நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட உதவும் என்றார்.\nஇந்தியாவில் மொத்தம் 454 விமான நிலையங்கள் மற்றும் விமானதளங்கள் உள்ளன. இதில் இந்திய விமான நிலையங்கள் வாரியத்தின் கீழ் 97 விமான நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் 16 விமான நிலையங்கள் இதுவரை சர்வதேச விமான நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nFive airports get international status | திருச்சி-கோவை விமான நிலையங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்த அனுமதி\nஹெச்.டி.எஃப்.சி நிகர லாபம் 23% அதிகரிப்பு.. டிவிடெண்ட் ரூ.15 அளிக்க திட்டம்\nஎல் நினோ பாதிப்பில்லை... இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பருவமழை கை கொடுக்கும் - வானிலை மையம்\nஅட்சய திருதியை நாளில் தங்கம் விற்பனை 30 சதவிகிதம் அதிகரிக்கும் - நகை விற்பனையாளர்கள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/17/match.html", "date_download": "2019-04-23T11:56:54Z", "digest": "sha1:LRPHNVDKRVOMQ52GDRHCBOOFF27X6QWV", "length": 13198, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "டாக்காவில் ஆசியக் கோப்பை கிரிக்கெட் | asia cup tournament starts in dhaka - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு.. ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்பு\n22 min ago ஆமா.. யாரு சவுக்கிதார்..\n30 min ago சென்னை கடற்கரை to செங்கல்பட்டு அரக்கோணத்துக்கு சுற்றுவட்ட ரயில் சேவை\n44 min ago 320க்கும் அதிகமானோரை பலிவாங்கிய இலங்கை குண்டுவெடிப்பு.. ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்பு.. திருப்பம்\n55 min ago சேலம் அருகே மளமளவென தீப்பிடித்து எரிந்த கார்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 7 பேர்\nFinance அமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nTechnology நோக்கியா- பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை பப்பில் கம் வைத்து ஓபன் செய்த வாடிக்கையாளர்.\nEducation எல்ஐசி-யில் காலிப் பணியிடம்..\nLifestyle இந்த ராசிக்காரர்கள் ஒரே குடும்பத்தில் இருந்தால் அந்த குடும்பத்தில் மகிழ்ச்சியே இருக்காதாம் தெரியுமா\nTravel காலாஹண்டி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAutomobiles யாராலும் முடியாத பிரம்மாண்ட வெற்றி... வெறும் ஐந்தே மாதத்தில் ராயல் என்பீல்டு படைத்த சாதனை இதுதான்\n மன்கட் பண்ணி அவுட்டாக்கலாம்… அஸ்வினை கலாய்த்தெடுத்த வீரர்… இணையத்தில் வைரல் ட்வீட்\nMovies களவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\nடாக்காவில் ஆசியக் கோப்பை கிரிக்கெட்\nபத்து நாடுகள் பங்கேற்கும் 17 வயதுக்கு உள்பட்டோருக்கான யூ 7 ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வங்கதேச தலைநகர் டாக்காவில்தொடங்கியது.\nஇந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட பத்து நாடுகள் இப்போட்டியில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் துவக்க ஆட்டத்தில் ஓமன் அணியை இலங்கை 8விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.\nகுவைத் அணியை பாகிஸ்தானும், நேபாள அணியை வங்க தேசமும் தோற்கடித்தது. இப்போட்டியில் பங்கேற்க இந்திய அணிக்கு இரண்டு நாட்களுக்கு முன் மத்தியஅரசு அனுமதி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇளைஞர்களை ஊக்குவிக்கும் சாத்-7 கிரிக்கெட் த���ருவிழா.. கபில் தேவ் தொடங்கி வைத்தார்\nஏடிபி டென்னிஸ் போட்டியை புனேவுக்கு மாற்றுவது ரசிகர்களுக்கு ஏமாற்றம்: மு.க.ஸ்டாலின் வேதனை\n10 வது ஐபிஎல் தொடர்.. பிப்ரவரி 20ல் வீரர்கள் ஏலம்\nமதுரையில் நடைபெற்ற சப் ஜூனியர்ஸ் பேட்மிண்டன் போட்டி... மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு- வீடியோ\nவாலிபால் போட்டியின்போது பிரசவம்... குழந்தையை புதரில் வீசி விட்டு தொடர்ந்து விளையாடிய பெண்\n17ம் தேதி துபாயில் அமீரக அளவிலான பேட்மிண்டன் போட்டி துவக்கம்\nதிருநின்றவூரில் 19வது மாவட்ட செஸ் போட்டி...\nதுபாயில் துவங்கியது நண்பர்கள் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி\n24, 25 தேதிகளில் துபாயில் அமீரக தமிழ்ச் சங்கம் நடத்தும் பேட்மிண்டன் போட்டி\nஐபிஎல்லைப் போல புதிய அமைப்பைத் தொடங்க ரூ. 400கோடி தரத் தயார் – மோடியின் தந்தை\nஷார்ஜா கிரிக்கெட்: இலங்கைக்கு இரண்டாவது வெற்றி\nஷார்ஜா கிரிக்கெட்: இந்தியாவை வென்றது இலங்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2019/apr/16/tiger-woods-timeline-3134369.html", "date_download": "2019-04-23T12:38:30Z", "digest": "sha1:FRMXOFQLR7D72VKI2BUKAG6WXTIA2L6X", "length": 10897, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "போராட்ட வாழ்க்கையில் எதிர்நீச்சல் அடிக்கும் டைகர் உட்ஸ்!- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nபோராட்ட வாழ்க்கையில் எதிர்நீச்சல் அடிக்கும் டைகர் உட்ஸ்\nBy எழில் | Published on : 16th April 2019 03:31 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅகஸ்டாவில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் கோல்ப் போட்டியில் 15-வது பட்டம் வென்றார் பிரபல வீரர் டைகர் உட்ஸ். இதன்மூலம் தனது 15-வது முறையாக மேஜர் பட்டத்தை வென்றுள்ளார். 2008-க்குப் பிறகு கடந்த 11 வருடங்களாகப் பெரிய பதக்கம் எதுவும் வெல்லாமல் இருந்த 43 வயது உட்ஸ், சில வருடங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டபிறகு இந்த வெற்றியை அடைந்துள்ளதால் மகத்தான சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இது அவருடைய 5-வது மாஸ்டர்ஸ் பட்டம். 2005-க்குப் பிறகு வெல்லும் முதல் பட்டம். இதையடுத்து 18 மேஜர் பட்டங்களை வென்ற ஜேக் நிக்லாஸின் சாதனையை டைகர் உட்ஸ் தாண்டுவாரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\n2008-க்குப் பிறகு டைகர் உட்ஸ் வாழ்��ில் நிகழ்ந்த சம்பவங்கள்:\n14-வது பட்டத்தை வென்றார். யுஎஸ் ஓபன். இவர் அடுத்தப் பட்டத்தை வெல்ல 11 வருடங்கள் ஆகும் என அப்போது யாருக்கும் தெரியாது.\nதன்னுடைய ஃபிளோரிடா வீட்டுக்கு அருகே காரில் மயங்கியபடி கிடந்தார் உட்ஸ். அவருடைய கார் மரத்தில் மோதியிருந்தது. 33 வயது உட்ஸுக்குப் பலத்த காயம் உண்டானது.\nபல பெண்களுடன் அவருக்கு உள்ள தொடர்புகளும் வெளியாகின. பிறகு, இதற்காக மன்னிப்பு கோரினார் உட்ஸ்.\nமாஸ்டர்ஸ் போட்டியில் நான்காம் இடம் பெற்றார். மனைவி எலின் இவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்து போனார். 7 வருடத் திருமணப் பந்தம் அத்துடன் முறிந்தது. அதே வருடம் அக்டோபர் மாதம் 281 வாரங்களுக்குப் பிறகு நெ.1 கோல்ப் வீரர் என்கிற பெருமையை இழந்தார்.\nகாயம் காரணமாக யு.எஸ். ஓபனில் போட்டியிடவில்லை என அறிவித்தார். தரவரிசையில் 50-க்கும் கீழே சென்றார்.\nகடந்த 30 மாதங்களில் முதல் பிஜிஏ டூர் பட்டத்தை வென்றார். 2013 ஆரம்பத்தில் மீண்டும் நெ.1 வீரர் ஆனார்.\nகாயம் காரணமாக செய்துகொண்ட நான்கு அறுவை சிகிச்சைகளில் முதல் அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.\nகாயம் காரணமாக யு.எஸ். ஓபன் போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்தார்.\nதரவரிசையில் 250-க்கும் கீழே சென்றார். மூன்றாவது அறுவை சிகிச்சையை (நுண்ணிய டிஸ்க் அகற்றல்) விரைவில் மேற்கொள்ளவிருப்பதாகக் கூறினார்.\nதரவரிசையில் 1199 என்கிற இடத்தை அடைந்தார். மது அருந்திவிட்டு காரை ஓட்டியதாக கைது செய்யப்பட்டார். மருந்துகள் உட்கொண்டதால் உண்டான விளைவுகளால், தான் இந்தச் சிக்கலில் மாட்டியதாகப் பிறகு அவர் கூறினார்.\nபிஜிஏ சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாவதாக வந்தார். பிறகு டூர் சாம்பியன்ஷிப் போட்டியை வென்றார். கடந்த 5 வருடங்களில் அவர் பெற்ற முதல் வெற்றி இது. தரவரிசையில் 13-வது இடத்துக்கு முன்னேறினார்.\nமாஸ்டர்ஸ் கோல்ப் போட்டியில் 15-வது பட்டம் வென்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீ��ியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-04-23T12:40:49Z", "digest": "sha1:O6F2FUJIPK5AU3PE5RACER54N6DNQWWP", "length": 9298, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "வழிபாட்டு தலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய தடை: தேர்தல் ஆணையம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்\nயாழிலுள்ள கொட்டகைக்கு விசமிகள் தீ வைப்பு\nமட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு\nதொழிற்கட்சி இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்க வேண்டும்: டொம் வொட்சன்\nதற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்பு\nவழிபாட்டு தலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய தடை: தேர்தல் ஆணையம்\nவழிபாட்டு தலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய தடை: தேர்தல் ஆணையம்\nதமிழகத்தின் 39 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளன.\nஇந்நிலையில், தேர்தலை முன்னிட்டு கோயில், மசூதி உள்ளிட்ட வழிபாட்டு தலங்களை தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தக்கூடாது என்று கட்சிகள் மற்றும் மதத்தலைவர்களிடம் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.\nமேலும், இவை வன்முறையை தூண்டும் வகையில் அமையும் என்பதால் இந்த கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஅந்தவகையில், முக்கிய விவாதமாக மாறியிருக்கும் சபரிமலை பெயரால் பிரசாரம் நடத்தக்கூடாது என, கேரள தலைமைத் தேர்தல் அதிகாரி ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளை மையமாக வைத்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.\nஇதனை கட்சித் தலைவர்கள், வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தும்படி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மீண்டும் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.\nதேர்தலில் சட்டவிரோதமாக அதிக அளவில் பணம் செலவிடப்படும் தொகுதிகளைக் கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிக்க தேர்தல் ஆணையம் ஏற்கனெவே முடிவு செய்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவாக்குச்சாவடி அதிகாரிகள் மீது பா.ஜ.க ஆதரவாளர்கள் தாக்குதல்: மொராதாபாத்தில் பதற்றம்\nஉத்தர பிரதேசம், மொராதாபாத் தொகுதியில் வாக்குச்சாவடி அதிகாரிகள் மீது, பா.ஜ.க ஆதரவாளர்கள் நடத்திய தாக்\nமணிப்பூரில் மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவு\nமணிப்பூர் மாநிலத்தில் 12 வாக்குச்சாவடிகளில் நாளை, (புதன்கிழமை) மறுதேர்தல் நடைபெறவுள்ளது. குறித்த மாந\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க தேசிய தலைவர் வாக்கினை பதிவு செய்தார்\nஇந்தியாவில் மக்களவையின் மூன்றாம் கட்ட தேர்தல் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில் பா.ஜ.க தேசிய தலைவர் அம\nவெடிகுண்டை விட வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை: மோடி\nவெடிகுண்டை விட வலிமையானது வாக்காளர் அடையாள அட்டையென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அகமதாபாத\nநவ்ஜோத் சிங் சித்துவுக்கு பிரசாரம் செய்ய தடை\nதேர்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்டமையால், முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில அமைச்சருமான நவ்ஜ\nயாழிலுள்ள கொட்டகைக்கு விசமிகள் தீ வைப்பு\nமட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு\nதொழிற்கட்சி இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்க வேண்டும்: டொம் வொட்சன்\nவவுனியாவின் அரச அலுவலகங்களிலும் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nஆளுங்கட்சி-எதிர்க்கட்சி இடையேயான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன\nகட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி விஜயம்\nநிறுத்தி வைக்கப்பட்ட காரில் வெடிகுண்டு\nநீர்கொழும்பு குண்டுத்தாக்குதல் – முக்கிய CCTV காட்சி வெளியானது\nகுண்டுகளுடன் கொழும்புக்கும் நுழைந்த இரு வாகனங்கள் – அனைத்து இடங்களுக்கும் எச்சரிக்கை\nயாழ்.மரியன்னை தேவாலயத்தில் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/8697/", "date_download": "2019-04-23T12:20:54Z", "digest": "sha1:VOZQ5Z7DI5GWATYVRNSQIW2HJDY2B3VR", "length": 7714, "nlines": 121, "source_domain": "arjunatv.in", "title": "F45 எனும் நவீன உடற்பயிற்சி மையம் துவக்கம் – ARJUNA TV", "raw_content": "\nF45 எனும் நவீன உடற்பயிற்சி மையம் துவக்கம்\nF45 எனும் நவீன உடற்பயிற்சி மையம் துவக்கம்\nகோவையில் F45 எனும் நவீன உடற்பயிற்சி மையம் துவக்கம்\nகுறைந்த நேரத்தில் அதிக பலன்களைத் தரும் நவீன முறையிலான குளுகுளு வசதியுடன் கூடிய உடற்பயிற்சி மையம் கோவை ரேஸ்கோர்சில் துவங்கப்பட்டுள்ளது.\nஇங்கு 45 நிமிடங்களில் பல்வேறு விதமான உபகரணங்களை கையாளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது இதனை ஜிஎஸ்டி ஆணையத்தின் கோவை மையத்தின் துணை இயக்குனர் கோவிந்தராஜ் துவக்கி வைத்து பேசினார் இன்றைய காலகட்டத்தில் நேரத்தின் அருமை கருதி குறைந்த நேரத்தில் அதுவும் வெறும் 45 நிமிடங்களில் அனைத்துவித உடற்பயிற்சிகளையும் செய்யும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது இங்கு நடந்துகொண்டே உடற்பயிற்சி செய்வதற்கான உபகரணங்கள் தோள்பட்டை மார்பு பகுதிகளில் வலிமைப்படுத்த எளிய உபகரணங்கள் உட்பட பல்வேறு வெளிநாட்டு கழிவுகளை பெரிய அகன்ற திரையில் பார்த்துக் கொண்டே உடற்பயிற்சி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது மேலும் இங்கு 18வயது முதல் 65 வயது இருக்கும் அனைவருக்கும் உடற் பயிற்சி அளிக்கப்படுகிறது.\nசிறப்பு அழைப்பாளராக கோவை கூடுதல் மாவட்ட நீதிபதி குணசேகரன், ஜி.எஸ்.டி துணை ஆணையர் கோவிந்தராஜ், டெபுடி கலெக்டர் மதுராந்தகி, கிருஷ்ணகுமார், பாலுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nTags: F45 எனும் நவீன உடற்பயிற்சி மையம் துவக்கம்\nPrevious பழங்கால நாணய கண்காட்சி\nNext St.Antony’s Hr.,Sec.,School 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா நடைபெற்றது.\nபிரபல க்ரைம் நாவல் எழுத்தாளர் திரு ராஜேஷ் குமார் அவர்களின் நாவல்கள் வெளியீட்டு விழா\nசித்ரா பவுர்ணமியை முன்னிட்டு உற்சவ விழா\nDmk வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த வே வாசு இல்ல திருமண விழா\nமக்கள் நீதி மையம் கோவையில் மகேந்திரனுக்கு வாய்ப்பு கேட்டு வெற்றி பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்\nமக்கள் நீதி மையம் இணைவோம் எழுவோம்\nமக்கள் நீதி திருப்பூர் நாடாளுமன்ற வேட்பாளர், ஊரறிந்த சமூக ஆர்வலர்...\nசித்ரா பவுர்ணமியை முன்னிட்டு உற்சவ விழா\nஅதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெ ஜெயவர்தன் அவர்கள் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://btupsr.blogspot.com/2016/08/blog-post_31.html", "date_download": "2019-04-23T11:59:46Z", "digest": "sha1:W6WWYW6KAIAJANTUXATZL3AWGF2PCXDM", "length": 8538, "nlines": 143, "source_domain": "btupsr.blogspot.com", "title": "BAHASA TAMIL (PPSR): நிகழ்ச்சி அறிக்கை: மாதிரிக் கட்டுரை", "raw_content": "\nகெடா சுல்தான்/ மாட்சிமை தங்கிய பேரரசரின் விருது\nமலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR\nதிறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)\nநிகழ்ச்சி அறிக்கை: மாதிரிக் கட்டுரை\nநீங்கள் வழங்கும் தகவல்கள் அனைத்தும் அருமை. நம் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளவை. நன்றி ஐயா\nசுடர் - கருத்துணர்தல் பயிற்சி நூல்\nஆண்டு 1 - ஆண்டு 6 வரையிலான கலைத்திட்டத்தை உட்படுத்திய கே.எஸ்.எஸ்.ஆர் புதிய வடிவத்திற்குட்பட்ட கேள்விகளுடன்.\nபுதிய பொலிவு- புதிய திட்டம்- புதிய இலக்கு\nசுடர் கட்டுரை பயிற்சி நூல்\nயூ.பி.எஸ்.ஆர் புதிய வடிவத்துடன் உருவாக்கப்பட்ட 4,5 & 6 ஆண்டு மாணவர்களின் உபயோகத்திற்கும் சோதனைக்குத் தயாராகவும் உகந்த பயிற்சி நூல். விளக்கமும் பயிற்சிகளும் அடங்கிய நூல்.\nசிறுவர்களுக்கான மர்மத் தொடர் நாவல்\nமலேசிய சிறுவர்களின் வாழ்க்கை பின்னணியுடன், யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களின் கற்பனைத்திறனை வளர்க்கவும், வழிகாட்டிக் கட்டுரைக்கான எழுத்தாற்றலை வளர்க்கவும் எழுதப்பட்ட முதல் மர்மத் தொடர் நாவல்.\nஆண்டு 1 - 6 வரையிலான தமிழ்மொழிக்கான ஆண்டு பாடத்திட்டம் 2016\nவழிகாட்டிக் கட்டுரை: மெதுப்பயில் மாணவர்களுக்கான மாதிரி பயிற்சி\nவாக்கியம் அமைத்தல்: இடத்திற்குத் தகுந்த வினைச்சொல் பட்டியல் - பாகம் 1\nவாக்கியம் அமைத்தல்: எளிய வினைச்சொற்கள் அறிதல்\nவழிகாட்டிக் கட்டுரை: சிறுகதைக்கான தொடக்கம் எழுதும் உத்தி\nநிகழ்ச்சி அறிக்கை: மாதிரிக் கட்டுரை\nதமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டிக் கட்டுரை - மாதிரி படங்கள்\nதன் வரலாறு: நான் ஒரு நாளிதழ் ( கெடா மாநிலம் - Soalan Percubaan 2016)\nவாக்கியம் அமைத்தல்: எளிய உத்தி\nநிகழ்ச்சி அறிக்கை: மாதிரிக் கட்டுரை\nதமிழ்மொழிக் கட்டுரை வழிகாட்டல் 2016 - யூ.பி.எஸ்.ஆர...\nதமிழ்மொழிக் கருத்துணர்தல் - இறுதிநேர விளக்கம்/ மாத...\nதன் வரலாறு: நான் ஒரு பள்ளிக் காலணி\nகற்பனைக் கட்டுரை மாதிரியும் பயிற்சிகளும்\nதமிழ்மொழிக் கருத்துணர்தல் - பாகம் 1(புறவயக் கேள்வி...\nநிகழ்ச்சி அறிக்கை எழுதுதல் ( யூ.பி.எஸ்.ஆர்)\nகே பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள்’\nளிலிருந்து தப்பி வந்த துரத்தியடிக்கப்பட்ட தமிழர்கள் சிறுநகரங்களிலும் பெருநகரங்களிலும் இன்னமும் தங்களுக்கான இடங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?author=15&paged=2", "date_download": "2019-04-23T12:47:14Z", "digest": "sha1:2CTXS7CKMURA2M5MX3WFWJF6HUQ3AGCH", "length": 23167, "nlines": 229, "source_domain": "panipulam.net", "title": "manithan", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nஇலங்கையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலுக்கு கோரியது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு\nகுண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை கண்டனம்\nகொழும்புக்கு விரைந்தது அமெரிக்க புலனாய்பு பிரிவு\nகுண்டுத்தாக்குதலின் எதிரொலி – யாழில் 9 பேர் கைது\nநொச்சியாகம பிரதேசத்தில் வெடிப்பொருள்கள் மீட்பு; 8 பேர் கைது\nஇலங்கைக்கு உதவ தயார் -அமெரிக்க\nஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக அதிகரிப்பு\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nஹெலிகப்டருன் விமானம் மோதி 3 பேர் பலி\nநேபாளத்தில் லுகியா விமான நிலையத்தில் இன்று ஒரு குட்டி விமானம் புறப்பட்டது அப்போது கட்டுப்பாட்டை இழந்து ஓடு தளத்தில் தாறுமாறாக ஓடி அருகில் இருந்த ஹெலிகாப்டர் தளத்துக்கு சென்றது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 ஹெலிகப்டர்கள் மீது மோதி நொறுங்கியது. Read the rest of this entry »\nஆஸ்திரேலியா இரவு விடுதி அருகே துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி\nஉலகில் மக்கள் பாத��காப்பாக வாழ உகந்த நாடுகளில் ஒன்றாக அறியப்படும் ஆஸ்திரேலியாவில் நீடித்த நிலையான ஆட்சிமுறை மற்றும் வாழ்வாதாரத்துக்கு பாதுகாப்பான அம்சங்கள் போன்றவற்றுக்கு உத்தரவாதம் உள்ளதால் வெளிநாடுகளுக்கு சென்று வாழ விரும்புபவர்களின் விருப்பத்தேர்வாக இந்நாடு விளங்குகிறது. Read the rest of this entry »\nஉலகின் மிகப்பெரிய விமானம் தனது பயணத்தை ஆரம்பித்தது\nஉலகின் மிகப்பெரிய விமானம் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. செயற்கை கோள்களை விண்வெளிக்கு அனுப்பும் வகையில், Stratolaunch எனும் நிறுவனத்தால் இந்த விமானம் உருவாக்கப்பட்டது. Read the rest of this entry »\nஐரோப்பாவிற்குள் நுழைய முற்பட்ட இலங்கையர்கள் துருக்கியில் கைது\nஐரோப்பாவிற்குள் நுழைய முற்பட்ட இலங்கையர்கள் உள்ளிட்ட 558 சட்டவிரோத குடியேற்றவாசிகள் துருக்கியில் கைது செய்யப்பட்டுள்ளனர். Read the rest of this entry »\nகதவை உடைத்துக்கொண்டு மெக்சிகோவிற்குள் நுழைந்த 350 அகதிகள்\nமெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக வெளிநாட்டினர் அகதிகளாக ஊடுருவி வருகின்றனர். மத்திய அமெரிக்க கண்டத்தில் உள்ள ஹோண்டுராஸ், கவுதமாலா மற்றும் எல் சால்வடோர் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் மெக்சிகோ வழியாக அமெரிக்காவிற்குள் நுழைகின்றனர். Read the rest of this entry »\nபிரித்தானிய விமான நிலையத்தில் இலங்கையர்கள் நால்வர் கைது\nபிரித்தானிய விமான நிலையத்தில் இலங்கையர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த நால்வரும் இன்று (சனிக்கிழமை) அதிகாலை பிரித்தானிய பயங்கரவாத ஒழிப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. Read the rest of this entry »\nவிக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சை ஒப்படைக்குமாறு அமெரிக்கா தெரிவிப்பு\nபிரித்தானிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.\nவிக்கிலீக்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்த ஜுலியன் அசாஞ் பிரித்தானிய பொலிஸாரினால் நேற்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டிருந்தார். Read the rest of this entry »\nயாழ். மாதகல் பகுதியில் துப்பாக்கிச்சூடு –பொலிஸார் மறுப்பு\nயாழ். மாதகல் பகுதியில் பொலிஸாரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு, கஞ்சா போதைப்பொருள் வியாபாரி ஒருவர��� கைது செய்யப்பட்டார் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். Read the rest of this entry »\nஅமெரிக்காவில் எனக்கெதிராக தாக்கல் வழக்குகள் நீதிமன்றத்தில் நீடிக்காது – கோட்டா\nஅமெரிக்காவில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் நீதிமன்றத்தில் நீடிக்காதென முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு குறித்த இரண்டு வழக்குகளும் தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் அரசியல் மாற்றத்துக்கான ஊக்கத்தை அளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »\nபாகிஸ்தான் கவுட்டா நகரில் உள்ள சந்தைப் பகுதியில்குண்டு வெடிப்பு\nபாகிஸ்தானில் இன்று காலை குண்டு வெடித்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.பாகிஸ்தான் கவுட்டா நகரில் உள்ள சந்தைப் பகுதியில் இன்று காலை குண்டு வெடித்ததுள்ளது. Read the rest of this entry »\nகேரளா கஞ்சாவுடன் சித்தன்கேனியில் ஒருவர் கைது\nஒரு தொகை கேரளா கஞ்சாவை வைத்திருந்த நபர் ஒருவர் யாழ்ப்பாண வலய மோசடி தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். Read the rest of this entry »\nஇலங்கையும் உலக வங்கியும் இரண்டு உடன்படிக்கைகளில் கைச்சாத்து\nஇலங்கையும் உலக வங்கியும் இரண்டு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளன.இந்த உடன்படிக்கைகள் சுவாத்திய மாற்ற நெருக்கடிகளிலிருந்து மீண்டெழும் ஆற்றலை விருத்தி செய்வதுடனும், Read the rest of this entry »\n4 கிலோ தங்கத்தை கடத்த முயன்ற விமான ஊழியர் கைது\nநான்கு கிலோ நிறையுடைய தங்க பிஸ்கட்களை கடத்த முயன்றவர் பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார். Read the rest of this entry »\nயாழ்.பல்கலை மாணவர்களுடன் சந்திரிக்கா கலந்துரையாடல்\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க யாழ்.பல்கலை மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.யாழ் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்டார். Read the rest of this entry »\nகோத்தாவுக்கு எதிரான வழக்கு – ஆதாரத்தை வெளியிட்ட அமெரிக்க சட்ட நிறுவனம்\nமுன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகள் தொடர்பான அறிவித்தல் ஆவணங்கள் அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டமைக்கான ஒளிப்பட ஆதாரம் வெளிவந்துள்ளது. Read the rest of this entry »\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vannathaasan.blogspot.com/2012/10/blog-post_3794.html", "date_download": "2019-04-23T12:20:05Z", "digest": "sha1:A4JLHYH7XXQPHFSEZ3MRWSHX4Q2MHH4H", "length": 13801, "nlines": 138, "source_domain": "vannathaasan.blogspot.com", "title": "சமவெளி: கட்டுபடியானவை.", "raw_content": "\nஅழித்துவைத்த சிலேட் போல இருந்தது இன்றைய பிற்பகல். முற்றிலும் நடமாட்டம் அற்ற, ஒரு அமைதியான ஐந்து மணி, மழை வரும் போல இருந்த, மழை வராத சாம்பல் வெளிச்சத்துடன் ஒரு கிழட்டுப் பூனை போல என் பக்கவாட்டில் நகர்ந்து போய்க்கொண்டிருந்தது. தவறான ரயிலில் ஏறி உட்கார்ந்துவிட்ட பயணியாக, ஒரு அக்காக் குருவிக் கூவல் அவசரமாக தன் பொதிகளுடன் இறங்கிவிட முயற்சித்தது. வேதக் கோவிலில் இருந்து ஒலிபரப்பான, யூகித்து முதல் வரியைச் சொல்லிவிட முடியாத ஒரு கூட்டுகீதத்தின் மேல், உடைமரத்தின் மூட்டிலிருந்து குறுவாள் எனத் தன்னை உருவி வெளியேறிய கருங்குருவி பறந்தது.\nஇந்த விஜயதசமி தினத்தில் நான் எதையும் கற்றுக் கொள்ளவில்லை. நான் எதையும் கற்றுக் கொடுக்கவுமில்லை. மிகக் குறுகிய நேரம், வீசிய அம்மன் முகம் மஞ்சளாகத் தண்ணீரில் அமிழ்ந்து தாமிரபரணியில் கலப்பதை, சுலோச்சனா முதலியார் பாலத்தில் இருந்து பார்த்தது மட்டுமே இன்றைய படிப்பு. சுழித்தோடும் புது வெள்ளத்தில் நான் சேர்த்த நேற்றைய தினத்தின் நிர்மால்யச் செம்பருத்திப் பூக்கள் மிதந்தோடி மறைந்த விதத்தின்\nசுரீர் கொஞ்சமும் குறையாமல் அப்படியே இருந்தது. மனம் இப்படிக் கூர்மையடையும் பொழுதில் ஒரு துக்கம் கவிந்து விடுகிறது. அல்லது ஒரு துக்கமான உணர்வு நம்மைச் சாணை பிடித்துவிடுகிறது. அடிவயிற்றில் பாய்ச்சிக் கொள்ளச் சொல்லும், முன் தீர்மானமே அற்ற ஒரு தீர்மானமான வாளை ஏந்திய அந்தக் கூர்மையான துக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக, புத்தகங்களைத் தேடினேன். ’ஏடு பிரித்து’ வைத்திருந்த புத்தகங்களில் ஒன்றாக, அந்த “கல்யாண்ஜி கவிதைகள்” தொகுப்பு இருந்தது.\nஎன்னுடைய தொகுப்புக்களை நான் மீண்டும் பக்க வரிசையில், அல்லது தொடர்ச்சியாக வாசிப்பதே இல்லை. இன்றும் அப்படித்தான். அந்தப் பழைய தொகுப்பின் முகப்பில் இருந்த என்னுடைய கருப்பு வெள்ளைப் படங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாகப் பார்க்கத்துவங்கினேன். வைட் ஆங்கிள் ரவிசங்கரன் எடுத்த அருமையான படங்கள். கடற்கரைச் சாலை பலகலைக் கழகக் கட்டிடத்தின் முன் தாழ்வாரத்தில், வெயில் கிட்டத்தட்ட மங்கிவிட்ட ஒரு தொண்ணூற்றி ஐந்தாம் வருட மாலையில் ‘சுபமங்களா’ நேர்காணல் ஒன்றின் இணைப்பாக எடுக்கப்பட்டவை. அந்தச் சமயத்திற்கு சற்று முன் கடற்கரைச் சாலையில் ஞாநியைக் கூட சந்தித்துப் பேசிய நினைவு, ஒரு கோடு போட்ட வெள்ளைச் சட்டை அது. சட்டைப் பை பக்கம் சொட்டாக மைக் கறை இருக்கும். காலணிகளின் பளபளப்பில் எல்லாம் அக்கறை காட்டுகிறவன் இல்லை நான். இப்போது பார்க்கும் போது, அந்தப் படத்தில் அணிந்துள்ள காலணிகளின் பளபளப்பு நம்பமுடியாததாக இருக்கிறது. நம்ப முடியாத தன்மையிலிருந்து நம்பமுடிகிற தன்மைக்கு என்னை நகர்த்திக் கொள்ள விரும்பியே, என் கவிதைகளை நான் வாசிக்கத் துவங்கியிருக்க வேண்டும்.\nஅங்கங்கே வாசித்த என்னுடைய கவிதைகளின் பாசாங்கற்ற எளிமையும், ஒரு கல்யாணித்தன உயிர்ப்பும் எனக்குப் பிடித்திருந்தன. நான் இன்னும் அவற்றை இழந்துவிடவில்லை என்றே நம்புகிறேன்.\nஇதோ இந்த கீழ்வரும் கவிதையை , இப்போது எழுதினேன் என்றாலும், இப்படியேதான் எழுதியிருப்பேன் என்றே நினைக்கிறேன், அல்லது அப்படி விரும்புகிறேன்.\nபாபநாசத்து ஆற்று மீன்கள் முதல்\nநெல்லையப்பர் கோவில் யானை வரை.\nபாம்பன் பாலம், பப்பநாத சாமி\nஅழுத்தமான தருணங்களிலெல்லாம் என்னை சட்டென்று மனதில் தோன்றி தூக்கி நிறுத்தும் வரிகள் இவை.\nஅங்கங்கே வாசித்த உங்களுடைய கவிதைகளின் பாசாங்கற்ற எளிமையும், எழுத்திலிருக்கும் நேர்மையும்தான் என்னை உங்களை விடாமல் தொடர வைப்பது கல்யாணி சார். ஒருமுறை, புத்தக அடுக்குகளில் ரொம்பவும் பழையதாகிப்போன உங்களின் ஒரு புத்தகத்தை(அன்னியமற்ற நதி)விலை குறைத்து கேட்டபோது கோவை விஜயா பதிப்பக நிறுவனர் திரு.வேலாயுதம் சொன்னார், ’கல்யாண்ஜியின் எழுத்துக்கு அதிகமாய் எத்தனை கொடுத்தாலும் தகும்’ என்று. அது எவ்வளவு உண்மை என்பதை நாளும் அறிந்தே வருகிறேன். நன்றி.\nஎல்லாம் விட்டு விடுதலை ஆக வேண்டும் தான்.. இருந்தாலும், இந்த எழுத்து தரும் உயிரோவியக் காட்சிகளில் மயங்கும் போது, கட்டுபடியாவதை காட்டும் வாழ்க்கையேப் போதும், விட்டு விடுதலையாக வேண்டாம் என்று தோன்றி விடுகிறது.\nவிட்டு விடுதலை ஆக வேண்��ும் என்ற எண்ணம் வராமல் இருக்கத் தானே\nதிருவிழா, தேர், பட்டுப் பாவாடை , அருவி\nகருங்குருவிக்கு, குறுவாள் உவமை அற்புதம் .\nஎன் மகனுக்கு நான் என்ன காட்டினேன், என்று யோசிக்க வைத்து, தலை குனிய வைத்தது கவிதை.\nஒரு வேளை முன்னரே இந்த கவிதையை படித்து இருந்தால் அவனுக்கு ஏதாவது காட்டி இருப்பேனோ, என்றும் யோசிக்கவைத்தது.\nஉள் மனப் பயணம் போக வைத்த கவிதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/e-paper/176584.html", "date_download": "2019-04-23T12:40:43Z", "digest": "sha1:NVNBKZRBPYBE4YQP5HLKJOBAX5MKSFEO", "length": 7289, "nlines": 139, "source_domain": "viduthalai.in", "title": "'துக்ளக்' சொல்லுவது உண்மைதான்", "raw_content": "\nபுரட்சியாளர் அம்பேத்கர் மண்ணில் மோடியின் \"சமுகநீதி இராகம்'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா'' » வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்து-உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு- சமுகநீதியில் பி.ஜே.பி.க்கு - மோடிக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவுகோலா பிரதமர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் எத்தனைப் பேர்-...\nஇலங்கையில் குண்டுவெடிப்பு - 290 பேர் உயிரிழப்பு; 500 பேர் காயம் » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே » காரணம் எதுவாயினும் கண்டனத்திற்குரியதே இலங்கையில் குண்டுவெடிப்பில் பரிதாபகர மான முறையில் மனித உயிர்கள் பலியானது கண்டனத்திற்குரியதே. காரணம் எதுவாயினும் இது ஏற்கத்தக்கதல்ல என்று திராவிடர் கழகத் தலைவ...\n'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை » அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்' செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்கு...\nபெரியார் திடலில் புத்தக சங்கமத் திறப்புவிழா » மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக நூல்களைக் கொண்டு சென்றவர் பெரியார் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர் * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி * 50 சதவீதத் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த நூல்களை வாங்கிப் பயனடைவீர்\nபா.ம.க.வும் - இந்து முன்னணியும் கூட்டணியா » தமிழக அர���ு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் » தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் * கீழ்விசாரத்தில் பா.ம.க.வினர் வாக்குச் சாவடியில் அத்துமீறல் * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு * பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுதல் - குடியிருப்புகள் இடிப்பு\nசெவ்வாய், 23 ஏப்ரல் 2019\nதிங்கள், 11 பிப்ரவரி 2019 15:56\nகேள்வி: திராவிட இயக்கங் களின் பலம் எது\nபதில்: திராவிட இயக்கங் களின் பலம் அவர்களின் கடந்த காலம்; பலகீனம் அவர்களின் எதிர்காலம்.\nபி.ஜே.பி.யுடன் அ.இ.அ.தி. மு.க. கூட்டணி வைத்துக் கொள்ளப் போகிறது அல்லவா, அதைத்தான் தொலை நோக்கோடு துக்ளக்' இப்படி சொல்லுவதாக எடுத்துக் கொள்ளவேண்டும்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=23527", "date_download": "2019-04-23T13:10:16Z", "digest": "sha1:VWRMNI37RUL34MEBX4IF2E6YRYS7TZT6", "length": 26246, "nlines": 94, "source_domain": "www.dinakaran.com", "title": "நீதிக்கு அருள் சுரந்த வீதி விடங்கப் பெருமான் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக கட்டுரைகள்\nநீதிக்கு அருள் சுரந்த வீதி விடங்கப் பெருமான்\nகல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள் - திருவாரூர்\nதமிழகத்தின் பெருமைக்கு குறிப்பாக சோழப் பெருமன்னர்களின் சிறப்புக்குத் திலகமாய் விளங்குவது மனுநெறிப்படி வாழ்ந்துகாட்டிய சோழ மன்னன் ஒருவனது கதையே. இதனால்தான் தமிழ் இலக்கியங்கள் பலவும் இந்நிகழ்ச்சியைப் பெருமையோடு கூறிக்கொள்கின்றன. உதாரணமாக ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சிலம்பில்\n‘‘வாயில்கடை மணி நடுநா நடுங்க\nஆவின கடைமணி உகுநீர் நெஞ்சு சுடத்தான்தன்\nஅரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்\n- என்ற கண்ணகியின் கூற்றின் வாயிலாக மனுவெனும் பெருவேந்தனின் கதையைச் சுருக்கமாக யாத்துள்ளார். இத்தனை பெருமைமிகு நிகழ்ச்சியினைச் ஜெயங்கொண்டார் தம் கலிங்கத்துப் பரணியில்\n‘‘அவ்வருக்கன் ம���ன் ஆகி மனுமேதினி புரந்து\nஅரியகாதலனை ஆவினது கன்று நிகரென்று\n‘‘மையல் கூர் சிந்தனை யாவிற்கு முற்றத் திருத்தேரில் மைந்தனை யூர்ந்த மறவோனும்’’ - என்று விக்கிரம சோழனுலாவும்,\n‘‘பார்மேல் மருளப் பசுவொன்றின் அம்பர் நோய் தீர உருளுந்திருத்தேர் உரவோன்’’ -என்று குலோத்துங்கச் சோழனுலாவும்\n‘‘அறவாழி மைந்தன் மேல் ஊர்ந்தோன்’’ - என்று இராசராச சோழனுலாவும்\n‘‘வெய்யோனும் செம்மலைப் பண்டூர்ந்த தேரோனும்’’ என்று சங்கர சோழனுலாவும் மனுநெறியைப் பறைசாற்றுகின்றன. அறவாழி அமைந்தன்மேல் செலுத்திய இவ்வரிய நிகழ்ச்சி திருவாரூர்த் திருவீதியில் நடைபெற்று, ஆரூர் இறைவனாம் புற்றிடங்கொண்ட பெருமானாலேயே ஆட்கொள்ளப்பட்டதென்றால் இத்திருக்கோயிலின் பெருமைக்கு இதனினும் சிறந்த சான்று வேண்டுமோ\nசேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் ஆரூரின் சிறப்பு உரைக்குமிடத்து மனுவேந்தனின் மகன் தேரில் சென்றபோது பசுங்கன்று ஒன்று தேர்க்காலில் பட்டு இறக்க, அதுகண்டதாய்ப் பசு கலங்கி நீதி வேண்டி அரண்மனை வாயிலில் கட்டப்பெற்றிருந்த மணியைத் தன் கொம்புகளால் அடித்து நீதி வேண்டியது. மணியோசை கேட்ட மன்னவன் மந்திரிகளை விசாரித்து புலம்பலுற்றான். மந்திரிகள் பாப விமோசனம் கூறினர். அது கேட்ட மனுவேந்தன் அது தர்மமாகாது எனக்கூறி தன் மந்திரியை அனுப்பி தன் மகன் மீது தேரினைச் செலுத்தி கொல்ல ஆணையிட்டான்.\nஅமைச்சனோ அது செய்யத்துணியாமல் தன் உயிரைப்போக்கிக்கொண்டான். அது அறிந்த மனுவேந்தன் தானே தேரில் நேரில் சென்று தன் மகன் மீது செலுத்தி பசுவுக்கு நீதி வழங்கினான். ஆரூர் பெருமான் அருளால் கன்றும், மகனும், அமைச்சனும் உயிர்பெற்று எழுந்தனர். இது சோழ அரச மரபின் நீதிக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இலக்கியங்களில் கூறப்படும் மனுவேந்தனின் வரலாறு பற்றித் தமிழகத்திலேயே ஒரு கல்வெட்டுத்தான் விரிவாகப் பேசுகிறது. இவ்வரிய கல்வெட்டும் திருவாரூர் திருக்கோயிலின் இரண்டாம் பிராகாரத் தென்புறச்சுவரில் உள்ளது. இது சோழப் பெருமன்னனான விக்கிரம சோழன் காலத்தில் வெட்டப்பட்டது.\nவீதிவிடங்கப் பெருமானே பேசுவது போன்று எழுதப்பட்டுள்ளது. மேலும் பெரிய புராணத்தில் சேக்கிழார் கூறாது விடுத்த பல புதிய தகவல்களும் இக்கல்வெட்டில் காணலாம். இக்கல்வெட்டு கி.பி.1123 ஆம் ஆண்டு மே திங்கள் முப்பத்து ஒன்றாம் நாள் வெட்டப்பட்டதாகும். இதில் குறிப்பிடப்படும் மன்னன் சோழப் பேரரசன் விக்கிரம சோழன் ஆவான். சேக்கிழார் விக்கிரம சோழனின் மகனான இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில்தான் பெரிய புராணத்தை யாத்தார். எனவே சேக்கிழார் கூறும் மனுவின் வரலாற்றிற்கும் காலத்தால் முந்தியதே இக்கல்வெட்டாகும்.\nசேக்கிழார் கூறாது விடுத்த செய்திகளாக மனுவின் புதல்வனுடைய பெயரும், இந்நிகழ்ச்சியால் உயிர் துறந்த அமைச்சனின் பெயரும், அவனது மைந்தன் பெயரும், இறுதியாக மனு தவம் மேற்கொண்டமையும், மனுவின் மந்திரியின் ஊரும், அவன் வம்சத்தில் தோன்றிய ஒருவனைப்பற்றிய தகவல்களும் உள்ளன. இறைவனே கூறுமாறு அமைந்துள்ள இக்கல்வெட்டில் காணும் மனுவின் வரலாற்றுப் பகுதியை மட்டும் காண்போம்.\n‘‘திருவாரூர் கூற்றத்து திருவாரூர் உடையார் வீதிவிடங்கர் சித்திரைத் திங்கள் திருநாளில் சதய......ஸ்ரீ..... திருக்காவணத்தில்\n‘‘நம் ஏவலால் பூலோக ராஜ்யம் செய்கிற சூரிய புத்திரன் மனு தன் புத்திரன் ஏறி வருகிற தேரில் பசுவின் கன்றகப்பட்டு பரமாதப் பட அதின் மாதாவான சுரவி கண்டு துக்கித்து மனுவின் வாசலில் மணியை எறிய அது கேட்டு மனு தன் மந்திரி இங்கணாட்டு பாலையூருடையான் உபய குலாமலனைப் பார்த்து நீ சென்று இதனை அறிந்து... வாயிற்புரத்து ஒரு பசு மணி எறியா நின்றிது என்று சொல்ல அது கேட்டு மனு புறப்பட்டு பசுவையும் பட்டுக்கிடந்த..................படி வினவி தன் புத்திரன் ஏறின தேரிலே ஊர்ந்து கொடுக்கவென்று உபய குலாமலனுக்குச் சொல்ல அவன் சந்தாபத்தோடும் புறப்பட்டு தன் செவிகளை தரையிலே குடைந்து\nகோடுபட்டது கண்டு துவாரபாலகன் புகுந்து உபயகுலாமலன் தன் செவிகளை குடைந்துகொண்டு.....................தம்பிதனாய் மனுதானே புறப்பட்டு தன் புத்திரனைத்தானே தேரிலே ஊர்ந்து கொடுக்க அப்போதே நாம் அவனை அனுக்கிரஹித்து கன்றுக்கும் மந்திரிக்கும் மனுபுத்திரனுக்கும் ஜீவன் கொடுக்க அது கண்டு மனு சந்தோஷித்து கன்றினை எடுத்துக்கொண்டு பசுவுக்கு காட்டிக்குடு............... அபிஷேகம் பண்ணி இவனுக்கு உபயகுலாமலன் மகன் சூரியனை மந்திரியாக்கி இவனுக்கு தன் புத்திரன் மாளிகை...... மங்கல......\nஊரும் கொடுத்து மனுவும் உபயகுலாமலனும் தவசினை தலை நின்றமையில் பாலையூருடையான் உபயகுலாமலன் வம்சத்தானாகிய பாலையூருடையார் சந்திரசேக���ன் ஆதிவிடங்கனான குலோத்துங்க சோழ மகாபலி வாணாதிராயன் வம்சாதி ஆக வருகிற மாளிகை, மனை பழையபடி மாளிகையாக எடுத்து குடி வைப்பிப்பதாக’’ என்றுள்ளது. இதனால் விக்கிரம சோழன் காலத்தில் (கி.பி.31-5-1123) இவ்வரலாறு மிகவும் போற்றப்பட்ட ஒன்று என்பது தெளிவாகிறது. மற்ற எந்த ஒரு இலக்கியத்திலோ புராணத்திலோ குறிக்கப்படாத புதிய செய்திகளான மனுவின் புத்திரனின் பெயர் ப்ரியவிருத்தன் என்பதும்,\nமனுவின் மந்திரியின் பெயர் இங்கணாட்டு பாலையூர் என்ற ஊரைச் சேர்ந்த உபயகுலாமலன் என்பதும் அவன் மகன் சூரியன் என்பதும் அவனே பின்பு மனுவினால் முடி சூட்டப்பட்ட ப்ரியவிருத்தனுக்கு மந்திரியாக இருந்தான் என்பதும் உபயகுலாமலனும் மனுவும் இறுதிக்காலத்தில் தவம் மேற்கொண்டார்கள் என்பதும் ஆகிய செய்திகள் உள்ளன. அடுத்து மனுவின் வம்சத்தில் தோன்றிய வழித்தோன்றலே விக்கிரம சோழன் காலத்தில் வாழ்ந்த இங்கணாட்டு பாலையூருடையான் சந்திரசேகரன் ஆதிவிடங்கனான மகாபலி வாணாதிராயன் என்பதும் தெரிய வருகிறது.\nஉபயகுலாமலன் வம்சத்தில் வந்த வாணாதிராயனுக்கு விக்கிரம சோழனால் மாளிகையும், மனையும் அளிக்கப்பட்டதை இக்கல்வெட்டு உணர்த்துகிறது. மன்னனது ஆணையான (King’s sorder) இக்கல்வெட்டு வீதிவிடங்கப் பெருமானே பேசுவது போன்று வடிக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலில் உள்ள வேறு இரண்டு கல்வெட்டுக்களிலும் மேற்குறிப்பிட்டுள்ள வாணாதிராயன் பற்றிய குறிப்புகள் உள்ளன. கும்பகோணத்திற்கு அருகே திகழும் திருப்புவனம் எனும் ஊரில் அமைந்துள்ள திரிபுவன வீரேச்சரம் எனும் கோயில் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் எடுக்கப்பெற்றதாகும்.\nஅக்கோயிலின் மகாமண்டபத்து அதிட்டானப்பகுதியில் மனுநீதிச் சோழனின் வரலாறு தொடர் சிற்பங்களாக அமைந்துள்ளன. தேர்க்காலில் பசுவின் கன்று அகப்பட்டு இறத்தல், பசு தன் கொம்புகளால் மணியை அடிப்பது, அமைச்சர்களை அழைத்து மனுச்சோழன் விசாரணை செய்தால், பின்புதானே தேரில் சென்று தன் மகன் மீது செலுத்தி நீதி வழங்குவது, இறையருளால் கன்று, மகன் அமைச்சன் ஆகிய மூவரும் உயிர் பெற்று எழுந்து ஈசனை வணங்கி நிற்பது ஆகிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன.\nகாவிரியின் வடகரையில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் திருக்கோடிகாவாகும். இவ்வூரினை மக்கள் வழக்கில் திருக்கோடிக்��ாவல் எனக் குறிப்பர். அங்கு திகழும் சிவாலயத்தின் கோபுர வாயிற்பகுதியில் தொடர் சிற்பக்காட்சிகளாக மனுநீதிச் சோழனின் வரலாறு சித்தரிக்கப்பெற்றுள்ளது. மனுவின் மகன் கன்றின் மீது தேரினைச் செலுத்துதல், மன்னவன் கோயில் வாசலில் திகழும் ஆராய்ச்சி மணியினை தாய்ப்பசு தன் கொம்புகளால் அடித்து கதறுதல், மனுவேந்தனின் விசாரணைக் காட்சி, தன் மகள் மீது தேரினைச் செலுத்துதல் போன்ற காட்சிகள் அங்கு இடம் பெற்றுள்ளன.\nகும்பகோணத்திற்கு அருகே உள்ள திருக்கொட்டையூர் எனும் தேவாரப் பாடல் பெற்ற திருக்கோயில் சுவரில் ஒரு அற்புதமான சிற்பம் இடம் பெற்றுள்ளது. ஒருபுறம் மாளிகை ஒன்று திகழ வீதியில் உள்ள தேரின் மீது மனுநீதிச்சோழன் நின்றுகொண்டிருக்கும் காட்சியும், அத்தேரில் சக்கரத்தின் கீழாக அவன் தன் புதல்வன் கிடக்க எதிரே உயிர் பெற்று எழுந்த பசுங்கன்று தன் தாயின் மடியைப்பற்றி பால் அருந்தும் காட்சியும் இடம் பெற்றுள்ளன. மேலே வானத்தில் மூன்று தேவர்கள் இருந்து கையுயர்த்தி போற்றுகின்றனர்.\nஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தில் லேபாட்சி எனும் ஊர் ஒன்றுள்ளது. அங்கு திகழும் சிவாலயத்தின் மண்டபத்தின் உட்கூரையில் (விதானம்) பல ஓவியக்காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அவை விஜயநகர அரசர்கள் காலத்தில் தீட்டப்பெற்றவையாகும். அங்கு திகழும் காட்சிகளில் ஒன்றாக 70 அடி நீளமும் 3 அடி அகலமும் உடைய ஒரு நீண்ட ஓவியப் படைப்பு இடம் பெற்றுள்ளது. அதில் மனுநீதிச் சோழனின் முழு வரலாறும் இடம் பெற்றுள்ளது. சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் கூறியுள்ள கதை முழுதும் இங்கு வண்ண ஓவியக்காட்சிகளால் இடம் பெற்றுள்ளன.\nதமிழ்நாட்டுக்கே உரிய மனுவேந்தனின் வரலாறு மாநிலங்கடந்து ஒரு கோயிலில் சித்திரிக்கப்பெற்றிருப்பதைக் காணும்போது நாம் வியப்படைகின்றோம். திருவாரூரில் நிகழ்ந்த இப்புராண வரலாறு தமிழ் மன்னர்களின் மாண்பினை உலக மக்களுக்கு என்றென்றும் எடுத்துக்காட்டும் வண்ணம் இலக்கியங்களும் இத்தகைய கலைப்படைப்புகளும் திகழ்கின்றன.\n- முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதேர்வுகளின் வெற்றிக்குள் வாழ்க்கையை குறுக்காதீர்கள்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\n3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nதெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்\nஇன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்\nஉக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்\nலண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpc.online/2010/09/blog-post_1870.html", "date_download": "2019-04-23T12:44:23Z", "digest": "sha1:EGU4FEAGMIEU7NFTNPF2K7MWOQULVNRK", "length": 70083, "nlines": 247, "source_domain": "www.tamilpc.online", "title": "கணினித் தமிழின் காலடித் தடங்கள் ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nகணினித் தமிழின் காலடித் தடங்கள்\nகணித்தமிழின் வரலாறு மிக நீண்டது, மிகப் பரந்தது, மிக ஆழமானது. எத்தனையோ ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பயனாளர்களின் பங்களிப்பில் எழுதப்பட்ட கணித்தமிழ் வரலாற்றின் முக்கியக் காலகட்டங்களைச் சுருக்கமாக இங்கு நோக்குவோம்.(1). எழுத்துருவும் சொல் செயலாக்கியும்\nகணித்தமிழின் வரலாறு தமிழ் எழுத்துருவில் (font) தொடங்கியது என்பதை மறுப்பதற்கில்லை. கணிப்பொறியில் தமிழைக் கையாள ‘எழுத்துரு’ அடிப்படைத் தேவை ஆகும். எண்பதுகளின் தொடக்கத்தில் கணிப்பொறிகளில் டாஸ் (DOS) இயக்க முறைமையே (operating system) இருந்தது. டாஸில் பயன்படுத்தக்கூடிய தமிழ் உரைத் தொகுப்பிகள் (text editors) எண்பதுகளின் தொடக்கத்திலேயே வெளியிடப்பட்டன. அவற்றில் தமிழ் எழுத்துருக்களும் உள்ளிணைக்கப்பட்டிருந்தன. தமிழ்நாட்டில் சில கல்லூரிகளில் ‘பாரதி’ பயன்படுத்தப்பட்டது. அமெரிக்க, ஐரோப்பிய, கனடா தமிழர்கள், டாக்டர் சீனிவாசனின் ‘ஆதமி’யைப் பயன்படுத்தினர். மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் துணைவன், பாரதி, கணியன், முரசு ஆகியவை உருவாக்கப்பட்டன. வட அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்த தமிழ் அறிஞர்கள் ‘யூனிக்ஸ்’ முறைமையில் பயன் படுத்தக்கூடிய தமிழ் எழுத்துருக்களை உருவாக்கினர். ‘யூஸ்நெட்’ செய்திக் குழுக்களில் பயன்படுத்தப்பட்ட ‘மதுரை’ எழுத்துரு அவற்ற���ள் குறிப்பிடத்தக்கது.\nகணிப்பொறியில் தமிழ் எழுத்துகள் மென் பொருள் மூலமாகவே சாத்தியப்பட்ட அந்தக் காலகட்டத்தில், இந்தியாவில் புனேயில் இருக்கும் இந்திய அரசு நிறுவனமான C-DAC, கணிப்பொறியில் வட்டார மொழிகளைப் பயன்படுத்த GIST என்னும் வன்பொருள் கார்டினை அறிமுகப்படுத்தியது. சிங்கப்பூரிலும் இது போன்ற EPROM கிராஃபிக்ஸ் கார்டு மூலமாக ஆப்பிள்-II கணிப்பொறிகளில் தமிழ் எடுத்தாளப்பட்டதாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.\n1985 முதல் 1995 வரையிலான பத்தாண்டுகளில் டாஸ், யூனிக்ஸ், மேக் இயக்க முறைமைகளில் செயல்படக்கூடிய ஏராளமான தமிழ் எழுத்துருக்களும் அவற்றைப் பயன்படுத்தி ஆவணங்களை அச்சிடக்கூடிய ஏராளமான சொல் செயலாக்க மென்பொருள்களும் தமிழ்நாட்டிலும் தமிழர்கள் வாழும் வெளிநாடுகளிலும் ஏராளமாக உருவாக்கப்பட்டன. ஆஸ்திரேலியாவில் ‘கம்பன்’, மலேசியாவில் ‘நளினம்’, சிங்கப்பூரில் ‘தாரகை’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை.\nதமிழ்நாட்டில் பல்வேறு பத்திரிகை நிறுவனங்கள் தத்தமக்கெனத் தயாரிக்கப்பட்ட மென்பொருள்களைப் பயன்படுத்தினர். தமிழ் நாளிதழ்கள், வார, மாதப் பத்திரிகைகள் இத்தகைய மென்பொருள்களைப் பயன்படுத்தி அச்சேற்றப்பட்டன. புனேயின் மாடுலர் சிஸ்டம்ஸ், சென்னையில் உள்ள காட் கிராஃப், சாஃப்ட்வியூ, லாஸ்டெக், பெங்களூரில் உள்ள ஆப்பிள்சாஃப்ட் போன்ற நிறுவனங்கள் பத்திரிகைப் பணிகளுக்கான மென்பொருள்களையும் எழுத்துருக்களையும் உருவாக்கிப் பரந்த அளவில் சந்தைப்படுத்தின. பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனம், தனது தமிழ் நூல்களை ஆப்பிள் மெக்கின்டாஷ் கணிப்பொறிகளில் தானே உருவாக்கிய தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்தி வெளியிட்டது.\n(2) விண்டோஸ் பயன்பாடுகளில் தமிழ்\n1984ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் வரைகலைப் பயனர் இடைமுகம் (Graphical User\nInterface) கொண்ட மெக்கின்டாஷ் இயக்க முறைமையை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து 1995இல் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் டாஸில் செயல்படும் விண்டோ ஸ் இயக்கத் தளத்தை வெளியிட்டது. 1990இல் விண்டோ ஸ் 3.0 வெளியிடப்பட்ட பிறகு அடிப்படைக் கணிப்பொறி அனுபவம் இல்லாதோரும் கணிப்பொறியை விரும்பிப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. உலகம் முழுவதிலும் கணிப் பொறியின் பரவல் அதிகரித்தது. சாதாரண மக்களுக்கான பயன்பாடுகள் அவரவர் தாய்மொழியில் இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டதால், உலக மக்கள் தத்தம் தாய்மொழிக்கான எழுத்துருக்களையும் பயன்பாடுகளையும் உருவாக்கிக்கொண்டனர்.\nஇக்காலகட்டத்தில் தமிழ்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் பலவும் ஏராளமான தமிழ் எழுத்துருக்களையும் பயன்பாடுகளையும் உருவாக்கினர். வட்டார மொழி எழுத்துருக்களை உருவாக்க உலகெங்கும் truetype font என்னும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இவற்றுள் எளிமையானவை 7-பிட் எழுத்துருக்கள். இவற்றில் 128 எழுத்துக் குறிகள் இருக்கும். அக்காலத் தமிழ் எழுத்துருக்கள் பெரும்பாலானவை இத்தகைய 7-பிட் குறியாக்கத்தைக் (encoding) கொண்டவை. இவை பெருமளவு தமிழ்த் தட்டச்சின் வடிவமைப்பை ஒத்தவை. இத்தகைய எழுத்துருக்களை உள்ளீடு செய்யத் தனிச் சிறப்பான நிரல்கள் (keyboard drivers) எதுவும் தேவையில்லை. இவற்றைக் கணிப்பொறியில் நிறுவிய பின் நேரடியாகச் சொல் செயலாக்கி (word processor), விரிதாள் (spread sheet), தரவுத்தளம் போன்ற எந்தப் பயன்பாட்டிலும் கையாள முடியும்.\nஅடுத்த கட்டமாக, ஐரோப்பிய மொழிகளைக் கணிப்பொறியில் பயன்படுத்துவதற்கென 8-பிட் குறியாக்க முறை (Extended ASCII) அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 256 எழுத்துக் குறிகளைப் பயன் படுத்திக்கொள்ள முடியும். விண்டோ ஸ் குறியாக்க முறை 1252 இதற்கு இடம் தந்தது. தமிழ் மொழியின் உயிர், மெய், உயிர்மெய் எழுத்துகளைத் தனித்தனியே அப்படியே உருவகித்துக்கொள்ள இடம் இருந்ததால், பழைய ஆப்செட் அச்சுத் தரத்துக்கு ஈடுகட்டும் வகையில் தமிழ் எழுத்துகளைக் கணிப்பொறி வழியாகச் சிறப்பாக அச்சிட முடிந்தது. தமிழ்ப் பத்திரிகைகள், பதிப்பகங்கள் அனைத்தும் 8-பிட் ஒரு மொழிக் குறியாக்கத்தில் அமைந்த எழுத்துருக்களையே பயன்படுத்தத் தொடங்கின. ஆனாலும் இவர்கள் தங்கள் விருப்பப்படி உருவாக்கப்பட்ட எழுத்துருக்களையும் தத்தம் விருப்பப்படி அமைத்துக் கொண்டனர்; எந்தக் குறிப்பிட்ட குறியாக்க (encoding) முறையையும் பின்பற்றவில்லை. எழுத்துரு வடிவமைப்பு நிறுவனங்கள் அவர்கள் விருப்பப்படி குறியாக்கத்தை அமைத்துக்கொடுத்தன.\n1985 முதல் 1995 வரையிலான பத்தாண்டுக் காலகட்டத்தில் கணிப்பொறியில் தமிழின் பயன்பாடும் தமிழில் கணிப்பொறிப் பயன்பாடுகளும் பெருமளவு அதிகரித்தபோதும், தரப்பாட்டுக்குள் (standard) அடங்காத எழுத்துருக்களும் அவற்றின் அடிப்படையிலான மென்பொருள்களும் புற்றீசல் போலப் புழக்கத்துக்கு வந்தன. தரப்படுத்தப்பட்ட குறியாக்க முறையே (standardised encoding system) இல்லாமைக்கு வணிக உள்நோக்கமும் ஒரு காரணமாக இருந்தது என்பதே உண்மை. இதனால் குழப்பத்துக்கு ஆளானவர்கள் பயனாளர்களே. ஒரு நிறுவனத்திலுள்ள கணிப்பொறியில் தயாரிக்கப்பட்ட ஒரு தமிழ் ஆவணத்தை நகலெடுத்து வேறொரு நிறுவனத்திலுள்ள கணிப்பொறியில் பதிவுசெய்து படித்தறிய முடியாது. காரணம், இரு நிறுவனங்களும் வெவ்வேறு குறியாக்க முறையில் அமைந்த எழுத்துருக்களைப் பயன்படுத்துவதுதான்.\nஇணையத்தின் வருகை, கணிப்பொறி வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. உலகத் தமிழர் தமக்குள்ளே கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள மின்னஞ்சல் வழிவகுத்தது. விண்டோ ஸ், யூனிக்ஸ், மெக்கின்டாஷ் என எந்தக் கணிப்பொறியாக இருந்தாலும் இணையவழி எவ்வித இடையூறும் இன்றித் தகவல் பரிமாறிக்கொள்ள முடியும் என்ற நிலை உருவானது. மேற்கண்ட இயக்க முறைமைகளில் செயல்படக்கூடிய ஒரே மாதிரியான குறியாக்கம் கொண்ட எழுத்துருக்கள் தேவைப்பட்டன. மூன்று பணித்தளங்களிலும் செயல்படக்கூடிய தமிழ் எழுத்துருக்கள் இணையம் வழி இலவசமாக விநியோகிக்கப்பட்டன. மயிலை, இணை மதி, தமிழ்ஃபிக்ஸ் போன்றவை அவற்றுள் சில. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் வரைகலை அடிப்படையிலான வையவிரிவலை (WWW) இணையத்தின் அங்கமானது, 1995இல் விண்டோ ஸ் 95இன் அறிமுகம் ஆகியவை இணையத்தை ஒரு புதிய உச்சத்திற்கு உயர்த்தின. இணையத்தில் ஏராளமான தமிழ் வலையகங்கள் (websites) இடம்பெறலாயின.\nதமிழ்நாட்டில் அச்சில் வெளிவந்த பல்வேறு நாளேடுகள், வார, மாத இதழ்கள் இணையத்தில் இடம்பிடித்தன. தினபூமி, தினமணி, தினத்தந்தி, தினமலர், ஆனந்த விகடன், குமுதம், கல்கி, கணையாழி ஆகியவை அவற்றுள் சில. இவை தவிர இணையத்தில் மட்டுமே வெளியிடப்பட்ட மின்னிதழ்கள் (e-zines) பலவும் தோன்றலாயின. தமிழ்சினிமா, மின்னம்பலம், ஆறாம்திணை, திண்ணை ஆகியவற்றை முன்னோடிகளாகக் கூறலாம். மின்னிதழ்கள் இணையத்தில் வெளியிடப்பட்டபோதும் அவை கணிப்பொறியின் பல்லூடகத் தொழில் நுட்பத்தின் சிறப்புக் கூறுகளைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை; அச்சுப் பத்திரிகைகளின் உள்ளடக்கத்தையும் முன்வைப்பு முறையையுமே பின்பற்றின. எனினும் அவை கணித் தமிழின் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்றன என்பதை மறுப்பதற்கில்லை.\nஇவ்வாறாக இணையத்தில் தமிழின் பரவல் குறிப்பிட்டுச் சொல்லும்படி இருந்தபோதும், இணையப் பயனாளர்களின் அனுபவமோ அவலம் மிக்கதாகவே இருந்தது. தமிழ் வலையகம் ஒவ்வொன்றைப் பார்வையிடவும் ஒவ்வொரு தமிழ் எழுத்துருவைப் பதிவிறக்க (download) வேண்டியதாயிற்று. ஒவ்வொரு இணையப் பத்திரிகையைப் படிக்கவும் வெவ்வேறு எழுத்துருவைப் பதிவிறக்க வேண்டும். இணையத்தில் தகவலை வெளியிட்ட ஒவ்வொருவரும் தமக்கே உரிய எழுத்துருக்களைப் பயன்படுத்தினர். அந்த எழுத்துருக்கள் ஒரே குறியாக்க முறையின் அடிப் படையில் உருவாக்கப்பட்டவை அல்ல. ஆங்கில வலைப்பக்கங்களைப் பொறுத்தவரை வெவ்வேறு எழுத்துருக்களில் அமைந்திருந்தாலும் அவை ஒரே குறியாக்க முறையைப் பின்பற்றுபவை. வெவ்வேறு இயக்க முறைமைகள் என்றாலும் ஒத்த எழுத்துருக் குறியாக்க முறையைப் பின்பற்றினர்; பயனாளர்கள் தத்தம் கணிப்பொறியில் பார்வையிடத் தடையில்லை. ஆனால் இணையத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழ் எழுத்துருக்கள் வெவ்வேறு குறியாக்க முறையில் உருவாக்கப்பட்டவை. எனவே, ஒரு வலையகம் எந்த எழுத்துருவில் உருவாக்கப்பட்டதோ அதே எழுத்துருவில் மட்டுமே அதைப் பார்க்க முடியும்.\n(4) எழுத்துரு, விசைப்பலகை தரப்படுத்துதல்\nமின்னஞ்சல், அஞ்சல் குழுக்கள், மின்னிதழ்கள், வலையகங்கள் வாயிலாகத் தமிழில் தகவல் பரிமாற்றம் உச்சகட்டத்தை எட்டியபோதுதான் தரப்படுத்தப்பட்ட தமிழ் எழுத்துருக் குறியாக்கத்தின் தேவை உணரப்பட்டது. உலகெங்கிலுமுள்ள தமிழ் ஆர்வலர்கள் இது குறித்துப் பரவலாக விவாதித்தனர். 1996இல் கலிஃபோர்னியாவின் பெர்க்கிலியில் பேராசியர் ஜார்ஜ் ஹார்ட் இது பற்றிய கருத்துப் பரிமாற்றத்துக்கு ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தார். அதனைத் தொடர்ந்து, கணித்தமிழ் முன்னோடிகளில் ஒருவரான நா. கோவிந்தசாமி 1997இல் சிங்கப்பூரில் இணையத்தில் தமிழ்த் தகவல் பரி மாற்றத்துக்கான முதல் சர்வதேச மாநாட்டை நடத்தினார். ‘தமிழ்நெட் 97′ என்றழைக்கப்பட்ட இந்த மாநாட்டில் உலகெங்கிலுள்ள கணித்தமிழ் ஆர்வலர்களும் அறிஞர்களும் கலந்துகொண்டு, தமிழ் எழுத்துருக் குறியாக்கத் தரப்பாடு பற்றி விவாதித்தனர். இரு மொழி 8-பிட் எழுத்துருக் குறியாக்க முறையொன்றைத் தரப்படுத்துதல் பற்றிய சில முக்கியமான முடிவுகள் இம்மாநாட்டில் மேற் கொள்ளப்பட்டன.\n‘தமிழ்நெட் 97′ மாநாட்டுக்குப் பின் இணையம் வ���ித் தமிழ்த் தகவல் பரிமாற்றத்தில் பங்குபெற்ற தமிழ் ஆர்வலர்கள் ‘அஞ்சல் குழு’ வழியே விவாதங்களை நடத்தி ஓர் எழுத்துருக் குறியாக்கத்தை வடிவமைத்தனர். அது டிஸ்க்கி (TSCII) என்றழைக்கப்பட்டது. இதனடிப்படையில் அமைந்த தமிழ் எழுத்துருக்கள், மென்பொருள்கள் இலவசமாக வினியோகிக்கப்பட்டன. பிற குறியாக்க முறைகளிலுள்ள ஆவணங்களை டிஸ்க்கிக்கு மாற்றுவதற்கான மென் பொருள்களும் கருவிகளும் உருவாக்கப்பட்டன.\n‘தமிழ்நெட் 97′ மாநாட்டுப் பரிந்துரைகளின் அடிப்படையில் தரப்படுத்தப்பட்ட ஓர் எழுத்துருக் குறியாக்க முறையை வடிவமைப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டது. இதற்கென ஓர் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. நடைமுறையில் இருந்த அனைத்துக் குறியாக்க முறைகளையும் அக்குழு அலசி ஆய்வு செய்தது. 1999 பிப்ரவரியில் சென்னையில் நடைபெற்ற ‘தமிழ்நெட் 99′ உலகத் தமிழ் இணைய மாநாட்டில் இக்குழுவின் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. மாநாட்டின் இறுதியில் இரண்டு நகல்கள் குறியாக்க முறையில் வெளியிடப்பட்டன. TANSCII மற்றும் TAM தரப்படுத்தப்பட்ட விசைப்பலகை வடிவமைப்புக்கான மாதிரியமும் முன்வைக்கப்பட்டது. 8-பிட் குறியாக்க முறையில் 128-160 ஆகிய இடங்களில் தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்துவது தொடர்பான விவாதத்தில் இறுதி முடிவு எடுக்க முடியாததால், மாநாட்டைத் தொடர்ந்து, நூறு நாள்களுக்கு விவாதத்துக்கும் சோதனைக்கும் பிறகு இறுதித் தரப்பாடு வெளியிடப்படுமென முடிவு செய்யப்பட்டது.\n‘தமிழ்நெட் 99′ மாநாட்டை ஒட்டித் தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்களும் கணித்தமிழ் ஆர்வலர்களும் இணைந்து ‘கணித் தமிழ்ச் சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கினர். அரசின் ஆதரவும் இச்சங்கத்துக்கு இருந்தது. ‘தமிழ் நெட் 99′ மாநாட்டில் முன்வைக்கப்பட்ட TANSCII, TAM குறியாக்க முறைகளை இச்சங்கத்தினர் ஆய்வுகளையும் சோதனைகளையும் மேற்கொண்டு அவற்றில் இருந்த குறைகளை நீக்கினர். தமிழ் விசைப் பலகை வடிவமைப்பில் இருந்த சிக்கல்களைத் தீர்த்தனர். TAB/TAM ஆகிய இருமொழி/ஒரு மொழிக் குறியாக்க முறைகள் முன்வைக்கப்பட்டன. ‘தமிழ் 99′ என்கிற விசைப்பலகை வடிவமைப்பும் பரிந்துரைக்கப்பட்டது. கணித்தமிழ்ச் சங்கத்தின் பரிந்துரைகளைத் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டு அரசாணை வெளியிட்டது. இனி வெளியிடப்படும் தம��ழ் மென்பொருள்கள் இத்தரப் பாடுகளுக்கு உட்பட்டுள்ளனவா என்பதைப் பரி சோதித்துச் சான்றளிக்கும் பொறுப்பையும் தமிழ் நாடு அரசு கணித்தமிழ்ச் சங்கத்துக்கு வழங்கியது.\nஉலக அளவில் அனைத்து மொழிகளுக்கும் யூனிகோடு (Unicode) என்னும் பொதுவான ஓர் எழுத்துருக் குறியாக்க முறை உருவாக்கப்பட்டுள்ளது. இது (ஐ.எஸ்.ஓ – 10646) 32-பிட் குறியாக்க முறை. TAB, TAM, TSCII ஆகியவை 8-பிட் குறியாக்கம் என்பதை நினைவில் கொள்க. உலக மொழிகள் அனைத்துக்கும் யூனிகோடில் இடம் வழங்கப் பட்டுள்ளது. யூனிகோடில் தமிழுக்கு 128 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உயிர்மெய் எழுத்துக்கும் தனித்தனி இடம் கிடையாது. எண்பதுகளில் இந்திய அரசின் சி-டாக் நிறுவனம், இந்திய மொழிகளுக்கென உருவாக்கிய பொதுக் குறியாக்க முறையான இஸ்க்கியை (ISCII) அடிப்படையாகக் கொண்டே யூனிகோடில் இந்திய மொழிகளுக்கு இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. யூனிகோடில் தமிழ் எழுத்துகள் அகர வரிசைப்படி இடம்பெறவில்லை என்கிற குறைபாடும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு யூனிகோடு கூட்டமைப்பில் உறுப்பினராகத் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது. குறைபாடுகளைக் களைவதற்குத் தமிழ்நாடு அரசு, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், கணித்தமிழ்ச் சங்கம் ஆகியவை கூட்டு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. ஏற்கனவே ஏராளமான தமிழ் வலைப் பக்கங்கள் யூனிகோடில் வடிவமைக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்டோ ஸ் தமிழ் வலைப்பக்கங்கள் யூனிகோடில் வடிவமைக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்டோ ஸ், லினக்ஸ், மெக்கின்டாஷ் இயக்க முறைமைகளின் புதிய பதிப்புகள் யூனிகோடை ஏற்கின்றன. வருங்காலத்தில் கணித்தமிழ் யூனிகோடிலேயே அமையும்.\n(5) இயக்க முறைமைகளில் தமிழ்\nகணித்தமிழின் முக்கியத்துவத்தை முதன்முதலாக மைக்ரோசாஃப்ட் நிறுவனமே உணர்ந்தது எனக் கூறலாம். உலகம் முழுவதும் 90%க்கும் அதிகமான கணிப்பொறிகளில் மைக்ரோசாஃப்ட்டின் விண்டோ ஸ் இயக்க முறைமையே செயல்படுகிறது. மைக்ரோசாஃப்ட் தனது விண்டோ ஸ் 2000 இயக்க முறைமையில் இந்தியையும் தமிழையும் இடம்பெறச் செய்தது. ஆவணங்களைத் தமிழில் உருவாக்கிய நிலை அடுத்த பரிமாணத்தை எட்டியது. ஆவணங்களுக்குத் தமிழிலேயே பெயரிட முடியும். கோப் புறைகளின் பெயர்கள் மற்றும் கணிப்பொறியில் அனைத்து வகைத் தகவல்களையும் தமிழிலேய�� கையாள முடியும். மின்னஞ்சல் மற்றும் பிற தகவல் பரிமாற்றங்களையும் மிக இயல்பாகத் தமிழ் மொழியிலேயே மேற்கொள்ள விண்டோ ஸ் இடம் தந்தது. விண்டோ ஸ், எம்எஸ் ஆஃபீஸ் ஆகியவற்றைத் தமிழ் மட்டுமே அறிந்த ஒரு பயனாளர் பயன்படுத்த முடியும் என்பது கணித்தமிழ் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு. அடுத்து வந்த விண்டோ ஸ் எக்ஸ்பியில் பதினொரு இந்திய மொழிகள் இடம்பெற்றன.\nவிண்டோ ஸைத் தொடர்ந்து லினக்ஸிலும் தமிழ் இடம்பெறத் தொடங்கியது. விண்டோ ஸைப் போலன்றி, லினக்ஸ் இயக்க முறைமையை எவர் வேண்டுமானாலும் தம் விருப்பப்படி மாற்றியமைத்துப் புதிய பெயரில் வெளியிட முடியும். அவ்வாறு வெளியிடப்பட்டுள்ள பல்வேறு லினக்ஸ் பதிப்புகளில் தமிழ் உள்ளிணைக்கப்பட்டுள்ளது. கணித்தமிழ் வரலாற்றில் இது ஒரு முக்கிய மைல்கல்.\nகணிப்பொறியியலின் கலைச் சொற்களை உரு வாக்கியதில் பலரது பங்களிப்பு உள்ளது. கணித் தமிழ் ஆர்வலர்கள், இணையத்தில் இயங்கும் சமூகக் குழுக்கள், தமிழ் நாளிதழ்கள், வார, மாதப் பத்திரிகைகள், நூலாசிரியர்கள், அரசு மற்றும் பல்கலைக் கழகங்கள் அமைத்த கலைச் சொல்லாக்கக் குழுக்கள், சங்கங்கள் ஆகிய அனைவருமே கணித்தமிழ்க் கலைச் சொல்லாக்கத்தில் கணிசமாகப் பங்காற்றியுள்ளனர்.\nஎழுத்தாளர் சுஜாதா பத்திரிகைகளில் எழுதியதோடு ஆயிரம் கணிப்பொறி வார்த்தைகள் என்னும் நூலை வெளியிட்டார். அண்ணா பல்கலைக்கழகத்தின் வளர்தமிழ் மன்றம் கலைச் சொல் தொகுப்பை வெளியிட்டது. 1993-94ஆம் ஆண்டுகளில் தினமலர் நாளிதழில் கணிப் பொறிப் பாடங்கள் தமிழில் விளக்கி எழுதப்பட்டன. 1994இல் இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு வட்டார மொழியில் கணிப்பொறித் தொழில் நுட்பத்துக்கெனத் தனியாக ஒரு மாத இதழ் (இப்போது மாதமிரு முறை) – தமிழ் கம்ப்யூட்டர் – தமிழில் வெளியிடப்பட்டது. அனைத்து நவீனக் கணிப் பொறித் தொழில்நுட்பங்களும் ஆங்கில இதழ்களில் எழுதப்படுவதற்கு முன்பே தமிழில் எழுதப்பட்டன. சி, சி++, சி#, நெட்ஒர்க், ஆரக்கிள், ஜாவா, விஷுவல் பேசிக், ஏஎஸ்பி, விண்டோ ஸ், லினக்ஸ், ஹெச்டிஎம்எல், ஹார்டுவேர், ஆட்டோ கேட், டேலி, டிடிபி, கிராஃபிக்ஸ், அனிமேஷன் ஆகிய அனைத்துமே தமிழில் எழுதப்பட்டன. தமிழ் இணையம், கம்ப்யூட்டர் உலகம், கம்ப்யூட்டர் நேரம், கணிமொழி போன்ற இதழ்களும் வெளியாயின. இவற்றில் கலைச் சொல்லாக்கப் பகுத��களும் இடம்பெற்றன. மனோரமா இயர்புக்கில் 1995 முதல் ஆண்டுதோறும் வெளியிடப்படும் நவீனத் தகவல் தொழில்நுட்பங்கள் தொடர்பான கட்டுரைகளையும் இங்குக் குறிப்பிட்டுக் கூற வேண்டும்.\n‘தமிழ்நெட் 99′ மாநாட்டைத் தொடர்ந்து, எம்எஸ் ஆஃபீஸ் தொகுப்பிலுள்ள சில நூறு சொற்களைத் தமிழ்ப்படுத்த சுஜாதா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. பலத்த விவாதங்களுக்குப் பின் ஒருமனதான பட்டியல் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது. மணவை முஸ்தபா முதல் கலைச் சொல் தொகுப்பை 1999இல் என்னுடைய மேற்பார்வையில் வெளியிட்டார். இரண்டாம் பதிப்பு எனது முழுமையான பங்களிப்பில் 2001இல் வெளியிடப்பட்டது. இலங்கை அரசின் அரசக் கரும மொழிகள் ஆணைக்குழு 2000இல் கலைச் சொல் அகர முதலியை வெளியிட்டது.\n2001இல் முனைவர் மு. ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் தகவல் தொழில்நுட்பக் கலைச் சொல்லாக்கக் குழுவைத் தமிழ்நாடு அரசு அமைத்தது. எட்டாயிரம் கலைச் சொற்கள் கொண்ட தொகுப்பு 2001 ஏப்ரலில் அரசிடம் வழங்கப்பட்டது. இப்பணியில் குழுவின் உறுப்பினரான என் னுடைய பங்களிப்பு கணிசமானது. இக்கலைச்சொல் தொகுப்பு தமிழ் இணையப் பல்கலைக்கழக வலையகத்தில் உள்ளது. தமிழ் இணைய மாநாடுகளில் கலைச் சொல்லாக்கத்துக்கெனத் தனிப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கென அமைக்கப்பட்ட பணிக் குழுவில் நானும் உறுப்பினராக இருந்துள்ளேன். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கலைச்சொற்களின் தொகுப்பு தமிழ் இணையம் சார்பாக வெளியிடப்பட்டது.\nமைக்ரோசாஃப்ட் நிறுவனம் தன்னுடைய விண்டோ ஸ் எக்ஸ்.பி., ஆஃபீஸ் எக்ஸ்.பி. ஆகியவற்றுக்காக Community Glossary என்ற பெயரில் கலைச் சொற்களைப் பொதுமக்களிடமிருந்து பெற்றுச் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்திக்கொண்டது.\nஏராளமான கணிப்பொறி நூல்கள் தமிழில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுள் பெரும்பாலானவை தமிழில் எழுதப்பட்ட ஆங்கில நூல்கள் என்றே கூற வேண்டும். அவற்றுள் சில கணிப்பொறி அறிவும் தமிழறிவும் இல்லாதோர் மொழிபெயர்த்தவை. இவற்றை வெளியிட்ட பதிப்பகங்களின் நோக்கம் காற்றுள்ளபோதே காசு பார்த்துவிட வேண்டும் என்பதே. இவற்றில் பெரும் பாலான நூல்கள் கலைச் சொல்லாக்கத்துக்குக் கடுகளவும் பங்களிக்கவில்லை. இடைமுகங்களால் (interface) கணித்தமிழுக்கு ஏற்பட்ட சங்கடங்களையும் இங்குக் குறிப்பிட வேண்டும். ஏற்கெனவே பயன���ளர்களிடம் செல்வாக்குப் பெற்று விளங்கும் மென்பொருள்களின் ஆங்கில இடைமுகத்தைத் தமிழில் வடிவ மைக்கும்போது மிகுந்த கவனம் தேவை.\n(7) பிற மின்னணுச் சாதனங்களில் தமிழ்\nகணிப்பொறியில் மட்டுமின்றி மின்னணுச் சாதனங்கள் எதிலும் இடம்பெறும் தமிழையும் கணித்தமிழாகவே கருதுவதில் தவறில்லை. அந்த வகையில் இன்றைக்கு ஏடிஎம் பொறிகளில் (ATM) தமிழைக் காண்கிறோம். பல்வேறு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு அமைத்துக் கொடுத்துள்ள தொடுதிரைகளில் (touch\nscreens) தமிழைக் காண்கிறோம். சிம்ப்யூட்டர் எனப்படும் கையடக்கக் கணிப்பொறியில் தமிழ் உண்டு. எல்ஜி நிறுவனம் முதன்முதலாக செல்பேசிகளில் தமிழைப் புகுத்தியது. நோக்கியா நிறுவனமும் தனது செல்பேசிகளில் தமிழை இடம்பெறச் செய்துள்ளது. செல்பேசி மெனுக்கள் தமிழிலேயே இருக்கும். தமிழிலேயே குறுஞ்செய்தி (SMS) அனுப்பலாம். செல்பேசி/பி.டி.ஏ. கையகக் கணிப்பொறிகளில் செயல்படும் விண்டோ ஸ் சிஇ/எக்ஸ்.பி., மொபைல் மற்றும் அவற்றில் இயங்கும் வேர்டு/எக்சல் ஆகியவையும் கணித்தமிழ் பேசும் நாள் வெகு தொலைவில் இல்லை.\n(8) கணித்தமிழ் ஆய்வுக் களங்கள்\n‘கணித்தமிழ்’ என்பது எழுத் துருக்கள், இடைமுகங்கள், கலைச் சொற்கள், இவற்றில் மட்டுமே அடங்கிப்போய்விடவில்லை. இதன் களங்கள் பரந்துபட்டவை. கால் பதிக்க வேண்டிய துறைகள் பலப் பல. கண்டெடுக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் ஏராளம். இவை ஒவ்வொன்றாய்ச் சாத்தியப்பட்டுவருகின்றன. கணித்தமிழின் ஆய்வுக் களங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.\nஎம்.எஸ். வேர்டில் ஓர் ஆவணத்தில் ஆங்கில உரையை உள்ளீடு செய்யும்போதே சொற்பிழை, இலக்கணப் பிழைகளைச் சுட்டிக்காட்டும்; பிழை திருத்தத்துக்கான வழிமுறைகளைக் கூறும். ‘பொன் மொழி’ போன்ற பல சொல் செயலாக்கிகளில் இன்றைக்குச் சொற்பிழை திருத்த மென்பொருள் கருவிகள் உள்ளிணைக்கப்பட்டுள்ளன. இதை இலக்கணப் பிழை திருத்தத்துக்கு நீட்டிப்பதற்கான ஆய்வுகளும் நடைபெற்றுவருகின்றன.\n‘பேஜ்மேக்கர்’ போன்ற டிடிபி மென்பொருள்களில் நூல்களைப் பதிப்பிடும்போது, பக்க வடிவமைப்பு (page layout) மேற்கொள்ளும்போது, வலப்பக்க ஓரங்களில் சொற்களைப் பிரிக்க வேண்டிய கட்டாயம் நேரும். நாமாக வலிந்து பிரித்தால், வடிவமைப்பு மாறும்போது சொல்லின் இடையில் இடவெளிகள் (spaces) உருவாகும். இதனைத் தவிர்ப்பதற்கான செயல்நுட��பமே ‘ஹைஃபனேஷன்’ எனப்படுவது. டிடிபி மென்பொருள்களில் ஆங்கில மொழிக்கு இவ்வசதி முன்னியல்பாக அமைந்துள்ளது. தமிழ் மொழிக்கு ஹைஃபனேஷன் கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.\n(iii) வரிசையாக்கமும் தேடலும் (Sorting and searching)\nதரவுத் தளங்களில் (databases) தேடல் விரைவு படுத்தப்பட வேண்டுமெனில் தரவுகள் (data)அகர வரிசையில் வரிசையாக்கப்பட (sorting) வேண்டும். எழுத்துருக் குறியாக்க முறைகள் வரிசையாக்கத்துக்கு ஒத்துழைக்க வேண்டும். யூனிகோடு குறியாக்க முறையிலேயே தமிழ் எழுத்துகள் அகர வரிசைப்படி அமைக்கப்படவில்லை. எனவே வரிசையாக்கத்துக்கான சிறந்த தீர்வு நெறிகள் (sorting algorithms) கண்டறியப்பட வேண்டும்.\nதமிழ் வலைப்பக்கங்களில் தகவலைத் தேடிப் பெறுவதற்கான சிறந்த தீர்வு நெறிகள் உருவாக்கப்பட வேண்டும். சொற்களின் பொருளையும் அடிப்படையாகக் கொண்டு தேடும் தேடுபொறிகள் உருவாக்கப்பட வேண்டும். ‘மலர்கள்’ எனத் தேடும்போது ‘பூக்கள்’ இடம்பெற்ற ஆவணங்களும் தேடுபொறியில் சிக்க வேண்டும்.\nஅச்சிட்ட ஓர் ஆவணத்தை பிட்மேப் ஃபைலாக ஸ்கேன் செய்து அதனைக் கணிப்பொறித் தகவலாக (digital information) மாற்றியமைக்கும் செயல்நுட்பமே ஓசிஆர் எனப்படுவது. ஆங்கிலத்துக்கென ஓசிஆர் மென்பொருள் கருவிகள் ஏராளமாக உள்ளன. அவை தமிழுக்கு வேண்டாமா ஓசிஆர் மூலம் கணிப்பொறித் தகவலாய் மாற்றிச் சேமித்து வைத்துக்கொண்டால் அதில் எந்தத் தகவல் குறிப்பையும் தேடிப் பெற முடியும். தொகுத்து வெளியிட முடியும். தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன் ‘பொன்விழி’ என்னும் தமிழ் ஓசிஆர் உருவாக்கப்பட்டு விற்பனையில் உள்ளது.\nஓசிஆரின் அடுத்த கட்டம் இது. அச்சிட்ட ஆவணம் மட்டுமின்றிக் கையெழுத்து ஆவணங்களையும் கணிப்பொறித் தகவலாய் மாற்றும் கருவி தமிழுக்கு வேண்டும். டேப்லட் பி.சி. (tablet PC) எனப்படும் அடக்க அளவுக் கணிப்பொறிகளில் திரையில் மின்பேனாவில் ஆங்கிலத்தில் கணிப் பொறி ஆவணமாகச் சேமிக்க முடியும். கணிப் பொறிக்கான கட்டளைகளைக் கையால் எழுதி உணர்த்த முடியும். அதே போன்று தமிழுக்கும் கையெழுத்து ஆவணங்களைக் கணிப்பொறி ஆவணமாக்கும் ஆய்வுகள் முழுமூச்சில் நடைபெற்று வருகின்றன.\nகணிப்பொறி முன் அமர்ந்து டிக்டா ஃபோன் என்னும் கருவியில் பேசப் பேசக் கணிப்பொறி அதனை உரை ஆவணமாக மாற்றித் தரும். ஆங்கில மொழிக் குரலறி மென் பொருள்கள் உள்ளன. தமிழுக்கும�� அது போன்ற மென்பொருள் உருவாக்கப்பட வேண்டும். அதற்கான ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன.\n(vii) உரையைக் குரலாக்குதல் (Text to voice)\nகணிப்பொறியில் உள்ள ஓர் ஆவணத்தைத் திறக்கிறீர்கள். ஒரு பொத்தானை அழுத்தியதும் அந்த ஆவணத்தில் உள்ள விவரங்களைக் கணிப் பொறியே உங்களுக்குப் படித்துக் காட்டும். இதுவும் தமிழில் வேண்டும்.\nஇணையத்தில் ஒரு வலையகத்தில் ஜெர்மன் மொழியில் சில தகவல்கள் சேமித்துவைக்கப்பட்டுள்ளன. அவை உங்களுக்குத் தேவைப்படுகின்றன. இணையத்தில் அத்தகவல்களைப் பார்வையிடும்போதே (on the fly) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தரப்படுவதாயின் எப்படி இருக்கும் இதற்கான மென்பொருள்கள் இப்போது பயன்பாட்டில் உள்ளன. அவை துல்லியமான மொழிபெயர்ப்பைத் தராவிட்டாலும் அத்தகவல்களை ஓரளவு புரிந்து கொள்ளும் அளவிற்கு மொழிபெயர்ப்பு இருக்கும். இதுவே ‘எந்திர மொழிபெயர்ப்பு’. ஆங்கிலம் உள் படப் பல மேனாட்டு மொழிகளுக்கான எந்திர மொழிபெயர்ப்பு மென்பொருள்கள் பயன்பாட்டில் உள்ளன. ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்புக்கான எந்திர மொழிபெயர்ப்பு மென்பொருள்கள் இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளன.\nஓர் அலுவலகத்தின் தகவல் மேலாண்மையும் தகவல் பரிமாற்றமும் தாள்கள் மூலமாக நடைபெறாமல் முற்றிலும் கணிப்பொறி வழியாகவே நடை பெறுவதற்கான மென்பொருள் பயன்பாடுகள் புழக்கத்தில் உள்ளன. அதாவது இன்றைய சூழ்நிலையில் ‘தாளில்லா அலுவலகம்’ (paperless office) சாத்தியமே. அதுபோலவே, அரசு அலுவலகங்களைக் கணிப்பொறிப் பிணையங்கள் (computer networks) மூலமாகப் பிணைத்து அனைத்து அரசு நடவடிக்கைகளையும் தகவல் பரிமாற்றங்களையும் கணிப்பொறி மூலமாக மேற்கொள்ள முடியும். அரசின் திட்டப் பணிகள் விரைவாக நிறைவேறும். அவற்றின் பலன்கள் நேரடியாக மக்களைப் போய்ச் சேரும். ஊழல் குறையும். இத்தகைய அரசாட்சியை ‘மின்-அரசாண்மை’ என்கிறோம். தமிழ்நாட்டில் மின்-அரசாண்மை நடைமுறையாக்கம் மிக மெதுவாகவே மேற்கொள்ளப்பட்டுவருகிறது.\nவேறெந்த அறிவியல்/தொழில் நுட்பத்தை விடவும் கணிப்பொறித் தொழில்நுட்பத்துக்கென ஏராளமான நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஏற்கனவே கூறியபடி அவற்றுள் பல பயனற்றவை என்றபோதிலும் சிறந்த நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான கணிப்பொறியியல் புத்தகங்கள் தமிழில் வெளி��ிடப்படுகின்றன. தமிழ்வழி பயிலும் மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பிலிருந்து கணிப்பொறி இயல் விருப்பப் பாடமாக வைக்கப்பட வேண்டும். தமிழில் சிறந்த நூல்கள் எழுதப்பட வேண்டும். பல்கலைக்கழகங்கள் கணிப்பொறி இயலில் சான்றிதழ், பட்டய, பட்டப் படிப்புகளைத் தமிழ்வழி நடத்த வேண்டும். அதற்குரிய பாடத் திட்டங்கள் வகுக்கப்பட்டு, அப்பாடத்திட்டத்திற்குத் தரமான பாடப் புத்தகங்கள் தமிழில் எழுதப்பட வேண்டும். அவற்றில் தரப்படுத்தப்பட்ட கலைச் சொற்கள் பயன்படுத்தப்பட வேண்டும். கணிப்பொறித் தொழில்நுட்பத்திலும் தமிழிலும் ஆழ்ந்த புலமை ஒருசேர அமையப் பெற்ற அறிஞர் பெருமக்களிடம் இப்பொறுப்பு ஒப்படைக்கப்பட வேண்டும். அப்போது கனவுகள் மெய்ப்படும். கணித்தமிழின் வளர்ச்சி முழுமை பெறும்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nவீடு கட்ட உதவும் இலவச மென்பொருள் - SWEET HOME 3D\nநீங்க புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணிகொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங்களுக்கு இந்த SWEET HOME 3D மென்பொருள் மிக உ...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nஇன்று ஒரு தகவல் (24)\nஎம் எஸ் ஆபிஸ் (36)\nயு எஸ் பி (13)\nஎக்ஸெல் தரும் வியூ வசதி\nஎக்செல் - மறைக்கவும் - காட்டவும்\nகாப்பி பேஸ்ட் புதிய வழி : எக்ஸெல் டிப்ஸ்\nஎக்ஸெல் தொகுப்பில் காலத்தைக் கணக்கிடலாமா\nஎக்ஸெல் தொகுப்பில் சில பணிகள்\nபார்முலா எந்தவித மாற்றமும் இன்றி பேஸ்ட் செய்திட\nஎக்ஸெல் தொகுப்பில்ஒர்க் ஷீட்டுகளை இடம் மாற்ற\nஎக்ஸெல்: எந்த வரிசையில் சார்டிங்\nஎக்ஸெல் தொடக்க நிலை டிப்ஸ்\nஇணையத்தில் கடன்அட்டைத் திருட்டு – Phishing (Online...\nகணினித் தமிழின் காலடித் தடங்கள்\nதமிழ் யுனிகோடில் ஒரு வலைத்தளம் கணினி வைரஸ் என்பதை...\nவருகிறது கூகுள் குரோம் ஓ.எஸ்.\nகம்ப்யூட்டரில் தமிழ் எப்படி இயங்குகிறது\nIP Address” என்றால் என்ன\nRandom Access Memory என்பதின் பயன் என்ன \nஆபீஸ் 2010 புதுமைகளும் வசதிகளும்\nபணம் பறிக்க தூண்டில் போடும் இமெயில்கள்\nஇன்டர்நெட் 40 – கடந்து வந்த மைல்கற்கள்\nமூளையை வளர்க்கும் இணைய தேடல்\nவிண்டோஸ் 7 எந்த பதிப்பு உங��களுக்கு\nகுரோம் ஓ.எஸ். என் வழி தனி வழி\nவிண்டோஸ் 7 அற்புத வசதிகள்\nபுத்தம்புது வசதிகளுடன் விண்டோஸ் 7\nஸ்லிப்ஸ்ட்ரீமிங் (Slipstreaming) என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/11/blog-post_815.html", "date_download": "2019-04-23T11:58:14Z", "digest": "sha1:6RBHYFBI4IF2R2OASLTRNNAM3XETQANA", "length": 8469, "nlines": 165, "source_domain": "www.padasalai.net", "title": "நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்.. மதுரை ஹைகோர்ட் அதிரடி - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்.. மதுரை ஹைகோர்ட் அதிரடி\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்.. மதுரை ஹைகோர்ட் அதிரடி\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க தேசிய தேர்வு முகமை கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகஜா புயலால் தமிழகம் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. தஞ்சாவூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் பெரிய இழப்பை சந்தித்துள்ளது. முக்கியமாக மாணவர்கள் தங்கள் புத்தகங்கள், ஆவணங்களை இழந்து உள்ளனர்.\nஇந்த புயலில் பல மாணவர்கள் தங்கள் உடைமைகளை இழந்துள்ளனர். இந்த நிலையில் மருத்துவம் படிக்கும் எண்ணத்தில் இருக்கும் மாணவர்களுக்கு கஜா புயல் பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு 2019 மே 5ம் தேதி நடக்க இருக்கிறது.\nஇந்த தேர்விற்கு இப்போதே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். வரும் நவம்பர் 30ம் தேதியுடன் இதற்கான கால அவகாசம் முடிகிறது. இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் கஜா புயலால் டெல்டா பகுதி மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதனால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க தேசிய தேர்வு முகமை கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று மதுரைமேலூரை சேர்ந்த ஸ்டாலின் என்பவர் மதுரை ஹைகோர்ட் கிளையில் மனுதாக்கல் செய்து இருந்தார்.\nஅந்த மனு மீதான விசாரணையில் இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதன்படி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க தேசிய தேர்வு முகமை கூட��தல் கால அவகாசம் வழங்க வேண்டும். மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு புதிய இறுதி தேதியை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஏற்கனவே தேசிய தேர்வு முகமை கூடுதல் கால அவகாசம் வழங்கும் திட்டத்தில் இருப்பதாக தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-11%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86/", "date_download": "2019-04-23T12:32:35Z", "digest": "sha1:EPW5Q47O5PI3W6S2VIYGB6S3SZIGN54N", "length": 8203, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "இந்திய மீனவர்கள் 11பேர் நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்\nயாழிலுள்ள கொட்டகைக்கு விசமிகள் தீ வைப்பு\nமட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு\nதொழிற்கட்சி இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்க வேண்டும்: டொம் வொட்சன்\nதற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்பு\nஇந்திய மீனவர்கள் 11பேர் நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது\nஇந்திய மீனவர்கள் 11பேர் நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது\nநெடுத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் பதினொரு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nஇதன்போதுஇ அவர்களது மூன்று படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.\nகைது செய்யப்பட்ட பதினொரு மீனவர்களையும் காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்திய பின்னர் யாழ்ப்பாணம் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஒப்படைத்தனர்.\nநீரியல் வளத்துறையினர் குறித்த மீனவர்களுக்கு எதிராக எல்லை தாண்டிய குற்ற வழக்குப் பதிவுசெய்து ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவ\nகரையோர மக்களை பொறுத்தவரை மீன்பிடியே அவர்களது வாழ்வாதார தொழிலாக உள்ளது. எனினும், இத்தொழிலை தடையின்றி\nஇலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் கைது\nஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின்\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களின் படகுகள் விடுவிப்பு\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் 48 படகுகள் இன்று (வியாழக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்\nகடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் விடுதலை\nஇலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை ஊர்காவற்துறை நீதிமன்றம் எச்சரித்த\nயாழிலுள்ள கொட்டகைக்கு விசமிகள் தீ வைப்பு\nமட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு\nதொழிற்கட்சி இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்க வேண்டும்: டொம் வொட்சன்\nவவுனியாவின் அரச அலுவலகங்களிலும் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nஆளுங்கட்சி-எதிர்க்கட்சி இடையேயான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன\nகட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி விஜயம்\nநிறுத்தி வைக்கப்பட்ட காரில் வெடிகுண்டு\nநீர்கொழும்பு குண்டுத்தாக்குதல் – முக்கிய CCTV காட்சி வெளியானது\nகுண்டுகளுடன் கொழும்புக்கும் நுழைந்த இரு வாகனங்கள் – அனைத்து இடங்களுக்கும் எச்சரிக்கை\nயாழ்.மரியன்னை தேவாலயத்தில் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://btupsr.blogspot.com/2012/08/blog-post_5.html", "date_download": "2019-04-23T12:15:51Z", "digest": "sha1:V2BKV733N4Y3YPW4XDHHXXTTLGFAKPCT", "length": 15374, "nlines": 164, "source_domain": "btupsr.blogspot.com", "title": "BAHASA TAMIL (PPSR): நான் ஒரு பள்ளிக் காலணி (தன் வரலாறு)", "raw_content": "\nகெடா சுல்தான்/ மாட்சிமை தங்கிய பேரரசரின் விருது\nமலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR\nதிறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)\nநான் ஒரு பள்ளிக் காலணி (தன் வரலாறு)\nஎன்னை மாணவர்கள் பள்ளிக்கு அணிந்து செல்வார்கள். மாணவர்களின் பாதங்களில் முள் குத்தாமல் இருக்க நான் பாதுகாப்பாக இருப்பேன். நான் ஒரு பள்ளி காலணி.\nஎன் பெயர் “ஸ்பார்க்”. நான் வெள்ளை நிறத்தில் இருப்பேன். என் உடலின் மேல்பகுதியில் இரண்டு பக்கங்களிலும் ஓட்டைகள் இருக்கும். அதில் கயிறைக் கோர்த்து என்னை இறுக்கிக் கட்ட முடியும். மாணவர்களின் கால்களை ���ிட்டு எங்கும் போகமலிருக்க அப்படிக் கட்ட வேண்டும்.\nநான் கோலாலம்பூரிலுள்ள ஸ்பார்க் காலணி தொழிற்சாலையில் பிறந்தேன். என்னை மாட்டுத்தோலால் தயாரித்தார்கள். நான் பளபளப்பாகக் காட்சியளிப்பேன். என்னுடன் என்னைப் போலவே பல நண்பர்கள் பிறந்தார்கள். என்னை ஒரு பெட்டிக்குள் வைத்து முழுமையாக அடைத்தார்கள்.\nஒரு நாள் எங்களையெல்லாம் ஒரு செல்வந்தர் மாணவர்களுக்கு அன்பளிப்பாக வழங்குவதற்காக ரிங்கிட் மலேசியா 800.00 வெள்ளிக் கொடுத்து வாங்கிச் சென்றார். நாங்கள் ஒரு பெரிய காரின் மூலம் தமிழ்ப்பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.\nஅப்பள்ளியின் தோட்டக்காரர் எங்களைக் காரிலிருந்து இறக்கி மண்டபத்தில் அடுக்கி வைத்தார். எல்லாம் மாணவர்களும் என் அழகைக் கண்டு வியந்தனர். அந்தச் செல்வந்தர் அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு எங்களை அங்குள்ள 60 மாணவர்களுக்கு இலவசமாக அளித்தார். மேடையில் இருந்த மேசையிலிருந்து எங்களை ஒவ்வொருவராக எடுத்து மாணவர்களிடம் வழங்கினார்.\nகுமுதன் என்ற 5ஆம் ஆண்டு மாணவன் என்னைப் பெற்றுக்கொண்டான். என்னை அவன் மகிழ்ச்சியுடன் தொட்டுப் பார்த்தான். என் உடலின் வெண்மையைக் கண்டு வியந்தான். என் உடலை அவன் தொடும்போது எனக்குக் கூச்சமாக இருந்தது. அவனுடைய காலுக்கு மிகப் பொருத்தமானவனாகத் திகழ்ந்தேன்.\nஅன்றிலிருந்து அவன் என்னைப் பள்ளிக்கு அணிந்து சென்றான். அவன் என்னை அணிந்ததும் அவனுடைய கால்களை நான் கெட்டியாகப் பிடித்துக் கொள்வேன். சாலையில் நடக்கும்போது என் மீது சேறும் அழுக்குகளும் படாமல் பாதுகாத்தான். வாரம்தோறும் என் உடலில் வெள்ளைச் சாயத்தைப் பூசுவான். என் மேனி புதிய அழகுடன் மிளிரும்.\nஅவன் என்னைப் பள்ளி முடிந்து வந்து பந்து விளையாடவும் பயன்படுத்தினான். அன்றாடம் மாலையில் என்னை அணிந்துகொண்டு பந்து விளையாடப் போட்டுச் செல்வான். அவன் பந்தைப் பலம் கொண்டு உதைக்கும்போது என் உடல் நடுங்கிப் போய்விடும்.\nசில நாட்களுக்குப் பிறகு என்னுடைய முன் வாய் கிழிந்துவிட்டது. எப்பொழுதும் வாய் பிளந்தே காணப்பட்டேன். குமுதன் நடக்கும்போது எதிரில் கிடக்கும் கற்களை அப்படியே விழுங்கிக் கொள்வேன். ஆதலால் அவன் என் மீது கோபமுற்றான். குமுதன் தன் அப்பாவிடம் என்னைக் காட்டி கடையில் கொடுத்து தைக்குமாறு கேட்டான். அவனுடைய அப்பாவும் என்னை மோட்டாரின் முன் வக்குளில் வைத்து எடுத்துக்கொண்டு போனார். போகும் வழியில் கனத்த மழையும் காற்றும் வீசியதால் இடையிலேயே நான் மோட்டாரிலிருந்து தவறி கீழே விழுந்துவிட்டேன்.\nஅந்தப் பக்கமாக வந்த ஒரு முதியவர் என்னைக் கண்டவுடன் மனம் மகிழ்ச்சியடைந்தார். வறுமையில் இருக்கும் அந்தக் குடும்பத்தின் பேரனுக்கு என்னைப் பரிசாக அளித்தார். என் பழைய நண்பன் குமுதனை நினைத்துக் கொண்டே என் புதிய நண்பனுக்காக வாழ்கிறேன்.\nசுடர் - கருத்துணர்தல் பயிற்சி நூல்\nஆண்டு 1 - ஆண்டு 6 வரையிலான கலைத்திட்டத்தை உட்படுத்திய கே.எஸ்.எஸ்.ஆர் புதிய வடிவத்திற்குட்பட்ட கேள்விகளுடன்.\nபுதிய பொலிவு- புதிய திட்டம்- புதிய இலக்கு\nசுடர் கட்டுரை பயிற்சி நூல்\nயூ.பி.எஸ்.ஆர் புதிய வடிவத்துடன் உருவாக்கப்பட்ட 4,5 & 6 ஆண்டு மாணவர்களின் உபயோகத்திற்கும் சோதனைக்குத் தயாராகவும் உகந்த பயிற்சி நூல். விளக்கமும் பயிற்சிகளும் அடங்கிய நூல்.\nசிறுவர்களுக்கான மர்மத் தொடர் நாவல்\nமலேசிய சிறுவர்களின் வாழ்க்கை பின்னணியுடன், யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களின் கற்பனைத்திறனை வளர்க்கவும், வழிகாட்டிக் கட்டுரைக்கான எழுத்தாற்றலை வளர்க்கவும் எழுதப்பட்ட முதல் மர்மத் தொடர் நாவல்.\nஆண்டு 1 - 6 வரையிலான தமிழ்மொழிக்கான ஆண்டு பாடத்திட்டம் 2016\nவழிகாட்டிக் கட்டுரை: மெதுப்பயில் மாணவர்களுக்கான மாதிரி பயிற்சி\nவாக்கியம் அமைத்தல்: இடத்திற்குத் தகுந்த வினைச்சொல் பட்டியல் - பாகம் 1\nவாக்கியம் அமைத்தல்: எளிய வினைச்சொற்கள் அறிதல்\nவழிகாட்டிக் கட்டுரை: சிறுகதைக்கான தொடக்கம் எழுதும் உத்தி\nநிகழ்ச்சி அறிக்கை: மாதிரிக் கட்டுரை\nதமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டிக் கட்டுரை - மாதிரி படங்கள்\nதன் வரலாறு: நான் ஒரு நாளிதழ் ( கெடா மாநிலம் - Soalan Percubaan 2016)\nவாக்கியம் அமைத்தல்: எளிய உத்தி\nநான் ஒரு பள்ளிக் காலணி (தன் வரலாறு)\nஆசிரியர்களுக்கான படைப்பிலக்கியம் பட்டறை 2012- மலாக...\nகதையின் தொடக்கம் - UPSR KERTAS 2\nகே பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள்’\nளிலிருந்து தப்பி வந்த துரத்தியடிக்கப்பட்ட தமிழர்கள் சிறுநகரங்களிலும் பெருநகரங்களிலும் இன்னமும் தங்களுக்கான இடங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vannathaasan.blogspot.com/2014/09/02-09-2014.html", "date_download": "2019-04-23T11:55:37Z", "digest": "sha1:BOVCD5LCPES45IECGFFRCGE2QQR7Z7CH", "length": 10323, "nlines": 131, "source_domain": "vannathaasan.blogspot.com", "title": "சமவெளி: 02-09-2014.", "raw_content": "\nநான் நாட் குறிப்பு எழுதும் பழக்கம் உடையவன் அல்ல. எனினும்\nஇவை 02-09-2014 எனும் என்னுடைய நாளைப் பற்றியதே,\n‘நாளை மற்றும் ஒரு நாள்’ ஆக இருக்குமோ என்னவோ, 02-09-2014 எனக்கு மற்றும் ஒரு நாளாக இருக்கவில்லை. நானும் என்னைப் போல ஒருவனாக\nயாருமற்ற தனிமையில் அல்ல, எல்லோரும் இருக்கிறார்கள் என்று உணரும் தனிமையில், ஆளற்ற வீட்டில் துவங்கும் காலையில் ஒரு புனிதம் இருக்கிறது.\nபுங்கை இலைச் சருகுகளைக் கூட்டிக் கையால் அள்ளினேன். ஒரு வனத்தைத் தழுவிக்கொண்டது போல இருக்கிறது.\nஅயர்ன் பண்ணித் தருகிற செல்லப்பா வந்து, நேற்று சலவை செய்தவைகளை எடுத்துப் போகிறார். அவருக்கு என்னையும், அவரை எனக்கும் பிடிக்கும்.\nநேற்று இதே போல, ‘சந்திரகலா ட்ரைக்ளீனர்ஸ்’ கடைக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்னால் கொடுத்த உருப்படிகளை வாங்கப் போனேன். காலில் கட்டுப் போட்டிருந்தார். ‘காலிலே என்ன’ என்று கேட்டேன். என்னைப் போல வேறு சிலரும் கேட்டிருக்கலாம். நானும் கேட்டேன். அது அவருக்கு இதமாக இருந்தது போல. மீதிப் பணத்தைத் தரும்போது அவர் சிரித்த சிரிப்பில், அவருடைய கால் காயம் பெரும்பாலும் ஆறிவிட்டிருந்தது தெரிந்தது.\nபூவிலும் மெல்லியதாய் ஒரு பூதான் இருக்கமுடியும்.\nபட்டுத் தூசியும் தண்ணீரும் சேர்ந்த வினோத வாசனை எழுகிறது துடைத்துவிட்டுப் போன தளத்தில் இருந்து.\nபொரிகடலை மிட்டாயை இன்னும் உலகத்தில் இருந்து ஒழித்துவிடவில்லை. நிம்மதியாக இருக்கிறது. சாப்பிட்டுக்கொண்டு ஜெயகாந்தனைப் பார்க்கிறேன். ஜெயகாந்தனைப் படிப்பது என்பது ஜெயகாந்தனைப் பார்ப்பது போலத்தான்.\nஒரு தினம் இலைப் புழு போல அழகாக நகர்கிறது, யாருக்கும் எந்தக் கெடுதலும் இல்லாமல்.\nசமையல் செய்யவேண்டும் போல இருக்கிறது. எனக்கு சமையல் நன்றாக வந்துவிடும் என நம்புகிறேன்.\nஅவரவர்க்கு அவரவர் வாழ்வே காணி நிலம்.\nநான் அயர்ந்து தூங்கிவிடுகிறேன். ஆனால் நான், ‘கொடுத்துவைத்தவன்’ அல்ல.\nஇதுவரை ஒரு கவிதை எழுதாத, ஒரே ஒரு கவிதை கூட வாசிக்காத எத்தனையோ பேர் இருக்கிறார்கள், அதுவும் சந்தோஷமாக.\nசோளம் அறியும் சோளக் ‘கருது’ எடையும், கருங்குருவி எடையும் , காற்றின் எடையின்மையும்.\nரதி சிலையின் மார்பு இடுக்கில் துடைக்கப��� படா மன்மதத் தூசி.\nநெருப்புக்கும் நீல நிறம் அழகு.\nஒரு கம்பிக் கொடிக்கும், ஈரத் துணிக்கும், இளம் வெயிலுக்கும் எத்தனை அழகிய உறவு.\nநான் ஏன் இன்னும் இருக்கிறேன், ---- ---க்குக் கூடப் பிடிக்காதவனாக\n(மறு தினம் இதை வாசித்துக் காட்டிய போது, ஆர். பாலு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அந்த எழுத்தாள நண்பரின் பெயரை எடுத்து விட்டேன்).\nகாவித் துண்டால் துடைத்துக் கொண்டாலும், கண்ணீர் கண்ணீர்தான்.\nஒரு செடி தானாக வாடுவது, ஒரு மனுஷி அனாதையாகச் சாவது போலத் தானே.\nகிழவன் சாந்தியாகோ, உன் 85ம் நாளில் கடலில் போராடிப் பிடித்த உனக்கும், கரைக்கு வரும்போது வெறும் எலும்புக் கூடே மிஞ்சியது.\nஇதே மனநிலையின் ஆன்மீகத்துடன் ஜோனதான் லிவிங்ஸ்டனின் ‘sea gull'\nபடிக்க முடிந்தால் எத்தனை நல்லது.\nதேவாலயங்களில் அல்லது ஓவியங்களில் சிறகுகளுடன் பறக்கும் குழந்தைகள் பார்த்திருக்கிறேன். அந்தக் குழந்தைகள் ஒன்றிற்கு என் சாயல் இருந்திருக்குமோ\nதகடு போல் இரு கரை தொட்டுப் பெருகும் ஒரு பேராற்றை ஏதேனும் ஒரு நிசியில் பார்த்து அமரும் தனிமை வாய்க்குமா என் மரணத்திற்கு முன்\nஒரு மீன் குஞ்சு, மீன்குஞ்சு, மீன்குஞ்சு எங்கள் சங்கரி. அவள் தண்ணீரால் ஆசீர்வதிக்கப் படட்டும்.\nஒரே ஒரு மயிரிழைதான். தாண்டவே முடியவில்லை யாருக்கும்.\nஉங்களுக்குத் தான் தெரியுமே..தற்செயலாகத் தான் எல்லாமே நடக்கிறது..இந்தப் பதிவை நீங்கள் எழுதிய அன்றே படிப்பது கூட.\nபடித்து விட்டு ஒரு நீண்ட பெரு மூச்சுடன் இருக்கையில் பின்னகர்ந்து அமர்ந்தால், ஏதேதோ யோசனைகள்..\nகடைசியில் இருந்து மூன்றாவதாக எழுதியது மனசுக்கு நெருக்கமாக இருக்கிறது..\nமறுபடி படிக்க வேண்டும்.. உடனே இல்லை..பிறகு எப்போதாவது\nசிலர் சிந்தித்தாலும் எழுதிஎழுதினாலும் ஆத்மாவை கரைக்கிறதே ஆரவாரமில்லாமல்\nசிலர் சிந்தித்தாலும் எழுதிஎழுதினாலும் ஆத்மாவை கரைக்கிறதே ஆரவாரமில்லாமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=919564", "date_download": "2019-04-23T13:10:55Z", "digest": "sha1:WFZJ4PRRMJKBZLHSNO6KDBOUQC4ASI2S", "length": 8199, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம் | திருச்சி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமை���ல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருச்சி\nதிருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம்\nதிருச்சி, மார்ச் 20: திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி திருச்சி நாடளுமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. இதனால் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுடைய செலவு கணக்குகளை ஆய்வு செய்து, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க 2 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி அனூப்குமார் வர்மா (செல்: 93852 85664), சுதன்சு எஸ் கவுதம், (செல்: 93852 85658) சுற்றுலா மாளிகை பி பிளாக்கில் தங்கியுள்ளனர். தேர்தல் செலவின பார்வையாளர் சுதன்சு எஸ்.கவுதம் திருச்சி நாடாளுமன்றத்திற்குட்பட்ட ரங்கம் சட்டமன்ற தொகுதி, திருச்சி(மேற்கு), மற்றும் திருச்சி(கிழக்கு) சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் செலவின பார்வையாளராகவும், அனூப்குமார் வர்மா திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, கந்தர்வக்கோட்டை(தனி) சட்டமன்ற தொகுதி, புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரம் தொடர்பாக வேட்பாளர்களால் மேற்கொள்ளப்படும் செலவு கணக்குகளை தணிக்கை செய்து தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். இத்தகவலை திருச்சி கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமுசிறி, தா.பேட்டை பகுதிகளில் கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி\nஅனைத்து கோயில் உண்டியல்களில் வைக்கப்படும் இலாகா முத்திரை ஒரே நேரத்தில் ஆய்வு செய்யப்படுமா\nமுசிறி அரசு கலை கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம்\nடெல்டா பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் ஓய்வெடுக்கும் காளைகளை மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு தயார்ப்படுத்தும் பணி\nதிருப்பைஞ்சீலி கோயிலில் பூட்டியே கிடக்கும் கழிவறைகள் வெளியூர் பக்தர்கள் அவதி\nமணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலம்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேன��\n3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nதெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்\nஇன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்\nஉக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்\nலண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/07/blog-post_341.html", "date_download": "2019-04-23T11:52:30Z", "digest": "sha1:ZXBCMGMZ33OEEL7NB5AIBFP3XHJ5JDJU", "length": 20345, "nlines": 332, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: சொந்த காரில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து செல்லும் ஆசிரியர்", "raw_content": "\nசொந்த காரில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து செல்லும் ஆசிரியர்\nசொந்த காரில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து செல்லும் ஆசிரியர்\nகர்நாடக மாநிலத்தில் போதிய வாகன வசதி இல்லாததால் மாணவர்களை ஆசிரியரே தனது சொந்த காரில் பள்ளிக்கு அழைத்து செல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் ராகி கக்லு கிராமத்தில் அரசு பள்ளிக் கூடத்தில் மகாதேவா மஞ்ஜா என்பவர் ஆசிரியராக பணிபுரிகிறார்.\nஇவர் அங்கு ஆசிரியராக மட்டும் செயல்படவில்லை, பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று விடும் டிரைவராகவும் செயல்படுகிறார்.\nபள்ளிக்கு தலைமை ஆசிரியர் இல்லாததால் அவரே பொறுப்பு தலைமை ஆசிரியராக செயல்பட்டு வருகிறார். பள்ளியில் மாணவர்களின் வருகை குறைவாகவே இருந்தது.\nபக்கத்து கிராமங்களுக்கு சென்று சிறுவர்களை பள்ளியில் சேருமாறு அழைத்தார். 4 கி.மீ. தொலைவில் பள்ளி இருப்பதாலும், மழை நேரத்தில் பாலத்தை கடந்து செல்வது ஆபத்தானது என்பதாலும் போதிய வாகன வசதி இல்லாததாலும் தங்களால் பள்ளிக்கு வர இயலாது என்று தெரிவித்தனர்.\nஇதை அறிந்த மகாதேவா பிள்ளைகளை தானே வந்து தனது காரில் அழைத்துச் செல்வதாக உறுதி அளித்தார். அதன்படி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 20 பிள்ளைகள் பள்ளியில் சேர்ந்தனர்.\nஅவர்களை ஆசிரியர் மகாதேவா தினமும் காலையில் அவர்களது வீட்டுக்கு சென்று தனது காரில் ஏற்றி வந்து பள்ளியில் விடுவார். இரண்டு மூன்று முறை சென்று அழைத���து வருகிறார்.\nமாலையில் பள்ளி முடிந்ததும் அதேபோல் அழைத்துச் சென்று வீட்டில் போய் விட்டு விடுகிறார். அவரது முயற்சியால் தற்போது மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. பல பெற்றோர்கள் தாங்களாகவே வாகன ஏற்பாடு செய்து பிள்ளைகளை அனுப்பி வருகிறார்கள்.\n8-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளிக்கூடத்தில் ஆரம்பத்தில் 20 மாணவர்களே படித்து வந்தனர். தற்போது 74 மாணவர்கள் வரை சேர்ந்து படிக்கிறார்கள்.\nஇடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு வழக்கில் இறுதி விசாரணை தேதி குறிக்கப்பட்டுவிட்டது...\n2009 TET போராட்டக் குழுவில் இன்றைய 04.04.2019 வழக்கு விசாரணை விவரம் இன்று நமது வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எட்டப்பட்டத...\nதேர்தல் பயிற்சி வகுப்பை முடித்து திரும்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியர் மரணம்...\nதிருவள்ளூர்மாவட்டம் ,பள்ளிப்பட்டு ஒன்றியம் சொரக்காயப்பேட்டை* கிராமத்தைச்சேர்ந்தவர் தாமோதரம் பாண்டறவேடு கிராமத்தில் நடுநிலைப்பள்ளியில் இடை...\nதேர்தல் பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை...\nதேர்தல் பயிற்சிக்கு வராத 8 அரசு ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. இதுகுறித்து மாவட்டத் தேர்தல் அதிகாரி ...\nஅரசுத் துறைத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 13,127 பேர்.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடைபெற்ற குரூப் 1 தேர்வில் குறிப்பிட்ட வயது வரம்பினை மீறிய 13,127 பேர் தேர்வு...\nநமது போராட்ட குழுவின் சார்பாக அங்கன்வாடி மையங்களுக்கு பணியிருக்கும் செய்யும் வழக்கு நேற்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்த போது நடந்த விபரங்கள்...\nநாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்றும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவிருக்கின்றன மதிப்பூதியம் பற்றிய விபரம்...\nயு.பி.எஸ்.சி‌ தேர்வு வினாத்தாள்களை தமிழில் வெளியிட கோரி வழக்கு...\nநம்புங்க இது 4,000 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொந்தளிக்கும் ஆசிரியர்கள்...\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் த���றை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO சுற்றறிக்கை\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடு��ுறை அறிவிப்பு\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO சுற்றறிக்கை\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_759.html", "date_download": "2019-04-23T12:48:15Z", "digest": "sha1:6Y6IDLRGQXLR3IJPBDK4TKFRWNEPICB2", "length": 7556, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஆப்கானிஸ்தானுடனான மூடப்பட்ட எல்லைகளை உடனடியாகத் திறக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் உத்தரவு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஆப்கானிஸ்தானுடனான மூடப்பட்ட எல்லைகளை உடனடியாகத் திறக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் உத்தரவு\nபதிந்தவர்: தம்பியன் 21 March 2017\nஆப்கானிஸ்தானுடனான நல்லுறவை வளர்க்குமுகமாக சமீபத்தில் மூடப்பட்ட அதனுடனான அனைத்து முக்கிய எல்லைகளையும் உடனடியாகத் திறக்குமாறு திங்கட்கிழமை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் உத்தரவிட்டுள்ளார். ஆப்கான் குடிமக்கள் சுதந்திரமாக பாகிஸ்தானுக்குள் வந்து செல்வதற்கும், எல்லைகளுக்கூடாக நடைபெறும் முக்கிய வர்த்தகப் பணிகள் இடையூறு இன்றித் தொடரவும் என்றே இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. எனினும் ஆப்கான் அரசு தம்முடனான பாகிஸ்தான் எல்லைகள் ஏன் மூடப்பட்டன என்ற காரணத்தை நினைவில் கொண்டு இனிமேல் தொழிற்படும் எனத் தான் எதிர்பார்ப்பதாகவும் நவாஸ் ஷெரீஃப் குறிப்பிட்டுள்ளார்.\nபாகிஸ்தானில் அண்மைக் காலமாக மிகத் தீவிரமாக இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களை அடுத்து ஆப்கானில் மறைந்து இருந்து அத்தீவிரவாதிகள் பெறும் உதவிகளைத் தடுப்பதற்காக அந்நாட்டுடனான முக்கிய எல்லைகளை பாகிஸ்தான் மூடியிருந்தது. இந்நிலையில் இவ்விரு நாடுகளிலும் தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக பாகிஸ்தானும் ஆப்கானும் இணைந்து செயற்படும் என நவாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.\nசுமார் 2400 km நீளமான பாகிஸ்தான் ஆப்கான் எல்லையின் முக்கிய நுழைவாயில்கள் மூடப்பட்டதால் கடந்த மாதம் மட்டும் 50 000 பேர் ஆப்கானில் இருந்து பாகிஸ்தானுக்குள் நுழைய முடியாது அவதிப் பட்டனர். மேலும் இந்த எல்லைப் பகுதியினூடாக வருடாந்தம் இடம்பெறும் வர்த்தகம் $1.5 அல்லது $2 பில்லியன் டாலர் பெறுமதியானது ஆகும்.\nஇதேவேளை பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் சமீபத்தில் சிறுபான்மை இந்துக்களின் இந்துத் திருமண முறை மசோதா சட்டபூர்வமாகியுள்ளது. இதனால் அங்கு வாழும் இந்து மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n0 Responses to ஆப்கானிஸ்தானுடனான மூடப்பட்ட எல்லைகளை உடனடியாகத் திறக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் உத்தரவு\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஆப்கானிஸ்தானுடனான மூடப்பட்ட எல்லைகளை உடனடியாகத் திறக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/apr/16/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-3134316.html", "date_download": "2019-04-23T11:54:39Z", "digest": "sha1:UW4H6IOL5ZD6WMDNUFJ2KMW7WFIE6TWP", "length": 9819, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "ஜனநாயகக் கடமையாற்ற திருநங்கைகள் உறுதி- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nஜனநாயகக் கடமையாற்ற திருநங்கைகள் உறுதி\nBy DIN | Published on : 16th April 2019 10:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேர்தல் நாள���்று கூவாகம் கோயில் விழா நடைபெற்றாலும், முறையாக வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றுவோம் என்று, விழுப்புரத்தில் மிஸ் கூவாகம் நிகழ்ச்சிக்கு வந்திருந்த திருநங்கைகள் தெரிவித்தனர்.\nவிழுப்புரம் மாவட்டம், கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெறவுள்ளது. இதற்காக, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து திருநங்கைகள் ஏராளமானோர் விழுப்புரத்துக்கு வந்துள்ளனர். இதையொட்டி, விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற \"மிஸ் கூவாகம்-2019' நிகழ்ச்சியில் பங்கேற்ற திருநங்கைகள் கூறியதாவது:\nமதுரை பாரதிகண்ணம்மா(50): கடந்த 1996-ஆம் ஆண்டு மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டேன். முதுகலை பட்டம் படித்த நான், மதுரையில் ஒரு தேசிய வங்கியின் காப்பீட்டுத் திட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிகிறேன். பல வித கேலிக்கு ஆளாக்கப்பட்டு வந்த திருநங்கைகளுக்கு, தற்போது சமுதாயத்தில் மரியாதை உள்ளது.\nஎனினும், திருநங்கைகளுக்கு அளித்த வாக்குறுதிகளை எந்த கட்சியினரும் நிறைவேற்றவில்லை. இதனால், வருகிற திருப்பரங்குன்றம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் நான் போட்டியிடவுள்ளேன் என்றார்.\nஈரோடு இலக்கியா(27): பெங்களூரில் பணிபுரிகிறேன். \"மிஸ் கூவாகம்' போட்டிகளில் பங்கேற்பதில் மகிழ்ச்சி. எப்போதும் திருவிழாவுக்கு வந்தால், ஒருவாரம் தங்கியிருப்போம். இந்த முறை தேர்த்\nதிருவிழா முடிந்ததுமே, மக்களவைத் தேர்தலுக்காக வாக்களிக்கச் சென்றுவிடுவோம் என்றார்.\nகோவை அம்மு (26): பிற கோயில்களுக்கு தயக்கத்துடன் சென்றாலும், எங்கள் குலதெய்வமான கூத்தாண்டவர் கோயிலுக்கு மகிழ்ச்சியுடன் வந்து செல்கிறோம். இவ்விழாவில் பங்கேற்க வரும் திருநங்கைகளின் நலன் கருதி, விழுப்புரத்தில் குறைந்த வாடகையில் தங்கும் வசதி, பேருந்து வசதியை அரசு ஏற்படுத்த வேண்டும் என்றார்.\nவிழாவில் பங்கேற்ற பல திருநங்கைகள், தங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம், இந்த மக்களவைத் தேர்தலில் ஆதரவு நிலை குறித்து கேட்டபோது, கண்டிப்பாக தேர்தலில் பங்கேற்று, நம்பிக்கையான வேட்பாளர்களுக்கு வாக்களிப்போம் என்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்��ம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-04-23T12:33:54Z", "digest": "sha1:7AL74IDMLY6OLA74JDTWAOAALQPF5YRP", "length": 8724, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "தடையற்ற மின்சாரத்தை வழங்க நடவடிக்கை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்\nயாழிலுள்ள கொட்டகைக்கு விசமிகள் தீ வைப்பு\nமட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு\nதொழிற்கட்சி இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்க வேண்டும்: டொம் வொட்சன்\nதற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்பு\nதடையற்ற மின்சாரத்தை வழங்க நடவடிக்கை\nதடையற்ற மின்சாரத்தை வழங்க நடவடிக்கை\nநாட்டில் மின்சாரத் தடையின்றி, தொடர்ச்சியாக மின்விநியோகத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.\nசெயலிழந்துள்ள நுரைச்சோலை லக்விஜய அனல்மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின்பிறப்பாக்கியைத் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.\nநுரைச்சோலை லக்விஜய அனல்மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின்பிறப்பாக்கி நேற்று (திங்கட்கிழமை) மீண்டும் செயலிழந்திருந்நது.\nஇதனால் 270 மெகாவோல்ட் மின்சாரம் தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்படவில்லை. இதன் காரணமாக பல பிரதேசங்களில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.\nஇந்த மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின்பிறப்பாக்கி 2015 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி வரை 495 நாட்கள் செயலிழந்துள்ளன.\nஇரண்டாவது மின்பிறப்பாக்கியும் திருத்தப்பணிகளுக்கு, நிறுத்தப்பட்டு கடந்த செப்டெம்பர் மாத��் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவவுனியாவின் அரச அலுவலகங்களிலும் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nதேசிய துக்க தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்டத்திலுள்ள அரச அலுவலகங்களிலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தி\nயாழ்.மரியன்னை தேவாலயத்தில் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nயாழ்.மரியன்னை தேவாலயத்திலும் தேசிய துக்க தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. குறித\nஉயிரிழந்த மக்களுக்கு வடக்கு ஆலயங்களில் அஞ்சலி\nதீவிரவாதத் தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு, அஞ்சலி செலுத்தும் முகமாக வடக்கிலுள்ள ஆலயங்\nவெடிகுண்டை விட வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை: மோடி\nவெடிகுண்டை விட வலிமையானது வாக்காளர் அடையாள அட்டையென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அகமதாபாத\nமக்களவையின் மூன்றாம் கட்ட தேர்தல்: மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு\nமக்களவையின் மூன்றாம் கட்ட தேர்தல் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில் அனைத்து மக்களும் ஆர்வத்துடன் வாக்க\nயாழிலுள்ள கொட்டகைக்கு விசமிகள் தீ வைப்பு\nமட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு\nதொழிற்கட்சி இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்க வேண்டும்: டொம் வொட்சன்\nவவுனியாவின் அரச அலுவலகங்களிலும் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nஆளுங்கட்சி-எதிர்க்கட்சி இடையேயான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன\nகட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி விஜயம்\nநிறுத்தி வைக்கப்பட்ட காரில் வெடிகுண்டு\nநீர்கொழும்பு குண்டுத்தாக்குதல் – முக்கிய CCTV காட்சி வெளியானது\nகுண்டுகளுடன் கொழும்புக்கும் நுழைந்த இரு வாகனங்கள் – அனைத்து இடங்களுக்கும் எச்சரிக்கை\nயாழ்.மரியன்னை தேவாலயத்தில் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/102593/", "date_download": "2019-04-23T11:51:47Z", "digest": "sha1:TQUWHNMZUBY272TVBS44JESTU2H2ZBJP", "length": 10586, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மத்திய வங்கி குண்டு வெடிப்பு – மூவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமத்திய வங்க�� குண்டு வெடிப்பு – மூவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு…\nமத்திய வங்கி குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள, தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மூவர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.\nகுறித்த குண்டுவெடிப்பில் 72 க்கும் மேற்பட்டோரை படுகொலை செய்தனர் என குற்றம் சுமத்தப்;பட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மூவரையும் கொழும்பு மேல்நீதிமன்றம் குற்றவாளிகளாக இனங்கண்டு கடந்த 2002 ஆம் ஆண்டு 200 வருடங்கள் தண்டனை வழங்கியிருந்தது.\nதங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 200 வருடங்கள் சிறைத்தண்டனையை இரத்து செய்யுமாறு கோரியே மேற்படி மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nகுறித்த வழக்கு நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படட போது மனுவினை பரிசீலனைக்கு எடுக்காமலே மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.\nஇந்த மேன்முறையீட்டு மனு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களான விக்கினேஸ்வரநாதன் பத்திரன், கதிராகுமனம் சிவகுமார் மற்றும் செல்வகுமார் நர்மதன் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது\nTagsதமிழீழ விடுதலைப் புலிகள் மத்திய வங்கி குண்டு வெடிப்பு மேன்முறையீட்டு நீதிமன்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆனையிறவு பகுதியில் மீண்டும் சோதனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை IS அமைப்பு பொறுப்பெற்றது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய தமிழ் சிவில் சமூக அமைய அறிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் நைஜீரிய பிரஜைகள் இருவர் உட்பட 9 பேர் தடுத்து வைத்து விசாரணை\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nஇலங்கைக் குண்டுவெடிப்பில், 3 குழந்தைகளை இழந்த, டென்மார்க்கின் பணக்கார தம்பதிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய தௌஹித் ஜமா அத் இயக்கம் இலங்கையில் தடைசெய்யப்படும்\nபூமிக்கு மேலும் 2 நிலவுகள் – உறுதிப்படுத்திய ஹங்கேரி நாட்டு விஞ்ஞானிகள்\nஅரசியல் போர்க்களம் – பி.மாணிக்கவாசகம்…\nஆனையிறவு பகுதியில் மீண்டும் சோதனை April 23, 2019\nஇலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை IS அமைப்பு பொறுப்பெற்றது.. April 23, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்க��தல்கள் பற்றிய தமிழ் சிவில் சமூக அமைய அறிக்கை… April 23, 2019\nயாழில் நைஜீரிய பிரஜைகள் இருவர் உட்பட 9 பேர் தடுத்து வைத்து விசாரணை April 23, 2019\nஇலங்கைக் குண்டுவெடிப்பில், 3 குழந்தைகளை இழந்த, டென்மார்க்கின் பணக்கார தம்பதிகள்… April 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/102719/", "date_download": "2019-04-23T12:28:52Z", "digest": "sha1:GWWTKJWUWIIRF6VXBCRX7JZNLBB6HE6O", "length": 10060, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "பூரணை தினத்திற்கு முன்னர் அரசாங்கத்தைக் கவிழ்த்து, சொன்னதைச் செய்தேன்.. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபூரணை தினத்திற்கு முன்னர் அரசாங்கத்தைக் கவிழ்த்து, சொன்னதைச் செய்தேன்..\nஏற்கனவே தாம் தெரிவித்திருந்தது போல், பூரணை தினத்திற்கு முன்னதாக அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டதாக, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று நடைபெற்ற, கலாநிதி பந்துல குணவர்தன எழுதிய இலங்கை பொருளாதாரத்தின் 3 வருட முன்னேற்றம் மற்றும் பாதிப்பு என்ற புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட அவர், தனது தீர்மானம் சரியானதா என பாராளுமன்றத்தில் அல்ல, மக்களிடமே வினவ வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “ஏன் உங்களுக்கு 8 அல்லது 6 மாதங்கள் பொறுமையாக இருக்க முடியவில்லை என வெளிநாட்டுத் தூதுவர்கள் சிலர் என்னிடம் கேட்டனர். பொறுமையாக இருந்திருந்தால் 8 மாதங்களில் இலங்கையில் மீதமாவது என்ன என்பது தொடர்பில் பிரச்சினையுள்ளது. அனைத்தையும் பட்டியலிட்டு விற்பனை செய்யும் திட்டத்தில் அரசாங்கம் இருந்தது” எனவும் தெரிவித்துள்ளார்.\nTagsபந்துல குணவர்தன மஹிந்த ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆனையிறவு பகுதியில் மீண்டும் சோதனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை IS அமைப்பு பொறுப்பெற்றது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய தமிழ் சிவில் சமூக அமைய அறிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் நைஜீரிய பிரஜைகள் இருவர் உட்பட 9 பேர் தடுத்து வைத்து விசாரணை\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nஇலங்கைக் குண்டுவெடிப்பில், 3 குழந்தைகளை இழந்த, டென்மார்க்கின் பணக்கார தம்பதிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய தௌஹித் ஜமா அத் இயக்கம் இலங்கையில் தடைசெய்யப்படும்\n113 இல்லை – பாராளுமன்றை இன்று கலைக்கிறார் மைத்திரி – என்கிறார் ஹர்ஸா டி சில்வா…\nஇலங்கைப் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக AFP கூறுகிறது…\nஆனையிறவு பகுதியில் மீண்டும் சோதனை April 23, 2019\nஇலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை IS அமைப்பு பொறுப்பெற்றது.. April 23, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய தமிழ் சிவில் சமூக அமைய அறிக்கை… April 23, 2019\nயாழில் நைஜீரிய பிரஜைகள் இருவர் உட்பட 9 பேர் தடுத்து வைத்து விசாரணை April 23, 2019\nஇலங்கைக் குண்டுவெடிப்பில், 3 குழந்தைகளை இழந்த, டென்மார்க்கின் பணக்கார தம்பதிகள்… April 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=73247", "date_download": "2019-04-23T12:29:00Z", "digest": "sha1:QAF7ITMVSJ622JLDJ4NVWRLVOETF55WH", "length": 14294, "nlines": 188, "source_domain": "panipulam.net", "title": "சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் படுகாயம்! Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nகுண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை கண்டனம்\nகொழும்புக்கு விரைந்தது அமெரிக்க புலனாய்பு பிரிவு\nகுண்டுத்தாக்குதலின் எதிரொலி – யாழில் 9 பேர் கைது\nநொச்சியாகம பிரதேசத்தில் வெடிப்பொருள்கள் மீட்பு; 8 பேர் கைது\nஇலங்கைக்கு உதவ தயார் -அமெரிக்க\nஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக அதிகரிப்பு\nடென்மார்க் நாட்டின் கோடிஸ்வரரின் மூன்று பிள்ளைகள் கொழும்பில் பலி\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« மஹிந்தவின் ஆணைக்குழுவிற்கு மற்றொரு வெளிநாட்டு நிபுணரும் நியமனம்\nவிமான பணிப்பெண் முகத்தில் வெந்நீரை ஊற்றிய பயணி »\nசாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் படுகாயம்\nஏ-9 வீதி சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸார் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும், வி.ஏ.பியந்த வயது 54 என்பவரே தலையில் படுகாயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்கைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த பொலிஸ் அதிகாரியை பின்னால் வந்த வாகனம் மோதியதில் இந்த விபத்து ஏற்றபட்டது என்று தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.\nசாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம்\nசாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் படுகாயம்\nமீசாலையில் இடம்பெற்ற விபத்தில் 2 பேர் படுகாயம்:\nபொலிஸ் அதிகாரியை இராணுவ வாகனம் மோதியதில் பொலிஸ் அதிகாரி காயம்: வவுனியாவில் சம்பவம்\nசாவகச்சேரி பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 6 பேர் படுகாயம்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=12103", "date_download": "2019-04-23T12:10:05Z", "digest": "sha1:F53WVDO5MONHUZSIAYB2U4BYHQITNRDC", "length": 14008, "nlines": 56, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - ஒரு பனிநாள் விவாதங்கள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | முன்னோடி | சிறப்புப் பார்வை | சமயம் | பயணம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | சாதனையாளர் | வாசகர் ���டிதம் | மேலோர் வாழ்வில்\n- ஜெயா மாறன் | ஏப்ரல் 2018 |\nடிசம்பர் 21, கார்காலம் தொடங்கும் தேதி. அரசின் இந்த அதிகாரபூர்வ அறிவிப்புத் தேதியைக் கிழித்தெறிந்து விட்டு, இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே, கொட்டும் பனியோடு ஊரை அழகால் கொள்ளையடித்தது இயற்கை.\nஇளம்பச்சை இலை தளிர்த்து, பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கி, கடைசியில் கருஞ்சிவப்பாகி அவை உதிர்ந்த துக்கத்தில் துறவுக்கோலம் பூண்ட மரங்களுக்கு, வானத்து தேவதைகள் வெள்ளிமணி மாலைசூட்டி அழகுபார்த்த நாள் அது. எதிர்பாராமல் வந்த பனிமழையால் பணிக்கும், பள்ளிக்கும் விடுமுறை. நீர்மழையைக் கண்டு ஓடியவரெல்லாம் பனிமழையில் குதித்தாடினர். செல்ஃபி அழகிகளை எல்லாம் ஒரேநாளில் தோற்கடித்து, உலக அழகிப் பட்டத்தை வென்றாள் இயற்கைக் கன்னி\n நீ பார்ப்பதற்கு அழகாகத்தான் இருக்கிறாய்\nபந்து விளையாட்டுக்கும் புது அர்த்தம் தருகிறாய்\nபனி மனிதனை வீட்டு விருந்தாளி ஆக்குகிறாய்\nஒருமாதம் கழித்து மீண்டும் வா...\nஎன்று கவிதைகளும் காட்சிகளும் முகநூலை நிறைத்தன. ஆடிக் களித்து தங்களுக்கென ஒரு பனிமனிதனைச் செய்து, அதைக் கொஞ்சிவிட்டு, வெள்ளையடிக்கப்பட்ட இருட்டை ரசித்தபடி நித்யாவும், நரேனும் அவர்களின் மகன் கவினும் உறங்கிப் போயினர். விடிந்தும் இந்த வெள்ளை மழை தந்த கொள்ளையழகைக் காணத் தன் வண்ணக்கதிர்களை விரித்துக்கொண்டு, நீலவானத்தில் நான் நான் என வந்தது சூரியன். இப்படி ஜொலிக்கும் காலையைக் கண்டு விடுமுறையையும் மறந்து விழித்தபோதுதான், பனி சற்றும் உருகாமல் கட்டியாகிவிட்டது தெரிந்தது. இப்படியே விட்டால் வழுக்கிவிடும். காரைவேறு எடுக்கவேண்டி இருந்தது.\nடிரைவ் வேயில் இருந்த பனியை வாரித் தள்ள இறங்கினான் கவின். பனிமனிதனை உருவாக்கும் போதிருந்த உற்சாகம் இப்போது இல்லாவிட்டாலும், எந்த எதிர்ப்பும் சொல்லாமல் கவின் செய்யும் வேலைகளில் இதுவும் ஒன்று. அப்பா நரேன் சிறிய உதவி செய்ய முன்வந்தால்கூட மறுத்துவிடுவான். தன்னால் முடியும் என்னும் பெரியமனிதத்தனம் வந்துவிடும்.\nஅரைமணியில் ஒரு காரை எடுக்குமளவுக்கு ஓடுதளம் சுத்தமாகி விட்டிருந்தது. வியர்த்தபடி உள்ளே வந்து சோஃபாவில் விழுந்தான். சற்று நேரம் கண்ணை மூடிக்கிடந்தான்.\nஅப்போதுதான்எதிர்வீட்டிலிருந்து ஸ்டீவன் தொலைபேசியில்அழைத்தார். நரேன் ���டுத்துப் பேசினார். எதிர்வீட்டு ஸ்டீவனும் ரேச்சலும் வயதான தம்பதியர்.\nகவின் பனியை வாரித் தள்ளுவதைப் பார்த்தவுடன் தங்களின் ஓடுதளத்தையும் சுத்தம் செய்யமுடியுமா என்று கேட்பது வழக்கம். \"பார்த்தியா கவின், உனக்கு அதுக்குள்ள வாடிக்கையாளர் வந்தாச்சு\" என்றார் நரேன், தொலைபேசியில் கையை வைத்து மறைத்தபடி.\n\"மிஸ்டர் ஸ்டீவன்தானே\" என்றான் கவின். \"ஆமாம். உனக்கு எவ்வளவு கூலி தரணும்னு கேக்குறார்\" என்றார் நரேன்.\n\"20 டாலர்னு சொல்லுங்கப்பா. போன வருடம் அதான் தந்தார். ஆனால், கொஞ்ச நேரம் கழிச்சு செய்யுறேன்,\" என்றான் அலைபேசிக்குள் தலையை விட்டபடி.\nஅடுத்த ஒருமணி நேரத்தில் வேலையை முடித்துவிட்டு வந்தவன் கையிலிருந்த டாலர் நோட்டுகள் இரண்டையும் மேசையில் வைத்துவிட்டு மாடிக்குச் சென்றான். சமையலில் மூழ்கியிருந்த நித்யா, சிறிது நேரம் கழித்துத் தற்செயலாக மேசையின் மேல் பார்த்தாள். ஒரு 20 டாலர் நோட்டும்அதன்மேல் ஒரு10 டாலர் நோட்டுமாக, மொத்தம் 30 டாலர் இருந்தது. இருபதுதானே தருவதாகச் சொன்னார் கவினை அழைத்து விசாரித்தாள். \"கவின், $30 தந்திருக்காரே கவினை அழைத்து விசாரித்தாள். \"கவின், $30 தந்திருக்காரே\" என்று நித்யா சொல்ல, \"இல்லம்மா, 20 டாலர்தான் தந்தார்\" என்றான் கவின்.\n\"நீதானே மேசையில் இந்த இரண்டு நோட்டுக்களையும் வச்ச\nஇதில ஒரு 20 டாலர் நோட்டும் ஒரு 10 டாலர் நோட்டும் இருக்கே\" என்று ஆச்சரியத்துடன் கேட்டவளுக்கு, \"அப்படியா\" என்று ஆச்சரியத்துடன் கேட்டவளுக்கு, \"அப்படியா நான் மேலே இருந்த 10 டாலர் நோட்டை மட்டும் பாத்துட்டு, கீழ இருந்ததும்10 டாலர் நோட்டுதான்னு நெனைச்சேன். நான் கவனிக்கலம்மா\" என்று மேலேயிருந்தபடியே சொல்லிவிட்டுக் குளிக்கச் சென்றுவிட்டான்.\nஇனி நித்யாவுக்கும் நரேனுக்குமான உரையாடல் -\n\"அப்ப 10 டாலர் லாபம்தான் அவனுக்கு.\"\n\"இருபதுன்னு சொல்லிட்டு ஏன் 30 குடுக்கணும்\n\"அவருடைய டிரைவ் வே ரொம்பப் பெரிசு. நிறைய வேலை. அதனால கூடக் குடுத்திருப்பார்.\"\n\"இவன் தெரியாம வாங்கிட்டு வந்த மாதிரி, அவரும் பாக்காமக் குடுத்திட்டாரோ என்னவோ\n\"பத்துதான். உழைப்புக்கு குடுத்திருந்தா பிரச்சனை இல்லை. ஆனா, பாக்காம குடுத்திருந்தா\n\"அவரு கூப்பிட்டாரு, இவன் போய் வேலை செஞ்சான். ரொம்ப கஷ்டமான வேலை. அதனாலஅவரே கூடக் குடுத்திருக்கலாம். அவ்வளவுதான். இதைப் போய் பெ���ிசு படுத்திக்கிட்டு...\"\n\"இல்ல. நமக்கு எதுக்கு மத்தவங்க பணம்\n இதைத் திருப்பிக் குடுத்துட்டா நிம்மதியா இருக்குமா குடுத்துரலாம்.\" ஒருவழியாக இந்த விவாதம் முடியவும், கவின் குளித்துவிட்டுக் கீழே வரவும் சரியாக இருந்தது.\n\"கவின், 'நீங்க பத்து டாலர் கூடக் குடுத்திட்டீங்க'ன்னு சொல்லி, ஸ்டீவன் கிட்ட இதத் திருப்பிக் குடுத்திட்டு வந்திடு\" என்றபடி, அவன் கையில் நோட்டை வைத்தாள் நித்யா.\nஅவனும் எதாவது விவாதம் செய்வான் என்று எதிர்பார்த்தவள் ஆச்சரியப்படும்படி, எதுவுமே பேசாமல் பணத்தை வாங்கிக்கொண்டு எதிர்வீட்டை நோக்கி ஓடினான் கவின்.\nநேர்மையாக இருப்பது பிள்ளைகளுக்கு எளிமையாகத்தான் இருக்கிறது. பெரியவர்களுக்குத்தான் கடினமாக இருக்கிறது.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=6793", "date_download": "2019-04-23T12:11:28Z", "digest": "sha1:OAZW273ETGRSQLBZ5B3F37W4HSVC7BQN", "length": 19778, "nlines": 41, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - தலைமுறைப் பாலம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | எங்கள் வீட்டில் | ஹரிமொழி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம்\n- அலர்மேல் ரிஷி | நவம்பர் 2010 |\nதீபாவளிக்கு இன்னும் 10 நாட்கள் கூட இல்லை. புவனாவுக்கு இந்த வருஷம் தலைதீபாவளி. தாயில்லாப் பெண் என்று அவ்வப்போது சொல்லிக் காட்டும் மாமியார் \"ஏம்மா புவனா உனக்குத் தலை தீபாவளின்னு உன் அண்ணனுக்குத் தெரியுமா அம்மான்னு ஒருத்தி இருந்தா இந்த சம்பிரதாயமெல்லாம் தெரியும். ஏன் சொல்றேன்னா, நாம பகப்படுத்தணுமாங்கறதுக்காகக் கேட்டேன்\" என்றாள்.\nஅண்ணா வந்து ஆடிப் பண்டிகைக்கு அழைத்துப் போய் புடவை ரவிக்கை என்றெல்லாம் சீர் செய்து அனுப்பி வைத்ததை இதற்குள் மாமியாருக்கு எப்படி மறந்து போயிருக்க முடியும் புவனாவின் கண்களில் நீர் தளும்பியது. \"நான் இப்போ என்ன சொல்லிட்ட���ன்னு இப்படி கண்ணைக் கசக்க ஆரம்பிக்கறே புவனாவின் கண்களில் நீர் தளும்பியது. \"நான் இப்போ என்ன சொல்லிட்டேன்னு இப்படி கண்ணைக் கசக்க ஆரம்பிக்கறே என் ஒரே பிள்ளை பட்டு வேஷ்டி வைரமோதிரம்னு ஜாம்ஜாம்னு தலைதீபாவளி கொண்டாடிட்டு வந்தான்னா அது எவ்வளவு பெருமையா இருக்கும் எனக்கு\". சொல்லிக் கொண்டிருக்கும் போதே அதைக் கேட்டுக்கொண்டே வந்த கண்ணன் எதையும் கண்டு கொள்ளாமல் உள்ளே போய்விட்டான்.\n\"அப்பாடா, நல்லவேளை பிள்ளையின் காதில் விழவில்லை\" என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி அங்கிருந்து நகர்ந்தாள். புவனா வேகமாகக் கண்ணனைப் பின்தொடர்ந்தாள்.\"இதோ பாருங்கோ\"என்று ஆரம்பிக்குமுன் \"உஷ்\" என்று வாயில் விரலை வைத்து எதுவும் பேச வேண்டாம் என்று ஜாடை செய்துவிட்டுப் போய்விட்டான். கண்ணனின் எதிலும் பட்டுக் கொள்ளாத இந்தப் போக்குத்தான் சிலசமயங்களில் புவனாவுக்கு எரிச்சலூட்டியது, என்றாலும் வேறு வழியும் தெரியவில்லை.\nஅன்று காலை. புவனாவின் வீட்டு வாசலில் ஆட்டோ வந்து நின்றது. அண்ணா ரகு மனைவி ஜானகியுடன் இறங்கினான். அவர்களைப் பார்த்தவுடன் புவனாவுக்கு வைர மோதிரம் பட்டுவேஷ்டி என்று தன் மாமியார் அண்ணா, மன்னியிடம் ஆரம்பித்து விடுவார்களோ என்ற பயம். வந்தவர்களை வரவேற்கவும் தோன்றவில்லை.\nபுவனாவைத் திரும்பிப் பார்த்த கண்ணன் அவள் முகத்தில் தெரிந்த கலக்கத்தைப் புரிந்துகொண்டு வெகு சகஜமாக \"வாங்கோ, வாங்கோ சௌக்யமா\" என்று வரவேற்றுச் சூழலின் இறுக்கத்தைத் தளர்த்தினான்.\nபுவனாவின் பக்கம் திரும்பி \"என்ன புவனா வந்தவாளை வான்னுகூடச் சொல்லாமல் திகைச்சுப் போய் நின்னுட்டே, தீபாவளி வர்றதே மறந்து போச்சா வந்தவாளை வான்னுகூடச் சொல்லாமல் திகைச்சுப் போய் நின்னுட்டே, தீபாவளி வர்றதே மறந்து போச்சா\" என்று கேட்டுவிட்டு ரகுவின் பக்கம் திரும்பினான்.'\"என்ன நான் சொன்னது சரிதானே ரகு, தீபாவளிக்கு அழைக்கத்தானே இந்த விசிட்\" என்று கேட்டுவிட்டு ரகுவின் பக்கம் திரும்பினான்.'\"என்ன நான் சொன்னது சரிதானே ரகு, தீபாவளிக்கு அழைக்கத்தானே இந்த விசிட்\" என்று வெளிப்படையாக விகல்பமில்லாமல் கேட்டான்.\nஅப்படியே உள்பக்கம் திரும்பி \"அம்மா இங்கே யார் வந்திருக்கா பாரு இங்கே யார் வந்திருக்கா பாரு\"என்று குரல் கொடுத்தான். \"யாரு\"என்று குரல் கொடுத்தான். \"யாரு ஜானகி���ா, வா சௌக்யமா தீபாவளி பக்கத்தில வந்தாச்சுன்னு நேத்திக்கித்தான் புவனாகிட்டே சொன்னேன்” பேசியபடியே ஜானகி நீட்டிய பூ, பழங்களை வாங்கிக் கொண்டாள்.\n அம்மாவையும் புவனாவையும் அழைச்சுண்டு தீபாவளிக்கு முதல் நாளே வந்துடணும். நேர்ல அழைக்கத்தான் வந்தேன்\" என்றான் ரகு. பெரிய புஸ்வாணம் கொளுத்தி வச்ச மாதிரி கண்ணனின் அம்மா முகமெல்லாம் ஒளிர்ந்தது. வாயெல்லாம் பல். பாசம் பொங்கும் குரலில் \"ரகு. அவர் காலமானதுக்கப்புறம் நான் புதுசு கட்டிண்டு பண்டிகைன்னு எதுவும் கொண்டாடறதில்லே. ஏதோ நமக்கிருக்கிறது ஒரே பிள்ளை அதுக்கு குறை வைக்கக் கூடாதுன்னு புதுசு வாங்கிக் குடுத்து ஒரு பாயசம் வச்சுப் பரிமாறுவேன். அதனாலே நான் வரல்லே, கண்ணனும் புவனாவும் வருவா...” அவளுக்கு இன்னும் பேச விஷயங்கள் நாக்கு நுனியில் காத்திருந்தன.\nஆனால் கண்ணன் புவனாவை வந்தவர்களுக்குக் காப்பி கொண்டுவரச் சொல்லி உள்ளே அனுப்பிவிட்டு, \"அம்மா வாசல்லே யாருன்னு பாரு\" என்று அர்த்தத்தோடு அவள் பக்கம் பார்த்தான். அவனைப் பெற்றவள் ஆச்சே, அவளுக்கா புரியாது அவன் பார்வை. இங்கிருந்து நகரலாம் என்று அர்த்தம். வேறு வழியில்லாமல் வாசல்பக்கம் போனாள். கண்ணன் ரகுவிடம் நெருங்கி அவன் காதருகே போய் ஏதோ சொன்னான்.\nதீபாவளிக்கு முதல் நாள். கண்ணனும் புவனாவும் இரண்டு பெரிய பெட்டிகளுடன் ரகுவின் வீட்டை அடைந்தார்கள். பெட்டிகளை ரகுவிடம் நீட்டினான் கண்ணன். \"இதென்ன” என்பதுபோல் ரகு அவனைப் பார்த்தான். \"நானும் வழி நெடுக இவரைக் கேட்டுப் பார்த்தேன். அது சஸ்பென்ஸ்னுதான் சொன்னாரே தவிர என்னன்னு சொல்லவேயில்லை\" என்றாள் புவனா தன் பங்குக்கு.\n\"புவனா இப்போ நீ அட்டைப்பெட்டியைத் திறக்கலாம். எல்லாரும் பார்க்கலாம்,\" என்றான் கண்ணன். சொன்னதுதான் தாமதம் உடனே பரபரவென்று பிரித்தாள் புவனா. அழகான இரண்டு பட்டுப் புடவைகள், இரண்டு பட்டு வேஷ்டிசட்டை, ஒன்பது கஜம் புடவை ஒன்று. எல்லோரும் அசந்து போய் நின்றனர். “இன்னும் கூட ஒரு சர்ப்ரைஸ் இருக்கே\" என்று தன் பையிலிருந்து அழகான வெல்வெட் பெட்டிகள் இரண்டை வெளியே எடுத்து ரகுவின் கையில் தந்து \"திறந்து பார்\" என்றான் கண்ணன். ஜொலிக்கும் வைர மோதிரங்கள் “ரெண்டுமே உனக்கில்லே. ஒண்ணுதான் உனக்கு. இன்னொண்ணு எனக்கு\" சொல்லிவிட்டுச் சிரித்தான் கண்ணன்.\nஉணர்ச்சிப் ப��ருக்கில் ரகுவின் பார்வையைத் திரையிட்டு மறைத்தது ஆனந்தக் கண்ணீர். \"எனக்குப் பேச்சே வரமாட்டேங்கறது கண்ணா. எத்தனை நல்ல மனசு உனக்கு\" என்றவன் அவனை அப்படியே இறுகத் தழுவிக் கொண்டான். என்ன ரகு இப்படி உணர்ச்சி வசப்படலாமா நீயும் என்கூடப் பிறந்த சகோதரன் மாதிரி. உனக்கு அம்மா அப்பா இல்லேன்னாலும் அந்த ஸ்தானத்திலே இருந்து தங்கைக்குக் கல்யாணம், சீர்செனத்தி எல்லாம் செஞ்சிருக்கே. உனக்கும் மேலே ஜானகி . இப்படிப்பட்ட ஒரு அண்ணாவும் மன்னியும் கிடைக்க புவனா ரொம்ப குடுத்து வச்சிருக்கணும்.\n\"இவ்வளவு பேசற நீ ஏன் வைரமோதிரம் பட்டு வேஷ்டின்னு சாஸ்திரம் பாக்கறே ஏன் சிம்பிளா இல்லேன்னு\" கேக்கறியா இதுக்கு ரெண்டு காரணம். ஒண்ணு. என் அம்மாவின் சந்தோஷத்துக்காக. இப்பக்கூட நீங்க அழைக்க வந்தபோது என்ன சொன்னா எனக்கு எதுவும் வேண்டாம்னுதானே சொன்னா. எனக்காகவே வாழ்ந்திண்டிருக்கா. சின்ன வயசிலிருந்தே நிறைய கஷ்டங்களை அனுபவிச்சவ. என் அப்பா போனப்பறம் உறவு மனுஷான்னு யாரும் நெருங்கி வரலே. தனியா போராடினவ. ஏதோ கொஞ்சம் புண்ணியம் பண்ணியிருக்கா. நான் படிச்சு முன்னுக்கு வந்துட்டேன். தலைதீபாவளி பிரமாதமா கொண்டாடினான் என் பிள்ளைன்னு சந்தோஷப்பட ஆசைப்படறா. அவ ஆசைக்காகத்தான் என் செலவிலேயே எல்லாத்தையும் வாங்கினேன். நீயும் இப்போதான் வாழ்க்கையை ஆரம்பிச்சிருக்கே. ஜானகி மட்டுமென்ன 60 வயசு கிழவியா எனக்கு எதுவும் வேண்டாம்னுதானே சொன்னா. எனக்காகவே வாழ்ந்திண்டிருக்கா. சின்ன வயசிலிருந்தே நிறைய கஷ்டங்களை அனுபவிச்சவ. என் அப்பா போனப்பறம் உறவு மனுஷான்னு யாரும் நெருங்கி வரலே. தனியா போராடினவ. ஏதோ கொஞ்சம் புண்ணியம் பண்ணியிருக்கா. நான் படிச்சு முன்னுக்கு வந்துட்டேன். தலைதீபாவளி பிரமாதமா கொண்டாடினான் என் பிள்ளைன்னு சந்தோஷப்பட ஆசைப்படறா. அவ ஆசைக்காகத்தான் என் செலவிலேயே எல்லாத்தையும் வாங்கினேன். நீயும் இப்போதான் வாழ்க்கையை ஆரம்பிச்சிருக்கே. ஜானகி மட்டுமென்ன 60 வயசு கிழவியா புவனாவைப் போலத்தானே. ஊர் உலகத்தைப் போல தீபாவளிக்கு என் அப்பா வீட்டுக்குப் போகணும்னு சொல்லியிருந்தா முடியாதுன்னு சொல்ல முடியுமா உன்னால் புவனாவைப் போலத்தானே. ஊர் உலகத்தைப் போல தீபாவளிக்கு என் அப்பா வீட்டுக்குப் போகணும்னு சொல்லியிருந்தா முடியாதுன்னு சொல்ல முடியும��� உன்னால்\nஇதற்குள் புவனா குறுக்கிட்டு \"இரண்டாவது காரணத்தை இன்னும் சொல்லலியே\" என்றாள். \"அவசரப்படாதே, அது என்னன்னா புரட்சிகரமான விஷயங்களையெல்லாம் சொல்லி அம்மாவுக்குப் புரியவைக்க முடியாது. புரியவச்சு மனசை மாத்தறதெல்லாம் நடக்காத காரியம். அப்படிப் புரிஞ்சுண்டு மனசை மாத்திக்கிற வயசைத் தாண்டினவ அம்மா. ஏதோ இருக்கிற கொஞ்சகாலம் சந்தோஷமா இருந்துட்டுப் போகட்டுமே. ரகுவுக்கும் செலவு வைக்கக்கூடாது அம்மாவுக்கும் ஏமாத்தம் இருக்கக் கூடாதுன்னுதான் எல்லாச் செலவையும் நானே ஏத்துண்டு அதை சஸ்பென்ஸா வச்சிருந்தேன். நேத்தைய தலைமுறையான அம்மாவையும் அனுசரிச்சிண்டு இந்த நம்ம தலைமுறை நடைமுறைகளையும் புரிஞ்சுண்டு ஒரு பாலமா இருந்தா சந்தோஷமா இருக்கலாம் என்பதுதான் இரண்டாவது காரணம். நான் சொல்றது சரிதானே ரகு” என்று கூறிவிட்டு கண்ணன் எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தான்.\n\"அது சரி, அண்ணாவுக்கு இந்த ஏற்பாடெல்லாம் முன்னாலேயே தெரியுமா\" புவனா ஆவலோடு கேட்டாள்.\n\"தீபாவளிக்கு அழைக்க வந்தபோது ரகுவிடம் நான் என்ன சொல்லி வச்சிருந்தேன் தெரியுமா தலைதீபாவளிக்கு எனக்குப் பிடிச்ச மாதிரி எல்லாத்தையும் நானே வாங்கிண்டு வறேன். பணத்தைப்பத்திப் பின்னால் பேசிக்கலாம்னு சொல்லியிருந்தேன்.\"\n\"என் உணர்ச்சிகளைப் புரிஞ்சுண்டு எனக்கு ஆதரவாப் பேசாத உங்களை ‘அம்மாகோண்டு’ன்னு தப்பா நெனச்சிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க\" என்று சொல்லி விசும்பியபடி கண்ணன் நெஞ்சில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள் புவனா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/06/blog-post_645.html", "date_download": "2019-04-23T12:47:18Z", "digest": "sha1:MI2WVUEC6JHZTPB7TQBXARNHIUIDMG6X", "length": 8450, "nlines": 76, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ஆர்.கே.நகர் சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலில் ஜெயலலிதா அமோக வெற்றி - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற���பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nHome Latest செய்திகள் ஆர்.கே.நகர் சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலில் ஜெயலலிதா அமோக வெற்றி\nஆர்.கே.நகர் சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலில் ஜெயலலிதா அமோக வெற்றி\nசட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலில் ஆர்.கே.நகரில் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா 1,50,722 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.மகேந்திரன், சுயேட்சை வேட்பாளர் டிராபிக் ராமசாமி உள்ளிட்ட ஏனைய வேட்பாளர்கள் அனைவரும் கட்டுப்பணத்தை இழந்தனர்.\nசென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27 ஆம் திகதி நடைபெற்றது.\nஇதில் 74.4 சதவீத வாக்குகள் பதிவாகின. 181 ஆவது வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளில் குழப்பம் ஏற்பட்டதால், அங்கு மட்டும் நேற்று (திங்கள்கிழமை) மறு வாக்குப்பதிவு இடம்பெற்றது.\nஇந்நிலையில், இன்று காலை 8 மணியளவில் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.\n17 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து அனைத்துச் சுற்றுகளிலும் அதிமுக முன்னிலை வகித்தது.\nஇறுதிச் சுற்று முடிவில், ஜெயலலிதா (அதிமுக) – 1,60,432 வாக்குகளும், மகேந்திரன் (இ.கம்யூ.) – 9,710 வாக்குகளும், டிராபிக் ராமசாமி – 4590 வாக்குகளும் பெற்றனர்.\nஅதிமுக வேட்பாளர் ஜெயலலிதா அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.மகேந்திரனை 1,50,722 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.\nதேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து ஜெயலலிதா இன்று மாலையே சபாநாயகர் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/09/17123838/1191850/Sarkar-Kondattam-Starts-First-announcement-on.vpf", "date_download": "2019-04-23T12:45:25Z", "digest": "sha1:V7SWPC6OO5NEI2BKVLWTKLG2M2N5AVSD", "length": 14890, "nlines": 186, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு || Sarkar Kondattam Starts First announcement on", "raw_content": "\nசென்னை 23-04-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு\nபதிவு: செப்டம்பர் 17, 2018 12:38\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் படத்தின் முக்கிய அறிவிப்பு குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. #Sarkar #Vijay\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் படத்தின் முக்கிய அறிவிப்பு குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. #Sarkar #Vijay\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `சர்கார்'. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர்.\nஇந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் துவங்கியிருக்கும் நிலையில், சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வருகிற 19-ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாக இருப்பதாக படநிறுவனம் அறிவித்துள்ளது.\nபடத்தின் முதல் சிங்கிள் அல்லது டீசர் குறித்த அறிவிப்பு அன்று வெளியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறார்.\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் நடப்பு அரசியல் தொடர்பான காட்சிகள் இடம்பெற்று இருப்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. #Sarkar #Vijay #SarkarKondattam\nஇலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி - சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு கூடுதல் பாதுகாப்பு\n116 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 5.30 மணி நிலவரப்படி 61.31 சதவீதம் வாக்குப்பதிவு\n321 உயிர்களை பறித்த இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர்\nமதுரை மத்திய சிறையில் கைதிகள் - காவலர்கள் இடையே மோதல்\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கு பரிசுப்பெட்டகம் சின்னம் கோரி டிடிவி தினகரன் உச்சநீதிமன்றத்தில் மனு\nமியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு - 50 பேர் இறந்ததாக தகவல்\nமேற்கு வங்காளம் - மூர்ஷிதாபாத்தில் வாக்குச்சாவடி மீது வெடிகுண்டு வீசி தாக்குதல்\nஐஸ்வர்யா ராஜேஷுக்காக ஓகே சொன்ன விஜய் சேதுபதி\nஅட்லி மீது புகார் அளித்த துணை நடிகை\nசிவகார்த்திகேயனுக்கு ஓட்டு போட அனுமதி வழங்கிய அதிகாரி மீது நடவடிக்கை\nமகாமுனி படப்பிடிப்பை முடித்த ஆர்யா\nராக்கெட்ரி படத்தில் இணைந்த விக்ரம் வேதா கூட்டணி\nஇலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா என் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை சிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு அந்த படத்தை ரீமேக் எடுக்காதீர்கள் - குஷ்பு திரையுலகில் 25 வருடங்கள் - இயக்குநர் ஷங்கருக்கு சர்ப்ரைஸ் கொடுத்து கவுரவித்த இயக்குநர்கள் ஜோதிகா படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்ட சூர்யா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/j-k-ritheesh/", "date_download": "2019-04-23T12:08:38Z", "digest": "sha1:I7QLX6K33XXXHLOBLNUOQACUJNSVPF5A", "length": 3131, "nlines": 46, "source_domain": "www.cinereporters.com", "title": "J.K.Ritheesh Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nசினிமா..அரசியல்.. ஜே.கே.ரித்தீஷ் கடந்து வந்து பாதை..\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,221)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,445)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,620)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,048)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000027447.html", "date_download": "2019-04-23T12:02:16Z", "digest": "sha1:2REQT2ZOFF23VAJNNIA54GHI2L6SS4WI", "length": 5525, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "ஆன்மிகம்", "raw_content": "Home :: ஆன்மிகம் :: தி ஃபெஸ்ட்\nநூலாசிரியர் ஸ்ரீபிரியா சுந்தர்ராமன் சிவா\nபதிப்பகம் கிரி டிரேடிங் ஏஜென்ஸி\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதி ஃபெஸ்ட், ஸ்ரீபிரியா சுந்தர்ராமன் சிவா, கிரி டிரேடிங் ஏஜென்ஸி\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமின்மினி தேசம் உங்கள் பாக்யராஜின் பதில்கள் - 5 ஏமத்தத்துவம் என்னும் பஞ்சகாவிய நிகண்டு\nஉலக அதிசயங்கள் சாமிநாதம் உ.வே.சா முன்னுரைகள் அபிராமி அந்தாதி\nகுவியம் கி.ரா.இணைநிலம் துளசி மருத்துவம் - 100\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/206689?ref=archive-feed", "date_download": "2019-04-23T11:53:02Z", "digest": "sha1:KYTM334INMUPYCN4QQVSSHWPREDP3SQF", "length": 7835, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை: பொஸ்னியாவில் ஆரம்பம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை: பொஸ்னியாவில் ஆரம்பம்\nபலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை உட்பட்ட 37 நாடுகளின் 760 குற்றச்சாட்டுக்களை பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான ஐக்கிய நாடுகளின் செயற்குழு விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.\nஇந்த விசாரணைகள், நாளை 11ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை பொஸ்னியாவில் நடைபெறவுள்ளன\nஇதன்போது ஐந��து மனித உரிமைள் தொடர்பான நிபுணர்கள், அரச அதிகாரத்தினால் மற்றும் தனிப்பட்டவர்களால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திப்பார்கள்.\nஅத்துடன் குழுவின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் இதில் ஆராயப்படவுள்ளது.\nசெயற்குழுவின் கூட்டங்கள் தனியாக நடைபெறும் எனினும் பெப்ரவரி 15ஆம் திகதியன்று பொஸ்னியாவில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/page/191/", "date_download": "2019-04-23T12:19:47Z", "digest": "sha1:7E7P3RYXFC3KB5543BFFFXOFJNQK6V5H", "length": 14169, "nlines": 213, "source_domain": "arjunatv.in", "title": "ARJUNA TV – Page 191", "raw_content": "\nPopular Crime Novelist Rajesh Kumar launche சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு உற்சவ விழா Shens Medical Care Centre was started in the year 2015 Abra Cut Abra, an exquisite Kids Salon was launched by அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெ ஜெயவர்தன் அவர்கள் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்\nசித்ரா பவுர்ணமியை முன்னிட்டு உற்சவ விழா\nஅதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெ ஜெயவர்தன் அவர்கள் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்\nசித்ரா பவுர்ணமியை முன்னிட்டு உற்சவ விழா\nசித்ரா பவுர்ணமியை முன்னிட்டு உற்சவ விழா\nஅதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெ ஜெயவர்தன் அவர்கள் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்\nசித்ரா பவுர்ணமியை முன்னிட்டு உற்சவ விழா\nஅதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெ ஜெயவர்தன் அவர்கள் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்\nஜி.ஜே.எஃப் -ன் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய உ���்பத்தியாளர்கள் (PMI3) -க்கான பிரம்மாண்டமான நெட்வொர்க்கிங் சந்திப்பு\nஜி.ஜே.எஃப் -ன் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய உற்பத்தியாளர்கள் (PMI3) -க்கான ஜுன் 13 முதல் 15 வரையிலான பிரம்மாண்டமான நெட்வொர்க்கிங் சந்திப்பு\nஅண்ணாநகரில் தனது அதிநவீன மையத்தை டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை துவங்கினர்…\nசென்னை அண்ணாநகரில் அதிநவீன மையத்தை திறந்துள்ளது டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் டாக்டர். அமர் அகர்வால்\nஅ.இ.அ.தி.மு.க கழக செய்தித் தொடர்பாளர்கள் முதலமைச்சரிடம் நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்\nஅ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிமுக கழக செய்தித் தொடர்பாளர்களான முன்னாள் அமைச்சர்கள் C. பொன்னையன்\nதிடீரென்று நடைபெற்ற கபாலி இசை வெளியீட்டு விழா\nரஜினி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘கபாலி’. ரஞ்சித் இயக்கியுள்ள படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை\nகூட்டுறவுத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு…\nதிருவல்லிக்கேணி பெரிய தெருவில் உள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. செல்லூர் கே. ராஜூ\nதமிழக அரசுக்கு மத்திய அரசின் 2 விருதுகள் கிடைத்துள்ளன.\nதமிழக மின் துறைக்கு கிடைத்துள்ள மத்திய அரசின் விருதுகளை, முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் வழங்கி, மின்துறை அமைச்சர் பி.தங்கமணி வாழ்த்துப்பெற்றார். சூரிய\nஅதிமுகவின் செய்தி தொடர்பாளர் பட்டியலில் ஆவடி குமார் இடம்பெறாதது ஏன்\nஅதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா, சில தினங்களுக்கு முன்பு அறிவித்த அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் தலைமைக்கழக பேச்சாளரான ஆவடி\nவி. இ.கமர்சியல் வெஹிக்கிள்ஸ் நிறுவனதின் அறிமுகம்….\nவி. இ.கமர்சியல் வெஹிக்கிள்ஸ் நிறுவனம் எய்ஷர் டிரக்குகள் மற்றும் பேருந்துகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறுது. இந்நிறுவனம்,நவீன எரிப்பொருள் பயன்பாட்டு\nகாசில்லையென்றாலும் கவிதையை வைத்து பிழைத்துக் கொள்வேன்- லிங்குசாமி\nபணம் இல்லையென்றால் கூட கவிதையை வைத்து பிழைத்துக் கொள்வேன் என்று இயக்குநர் லிங்குசாமி தெரிவித்திருக்கிறார். இயக்குநர் லிங்குசாமியின் கவிதைத்தொகுப்பு வெளியீடு\nதயாரிப்பாளர் சங்கம் இருந்தா என்ன இல்லாட்டிப் போனா என்ன- போட்டுத் தாக்கும் கருணாஸ்\nதயாரிப்பாளர் சங்கத்தைக் கடுமையாகத் தாக்கி பேட்டியளித்துள்ளார் நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ். சிறு படத் தயாரிப்பாளர்களுக்கு உதவாத இந்த சங்கம் இருந்தால்\nபிரபல க்ரைம் நாவல் எழுத்தாளர் திரு ராஜேஷ் குமார் அவர்களின் நாவல்கள் வெளியீட்டு விழா\nசித்ரா பவுர்ணமியை முன்னிட்டு உற்சவ விழா\nDmk வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த வே வாசு இல்ல திருமண விழா\nமக்கள் நீதி மையம் கோவையில் மகேந்திரனுக்கு வாய்ப்பு கேட்டு வெற்றி பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்\nமக்கள் நீதி மையம் இணைவோம் எழுவோம்\nமக்கள் நீதி திருப்பூர் நாடாளுமன்ற வேட்பாளர், ஊரறிந்த சமூக ஆர்வலர்...\nசித்ரா பவுர்ணமியை முன்னிட்டு உற்சவ விழா\nஅதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெ ஜெயவர்தன் அவர்கள் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-23T11:52:35Z", "digest": "sha1:VGVBWOVVRMNCNWWTVZJRHPEXN6OMDBFT", "length": 7494, "nlines": 133, "source_domain": "globaltamilnews.net", "title": "சத்தீஸ்கரில் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் உட்பட ஐந்து பேர் பலி\nசத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசத்தீஸ்கரில் 2 பெண்கள் உட்பட 4 நக்சல்கள் கைது\nசத்தீஸ்கரில் 2 பெண்கள் உட்பட 4 நக்சல்கள் கைது...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசத்தீஸ்கரில் பேருந்து மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் – 4 பேர் பலி\nசத்தீஸ்கரில் பேருந்து ஒன்றின் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசத்தீஸ்கரில் ஆயுதங்களுடன் 62 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர் :\nசட்டசபை தேர்தலை எதிர்நோக்கியுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதலில் 8 இந்திய காவல் அதிரடிப்படை வீரர்கள் பலி\nஇந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மாவில்...\nஆனையிறவு பகுதியில் மீண்டும் சோதனை April 23, 2019\nஇலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை IS அமைப்பு பொறுப்பெற்றது.. April 23, 2019\nஉயிர்த்த ஞாயிறு தா���்குதல்கள் பற்றிய தமிழ் சிவில் சமூக அமைய அறிக்கை… April 23, 2019\nயாழில் நைஜீரிய பிரஜைகள் இருவர் உட்பட 9 பேர் தடுத்து வைத்து விசாரணை April 23, 2019\nஇலங்கைக் குண்டுவெடிப்பில், 3 குழந்தைகளை இழந்த, டென்மார்க்கின் பணக்கார தம்பதிகள்… April 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/36996-2019-04-12-09-05-55", "date_download": "2019-04-23T12:15:00Z", "digest": "sha1:IGTN7TJNSGKQ6JYCQUHRXFTZWNAOESH7", "length": 8696, "nlines": 226, "source_domain": "keetru.com", "title": "மழையூறிய உன் வானம்", "raw_content": "\nபுதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்\nகுழந்தைகளுக்கான‌ கலை இலக்கிய கொண்டாட்டம்\nகட்டணக் கொள்ளையில் தமிழகக் கல்லூரிகள்\n‘மாதவி’ எனும் புரட்சிப் பெண்மணி\nதமிழகத்தின் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு\nAshes in the snow - சினிமா ஒரு பார்வை\nவெளியிடப்பட்டது: 12 ஏப்ரல் 2019\nஎதுவும் பேசத் தோன்றவில்லை எனக்கு.\nதொலைந்த பொம்மையைத் தேடும் சிறு குழந்தைபோல்\nமும்முரமாக எதையோ தேடிக் கொண்டிருந்தாய்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்க��ும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=5%205883&name=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2C%20%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-23T11:57:54Z", "digest": "sha1:HLTOYMZCLZ7NGVUTYKSCID6ATXRAV5WU", "length": 8169, "nlines": 136, "source_domain": "marinabooks.com", "title": "விட்டு விடுங்கள், அவர்கள் நன்றாக இருப்பார்கள் Vituvidungal", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nவிட்டு விடுங்கள், அவர்கள் நன்றாக இருப்பார்கள்\nவிட்டு விடுங்கள், அவர்கள் நன்றாக இருப்பார்கள்\nவிட்டு விடுங்கள், அவர்கள் நன்றாக இருப்பார்கள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\n\"..சமூகத்தில் நிலவும் எல்லாச் சிக்கல்களையும் துடைத்தெறியும் வல்லமை ஒவ்வொரு குழந்தையின் உயிரிலும் ஆழ்ந்துள்ளது. அவர்களால் இந்தச் சமூகத்தைப் புரிந்துகொள்ள முடியும். அவர்களால் நேர்மையாகச் செயல்பட இயலும். குழந்தைகளுக்குப் பொய் தெரியாது. குழந்தைகளால் திருட இயலாது. குழந்தைகளுக்கு அகந்தை கிடையாது. குழந்தைகளால் மனிதரிடையே ஏற்றத்தாழ்வுகளைக் காண இயலாது. அவர்கள் தூய உயிர்களாக இங்கே வந்து சேர்க்கிறார்கள். அவர்களது மனம் அப்பழுக்கற்ற வகையில் மிளிர்கிறது.\"\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nநமனை அஞ்சோம்: நமது நலம் குறித்து\nகான் - காடுகளில் கற்றவை\nமுதல் மழை பெய்தபோது பூமியல் மரங்கள் இல்லை\nஅவர்களால் நம்மைக் காப்பாற்ற முடியும்\nதெய்வம் உணாவே: உணவும் மரபும்\nநமனை அஞ்சோம்: நமது நலம் குறித்து\nகான் - காடுகளில் கற்றவை\nமுதல் மழை பெய்தபோது பூமியல் மரங்கள் இல்லை\nஅவர்களால் நம்மைக் காப்பாற்ற முடியும்\nதெய்வம் உணாவே: உணவும் மரபும்\nஉயிருக்கு மரணமில்லை: கருவும் உருவும்\nவிட்டு விடுங்கள், அவர்கள் நன்றாக இருப்பார்கள்\n{5 5883 [{புத்தகம் பற்றி \"..சமூகத்தில் நிலவும் எல்லாச் சிக்கல்களையும் துடைத்தெறியும் வல்லமை ஒவ்வொரு குழந்தையின் உயிரிலும் ஆழ்ந்துள்ளது. அவர்களால் இந்தச் சமூகத்தைப் புரிந்துகொள்ள முடியும். அவர்களால் நேர்மையாகச் செயல்பட இயலும். குழந்தைகளுக்குப் பொய் தெரியாது. குழந்தைகளால் திருட இயலாது. குழந்தைகளுக்கு அகந்தை கிட���யாது. குழந்தைகளால் மனிதரிடையே ஏற்றத்தாழ்வுகளைக் காண இயலாது. அவர்கள் தூய உயிர்களாக இங்கே வந்து சேர்க்கிறார்கள். அவர்களது மனம் அப்பழுக்கற்ற வகையில் மிளிர்கிறது.\"}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=7487", "date_download": "2019-04-23T12:11:24Z", "digest": "sha1:74HAGGCXI3OLPQQJXRBCAG2LBTUHJA2A", "length": 28592, "nlines": 33, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறப்புப் பார்வை - மூன்றாம் ஆப்பிள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம் | கவிதைப்பந்தல் | பொது\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- வற்றாயிருப்பு சுந்தர் | நவம்பர் 2011 |\nஉலகில் மூன்று ஆப்பிள்கள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினவாம். ஆதாம் ஏவாளின் ஆப்பிள். புவியீர்ப்பு சக்தியை நியூட்டனுக்கு உணரவைத்த ஆப்பிள் இரண்டாவது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் கணினியை உருவாக்கித் தந்து, ஐஃபோன், ஐபேட் போன்ற சாதனங்களையும் தந்து இன்று இணையத்தை எப்படி அணுகுகிறோம் என்பதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய ஆப்பிள் (நிறுவனம்) மூன்றாவது. நியூட்டனுக்கும் ஃபோர்டுக்கும் நிகராக ஸ்டீவ் ஜாப்ஸை கூறுகிறார்கள் அமெரிக்கர்கள். அவரது மறைவுக்கு துக்கம் அனுஷ்டிக்கும் ஆப்பிள் சாதனங்களின் பயனாளர்கள், குவியும் இரங்கல் செய்திகள் போன்றவை வேறு யாருக்கும் கிட்டாதவை. தகவல் தொழில்நுட்பக் காரர்களுக்கு மட்டுமல்லாமல், தனது ஐபேட், ஐஃபோன், ஐபாட் போன்ற சாதனங்கள் மூலமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் கவர்ந்திருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸின் மறைவு எல்லா வயதினருக்கும் இழப்பே. ஜனவரியன்று எக்ஸான் மோபில், பெட்ரோ சைனாவுக்கு நிகரான சந்தை மதிப்பை எட்டியிருந்த ஆப்பிள் அவற்றை முந்தி, உலகின் அதிக மதிப்பு வாய்ந்த நிறுவனமாக ஆனது மிகப்பெரிய சாதனை. அதற்குக் காரணகர்த்தா ஸ்டீவ் ஜாப்ஸூம் அவர் படைத்த ���ன்னதமான சாதனங்களும்தான்.\nஅவரது சுயசரிதை வெளிவந்துவிட்டது. 2005ல் ஸ்டான்ஃபோர்ட் பல்கலையின் பட்டமளிப்பு விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்த ஸ்டீவ் ஜாப்ஸின் சிறப்பான பேச்சு யூட்யூபில் இருக்கிறது. கிட்டத்தட்ட தொண்ணூற்றிரண்டு லட்சம் பேர் இதுவரை அந்தப் பேச்சைப் பார்த்திருக்கிறார்கள், கேட்டிருக்கிறார்கள். அவரது வாழ்விலிருந்து மூன்று முக்கிய விஷயங்களை அந்தப் பேச்சில் குறிப்பிட்டிருக்கிறார். கல்லூரிப் படிப்பைக் கால்வாசி கூட முடிக்காமல் விட்டது உட்பட அவர் பட்ட கஷ்டங்களை விவரித்திருக்கிறார். காலி கோக் பாட்டில்களைச் சேகரித்து (ஒவ்வொரு பாட்டிலுக்கும் ஐந்து சென்ட் கிடைக்கும்) அதில் கிடைக்கும் சொற்ப பணத்தை வைத்து தினமும் முழுதாக ஒருவேளை உணவுகூட உண்ண முடியாமல் அரைகுறையாகச் சாப்பிட்டு நண்பர்களின் அறைகளில் தரையில் படுத்துத் தூங்கிக் காலத்தை ஓட்டியிருக்கிறார். ஞாயிற்றுக் கிழமைகளில் ஹரே கிருஷ்ணா கோவிலில் கிடைக்கும் சாப்பாட்டுக்காக ஏழு மைல் நடந்திருக்கிறார்.\nஇருபது வயதில் தனது வீட்டின் கராஜில் நாமெல்லாரும் இன்று பயன்படுத்துகிற personal computer ஒன்றை உருவாக்கினார் ஸ்டீவ். முப்பது வயதில் ஆப்பிள் நிறுவனம் இரண்டு பில்லியன் டாலர் மதிப்பையும் நான்காயிரம் பணியாளர்களையும் எட்டுகிறது. பத்து வருஷத்தில் அதைச் சாதித்திருக்கிறார் புகழின் உச்சியில் ஸ்டீவ். அவரால் கொணரப்பட்ட (பெப்ஸியிலிருந்து) ஜான் ஸ்கல்லிக்கும் அவருக்கும் ஒத்துப்போகாமல் நிறுவன இயக்குநர்கள் (Board of Directors) ஜானை ஆதரித்து, ஆப்பிளிலிருந்து ஸ்டீவை நீக்கினார்கள். ஒரு நிறுவனத்தின் நிறுவனரே வேலையிழப்பது அமெரிக்காவில்தான் நடக்கும்போல. மறுபடி தொடக்கத்திலிருந்து வர வேண்டிய சுமையற்ற நிலையாக அதை எடுத்துக்கொண்டு NEXT என்ற நிறுவனத்தைத் துவங்கி நடத்தினார். ஆப்பிள் பிறகு நெருக்கடியில் தத்தளிக்க மறுபடி அவர் நிறுவனத்தின் முதன்மை அலுவலர் பணிக்கு அழைக்கப்பட்டார். இது நடந்தது 1996ல். இதற்கிடையே பிக்ஸர் அனிமேஷன் ஸ்டூடியோவையும் துவங்கி வெற்றிகரமாக நடத்தினார். ஸ்டீவின் மறுபிரவேசம் ஆப்பிளுக்கு புனர்ஜன்மம் அளித்தது. அன்று ஆரம்பித்தது ஆப்பிளின் வெற்றிப் பயணம். இன்றைக்கு உலகின் அதிக மதிப்பு வாய்ந்த நிறுவனமாக வந்து நின்றிருக்கிறது. இது யாரும் செய���யாத சாதனை.\nஆரம்ப காலத்தில் மைக்ரோசாஃப்ட்டின் பில் கேட்ஸூடனான ஸ்டீவின் நட்பு, வலது கரமான ஸ்டீவ் வூஸ்னியாக் (இன்னும் இவர் ஆப்பிளில் இருக்கிறார்) ஆகியோரைச் சுற்றி, அவர்களது ஆப்பிளின் எழுச்சி, வீழ்ச்சி, மைக்ரோசாஃப்டின் விஸ்வரூப வளர்ச்சிக்கான விதை என்று சுவாரஸ்யமான தகவல்களைப் பின்னி 1999-இல் வந்த Pirates of Silicon Valley படத்தை நீங்கள் மறந்திருக்க முடியாது. பார்க்காதவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய கற்பனை கலந்த ஆவணப்படம் அது. 1984-இல் ஆப்பிள் வெளியிட்ட சூப்பர் பௌல் விளம்பரத்தின் பின்னணியில் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆகத் தோன்றுபவர் (நோவா வைல்) சொல்லும் வசனங்கள் சுவாரஸ்யமானவை (\"இது வெறும் படமல்ல - எலக்ட்ரான்களைக் காந்த சக்தி மூலம் வடிவங்களாகவும், ஓசையாகவும் மாற்றுவதைக் காட்டும் படமல்ல - எங்கள் நோக்கம் உலக உருண்டையில் ஒரு நெளிவை ஏற்படுத்துவது - அதைச் செய்யாவிட்டால் பிறந்ததற்குப் பலனே இல்லை. ஒரு ஓவியரைப் போல, ஒரு கவிஞரைப் போல சிந்தனையை மாற்றும் சக்தியாக இருக்கப் போகிறோம். மனித எண்ணங்கள் குறித்த வரலாற்றை மாற்றி எழுதப் போகிறோம். அப்படித்தான் நாம் நினைத்துச் செயல்படவேண்டும்\"). அதற்குப் பின் வந்த எல்லா சூப்பர் பௌல் விளம்பரங்களுக்கும் முன்னோடியாக விளங்கியது ஆப்பிளின் 1984 மக்கின்டாஷ் அறிமுக விளம்பரம். அது எண்பதுகளில் வந்த சிறந்த விளம்பரமாக Advertising Age Magazine-ஆல் தேர்ந்தெடுக்கப்பட்டதும்கூட. இன்னொரு சுவாரஸ்யமான காட்சி - 1971ல் பெர்க்லி பல்கலைக்கழக மாணவர்கள் கலவரத்தில் ஈடுபடுவது, கண்ணீர்ப்புகை பிரயோகிக்கப்படுவது - உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இரண்டு ஸ்டீவ்களும் (ஜாப்ஸ், வூஸ்னியாக்) ஓடி ஒதுங்கி மறைந்து கொள்வார்கள். ஜாப்ஸ் சொல்வார் \"இவர்கள் தாம் புரட்சியாளர்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நாமல்லவா புரட்சியை ஏற்படுத்தப் போகிறவர்கள்\"). அதற்குப் பின் வந்த எல்லா சூப்பர் பௌல் விளம்பரங்களுக்கும் முன்னோடியாக விளங்கியது ஆப்பிளின் 1984 மக்கின்டாஷ் அறிமுக விளம்பரம். அது எண்பதுகளில் வந்த சிறந்த விளம்பரமாக Advertising Age Magazine-ஆல் தேர்ந்தெடுக்கப்பட்டதும்கூட. இன்னொரு சுவாரஸ்யமான காட்சி - 1971ல் பெர்க்லி பல்கலைக்கழக மாணவர்கள் கலவரத்தில் ஈடுபடுவது, கண்ணீர்ப்புகை பிரயோகிக்கப்படுவது - உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இரண்டு ஸ்டீவ்களும் (ஜாப்���், வூஸ்னியாக்) ஓடி ஒதுங்கி மறைந்து கொள்வார்கள். ஜாப்ஸ் சொல்வார் \"இவர்கள் தாம் புரட்சியாளர்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நாமல்லவா புரட்சியை ஏற்படுத்தப் போகிறவர்கள்\nகணினித் துறையில் ராட்சசனாக விளங்கிய ஐபிஎம்மின் ஓர் அறையளவு பெரிய, சாதாரணர்களால் பயன்படுத்த இயலாத பிரம்மாண்ட கணினிகளைச் சுருக்கி மேசைமேல் நாம் இப்போது உபயோகிக்கும் நாய்க்குட்டி மாதிரி கணினிகளைக் கொண்டுவந்து, கருப்பு வெள்ளையிலிருந்து வண்ணத்திற்குத் தாவி, Graphical User Interface (GUI) என்று இங்கு எல்லா சாதனங்களிலும் வியாபித்திருக்கும் திரையையும் கொண்டுவந்து, மௌஸ் என்ற வினோத வஸ்துவையும் அறிமுகப்படுத்தியது ஆப்பிள். ஆப்பிளின் தொழில்நுட்ப மூளை வூஸ்னியாக் என்றால், விற்பனை மூளை ஜாப்ஸ்.\nஸ்டீவ் ஜாப்ஸின் இளம்பிராயம் அவ்வளவு மகிழ்ச்சியானது அல்ல. மணமாகாத பதின்ம வயது கல்லூரிப் பெண்ணான அமெரிக்கர் ஜோவான் கரோலுக்கும் சிரியத் தந்தையான அப்துல் ஜன்டாலிக்கும் பிறந்த ஸ்டீவ் பிறந்ததும் க்ளாரா, பால் ஜாப்ஸ் தம்பதிக்குத் தத்துக் கொடுக்கப்பட்டார். தனது உண்மையான தாய் யாரென்று தெரியாமல் பல வருடங்கள் தேடியிருக்கிறார். தனக்குப் பிறந்த மகளையே தன் மகள் என்று ஒத்துக்கொள்ளாமல் வீம்பாகப் பத்து வருடங்கள் இருந்துவிட்டுப் பின்னர்தான் ஸ்டீவ் ஏற்றுக்கொண்டார். மகளுக்கு ஸ்டீவ் வைத்த லிஸா என்ற பெயரிலேயே பல கணினிகள் ஆப்பிளால் பின்பு அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த லிஸாவில்தான் மௌஸ், வண்ணத்திரை எல்லாம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இது ஆப்பிளின் கண்டுபிடிப்பா இல்லை. ஸ்டீவ் சொல்வதாக அப்படத்தில் வருவது \"நல்ல ஓவியர்கள் காப்பியடிப்பார்கள். சிறந்த ஓவியர்கள் திருடுவார்கள் இல்லை. ஸ்டீவ் சொல்வதாக அப்படத்தில் வருவது \"நல்ல ஓவியர்கள் காப்பியடிப்பார்கள். சிறந்த ஓவியர்கள் திருடுவார்கள்\". ஜெராக்ஸ் நிறுவனத் தொழில்நுட்ப வித்தகர்கள் கண்டுபிடித்ததுதான் GUI-ம் Mouse-ம். ஆனால் அவர்களுக்கே தமது கண்டுபிடிப்பின் அருமை தெரியாமல் போனது விசித்திரம். ஸ்டீவ் ஜாப்ஸையும் அவரது வித்தகர்களையும் ஜெராக்ஸ் அவர்களது ஆய்வகத்திற்கு அழைத்துக் கண்டுபிடிப்புகளைக் காட்டினார்கள். ஸ்டீவிற்கு அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற யோசனை உதித்து அப்படியே அதை அவரது ஆப்பிள் ��ணினியில் கொண்டுவந்து \"லிஸா\"வை அறிமுகப்படுத்தினார். அதன்மூலம் ஆப்பிள் ஈட்டிய வருமானம் 100 பில்லியன் டாலர்\nஆத்ம தேடலில் உந்தப்பட்டு 1974-இல் இந்தியா வந்து சிறிது காலம் இருந்திருக்கிறார் ஸ்டீவ். இந்தியாவின் ஏழ்மை, சுகாதாரமின்மை, வறுமை போன்ற \"நிஜங்கள்\" முகத்திலறைந்து, இந்தியா குறித்து அவர் வைத்திருந்த பிம்பத்தை உடைக்கவே, மறுபடியும் கலிஃபோர்னியாவுக்குத் திரும்பிவிட்டார்.\nஆப்பிள் கம்ப்யூட்டர்கள் மிகச் சிறப்பாக இயங்கினாலும், மைக்ரோசாஃப்ட் போல அதிக அளவில் பயன்பாட்டுக்கு வராததற்கு முக்கிய காரணம், ஆப்பிளே அதற்குத் தேவையான வன்பொருள் (Hardware), மென்பொருள் இரண்டையும் தயாரித்து தன்னுடைமையாக வைத்திருப்பதுதான். அதனால் ஒரு கட்டத்தில் மலிவான கணினிகளோடு போட்டி போட முடியாமல், விற்பனை சரிந்து திவாலாகும் நிலைக்கு ஆப்பிள் வந்துவிட்டது. சாம்பலிலிருந்து எழும் ஃபீனிக்ஸ் பறவை போல தனது ஐபாட் என்ற கையடக்கக் கருவியைச் சந்தையில் இறக்கி மீண்டெழுந்தது ஆப்பிள். ஐபாட் மூலம் அதுவரை வாக்மேன், ஸிடி, இசை சாதனங்கள் என்று கோலோச்சிய ஸோனி ஒலி சாம்ராஜ்யத்தின் ஆணிவேரை அசைத்தது. அறை முழுதும் அடையும் காஸட்கள், ஸிடிக்களைத் துறந்து ஆயிரக்கணக்கான பாடல்களை ரேஷன்கார்டைவிடச் சிறிய ஐபாடில் அடக்கியது பெரும் சாதனை. அதோடு நில்லாமல் ஆப்பிள் இணையக் கடைகளைத் திறந்து பாடல்களை தரவிறக்கம் செய்து ஐபாடில் ஏற்றும் வசதியையும் ஏற்படுத்த, அது ஆப்பிளின் புகழையும் விற்பனையையும் உச்சாணிக் கொம்பில் கொண்டு போய் வைத்தது.\nபிறகு ஐஃபோன், ஐபேட் என்று இறக்கிய கதையையெல்லாம் தென்றல் ஜனவரி இதழில் வெளியான ‘முகத்தில் முகம் பார்க்கலாம்’ கட்டுரையில் பார்த்துவிட்டோம். பயனரின் அனுபவத்தை எளிதாகவும் சுவாரஸ்யமாகவும் ஆக்க வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளே ஆப்பிள் அறிமுகப்படுத்திய அனைத்துச் சாதனங்களுக்கும் அடிநாதம். ஆப்பிள் சாதனங்களோடு தலையணையளவில் User Manuals எதுவும் வருவதில்லை. கணினியோ, ஐபாடோ, ஐஃ.போனோ, ஐபேடோ - ஸ்விட்சை அமுக்கி சில நிமிடங்களில் ஒரு குழந்தைகூடத் தானாக இயக்கிவிடும் மகா எளிமை, கவர்ச்சி, அடிக்கடி Ctrl+Alt+Del என்று செய்ய வேண்டியிருக்காதது, வைரஸ், ட்ரோஜன் குதிரை, குக்கீ என்று தலைவலியைத் தரும் தொல்லைகள் இல்லாதது என்பது ஆப்பிளின் பெரும் வெற்றி���்கும், ரசிகர் கூட்டத்திற்கும், புகழுக்கும் காரணம். ஆப்பிளின் புதுமை அறிமுகப்படலங்கள் பெரிய திருவிழா. ஆப்பிள் ஸ்டோர் ஆப்பிள் ரசிகர்களுக்குக் கோவில் மாதிரி.\nஅமெரிக்க கஜானாவைவிட ஆப்பிளிடம் அதிகப் பணம் இருக்கிறது என்பது பங்குச் சந்தை சரிந்த நாட்களில் மிகப்பெரிய செய்தியாக வலம்வந்தது. அவ்வளவு பணம் படைத்த நிறுவனத்தின் சார்பாக - போட்டியாளர் மைக்ரோசாஃப்ட் பில்கேட்ஸ் போல கோடிக்கணக்கான பணத்தை நற்காரியம் எதற்கும் ஸ்டீவ் செலவழிக்கவில்லை. இதைப் பெரிய பிரச்சினையாகவும் குற்றமாகவும் சாடியவர்கள் பலர். எல்லாருக்கும் ஸ்டீவின் பதில் \"நான் ஒருவனின் பசிக்கு ஒருநாள் மட்டும் மீனை தானமாக அளிப்பதைவிட, அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதைச் சிறந்ததாகக் கருதுகிறேன்\" என்பதே.\nஸ்டீவ் ஜாப்ஸ் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரல்லை. ஆனால் அனைத்து தரப்பட்ட மக்களையும் ஏதோ ஒருவிதத்தில் அவரது படைப்புகள் தொட்டிருக்கின்றன; அன்றாட செயல்பாட்டை எளிதாக்கியிருக்கின்றன. இணையத்தைக் கையடக்கக் கருவிகளில் கொண்டு வந்திருக்கின்றன. அவரது மறைவு நம்முள் சோகத்தை நிரப்புகிறது.\nஅவரது இறுதி நாட்கள் பற்றித் தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. மரணம் நெருங்குவதை உணர்ந்து கொண்டவர் இறுதிவிடை சொல்வதற்காகப் பெரிய பட்டியல் ஒன்றைத் தயாரித்து ஒவ்வொருவராக வீட்டுக்கு அழைத்து அவர்களுடனான வாழ்வின் தருணங்களைப் பகிர்ந்துகொண்டு, நன்றி கூறி அனுப்பியிருக்கிறார். கடைசி சில நாட்களில் குடும்பத்தினருடன் கழித்து அமைதியாக இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். ஒரு பொதுமேடையில் ஸ்டீவ் சொன்னது \"வாழ்க்கையின் சிறந்த கண்டுபிடிப்பு மரணம்\nமருத்துவ விடுப்பில் நீண்டகாலம் இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு முதன்மை அலுவலர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். அதன் பிறகு ஸ்டீவை யாராலும் பார்க்க முடியவில்லை. அவரது மரணச் செய்தியை ஆப்பிள் அறிவித்தபோது, அது நிகழப்போகிறது என்று பலர் அறிந்திருந்தாலும், உலகம் அதிர்ச்சி அடைந்தது. ஃபேஸ்புக், ட்விட்டர், மின்னஞ்சல், வலைத்தளங்கள், இணையப் பக்கங்கள், மின்செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் என்று அனைத்துத் தகவலகங்களிலும் பயனர்கள், ரசிகர்கள், வல்லுநர்கள், குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என்று அனைவரும் பொதுவ��க தெரிவித்த ஒரு செய்தி iSad.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/06/14/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/1376174", "date_download": "2019-04-23T11:51:38Z", "digest": "sha1:Y7FENSBUAWHULHOKCCJKRTPMEYM7UXP7", "length": 9007, "nlines": 125, "source_domain": "ta.radiovaticana.va", "title": "உலக கால்பந்து போட்டிக்கு திருத்தந்தை வாழ்த்து - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ எழுத்து வடிவில்\nஉலக கால்பந்து போட்டிக்கு திருத்தந்தை வாழ்த்து\nஇரஷ்யா உலக கோப்பை கால்பந்து திடல் - REUTERS\nஜூன்,14,2018. இவ்வியாழனன்று இரஷ்யாவில் துவங்கியுள்ள உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தன் வாழ்த்துக்களை தெரிவிக்கும் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.\n'இன்று இரஷ்யாவில் துவங்கும் கால்பந்து போட்டிகளைப் பின்பற்றுவோருக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். இந்த விளையாட்டு நிகழ்வு, நல் சந்திப்புகளுக்கும் தோழமைக்கும் உதவுவதாக' என திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி உரைக்கிறது.\nமேலும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் முதுபெரும்தந்தை கிரில் அவர்களும், இரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் அவர்களும், இந்த உலக கால்பந்து போட்டி குறித்து தங்கள் வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளனர்.\nகால்பந்து போட்டியையொட்டி இரஷ்யா வரும் வெளிநாட்டவர்களுக்கு, உயர்ந்த விருந்தோம்பலையும் வரவேற்பையும் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை அருள்பணியாளர்கள் வழங்கவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்துள்ளார் முதுபெரும்தந்தை கிரில்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nஇரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை\nஉலக கோப்பை கால்பந்து போட்டி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nதிருத்தந்தையின் டுவிட்டர், இன்ஸ்டகிராம் பகிர்வுகள்\nகார்மேல் அன்னை அருளும், தினசரி நற்செய்தி வாசிப்பும் உதவும்\nதிருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு\nகர்தினால் Jean-Louis Tauran அவர்களின் அடக்கத் திருப்பலி\nஉலக குடும்பங்கள் மாநாட்டில் பங்கேற்க மக்களின் ஆர்வம்\nபானமா உலக இளையோர் நிகழ்வில் திருத்தந்தை\nபொதுநிலை இறைஊழியர்���ளின் வீரத்துவ வாழ்வுமுறை ஏற்பு\nபுலம்பெயர்ந்தோருக்கென சிறப்பு திருப்பலியாற்றும் திருத்தந்தை\nபாரி ஒரு நாள் திருப்பயணம் பற்றி கர்தினால் சாந்த்ரி\nஅருள்கொடைகளைப் பெறுவது, பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கே\nதிருத்தந்தையின் டுவிட்டர், இன்ஸ்டகிராம் பகிர்வுகள்\nகார்மேல் அன்னை அருளும், தினசரி நற்செய்தி வாசிப்பும் உதவும்\nஅருள்கொடைகளைப் பெறுவது, பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கே\nதிருத்தந்தை - புதிய கர்தினால்களுக்காகச் செபிப்போம்\nசித்ரவதைக்குப் பலியானவர்க்கு உதவ திருத்தந்தை அழைப்பு\nதேவையில் இருக்கும் அயலவரை வரவேற்க அஞ்ச வேண்டாம்\nகாரித்தாசின் உணவைப் பகிர்வோம் நிகழ்வுக்கு திருத்தந்தை..\nஐரோப்பாவில் புதிய வழி நற்செய்தி அறிவிப்புக்கு உந்துதல்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88--%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-04-23T12:41:40Z", "digest": "sha1:B6WKCJ4JMTBPRVIML52TTCVTSSX35SBJ", "length": 7212, "nlines": 49, "source_domain": "www.inayam.com", "title": "கோட்டாபய தாக்கல் செய்திருந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது | INAYAM", "raw_content": "\nகோட்டாபய தாக்கல் செய்திருந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது\nபாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட எழுவருக்கு எதிராக, சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க, தமக்கு அதிகாரம் உள்ளதென அறிவித்த மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம், இது தொடர்பில் கோட்டாபய தரப்பால் தாக்கல் செய்திருந்த மனுவை, நிராகரித்தது.\nகுறித்த விசேட மேல் நீதிமன்றத்தின் தலைவர் சம்பத் விஜேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் அடங்கிய குழுவினாலேயே, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.\nகடந்த அரசாங்கத்தின் போது, மெதமுலன - வீரகெட்டிய பிரதேசத்தில், டீ.ஏ.ராஜபக்‌ஷ அரும்பொருட் காட்சியகத்தை நிர்மாணிப்பதற்காக, அரச நிதியிலிருந்து சுமார் 34 மில்லியன் ரூபாயை தவறான முறையில் பயன்படுத்தினார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, கோட்டாபய உள்ளிட்ட எழுவருக்கு எதிராக, சட்ட மா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு, ஏற்கெனவே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த நீதிமன்றத்துக்கு, குறித்த வழக்கை விசாரிக்க அதிகாரம் இல்லை எனக் கூறி, கோட்டாபய சார்பில், அவரது சட்டத்தரணி ரொமேஸ் டீ சில்வாவினால், கடந்த 22ஆம் திகதியன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஇது தொடர்பில், சட்ட மா அதிபர் சார்பில், கடந்த 31ஆம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது ஆஜராகியிருந்த பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் திலீப பீரிஸ், இந்த நீதிமன்றம், அரசமைப்பின் பிரகாரம் நிறுவப்பட்ட உத்தி​யோகபூர்வ நீதித்துறை சார் நிறுவனமென்றும் இதில், நேரடியாக வழக்குத் தாக்கல் செய்யும் அதிகாரம் சட்ட மா அதிபருக்கு இல்லாவிடினும், பிரதம நீதியரசரின் அனுமதியுடன் வழக்குத் தாக்கல் செய்ய முடியுமென்றும் கூறினார்.\nஅவ்வாறே, இந்த வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இதனை விசாரித்து தீர்ப்பளிக்க, இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருப்பதாகவும், அவர் சுட்டிக்காட்டினார்.\nபின்னர், இந்த ஆட்சேபனை மனு தொடர்பான தீர்ப்பை, இன்று 11ம் திகதி வழங்குவதாக, நீதிபதிகள் குழு அறிவித்த நிலையிலேயே, கோட்டாபய தரப்பு தாக்கல் செய்திருந்த மனுவை நிராகரித்த நீதிமன்றம், இந்த வழக்கை விசாரிக்க, தமக்கு அதிகாரம் உள்ளதென அறிவித்தது.\nஅனைத்து பல்கலைகழகங்களும் தற்காலிகமாக மூடப்பட்டன\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் வீட்டு மதிலை உடைத்துக்கொண்டு உட்புகுந்த வாகனம்\nயாழ்ப்பாணத்தில் தேசிய துக்கதினம் அனுஷ்டிப்பு\nஆங்கிலத்தில் மட்டும் வெளியான வர்த்தமானி அறிவித்தல்\nபாடசாலைகளுக்கு 29ஆம் திகதி வரை விடுமுறை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000023135.html", "date_download": "2019-04-23T12:46:06Z", "digest": "sha1:RM3S7R3DR6PMUBVWG5Z6Z5DSVKDXYUKX", "length": 5566, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "பொது", "raw_content": "Home :: பொது :: வெதரிங் கோர்ஸ் அமைக்கும் போது\nவெதரிங் கோர்ஸ் அமைக்கும் போது\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅவசியமான 600 மருத்துவ குறிப்புகள் பாகம்-1 ஸ்ரீ இராமாநுஜர் வாழ்வும் வாக்கும் அரசு - தனியார் வேலை வாய்ப்புகள்\nஒப்பிலா உயர் வீரர்கள் கொலஸ்ட்ராலைக் குறைப்பது எப்படி\nஅந்தமானில் ஓர் அற்புத விழா இன்றே இங்கே இப்பொழுதே குழந்தைப் பேறு\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpc.online/2015/04/nks-101.html", "date_download": "2019-04-23T12:46:19Z", "digest": "sha1:6VLAIOLTMWU43PPCRT6WW62EXLKGDFHB", "length": 17975, "nlines": 230, "source_domain": "www.tamilpc.online", "title": "லாவா NKS 101 டேப்லட் ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nலாவா NKS 101 டேப்லட்\nலாவா நிறுவனம் லாவா ஐரிஸ் 444 மற்றும் லாவா NKS 101 டேப்லட் ஆகிய இரண்டு புதிய தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. லாவா\nஐரிஸ் 444 ஸ்மார்ட்போன் ஏற்கனவே சில்லறை விற்பனையாளர் வழியாக ரூ.3,199 விலையில் கிடைக்கிறது. லாவா NKS 101 டேப்லட் பற்றி நிறுவனத்தின் வலைத்தளத்தில் விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் இல்லாமல் பட்டியலிடப்பட்டுள்ளது.\nலாவா ஐரிஸ் 444 ஸ்மார்ட்போன்: டூயல் சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்) -ஆதரவு கொண்ட லாவா ஐரிஸ் 444 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4 இன்ச் WVGA TFT டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இதில் 256MB ரேம் உடன் இணைந்து 1GHz சிங்கிள் கோர் கார்டெக்ஸ் A7 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.\nலாவா ஐரிஸ் 444 ஸ்மார்ட்போனில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 512MB உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 2 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்கள், ஜிபிஆர்எஸ்/எட்ஜ், Wi-Fi 802.11 b/g/n, FM ரேடியோ, ஜிஎஸ்எம், மைக்ரோ-யுஎஸ்பி, மற்றும் ப்ளூடூத் ஆகுயவை வழங்குகிறது.\nஸ்மார்ட்போனில் 1400mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. இந்த கைப்பேசியில் 123x63.2x11mm நடவடிக்கைகள் மற்றும் 116 கிராம் எடையுடையது. லாவா ஐரிஸ் 444 ஸ்மார்ட்போன் Flipkart வழியாக டூயல் டோன் பிளாக் மற்றும் ப்ளூ வண்ண வகைகளில் கிடைக்கும். மேலும், இதில் அச்செலேரோமீட்டர் சென்சார் கொண்டுள்ளது.\nலாவா NKS 101 டேப்லட்: அடுத்ததாக, லாவாவின் புதிய டேப்லட்டான, லாவா NKS 101 டேப்லட்டில் ஆண்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 1280x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 10.1 இன்ச் HD LCD மல்டி டச் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இதில் 1ஜிபி ரேம் உடன் இணைந்து 1.6GHz டூயல் கோர் (குறிப்பிடப்படாத சிப்செட்) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.\nலாவா NKS 101 பட்டியலின்படி, மைக்ரோSD அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய 32ஜிபி அல்லது 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 2 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்கள், Wi-Fi, மைக்ரோ-யுஎஸ்பி, OTG மற்றும் ப்ளூடூத் ஆகுயவை வழங்குகிறது. ஸ்மார்ட்போனில் 7600mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், இதில் அச்செலேரோமீட்டர் சென்சார் கொண்டுள்ளது.\nலாவா ஐரிஸ் 444 ஸ்மார்ட்போன் முக்கிய அம்சங்கள்:\n480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4 இன்ச் WVGA TFT டிஸ்ப்ளே,\n1GHz சிங்கிள் கோர் கார்டெக்ஸ் A7 ப்ராசசர்,\nமைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 512MB உள்ளடங்கிய சேமிப்பு,\n2 மெகாபிக்சல் பின்புற கேமரா,\n0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,\nலாவா NKS 101 டேப்லட் முக்கிய அம்சங்கள்:\n1280x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 10.1 இன்ச் HD LCD மல்டி டச் டிஸ்ப்ளே,\n1.6GHz டூயல் கோர் (குறிப்பிடப்படாத சிப்செட்) ப்ராசசர்,\nமைக்ரோSD அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய 32ஜிபி அல்லது 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,\n2 மெகாபிக்சல் பின்புற கேமரா,\n2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,\nஆண்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன்,\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nவீடு கட்ட உதவும் இலவச மென்பொருள் - SWEET HOME 3D\nநீங்க புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணிகொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங்களுக்கு இந்த SWEET HOME 3D மென்பொருள் மிக உ...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந���தது. இங்கே மிக ம...\nஇன்று ஒரு தகவல் (24)\nஎம் எஸ் ஆபிஸ் (36)\nயு எஸ் பி (13)\nவங்கி ஏடிஎம், டெபிட் கார்டு ரகசிய எண்களை பெற்று பல...\nபேஸ்புக் நிறுவனத்தின் புதிய இணையதளம், என்ன எதிர்பா...\nஆக்டா கோர் பிராசஸர் கொண்ட லெனோவோ பி70 ரூ.15,999க்க...\nஎன்னது இந்த கருவிகளின் விற்பனையை நிறுத்திட்டாங்களா...\nஏசஸ் சென்போன் 2 வெளியீட்டு தேதி வெளியானது \nமைக்ரோசாப்ட் லூமியா 640 ரூ.11,999 வெளியானது \nஐபிஎல் கிரிக்கெட் 2015 போட்டி அட்டவணை \n20 பேர் கொலையில் அதிர்ச்சி தகவல்கள்’\n4 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ஐபோன் 6சி \n5 எம்பி முன்பக்க கேமரா கொண்ட இன்டெக்ஸ் அக்வா ட்ரீம...\nஇந்தியாவில் ரூ.8,999க்கு வெளியானது லெனோவோ ஏ7000 \nலாவா NKS 101 டேப்லட்\nஏப்ரல் 7 ஆம் தேதி வெளியாகுமா மைக்ரோசாப்ட் லூமியா 6...\nகணினியில் இருந்து கண்களைக் காக்க\nமனதை கொள்ளையடிக்கும் சிக்கிம் மாநிலம்\nஉங்களைத் தலைவனாக்கும் பத்து பண்புகள்\nஉடலோடு ஒட்டிக் கொள்ளும் புதிய டேப்லெட்\nஉயில் எழுதும்போது கவனிக்க வேண்டியவை\nவாட்ஸ் அப்பில் வெளிவந்த பின்னரும் பெண் போலீசார் ஏம...\nகுடும்பபெண்களை குறி வைக்கும் போலி கஸ்டமர்கேர் நிறு...\nஆண்கள் ஆரோக்கியத்தைக் காக்க கட்டாயம் சாப்பிட வேண்ட...\nமைக்ரோமேக்ஸ் போல்ட் S300 மற்றும் போல்ட் D320\nஆதார் எண்ணை வாக்களர் அட்டையுடன் இணைப்பது எப்படி \nவியக்க வைக்கும் ஃபேஸ்புக் புதிய அலுவலகம்\nகணினியில் இருந்து கண்களை காப்பது எப்படி \nHTC ஒன் M8s ஸ்மார்ட்போன்\nஇன்டெக்ஸ் அக்வா டிசயர் எச்டி ஸ்மார்ட்போன்\n10 யூனிட் மின்சாரத்தை குறைத்தால் ரூ.866 சேமிக்கலாம...\n‘பச்சைத்திராட்சை’ போல் தோற்றம் அளிக்கும் அரியவகை க...\nநாடு முழுவதும் 3G, 4G, வை-ஃபை ஹாட்ஸ்பாட்டுகள் அமைக...\nஆப்பிள் பிறந்த நாள் சிறப்பு பகிர்வு ஆப்பிள் பற்றி ...\nடிவியை க்ரோம் கம்ப்யூட்டராக மாற்றும் கூகுள் க்ரோம்...\nஆக்டா கோர் பிராசஸர் கொண்ட ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்...\n7 மணி நேரத்தில் உலகின் எந்த மூலையையும் தாக்கும் ரஷ...\nசார்ஜ் ஏறிக் கொண்டிருந்த செல்போன் வெடித்து சிதறியத...\nஇந்தியாவில் கோடீஸ்வரர்கள் சென்னையில் 390 மில்லியன...\nலப் டப் சத்தம் போடாத செயற்கை இதயம் ரெடி\nமானிய விலையில் வழங்கப்பட்டு வந்த சிலிண்டர் விநியோக...\nஉடல் வலிமை பெற மூங்கில் அரிசி\nஉங்கள் தங்கம்… எங்கள் லாபம்\nHTC ஒன் E9+ ஸ்மார்ட்போன்\nநொடிகளில் விற்று தீர்ந்த ஹூவாய் ஹானர் 4எக்ஸ் \nஐபோன��ல் அழைப்புகளை பதிவு செய்வது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/12/blog-post_93.html", "date_download": "2019-04-23T12:28:27Z", "digest": "sha1:BMD42ABACOZCNEPKZN2KWFLRGLBW5LNV", "length": 8589, "nlines": 162, "source_domain": "www.padasalai.net", "title": "மெட்ரிக்குலேசன் பள்ளிக்கு இணையான கல்வி:பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அடுத்த அதிரடி! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories மெட்ரிக்குலேசன் பள்ளிக்கு இணையான கல்வி:பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அடுத்த அதிரடி\nமெட்ரிக்குலேசன் பள்ளிக்கு இணையான கல்வி:பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அடுத்த அதிரடி\nஅரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஆங்கில திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் ஐக்கிய நாடுகளில் இருந்து 600 பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்தாண்டு நீட் தேர்வுக்கு 26,000 மாணவி-மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.\nகோபிசெட்டிப்பாளையத்தில் மாணவி-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் செங்கோட்டையன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து வருகிறது. மேலும் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடியும்போதே அவர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் பல்வேறு புதிய பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த மாத இறுதிக்குள் அனைத்து மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிகணினி வழங்கப்படும் என செங்கோட்டையன் கூறியுள்ளார். ஆசிரியர்கள் இடமாற்றத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக ஆதாரத்துடன் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இந்தாண்டு நீட் தேர்வுக்கு 26 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக கூறிய அவர், கஜா புயலால் நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஆங்கில திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் ஐக்கிய நாடுகளில் இருந்து 600 பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அமைச்சர்களின் துறையின் செயல்பாடுகள் சொல்லிக் கொள்ளும் அளவ���ற்கு இல்லை. அனைத்து துறையிகளிலும் ஊழல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்றதிலிருந்து அவர் பணியை திறம்பட செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://btupsr.blogspot.com/2016/04/1-2.html", "date_download": "2019-04-23T12:15:46Z", "digest": "sha1:5H77QGEBH35GN2NYYD73BZUGUMRYZZHR", "length": 9024, "nlines": 146, "source_domain": "btupsr.blogspot.com", "title": "BAHASA TAMIL (PPSR): தமிழ்மொழி முதலாம் தவணை மாதச் சோதனை (ஆண்டு 1 - ஆண்டு 2)", "raw_content": "\nகெடா சுல்தான்/ மாட்சிமை தங்கிய பேரரசரின் விருது\nமலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR\nதிறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)\nதமிழ்மொழி முதலாம் தவணை மாதச் சோதனை (ஆண்டு 1 - ஆண்டு 2)\nஇங்கே பதிவிரக்கம் செய்து கொள்ளவும்:\nதமிழ்மொழி முதலாம் ஆண்டு மார்ச் சோதனை\nதமிழ்மொழி இரண்டாம் ஆண்டு மார்ச் மாதச் சோதனை:\nசுடர் - கருத்துணர்தல் பயிற்சி நூல்\nஆண்டு 1 - ஆண்டு 6 வரையிலான கலைத்திட்டத்தை உட்படுத்திய கே.எஸ்.எஸ்.ஆர் புதிய வடிவத்திற்குட்பட்ட கேள்விகளுடன்.\nபுதிய பொலிவு- புதிய திட்டம்- புதிய இலக்கு\nசுடர் கட்டுரை பயிற்சி நூல்\nயூ.பி.எஸ்.ஆர் புதிய வடிவத்துடன் உருவாக்கப்பட்ட 4,5 & 6 ஆண்டு மாணவர்களின் உபயோகத்திற்கும் சோதனைக்குத் தயாராகவும் உகந்த பயிற்சி நூல். விளக்கமும் பயிற்சிகளும் அடங்கிய நூல்.\nசிறுவர்களுக்கான மர்மத் தொடர் நாவல்\nமலேசிய சிறுவர்களின் வாழ்க்கை பின்னணியுடன், யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களின் கற்பனைத்திறனை வளர்க்கவும், வழிகாட்டிக் கட்டுரைக்கான எழுத்தாற்றலை வளர்க்கவும் எழுதப்பட்ட முதல் மர்மத் தொடர் நாவல்.\nஆண்டு 1 - 6 வரையிலான தமிழ்மொழிக்கான ஆண்டு பாடத்திட்டம் 2016\nவழிகாட்டிக் கட்டுரை: மெதுப்பயில் மாணவர்களுக்கான மாதிரி பயிற்சி\nவாக்கியம் அமைத்தல்: இடத்திற்குத் தகுந்த வினைச்சொல் பட்டியல் - பாகம் 1\nவாக்கியம் அமைத்தல்: எளிய வினைச்சொற்கள் அறிதல்\nவழிகாட்டிக் கட்டுரை: சிறுகதைக்கான தொடக்கம் எழுதும் உத்தி\nநிகழ்ச்சி அறிக்கை: மாதிரிக் கட்டுரை\nதமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டிக் கட்டுரை - மாதிரி படங்கள்\nதன் வரலாறு: நான் ஒரு நாளிதழ் ( கெடா மாநிலம் - Soalan Percubaan 2016)\nவாக்கியம் அமைத்தல்: எளிய உத்தி\nபாடநூலில் பரிந்துரைக்கப்பட்டி���ுக்கும் கட்டுரை தலைப...\nதமிழ்மொழி முதலாம் தவணை மாதச் சோதனை (ஆண்டு 1 - ஆண்ட...\nகற்பனைக் கட்டுரை: மாதிரி/ நான் உருவாக்க விரும்பும்...\nகற்பனைக் கட்டுரை: கருத்துகளை எழுதும் முறை\nவாக்கியம் அமைத்தல்: தனி வாக்கியம் அமைத்தல் வேண்டும...\nநேர்காணல் எழுதும் முறை: 3.10.25 120 சொற்களில் நேர்...\nவாக்கியம் அமைத்தல்: விளக்கம்/ வினைமுற்றாக மாற்றவும...\nசிறுவர் சிறுகதை: 'ரொனால்டோ' மரம்\nகருத்துணர்தல்: படைப்பிலக்கியம்/ கேள்வி 25\nவாக்கியம் அமைத்தல்: எளிய வினைச்சொற்கள் அறிதல்\nகே பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள்’\nளிலிருந்து தப்பி வந்த துரத்தியடிக்கப்பட்ட தமிழர்கள் சிறுநகரங்களிலும் பெருநகரங்களிலும் இன்னமும் தங்களுக்கான இடங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/nandhana.html", "date_download": "2019-04-23T12:31:58Z", "digest": "sha1:UT3HB4HIDFSDVCSBWALJ3ME2GFQEW3T2", "length": 14491, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோ .. ஹீரோ .. | Nandhana gets chances again Tamil - Tamil Filmibeat", "raw_content": "\nகாஞ்சனா 3.. மீண்டும் பேரைக் கெடுத்துக் கொண்ட ஓவியா\n4 தொகுதி வேட்பாளர்கள் யார்.. அதிமுக தொடர் மெளனம்.. என்ன நடக்கிறது\nஜாவா பைக்கை தலை மேல் வைத்து கொண்டாடியவர்களுக்கு கிடைத்த பரிசு இதுதான்... அதிர்ச்சி தகவல்...\nகாமசூத்ரா 3டி பட நடிகை சாய்ரா கான் இளம் வயதில் மாரடைப்பால் மரணம்\nகஜினி 18 முறை படை எடுத்தது தெரியும்..ஆனால் 17 முறை அவரை தடுத்தது யார்\nவிமானி அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது எப்படி\nநிச்சயமா சொல்றேன்.. மற்ற அணிகளுக்கு தோனி தான் சிம்ம சொப்பனம்.. புகழும் அந்த முன்னாள் வீரர்\nதாமதமாகும் ரயில்வே திட்டங்களால் அதிகரிக்கும் செலவுகள்.. ரூ.2.21 லட்சம் கோடி அதிகரிப்பு\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nஹீரோ .. ஹீரோ ..\nசக்ஸஸ் படத்தில் அறிமுகமாகி பின்னர் காணாமலேயே போய்விட்ட நந்தனாவுக்கும், அதில்ஹீரோவாக அறிமுகமான ஜூனியர் சிவாஜி துஷ்யத்துக்கும் மீண்டும் பட வாய்ப்புக்கள்கிடைத்துள்ளன.\nசக்ஸஸ் படத்தை துஷ்யத்தும், உடன் நடித்த நந்தனா, சோனி-யா அகர்-வா-லும் மிக அதிக அளவில்எதிர்பார்த்தனர்.\nபிரபுவின் அண்ணன் ராம்குமாரின் மகனான துஷ்யந்த், சினிமாவுக்காக படிப்பை விட்டுவிட்டுவந்தார். நந்தனாவோ சில மலையாள சினிமா வாய்ப்புக்களை உதறிவிட்டு வந்தார். ஆனால், படம்அடைந்த தோல்வியால் இருவருமே காணாமல் போயினர்.\nநொந்து போன நந்தன சொந்த ஊர் கேரளததுக்கே போய், மலையாளத்தில் சின்னச் சின்னரோல்களில் நடிக்க ஆரம்பித்தார்.\nஆனால், யா-ரும் எதிர்-பா-ரா-த வகை-யில் சோனி-யாவுக்-கு மட்-டும் லாட்-ட-ரி -அ-டித்-த-து. தமி-ழில்அவ-ருக்-கு தொடர்ந்-து வாய்ப்-புக்கள் கிடைத்-து-விட்-ட-ன.\nதோல்-வி-யால் துஷ்யந்தும் மண்டை காயந்து கிடந்தார். மகனை வைத்து சொந்தப்படம் எடுக்க பணம்புரட்டும் வேலயிைல் அப்பா ராம்குமார் முயற்சித்துக் கொண்டிருந்த நிலையில், துஷ்யந்தைதூக்கிவிட முன் வந்தார் இந்தியன் தியேட்டர்ஸ் பட அதிபர் கிருஷ்ணகாந்த்.\nதனுஷை வைத்து திருடா திருடி படத்தை எடுத்து கோடிகளை அள்ள முடியாமல் அள்ளியகிருஷ்ணகாந்த் வரிசையாக படங்களை எடுத்து வருகிறார்.\nஅதில் மச்சி என்ற படத்தில் துஷ்யந்தை தைரியமாக ஹீரோவாகப் போட்டிருக்கிறார். துஷ்யத்துக்குநடிப்பு வராதது ஒரு பக்கம் இருந்தாலும், அவருக்கு பிரச்சனையே முடி தான் என்பதை உணர்ந்தடைரக்டர் வசந்த்குமார், ஆள் வைத்து அதை ஒட்ட வெட்டிவிட்டு துஷ்யந்தின் லுக்கையேமாற்றிவிட்டிருக்கிறார்.\nஇந்தப் படத்தின் ஹீரோயின் சுபா புஞ்சா என்பதும், படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானனின் தங்கைரைஹானா இசையமைப்பதும் உங்களுக்குத் தெரிந்தது தான்.\nசமீபத்தில் படத்தின இசை வெளியீடு நடந்தது. ரைஹானாவின் இசையில் பாடல்கள் நன்றாகவேவந்திருக்கின்றன. இதனால் படமும் ஓடிவிடும் என்ற நம்பிக்கையோடு நடித்துக் கொண்டிருக்கிறார்துஷ்யந்த்.\nஇனி நந்தனா கதைக்கு வருவோம்... சக்ஸஸ் தோல்வியால் மலையாளத்தில் நடிக்கப்போய்விட்டாலும் சென்னையில் மேனேஜர் ஒருவரைப் போட்டு சான்ஸ் வேட்டை நடத்தியபடி தான்இருந்தார் நந்தனா. இதன் பலனாக உன்னைக் கண்டேனடி என்ற படம் முதலில் கிடைத்தது.\nஇதைத் தொடர்ந்து இப்போது என் முதல் காதல் என்றொரு படத்திலும் இப்போது புக்ஆகியிருக்கிறார்.\nஉன்னைக் கண்டேனடி படத்தில் புதுமுகமான நவீனுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் நந்தனா.கோவை பிலிம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குவது புதுமுக டைரக்டர்விஜய்.\nபாடல் காட்சிகளுக்காக லண்டன் போய்விட்டுத் திரும்பியிருக்கிறது இந்த யூனிட். படப்பிடிப்புவேகமாய் நடந்து கொண்டுள்ளது.\nஎன் முதல் காதல் சூட்டிங் மி��� விரைவில் தொடங்கப் போகிறதாம். மகிழ்ச்சி பொங்க சொல்கிறார்நந்தனா. இந்த முறை நிச்சயமா தமிழில் சக்ஸஸ் ஆகிடுவேன் என்கிறார் இந்த சேச்சி.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்தியன் 2 படம் கைவிடப்பட்டதா, இல்லையா\n\"சாதிவெறியர்களே.. உங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்றேன்\".. இயக்குனர் வெற்றிமாறன் பெயரில் வைரலாகும் பதிவு\nப்பா.. என்னா பாராட்டு.. இதை சத்தியமா ஹரீஷ் கல்யாண் எதிர்பார்க்கவே இல்லையாம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/10211333/Without-noticeOpening-water-at-midnight-from-Shenbagathoppu.vpf", "date_download": "2019-04-23T12:37:16Z", "digest": "sha1:FLR2USXN2RGVYEHSWCX7ODQNEWJHTKMQ", "length": 14187, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Without notice Opening water at midnight from Shenbagathoppu Dam Stopped by public opposition || முன் அறிவிப்பின்றி செண்பகத்தோப்பு அணையில் இருந்து நள்ளிரவில் தண்ணீர் திறப்பு பொதுமக்கள் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n4 தொகுதி இடைத்தேர்தல்; பரிசு பெட்டகம் சின்னம் கோரி சுப்ரீம் கோர்ட்டில் டி.டி.வி. தினகரன் மனு | மதுரை மத்திய சிறையில் கைதிகள், போலீசார் இடையே கடும் மோதல் |\nமுன் அறிவிப்பின்றி செண்பகத்தோப்பு அணையில் இருந்து நள்ளிரவில் தண்ணீர் திறப்பு பொதுமக்கள் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது + \"||\" + Without notice Opening water at midnight from Shenbagathoppu Dam Stopped by public opposition\nமுன் அறிவிப்பின்றி செண்பகத்தோப்பு அணையில் இருந்து நள்ளிரவில் தண்ணீர் திறப்பு பொதுமக்கள் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது\nசெண்பகத்தோப்பு அணையில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் முன்னறிவிப்பின்றி தண்ணீர் திறக்கப்பட்டது. பொதுமக்கள் எதிர்ப்பால் உடனடியாக தண்ணீர் நிறுத்தப்பட்டது.\nகண்ணமங்கலம் அடுத்த படவேடு பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட செண்பகத்தோப்பு அணை இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இந்த நிலையில் கடந்த 8–ந் தேதி நள்ளிரவு பொதுப்பணித்துறையினர் எவ்வித முன்னற��விப்புமின்றி அணையில இருந்து தண்ணீரை திறந்து விட்டனர்.\nஇதனால் கமண்டல நதியில் வீணாக தண்ணீர் செல்கிறது. செண்பகத்தோப்பு அணையிலிருந்து குடிநீர் வசதி பெற்று வரும் சுமார் 10–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்படையும் நிலை ஏற்படும் என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து தண்ணீர் நிறுத்தப்பட்டது.\nஇது குறித்து படவேடு பகுதியை சேர்ந்த அமுல்ராஜ் என்பவர் கூறுகையில், சென்ற ஆண்டு இந்த அணையில் மீன் குஞ்சுகளை விட்டு வளர்த்து பிடித்து விற்பனை செய்ய செங்கம் பகுதியை சேர்ந்த பருவத மீனவ சங்கத்தினருக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தில் விவசாய உற்பத்தி நடைபெறும் காலத்தில் மீன் பிடிப்பிற்காக அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிடக்கூடாது என்றும், ஒரு வேளை வேறு காலங்களில் தண்ணீர் திறந்தாலும் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.\nஅதையும் மீறி கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் திடீரென கமண்டல ஆற்றில் சுமார் இடுப்பளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த அணையில் உள்ள நீரை நம்பியே இந்த ஆண்டில் இனிவரும் காலங்களில் விவசாயம் செய்ய வேண்டியுள்ளது என்றார்.\n1. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 8 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு\nமேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\n2. விவசாயிகள் போராட்ட அறிவிப்பு எதிரொலி, கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்கு தண்ணீர் திறப்பு\nவிவசாயிகள் போராட்ட அறிவிப்பு எதிரொலியால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.\n3. சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு\nசிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.\n4. அமராவதி அணையில் இருந்து 800 கனஅடி தண்ணீர் திறப்பு - 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்\nஅமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் திருப்பூர், கரூர் மாவட்ட 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n2. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n3. அரியாங்குப்பத்தில் பரபரப்பு; வாலிபரை ஓடஓட விரட்டி கொல்ல முயற்சி பயங்கர ஆயுதங்களுடன் பட்டப்பகலில் துரத்தினர்\n4. நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்: சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு 5 பேர் படுகாயம்\n5. புதுவையில் ‘நிழல் இல்லா நாள்’ அபூர்வ நிகழ்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-04-23T12:20:08Z", "digest": "sha1:BWX7FIB7BFQSH4YSL6XN5DFJN43LGXLJ", "length": 6360, "nlines": 118, "source_domain": "globaltamilnews.net", "title": "குடியுரிமை சட்டத்திருத்த மசோதா – GTN", "raw_content": "\nTag - குடியுரிமை சட்டத்திருத்த மசோதா\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமணிப்பூரில் போராட்டம் தீவிரமடைந்தது – 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது…\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக மணிப்பூரில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக அசாமில் 29 அமைப்புகள் ஆர்ப்பாட்டம் :\nஇந்திய மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்த...\nஆனையிறவு பகுதியில் மீண்டும் சோதனை April 23, 2019\nஇலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை IS அமைப்பு பொறுப்பெற்றது.. April 23, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய தமிழ் சிவில் சமூக அமைய அறிக்கை… April 23, 2019\nயாழில் நைஜீரிய பிரஜைகள் இருவர் உட்பட 9 பேர் தடுத்து வைத்து விசாரணை April 23, 2019\nஇலங்கைக் குண்டுவெடிப்பில், 3 குழந்தைகளை இழந்த, டென்மார்க்கின் பணக்கார தம்பதிகள்… April 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கே���்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.emsabai.com/nov14-article20.html", "date_download": "2019-04-23T12:55:50Z", "digest": "sha1:X3OWKODJDVLZEO673Q4644FTOWM3ZJWL", "length": 23192, "nlines": 789, "source_domain": "www.emsabai.com", "title": "ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை", "raw_content": "\nதொகுத்தவர்: - திருமதி G.R.J. திவ்யா பிரபு I.F.S.,I.A.S; சென்னை\nநிறைஞானி ஒருவரும் பரம மடையன் ஒருவனும் வெளித் தோற்றத்துக்கு ஒரே விதமாகத் தென்படுகின்றனர். ஒரு மடையனைப் போன்று நிறை ஞானியும் மந்திரம் எதையும் உச்சரிப்பதில்லை; கிரியைகளை அனுஷ்டிப்பதில்லை. பேச்சற்று ஜடம் போன்று இருக்கிறார்.\nசந்திரனிடத்துச் சிறிது களங்கத்தைக் காண்கிறோம். ஆனால் அதை முன்னிட்டு சந்திரனுடைய இனிமையோ, வெளிச்சமோ குறைவதில்லை. அங்ஙனம் ஞானிகளுடைய பரிபூரண நிலைக்குப் பங்கமொன்றுமில்லை.\nஞானிகள் பேராசைக்காரர்களாக இருந்து அருந்துவதில்லை. உள்ளிருக்கும் ஏதோ பெரிய பொருள் ஒன்றுக்கு ஆஹுதி படைப்பது போன்று அருந்துகின்றனர்.\nசுய அபிமானம் சிறிதேனுமில்லாத சமய ஆசாரியர் ஒருவரிடத்துப் பரந்த மனப்பான்மை ஒன்றைக் காணலாம். அதாவது அவரிடம் யாரேனும் வந்து ஆன்மிக விஷயத்தைப் பற்றி ஏதாவது கேட்டால், தமக்குத் தெரிந்திருப்பதை விட அதிகம் தெரிந்திருக்கிற வேறு ஓர் ஆசாரியரைக் குறித்துக் கூறி அவரிடம் பேகும்படி அவர் தூண்டுவார்.\nவெறும் வாய்ப் பேச்சாளர்கள் பரம் பொருளைப் பற்றியும் பிரபஞ்சத்தைப் பற்றியும் என��னென்னவோ ஏராளமாகப் பேசுகின்றனர். ஆனால் மெய்ஞ்ஞானிகளுடைய போக்கு வேறு. பொருந்திய சில வார்த்தைகளை மட்டும் அவர்கள் பேசுவார்கள்.\nஸ்பரிச வேதியைத் தொட்டதும் கீழான உலோகம் பொன்னாக மாறுகிறது. பிறகு மண்ணில் புதைத்து வைத்தாலும் அது துருப்பிடிப்பதில்லை. அப்படி பிரம்ம ஞானத்தை அடைகிறவன் பிரம்ம சொரூபம் ஆகின்றான். அந்நிலையில் இருந்து வழுவுதல் என்பது அவனுக்கில்லை.\nசச்சிதானந்தத்தில் திளைத் திருக்கும் ஞானி விசாரம் பண்ணுவதையும் வைராக்கியம் கொள்ளுவதையும் தாண்டிப் போனவன் ஆகிறான்.\nகேட்டாலொழிய ஞானிகள் பரமார்த்திக விஷயங்களைப்பற்றிப் பேச மாட்டார்கள். பார்க்க வந்தவர்களின் யோக க்ஷேமங்களை விசாரிப்பதோடு பொதுவாக அவர்கள் பேச்சு நின்றுவிடும்.\nவிறகில் தீயிருக்கிறதென்பதை அறிந்திருக்கிறவன் ஞானி. ஆனால் விறகில் தீ மூட்டி உணவு சமைத்து உண்பவன் விஞ்ஞானி.\nபிரம்ம ஞானி ஒருவனைப் பற்றி பத்திரிகைகளில் விளம்பரம் பண்ணுவதால் ஆவதென்ன யார் ஒருவன் இறைவனிடமிருந்து ஆதேசத்தைப் பெற்றிருக்கிறானோ அவனே பிரம்ம ஞானத்தைப் புகட்டத் தகுதி வாய்ந்தவன்.\nஒரு சொட்டு ஜலமும் அருந்தாது சிலர் ஏகாதசி உபவாசம் பண்ணுவர். அது மிகக் கடினமானது. சந்நியாசி ஒருவனுடைய வாழ்க்கையும் அத்தகையது.\nஞானி ஒருவன் தன்னுடலைப் பற்றியோ உடைமையைப் பற்றியோ ஒன்றும் நினைப்பதில்லை. கட்டியிருக்கிற வேஷ்டி தன் மீது இருப்பதும் இல்லாது போவதும் அவன் கவனத்துக்கு எட்டுவதில்லை.\nசொக்கட்டான் விளையாட்டில் எப்படியாவது குறியை அடைய முயலுபவர்கள் சாமானியமானவர்கள். ஆனால் தேர்ந்த விளையாட்டு வீரர்களோ தங்கள் கைவரிசையைக் காட்டுதலில் ஈடுபட்டிருப்பார்கள். கைதேர்ந்த சொக்கட்டான் விளையாட்டுக்காரர்கள் உலகத்தவர்களை நல்வழியில் திருப்புதலில் அவர்கள் கருத்துமிகச் செலுத்துகின்றனர்.\nநெல் ஒன்று முளைக்கும் தன்மையது. ஆனால் அதை அவித்துவிட்டால் முளைக்காது. இறை ஞானத்தை அடையப் பெற்றவன் அவித்த நெல்லுக்கு நிகர். அவன் உலக விளையாட்டுக்களில் ஈடுபடுவதில்லை.\nசமயங்கள் எல்லாம் புகட்டுகின்ற சாதன வகைகள் அனைத்தையும் இறை திருவருளைக் கொண்டு நான் அனுஷ்டித்திருக்கிறேன். அந்தச் சாதன வகைகள் அனைத்துக்கும் உரிய மரியாதையை நான் தருகிறேன். ஆதலால் ஒவ்வொரு சமயத்தைச் சேர்ந்தவனும் என்னை அவன் சமயத்துக்குரியவன் என்று கருதுகிறான்.\nசாதாரண சாது ஒருவனிடம் போகிறவர்கள் அருட்பேறு ஏதேனும் பெறுகிறார்களா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் பரபோதத்தில் சொக்கிக் கொண்டிருக்கும் சான்றோரிடம் செல்லுகிறவர்கள் ஒன்றும் பெறாது திரும்புவதில்லை. அப்படிச் செல்லுகிறவர்களுள் ஒரு சிலர் உலக வாழ்க்கைக்குத் திரும்பி வருவதில்லை.\nபொரியைப் பொரிக்கும்போது அவைகளுள் சில சட்டியினின்று வெளியில் குதித்து மலர்கின்றன. மற்றவைகள் சட்டிக்குள்ளேயே பொரிகின்றன. வெடித்து விழுந்தவை களுள் மல்லிகைப் பூப்போன்று புள்ளியொன்று மில்லாதவைகளா யிருக்கின்றன. பொரிந்து சட்டிக்குள்ளேயே இருப்பவைகளிடத்துப் பழுப்புப் புள்ளிகள் இருக்கின்றன. அங்ஙனம் சிறு வயதிலேயே துறவிகளாகி ஞானம் பெறுபவரிடத்து ஒரு குறையும் இருப்பதில்லை.\nஅவர்கள் பரிபூரணராக இலங்குகின்றனர். ஆனால் ஞானமடைந்த பின்பும் உலகிலேயே இருப்பவர்களிடத்துச் சிறிதளவாவது குறைபாடு தென்படும். சாகுபடி செய்கிறவர்களுள் சிலர் படாதபாடு பட்டு நீர் இறைஞ்சிப் பயிர் பண்ணுகின்றனர். வேறு சிலருக்கு சில இடங்களில் வேண்டியவாறு மழை கொட்டி நீரைத் தந்துதவுகிறது. அத்தகைய இடங்களில் இருப்பவர்கள் விவசாயம் பண்ணுவதற்குக் கஷ்டப்பட வேண்டியதில்லை. அதே விதத்தில் சித்தர்களுள் இரு தரத்தார் உளர். கடினமான சாதனங்கள் பல புரிந்து சித்தர்கள் ஆகின்றவர்கள் ஒரு கூட்டத்தார். கிருபா சித்தர்கள் என்பார் மற்றொரு கூட்டத்தார். இறை கிருபையால் அவர்கள் திடீரென்று பரிபூரண நிலையைப் பெறுகின்றனர். ஆனால் கிருபா சித்தர்களைக் காண்பது அரிதிலும் அரிது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.karthikeyanm.com/2011/03/blog-post.html?showComment=1299379831674", "date_download": "2019-04-23T12:59:02Z", "digest": "sha1:MMXAMQSQY4Y2M475FIN5LQI6BXUJPI6J", "length": 3694, "nlines": 52, "source_domain": "www.karthikeyanm.com", "title": "Karthi's Blog: காலபேதம்", "raw_content": "\nஇளவெப்பம் ஏற்றி வரும் காற்று\nமரங்களின் முரணாய் கல்லூரிப் பெண்கள்\nமறித்திருந்த மாக்கள் யாவும் உயிர்த்தெழ\nமறைந்திருந்த மக்கள் யாவரும் வெளிவர\nஇப்பிரபஞ்சத்தின் தகவல் கட்டமைப்பை வியந்து,\nகவிதை நன்றாக உள்ளது.. மரத்தையும் பெண்ணையும் ஒப்பு நோக்கியதும் சிறப்பு கூட... ;)\n// மரங்களின் முரணாய் கல்லூரிப் பெண்கள் //\nகல்லூரிப் பெண்களுக்கு பதிலாக பருவப் பெண்கள் என்றிருந்திருக்கலாம்.. மொத்த பருவப்பெண்களும் அப்படித்தானோ என்கிற அய்யம் எனக்கு.. :D\nமொதல்ல சாலையோர பெண்கள்னு போட்டுருந்தேன் .. பிறகு கல்லூரிப் பெண்கள்னு மாத்திட்டேன் ..\nஏன்னா .. அவங்கள தான் .. இங்க தினமும் பாக்கமுடியுது:)\nபத்துகோடி பேரிருந்தும் நமது ஒற்றைகருத்தை எடுத்தியம்பும் சித்தமான தலைமை காணோம் திரைச்சித்திரம் எனும் மாயைதனில் தினம் நித்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_975.html", "date_download": "2019-04-23T12:04:19Z", "digest": "sha1:E3EWSDCNBUGLR36DNZ6XXFZANLBR6KU5", "length": 4722, "nlines": 49, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கமிஷனர் ஜார்ஜை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றி உத்தரவு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகமிஷனர் ஜார்ஜை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றி உத்தரவு\nபதிந்தவர்: தம்பியன் 25 March 2017\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார் என்ற\nகுற்றச்சாட்டின் அடிப்படையில் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை தேர்தல்\nஆணையம் நேற்று இரவு அதிரடியாக மாற்றி உத்தரவிட்டது.\nஇந்த முறை கரன்சின்காவை நியமித்து தேர்தல் ஆணையம் நேற்று இரவு\nஉத்தரவிட்டது. இந்த உத்தரவு தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nஅவர், உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டிக்கு அனுப்பினார்.\nஅவர், போலீஸ் கமிஷனர் ஜார்ஜை மாற்றிவிட்டு, கரன்சின்காவை நியமிப்பதற்கான\nஉத்தரவை பிறப்பித்ததாக கூறப்படுகிறது. ஜார்ஜுக்கு புதிய பதவி\n0 Responses to கமிஷனர் ஜார்ஜை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றி உத்தரவு\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்க��்\nCopyright 2009 : VanniOnline News: கமிஷனர் ஜார்ஜை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றி உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/02/06/award.html", "date_download": "2019-04-23T12:44:43Z", "digest": "sha1:6YL627FNMECKQGXPABJVB7YSIGHNJDGK", "length": 12513, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "துணிச்சலான பெண்ணுக்கு கல்பனா விருது: தமிழக அரசு அறிவிப்பு | TN institutes award in memory of Kalpana Chawla - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nTamilnadu weather: 29-ம் தேதி உருவாகிறது புயல்.. கடலோர மாவட்டங்களில் கன மழை உறுதி-வீடியோ\n9 min ago இலங்கை தாக்குதலில் தொடர்புள்ள அமைப்புக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்\n12 min ago சர்க்கரை ஆலை உரிமையாளர் வீட்டில் பிச்சை எடுத்து போராடிய விவசாயிகள் கைது.. அய்யாக்கண்ணு பகீர் புகார்\n29 min ago பெரிய பை.. வேகமான நடை... சர்ச்சில் குண்டு வைத்த தீவிரவாதி இவரா பகீர் வீடியோ வெளியிட்ட போலீஸ்\n36 min ago 4 தொகுதி இடைத்தேர்தல்.. பரிசுப் பெட்டி சின்னம்தான் வேண்டும்.. உச்சநீதிமன்றத்தில் தினகரன் மனு\nLifestyle எடையை குறைக்கவும், இளமையாக இருக்கவும் அன்னாசி பழத்தை எப்படி சாப்பிடனும் தெரியுமா\nMovies எப்படி இருந்த புருஷன் பொண்டாட்டி இப்படி ஆயிட்டாங்களே... இனிமே எப்போ ரொமான்ஸ் பண்ணுவாங்களோ\nAutomobiles இந்த பல்சர் மாடலில் நீங்கள் எதிர்பார்த்த வசதி அறிமுகம்... விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என தெரியுமா\nFinance ரிசர்வ் வங்கியின் உபரி கையிருப்புத் தொகை 3 லட்சம் கோடி ரூபாய் - கேட்கும் போதே கண்ணைக் கட்டுதா\nTechnology நோக்கியா- பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை பப்பில் கம் வைத்து ஓபன் செய்த வாடிக்கையாளர்.\nEducation எல்ஐசி-யில் காலிப் பணியிடம்..\nTravel காலாஹண்டி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n மன்கட் பண்ணி அவுட்டாக்கலாம்… அஸ்வினை கலாய்த்தெடுத்த வீரர்… இணையத்தில் வைரல் ட்வீட்\nதுணிச்சலான பெண்ணுக்கு கல்பனா விருது: தமிழக அரசு அறிவிப்பு\nஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று கல்பனா சாவ்லா பெயரில் துணிச்சல் மிக்க பெண்ணுக்கு விருது வழங்கதமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த விருது ரூ. 5 லட்சம் நிதியும், தங்கப் பதக்கமும் கொண்டது.\nகொலம்பியா ராக்கெட் விபத்தில் 6 வீரர்களுடன் பலியான கல்பனாவின் பெயரில் விருது வழங்க முதல்வர்ஜெயலலிதா தலைமையில் இன்று கூடிய தமி��க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது.\nஅதன்படி ஒவ்வொரு ஆண்டும் துணிச்சல் மிக்க பெண்ணாகத் தேர்வு செய்யப்படுபவருக்கு \"கல்பனா சாவ்லாவிருது\" வழங்கப்படும். குடியரசு தினத்தன்று இந்த விருதை முதல்வர் வழங்குவார்.\nமுன்னதாக தமிழக அமைச்சரவைக் கூட்டத்தின்போது கல்பனா மறைவுக்காக இரண்டு நிமிடம் மெளன அஞ்சலிசெலுத்தப்பட்டது.\nஉலக அரங்கில் எந்த ஒரு இந்தியப் பெண்ணாலும் சாதனை செய்ய முடியும் என்பதற்கு கல்பனா சிறந்தஉதாரணமாகத் திகழ்ந்துள்ளார். கொலம்பியா ராக்கெட் வெற்றிகரமாக தரை இறங்கியிருந்தால் கல்பனாவின்விண்வெளிப் பயணம் மேலும் ஒரு மைல் கல்லாக அமைந்திருக்கும் என்று அமைச்சரவை தனது இரங்கல் செய்தியில்குறிப்பிட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/category/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?filter_by=featured", "date_download": "2019-04-23T12:42:09Z", "digest": "sha1:6KE75XL64MHZF4542LFC26EFRJHLIWR3", "length": 22506, "nlines": 172, "source_domain": "www.yaalaruvi.com", "title": "அவுஸ்திரேலியா செய்திகள் Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News |", "raw_content": "\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n வியப்பை ஏற்படுத்திய ஸ்ரீதேவி மகள்\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nஉலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான்\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nஇலங்கையில் பெற்றோரை பார்க்க சென்ற அவுஸ்திரேலியா பிரஜைகள் பரிதாபமாக பலி\nஇலங்கை குண்டு வெடிப்பில் அவுஸ்திரேலியருக்கு நேர்ந்த பரிதாபம்\nஅவுஸ்திரேலியாவில் சேற்றில் “HELP” என எழுதி உயிர்தப்பிய தம்பதி\nஅவுஸ்திரேலியா செய்திகள் Stella - 19/04/2019\nஅவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் சதுப்புநிலத்தில் சிக்கிக்கொண்ட தம்பதியும் அவர்களின் நாய்க்குட்டியும் அங்கிருந்து வெயியேற வழியில்லாமல் தவித்துக்கொண்டிருந்தனர். முதலைகள் நிறைந்த பகுதியில் அவர்களின் கார் பழுதாகி நின்றுள்ளது. இதனால் இரவை அங்கு கழிக்க நேரிட்டது. அங்கிருந்து எப்படி...\nஅவுஸ்திரேலியாவில் இலங்கை அகதியின் பரிதாப நிலைமை\nஅவுஸ்திரேலியா செய்திகள் Stella - 18/04/2019\nஅவுஸ்திரேலியாவில் அகதி தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை அகதியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அகதிகள் பேரவை இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இலங்கையில் இருந்து அகதி...\nஅவுஸ்திரேலியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட அகதி கொடூரமாக கொலை\nஅவுஸ்திரேலியா செய்திகள் Stella - 16/04/2019\nவியட்நாமிய அகதி ஒருவர் கடந்த வியாழக்கிழமை சொந்த ஊரில் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மனுஸ் தீவில் ஐந்து வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் திருப்பி அனுப்பப்பட்ட அகதிக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளர். சொந்த நாட்டில்...\nமகனை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துவர வேண்டும்\nஅவுஸ்திரேலியா செய்திகள் Stella - 15/04/2019\nWikiLeaks நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச்சை அவுஸ்திரேலியாவிற்கு அழைத்துவர வேண்டும் என்று அவரின் தந்தை கேட்டுக்கொண்டுள்ளார். தமது மகன் கைது செய்யப்பட்ட விதம் கண்டு, தாம் அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் கூறினார். கடந்த 7 ஆண்டுகளாக லண்டனில் உள்ள...\n ஒருவர் பலி – பலர் படுகாயம்\nஅவுஸ்திரேலியா செய்திகள் Stella - 14/04/2019\nஅவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் படுகாயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளார். இன்று (ஏப்ரல் 14) காலை Love Machine எனும் இரவு விடுதிக்கு வெளியில் குழுமியிருந்தவர்களை நோக்கி...\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் தனது விதியை தானே தேடிக் கொண்டார் அதிரடி பதிலளித்த அவுஸ்திரேலிய பிரதமர்\nஅவுஸ்திரேலியா செய்திகள் Stella - 13/04/2019\nஅண்மையில் கைதாகிய விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசான்ஜே விடயத்தில் விசேடமாக கவனம் செலுத்தப்படமாட்டாது என அவுஸ்திரேலிய பி���தமர் Scott Morrison தெரிவித்துள்ளார். அவர் தனக்குரிய விதியை தானே தேடிக்கொண்டவர். ஆகவே, இதில் அவுஸ்திரேலியா கருத்து...\nஅவுஸ்திரேலியாவில் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு\nஅவுஸ்திரேலியா செய்திகள் Stella - 11/04/2019\nஅவுஸ்திரேலியாவில் அடுத்த மாதம் 18 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஸ்க்காட் மோரிசன் (Scott Morrison) அறிவித்துள்ளார். தலைமை ஆளுநரைச் சந்தித்த பிறகு, மோரிசன் தேர்தல் பற்றி அறிவித்தார். நாடாளுமன்றத்தைக்...\nஅவுஸ்திரேலியாவில் 4000 பேரை பலியெடுக்க காத்திருக்கும் ஆபத்து\nஅவுஸ்திரேலியா செய்திகள் Stella - 11/04/2019\nஅவுஸ்திரேலியாவில் Flu, மிக அதிகளவில் பாதிப்புக்களை ஏற்படுத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. காலநிலை மாற்றத்தோடு அவுஸ்திரேலியாவில் வழக்கம்போல Flu பரவத்தொடங்கியுள்ளது. அதற்கமைய இவ்வருடம் குறைந்தது நாலாயிரம் பேரையாவது பலியெடுப்பதற்கான வாய்ப்புக்கள் உண்டு என்றும் மருத்துவ வட்டாரங்கள் எச்சரித்திருக்கின்றன. கடந்த வருடங்களுடன்...\nஅவுஸ்திரேலியாவில் ஊதிய உயர்வு கேட்டுப் பல்லாயிரம் பேர் செய்த செயல்\nஅவுஸ்திரேலியா செய்திகள் Stella - 10/04/2019\nஅவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள், ஊதிய உயர்வும் வேலையிடப் பாதுகாப்பும் கோரி பேரணி நடத்தியுள்ளனர். அடுத்த மாதம் அவுஸ்திரேலியாவில் பொதுத்தேர்தல் நடைபெறுவதால் பேரணி பல எதிர்பார்ப்புகளை எழுப்பியுள்ளது. எதிர்க்கட்சியினர் தங்களது தேர்தல் பிரசாரத்தில் ஊதிய...\n பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை\nஅவுஸ்திரேலியா செய்திகள் Stella - 09/04/2019\nஅவுஸ்திரேலியாவில் பெருமளவில் பரவிவருவதாக சந்தேகிக்கப்படும் தட்டம்மை-Measles குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய சுகாதாரத்திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தொற்று நோயிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறும் சுகாதாரணத்திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் இந்த வருடம்...\nஇலங்கையில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nஇலங்கையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணவர்தன தெரிவித்தார். அதன்படி பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று இரவு 9 மணிமுதல் நாளை அதிகாலை 4 மணி வரை அமுல்...\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலிற்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது என இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது ஐஎஸ் அமைப்பின் அமாக் பிரச்சார முகவர் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் கிறிஸ்தவர்களை இலக்குவைத்தவர்கள் ஐஎஸ்...\nகொழும்பில் வெடிகுண்டுடன் நுழைந்த இரண்டு வாகனங்கள்\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nவெடிபொருட்கள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் லொறியொன்றும் சிறியரக வேனொன்றும் தொடர்பில் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கொழும்பு நகரின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத செயற்பாடுகளுக்கு...\nநியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடியாகவே இலங்கையில் தாக்குதல்\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nநியூஸிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று விசேட உரை ஆற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்...\nஇலங்கை தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென அறிவிப்பு\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nஇலங்கையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென பேராயர் கர்தினால் மெல்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பேராயர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் அளிக்க முடியாது. எனவே மீள் அறிவிக்கும் வரை...\nகட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டு\nகட்டுநாயக்க விமான நிலையத்துக்கு உள் நுழையும் ஆடி அம்பலம வீதியில் இருந்து பி.வீ.சி. குழாயில் பொருத்தப்பட்டு தயார் செய்யப்பட்ட 6 அடி வரை நீளமான குண்டு மீட்கப்பட்டுள்ளது. அந்த குண்டு விமானப்படையினரால் மீட்கப்பட்டு செயலிழக்கச்...\n வெள்ளவத்தையில் தற்கொலைதாரிகள் பயனபடுத்திய வேன் சிக்கியது\nமட்டக்களப்பில் குண்டுவெடித்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட மனித தலையால் பரபரப்பு\nஇலங்கையில் குண்டுத்தாக்குதல் நடத்தியவர் இவரா\nஇலங்கையை உலுக்கிய குண்டு தாக்குதல்\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-04-23T11:51:06Z", "digest": "sha1:6C6GKGQCPHFBR7ZBG6GBSLU6NBJYWQ4Q", "length": 7150, "nlines": 131, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கைப் பிரதமர் – GTN", "raw_content": "\nTag - இலங்கைப் பிரதமர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லிணக்க செயற்பாடுகளுக்கு நோர்வேயின் ஆதரவுக்கு ரணில் நன்றி கூறினார்\nஇலங்கையின் சமாதானம் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகளின் விடயம் காளிகோவில் திருவிழா அல்ல….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநியூயோர்க் டைம்ஸ் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க வேண்டும் – நெத் FMஐ மிரட்டவில்லை….\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பதில் இறந்தகாலத்திற்கான நீதி\nகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-\nஇலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை IS அமைப்பு பொறுப்பெற்றது.. April 23, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய தமிழ் சிவில் சமூக அமைய அறிக்கை… April 23, 2019\nயாழில் நைஜீரிய பிரஜைகள் இருவர் உட்பட 9 பேர் தடுத்து வைத்து விசாரணை April 23, 2019\nஇலங்கைக் குண்டுவெடிப்பில், 3 குழந்தைகளை இழந்த, டென்மார்க்கின் பணக்கார தம்பதிகள்… April 23, 2019\nதேசிய தௌஹித் ஜமா அத் இயக்கம் இலங்கையில் தடைசெய்யப்படும் April 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=6%205512&name=%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-04-23T11:55:16Z", "digest": "sha1:YKOK7A4MCNRR3KRLGUX7I24KH5CTHNZH", "length": 4127, "nlines": 118, "source_domain": "marinabooks.com", "title": "கடவுளின் கனி kadaulin kani", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nதக்கையின் மீது நான்கு கண்கள்\nஒரு பக்க கதைகள் - 2007\nஒரு பக்க கதைகள் (2009-2010)\nதக்கையின் மீது நான்கு கண்கள்\nதமிழில் பில்கணீயம் - மணிக்கொடி\nமதுரை தமிழ் பேரகராதி (தொகுதி 1-2)\nஅதனினும் இனிது அறிவினர் சேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=557", "date_download": "2019-04-23T12:36:51Z", "digest": "sha1:7LRJO6TX745UU556LKC2BBWUDAC6FBL5", "length": 16574, "nlines": 49, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறப்புப் பார்வை - கலிபோர்னியா பாடபுத்தக சர்ச்சை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்\nசுஜாதா ஜகன்னாதன் மற்றும் ஸ்ரீராம்\nகலிபோர்னியா பாடத்திட்டத்தில் இந்து மதம் குறித்த சர்ச்சை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வண்ணம் பல கருத்துக்களையும் கட்டுரைகளையும் தொடர்ந்து பதிப்பித்து வரும் தென்றலுக்கு நன்றி. அமெரிக்க வெகுஜன கலாசாரப் பின்னணியில் இந்து மதம் கேலிச் சித்திரமாக்கப்படுவதை, பாடங்களில் மட்டுமல்லாமல், டி.வி., திரைப்படம் முதலான பல ஊடகங்களிலும் காண முடிகிறது.\nஇந்தியாவின் பெருமை தரும் வரலாற்று உண்மைகளை இருட்டடிப்பதும், 'caste, curry, cow' என்ற அளவில் இந்திய கலாசாரத்தைக் குறுக்குவதும் சிறுமைப��படுத்துவதும் இந்தியர்களைத் தாழ்வுணர்த்தி அடக்கியாள அக்காலக் காலனியாட்சி கைக்கொண்ட அணுகுமுறை. இந்தியக் கலாசாரம், இந்து மதம் குறித்த பாடத்திட்டங்களில் இன்றும் இத்தகைய சிறுமைப்படுத்தல் அணுகுமுறை ஒருதலைப்பட்சமாக, அதுவும் 'e pluribus unum' என்று சொல்லி வேற்றுமையைப் கொண்டாடும் ஒரு சமுதாயத்தில் கடைப்பிடிக்கப்படுவது இந்துக்களால் மட்டுமல்ல, அனைவராலுமே கண்டிக்கப் படவும் எதிர்க்கப்படவும் வேண்டிய ஒன்று.\nகலி·போர்னியா பாடப் புத்தகங்களில் அறியாமையால் செய்த பிழைகளையும், அலட்சியத்தால் செய்த தவறுகளையும் சுட்டிக்காட்டி அதைத் திருத்தும் முயற்சிகளில் எந்த நடுநிலையாளருக்கும் எதிர்ப்பு இருக்காது. ஆனால் அதையே காரணம் காட்டித் தங்களது கண்ணோட்டத் திற்கு ஏற்ப இந்திய வரலாறையும், இந்து சமய அனுபவங்களையும் திரித்து அரியணையேற்றினால் அதில் பலர் அந்நியப்பட்டுத்தான் போவார்கள்.\nகலவை வெங்கட் அவர்களின் கட்டுரையைப் படித்தேன். அவர் சாதுரியமாகத் தன் வாதங்களை முன்வைத்துள்ளார். உதாரணங்களாலும் உவமைகளாலும் வாதத்தை வெல்ல முயலலாம். உண்மையை மாற்ற முடியாது. அவ்வையார், காரைக்கால் அம்மையார், திருமூலர், திருவள்ளுவர் முதலியவர்கள் பற்றிய குறிப்பு புத்தகங்களில் காணப் படவில்லை என்பது உண்மையே. அதே போல் இந்துச் சார்பு அமைப்புகள் பரிந்துரைத்த மாற்றங்களிலும் அது காணப்படவில்லை. மேலும் பாரதத்தின் ஆதி வரலாறும், ஆரிய வருகையும் அறிவியல் பூர்வமான ஆராய்ச்சி கொண்டு வரலாற்று வல்லுனர்கள் சுட்டுவதையே பாடப்புத்தகம் குறிக்கின்றது. ஆனால் இந்து அமைப்புகள் பரிந்துரைத்த மாற்றங்கள் அவர்களது கற்பனை உலகத்தில் காணும் பாரத வரலாற்றை அடிப்படையாகக் கொண்டவை. பாடபுத்தகத்தின் சர்ச்சைக்கு உரிய வாக்கியங்களையும், அதற்கு அவர்கள் பரிந்துரைத்த மாற்றங்களையும் பின் வரும் சுட்டியில் காணலாம்: http://www.friendsofsouthasia.org/textbook/TextbookEdits.html\nசர்ச்சைக்குரிய வாக்கியங்கள் நம் வரலாற்றையும், இந்து சமயத்தையும் தரக் குறைவாக முன்வைக்க முயல்கின்றது என்றோ, பல பொய்த்தகவல்களைச் சேர்த்துத் திரித்துக் கூற முற்படுகின்றது என்றோ, அதனால் இங்கு படிக்கும் என் மகள் ஏளனத்திற்கு ஆளாகி நாளும் அழுது வீடு திரும்புகின்றாள் என்பதோ, உண்மைக்கு அப்பாற்பட்டது.\nமுருகனை மனதில் முன் வைத்த���த்தான் என் நாட்களை நான் தொடங்குகின்றேன். நானும் ஓர் இந்துவே. ஆனால் வள்ளலாரின் வேண்டுதல்தான் எனக்கும்: மதம் என்னும் பேய் என்னைப் பிடிக்காதிருத்தல் வேண்டும். கலி·போர்னியா பாடப் புத்தகத்தின் குறைகள் என் மதத்தை இழிவு படுத்தும் நோக்கத்துடன் எழுதப் பட்டவையாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால் இந்து அமைப்புகள் பரிந்துரைக்கும் மாற்றங்கள் உண்மைகளை மூடி மறைக்கும் முயற்சிகளாக உணர்கின்றேன்.\nதென்றல் (ஏப்ரல் 2006) இதழில் 'தோற்பது நாமல்லவோ' படித்தேன். நாம் பலவற்றில் தோற்கிறோம் என்பதை ஒப்புக் கொண்டாலும் சிலவற்றை என்னால் ஒப்ப முடியவில்லை.\nஇந்துப் பெண்கள் கல்வி முதலியவற்றில் பல தடைகளைச் சந்திக்கிறார்கள் என்பதை அவர் மறுத்திருக்கிறார். ஆண்களாகிய நாம் அவர்களுக்கு உண்மையாகவே சம உரிமை தந்திருக்கிறோமா என்பதை அவர் தன் நெஞ்சைத் தொட்டுச் சொல்லட்டும்.\nஅவர்கள் சம்பாதித்தால் நாம் வசதியாக வாழலாம் என்பதற்காகவே நாம் படித்த மனைவியரை மணக்கிறோம். மற்றப்படி அவர்கள் சீக்கிரம் எழுந்து, சமைத்து, வீட்டுவேலை எல்லாவற்றையும் செய்து, குழந்தைகளைத் தயார் செய்து பள்ளியில் கொண்டு விட்டு பிறகு அலுவலகம் போகிறார்கள். மாலை அலுவலகத்திலிருந்து வந்து மறுபடியும் சமையல், குழந்தை. இதுதானே இங்கும் நடக்கும் யதார்த்தம்\nஹரிஜன்களை தலித் என்று அழைப்பதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். ஹரிஜன் என்று அழைப்பதில் என்ன தவறு அவர்கள் முன்னேற்றத்துக்கு நாம் என்ன செய்திருக்கிறோம்\nதென்றல் (ஏப்ரல் 2006) இதழில் கலவை வெங்கட் அவர்களின் \"தோற்பது நாமல்லவோ\" என்ற கட்டுரையையும், அதற்கு முன்பு வெளியான பல்வேறு கருத்துக்களையும் படித்து வருகிறேன்.\nபாடத் திட்டக் குழு இந்து மதத்தில் உள்ள ஒரு சில தவிர்க்கப் பட வேண்டிய குறைபாடுகளை மட்டுமே பிரதானப் படுத்தி அதன் சிறப்புக்களை மறைத்துத் தனது பாடங்களை அமைத்துள்ளதாகத் தெரிகிறது. அதே சமயத்தில் பிற மதம் சம்பந்தப்பட்ட பாடங்களில் அவற்றில் உள்ள பிற்போக்கான கொள்கைகள், நம்பிக்கைகள் எவை பற்றியும், அதே பாடப் புத்தகங்கள் கண்டு கொள்ளாமல் செல்கின்றன. இந்து மதத்தை மட்டுமே படிக்கும் மாணவர்களிடம் வெறுப்புத் தோன்றும் விதமாகச் சித்தரிக்கிறது. இந்த இரட்டை வேடத்தையும், பாரபட்சமான போக்கையும் சுயமரியாதை உள்ள எந்தவொரு இந்துவும் கண்டிப்பது அவசியம். ஒவ்வொரு கலி·போர்னியா வாழ் இந்துவும் எதிர்ப்புக் குரல் கொடுக்காததன் காரணமாகவே ஒரு சில அக்கறையுள்ள இந்து அமைப்புகள் இதில் தலையிட நேரிட்டுள்ளது. வரவேற்பதற்குப் பதிலாக அதை அரசியல் ஆக்குவதும் போராட்டத்திற்கு உள்நோக்கம் கற்பிப்பதும், அந்த அமைப்புக்களைத் தீவிரவாத இந்துத்துவ அமைப்புகள் என்று எழுதுவதும் விஷமத்தனமான காரியமாகும்.\nதீண்டாமை, இந்தியாவில் உள்ள ஜாதிக் கொடுமைகள், அரசாங்கத்தின் மெத்தனம் பற்றிப் பேசுவதற்கும் கலி·போர்னியா மாகாணக் கல்வித் திட்டக் கூட்டம் இடமல்ல. இங்கு எழுப்பப் படவேண்டிய ஒரே கேள்வி 'ஏன் இந்து மதத்திற்கு மட்டும் இந்த பாரபட்சம்\nசுஜாதா ஜகன்னாதன் மற்றும் ஸ்ரீராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bhakthiplanet.com/2012/03/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-23T13:03:33Z", "digest": "sha1:I6Y7KXX6ZXNSQVWPJJBEJKAW3ZKCQL4X", "length": 23827, "nlines": 194, "source_domain": "bhakthiplanet.com", "title": "women's day Articles|உலக மகளிர் தினம் | Welcome to BHAKTHIPLANET.COM", "raw_content": "\nConsultation | ஜோதிட ஆலோசனை\nசாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\nஇராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 Horoscope Consultation for 3 Questions Rs.199 only. Click Here for Details. உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற கட்டணம் ரூ.199 மட்டுமே. விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும். சந்திரன் கெட்டால் நிம்மதி கெடும் Horoscope Consultation for 3 Questions Rs.199 only. Click Here for Details. உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற கட்டணம் ரூ.199 மட்டுமே. விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும். சந்திரன் கெட்டால் நிம்மதி கெடும் தமிழ்நாட்டை புயல் தாக்கும் அபாயம் தமிழ்நாட்டை புயல் தாக்கும் அபாயம் ஆங்கில புத்தாண்டு இராசி பலன்கள் 2019 விரிவான பலன்கள் பித்ரு தோஷம் குடும்பத்தை அழிக்குமா ஆங்கில புத்தாண்டு இராசி பலன்கள் 2019 விரிவான பலன்கள் பித்ரு தோஷம் குடும்பத்தை அழிக்குமா தென்மேற்கும் அதன் குணங்களும் வாஸ்து கட்டுரை. குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 | Guru Peyarchi Palangal 2018-2019 எங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி மனநிம்மதி இல்லாதவர்கள் யார்\nநியூயார்க் நகரில் ஆடை நிறுவனத்தில் திடீர் தீ விபத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இறந்தார்கள். இதற்கு காரணம் – ஏதோ சிறை கைதிகளை அடைத்து வைப்பது போல் ���ெளியே செல்லும் வழியை மூடியதால் இந்த கொடுர சம்பவம் அரங்கேறியது. இதன் பிறகுதான் பெண்களே தங்கள் பாதுகாப்புக்காக போராடினார்கள். மார்ச் 8-ம் தேதி ரஷ்யாவில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பபட்டது. அந்த நாளைதான் மகளிர் தினமாக கொண்டாடுகிறோம். “நாட்டுக்கு சும்மா கிடைக்கலே சுதந்திரம்“ என்பது போல், பெண்களுக்கும் சும்மா கிடைக்கவில்லை இந்த தினம். கடுமையாக போராடி பல உயிர் தியாகத்திற்கு பிறகு, பல அவமானத்திற்கு பிறகு கிடைத்த இந்த வைர தினத்தை போற்றுவோம்.\nபெண்களுக்கு ஆண்கள் எதிரியாக இருந்த காலம் போய், சில நல்ல உள்ளம் படைத்த ஆண்கள், பெண்களுக்காக போராடினார்கள். அது 1911-ம் ஆண்டு. ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிஸ்லாந்து ஆகிய நாடுகளில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் அரசு அலுவலகங்கள் முன் திரண்டு பெண்களுக்கும் வேலை வாய்ப்பில் சமஉரிமை, அரசியலில் சமஉரிமை அளிக்க வேண்டும் எனப் போராடினர். இதனால் ஆண்கள், பெண்களின் நலனுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை பெண்களு்ம் உணர்தார்கள்.\nஇப்படி பெண்கள் சுதந்திரமாகவும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆண்களுக்கும் இருந்ததால் பெண்களால் பல துறைகளில் சாதிக்க முடிகிறது. பெண்களின் சாதனை முயற்சிகளுக்கு ஊக்கமாக அவர்களுடைய தந்தை, சகோதரர், நண்பர்களும், சில பெண்களுக்கு கணவரின் உற்சாக வார்த்தைகளாலும் சாதிக்க முடிகிறது. சாதித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.\nமகாகவி பாரதியிடம் அவருடைய மனைவி செல்லம்மாள் தினமும், இன்று சமைக்க துவரம் பருப்பு இல்லை. அரிசி இல்லை என்று சொல்வார். இதை கேட்ட மகாகவி, “தினமும் இல்லை இல்லை என்று சொல்லாதே” என்றார். மகாகவியின் மனைவிக்கு பேச தெரியாதா என்ன “அரிசி டப்பா காலியாக இருக்கிறது. “பருப்பு டப்பா காலியாக இருக்கிறது“ என்பாராம் செல்லம்மா. இதை கேட்ட மகாகவி ஆச்சரியம் அடைந்தார். பெண்களுக்கும் நகைச்சுவை உணர்வோடு பேசும் திறமை இருக்கிறது. அவர்களாலும் சாதிக்க முடியும் என்பதை உணர்ந்தார். ஒரு பெண் முன்னேறினால் அவளின் குடும்பமும் முன்னேறுகிறது என்பதை உணர்ந்தார். பெண் விடுதலைக்காக போராடினார்.\nபெண்களின் சுதந்திரத்தை கண்டு பெண்களே பயப்படும் நிலை\nஅன்று பெண் சுதந்திரத்திற்காக போராடிய ஆண்கள் எதிர்பார்த்த பெண்களுக்கான உரிமை, ��ாதுகாப்பு, அதிகாரம் போன்றவை இன்று பெண்களுக்கு ஒரளவு கிடைத்துவிட்டது. அதனை நல்லமுறையில் பயன்படுத்தி ஆணுக்கு நிகராக நின்று பெண்களும் தங்கள் குடும்பத்தை முன்னேற்றுகிறார்கள்.\nஅதே சமயம் தங்கள் குடும்பத்தை முன்னேற்றக்கூடிய நல்ல சந்தர்ப்பங்களை தவறாக பயன்படுத்தும் சில பெண்களும் இருப்பதை மறுக்க முடியாது. இதனால் சில ஆண்களே தங்களுக்கு பாதுகாப்பு சங்கம் உருவாக்கி கொள்ளும் நிலையில் இருப்பதை பார்க்கிறோம். ஒரு பெண்ணுக்கு நம்பிக்கையோடு சமுதாயமும் அவளின் குடும்பமும் தருகிற சுதந்திரத்தை சில பெண்ணே துஷ்பிரயோகம் செய்கிறபோது, அவளின் எதிர்காலத்தை மட்டும் அது பாதிப்பதில்லை. பெண் சமுதாயத்தையே அது பாதிக்கிறது. இதில் பெண்களே இன்று பெண்களை கண்டு அஞ்சுகிற நிலையும் இருக்கிறது. பெண்கள் மத்தியிலேயே இது கசப்பான மனநிலையை ஏற்படுத்துகிறது.\nதன் மகளுக்கு தருகிற சுதந்திரம் எதில்போய் முடியுமோ என்று அந்த பெண்ணின் தாயே பயப்படுகிற மனநிலையில் இருந்தால் அது நல்லதா என்றும் பெண்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.\nஆனால் ஒன்றை மட்டும் யாரும் மறந்துவிடக்கூடாது –\nஎந்த குடும்பத்தில் பெண்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ, அன்பாக நடத்தப்படுகிறார்களோ அந்த குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். அடுத்த தலைமுறையும் மகிழ்ச்சியாக இருக்கும்.\nஅனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.\nசனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்\nசிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்\nஇலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்\nதமிழ் – ஆங்கில இணையதள பத்திரிக்கையான நமது பக்திபிளானட்.காம், வளரும் எழுத்தாளர்கள் தங்கள் படைப்பு திறனை வெளிப்படுத்தவும், புதிய எழுத்தாளர்களுக்கு ஒரு அறிமுக மேடையாகவும் இருந்து வாய்ப்பு தருகிறது. கதை, கவிதை, கட்டுரை போன்ற உங்கள் படைப்புகள் பக்திபிளானட்.காம் இணையதளத்தில் பிரசுரமாக விரும்பினால் editor@bhakthiplanet.com க்கு அனுப்புங்கள். படைப்புகள் தமிழில் மட்டுமே அனுப்ப வேண்டும். ஏற்கெனவே பிரசுரமாகியிருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்புகளை திருத்தவோ, சுருக்கவோ ஆசிரியர் குழுவுக்கு உரிமை உண்டு.\nஇராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 \nசந்திரன் கெட்டால் நிம்மதி கெட��ம் \nபொங்கல் வைக்க நல்ல நேரம் \n அப்போ இந்த வீடியோவை பாருங்க\nதொண்டனை தேடி தொண்டனாக வந்த இறைவன் ஆருத்ரா தரிசனம் சிறப்பு கட்டுரை\nதமிழ்நாட்டை புயல் தாக்கும் அபாயம்\nAstrology (113) Consultation (1) EBooks (15) English (221) Astrology (79) Bhakthi planet (119) Spiritual (80) Vaasthu (20) Headlines (1,256) Home Page special (124) Photo Gallery (81) Health (13) Spiritual (88) Vaasthu (17) Video (348) Astrology (35) Spiritual (67) Vaasthu (5) அறுசுவை சமையல் (91) ஆன்மிகம் (459) அறுபத்து மூவர் வரலாறு (22) ஆன்மிக பரிகாரங்கள் (387) ஆன்மிகம் (369) கோயில்கள் (305) அம்மன் கோயில் (122) சிவன் கோயில் (114) பிற கோயில் (123) பெருமாள் கோயில் (112) முருகன் கோயில் (42) சாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam (38) விரதங்களும் அதன் கதைகளும் (23) ஸ்ரீ சாய்பாபா வரலாறு (21) இலவச ஜோதிட கேள்வி பதில் (6) எண்கணிதம் (9) கட்டுரைகள் (115) கதம்பம் (157) கவிதைகள் (2) சினிமா (117) செய்திகள் (889) இந்தியா (138) உலக செய்திகள் (111) தமிழகம் (142) முதன்மை பக்கம் (851) ஜோதிடம் (199) இராசி பலன்கள் (65) கனவுகளின் பலன்கள் (10) ஜோதிட சிறப்பு கட்டுரைகள் (90) நவரத்தினங்கள் (4) நீங்களும் ஜெயிக்கலாம் (17) மருத்துவம் (44) வாஸ்து (22)\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\n 3 கேள்விகளுக்கு ரூ.199/- (USD $3.83)மட்டுமே.\nBhakthi Planet வாசகர்கர்களின் வேண்டுகோளுக்கிணங்க உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற ரூ.199/- USD $3.83 மட்டும் செலுத்தினால் போதும். மூன்று கேள்விகளுக்கான பதிலை உங்கள் இ-மெயில் அல்லது வாட்ஸ்அப் முகவரிக்கு பெறலாம்.\nமேலும் விவரங்களுக்கு கட்டண சேவை (Online Payment or Consultation Page) பக்கத்தில் பார்க்கவும்.\n 3 கேள்விகளுக்கு ரூ.199/- (USD $3.83)மட்டுமே.\nதொலைபேசியில் வாஸ்து ஆலோசனை கேட்பதற்கு முன்னதாக கட்டணம் ரூ.500 செலுத்த வேண்டியது அவசியமாகும்.\n**தொலைபேசியில் வாஸ்து ஆலோசனை கேட்பதற்கு முன்னதாக கட்டணம் ரூ.500 செலுத்த வேண்டியது அவசியமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/12/14151443/Rahul-Gandhi-should-apologise-on-Rafale-deal-issue.vpf", "date_download": "2019-04-23T12:58:06Z", "digest": "sha1:3YVPECSWP7CLPRHGRTE2NSTFRD35FK3L", "length": 13495, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rahul Gandhi should apologise on Rafale deal issue Rajnath || ரபேல் விவகாரம்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் -ராஜ்நாத் சிங்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nரபேல் விவகாரம்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் -ராஜ்நாத் சிங் + \"||\" + Rahul Gandhi should apologise on Rafale deal issue Rajnath\nரபேல் விவகா��ம்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் -ராஜ்நாத் சிங்\nரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.\nரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற மனுக்களை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, ரபேல் விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கும், நீதிமன்றம் தலையிடுவதற்கும் எந்தவிதமான முறைகேடும் இருப்பதாகத் தெரியவில்லை என்றது. இவ்விவகாரத்தில் மக்களை காங்கிரஸ் தவறாக வழிநடத்தியது என பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு இதற்கான தளம் கிடையாது, பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணையைதான் கேட்டோம் என காங்கிரஸ் கூறியுள்ளது.\nஇதுதொடர்பாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசுகையில், ரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nபாராளுமன்றத்தில் இப்போதும் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை கோரி காங்கிரஸ் போராடி வருகிறது. ராஜ்நாத் சிங் பேசுகையில், “அரசியல் வளர்ச்சிக்காக ரபேல் போர் விமான விவகாரம் தொடர்பாக மக்களை தவறாக வழிநடத்தியதற்கு ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் மன்னிப்பு கோரவேண்டும்,” என கூறியுள்ளார்.\nராகுல் காந்தியின் அரசியல் பிரசாரம் உலக அளவில் இந்தியாவின் தோற்றத்தை சிதைத்துவிட்டது எனவும் குற்றம் சாட்டியுள்ளார் ராஜ்நாத் சிங். காங்கிரஸ் மீது ஏதேனும் ஊழல் குற்றச்சாட்டு இருந்தால், அதற்குப் பதிலாக பா.ஜனதா மீதும் போட்டியாக ஏதாவது ஒரு குற்றச்சாட்டை காங்கிரஸ் கூறுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் ஸ்திரமாக உள்ளது.\n1. பதிலில் திருப்தி இல்லை, மீண்டும் விளக்கம் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை விமர்சித்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\n2. இலங்கை தாக்குதலை முன்வைத்து காங்கிரசுக்கு எதிராக பிரதமர் மோடி பிரசாரம்\nஇலங்கை பயங்கரவாத தாக்குதலை முன்வைத்து காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.\n3. அம��தி தொகுதியில் ராகுல் காந்தியின் வேட்பு மனு ஏற்பு\nஅமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தியின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.\n4. காங்கிரஸ் தலைவர் கேட்டுக்கொண்டால் தேர்தலில் போட்டி - பிரியங்கா காந்தி\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டால் தேர்தலில் போட்டியிடுவேன் என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.\n5. இலங்கை வெடிகுண்டு தாக்குதலுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. திருச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்\n2. நடுவழியில் நின்ற பேருந்து; மாற்று பேருந்து கேட்ட பயணிகளுக்கு அடி, உதை\n3. இலங்கை தாக்குதலை முன்வைத்து காங்கிரசுக்கு எதிராக பிரதமர் மோடி பிரசாரம்\n4. புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய மொத்த ஜெய்ஷ் பயங்கரவாதிகளும் வேட்டை\n5. வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் பாம்பு இருந்ததை பார்த்து மக்கள் ஓட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siddhayogi.in/2019/02/mind-power-tamil.html", "date_download": "2019-04-23T12:54:53Z", "digest": "sha1:GC632NVAG3ZVKWUOJXCCCREJJPPUXGMP", "length": 4693, "nlines": 57, "source_domain": "www.siddhayogi.in", "title": "மனம் அமைதி பெற | சித்த யோகி mind power tamil - siddhayogi.in ¦¦ siddhargal", "raw_content": "\nHome மன அமைதி மனம் அமைதி பெற | சித்த யோகி mind power tamil\nமனம் அமைதி பெற | சித்த யோகி mind power tamil\nமனம் அமைதி பெற மனதை வேடிக்கை பார்\nமனமானது காற்றை போல இடமரும் தன்மை கொண்டது\nஒவ்வரும் நாளும் இடம்மாறி வீசி நம்மை தடுமாற செய்யும்.\nமனதை சித்தர்கள் குரங்காகவும் ,பேய் ,நாய் என்றும் உருவக\nபடுத்தி தனனு பாடல்களில் குறிப்பிட்டு பாடி உள்ளனர்\nமனதின் தேவை இல்லாத எண்ணம் மனக்குழப்பத்த��\nஏற்படுத்தி நம்மை அமைதி அற்ற நிலைக்கு கொண்டு செல்லும் .\nநம் வாழ்க்கைக்கு தேவையான ஒரு எண்ணத்தை செயல்\nபடுத்தும் போது நமக்கு தேவை இல்லாத பல எண்ணங்கள் நம்மை\nமடை மாற்றம் செய்யும் இதனால் நம் பல துயரங்களை\nநம் எண்ணங்கள் அமைதி அற்ற நிலையில் இருக்கும் போது நம்\nமனதின் எண்ணத்தை கவனிக்க வைத்தால் நம் மனதில் எழுந்த\nஎண்ணம் சரியான மற்றும் தவறான எண்ணங்களின்\nஇந்த நிலையில் நம் சுவாசத்தை கவனிக்க\nவேண்டும்.சுவாசமானது ஒரு நிலையில் இருக்காது.\nமனமானது சுவாசத்தில் கவனம் செலுத்த செய்ய\nவேண்டும்.சுவாசமானது இயல்பு நிலைக்கு திரும்பும் வரை மூச்சை\nகவனிக்க வேண்டும். மூச்சு இயல்பான நிலைக்கு திருப்பிய பிறகு\nநல்ல எண்ணத்தில் கவனம் செலுத்தி செயல்பட வேண்டும்.\nபோகர் சொன்ன கலியுகம் எப்படி இருக்கும் \nபழனியும் நவபாஷாண சிலை வரலாறு _ palani temple history in tamil\nஅகத்தியர் அட்டமா சித்திகள் ஆசனம் இயமம் சமாதி சித்த மருத்துவம் சித்தர் தத்துவங்கள் சித்தர் பாடல்கள் சிவவாக்கியர் தத்துவங்கள் டெலிபதி தாரணை தியானம் திருமூலர்\nபோகர் சொன்ன கலியுகம் எப்படி இருக்கும் \nபழனியும் நவபாஷாண சிலை வரலாறு _ palani temple history in tamil\nசித்த மருத்துவம் வரலாறு _ siddha maruthuvam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vannathaasan.blogspot.com/2017/10/blog-post_69.html", "date_download": "2019-04-23T11:55:58Z", "digest": "sha1:PEABSAD43HEQLAUJYXZONUZQ5EB2DVXY", "length": 4977, "nlines": 95, "source_domain": "vannathaasan.blogspot.com", "title": "சமவெளி: வானத்தில் முட்டையிடல்.", "raw_content": "\nஅந்தப் பறவையியலாளனை நான் சந்தேகிக்கிறேன்.\nஅவனை நான் தோற்கடிக்க விரும்பினேன்.\nஅவன் உச்சரிக்கவே முடியாத ஒரு பெயரை அதற்கு இட்டேன்.\nஉலகத்தில் இருந்திருக்கச் சாத்தியமற்ற ஒரு பறவையைக்\nமுப்பாட்டியின் அண்டபேரண்டப் பட்சிக்கு அதீத ஒப்பனைகள்\nஅ-பறவைக் குணங்களை அதற்கு வரித்தேன்.\nகோபமுற்றால் அலகுகளுக்கிடையிருந்து தீக் கக்கும் என்றும்\nசதுப்புக்குள் சிக்கிய யானைக் குட்டியைக்\nகால்நகங்களால் தூக்கிக் காப்பாற்றும் என்றும்\nகருணையின் வலுவான வளைந்த நகங்களின் செயல் அதுவெனவும்\nஅதன் தூவிகளில் செய்யமுடியும் தாள வாத்திய ஒலி\nமலைஜாதி நடனம் ஒத்தது என்றும்\nஎங்கள் வம்சாவழி மூதாதையர் ஒருவர் தோளில் அமர்ந்த\nநேரத்திலிருந்து தினைமாவின் ஐஸ்வர்யம் பெருகியது என்றும்\nதாவரச் சாற்றில் வரையப்பட்ட வலசை பறக்கும் ஒரு ஓவி���ம்\nஎன் சரியான இடைவெளிக் கனவுகளில் தொங்குகிறதாகவும்\nதோல்வியில் பறவையியலாளன் சிரசு மண்ணில் குனிந்து\n’ என்று போலிப் பணிவுடன் கேட்டேன்.\nஎந்தத் தயக்கமும் அற்ற தேர்ந்த புன்னகையுடன்\nதூரதரிசனியைக் கண்மட்டத்தில் வைத்தபடி, சுருங்கிய\n‘அலையாத்திக் காடுகளுக்கு மேல் அவை நடு வானத்தில்\nஇரண்டு முறைகள் பார்த்திருக்கிறேன்’ என்றார்.\nஅப்படியொரு காட்சி மிகப் பிடித்திருந்தது எனக்கு.\nவானில் இருந்து பூமிக்கு வருமுன் பறவையாகிவிட்ட அந்த அதிசயத்தைக் கண்ட இன்னொருத்தி நானாக இருந்தால்....:)\nஒரு புதிர்வழியும் 27வது குரங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2018/06/obituaries.html", "date_download": "2019-04-23T12:33:30Z", "digest": "sha1:N7HUEXJALMOJC6WOYW2L42JCSDHGTPCD", "length": 6151, "nlines": 113, "source_domain": "www.mathagal.net", "title": "…::மரண அறிவித்தல்::… அமரர் திருமதி.இராசறத்தினம் அமிர்தவல்லி ~ Mathagal.Net", "raw_content": "\n…::மரண அறிவித்தல்::… அமரர் திருமதி.இராசறத்தினம் அமிர்தவல்லி\nயாழ். வேலனை வங்களாடியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராசறத்தினம் அமிர்தவல்லி அவர்கள் 02-06-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஇராசலிங்கம்(பிரான்ஸ்), இராசேந்திரம் இராசேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும், தயா(மாதகல்) அன்பு மாமியாரும், றம்மியா,தர்மிலா,றமணன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஇறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nகுண்டுவெடிப்பில் உயிர் நீத்த உறவுகளின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள் செய்வோம். :'( 💐 Rip ஒம் சாந்தி. 💐\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://get-livenews.com/category/india-news-in-tamil/editorial-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-23T12:56:58Z", "digest": "sha1:CE2ET5FQFXR46LJCT2ZL5LLKQBOKJWWF", "length": 9892, "nlines": 99, "source_domain": "get-livenews.com", "title": " சிறப்பு கட்டுரைகள் News, India News in Tamil | Get-LiveNews.Com", "raw_content": "\nNews from சிறப்பு கட்டுரைகள்\nஅந்த நாள் 29: பாலைவனத்தில் பிறந்த இளவரசன்\n15 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, முகலாயர்கள் திரும்பவும் இந்தியாவை ஆட்சி புரியத் தொடங்கினாங்க.\nபுத்தகங்கள் ஏன் படிக்க வேண்டும்\nமற்ற நாடுகளைவிட இந்தியா��ில்தான் தனியொருவர் அதிக நேரம் படிக்கிறார்; சராசரியாக வாரத்துக்கு 10.42 மணி ந...\nபுத்தகங்கள் | படிக்க |\nகையில்லா சாராவின் அழகிய கையெழுத்து\nஎல்லோரையும் போலத்தான் அந்த குழந்தையும் பிறந்தது. ஆனால் அவளுக்கு மணிக்கட்டுக்கு பிறகான கைப்பகுதி இல்ல...\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்22ம் தேதி உலக பூமி தினம் கொண்டாடப்படுகிறது. நாம் வாழும் பூமியைக் காக்க விழிப்ப...\nபூமி | கொள்ளுங்கள் | மட்டுமல்ல |\nஇப்படிக்கு இவர்கள்: கல்விக் கொள்கைகளை மறுசீரமைக்க வேண்டும்\nஅரசுப் பள்ளிகளின் தரமின்மைக்கு ஆசிரியர்களே காரணம் என்றொரு எண்ணம் இங்கே நிலவுகிறது.\nகல்விக் | இவர்கள் |\nமுகங்கள்: வேலையும் சேவையும் ஒன்றே\nஇந்த மூன்று பிரிவுகளைச் சேர்ந்த 13 ஊழியர்கள் தங்களுக்குள் குழுவாக இணைந்து பாராட்டத்தக்க மகத்தான பணிய...\nஇனி எல்லாம் நலமே 02: நான் வளர்கிறேனே அம்மா\nஅதுவரை எந்தச் செயல்பாடும் இல்லாமல் இருந்த இனப்பெருக்க உறுப்புகள், ஹார்மோன்களின் தூண்டுதலால் வளரத் தொ...\nபோகிற போக்கில்: பென்சில் நுனியில் விரியும் உலகம்\n“சிறு வயது முதலே வண்ண ஓவியங்கள் மீது எனக்கு ஈர்ப்பில்லை. கறுப்பு வெள்ளை ஓவியத்தில்தான் உயிரோட்டம் இர...\nபாதுகாக்கும் செயலி: பெண் பயணிகளின் கனிவான கவனத்துக்கு\nகுறிப்பாக, மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள பறக்கும் ரயில் நிலையங்களில் ரயில்களுக்காகக் காத்திருப்பதே ப...\nஜாலியான்வாலா பாக் நூற்றாண்டு: படுகொலையை எதிர்த்த பெண்கள்\nபடைவீரர்கள் மொத்தமாக 1,650 முறை சுட்டதாக இதுகுறித்து நடைபெற்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.\nபாக் | பெண்கள் | எதிர்த்த |\nகொசுறு: பெண்களுக்கு மட்டும் ஏன் தடை\nகேரளத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களும் வழிபடலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்...\nதடை | பெண்களுக்கு |\n‘உங்கள் மானியத்தை விட்டுக்கொடுத்து ஏழைகளுக்கு உதவுங்கள்’ என அரசு சார்பில் விளம்பரம் செய்யப்பட்டது.\nவாழ்ந்து காட்டுவோம் 02: ஆசைக்கும் ஆஸ்திக்கும் பெண்ணே போதும்\nவம்ச வாரிசுக்கு ஆண் குழந்தை வேண்டும் என்ற கருத்தை மனத்திலிருந்து அகற்றிட வேண்டும் என்பது இந்தத் திட்...\nவாழை சமையல்: வாழைக்காய் தோல் பொரியல்\nவாழைக்காய்த் தோலைப் பொடியாக நறுக்கி, மஞ்சள் கலந்த தண்ணீரில் போ��்டுவையுங்கள். இப்படிச் செய்வதால் தோல்...\nசமையல் | வாழை |\nவாழை சமையல்: வாழைக்காய் உருண்டை\nபச்சை மிளகாய், பொட்டுக்கடலை, கசகசா, சோம்பு, மல்லித்தழை, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தண்ணீர் விடாமல் அரைய...\nசமையல் | வாழை |\nவாழை சமையல்: வாழைக்காய்ப் பால்கறி\nவாழைக்காயைத் தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். இதைப் புளித்த மோர் கலந்த தண்ணீரில் ச...\nசமையல் | வாழை |\nவாழை சமையல்: வாழைக்காய்ப் புட்டு\nவாழைக்காயைத் தோலுடன் இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் குழையாமல் வேகவையுங்கள். வெந்ததும் எடுத்துத்...\nவாழை | சமையல் |\nவாழை சமையல்: சைவ மீன் குழம்பு\nவாழைக்காயை வட்டமாகச் சிறிது தடிமனாக நறுக்கி புளித்த மோர் கலந்த தண்ணீரில் போடுங்கள். வெங்காயம், தக்கா...\nசமையல் | வாழை | குழம்பு | மீன் |\nவரி செலுத்துவோரின் பணத்தை வீணடிக்கிறது எஸ்பிஐ: விஜய் மல்லையா குற்றச்சாட்டு\nஇந்திய மக்களின் வரிப் பணத்தை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தலைமையிலான குழு நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக ச...\nகுற்றச்சாட்டு | விஜய் | வரி | எஸ்பிஐ | மல்லையா | பணத்தை |\nவிழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தும் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது: கடைசி இடத்துக்கு சென்ற மயில...\nமாநில அளவில் மயிலாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதி கடைசி இடத்துக்குச் சென்றுள்ளது.\nசென்னையில் | குறைந்தது | தொகுதி | மயிலாப்பூர் | விழிப்புணர்வு | வாக்குப்பதிவு | இடத்துக்கு | கடைசி |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/10/the-10-most-popular-places-have-000720.html", "date_download": "2019-04-23T12:54:25Z", "digest": "sha1:L5OFRHB5IMIXPQWED7UBMRK6ULN424UN", "length": 9740, "nlines": 88, "source_domain": "tamil.indiansutras.com", "title": "பெட்ரூமைவிட பாத்ரூம், கார் தான் பெட்டராம்! | The 10 Most Popular Places to Have Sex...Besides Your Bedroom! | பெட்ரூமைவிட பாத்ரூம், கார் தான் பெட்டராம் ! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » பெட்ரூமைவிட பாத்ரூம், கார் தான் பெட்டராம்\nபெட்ரூமைவிட பாத்ரூம், கார் தான் பெட்டராம்\nபடுக்கை அறையை விட உறவு கொள்ள ஏற்ற இடமாக பாத்ரூம், கார்தான் சிறப்பாக இருப்பதாக 80 சதவிகிதம் பேர் கருத்து கூறியுள்ளனர். இது குறித்து 1500 பேரிடம் கேள்வி கேட்கப்பட்டதில் பெட்ரூம் போர் அடிக்கும் சமயத்தில் எல்லாம் 10க்கும் மேற்பட்ட இடங்களை தேர்ந்தெடுப்பதாகவும் கூறியுள்ளனர்.\nபாத்ரூமில் 82 சதவிகிதம் பேர்\n��ுளிப்பதற்கு பயன்படும் பாத்ரூம் குஷியாக இருக்கவும் பயன்படுத்தலாமாம். ஷவர் அல்லது பாத்டப்பில் குளித்துக்கொண்டே உறவுகொள்வதுதான் சிறப்பாக இருப்பதாக 82 சதவிகிதம் பேர் கருத்து கூறியுள்ளனர்.\nகாரின் பின் சீட் ஓகே\nசுகமான பயணத்திற்கு மட்டுமல்ல, சந்தோசமான தருணத்திற்கும் கார் ஏற்றதாம். காரின் பின்சீட்டில் உறவில் ஈடுபடுவது மகிழ்ச்சியளிப்பதாக 80 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர்.\nகுட்டீஸ் பெட்ரூம் டபுள் ஓகே\nபெட்றோர்களின் பெட்ரூமை விட குழந்தைகளின் பெட்ரூம் டெக்கரேட்டிவாக இருக்கும். சின்ன சின்ன படுக்கைகள், பொம்மைகள் என நிறைந்து காணப்படும் அந்த அறையில் சில நாட்கள் சல்லாபிக்க விரும்புவதாக 65 சதவிகிதம்பேர்வரை கூறியுள்ளனர்.\nநீச்சல் குளம் உற்சாகமாக நீந்தி குளிக்க மட்டுமல்ல கூடலுக்கும் ஏற்ற இடமாம். அக்வா காமசூத்ரா பொஸிசன்களுக்கு ஏற்ற இடம் என்கின்றனர் 54 சதவிகிதம் பேர்.\nபடுக்கை அறையைப் போலன்றி சற்று வசதியாக உள்ள மரப்பலகைகள் இருந்தால் அங்கே ஈசியாக உறவு கொள்ளலாமாம். ஆனால் அது கொஞ்சம் ரிஸ்க்தான் இருந்தாலும் சூப்பர் என்பது 49 சதவிகிதம் பேரின் கருத்து.\nசமைக்கவும், சாப்பிடவும் மட்டுமல்ல தம்பதியர் தங்களின் சந்தோசத்தை பகிர்ந்து கொள்ளவும் சமையலறையை பயன்படுத்தலாம். சின்னச் சின்ன ரொமான்ஸ் உடன் மையலுக்கும் சமையலறையை பயன்படுத்துவதாக 48 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர்.\nபூக்களும் புற்களும் நிறைந்த பார்க் உறவுக்கு ஏற்ற இடம் என்று 42 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர். அதேபோல் வனப்பகுதியில் டென்ட் அமைத்து தாம்பத்ய உறவு கொள்ள விரும்புவதாக 37 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர். அங்கு விதவிதமான பொஸிசன்களை செய்துபார்க்க விரும்புவதாகவும் கூறியுள்ளனர்.\nதுவைக்கும் அறை கூட ஒகேதான்\nதங்களின் படுக்கை அறையை விட பெற்றோர் ஊரில் இல்லாத நாட்களில் அவர்களின் படுக்கை அறையில் உறவில் ஈடுபட விரும்புவதாக 34 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர். துணி துவைக்கப் பயன்படுத்தும் லாண்ட்ரி அறையில் உற்சாகமாக இருக்கவிரும்புவதாக 29 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர்.\nசிலந்தியின் விஷம் செக்ஸ் உணர்வை தூண்டுமாம்\nகுட்டி போட்ட பூனையா சுத்தி வரணுமா\nஉறவு கொள்ள ஏற்ற இடம் பெட்ரூம் மட்டும்தானா\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\nசெல்லமே.. என் அச்சு வெல்லமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2019-04-23T12:27:49Z", "digest": "sha1:5CKHJXKW5TRK6ESUXNWEZQ3UOAVJ4OTY", "length": 15873, "nlines": 109, "source_domain": "universaltamil.com", "title": "எந்த இடத்தில் முத்தம் கொடுத்தால் என்ன அர்த்தம் தெரியுமா?? வாங்க தெரிந்துக்கொள்ளுங்கள்!!", "raw_content": "\nமுகப்பு Life Style எந்த இடத்தில் முத்தம் கொடுத்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nஎந்த இடத்தில் முத்தம் கொடுத்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nமுத்தம் என்ற வார்த்தையை உச்சரிக்கும் போது, நம்முடைய உதடுகள் எவ்வாறு இணைகிறதோ அதேபோன்று தான் முத்தம் கொடுத்துக் கொள்ளும் போதும் இரண்டு இதயங்களும் சங்கமித்துக் கொள்கின்றன.\nகாதலை வெளிப்படுத்தும் இந்த முத்தத்தை சத்தமில்லாத மௌன மொழி என்று கூட சொல்லலாம். காதலர்களுக்குள் எழும் சின்ன சின்ன சண்டைகளுக்கும் கோபத்துக்கும் தீர்வாக இருப்பதுவும் இந்த முத்தம் தான்.\nநீங்கள் கொடுக்கும் முதல் முத்தம் அவர்கள் என்றும் மறக்க முடியாததாக இருக்க வேண்டும். ஆனால் அதில் மென்மை தான் இருக்க வேண்டுமேயொழிய வன்முறை முத்தங்கள் கூடாது.\nகாதலியிடம் கொஞ்சம் ரொமான்ஸாகப் பேசிக் கொண்டே இருங்கள். அப்போது அவர்களுக்கு உங்கள் மேல் தானாகவே அதிக எதிர்பார்ப்புகளை உண்டாக்கிவிடும்.\nஅந்த சமயத்தில் நீங்கள் கொடுக்கும் முத்தம் அவர்களுடைய மனதில் நங்கூரம் போல் பாய்ந்துவிடும்.\nமுத்தம் எங்கெங்கு கொடுத்தால் என்ன அர்த்தம் என்று தெரிந்து கொண்டு, முத்தம் கொடுங்கள்.\nஉதட்டில் முத்தம் கொடுப்பது அதிகப்படியான காதலை வெளிப்படுத்தும் உணர்வுகள் மேலோங்கும். இதற்கு நான் உன்னை உயிரைவிடவும் மேலாக நேசிக்கிறேன் என்று அர்த்தம்.\nகைகளில் கொடுக்கும் முத்தம் மரியாதை நிமித்தமாகக் கொடுப்பது. இந்த முத்தத்தை நண்பர்கள், உறவினர்கள், வயதில் மூத்தவர்கள் வயதில் சிறியவர்களுக்குக் கொடுப்பார்கள்.\nகண்ணைத் திறந்து கொண்டு முத்தம் தருதல்\nகண்களைத் திறந்து கொண்டே உங்கள் காதலி முத்தம் கொடுத்தால், அவர் உங்களை இன்னும் அதிகப்படியாக சந்தோஷப்படுத்த விரும்புவதும் அதேசமயம் உங்களுடைய உணர்ச்சிகளை ரசிக்கிறார் என்று அர்த்தம்\nகண்களை இருவரும் மூடிக்கொண்டு உதட்டோடு உத���ு முத்தம் கொடுத்தால், இருவரும் அந்த தருணத்தை ரசித்துக் கொடுக்கிறார்கள் என்று அர்த்தம்.\nகன்னத்தில் கொடுக்கும் முத்தத்துக்கு நாம் இருவரும் நல்ல காதலர்கள் எகன்பதையும் தாண்டி, நான் உன்னோடு நல்ல நட்பில் இருக்க வேண்டுமென விரும்புவதாக அர்த்தம்.\nதாவிப்பிடித்து, கட்டியணைத்து கழுத்தில் கொடுக்கும் முத்தம் அதிக ரொமான்ஸ் கொண்டதாக இருக்கும். அந்த முத்தத்துக்கு, நீ எனக்கு வேண்டுமென்று அர்த்தம்.\nஇது பொதுவான ஒன்று. அனைத்து வயதினரும் இந்த முத்தத்தைப் பரிமாறிக் கொள்வார்கள். வாழ்நாள் முழுவதும் உன்னுடைய அன்பு எனக்கு வேண்டுமென்று அர்த்தம்\nஇதற்கு நான் எப்போதும் உன்னுடன் இருக்க விரும்புகிறேன் என்று அர்த்தம். இந்த முத்தம் அன்பின் மிகுதியாலும் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகக் கொடுக்கப்படுவதாகும்.\nமுத்தம் கொடுப்பதால் வரும் நோய்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்…\nமீண்டும் வைரலாகும் ‘ஓவியா’வின் மருத்துவ முத்தம்\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nஒரு பெண்ணிடம் அவரது வயதை கேட்பதை காட்டிலும், அவரது உடல் எடை கேட்பது தான் பெரிய சிக்கலையும், கோபத்தையும் எற்படுத்தும் என கூறுகிறார்கள். இப்போதெல்லாம் பெண்கள் வயதை குறிப்பிட கூட தயங்குவது இல்லையாம். ஆனால்,...\nஇவற்றை எல்லாம் நீரில் கலந்து குடித்து பாருங்கள்\nகாலையில் நீங்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் அல்லது மிதமான சூடுள்ள தண்ணீர் குடித்தால் அது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்து விடும். மேலும், உடலில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளவும்,...\nநாடளாவிய ரீதியில் இன்றும் பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்\nஇன்று (23) இரவு 9 மணி முதல் நாளை (24) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளதுடன் இலங்கையில் நிலவும்...\nஇலங்கையில் நடைபெற்ற கொடூர தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு\nஇலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை தாங்கள் தான் செய்ததாக IS அமைப்பு பொறுப்போற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. IS அமைப்பின் அமாக் செய்திச் சேவையின் ஊடாக இதனை தெரிவித்துள்ளதாக ரெய்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. Website...\nகிங்ஸ்பெரி ஹோட்டலை அண்மித்த பகுதியில் வெடி குண்டு மீட்பு\nநாட்டில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலை அண்மித்த பகுதியில் வெடி குண்டொன்றை படையினர் மீட்டுள்ளனர் இவ்வாறு மீட்கப்பட்ட வ‍ெடி குண்டை பாதுகாப்பாக செயலிழக்க செய்யும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளதுடன், அப்...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nகொச்சிக்கடையில் வெடித்து சிதறிய வாகனம்- வீடியோ உள்ளே\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பிரபலம்\nமட்டக்களப்பு தேவாலயத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் உண்மை காரணம் அம்பலம்- புகைப்படங்கள் உள்ளே\nகொழும்பு குண்டு வெடிப்பில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nஃபர்தாவைத் தடை செய்ய விரைவில் தீர்மானம்\nகொழும்பு ஷங்ரி-லா நட்சத்திர விடுதியில் குண்டு தாக்குதல் நடத்தியவர் குறித்த தகவல் அம்பலம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-04-23T12:40:19Z", "digest": "sha1:CK6X7BRA6GIWPENAG4YBMPMGDFMFKELT", "length": 18801, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "கல்குடா மதுசார உற்பத்தி நிலையத்தை லஞ்சம் வழங்கி அமைக்க முயல்வதேன்? : யோகேஸ்வரன் கேள்வி", "raw_content": "\nமுகப்பு News Local News கல்குடா மதுசார உற்பத்தி நிலையத்தை லஞ்சம் வழங்கி அமைக்க முயல்வதேன்\nகல்குடா மதுசார உற்பத்தி நிலையத்தை லஞ்சம் வழங்கி அமைக்க முயல்வதேன்\nகல்குடா மதுசார உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்புகள் வரக்கூடாது என்பதற்காக பெருந்தொகையான பணம் வாரிவழங்கப்படுகின்றது. விளையாட்டுக்கழகங்கள், ஆலயங்கள்,பொது அமைப்புகளுக்கு பெருமளவு பணம் வழங்கப்படுகின்றது. அவ்வாறு இலஞ்சம் வழங்கி அந்த தொழிற்சாலை கட்டவேண்டுமா\nஇவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு பார் வீதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்து கருத்து தெரி��ித்த அவர்,\n“”தமது பிள்ளைகளை வழிநடத்தத் தெரியாத தமிழர் ஐக்கிய சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் கமலதாஸ் போன்றவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஊடகவியலாளர்கள் தொடர்பில் கதைப்பதற்கு அருகதையற்றவர்கள்.\nஅண்மையில் மட்டக்களப்பில் 200க்கும் மேற்பட்ட யுவதிகளின் நிர்வாணப் படங்களை இணையதளங்களில் வெளியிட்டமை தொடர்பில் கமலதாஸின் மகன் கைதுசெய்யப்பட்டிருந்தார்.\nஅது தொடர்பிலான விவரங்களை ஊடகவியலாளர்கள் வெளிக்கொணர்ந்திருக்க வேண்டும். அன்று அதனைச் செய்திருந்தால் இன்று ஊடகவியலாளர்களுக்கு எதிராக அவர் கதைக்கும் நிலை ஏற்பட்டிருக்காது.\nஇதேவேளை, கல்குடா பிரதேசம் சுற்றலாப் பகுதியாகும். அங்கு சுற்றுலா தொடர்பான பல்வேறு விடுதிகள் அமைக்கப்படுகின்றன.குறித்த மதுசார உற்பத்தி நிலையம் அமைக்கப்படும்போது மதுசார உற்பத்தி நிலையம்தான் அமைக்கப்படுகின்றது என்பது எவருக்கும் தெரியாது. ஆனால் அது தொடர்பிலான தகவல்கள் கிடைக்கப்பெற்றதும் நான் நடவடிக்கையெடுத்து வருகின்றேன்.\nகுறித்த மதுபானசாலையை அமைப்பதற்கான அனுமதியை பிரதேசசபை வழங்கவில்லை. குறித்த மதுபானசாலை தொடர்பிலான தகவல்களை வெளிக்கொணர்ந்து அதனை நிறுத்தவேண்டும் என்று நான் பிரதேச அபிவிருத்திக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினேன்.\nஅதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்ய வில்லையென்று இன்று கமலதாஸ் கூறுகின்றார். பிரதேச, மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளது.\nஇன்று அந்த மதுசார உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்புகள் வரக்கூடாது என்பதற்காக பெருந்தொகையான பணம் வாரிவழங்கப்படுகின்றது. விளையாட்டுக்கழகங்கள், ஆலயங்கள்,பொது அமைப்புகளுக்கு பெருமளவு பணம் வழங்கப்படுகின்றது. அவ்வாறு இலஞ்சம் வழங்கி அந்த தொழிற்சாலை கட்டவேண்டுமா\nதொழிற்சாலை அமைப்பது தொடர்பில் இதுவரை சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து சரியான அனுமதிப்பத்திரங்கள் பெறப்படவில்லை. இது தொடர்பில் ஆராயப்படவேண்டும். இது குறித்து பேசும் புத்திஜீவிகள் அமைப்புகளுக்கு கூட பல விடயங்கள் தெரியாது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல விடயங்களை ஆராயாத இந்த புத்திஜீவிகள், இந்த மதுசார உற்பத்தி நிலையத்தில் அக்கறைகாட்டி வருகின்றனர். கடந்த காலத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்றன. அது சார்பாக இந்த புத்திஜீவிகள் வாய்திறக்கவில்லை. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பல்வேறு குறை பாடுகள் இருந்தன. அது தொடர்பில் வைத்தியராகவுள்ள புத்திஜீவிகள் வெளிப்படுத்தவில்லை.\nமட்டக்களப்பில் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் வாயைப் பொத்திக்கொண்டிருந்தவர்கள், மதுசார உற்பத்திச்சாலை வரும்போது அதற்கு வியாக்கியானம் செய்ய வருகின்றார்கள் என்றால் அதன் பின்னணியில் பல விடயங்கள் தங்கியுள்ளன என்பதே உண்மை. அதனை எவரும் மறுக்கமுடியாது.\nஇந்த மதுசார உற்பத்தி நிலையத்தின் பாதிப்பைச் சுட்டிக்காட்டி மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆறு மாகாணசபை உறுப்பினர்களுமாக பன்னிரண்டுபேர் கையொப்பத்தை வழங்கியிருக்கின்றோம்.\nஜனாதிபதி போதையற்ற நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கின்றார். அந்தவகையில், இந்த மதுசார உற்பத்தி நிலையம் இங்கு ஸ்தாபிக்கப்படுவதை அவர் ஏற்கின்றாரா, இல்லையா என்பது தொடர்பில் அவருடைய பதிலை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்” என்றார்.\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nஒரு பெண்ணிடம் அவரது வயதை கேட்பதை காட்டிலும், அவரது உடல் எடை கேட்பது தான் பெரிய சிக்கலையும், கோபத்தையும் எற்படுத்தும் என கூறுகிறார்கள். இப்போதெல்லாம் பெண்கள் வயதை குறிப்பிட கூட தயங்குவது இல்லையாம். ஆனால்,...\nஇவற்றை எல்லாம் நீரில் கலந்து குடித்து பாருங்கள்\nகாலையில் நீங்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் அல்லது மிதமான சூடுள்ள தண்ணீர் குடித்தால் அது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்து விடும். மேலும், உடலில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளவும்,...\nநாடளாவிய ரீதியில் இன்றும் பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்\nஇன்று (23) இரவு 9 மணி முதல் நாளை (24) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளதுடன் இலங்கையில் நிலவும்...\nஇலங்கையில் நடைபெற்ற கொடூர தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு\nஇலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை தாங்கள�� தான் செய்ததாக IS அமைப்பு பொறுப்போற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. IS அமைப்பின் அமாக் செய்திச் சேவையின் ஊடாக இதனை தெரிவித்துள்ளதாக ரெய்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. Website...\nகிங்ஸ்பெரி ஹோட்டலை அண்மித்த பகுதியில் வெடி குண்டு மீட்பு\nநாட்டில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலை அண்மித்த பகுதியில் வெடி குண்டொன்றை படையினர் மீட்டுள்ளனர் இவ்வாறு மீட்கப்பட்ட வ‍ெடி குண்டை பாதுகாப்பாக செயலிழக்க செய்யும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளதுடன், அப்...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nகொச்சிக்கடையில் வெடித்து சிதறிய வாகனம்- வீடியோ உள்ளே\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பிரபலம்\nமட்டக்களப்பு தேவாலயத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் உண்மை காரணம் அம்பலம்- புகைப்படங்கள் உள்ளே\nகொழும்பு குண்டு வெடிப்பில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nஃபர்தாவைத் தடை செய்ய விரைவில் தீர்மானம்\nகொழும்பு ஷங்ரி-லா நட்சத்திர விடுதியில் குண்டு தாக்குதல் நடத்தியவர் குறித்த தகவல் அம்பலம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2019-04-23T12:42:51Z", "digest": "sha1:OZGV6PORCWLQNOAWW4LVQ54RWOMNPYBH", "length": 23712, "nlines": 109, "source_domain": "universaltamil.com", "title": "பூதாகரமாகியுள்ள பிணைமுறி மோசடி விவகாரம்", "raw_content": "\nமுகப்பு News Local News பூதாகரமாகியுள்ள பிணைமுறி மோசடி விவகாரம் : பறிபோகுமா ரவியின் பதவி\nபூதாகரமாகியுள்ள பிணைமுறி மோசடி விவகாரம் : பறிபோகுமா ரவியின் பதவி\nசர்ச்சைக்குரிய பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் பெப்பர்சுவலர் ட்ரசரிஸ் நிறுவனத் தலைவர் அர்ஜூன அலோசியஸ், முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்களுக்கு எதிராக பல்வேறு சாட்சியங்கள் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பதியப்பட்டுள்ளதால் அரசியல் அரங்களில் பெரும் அதிர்வலைகள் தோற்றம் பெற்றுள்ளன.\nகுறிப்பாக அர்ஜூன அலோசியஸுடன் ரவி கருணாநாயக்க நிதி அமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்ற தொடர்புகளால் பிணைமுறி மோசடி விவகாரத்தில் ரவி கருணாநாக்கவுக்கு முக்கிய கதாரப்பாத்திரமொன்று இருக்க கூடும் என்று சில அடிப்படை காரணிகளில் தெரியவந்துள்ளாதால் அவருக்கு எதிராக தேசிய அரசு நடவடிக்கை எடுக்க கூடும் என்று கருத்துகள் வலுப்பெற்றுள்ளன.\n2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி விநியோகத்தின் போது மோசடி இடம்பெற்றதாக ஸ்ரீங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமாம், மீன்வள அமைச்சருமான மஹிந்த அமரவீர நிதிமோசடி பிரிவில் முறைப்பாட்டை தாக்கல் செய்திருந்தார். அதன் பின்னரே பிணைமுறி விவகாரம் பூதாகரமானதாக மாறியது.\nஅப்போதைய 100நாள் அரசில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டியூ. குணசேகர தலையில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற கோப் குழு இந்த விடயம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகளை நடத்தியது. கோப் குழுவின் அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட சூழலில் நாடாளுமன்ற அதிரடியாக கலைக்கப்பட்டு ஆகஸ்ட் 8ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டு புதிய கூட்டரசு அமைப்பெற்றது.\nஎன்றாலும், புதிய நாடாளுமன்றிலும் பிணைமுறி விவகாரம் முற்றியதால் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துநெத்தி தலைமையில் மீண்டும் கோப் குழுவொன்று நியமிக்கப்பட்டது விசாரணைகள் இடம்பெற்றன.\nஇந்த குழுவின் அறிக்கையில் அர்ஜூன மகேந்திரன் பிணைமுறி மோசடியில் நேரடியாக தொடர்ப்பு பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே ஜனாதிபதி ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்டது. உயர் நீதிமன்ற நீதிபதி நீதியரசர்களான கே.டி. சித்திரசிறி, பி.எஸ். ஜயவர்தன மற்றும் ஓய்வுபெற்ற முன்னாள் கணக்காளர் நாயகம் வேலுப்பிள்ளை கந்தசாமி உள்ளிட்ட மூவர் இவ்வாணைக்குழுவின் விசாரணையாளர்களாக நியமிக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.\n2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 1ஆம் திபதி முதல் 2016ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதிவரையிலான காலப்பகுதியில் மத்திய வங்கியில் இடம்பெற்ற அனைத்து பிணைமுறி மோசடிகள் குறித்தும் இந்த ஆணைக்குழுவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. ஆணைக்குழுவால் சர்ச்சைக்குரிய மோசடியாக கருதப்படும் 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி 27ஆம் திகதி பெப்பர்சுவலர் ட்ரசரிஸ் நிறுவனத்திற்கு விநியோகிக்கப்பட்ட பிணைமுறிகள் தொடர்பில் இதுவரை பல்வேறு உண்மைகள் வெளிகொணரப்பட்டுள்ளன.\nஅதன் ஒருகட்டத்திலேயே அர்ஜூன் அலோசியஸ் மற்றும் முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கவுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து அண்மையில் வெளியாகி தகவல்கள் பெரும் அதிர்வலையை ஏற்பட்படுத்தியிருந்தன. ரவி கருணாநாயக்கவும் அவரது குடும்பமும் தற்போது வசித்துவரும் மொனார்க் ரெசிடன்ஸி மனைத்தொகுதியை அர்ஜூன அலோசியஸே பெற்றுக்கொடுத்துள்ளதாகவும், அதற்கான வாடகையை அவரே செலுத்தியதாகவும் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.\nரவி கரணாநாயக்க நிதியமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் அர்ஜுன அலோசியஸுன் சிங்கபூரில் அடிக்கடி சந்தித்துக்கொண்டதாக விசாரணையின் போது ஆணைக்குழு கேள்வியெழுப்பியிருந்தது. குறுஞ்செய்தி, தொலைபேசி அழைப்புகள் என பலதரப்பட்ட விடயங்களில் இருவருக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து 2ஆம் திகதி இடம்பெற்ற விசாரணையில் ரவி கருணாநாயக்கவிடம் கேள்விகள் தொடுக்கப்பட்டிருந்தாலும் அனைத்தையும் அவர் மறுதளித்திருந்தார்.\nதேசிய அரசிலும் நாடாளுமன்றத்தில் எதிர்தரப்பிலும் ரவி கருநாயக்கவுக்கு எதிராக எதிர்ப்புகள் வலுப்பெற்றுள்ளதால் அவர் உடனடியாக பதவி விளக வேண்டும் என்ற கருத்து மேலோங்கியுள்ளது. பொது எதிரணி இவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் நேற்றுமுன்தினம் வியா4க்கிழமை சபாநாயகரிடம் சமர்ப்பித்திருந்தது. சு.கவின் தரப்பில் ஜனாதிபதிக்கும் இவரை உடனடியாக அமைச்சுப் பதவியில் இருந்து நீக்குமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.\nஜனாதிபதியும் இந்த விடயம் குறித்து ஆராய்ந்து வரும் சூழலில் இன்னும் ஓர் இரு தினங்களில் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாக சு.கவின் வட்டாரங்களில் அறிய முடியகிறது. ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான கடும் எதிர்ப்புகள் வலுப்பெற்றுள்ளதால் அவரின் பதவி விரைவில் பறிபோகக் கூடிய சூழல் அதிகமாக உள்ளது.\nமறுபுறத்தில் மத்திய வங்கியில் பிணைமுறி தொடர்பிலான விடயங்களை கையாளும் அனைத்து நபர்களும் ஜனாதிபதி ஆணைக்குழுவால் விசாரணைக்கு உட்பட்டுத்தப்பட்டு வருகின்றனர். முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் பலமுறை ஆணைக்குழுவில் ஆஜராக சாட்சியமளித்துள்ளார்.\nஎதிர்வரும் சிலங்களில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மனைவி மற்றும் பெப்பர்சுவலர் ட்ரசரிஸ் நிறுவன தலைவர் அர்ஜூன அலோசியஸ் மற்றும் அந்நிறுவன ஊழியர்கள் உட்பட பலர் விசாரணைகளுக்கான அழைக்கப்படவுள்ளனர்.\nபிணைமுறி மோசடியால் மத்திய வங்கிக்கு 1200 கோடிவரை இழப்பு ஏற்பட்டதுடன், பிணைமுறி விநியோகிக்கப்பட்ட பெப்பர்சுவலர் ட்ரசரிஸ் நிறுவனம் 18 மாதகால பகுதியில் 1650 கோடிவரை வருமானமாக பெற்றதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை, பெப்பர்சுவலர் ட்ரசரிஸ் நிறுவனத் தலைவர் அர்ஜூன அலோசியஸ் தனது மனைவியின் அப்பிள் கணக்கின் ஊடகா ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஒப்படைக்கப்பட்டுள்ள தனது அப்பிள் கையடக்க தொலைபேசயின் தகவல்களை அழிக்க முற்பட்டதாக கூறி ஆணைக்குழு அவரின் அப்பிள் கணக்குக்கு உட்புக தடைவிதித்தது.\nஇதுவரை இந்த பிணைமுறி மோசடி தொடர்பில் 11ஆயிரத்திற்கும் அதிகமாக தகவல்கள் பறிமாற்றிக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅலோசியஸின் மதுபான நிறுவன உற்பத்தி முடக்கம்\nஅலோசியஸிடம் 12 மணி நேரம் விசாரணை\nஆணைக்குழுக்களின் அறிக்கைகள் விவாதத்தில் கூட்டமைப்பு பங்கேற்காது\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nஒரு பெண்ணிடம் அவரது வயதை கேட்பதை காட்டிலும், அவரது உடல் எடை கேட்பது தான் பெரிய சிக்கலையும், கோபத்தையும் எற்படுத்தும் என கூறுகிறார்கள். இப்போதெல்லாம் பெண்கள் வயதை குறிப்பிட கூட தயங்குவது இல்லையாம். ஆனால்,...\nஇவற்றை எல்லாம் நீரில் கலந்து குடித்து பாருங்கள்\nகாலையில் நீங்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் அல்லது மிதமான சூடுள்ள தண்ணீர் குடித்தால் அது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்து விடும். மேலும், உடலில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளவும்,...\nநாடளாவிய ரீதியில் இன்றும் பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்\nஇன்று (23) இரவு 9 மணி முதல் நாளை (24) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளதுடன் இலங்கையில் நிலவும்...\nஇலங்கையில் நடைபெற்ற கொடூர தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு\nஇலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை தாங்கள் தான் செய்ததாக IS அமைப்பு பொறுப்போற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. IS அமைப்பின் அமாக் செய்திச் சேவையின் ஊடாக இதனை தெரிவித்துள்ளதாக ரெய்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. Website...\nகிங்ஸ்பெரி ஹோட்டலை அண்மித்த பகுதியில் வெடி குண்டு மீட்பு\nநாட்டில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலை அண்மித்த பகுதியில் வெடி குண்டொன்றை படையினர் மீட்டுள்ளனர் இவ்வாறு மீட்கப்பட்ட வ‍ெடி குண்டை பாதுகாப்பாக செயலிழக்க செய்யும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளதுடன், அப்...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பிரபலம்\nமட்டக்களப்பு தேவாலயத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் உண்மை காரணம் அம்பலம்- புகைப்படங்கள் உள்ளே\nகொழும்பு குண்டு வெடிப்பில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nஃபர்தாவைத் தடை செய்ய விரைவில் தீர்மானம்\nகொச்சிக்கடையில் வெடித்து சிதறிய வாகனம்- வீடியோ உள்ளே\nவௌ்ளவத்தையில் பாரிய குண்டுகளுடன் சிக்கிய நபர் அதிரடி கைது\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/16064357/2-killed-in-a-locked-house-Mother-has-committed-suicide.vpf", "date_download": "2019-04-23T13:00:24Z", "digest": "sha1:4KCGGLJJ5HAFAXM3OEV4AA3R65RE53LV", "length": 17566, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "2 killed in a locked house Mother has committed suicide after killing her daughter || விருதுநகர் அருகே பூட்டிய வீட்டில் 2 பேர் பிணமாக கிடந்த சம்பவம்: காதலை கைவிடாத மகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவிருதுநகர் அருகே பூட்டிய வீட்டில் 2 பேர் பிணமாக கிடந்த சம்பவம்: காதலை கைவிடாத மகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை + \"||\" + 2 killed in a locked house Mother has committed suicide after killing her daughter\nவிருதுநகர் அருகே பூட்டிய வீட்டில் 2 பேர் பிணமாக கிடந்த சம்பவம்: காதலை கைவிடாத மகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை\nவிருதுநகர் அருகே பூட்டிய வீட்டுக்கு��் தாய்- மகள் பிணமாக கிடந்த விவகாரத்தில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. காதலை கைவிடாத மகளை கொலை செய்து விட்டு, தாய் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.\nவிருதுநகர் அருகே உள்ள மல்லாங்கிணறு தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜாக்கனி. கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி ஜென்சி மேரி (வயது 37). இந்த தம்பதிக்கு 4 மகள்கள்.\nஇவர்களது மூத்த மகள் அபிநயா (17). மல்லாங்கிணறில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜாக்கனி மதுரையில் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று இருந்தார். மாலையில் அவரது மற்றொரு மகள் கவுசல்யா, பள்ளிக்கூடம் சென்றுவிட்டு திரும்பியபோது வீடு உள்பக்கமாக பூட்டிக்கிடந்தது. கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கவுசல்யா, பக்கத்து வீட்டைச் சேர்ந்தவரின் செல்போனில் இருந்து தந்தை ராஜாக்கனிக்கு தகவல் தெரிவித்தார்.\nசற்று நேரத்தில் ஊர்திரும்பிய ராஜாக்கனி வந்து பார்த்த போது, வீட்டின் உள்ளே அவருடைய மனைவி ஜென்சிமேரி தூக்கில் பிணமாக தொங்கினார். மகள் அபிநயா அதன் அருகே இறந்து கிடந்தார்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த மல்லாங்கிணறு போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தாய், மகளின் உடல்கள் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. சம்பவம் குறித்து மர்மம் நிலவியதால், அதுபற்றி ராஜாக்கனி மற்றும் அவருடைய குடும்பத்தாரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-\nபிளஸ்-2 மாணவியான அபிநயா, ஒரு வாலிபரை காதலித்துள்ளார். இந்த விஷயம் அபிநயாவின் பெற்றோருக்கு தெரியவந்ததால், மகளை கண்டித்துள்ளனர். ஆனால், அபிநயா காதலில் உறுதியாக இருந்துள்ளார். படிக்கின்ற வயதில் காதல் தேவையில்லை, எனவே அந்த வாலிபரை சந்திக்கக்கூடாது என புத்திமதி சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை.\nஇந்த நிலையில் ராஜாக்கனி நேற்று முன்தினம் மதுரைக்கு சென்றுவிட, மற்ற 3 பெண் குழந்தைகளையும் பள்ளிக்கூடத்துக்கு சென்றுவிட்டனர். தாய் ஜென்சி மேரியும், மூத்த மகள் அபிநயாவும் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.\nஇந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஜென்சிமேரி மகளுக்கு அறிவுரை கூறினார். ஆனால், அதை அபிநயா கேட்காமல், காதலனை திருமணம் செய்துகொள்ளப் போவதாக கூறியதால், இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மகள் மீது ஜென்சிமேரி கடும் ஆத்திரம் அடைந்தார்.\nபின்னர் மாணவி அபிநயா கட்டிலில் படுத்துள்ளார். அப்போது, தனது மகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என விபரீத முடிவுக்கு வந்த ஜென்சிமேரி, ஒரு கயிற்றால் திடீரென மகளின் கழுத்தை இறுக்கியதாக தெரிகிறது. இதனால் மூச்சுத்திணறி அபிநயா இறந்ததை தொடர்ந்து, தூக்குப் போட்டு ஜென்சி மேரியும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.\nகாதலை கைவிடாத மகளை தாயே கொன்றுவிட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. அரியாங்குப்பத்தில் பரபரப்பு; வாலிபரை ஓடஓட விரட்டி கொல்ல முயற்சி பயங்கர ஆயுதங்களுடன் பட்டப்பகலில் துரத்தினர்\nபுதுவையில் கொலைக்கு பழிக்குப்பழி வாங்க பயங்கர ஆயுதங்களுடன் வாலிபரை பட்டப்பகலில் ஒரு கும்பல் துரத்தியது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n2. செமஸ்டர் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் விரக்தி, கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை\nசெமஸ்டர் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் விரக்தியடைந்து கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.\n3. கணவர் சமையல் அறை கட்டிக் கொடுக்காததால் இளம்பெண் தற்கொலை அருமனையில் பரிதாபம்\nஅருமனையில் கணவர் சமையல் அறை கட்டிக்கொடுக்காததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.\n4. திருக்கடையூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை போலீசார் விசாரணை\nதிருக்கடையூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n5. அம்மாபேட்டை அருகே விஷம் குடித்து டாக்டர் தற்கொலை குடும்ப தகராறில் விபரீத முடிவு\nஅம்மாபேட்டை அருகே குடும்ப தகராறில் விஷம் குடித்து டாக்டர் தற்கொலை செய்துகொண்டார்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: ��ாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n2. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n3. அரியாங்குப்பத்தில் பரபரப்பு; வாலிபரை ஓடஓட விரட்டி கொல்ல முயற்சி பயங்கர ஆயுதங்களுடன் பட்டப்பகலில் துரத்தினர்\n4. நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்: சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு 5 பேர் படுகாயம்\n5. புதுவையில் ‘நிழல் இல்லா நாள்’ அபூர்வ நிகழ்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/204762?ref=home-feed", "date_download": "2019-04-23T12:41:33Z", "digest": "sha1:H6MOLMOA6HS4A6Q6ZY4QIC23BTLENFOO", "length": 9446, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "மாணவியை தாக்கிய அதிபர் மீது மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமாணவியை தாக்கிய அதிபர் மீது மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nவவுனியா - நொச்சிகுளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் 9 வயது மாணவியை தாக்கிய அதிபர் மீது பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.\nதரம் 4இல் கல்வி கற்கும் குறித்த மாணவி அதிபரின் தாக்குதலில் காயமடைந்த நிலையில் ஓமந்தை பொலிஸாரின் உதவியுடன் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையின் பின்னர் வவுனியா மாவட்ட பொது அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையிலேயே குறித்த மாணவியின் பெற்றோர் அதிபரின் மீது ஓமந்தைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் மனிதவுரிமை ஆணைக்குழுவிலும் இன்று முறைபாடு செய்துள்ளனர்.\nஇச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை கருத்து தெரிவிக்கையில்,\nபாடசாலையில் வகுப்பறையில் இருந்த ஆசிரியர் ஒருவரின் பணத்தினை காணவில்லையென தெரிவித்து எனது பிள்ளையினை அதிபர் தனது அறையில் வைத்து தாக்கியுள்ளார்.\nஅதே பாடசாலையில் கல்வி பயிலும் எனது மகனை அழைத்து அவனிடம் பச்சைமட்டை வெட்டி வருமாறு கூறியதுடன், கொச்சிக்காயும் கொண்டுவருமாறு கூறி அதனைப் பெற்று அதன் மூலம் எனது மகளை தாக்கியுள்ளார்.\nஎனது மகளுக்கு கால் மற்றும் உடம்பு பகுதியில் பலத்த காயங்கள் உள்ளது.\nஇதேவேளை, குறித்த தந்தையினால் செய்யப்பட்ட முறைப்பாட்டை ஏற்றுக் கொண்ட மனிதவுரிமை ஆணைக்குழு இது தொடர்பில் உடனடியாக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.\nமேலும் இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தைப் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammalvar.co.in/2018/01/03/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-natural-remedies-for-preventing-cancer/", "date_download": "2019-04-23T11:53:01Z", "digest": "sha1:Z4DPK6YEQGVD34EMBQHTKMIBUB4K7FL4", "length": 65290, "nlines": 839, "source_domain": "nammalvar.co.in", "title": "புற்றுநோய்/Natural Remedies for Preventing Cancer – Nammalvar", "raw_content": "\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\nஉழவு என்பது தொழில் மட்டுமல்ல...\nவைட்டமின் B17 அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது புற்றுநோயின் தாக்கம் குறையும் (ஆப்பிள், ப்ளம்ஸ், திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, ஏப்ரிகாட், தினை, பார்லி, ஆளி, முந்திரி, பாதாம்பருப்பு, இனிப்பு உருளை, மரவள்ளிக்கிழங்கு, ஸ்பினாக் போன்ற பச்சைக் கீரைகளில் இந்த வைட்டமின் பி 17 மிகுதியாக உள்ளது).\nஉணவுப் பொருட்களில் காலிஃப்ளவர், கேரட், தக்காளி, லெமன் கிராஸ், மாதுளம்பழம், மரவள்ளிக்கிழங்கு, பப்பாளிப்பழம், பூண்டு, ப்ரோகோலி, அப்ரிகாட் பழமும் அதன் விதையும் என இயற்கையான உணவுகளில புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தி நிறைய அடங்கி உள்ளது.\nமிக சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக “காட்டு ஆத்தாப்பழம்” கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக உள்ளது . “ஆத்தா சக்கா” “காட்டு ஆத்தா”வின் மருத்துவ குணம் எல்லாவிதமான கேன்சர்களையும் குணப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது .அதுமட்டுமில்லாமல் கேன்சர் இல்லாதவர்கள் (அல்லது இருப்பதை அறியாதவர்கள் யாராயினும்) இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அது கேன்சரைத் தடுக்கும் கேடயாமாகவும் அமைகிறது.\nப்ராக்கோலியில்(Broccoli) இன்டோல் 3-கார்பினோல் என்னும் இரசாயனம், பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் மற்ற வகை புற்றுநோய்களையும் வராமல் தடுக்கும்.\nபூண்டில்(Garlic) நோயெதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது, நோய்கள் வருவதை மட்டுமின்றி, புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களையும் அழிக்கிறது.\nதினமும் கேரட்(Carrot) சாப்பிட்டு வந்தால், நுரையீரல், வயிறு, குடல், சிறுநீர்ப்பை மற்றும் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படுவதை தவிர்க்கலாம்.\nகாளானில்(Mushroom) உள்ள புரோட்டீனான லெக்டின், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடி, அவை பரவாமலும் தடுக்கும்.காளான் சாப்பிட்டால், உடலில் உள்ள செல்கள் வலுவுடன் இருப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரித்து, புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை எதிர்த்துப் போராடும்.\nபுற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் நட்ஸ்(Nuts) மிகவும் சிறந்த ஒரு உணவுப் பொருள். ஏனெனில் இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான க்யூயர்சிடின் மற்றும் காம்ப்பெரால், புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும். அதிலும் பிரேசில் நட்ஸில் புரோஸ்ட்ரேட் புற்றுநோயை எதிர்க்கும் பொருளான செலினியம், நல்ல அளவில் நிறைந்துள்ளது.\nதக்காளியில் உள்ள விட்டமின் `சி’ ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் உடலைப் பாதுகாக்கிறது. அதுமட்டுமின்றி, தக்காளியில் உள்ள ‘லைகோபைன்’ வாய்ப்புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்க���ல்லது.\nகேன்சர் செல்களை அழிப்பதில் மஞ்சளின்(Turmeric) மகிமை முதன்மையானது. இதில் உள்ள பாலிபீனால் குர்குமின் என்ற வேதிப்பொருள் கேன்சர் செல்களின் வளர்ச்சியை தாமதப்படுத்துகிறது.\nமாங்காய் / மாம்பழத்தில் அடங்கியுள்ள லூபியோல்(Lupeol) என்ற ரசாயனப்பொருள் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது.\nநாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் ...\nபாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்.. அருகம்புல் பொடி -அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த...\nதினையரிசி(Thinai Arisi) சிறுதானியம் வகைகளுள் ஒன்று. உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் இரண்டாவது தானியம் இதுதான். கோதுமை மற்றும்...\nமூங்கில் அரிசியின் பயன்கள்/BENEFITS OF ...\nஉடலில் இருக்கிற கொழுப்பைக் குறைக்கும்.கழுத்து வலி மற்றும் இடுப்பு வலியை சரிச்செய்யும். உடலுக்கு பலத்தையும், வீரியத்தையும்...\nசித்த மருத்துவப் பெயர்கள் விளக்கம்\nதிரிபலா(Thiribala): திரிபலா என்பது பாரம்பரிய மருந்து. இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று மூலிகைகள் சேர்ந்த...\nஇலைகளுக்கு இடையே கூர்மையான முட்கள் அமைந்திருக்கும், மரம் சற்று முருங்கை காயின் தோற்றத்தில் இருப்பதால் முள்ளு...\nமுசுமுசுக்கை கொடி வகையை சார்ந்தது. கிராம பகுதிகளில் பொது இடங்களில் தானாக முளைத்து வளரும் கொடி...\nகுப்பையில் முளைத்துக்கிடக்கும் அற்புதம் இந்த குப்பைக்கீரை. குப்பையில் முளைப்பதால் இதையாரும் குறைவாக மதிப்பிட வேண்டாம். உடலுக்கு...\nபிரண்டை , கொடி வகையைச் சேர்ந்தது. பிரண்டைசதைப் பற்றான நாற்கோண வடிவமான தண்டுகள் கொண்ட, பொதுவாக...\nபருப்புக் கீரையில் வைட்டமின்களும் தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. இந்தக் கீரையைப் பருப்புடன் சமைத்து...\nதண்டுக் கீரை எளிதில் கிடைப்பது. தண்டுக் கீரையின் இலைகள், தண்டு ஆகிய அனைத்துப் பகுதிகளையும் உணவாகப்...\nபூங்கார் கர்பிணிப் பெண்களுக்குப் பத்தியக் கஞ்சி வைத்துக் கொடுத்தால் சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும், துத்தநாக சத்து உள்ளது....\nமுள்முருங்கை மர வகையை சார்ந்தது. இந்த மரத்தை வேலி அமைப்பதற்காக வளர்க்கிறார்கள். முட்களை கொண்ட மென்மையான...\nவல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது. வயல் வரப்புகளிலும் தானாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். நீர்...\nதக்காளிக்கு இணையானது, கத்தரிக்காய் . தக்காளியைப் போலவே எடை, புரதம், கலோரி அளவு, தாது உப்புகள் முதலியன...\nமுருங்கைக்காயில் நார்சத்து(Fiber), புரதசத்து(Protein), சுண்ணாம்பு சத்து(Calcium), இரும்பு சத்து(Iron), வைட்டமின் (Vitamins) நிறைய நிரம்பி உள்ளது....\nபுரோகோலியில் வைட்டமின் C, K மற்றும் A ,ஃபைபர் ஆகியவை அதிகமாக இருக்கிறது; மற்ற எல்லாக் காய்கறிகளையும்...\nவாழைப்பூ என்பது வாழையின் பூவை குறிக்கும். வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விஷயம். அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்து எடுத்துவிடுகிறார்கள் நம்மில் பலர். துவர்ப்பு இருந்தால், சுவையிருக்காது என்று நினைத்து ...\nகேரட் பல்வேறு மருத்துவ குணங்களை (Medicinal value) கொண்டது. காரட்டில் வைட்டமின் ஏ, சி, கே...\nபுரதச் சத்து (Protein), மாவுச் சத்து (Carbohydrate), கால்சியம் (Calcium), பாஸ்பரஸ் (Phosphorus), இரும்பு (Iron)...\nஅதிக அளவில் புரதசத்தும்(Proteins), குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும்(Cholesterol) கொண்டுள்ளது. முளை கட்டிய பயிறுகளிலிருந்து வைட்டமின் ‘சி’...\nபேரிக்காய் என்று அழைத்தாலும் அது பழம்தான். ஆப்பிளுக்கு இணையான சத்துக்களைக் கொண்டது வைட்டமின்கள் ஏ, பி,...\nஇரத்த அழுத்தத்தை குறைக்கும். வைட்டமின் C, பாஸ்பரஸ், ஜின்க் அடங்கியது. உடல் எடை குறைக்க உதவும்.\nவெந்தயக் கீரை உடலுக்கு குளிர்ச்சியுண்டாக்கும் தன்மையுடையது. வெந்தயக்கீரையில் வைட்டமின் ஏ(Vitamin A) சத்தியும், நார்ச்சத்து(Fiber), இரும்புச்...\nமுந்திரி பருப்பில் அதிகமாக கலோரி(Calorie) உள்ளது. உடலுக்கு தேவையான நார்ச்சத்து (Fiber), வைட்டமின்கள்(Vitamins), கனிம தாது,...\nஇரத்த அழுத்தத்தை குறைக்கும். இரத்த கொழுப்பை சீர்படுத்தும். நோய் கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கும்.\nநார் சத்து நிறைந்தது. மலச்சிக்கலை போக்கும். போலெட்ஸ் நிறைந்தது. கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது.\nநார் சத்து நிறைந்தது. ஜீரணத்தை அதிகரிக்கும். போலெட்ஸ் அடங்கியது. கர்ப்பிணி பெண்களுக்கும் சிறந்தது. உடல் வளர்ச்சியை...\nபச்சை பட்டாணியானது கொடி வகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இதில் ஒரு கால் பகுதி புரதமும் ஒரு...\nகாலிஃப்ளவரில் சக்தி வாய்ந்த வைட்டமின் சி-யும் (Vitamin C), மெக்னீசியமும் (Magnesium), ஒமேகா-3(Omega - 3)...\nகாய்கறி வகைகளில், கசப்புத்தன்மை (Bitter taste)நிறைந்த பாகற்காய் பலவித மருத்துவ பலன்களைகொண்டுள்ளது. சுவை கசப்பாக இருந்தாலும்,...\nதக்காளியில் உள்ள சத்துக்கள்(Nutrients): தக்காளி பழத்தில் கால்சியம் (Calcium), பாஸ்பரஸ்(Phosphorous), வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘ஏ’...\nபோதைப் பழக்கத்தில் இருந்து மீள(Drug ...\nவில்வ இலை, தேவையான காரத்திற்கு மிளகு, கொத்தமல்லி விதை, முன்றையும் நசுக்கி விட்டு கொதிக்கும் நீரில்...\nஉடலுக்கு ஓவாது உணவுகளும், ஆரோக்கியமற்ற, தூய்மையற்ற உணவுகளும் தான் வயிற்றுப்போக்கிற்கு காரணம். பேதியை குணமாக்க சில...\nபேன் பொடுகு நீங்க/Remedy for ...\nவேப்ப எண்ணையுடன் தேங்காய் எண்ணைய் (Neem oil + Coconut oil) கலந்து தலைக்கு தடவி,...\nபெரு வயிறு குறைய தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை (Curry Leaves)...\nகஸ்தூரி மஞ்சள் , கொஞ்சம் பச்சைப் பயறு சேர்த்து வெயிலில் உலர்த்தி அரைத்து (Powder of...\nஎந்த விஷப்பூச்சி கடிக்கும் கடித்தவுடன் கடித்த இடத்தில் சிறிது சுண்ணாம்பு தடவி சிறிது மிளகை (...\nவேப்பங்கொழுந்துடன் சிறிது மஞ்சள்(Neem Leaves + Turmeric) சேர்த்து அரைத்து காயத்தின் மேது தடவ காயம்...\nதண்ணீரை மிதமாக சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்த்து ,அதில் பாதத்தை...\nபித்தப் பை கல்/Remedies ...\nகரிசலாங்கண்ணிச் சாறை (30 மிலி) 48 நாட்கள் அதிகாலையில் சாப்பிட்டால் பித்தப்பை கற்கள் கரையும். நெருஞ்சில்...\nஇஞ்சியை (Ginger + Honey) நன்றாக கழுவி சுத்தம் செய்து துண்டு துண்டாக நறுக்கித் தேனில்...\nபசலைக் கீரை, வேப்பிலை, வெள்ளை எருக்கு, ஆடுதீண்டாப்பாளை ஆகியவற்றைச் சம அளவில் எடுத்து உலர்த்திப் பொடியாக்கி,...\nபல் ஈறு வீக்கத்திற்கு நெல்லிக்காயை நசுக்கி ஈறுகளில் தேய்த்து வாருங்கள். சீக்கிரத்தில் குணமடையும். அரைக்கீரை வேர்,...\nசிறுகீரை(2 கை அளவு), பார்லி(ஒரு கை அளவு) ஆகியவற்றோடு கொஞ்சம் சீரகம், நான்கு சிட்டிகை மஞ்சள்...\nஅதிகாலையில் நான்கு வல்லாரை இலைகளை பறித்து நன்றாக மென்று தின்று அடுத்து நான்கு மணி நேரத்திற்கு...\nமுழு கோதுமை பிரட் சாப்பிடலாம். இதில் அதிக அளவிலான நார்ச்சத்துகள் இருந்தாலும் கொழுப்பு மற்றும் புரதச்சத்துகள்...\nதேங்காய் தினமும் உண்பதால் குடலில் வாழும் புழுக்களை வெளியேற்றும். தினமும் 2 பல் பூண்டு சாப்பிடுவதன்...\nமஞ்சள் பசையுடன், இஞ்சி விழுது சேர்த்து கலந்து அடிப்பட்ட வீக்கத்துக்கு மேல் பற்றாக துணி வைத்து...\nபூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும். இரவுப் பொழுதில்...\nகாய்ச்��ல் குணமாக துளசி இலை சாறும், இஞ்சி சாறும் சரி பங்கில் கலந்து வேளைக்கு கால்...\nஅரைக் கீரையுடன் குடைமிளகாய், கசகசா, தேங்காய்ப்பால் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வர, காமம் அதிகரித்து, அளவில்லா...\nகாதில் ஈ எறும்பு புகுந்துவிட்டதா\nஅது மாதிரி சமங்களில் காதைக் குடையவோ கசக்கவோ கூடாது. உடனே கால் அவுன்ஸ் தண்ணீரில் அரை...\nகாதில் எலுமிச்சை சாற்றை சில துளிகள் விட காது வலி சரி ஆகும். துவளைக் கீரையை...\nகாச நோயை குணமாக்கும் ஆற்றலை கண்டங்கத்திரி கொண்டுள்ளது. கண்டங்கத்திரி, தூவளை மற்றும் ஆடாதொடை ஆகியவற்றை சம...\nதுத்திக் கீரையை சாறு பிழிந்து(15 மி.லி), ஒரு ஸ்பூன் நெய் கலந்து சாப்பிட்டால் கடுமையான கழிச்சல்...\nபொன்னாங்கண்ணிக் கீரையைக் கடைந்தோ அல்லது சூப்பாகவோ செய்து சாப்பிட்டால் கல்லீரல் சார்ந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்....\nசதகுப்பைக் கீரையை சீரகம், மிளகு, பூண்டு சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் கர்ப்பப்பை கோளாறுகள் அனைத்தும் விலகும்.\nஅரைக்கீரைத் தண்டுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் தயாரித்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் சளி, இருமல்...\nஅதிக வெப்பத்தால் கண் எரிச்சல், கண்களில் சிவப்பு தன்மை ஆகிய பிரச்னைகள் ஏற்படும். இதை முள்ளங்கி,...\nமஞ்சளுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து கண்களுக்கடியில் மசாஜ் செய்தால் ஒரு வாரத்தில் கருவளையம் மறையும். கண்...\nமாதுளை தோலை சிறு துண்டுகளாக்கி போடவும். சிறிது சுக்குப்பொடி, 5 திப்லி, பனங்கற்கண்டு சேர்த்து தண்ணீர்...\nகடுக்காய், சிவப்பு சந்தனம் இரண்டையும் தண்ணீர் விட்டு அரைத்து குழம்பு போல ஆக்கி கட்டி மேல்...\nஅருகம்புல் என்பது புல் வகையை சேர்ந்த ஒரு மருத்துவ மூலிகையாகும். அருகம்புல் எல்லாவித மண்வளத்திலும் வளரும்....\n”ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா” ஆவாரை பூத்திருந்தாலே போதுமாம். அதன் காற்று பட்டாலே ஆயுள் அதிகமாம்....\nநல்ல உள்ளம் கொண்ட மானுடம் போலவே, இது எந்த சூழலிலும் தன்னை மாற்றி கொள்ளாமல் அதே...\nதுளசி(HOLY BASIL) ஒரு மூலிகை செடியாகும். இந்துக்கள் மிக புனிதமாக கருதும் செடி துளசி. இதனை...\nசெம்பருத்தி/Sembaruthi/Hibiscus மலர்கள் இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகளில் செம்பருத்தி முக்கிய...\nபூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஓர் பேரினமாக���ம். அலாய்ன் எனும் வேதிப்பொருளானது அலோ வீரா-வில் 50 சதவிகிதமும், அலோ பெரி-யில்...\nதுளசி குடும்பத்தை சேர்ந்த கற்பூரவல்லி இந்தியாவில் பரவலாக காணப்படும் மூலிகை. கற்பூரவல்லி புதர்ச்செடி வகையைச் சேர்ந்தது....\nஇந்தியாவில் மலைப் பகுதிகளில் பயிராகின்ற மணமுள்ள செடி வகையைச் சார்ந்த தாவரம். விதைகள் ஓமம் எAனப்படுகின்றன....\nசிறுகுறிஞ்சான் இலை, சர்க்கரைக்கு (Diabetics) எதிரான ஒரு முக்கிய மூலிகையாகும். எதிரடுக்கில் அமைந்த நீள்வட்டமான இலைகளையும்,...\nகீழா நெல்லி முழுத் தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது. இலைகளில் கசப்புச் சுவை கொண்ட பில்லாந்தின் என்கிற...\nசங்குப்பூ இலைகள் துவர்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை, சிறுநீர் பெருக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும்;...\nபொடுதலை முழுத் தாவரமும் கைப்பு, துவர்ப்புச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது. பொடுதலை தாதுக்களைப் பலப்படுத்தும்;...\nமுழுத்தாவரமும் துவர்ப்பு, இனிப்பு சுவைகளும், சீதத் தன்மையும் கொண்டது. குளிர்ச்சி தரும்; சிறுநீர் எரிச்சலைப் போக்கும்;...\nநந்தியாவட்டை பூ கைப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. முக்கியமாகக் கண் நோய்களுக்குப் பயன்படும் பல...\nநாயுருவி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு, மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையுடையது. இது, பிரசவித்த...\nஆடு தொடாத இலை என்ற பெயர் மாற்றமடைந்து ஆடாதோடை ஆனது. ஆடாதோடை இலையில் இருக்கும் ஒருவிதக்...\nகுப்பைமேனி கசப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. மார்புச்சளி, சுவாச காசம், சுபநோய்கள், கீல்வாதம்...\nகீழாநெல்லி இலையை எலுமிச்சை அளவு மென்று சாப்பிட தேள் கொட்டு விஷம் முறியும். நவச்சாரத்தில் (அம்மோனியா...\nகல்லுப்பு சிறிது எடுத்து தீப்புண் மீது தடவ தீப்புண் கொப்புளம் குறையும். வாழைத்தண்டு சாறை எடுத்து...\nவெங்காயத் தோளுடன் சீரகம், சோம்பு சேர்த்து அரைத்து கஷாயமாகச் சாப்பிட்டால் தீராத தாகம் தீரும். அல்லி...\nகருவேப்பிலை, கரிசிலாங்கண்ணி இரண்டையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடி செய்து, தினமும் காலை மாலை...\nஅருகம்புல் சாறுடன் தேனை கலந்து பருகி வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும். பால்பெருக்கி இலையை அரைத்து துவையல்...\nஎலுமிச்சைத் தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்றுப் போட���வது நல்ல பலனைத் தரும்....\nநொச்சி இலையை கொண்டு ஆவிபிடிக்க தலைவலி,தலைபாரம் நீங்கும். கிராம்பை மை போல் அரைத்து நெற்றியில் பற்று...\nஆலமரப்பட்டை வேர், மொட்டு, கொழுந்து மற்றும் பழம் சேர்த்து கசாயம் காய்ச்சி தினமும் காலை மாலை...\nபொன்னாங்கண்ணிக் கீரையுடன் சிறுபருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் மூலச்சூடு, மூலக்கடுப்பு ஆகியவை தீரும். வெங்காயத்தாள், பொடுதலை,...\nமுருங்கைக்கீரையோடு உப்பு சேர்த்து அவித்து தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டால் மூட்டு வலிகள் குணமாகும். கருவேப்பிலை,...\nகற்பூர வள்ளி இலையை சாறு எடுத்து அருந்தினால் மூச்சு பிரச்சனை விலகும். தும்பை இலைச்சாற்றை மூன்று...\nமூக்கில் இருந்து இரத்தம் வடிதல்\nமாதுளம்பூ சாறெடுத்து கடுக்காய் சூரணத்துடன், தேன் கலந்து, பருகி வரலாம், மாதுளம்பூ நன்கு முகர்ந்தாலோ, மூக்கிலிருந்து...\nஒரு துணியில் யூகலிப்டஸ் ஆயிலை சில துளிகள் விட்டு, அந்த துணியை முகர்ந்து வந்தால், மூக்கடைப்பு...\nவாதநாராயணன் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து , பூண்டு(3 பல்), பெருங்காயத்துடன்(சுண்டைக்காய் அளவு) விளக்கெண்ணெய்...\nஎலுமிச்சை சாற்றினோடு கொஞ்சம் சர்க்கரையை சேர்த்து முகத்தில் தடவி நன்றாக சுழற்சி முறையில் தேய்த்துவிட்டு, பின்...\nவெந்தயத்தை அரைத்து பேஸ்டாக தயாரித்து முகத்தில் மாஸ்க் போல தடவவேண்டும்,முகப்பரு பிரச்சினை தீரும். வாழைப்பழத்தின் தோலை...\nபொடுதலை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை வைத்து துவையல் செய்து சுடுசோற்றில் நெய்யிட்டு உண்ண...\nஅன்னாசிப் பழத்தை தினமும் சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். செம்பருத்தி மொட்டை வெறும் வயிற்றில்...\nதினசரிப் பூசணிக்காய் சேர்ந்த உணவைக் கொடுக்க,மனக்கோளாறு படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும். வாழைப்பழம் மூளையில்...\nமஞ்சள்கரிசாலை பருப்புடன் கடைந்து,நெய்சேர்த்து,சாதத்துடன் உட்கொள்ள மலச்சிக்கல் தீரும் உலர்ந்த திராட்சையில் தினசரி சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சினை...\nஆளி விதையை அரைத்து தினமும் மருவில் தடவிவர மரு நாளடைவில் கொட்டிவிடும். தினமும் ஒரு துண்டு...\nஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்,மந்தம்...\nகீழா நெல்லியை வேரோடு பிட��ங்கி நன்கு அலசி அதில் சின்ன சீரகம், சின்ன வெங்காயம் இரண்டு...\nஉடல் மினுமினுக்க/Tips for glowing ...\nஎலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து, சுத்தமான குளிர்ந்த நீரில்...\nஇளநீர் உடல் உஷ்ணத்தை குறைக்க சிறந்தது. பச்சை பாலை தினமும் குடித்து வந்தால், உடலில் உள்ள...\nமுளைக்கீரை, அதிமதுரம்(ஒரு துண்டு) மஞ்சள்(3 சிட்டிகை) மூன்றையும் சேர்த்து செய்து கஷாயமாச் செய்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட...\nமுருங்கைக் கீரை சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு...\nமணத்தக்காளி கீரையோடு, 4பல் பூண்டு , நான்கு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால்...\nசோளம் என்பது புல்வகையை சேர்ந்த சிறிய தானிய பயிராகும். சோளத்தில் பல வகைகள் உள்ளது. ”பஞ்சம்...\n10ஆயிரம் ஆண்டுகளாக, கிழக்கு ஆசியாவில் பயிரிடப்படும் தானிய வகைகளில் திணையும் ஒன்று. திணை உற்பத்தியில் இந்தியா,...\nவரகு அரிசி/VARAGU RICE/KODO MILLET வரகு சிறப்பு(Speciality): வரகு சிறுதானிய வகைகளுள் ஒன்றாகும். வரகுக்கு 7 அடுக்குத்...\nகொத்தமல்லிக் கீரை வீட்டுத் தோட்டங்களிலும் மட்டுமின்றி சிறு தொட்டிகளில் கூட வளர்க்கலாம். வழக்கமாக ரசம், சாம்பார்...\nநீர் நிறைந்த சதுப்பு நிலங்களிலும், வயல் மற்றும் கால்வாய் ஓரங்களில் வளரும் இக்கீரை எளிதில் கிடைக்கும்....\nசுக்கான் கீரை மருத்துவப் பயன் கொண்ட கீரையாகும். இந்தக் கீரையின் மருத்துவக் குணம் பலருக்கும் தெரியாத...\nகிராமங்களில் அதிகம் காணப்படும் பொடுதலை பற்றி தெரிந்து கொள்வோம்.இது தரையோடு படர்ந்திருக்கும். ஆறு, குளம், குட்டை,...\nஇது ஒரு கற்பகமூலிகையாகும். இதன் பொதுவான குணம் என்னவென்றால் கல்லீரல். மண்ணீரல். நுரையீரல், சிறுநீரகம், ஆகியவற்றைத்...\nகறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. புதினாக்கீரை பசியைத் தூண்டும். மணமும்...\nதூதுவளை ஓர் வகைக் கொடியாகும். தூதுவளையின் மறுபெயர் “கூதளம்” என்பதாகும். சிறு முட்கள் காணப்படும். இதன்...\nசிறுநீரக கற்கள், தொற்றுக்களை போக்க கூடியதும், எலும்புகளுக்கு பலத்தை கொடுக்க கூடியதும், வயிற்று புண்ணை குணமாக்க...\nகீரைத் தண்டாக வளரும் தண்டுக்கீரையின் இளஞ்செடியே முளைக் கீரையாகும். முளைக் கீரை எங்கும் தாராளமாகக் கிடைக்கும்....\nமணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது. மணலிக் கீரையின் பயன்கள் :...\nமுடக்கத்தான் வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகைக் கீரை. இதன் இலை துவர்ப்புச்...\nஅரைக்கீரை குத்துச் செடியாகப் படரும். அறுத்து விட்டால் மறுபடியும் துளித்து வளரும். ஆகையினால் இதற்கு அறுகீரை...\nகொடி வகையைச் சேர்ந்த இக்கீரை கொம்புகள், வேலிகளைச் சுற்றிப் படரும். இக்கீரை இனிப்புச் சுவை கொண்டது....\nமாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று...\nதக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் (Nutrients): தக்காளியில் விட்டமின்கள் ஏ, சி, இ, கே, பி1(தயாமின்)(Vitamin), பி3(நியாசின்), பி5(பைரிடாக்ஸின்),...\nஎலுமிச்சை சாறில் உள்ள ஊட்டச்சத்து(Nutrients): எலுமிச்சை எல்லா காலங்களிலும் கிடைக்கும். எலுமிச்சை சாறு உள்ள கனிமங்கள்...\nஆரஞ்சு பழத்திற்கு கமலா பழம் என்ற வேறு பெயரும் உண்டு. ஆரஞ்சு பழத்தின் நறுமணம் (Fragrance)...\nதிராட்சைச் சாறு உள்ள ஊட்டச்சத்துக்கள்: கலோரி (Calorie) – 69, கார்போஹைட்ரெட் (Carbohydrate) - 18 g,...\nபசலைக்கீரையில் ஒன்றான சிறுபசலைக்கீரை தரையோடு தரையாக படர்ந்த இருக்கும். குளிர்ச்சியான இடத்திலும், காய்ந்த இடத்திலும் கூட...\nகாசினிக் கீரை என அழைக்கப்படும் காணாம்கோழிக் கீரை, புளிச்சை கீரை வகையை சேர்ந்தது. தாது உப்புகள்...\nஅகத்தை சுத்தம் செய்யும் தன்மை கொண்டதால் இந்த கீரை அகத்தி கீரை என அழைக்கப்படுகிறது. அகத்திக்...\nதும்பை முழுத்தாவரமும் இனிப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. சளியைக் கட்டுப்படுத்தும்; மலமிளக்கும்; கோழையகற்றும்;...\nவெப்ப மண்டலக் காடுகளில் சிறு மரம்போல வளர்வது தழுதாழை. இதன் இலையும் வேரும் பல மருத்துவக்...\nநொச்சி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது. நொச்சி இலை,...\nகொள்ளு தோசை : [table id=13 /] கொள்ளு, நெல்அரிசி, வெந்தயம், அனைத்தையும் ஊறவைத்து நன்றாக...\nநச்சுக் கொட்டைக் கீரையை தொடர்ந்து 21 நாள்கள் சாப்பிட்டால் இடுப்பு வலி, கழுத்து வலி குணமாகும்.\nதூதுவளைக் கீரையுடன் மிளகு, சுக்கு, திப்பிலி, தாளிசபத்திரி ஆகியவற்றைச் சேர்த்துக் கஷாயமாக்கி வடிகட்டி தேன் கலந்து...\nபொன்னாங்கண்ணிக் கீரையுடன் மிளகு, சாம்பார் வெங்காயம் ஆகியவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் ஆண்மைக்...\nஓமம் அஜீரண கோளாறை போக்கும் சிறந்த மருந்து.ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம்...\nஆப்பிள் பழச்சாறு/APPLE FRUIT JUICE\n\"An apple a day keeps the doctor away\" ஆப்பிளை அன்றாடம் உட்கொண்டு வந்தால்...\nஅத்திப்பழச் சாறு/FIG FRUIT JUICE\nஅத்தி பழம் (ஒன்றின் சத்துகள்) (% சராசரி தினப்படி சத்து): புரதம் (Protein)-2 கிராம் ,...\nதாகத்தைப் போக்கி, சோர்ந்துபோன உடலுக்கு ஆற்றலைக் கொடுத்து சுறுசுறுப்பாக்குகிறது தர்பூசணி. தர்பூசணிப்பழச் சாற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:...\nஇயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.\nஅருகம்புல்/ARUGAMPUL ஆவாரம் பூ/AVARAMPOO இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுகுறிஞ்சான்/SIRUKURINJAN சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT தேங்காய் எண்ணெய்/COCONUT OIL நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம் நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES\nஅழிந்து வரும் நம் இயற்கை விவசாயத்தை, மீட்டெடுக்கும் உயர்ந்த நோக்கத்திலேயே இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இணையத்தளம் மூலம் எவ்வாறு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றியும், அதன் மூலம் எவ்வாறு நல்ல மகசூல் ஈட்டலாம் என்று மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளோம்.\nதினசரி குறிப���புகள் (DAILY TIPS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=41012051", "date_download": "2019-04-23T12:26:47Z", "digest": "sha1:YI5CYWHGK5U6OSYH4PDK4GRPJ5MMOZB3", "length": 64414, "nlines": 864, "source_domain": "old.thinnai.com", "title": "புதிய பூமியின் சூழ்வெளி வாயு மண்டலத்தை முதன்முதல் அளந்த விண்வெளித் தொலைநோக்கி ! (கட்டுரை 55 பாகம் -2) | திண்ணை", "raw_content": "\nபுதிய பூமியின் சூழ்வெளி வாயு மண்டலத்தை முதன்முதல் அளந்த விண்வெளித் தொலைநோக்கி (கட்டுரை 55 பாகம் -2)\nபுதிய பூமியின் சூழ்வெளி வாயு மண்டலத்தை முதன்முதல் அளந்த விண்வெளித் தொலைநோக்கி (கட்டுரை 55 பாகம் -2)\n“இந்த அசுரப் பூமிதான் (Super Earth) முதன்முதல் கண்டுபிடிக்கப் பட்ட வாயுச் சூழ்வெளியுள்ள தூரக்கோள் (Exoplanet). புதிய கணிப்பு அளப்பில் அந்தச் சூழ்வெளி என்ன வாயுக்களால் ஆனது என்று சொல்ல முடியாது. அந்தக் கோள் மெய்யான இயல்பைக் காட்டாமல் தன்னை மூடி நாணிக் கொண்டுள்ளது.”\n“தூரக்கோள் ஆராய்ச்சியில் என்ன நிகழ்கிறது என்று முன்னறிய அசுரப் பூமிகளின் கண்டுபிடிப்புகள் நமக்கு உதவி புரியும். ஏனெனில் அவைதான் நாமறிந்த பூமி, வெள்ளி, செவ்வாய் போன்ற திடக் கோளிலிருந்து, யுரானஸ், நெப்டியூன் போன்ற பனிக் கோள்களுக்கு மாறுபடும் ஒப்பீடாக இருக்கும்.”\n“இன்னும் பத்தாண்டுகளுக்குள் மற்ற விண்மீன் குடும்பங்களில் நமது பூமியைப் போல் உள்ள கோள்களையும், உயிரினச் சின்னங்கள் இருப்பையும் கூடத் தேடிக் கண்டுபிடித்து விடலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.”\n“திரவ நீர் இருக்க வாய்ப்புள்ள கோள்களின் சுற்றுவீதியில் “உயிரின வசிப்பு அரங்கம்” (The Habitable Zone) என அழைக்கப்படும் பகுதியில் விண்மீன்களைச் சுற்றிவரும் பூமியைப் போன்ற அண்டக்கோள்கள் இருந்தால் அவற்றைக் கண்டுபிடிப்பது எமது குறிக்கோள். அப்படி யானால் அந்த அரங்கில் உயிரினம் விருத்தி பெறப் பற்பல பகுதிகள் உள்ளன என்று அர்த்தமாகிறது கெப்ளர் ஒளிக்கருவி அப்படி நூற்றுக் கணக்கில் இருக்கும் அண்டக் கோள்கள் சுற்றுவதைக் கண்டுபிடிக்க டிசைன் செய்யப் பட்டுள்ளது. நாங்கள் தேடிப் போவது மித வெப்பமான, மிதக் குளிரான கோள்களைக் கண்டுபிடிக்கத்தான் கெப்ளர் ஒளிக்கருவி அப்படி நூற்றுக் கணக்கில் இருக்கும் அண்டக் கோள்கள் சுற்றுவதைக் கண்டுபிடிக்க டிசைன் செய்யப் பட்டுள்ளது. நாங்கள் தேடிப் போவது மித வெப்பமான, மிதக் குளிரான கோள்களை���் கண்டுபிடிக்கத்தான் \nபரிதியைப் போல் தெரியும் விண்மீனான எப்ஸிலான் எரிடானியைச் சுற்றும் (Epsilon Eridani) வாயுத் தூசித் தட்டு ஒரு கோள் என்பது நிச்சயம். ஹப்பிள் தொலைநோக்கி மூலம் கண்டதால் அது தோல்வியான விண்மீனில்லை, ஓர் அண்டக்கோள் என்பது உறுதி அது பெரிதளவில் இருந்தால், கோளுக்கும் விண்மீன் தூசிக்கும் தொடர்பில்லாத பழுப்புக் குள்ளி (Brown Dwarf) என்று சொல்லி விடலாம்.\n“புதிய பூதக்கோளின் விட்டம் நமது பூமியைப் போல் ஒன்றை மடங்கு [12,000 மைல்]. அந்த கோள் லிப்ரா நட்சத்திரக் கூட்டத்திலிருந்து 20 ஒளியாண்டு தூரத்தில் இயங்கிச் சுயவொளி வீசும் மங்கிய கிலீஸ்-581 விண்மீனைச் சுற்றி வருகிறது. அதன் சராசரி உஷ்ணம் 0 முதல் 40 டிகிரி செல்ஸியஸ் என்று மதிப்பிடுகிறோம். ஆகவே அங்கிருக்கும் தண்ணீர் திரவமாக இருக்கும் என்று கருதப் படுகிறது. அந்த கோள் பாறைக் குன்றுகளுடனோ அல்லது கடல் நீர் நிரம்பியோ அமைந்திருக்கலாம்.”\n“மற்ற சுயவொளி வீசும் விண்மீன்களின் கோள்களை விட, கண்டுபிடிக்கப்பட்ட இந்த பூதக்கோள் ஒன்றுதான் உயிரின வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உட்பொருட்களும் கொண்டதாகத் தெரிகிறது. அக்கோள் 20 ஒளியாண்டு தூரத்தில் உள்ளதால், விரைவில் அங்கு செல்லும் திட்டங்களில்லை. ஆனால் புதிய உந்துசக்திப் பொறிநுணுக்கம் விருத்தியானல், எதிர்காலத்தில் அக்கோளுக்குச் செல்லும் முயற்சிகள் திட்டமிடப் படலாம். பேராற்றல் கொண்ட வானோக்கிகளின் மூலமாக அக்கோளைப் பற்றி அறிந்து கொள்ளக் கூடியவற்றை நிச்சயம் ஆய்ந்து கொள்ளப் பயிற்சிகள் செய்வோம்.”\n“அண்டையில் உள்ள சின்னஞ் சிறு சுயவொளி விண்மீன்களைச் சுற்றிவரும் பூமியை ஒத்த அண்டக் கோள்களில் உயிரின வசிப்புக் கேற்ற அரங்குகள் உள்ளதாக இப்போது அறிகிறோம். இச்செய்தி புல்லரிப்பு ஊட்டுகிறது. இப்பணி நாசாவின் அண்டவெளித் தேடல் முயற்சிகளின் முடிவான குறிக்கோளாகும்.”\n“பூதக்கோள் போல பல கோள்களைத் தேடிக் காணப் போகிறோம். பூமியை ஒத்த கோள்களைக் கண்டு அவற்றின் பண்பாடுகளை அறிய விரும்புகிறோம். ஆங்கே வாயு மண்டலம் சூழ்ந்துள்ளதா அவ்விதம் இருந்தால் எவ்வித வாயுக்கள் கலந்துள்ளன அவ்விதம் இருந்தால் எவ்வித வாயுக்கள் கலந்துள்ளன அந்த வாயுக் கலவையில் நீர் ஆவி [Water Vapour] உள்ளதா அந்த வாயுக் கலவையில் நீர் ஆவி [Water Vapour] உள்ளதா அந்த வாயுக்களில் உ���ிரினத் தோற்றத்தின் மூல இரசாயன மூலக்கூறுகள் கலந்துள்ளனவா அந்த வாயுக்களில் உயிரினத் தோற்றத்தின் மூல இரசாயன மூலக்கூறுகள் கலந்துள்ளனவா நிச்சயமாக அந்த கோள் எந்த விதமானச் சூழ்வெளியைக் கொண்டது என்பதையும் கண்டு கொள்ள விழைகிறோம்.”\n“தற்போது ஒருசில வாரங்களுக்கு ஒருமுறை வியாழக் கோளை ஒத்த புறவெளிக் கோள் ஒன்று கண்டுபிடிக்கப் படுகிறது சமீபத்தில் கண்ட புதிய கோள் கிலீஸ் 876 (Gliese 876) எனப்படும் விண்மீனைச் சுற்றி வருகிறது சமீபத்தில் கண்ட புதிய கோள் கிலீஸ் 876 (Gliese 876) எனப்படும் விண்மீனைச் சுற்றி வருகிறது மிக்க மகத்தானது ஹப்பிள் கண்டுபிடித்துப் படமெடுத்த கோள் இரட்டை விண்மீன்கள் வீசி எறியப்பட்டு 450 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது எல்லாவற்றுக்கும் உன்னதமான ஒரு கோள் இனிமேல்தான் தெரியப் போகிறது எல்லாவற்றுக்கும் உன்னதமான ஒரு கோள் இனிமேல்தான் தெரியப் போகிறது \nபூமியைப் போன்ற புதிய கோள் தேடும் தொலைநோக்கிகள்\n1984 ஆம் ஆண்டில் “படப் பரிமாண முறையில்” (Photometric Method) பூமியைப் போன்ற உயிரினம் வாழும் கோள்களைத் தேடி உளவ முடியும் என்று வில்லியம் பொரூக்கி (William Borucki) என்னும் பிரதம உளவு விஞ்ஞானி புதிய கருத்தை வெளியிட்ட பிறகு முதல் புறவெளிக் கோள் 1992 இல் கண்டுபிடிக்கப் பட்டது. 2009 ஆண்டு மத்திம வேனிற் காலத்தில் கெப்ளர் விண்ணோக்கி புறவெளிப் பரிதிகளைச் சுற்றும் ஐந்து புதிய கோள்களைக் கண்டுபிடித்தது. அவை தம் அருகில் உள்ள பரிதியை நெருங்கிச் சுற்றிவரும் சூட்டுக்கனல் வாயுக் கோள்கள். அவை அனைத்தும் நமது பூமியை விடப் பெரியவை. நமது பூதக்கோள் வியாழனைப் போன்றவை ஆயினும் அவை குளிர்க்கோள்கள் அல்ல கெப்ளர் விண்ணோக்கி நமது பரிதிக்கு அப்பால் ஒளிந்துள்ள புறப்பரிதி மண்டலக் கோள்களைத் (Extrasolar Planets) தொடர்ந்து தேடி வருகிறது. புறப்பரிதியை நெருங்கிச் சுற்றும் வாயுக் கோள்களை கெப்ளர் தொலைநோக்கி கண்டாலும், அதன் பிரதான குறிப்பணி பூமியை ஒத்த கோள்களை உளவிக் கண்டுபிடிப்பதே கெப்ளர் விண்ணோக்கி நமது பரிதிக்கு அப்பால் ஒளிந்துள்ள புறப்பரிதி மண்டலக் கோள்களைத் (Extrasolar Planets) தொடர்ந்து தேடி வருகிறது. புறப்பரிதியை நெருங்கிச் சுற்றும் வாயுக் கோள்களை கெப்ளர் தொலைநோக்கி கண்டாலும், அதன் பிரதான குறிப்பணி பூமியை ஒத்த கோள்களை உளவிக் கண்டுபிடிப்பதே 2009 ஏப்ரலில் கெப்ளர் விண���ணோக்கி முதல் 10 நாட்களில் மட்டும் சுமார் 53,000 விண்மீன்களைத் தேடியது. அது முதல் 43 நாட்களில் சுமார் 170,000 விண்மீன்களை உளவி 306 புதிய கோள்களைக் கண்டுபிடித்துள்ளது. 2010 ஆண்டில் இன்னும் 400 புதுக் கோள்களை உளவிக் கண்டுபிடித்துள்ளது. அவற்றின் விபரங்களை 2011 ஆரம்ப மாதங்களில் நாசா வெளியிடும்.\nஇருபது ஆண்டுகளாக ஹப்பிள்” தொலைநோக்கி விண்வெளியை நோக்கி விஞ்ஞானத்தை வளர்த்து வருகிறது. புதுப்பிக்கப்பட்டு பேரளவு பணிபுரியும் ஹப்பிள் 2014 ஆண்டில் ஓய்வெடுக்கும் என்று தீர்மானம் செய்யப் பட்டுள்ளது. அது செய்துவரும் விண்ணோக்குப் பயணத்தைத் தொடரப் போகும் புதிய நூதன “ஜேம்ஸ் வெப் விண்ணோக்கி” (James Webb Space Telescope – JWST) 2014 ஆண்டுக்குள் தயாராகி விடும். வெப் விண்ணோக்கி முக்கியமாக உட்சிவப்பு அலை நீளத்தில் (500 நானோ மீடர் முதல் 24 நானோமீடர் வரை) (Infrared Wavelengths 500 nanometers to 24 nanameters) பணி புரியும். அதன் குறிப்பணி நமது பூமியைப் போன்ற புதிய பூமிகளை உளவி அறிவது. 2020 ஆண்டில் ஜப்பானின் “ஸ்பைகா” (SPICA – Space Infra-Red Telescope for Cosmology and Astrophysics) உட்சிவப்பு விண்ணோக்கி விண்வெளியில் புதிய பூமிகளை நோக்க ஏவப்படும்.\nகொதி ஆவி அல்லது வெப்ப வாயு எழுப்பும் ஒரு புதிய பூமி கண்டுபிடிப்பு\nபுறவெளிப் பரிதி விண்வெளியில் (Extra Solar Space) செந்நிறக் குள்ளிச் சூரியனைச் (Red Dwarf Star) சுற்றும் இரண்டு புனைச் சந்திரன்கள் (Two Hypothetical Moons) கொண்ட ஒரு தூரக்கோளின் (Exoplanet GJ 1214b) அடர்ந்த சூழ்வெளிக் கொதிவாயு மண்டலத்தை விஞ்ஞானிகள் முதன்முதல் கண்டுபிடித்தது “இயற்கை” பிரிட்டிஷ் இதழில் (டிசம்பர் 2, 2010) வெளியாகியுள்ளது. அந்தக் கோள் பூமியிலிருந்து 40 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது. நமது பூமியைப் போல் 3 மடங்கு வடிவமும், 7 மடங்கு நிறையும் கொண்டது. பூமியை ஒத்த அம்மாதிரிக் கோள்கள் “அசுரப் பூமிகள்” (Super Earths) என்று குறிப்பிடப் படுகின்றன அக்கோளின் சூழ்வெளியில் நீராவியுள்ள திண்ணிய வாயு மண்டலம் (Dense Atmosphere of Water Steam) நமது வெள்ளிக்கோள் போல் (Venus) போர்த்தியுள்ளது என்று அறியப் படுகிறது.\nதொடர்ந்து வரும் 2011 ஆரம்ப மாதங்களில் சோதனைகளில் நிறப்பட்டைகள் ஆராயப்பட்டு அவை என்ன மூலக்கூறுகள் என்று அறியப்படும். இதுவே விஞ்ஞானிகள் முதன்முதல் புறப் பரிதிக் கோள் ஒன்றின் சூழ்வெளி வாயு மண்டலத்தின் பரிமாணத்தைக் கண்டது இந்த அசுரப் பூமி (Exoplanet GJ 1214b) முதன்முதல் 2009 நவம்பரில் கண்டுபிடிக்கப் பட்டது.\n“���ந்த அசுரப் பூமிதான் (Super Earth) முதன்முதல் கண்டுபிடிக்கப் பட்ட வாயுச் சூழ்வெளியுள்ள தூரக்கோள் (Exoplanet). புதிய கணிப்பு அளப்பில் அந்தச் சூழ்வெளி என்ன வாயுக்களால் ஆனது என்று சொல்ல முடியாது. அந்தக் கோள் மெய்யான இயல்பைக் காட்டாமல் தன்னை மூடி நாணிக் கொண்டுள்ளது.” என்று ஜேகப் பீன் (NASA Astronomer, Harvard-Smithsonian University Center for Astrophysics) கூறுகிறார். புதிதாகக் கண்டுபிடிக்கப் பட்ட இந்த அசுர பூமி ஒன்று மெல்லிய நீராவி மூடிய சூழ்வெளி கொண்டதாக இருக்கலாம். அல்லது அடர்ந்த வாயு மண்டலம் சூழ்ந்த கோளாக இருக்கலாம். நீராவி முகில் என்றால் அது பனி படர்ந்த கோளாக இருக்க வேண்டும். அது வெறும் வாயு முகிலாக இருந்தால் ஒன்று வெள்ளிபோல் பாறைக் கோளாக அல்லது யுரேனஸ், நெப்டியூன் போல் வாயுக் கோளாக இருக்க வேண்டும். புதிய பூமி வாயுச் சூழ்வெளியுள்ள ஒரு திடக்கோள் (Solid Planet) என்பது விஞ்ஞானிகளின் யூகிப்பு.\nமங்கலான ஒரு பரிதியை அந்தக் கோள் 1.3 மில்லியன் மைல் தூரத்தில் (0.014 AU) (1 Astronomical Unit = Distance Between our Sun & Earth =93 Million Miles) சுற்றி வருகிறது. நமது பரிதியிலிருந்து புதன் 36 மில்லியன் மைல், வெள்ளி 67 மில்லியன் மைல், பூமி 93 மில்லியன் மைல் தூரத்தில் சுற்றி வருகின்றன. அதாவது புதிய பூமி அதன் பரிதிக்கு மிக நெருங்கிச் சுற்றி வருவதால் அது ஒரு கொதிக்கும் கோளாக (Hot Steaming Planet) இருக்க வேண்டும் அத்தகைய கோர உஷ்ணத்தில் எந்த உயிரினமும் வசிக்க இயலாது அத்தகைய கோர உஷ்ணத்தில் எந்த உயிரினமும் வசிக்க இயலாது அதாவது புதிய பூமி உயிரின வசிப்பரங்கத்தில் (Habitable Zone) தனது பரிதியைச் சுற்றி வரவில்லை அதாவது புதிய பூமி உயிரின வசிப்பரங்கத்தில் (Habitable Zone) தனது பரிதியைச் சுற்றி வரவில்லை நமது பூதக்கோள் வியாழன் போன்ற வாயுக்கோளில் ஹைடிரஜன், மீதேன், சோடியம் ஆவி வாயு முகிலை விஞ்ஞானிகள் கண்டிருக்கிறார். புதிய பூமியில் அதுபோல் இரசாயனக் கைத்தடங்கள் (Chemical Fingerprints) இருப்பது தென்பட்டது. கூர்ந்து நோக்கினால் அங்கே கொதி நீராவியோ அல்லது வாயு முகிலோ இருப்பதாகக் கருதப் படுகிறது. 2011 ஆண்டு ஆரம்பித்தில் புதிய பூமியின் சூழ்வெளியில் உள்ள வாயுக்கள் என்ன வென்று உட்சிவப்புக் கண்ணுள்ள ஸ்பிட்ஸர் விண்ணோக்கி (Spitzer Spacr Telescope) மூலம் விஞ்ஞானிகள் ஆழ்ந்து உளவி அறிவிப்பார்.\nபுதிய பூமிகளைத் தேடிவரும் நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி \n2009 மார்ச் 6 ஆம் தேதி நாசா விண்வெளித் தேடல் ஆண���யகம் பிளாரிடா கேப் கெனவரல் ஏவு தளத்திலிருந்து டெல்டா -2 ராக்கெட்டை (Delta II Rocket) உந்த வைத்து, இதுவரை அனுப்பாத மிகப் பெரிய காமிராவைத் தாங்கிய கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கியை (Kepler Space Telescope) வெற்றிகரமாக அனுப்பியது. ஜெர்மன் வானியல் விஞ்ஞானி ஜொஹான்னஸ் கெப்ளர் (Johannes Kepler) நினைவாக ஏவப்பட்ட அந்த நூதனத் தொலைநோக்கி பூமியைத் தொடர்ந்து பரிதி மையச் சுற்று வீதியில் (Earth-Trailing Heliocentric Orbit) சூரியனைச் சுற்றி வரும். கெப்ளர் தொலைநோக்கி பூமியைப் போல் பரிதியிலிருந்து அதே தூரத்தில் (1 AU Miles) 372.5 நாட்களுக்கு ஒருமுறைச் சூரியனைச் சுற்றி வரும். கெப்ளர் சுமார் மூன்றரை ஆண்டுகள் விண்வெளியைக் கண்ணோக்கி வரும். மூன்றே காலடி விட்டமும் 1039 கி.கிராம் எடையும் கொண்டது. கெப்ளர் தொலைநோக்கியை நாசா அனுப்பியதின் குறிக்கோள் இதுதான் : மூன்றரை அல்லது நான்கு ஆண்டுகளாய் விண்வெளியில் உள்ள 100,000 விண்மீன்களை உளவிப் பூமியைப் போலுள்ள மித வெப்பமான, மீறிய குளிரற்ற உயிரினம் வாழத் தகுதியுள்ள புதிய கோள்களைக் கண்டுபிடிக்கும்.\n1995 ஆண்டு முதல் இதுவரை [மார்ச் 2009] வானியல் விஞ்ஞானிகள் பூமியைப் போல் உள்ள 340 அண்டக் கோள்களை விண்வெளியில் கண்டுபிடித்துப் பதிவு செய்துள்ளார். அவை யாவும் உயிரின வளர்ச்சிக்கு ஆதரவாக இல்லாத பூதக் கோள் வியாழனைப் போல் பெருத்த வாயுக்கோள்கள். ஆனாலும் அக்கோள்களில் நீர்க்கோளான பூமியைப் போல் உயிரினம், பயிரினம் வாழும் ஓர் உலகத்தை எவரும் கண்டுபிடித்ததாக அறியப் படவில்லை விஞ்ஞானிகள் தேடிப் போவது நீர் திரமாக நிலவ ஏற்புடைய மித வெப்பமான, மிதக் குளிரான கோள்களையே விஞ்ஞானிகள் தேடிப் போவது நீர் திரமாக நிலவ ஏற்புடைய மித வெப்பமான, மிதக் குளிரான கோள்களையே அத்தகைய கோள்கள் சுமார் 50 இருக்கலாம் என்று கெப்ளர் திட்டப் பிரதம விஞ்ஞானி வில்லியம் பொரூக்கி மதிப்பீடு செய்கிறார். நமது பால்வீதி காலாக்ஸி ஒளிமந்தைகளில் சுயவொளி வீசும் சுமார் 100,000 விண்மீன்களை கெப்ளர் தொலைநோக்கி சுமார் மூன்றரை ஆண்டுகள் கண்காணித்து வரும். அப்போது அந்த விண்மீன்களைச் சுற்றிவரும் அண்டக் கோள்களின் நகர்ச்சியைக் கூர்ந்து நோக்கும் கெப்ளரில் அமைக்கப் பட்டுள்ள “ஒளிமானி” (Photometer OR Lightmeter). சுயவொளி உள்ள விண்மீனின் ஒளிவீச்சைச் சுற்றிவரும் அண்டக் கோள் ஒன்று குறுக்கிடும் போது உண்டாகும் ஒளி மங்குதலை ஒள���மானி உடனே பதிவு செய்யும் அத்தகைய கோள்கள் சுமார் 50 இருக்கலாம் என்று கெப்ளர் திட்டப் பிரதம விஞ்ஞானி வில்லியம் பொரூக்கி மதிப்பீடு செய்கிறார். நமது பால்வீதி காலாக்ஸி ஒளிமந்தைகளில் சுயவொளி வீசும் சுமார் 100,000 விண்மீன்களை கெப்ளர் தொலைநோக்கி சுமார் மூன்றரை ஆண்டுகள் கண்காணித்து வரும். அப்போது அந்த விண்மீன்களைச் சுற்றிவரும் அண்டக் கோள்களின் நகர்ச்சியைக் கூர்ந்து நோக்கும் கெப்ளரில் அமைக்கப் பட்டுள்ள “ஒளிமானி” (Photometer OR Lightmeter). சுயவொளி உள்ள விண்மீனின் ஒளிவீச்சைச் சுற்றிவரும் அண்டக் கோள் ஒன்று குறுக்கிடும் போது உண்டாகும் ஒளி மங்குதலை ஒளிமானி உடனே பதிவு செய்யும் அவ்வித ஒளிமங்குதலே அண்டக் கோள் ஒன்று அந்த விண்மீனைச் சுற்றிவருவதை நிரூபித்துக் காட்டும் அவ்வித ஒளிமங்குதலே அண்டக் கோள் ஒன்று அந்த விண்மீனைச் சுற்றிவருவதை நிரூபித்துக் காட்டும் நாசாவின் இந்த நான்கு வருடக் கெப்ளர் திட்டத்துக்கு ஆகப் போகும் செலவு : 600 மில்லியன் டாலர் (2009 நாணய மதிப்பு) \nஎத்தனை வகையான புதிய பூமிகள் உள்ளன \nஅண்டவெளித் தேடலில் கெப்ளர் தொலைநோக்கிச் சுயவொளி வீசும் சுமார் 100,000 விண்மீன்களை ஆராயும் என்பது திட்டத்தின் குறிக்கோள்களில் ஒன்றாய் இருக்கிறது கெப்ளர் விண்ணோக்கி எண்ணிக்கையில் 500 பூமியை ஒத்த பாறைக் கோள்களையும் 1000 பூதக்கோள் வியாழனைப் போன்ற வாயுக் கோள்களையும் பதிவு செய்யும் திறமை கொண்டது கெப்ளர் விண்ணோக்கி எண்ணிக்கையில் 500 பூமியை ஒத்த பாறைக் கோள்களையும் 1000 பூதக்கோள் வியாழனைப் போன்ற வாயுக் கோள்களையும் பதிவு செய்யும் திறமை கொண்டது இதுவரை (2009 மார்ச்) கண்டுபிடித்த 340 கோள்களில் பெரும்பான்மையானவை பூதக்கோள் வியாழனைப் போன்ற வாயுக் கோள்களே இதுவரை (2009 மார்ச்) கண்டுபிடித்த 340 கோள்களில் பெரும்பான்மையானவை பூதக்கோள் வியாழனைப் போன்ற வாயுக் கோள்களே கெப்ளர் ஒளிக்கருவி நோக்கப் போகும் அண்டக் கோள்களை மூவகையாகப் பிரிக்கலாம் \n1. பூத வாயுக் கோள்கள் (Gas Giants) (பரிதியைச் சுற்றும் வியாழன், சனி போன்றவை) விண்மீன்களைத் வெகு தொலைவில் தூரப் பாதையில் சுற்றி வருபவை \n2. பெரு வெப்பக் கோள்கள் (Hot Super Earths) (பரிதியை வெகு அருகில் சுற்றும் புதன் கோள் போன்றவை). இவ்வகைக் கனல்கோள்கள் விண்மீன்களை வெகு அருகில், வெகு விரைவில் சுற்றி வருபவை \n3. பூதப் பனிக்கோள்கள் (Ice Giants) (பரிதியைச் சுற்றும் யுரேனஸ், நெப்டியூன் போன்றவை) விண்மீன்களைத் வெகு தொலைவில் தூரப் பாதையில் சுற்றி வருபவை \nஇம்மூன்று வகைகளில் விஞ்ஞானிகள் குறிப்பாகத் தேடுவது நமது பூமி வடிவத்துக்கு சற்று பெரிய அல்லது சற்று சிறிய உருவத்தில் உள்ள மித தட்ப-வெப்ப நிலைக் கோள்களே அத்தகைய கோள்களில்தான் நீர் திரவமாக இருந்து உயிரினம், பயிரினம் வளர்ச்சி பெற வாய்ப்புள்ளது.\nகெப்ளர் விண்ணோக்கி நான்கு வகையான விண்மீன்களை அண்டவெளியில் ஆராயும் :\n1 எ•ப் -வகை விண்மீன்கள் (Type F Stars) : (ஒளியும் உருவமும் பூமியின் பரிதி விட மிகையானது)\n2. இ -வகை விண்மீன்கள் (Type E Stars) : (ஒளியும் உருவமும் பூமியின் பரிதியை ஒத்தது)\n3. கே -வகை விண்மீன்கள் (Type K Stars) : (ஒளியும் உருவமும் பூமியின் பரிதியை விடக் குறைந்தது)\n4 எம் -வகை விண்மீன்கள் (Type M Stars) : (ஒளியும் உருவமும் பூமியின் பரிதியை விடக் குறைந்தது)\nகெப்ளர் விண்ணோக்கி 4 ஆண்டுகள் நமது நிலவின் பரப்பைப் போல் 500 மடங்கு பகுதியை ஆராயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கெப்ளர் விண்சிமிழில் அமைக்கப்படுள்ள “ஒளிக்கருவி” (Photometer) ஒரே சமயத்தில் பற்பல விண்மீன்கள் வீசும் ஒளியை 20 ppm துல்லிமத்தில் (Parts per Million Accuracy) துருவிக் கண்டுபிடிக்கும் திறன் கொண்டது. கெப்ளர் கண்டுபிடிக்கும் புதிய பூமிகளின் விபரம் 2012 ஆம் ஆண்டில்தால் வெளியிடப்படும் என்று நாசா கூறுகிறது.\nபுதிய பூமிகளில் உயிரின விருத்திக்கு உள்ள தகுதிகளைத் தேடல்\n1992 ஆம் ஆண்டு முதன்முதல் 2009 அக்டோபர் மாதம் வரை விஞ்ஞானிகள் பூமியைப் போலுள்ள 400 மேற்பட்ட அண்டக் கோள்களைக் கண்டுபிடித்துள்ளார்கள். அவற்றில் பெரும்பான்மையானவை பூதக்கோள் வியாழனை ஒத்த வாயுக் கோள்களே 2009 மார்ச் 7 ஆம் தேதி விண்வெளியில் நமது பால்வீதிப் பரிதியைச் சுற்றி வர அனுப்பிய கெப்ளர் விண்ணோக்கியின் கூரிய ஒளிக்கண் குறைந்தது 500 புதிய பூமிகளைக் கண்டுபிடித்துக் காட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது 2009 மார்ச் 7 ஆம் தேதி விண்வெளியில் நமது பால்வீதிப் பரிதியைச் சுற்றி வர அனுப்பிய கெப்ளர் விண்ணோக்கியின் கூரிய ஒளிக்கண் குறைந்தது 500 புதிய பூமிகளைக் கண்டுபிடித்துக் காட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது அந்த விண்வெளித் தேடல் முடிவுகளை நாசா 2012 ஆம் ஆண்டில்தான் வெளியிடும் என்று தீர்மானமாக அறிவித்துள்ளது அந்த விண்வெளித் தேடல் முடிவுகளை நாசா 2012 ஆம் ஆண்டில்தான் வெளியிடும் என்று தீர்மானமாக அறிவித்துள்ளது 2015 முதல் 2025 ஆண்டு வரை மூன்று முற்போக்கு விண்ணோக்கிகளை நாசா அனுப்பத் திட்டமிட்டுள்ளது. முதலாவது “விண்வெளி நுண்ணோக்கிக் குறிப்பணி” [Space Interferometry Mission (SIM)], இரண்டாவது “பூமியை ஒத்த கோள் நோக்கி” [Terrestrial Planet Finder (TPF)], மூன்றாவது “உயிரினம் நோக்கி” [Life Finder (LF)]. “சிம்” விண்ணோக்கி பல்லடுக்குத் தொலைநோக்கிகளைக் கொண்டு ஒளிமூலம் விண்மீன்களைத் துருவிப் (Multiple Telescopes to Map Stars) புதிய உலகங்களைக் கண்டுபிடிக்கும். “டிபியெ•ப்” விண்ணோக்கி புதிய பூமியைக் கண்டுபிடித்து உயிரினம் வாழத் தகுதி உள்ளதா வென்று இரட்டைப் பணிகள் புரியும். இறுதியாக 2025 ( 2015 முதல் 2025 ஆண்டு வரை மூன்று முற்போக்கு விண்ணோக்கிகளை நாசா அனுப்பத் திட்டமிட்டுள்ளது. முதலாவது “விண்வெளி நுண்ணோக்கிக் குறிப்பணி” [Space Interferometry Mission (SIM)], இரண்டாவது “பூமியை ஒத்த கோள் நோக்கி” [Terrestrial Planet Finder (TPF)], மூன்றாவது “உயிரினம் நோக்கி” [Life Finder (LF)]. “சிம்” விண்ணோக்கி பல்லடுக்குத் தொலைநோக்கிகளைக் கொண்டு ஒளிமூலம் விண்மீன்களைத் துருவிப் (Multiple Telescopes to Map Stars) புதிய உலகங்களைக் கண்டுபிடிக்கும். “டிபியெ•ப்” விண்ணோக்கி புதிய பூமியைக் கண்டுபிடித்து உயிரினம் வாழத் தகுதி உள்ளதா வென்று இரட்டைப் பணிகள் புரியும். இறுதியாக 2025 () ஆண்டில் ஏவப்படும் “உயிரினம் தேடி” விண்ணுளவி கண்டுபிடித்த ஒரு புதிய பூமியில் நிகழும் உயிரியல் இயக்கங்களை உளவி அறிந்து பூமிக்குத் தகவல் அனுப்பும்.\nநினைவுகளின் சுவட்டில் – (58)\nகாலடித் தடங்கள் அற்ற ஓர் உலகம்\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -7\nஆங் சான் சூ கீ\nஅண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 8 மற்ற நாடுகளுக்கு ஒளியாக‌(A Light Unto The Nations)\nஇவர்களது எழுத்துமுறை – 18 எம்.டி.வாசுதேவன் நாயர்\nபுதிய பூமியின் சூழ்வெளி வாயு மண்டலத்தை முதன்முதல் அளந்த விண்வெளித் தொலைநோக்கி (கட்டுரை 55 பாகம் -2)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)(கவிதை -37 பாகம் -4) வாழ்க்கையைப் பற்றி\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273)கவிதை -26 பாகம் -2 என்னருகில் வராதே\nPrevious:அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 8 மற்ற நாடுகளுக்கு ஒளியாக‌(A Light Unto The Nations)\nNext: ரகசியம் பரம ரகசியம்\nநினைவுகளின் சுவட்டில் – (58)\nகாலடித் தடங்கள் அற்ற ஓர் உலகம்\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -7\nஆங் சான் சூ கீ\nஅண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 8 மற்ற நாடுகளுக்கு ஒளியாக‌(A Light Unto The Nations)\nஇவர்களது எழுத்துமுறை – 18 எம்.டி.வாசுதேவன் நாயர்\nபுதிய பூமியின் சூழ்வெளி வாயு மண்டலத்தை முதன்முதல் அளந்த விண்வெளித் தொலைநோக்கி (கட்டுரை 55 பாகம் -2)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)(கவிதை -37 பாகம் -4) வாழ்க்கையைப் பற்றி\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273)கவிதை -26 பாகம் -2 என்னருகில் வராதே\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2011/02/blog-post_18.html", "date_download": "2019-04-23T12:30:22Z", "digest": "sha1:PJ4EIA2G6DXBY3YD75CNEJ33NJMY57SS", "length": 45148, "nlines": 555, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): என்னோடு பயணித்த காதலர்கள்.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nலாகர்தம்மாக டிக்கெட் புக் செய்து பயணப்படுவது என்பது எனக்கு இன்னும் கைவரவில்லை. ஒரு வேளை, மூன்று மணி நேரத்தில் எனது சொந்த ஊருக்கு போய் விடலாம் என்ற அலட்சியம் கூட காரணமாக இருக்கலாம்.\nபெங்களுருவில் இருந்து சென்னைக்கு போக ஏதாவது டிக்கெட் புக் செய்து வைத்து இருக்கின்றீர்களா என்று பெங்களுர் நண்பர்கள் கேட்ட போது இல்லை. அப்படி ஒரு பழக்கமே என்னிடத்தில் இல்லை என்றேன்.\nகடந்த செவ்வாய் இரவு பதினோரு மணிக்கு மடிவாலா பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தேன். கர்நாடக அரசின் ராஜஹம்சா பேருந்து வந்து நின்றது. அதில் ஏறினேன்.\nஎனக்கு பேருந்தின் முன் பகுதியில் உட்கார்ந்து பழக்கம் இல்லை. பேருந்தும் கொஞ்சம் கொஞ்சம் நிரம்பி இருந்தது. சிலர் இரண்டு சீட்டையும் ஆக்கிரமித்து படுத்து இருந்தார்கள். கடைசியில்தான் சீட் இருந்தது. கடைசி சீட் பக்கம் போனால் இரண்டு காதலர்கள் மிக நெருக்கமாக உட்கார்ந்து இருந்தார்கள். அந்தப் பெண் மெல்லத் திறந்தது அமலா போல பொட்டு இல்லாமல் செமையாக இருந்தார். பையன், அவன் எப்படி இருந்தா நமக்கு என்ன என்னைக்கு நாம பசங்களைப் பத்தி கவலைப்பட்டு இருக்கின்றோம். நான் போனதும் சட்டென நெருக்கம் தளர்ச்சி அடைந்தது. திடீர்னு எருமைமாடு போல, முன்னால போய் நின்னா யாருக்குத் தான் தளர்ச்சி ஏற்படாது.\nசிலருக்கு காதலர்களைப் பார்த்து எரிச்சல் வருவது போல எனக்கு அவர்களைப் பார்த்ததும் வரவில்லை. பேருந்தில் கடைசி சீட்டுக்கு முன் சீட்டில் உட்கார்ந்து இருந்தார்கள். அவர்களுக்கு எதிரில் இரண்டு சீட்டும், கடைசி சீட்டுகளும் காலியாக இருந்தன. நான் அவர்களுக்கு எதிர் சீட்டுக்கு முன் சீட்டில் உட்கார்ந்து கொண்டேன்.\nஎனக்கு ஜன்னல் ஓர சீட் பிடிக்கும். தூக்கம் வரவில்லை என்றால் பேருந்தின் ஜன்னல் வழியே வேடிக்கை பார்ப்பதும் கேமராவை வைத்துக்கொண்டு எதையாவது எடுத்துக்கொண்டு இருப்பதும் எனது பொழுது போக்கு. யோவ் இருட்டுல என்னய்யா எடுப்ப என்ற உங்கள் ஆர்வக் கேள்விக்கு பதில்.. வெளிச்சம் வரும் போது எடுப்பேன். மதியம் நானும், பெங்களுர் நண்பர் யுவாவும் சாப்பிட்ட போது, நான் மட்டும் டிரிங்ஸ் எடுத்துகொண்டேன். அதனால் இரண்டு மணி நேரம் நன்றாக பகலில் தூங்கி விட்டேன். அதனால் உட்கார்ந்து, உட்கார்ந்து பார்த்தும் தூக்கம் வரவில்லை.\nஅவர்களுக்கு எதிரான, எனக்கு பின் சீட்டில் ஒருவன் வந்து உட்கார்ந்தான். அவர்கள் பக்கம் திரும்பியவன், வச்சகண் வாங்காமல் அவர்கள் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தான். நான் அவர்கள் பக்கம் திரும்பவே இல்லை. எனக்குப் பின்னால் இருந்தவன், அந்தப் பெண் ரொம்பவும் சிவப்பாக, நார்த் இண்டியன் போல இருந்த காரணத்தால், ஹிந்தி பாடல்களை சன்னமான ஒலியில் ஒலிக்க செய்தான்.\nகடைசி இருக்கைகள் காலியாக இருந்த காரணத்தால், நான் கடைசி இருக்கைக்குப் போய் பையை தலைக்கு வைத்து படுத்து பார்த்தேன். ஒன்றும் வேலைக்கு ஆகிவில்லை. கர்நாடகா செக் போஸ்ட் தாண்டியயது லைட் ஆப் செய்தார்கள். வெளிச்சம் வரும் போது எல்லாம் கூட்டணிக் கட்சிகளுக்குள் பிரச்சினை வரும் போதெல்லாம் சேர்ந்து சேர்ந்து பிரிவார்களே, அது போல அவர்கள் செயல் இருந்தது.\n(ஜன்னல் பக்கத்தில் இருந்நது ஒரு பார்வை)\nஅவர்கள் எதிரில் உட்கார்ந்து இருப்பவன் இப்போது சுனோனா சுனோனா சுனோனா என்று சத்தமாக அலறவிட்டான். தூக்கம் வரவில்லை. ஜன்னல் ஓரம் இரண்டு போட்டோ எடுத்துத் திரும்பினால் காதலர்கள் இருவரும் கடைசி சீட்டுக்கு டிரான்ஸ்பர் ஆகி இருந்தார்கள். அப்போது தான், அந்தப் பெண்ணை முழுசாகப் பார்த்தேன். அவர்களுக்கு எதிர் சீட்டுக்காரனின் பார்வையில் இருந்து தப்பிக்க பின்னால் வந்து இருக்கலாம் அல்லது ......... வேறு என்ன பேருந்தில் செய்து விட முடியும்\nஅவன் பார்மலாக இருந்தான். அந்தப் பெண் ஒரு பெர்முடா அணிந்து, மேலே பனியன் போட்டு, அதன் மேல் ஜெர்க்கின் அணிந்து இருந்தாள். எதிர் சீட்டுக்காரனின் பார்வையில் இருந்து தப்பிக்க, அந்தப் பெண் ஜெர்க்கினை புல்லாக மூடி இருந்தால் அவன் காதலனே ஒரு சில இடங்களை ஸ்பரிசிக்க நிறையப் போராட வேண்டும்.. நிறைய மெனக்கெட வேண்டும், என்று நினைத்துக்கொண்டேன். பாவம்....\nஇப்போது என்னால் கடைசி சீட்டில் பயணிக்க முடியாது. எனக்கு இரண்டு சீட் தள்ளி அவர்கள் உட்கார்ந்து இருந்தார்கள். அந்தப் பேருந்தில் உள்ளே விளக்கை அணைத்தாலும், பேருந்தின் மேற்புரத்தில் உள்ள மஞ்சள் பிளாஸ்டிக் ஷீட் மேலே பேருந்தின் மேலே டாப்பில் முன்பக்கமும் பின்பக்கமும் பொருத்தி இருந்தார்கள். அதனால் எங்காவது தெருவிளக்கு இருந்தால் அந்த இடத்தை பேருந்து கடக்கும் போது அந்த தெருவிளக்கு வெளிச்சம் பெருந்தின் மேற்கூரை வழியாக பேருந்தினுள் அவ்வப்போது வந்து போனது.\nசத்தியமாக நம்புங்கள் நான் எதேச்சையாக அந்த பக்கம் திரும்பினேன்... எதுக்கு திரும்பினே எனக்கு நான் பயணப்படும் பேருந்துப் பக்கம் பெரிய பெரிய கண்டெய்னர் லாரி கிராஸ் பண்ணும் போது, அது கடக்கும் வரை அதையே கவனிப்பேன். அதனால், அந்தப் பக்கம் திரும்பிய போது, அந்தப் பெண் ஜெர்க்கினுக்கு எந்த போராட்டமும் இல்லாமல் விடுதலை கொடுத்து இருந்தாள்.\n(கர்நாடகா பார்டர் டோல் கேட்.. வாகனம் கடக்கும் போது,)\nஅவர்கள் மேல் எரிச்சல் இல்லாவிட்டாலும், தமிழகத்தின் அல்லது உலகத்தின் பொது புத்திக்கு நானும் விலக்கு அல்லவே., அதனால், ஏதாவது ஒரு நேரத்தில் அந்தப் பக்கம் அனிச்சையாக, திரும்ப வாய்ப்பு இருக்கும் என்பதால் நான்\nகேமராவை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு, எனக்கு முன் சீட்டு ஹிந்தி பாட்டுக்காரனுக்கு முன் சீட்டில், நான் ஏற்கனவே உட்கார்ந்து இருந்த இடத்தில் போய் உட்கார எழுந்தேன்.\nஅவன் என்னை தெய்வமாகப் பார்த்தான். நான் எனது சீட்டில் போய் உட்கார்ந்து கொண்டேன். பேருந்து தூங்கியது. எனக்கு தூக்கம் வரவில்லை. பிக்கனபள்ளி அருகே அக்க்ஷயா பவனில் பேருந்து நின்றது. தருமபுரி பேருந்தில் இருந்து ���றங்கிய கிராமப் பெண்கள் சிறுநீர் கழிக்க மூன்று ரூபாய் மிச்சம் பண்ண, அப்படியே ஓரமாக ஒதுங்க நினைக்க, அங்கு நின்று இருந்த செக்யூரிட்டி விசில் அடித்து அந்த பெண்களை கலவரப்படுத்தி கட்டண கழிவறைக்கு திருப்பி அனுப்பினான்.\nதிரும்பவும் பேருந்தில் ஏறினேன். காதலர்கள் இருவரும் அசதியில் தூங்கிக் கொண்டு இருந்தார்கள். பாட்டுப் பார்ட்டி இப்போது தமிழ் பாடல்களுக்கு தாவி இருந்தாலும், அவர்கள் பக்கம் அவ்வப்போது தலை திருப்பி அவர்களை கவனித்துக் கொண்டு இருந்தது.\n(கர்நாடகா அரசு பென்ஸ் பேருந்து)\nவேலூர் பக்கத்தில் ஒரு டீக்கடையில் பேருந்து திரும்பவும் நின்றது. நான் இறங்கி டீ சாப்பிட்டேன். ஒரு கர்நாடக மெர்சிடிஸ் பென்ஸ் பேருந்து ஒரு சின்ன இடைவெளியில் வளைந்து நின்றது பாருங்கள். அந்த ஸ்டைலைப் பார்த்து மிரண்டு விட்டேன். பேருந்து சுத்தத்துக்கு கர்நாடகா பேருந்துகளை அடித்துக் கொள்ள முடியாது.\n(விடியலில் சென்னை கோயம்பேட்டில் மெட்ரோ ரயில் பணிகள்....டுவைலைட்டிங்கில் பிளாஷ் இல்லாமல் எடுத்த இந்த படம் எனக்கு பிடித்த படம்.)\nசென்னை கோயம்பேடு வந்தது மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதாலும் பேருந்தை வழியில் நிறுத்தி அனைவரையும் ஏற்றி இறக்குவதாலும் பேருந்து உள்ளே செல்ல நீண்ட நேரம் பிடித்தது.. காதலர்கள் இறங்கினார்கள்.. அந்த பாட்டு பார்ட்டியும் கூடவே இறங்கியது... அவர்களைப் பின்தொடர்ந்து ரொம்ப ஸ்டைலாக நடை போட்டது.. அதில் ஒரு சந்தோஷம் போல....\nசஞ்சய் காந்தி திருமணத்துக்கு மொரப்பூர் போய் விட்டு, அப்படியே பெங்களுர் செல்வதாக இருக்கின்றேன். அடுத்த வாரமும் பெங்களுர்தான்.\nபிடித்தால் நண்பர்களுக்கு அறிமுகபடுத்தவும்.. ஓட்டை மறக்காமல் போடவும்.\nLabels: அனுபவம், பயணஅனுபவம், போட்டோ\nதலைப்பை பார்த்தவுடன் ஏதோ வைதேகி காத்திருந்தாள் விஜயகாந்த் மாதிரி காதலுக்கு மரியாதை கொடுக்க கிளம்பி விட்டீர்களோ எனத்தோன்றியது.\nபயணிகள் கவனிக்கவும்... ஜாக்கி இருக்கார்.\nபேருந்து தூங்கியது. எனக்கு துக்கம் வரவில்லை.\nபயணிகள் கவனிக்கவும்... ஜாக்கி இருக்கார்.\nஅடடா... தப்பார்த்தம் ஆயிடிச்சே. என் பிரார்த்தனைகள் தங்களின் இந்த ட்ரிப்-க்காக. சகபயணிகளுக்காக இல்லை.\nநிகழ்வை அருமையாக சொல்லி இருக்கு றீர்கள் இந்த போட்டோ எல்லாம் மொபைல் ல எடுத்ததா \nஅண்ணன் ஜாக்கி அவ்வப்போது ச��ல்லாமல் கொள்ளாமல் நகர்வலம் வருவார்... எச்சரிக்கை...\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nஆஸ்கார் விருது வழங்கும் விழா-2011...ரகுமான்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்) 2...\nஜாக்கியும். பெங்களூர்(YAHOO) யாஹு அலுவலகமும்....\n(JOB NEWS) வேலைவாய்ப்பு செய்திகள்.பகுதி/6\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்( பதினெட்டுபிளஸ்/புதன் 23...\n(JOB NEWS) வேலைவாய்ப்பு செய்திகள்.பகுதி/5\nசஞ்சய் காந்தி திருமணம்...பதிவுலக நண்பர்களோடு சந்தி...\n13மணி/46நிமிடம் 45 நொடிகள் தாமதமாக மினி சா.வெ/ நான...\nநடுநிசி நாய்கள்..தமிழில் சென்டிமெண்ட் இலக்கணம் உடை...\n17 மணி நேரம் தாமதமாக சா.வெ/நான்.வெ..(புதன் 16/02/2...\nதிரும்பவும் ஒரு பள்ளிமாணவி தீக்குளித்து தற்கொலை..\n(JOB NEWS) வேலைவாய்ப்பு செய்திகள்.பகுதி/4\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்) ஞ...\nGUCHA-2006 உலகசினிமா/செர்பியா/ இசைக்கும் காதலன் அ...\nபெங்களூர் ஷக்கிலா ச்சே டக்கிலா..\nசன்டிவி முன்னனியில் ஏன் இருக்கின்றது \nபாவத்தின் சம்பளம் மட்டும் மரணம் அல்ல.. ஏழையாய் பிற...\n( job news)வேலைவாய்ப்பு செய்திகள்.. பகுதி...3\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18பிளஸ் புதன் (09/02/201...\nTwice a women-2010 உலகசினிமா/கனடா/உதைக்கும் கணவன் ...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/பதினெட்டு பிளஸ்/ ஞாயிறு(...\njob news- வேலைவாய்ப்பு செய்திகள்.(பகுதி..2)\n(yaddham sei..2011) யுத்தம் செய்... மிஷ்கினின் அச...\nUltimate Heist-2009/ பிரான்ஸ்/கொள்ளை தொழில் குடும...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+ புதன்(02/02/2011)\njob news- வேலைவாய்ப்பு செய்திகள்.(பகுதி1)\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (97) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்பு���ள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsms.blog/tamil-puthandu-sms/", "date_download": "2019-04-23T12:08:32Z", "digest": "sha1:D7RA2U457BIQSG5CGSIUBPOMQJ5WEO2H", "length": 6929, "nlines": 119, "source_domain": "tamilsms.blog", "title": "தமிழ் நியூ இயர் - Tamil Puthandu SMS and Wishes", "raw_content": "\nதமிழ்ப் புத்தாண்டு SMS & Greetings\nஉறவுகள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nமீண்டும் சோலை கொழுந்து விட்டது\nஇதயம் இதயம் மலர்ந்து விட்டது\nஇசையின் கதவு திறந்து விட்டது\nசுற்றும் உலகின் விட்டம் தெரியும்\nசூரியன் பூமி தூரமும் தெரியும்\nகங்கை நதியின் நீளமும் தெரியும்\nவங்க கடலின் ஆழமும் தெரியும்\nஉங்கள் வாழ்வில் நிரம்பி வழிய\nதமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nஎங்க போறீங்க இதோ உங்களுக்காக\nதமிழ் பெஸ்டிவல் விஷஸ் - Tamil Festival Wishes\nமகளிர் தினம் - Happy Women's day SMS & Kavithai Women's Day SMS in Tamil மகளிர் தினம் கவிதை மகளிர் கவிதை பெண்கள் தின வாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=680&ncat=4", "date_download": "2019-04-23T13:04:00Z", "digest": "sha1:5VWODNWNJLCMYCUC24CUH6YJ2SYAQSST", "length": 19884, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "கம்ப்யூட்டர் சாவியாக யு.எஸ்.பி. ஸ்டிக் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nகம்ப்யூட்டர் சாவியாக யு.எஸ்.பி. ஸ்டிக்\nபொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு ஏப்ரல் 22,2019\nஇலங்கை குண்டுவெடிப்பு: வேன் டிரைவர் கைது ஏப்ரல் 22,2019\nமோடியை எதிர்த்து போட்டியிட தயார்: பிரியங்கா ஏப்ரல் 22,2019\nஅபிநந்தன் விடுவிக்கப்பட்டது எப்படி:மோடி பரபரப்பு தகவல் ஏப்ரல் 22,2019\nதினமலர் தலைப்பு : ஓர் விளக்கம் ஏப்ரல் 22,2019\nநீங்கள் பணியாற்றும் சூழ்நிலை மிகவும் கும்பலான இடமாக இருந்து, உங்கள் கம்ப்யூட்டரில் வேறு யாரேனும் உட்புகுந்து இயக்கிவிடுவார்கள் என்று அஞ்சுகிறீர்களா கம்ப்யூட்டரை எப்படி பூட்டிச் செல்வது கம்ப்யூட்டரை எப்படி பூட்டிச் செல்வது லாக் ஆப் செய்திடாமல் எப்படி இதனைப் பாதுகாப்பாக வைப்பது லாக் ஆப் செய்திடாமல் எப்படி இதனைப் பாதுகாப்பாக வைப்பது என்ற கேள்விகளுக்குப் பதிலாக பிரிடேட்டர் (Predator) என்னும் புரோகிராம் தரப்பட்டுள்ளது. இதனை ஒரு யு.எஸ்.பி. ஸ்டிக்கில் பதிந்து வைத்து, அந்த ஸ்டிக்கை, உங்கள் கம்ப்யூட்டருக்கான சாவியாகப் பயன்படுத்தலாம். இதனை எப்படி செயல்படுத்துவது எனப் பார்க்கலாம். http://www.montpellierinformatique.com/predator/en/index.php என்ற கேள்விகளுக்குப் பதிலாக பிரிடேட்டர் (Predator) என்னும் புரோகிராம் தரப்பட்டுள்ளது. இதனை ஒரு யு.எஸ்.பி. ஸ்டிக்கில் பதிந்து வைத்து, அந்த ஸ்டிக்கை, உங்கள் கம்ப்யூட்டருக்கான சாவியாகப் பயன்படுத்தலாம். இதனை எப்படி செயல்படுத்துவது எனப் பார்க்கலாம். http://www.montpellierinformatique.com/predator/en/index.phpn=Main.DownloadFree என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பிரிடேட்டர் புரோகிராமின் ஸிப் பைலை டவுண்லோட் செய்து கொள்ளுங்கள். பின் இதனை விரித்து, உங்கள் சி ட்ரைவில் இதனைப் பதிந்து கொள்ளுங்கள். யு.எஸ்.பி. ட்ரைவில் இதனைப் பதிய வேண்டாம். இப்போது பிரிடேட்டர் பைலை இயக்குங்கள். உங்கள் யு.எஸ்.பி.போர்ட்டில், யு.எஸ்.பி. ஸ்டிக்கினை இன்ஸெர்ட் செய்திடும்படி உங்களைக் கம்ப்யூட்டர் கேட்டுக் கொள்ளும். பின் இதற்கான பாஸ்வேர்ட் ஒன்றை நீங்கள் அமைக்க வேண்டும். அவ்வளவுதான்.\nஇனி விண்டோஸ் ஸ்டார்ட் செய்கையில், இந்த யு.எஸ்.பி. ஸ்டிக்கை அதன் போர்ட்டில் செருகி வைக்கவும். விண்டோஸ் ஸ்டார்ட் ஆகும்போது பிரிடேட்டரை இயக்கவும். பின், எப்போதெல்லாம், கம்ப்யூட்டரை லாக் செய்து செல்ல வேண்டும் என விரும்புகிறீர்களோ, அப்போது, இந்த யு.எஸ்.பி.ஸ்டிக்கினை எடுத்துச் செல்லலாம். எடுத்தவுடன் கீ போர்ட் மற்றும் மவுஸ் லாக் செய்யப்பட்டு, திரை கருப்பாக மாறிவிடும். மீண்டும் இதனை அதன் இடத்தில் செருகிப் பயன்படுத்தினால் மட்டுமே, கம்ப்யூட்டர் இயங்கும்.\nகம்ப்யூட்டரை லாக் ஆப் செய்து செல்லலாமே என நாம் நினைக்கலாம். விண்டோஸ் கீ + எல் கீயை அழுத்தினால், லாக் செய்திடலாமே என்ற எண்ணம் ஓடலாம். இதனையும் பயன்படுத்தலாம். இங்கு நீங்கள் மீண்டும் இயக்க பாஸ்வேர்டினை டைப் செய்திட வேண்டும். இந்த பாஸ்வேர்ட் மற்றவர்களுக்குத் தெரிந்துவிட்டால், தொல்லைதான். ஆனால் பிரிடேட்டர் ஒரு சாவி போலவே செயல்படுகிறது. யு.எஸ்.பி. ஸ்டிக்கினை கம்ப்யூட்டர் வீட்டின் சாவி போலப் பயன்படுத்தலாம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஇணைய ஆபீஸ் அப்ளிக்கேஷன் ரெடி\nகூகுள் குரோம் ஷார்ட் கட் கீகள்\nபயன்படுத்த மட்டும் கட்டணம் : அடோப்\nகம்ப்யூட்டருக்குப் புதியவரா - பிளாஷ் ட்ரைவ் பயன்படுத்துவது எப்படி \nஇந்த வார டவுண்லோட் - தொல்லை தரும் டச் பேட்\nலேப் டாப், நெட்புக் அல்லது ஸ்மார்ட் போன்\nகீ போர்டு / மவுஸ் லாக்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2019/apr/17/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3134828.html", "date_download": "2019-04-23T12:26:34Z", "digest": "sha1:SGMH2QRMBM4NYXHOUBF72LL65MASKFQI", "length": 9091, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்த மாணவர்கள்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்��ூர் கோயம்புத்தூர்\nநூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்த மாணவர்கள்\nBy DIN | Published on : 17th April 2019 08:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமக்களவைத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவையைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் இருவர் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்துள்ளனர்.\nகோவை கணபதி பகுதியைச் சேர்ந்த பெ.சக்திவேல் - எஸ்.அனிதா தம்பதியரின் மகன் எஸ்.ஏ.தர்ஷன் (8). கோவை ஸ்டேன்ஸ் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வரும் இவர் தனது தந்தையின் வழிகாட்டுதலின்படி தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஓவியங்கள் வரைய முடிவு செய்தார்.\nஇதையடுத்து கடந்த வாரம் வீட்டின் ஒரு அறையில் அமர்ந்து விழிப்புணர்வு ஓவியங்களை வரையத் தொடங்கிய தர்ஷன், 7 நாள்களில் 1,050 ஓவியங்களை வரைந்தார்.\nஇந்த ஓவியங்களில், வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்களையும் அவர் எழுதியுள்ளார். இதையடுத்து அந்த ஓவியங்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியை திங்கள்கிழமை சந்தித்த தர்ஷன் அவரிடம் வாழ்த்துப் பெற்றார்.\nஅதேபோல், கோவை அரசு கலைக் கல்லூரியில் அரசியல் அறிவியல் துறையில் மூன்றாம் ஆண்டு பயிலும் கு.விக்னேஷ் கண்ணா என்ற மாணவர், தேர்தல் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து அதை கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை காட்சிப்படுத்தினார்.\nஅனைத்து வாக்காளர்களும் தங்களது வாக்குகளை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஜனநாயகத்தின் ஆணிவேராகத் திகழும் தேர்தலில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் 12 ஓவியங்கள் வரைந்துள்ள விக்னேஷ் கண்ணா, துறைத் தலைவர் பி.கனகராஜின் உதவியுடன் அதை கல்லூரி வளாகத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்.\nஇந்த ஓவியங்களை கல்லூரி முதல்வர் சித்ரா, பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பார்த்து ரசித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு மு��ிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/48823-chhattisgarh-elections-70-voter-turnout-in-first-phase.html", "date_download": "2019-04-23T13:27:55Z", "digest": "sha1:B6GFXW3GB2EJT3VTLMHGNYH7FFQWZGZG", "length": 9628, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "சத்தீஸ்கர் சட்டசபை முதல்கட்ட தேர்தலில் 70 சதவீதம் வாக்குப்பதிவு | Chhattisgarh elections: 70% voter turnout in first phase", "raw_content": "\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅடையாள அட்டை இல்லாமல் மீன்பிடிக்கக் கூடாது\nகருப்பு கொடி காட்டிய தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டருக்கு அடி, உதை\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்ணிற்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு- உச்சநீதிமன்றம் உத்தரவு\nசத்தீஸ்கர் சட்டசபை முதல்கட்ட தேர்தலில் 70 சதவீதம் வாக்குப்பதிவு\nசத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கான தேர்தலில் இன்று நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் சுமார் 70 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளதாக, தேர்தல் கமிஷன் துணை அதிகாரி உமேஷ் சின்ஹா தெரிவித்துள்ளார்.\n90 உறுப்பினர்களை கொண்ட சத்தீஸ்கர் சட்டசபைக்கு இருகட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. 18 தொகுதிகளில் நவம்பர் 12-ம் தேதியும், மீதமுள்ள 72 தொகுதிகளில் நவம்பர் 20-ம் தேதியும் வாக்குப்பதிவு நடத்த தீர்மானிக்கப்பட்டு இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.\nஇன்று மாலை 6 மணி நிலவரப்படி மேற்கண்ட தொகுதிகளில் சராசரியாக சுமார் 70 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளதாகவும், சில வாக்குச்சாவடிகளில் இருந்து விவரங்கள் வர வேண்டியுள்ள நிலையில் இந்த சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் சத்தீஸ்கர் மாநில தேர்தல் கமிஷன் துணை அதிகாரி உமேஷ் சின்ஹா தெரிவித்துள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ர���ில் இயக்கம்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n5. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n6. 4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\n7. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஒரே ஒரு வாக்காளருக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி\nமேற்குவங்கம் காங்- திரிணாமுல் காங் கடும் மோதல்: வாக்காளர் பலி\nமக்களவை தேர்தல் : 3:00 மணி நிலவரப்படி 51 சதவீத வாக்குப்பதிவு\nகருப்பு கொடி காட்டிய தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டருக்கு அடி, உதை\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n5. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n6. 4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\n7. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\nமதுரை: மத்திய சிறையில் கைதிகள், போலீஸ் மோதல்\nஇலங்கை குண்டுவெடிப்பு- ஐஎஸ் ஆதரவாளா்கள் கொண்டாட்டம்\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/12/03122018.html", "date_download": "2019-04-23T11:54:17Z", "digest": "sha1:J4Q4TPN6CDMAJEKZPJTHTY2GSPUA2UP3", "length": 11365, "nlines": 188, "source_domain": "www.padasalai.net", "title": "வரலாற்றில் இன்று 03.12.2018 - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nடிசம்பர் 3 கிரிகோரியன் ஆண்டின் 337 ஆம் நாளாகும்.\nநெட்டாண்டுகளில் 338 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 28 நாட்கள் உள்ளன.\n1592 – “எட்வேர்ட் பொனவென்ச்சர்” என்ற ஆங்கிலக் கப்பல் இலங்கைத் தீவின் காலியை வந்தடைந்தது.\n1795 – ஜோன் ஜார்விஸ் யாழ்ப்பாணத்தின் ஆட்சியாளராக (Collector) நியமிக்கப்பட்டார்.\n1800 – மியூனிக் அருகில் ஹோஹென்லிண்டென் என்ற இடத்தில�� இடம்பெற்ற சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவைத் தோற்கடித்தனர்.\n1818 – இலினோய் ஐக்கிய அமெரிக்காவின் 21வது மாநிலமானது.\n1854 – அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் பல்லராட் என்ற இடத்தில் தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது படையினர் சுட்டதில் 20 பேர் கொல்லப்பட்டனர்.\n1903 – சேர் ஹென்றி பிளேக் ஆளுநராக நியமனம் பெற்று இலங்கை வந்து சேர்ந்தார்.\n1904 – வியாழனின் ஹிமாலியா என்ற சந்திரன் சார்ல்ஸ் டில்லன் பெரின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.\n1912 – பால்கன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பல்கேரியா, கிரேக்க நாடு, மொண்டெனேகிரோ, மற்றும் சேர்பியா ஆகியன துருக்கியுடன் போர் நிறுத்த உடன்பாடு கண்டன.\n1917 – 20 ஆண்டுகள் கட்டுமானப் பணியின் பின்னர் கியூபெக் பாலம் திறக்கப்பட்டது.\\\n1944 – கிறீசில் கம்யூனிஸ்டுக்களுக்கும் அரச படைக்கும் இடையில் உள்நாட்டுப் போர் வெடித்தது.\n1967 – தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் கிறிஸ்டியன் பார்னார்ட் தலைமையில் உலகின் முதலாவது இருதய மாற்றுச் சிகிச்சை 53 வயது லூயிஸ் வாஷ்கான்ஸ்கி என்பவர் மீது வெற்றிகரமாக நடத்தப்பட்டது.\n1971 – இந்திய-பாகிஸ்தான் போர், 1971: இந்தியா கிழக்கு பாகிஸ்தானை முற்றுகையிட்டது. முழுமையான போர் ஆரம்பித்தது.\n1973 – வியாழனின் முதலாவது மிகக்கிட்டவான படங்களை பயனியர் 10 விண்கலம் பூமிக்கு அனுப்பியது.\n1976 – ரெகே பாடகர் பொப் மார்லி இரு தடவைகள் சுடப்பட்டுக் காயமடைந்தார். ஆனாலும் இவர் இரு நாட்களின் பின்னர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.\n1978 – வேர்ஜீனியாவில் பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 6 பேர் கொல்லப்பட்டு 60 பேர் காயமடைந்தனர்.\n1984 – இந்திய நகரான போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் இடம்பெற்ற நச்சு வாயுக் கசிவில் 3,800 பொது மக்கள் உடனடியாகக் கொல்லப்பட்டனர். 150,000-600,000 பேர் வரையில் காயமடைந்தனர். (இவர்களில் 6,000 பேர் வரையில் பின்னர் இறந்தனர்). உலகில் இடம்பெற்ற மிக மோசமான தொழிற்சாலை விபத்து இதுவாகும்.\n1989 – மால்ட்டாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் எச். டபிள்யூ. புஷ், சோவியத் அதிபர் மிக்கைல் கொர்பச்சோவ் ஆகியோர் பனிப்போர் முடிவடையும் கட்டத்தில் உள்ளதாக அறிவித்தனர்.\n1997 – நிலக் கண்ணிவெடிகளைத் தயாரிப்பது, மற்றும் பயன்படுத்துவத�� தடை செய்யும் ஒப்பந்தத்தில் 121 நாடுகள் ஒட்டாவாவில் கையெழுத்திட்டனர். அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியன இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.\n1999 – செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்ட Mars Polar Lander இன் தொடர்புகளை நாசா இழந்தது.\n2007 – இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தேர்வுத் துடுப்பாட்டத்தில் 709 இலக்குகளை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தார்.\n1795 – ரோலண்ட் ஹில், நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தவர், இங்கிலாந்தைச் சேர்ந்தவர் (இ. 1879)\n1884 – ராஜேந்திர பிரசாத், இந்தியாவின் முதலாவது ஜனாதிபதி (இ. 1963)\n1552 – புனித பிரான்சிஸ் சவேரியார், மதப் போதகர் (பி. 1506)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=5%204259&name=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-23T11:55:27Z", "digest": "sha1:KHOSOISL6UYLQ22G2LFC54NUTYCWVGRE", "length": 6890, "nlines": 135, "source_domain": "marinabooks.com", "title": "அடுக்களை மருந்தகம் Adukalai Marunthagam", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nவாழ்வியல் மருத்துவம் எனும் முறைமையை செம்மை வாழ்வியல் நடுவம் கடைபிடித்து, கற்றுத் தருகிறது. நம் மரபு மருத்துவக் கொள்கைகளின் அடிப்படையில், வீட்டில் செய்யப்படும் எளிய மருந்துகள் இம்முறையில் பயன்படுத்தப்படுகின்றன, முன்னோர் வகுத்த வழிகளைச் சமகாலத்திற்கேற்ற வகையில் மீட்டுருவாக்கும்வாழ்வியல் மருத்துவத்தின் அடிப்படை மருந்துகள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nநம் நலம் நம் கையில் பாகம் 1\nசர்க்கரை நோயுடன் வாழ்வது இனிது\nவிஷ முறிவு சிகிச்சை முறைகள்\nநமனை அஞ்சோம்: நமது நலம் குறித்து\nகான் - காடுகளில் கற்றவை\nமுதல் மழை பெய்தபோது பூமியல் மரங்கள் இல்லை\nஅவர்களால் நம்மைக் காப்பாற்ற முடியும்\nதெய்வம் உணாவே: உணவும் மரபும்\nஉயிருக்கு மரணமில்லை: கருவும் உருவும்\n{5 4259 [{புத்தகம் பற்றி வாழ்வியல் மருத்துவம் எனும் முறைமையை செம்மை வாழ்வியல் நடுவம் கடைபிடித்து, கற்றுத் தருகிறது. நம் மரபு மருத்துவக் கொள்கைகளின் அடிப்படையில், வீட்டில் செய்யப்படும் எளிய மருந்துகள் இம்முறையில் பயன்படுத்தப்படுகின்றன, முன்னோர் வகுத்த வழிகளைச் சமகாலத்திற்கேற்ற வகையில் மீட்டுருவாக்கும்வாழ்வியல் மருத்துவத்தின் அடிப்படை மருந்துகள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.

}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vannathaasan.blogspot.com/2013/09/blog-post_9701.html", "date_download": "2019-04-23T12:22:18Z", "digest": "sha1:VPDJLOWLDHVWWQQ4GZI5IJ4TF2OQNCE2", "length": 8980, "nlines": 112, "source_domain": "vannathaasan.blogspot.com", "title": "சமவெளி: காற்றே, காற்றே.", "raw_content": "\n’நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன், என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்’ என்ற வரிகளைக் கண்ணதாசன் மட்டுமே எழுதியிருக்க முடியும். அது ஹிந்தி இசைக்கு தமிழில் எழுதப்பட்டது வேதா இசைக்கோர்ப்பில் என எல்லோர்க்கும் தெரியும். சிறைச்சாலை திரைப்படத்திற்கு இளைய ராஜாதான் இசை. அது மலையாள மொழிமாற்றப் படம். அதன் அத்தனை பாடல்களையும் அறிவுமதிதான் எழுதியிருக்கக் கூடும். ஆனால் எந்தப் பாடலைக் கேட்டாலும் அது தமிழ்ப்பாடலாகவே இருக்கும், முக்கியமாக பூவே செம்பூவே, உன் மேகம் நான்’.\nஇன்றைக்கு மீண்டும் அப்படியொரு பாடலைக் கேட்டேன். பழநி பாரதி எழுதியது. ’செல்லுலாய்ட்’ மலையாளப் படத்தில் ஏற்கனவே வைக்கம் விஜயலட்சுமி பாடியே, ‘காட்டே, காட்டே’ (காற்றே, காற்றே) பாடலின் தமிழ் வடிவம்.\nசாம்ராஜ் தான் முதலில் அந்த மலையாளப் பாடலை இணைத்து அனுப்பியிருந்தார். வைக்கம் விஜயலக்‌ஷ்மி பார்வைக்குறைவு உள்ளவர். அவர் பாடும் போதே இயல்பாகச் செய்யப்பட்ட ஒளிப்பதிவுகளுடன் அதைக் கேட்க நேர்ந்ததும் பெரும் நிலை குலைவு உண்டாகிவிட்டது. அகன்ற கண்களும் விசாலமான சிரிப்போடும் அவர் பாடப் பாட, தீப் பாய்ந்தது போல இருந்தது.\nபொதுவாக பார்வைக்குறைவு உள்ளவர்களின் முகத்துச் சிரிப்பு பார்வையுள்ளவர்களை கூண்டில் நிறுத்தி விசாரிக்கிறது. அதிக பட்ச தண்டனைக்குரியவன் நான் என்ற குற்ற உணர்வை ஒருகணம் நமக்கு உண்டாக்கி. மறுகணம் பெருங் கருணையுடன் மன்னித்து அனுப்பிவைக்கிறது. நான் விஜயலட்சுமியை அப்புறம் குரலாக மட்டும் கேட்டேன். என்னதான் முயன்றும் அந்தத் துரத்தும் சிரிப்பை விட்டுத் தப்பிக்க இயலவில்லை.\nஇன்று பழநிபாரதி எழுதி, அதே வைக்கம் விஜயலக்‌ஷ்மி தமிழில், ஜே.ஸி.டேனியலுடன் இணைந்து பாடிய பதிவை சக்திஜோதி இணைத்து அனுப்பியிருந்தார். இதுவும் பாடல் பதிவின் போதே ஒளியிம் ஒலியுமாய் வைக்கம் விஜயலக்‌ஷ்மியை நம் முன் வைக்கிறது. ஆச்சரியம். இப்போது அந்தத் துரத்தல் இல்லை. குற்ற உணர்வு இல்லை. நம் வீட்டுக்குள், நம் மூத்த அல்லது இளைய சகோதரி பாடுவது போல இருக்கிறது.\nநேற்று என்பது வெறுங் கனவு\nஇன்று என்பது புது நினைவு\nமுட்டி முட்டி பால குடிக்கும்\nஇதைக் கேட்டு முடிக்கும் இக்கணம் ஜே.ஸி.டேனியல் மட்டும் அல்ல, வைக்கம் விஜயலக்‌ஷ்மி மட்டும் அல்ல, பழநி பாரதியும் எங்களுடன் இந்த வீட்டில் இருக்கிறார். இடையில் இடையில் அலையெனப் புரண்டு போகும் அந்த ஹார்மோனியத்தை வாசிக்கிறவனாக நான் இருக்க விரும்புகிறேன்.\nமுக நக - 22\nமுன் சென்றவரும் முன் செல்பவரும்..\nமுக நக - 21.\nமுக நக - 20.\nமுக நக - 19.\nமுக நக - 18.\nதனிமை எனும் கால் பந்து.\nஓர் ஒலி, ஓர் எதிரொலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/thirukural-1113.html", "date_download": "2019-04-23T12:07:56Z", "digest": "sha1:5WEST4E5FNKUFG5OYIUW6K45556O3K3K", "length": 3338, "nlines": 67, "source_domain": "www.siruvarmalar.com", "title": "1113. முறிமேனி முத்தம் முறுவல் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\n1113. முறிமேனி முத்தம் முறுவல்\n1113. முறிமேனி முத்தம் முறுவல்\n1113. முறிமேனி முத்தம் முறுவல்\n1113. முறிமேனி முத்தம் முறுவல்\nநலம் புனைந்துரைத்தல் (Nalam Punaindhuraiththal)\nமுறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்\nமூங்கில் போன்ற திரண்ட தோளுடையவளுக்கு உடம்பு தளிர் நிறம்; பற்கள் முத்துப் போன்றவை; மணம் இயற்கையாய் அமைந்த மணம்; மை எழுதிய கண்கள் வேல் போன்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/44493/", "date_download": "2019-04-23T12:42:27Z", "digest": "sha1:QXZDKFSRVRVR3EVH2YP5PV3AE7MV77VI", "length": 8305, "nlines": 70, "source_domain": "www.cinereporters.com", "title": "கவர்ச்சியின் உச்சம் - தெலுங்கு இருட்டு அறையில் முரட்டுக்குத்து டிரெய்லர்! - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் கவர்ச்சியின் உச்சம் – தெலுங்கு இருட்டு அறையில் முரட்டுக்குத்து டிரெய்லர்\nகவர்ச்சியின் உச்சம் – தெலுங்கு இருட்டு அறையில் முரட்டுக்குத்து டிரெய்லர்\nதமிழில் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிய���ன படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. அடல்ட் காமெடி ஹாரர் படமான இதில், கெளதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி, ஷாரா, கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன், ஜான் விஜய், மதுமிதா ஆகியோர் நடித்திருந்தனர்.\nஇந்தப் படம் வெளியான போது மிக மோசமான விமர்சனங்கள் எழுந்தன விமர்சனங்கள் எழுந்தன. பணம் ஒன்றே குறிக்கோள் என்ற நோக்கில் மிகக் கீழ்த்தரமாக படங்களை எடுப்பதாக பிரபல இயக்குனர்கள் கண்டித்தனர் படங்களை எடுப்பதாக இயக்குனர்கள் கண்டித்தனர். இந்தப் படத்தை எதிர்த்து பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். படத்துக்கு எழுந்த எதிர்ப்பு விளம்பரமாக மாறியதால் தயாரிப்பாளருக்கு இந்தப் படம் நல்ல லாபத்தை கொடுத்தது. இதனால் தெலுங்கிலும் இப்படத்தை ரீமேக் செய்ய படக்குழுவினர் முடிவு செய்தனர். தெலுங்கு இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த டிசம்பரில் வெளியானது.\nஇந்தநிலையில் தற்போது படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ‘சீகடி கடிலோ சித்தா கொட்டுடு’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தை தமிழில் இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் ரீமேக் செய்துள்ளார். ஆதித் அருண் நாயகனாக நடித்துள்ளார். மேலும் நிக்கி தம்போலி, பொசானி முரளி கிருஷ்ணா, ரகுபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.\nதமிழை விட தெலுங்கில் மிக மிக படு கவர்ச்சியாகவும் இரட்டை அர்த்தங்கள் வசனங்கள் மிகுந்ததாகவும் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் தெலுங்கிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து\"\nபிக்பாஸ் 3ல் பிரபல நடிகை: அவருக்கு சம்பளம் நாள் ஒன்றுக்கு இத்தனை லட்சமா\nமகனுக்காக அதையும் செய்ய துணிந்த விக்ரம்\n இளமையான தோற்றத்தில்ரஜினி – தர்பார் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,223)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,445)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,620)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,048)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=39530&ncat=3", "date_download": "2019-04-23T12:55:15Z", "digest": "sha1:YS6Q2YROR2SWYWUZTBD2UBHA53ZTUWJ3", "length": 18088, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "தன்னம்பிக்கை கொடுத்தவர்! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nபிரதமர் மோடி பேசியது துரதிஷ்டவசமானது: பாக்., கருத்து ஏப்ரல் 23,2019\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை... அதிகரிப்பு\n(IED )விட (I D )பலமானது; மோடி ஏப்ரல் 23,2019\nஒட்டுப்பதிவு இயந்திர கோளாறு: பா.ஜ., மீது புகார் ஏப்ரல் 23,2019\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை ஏப்ரல் 23,2019\nஇன்றைய, ரா.அன்பரசு, முன்னாள் எம்.பி., அந்நாளில், ஊசூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியர். ஆங்கில ஆசிரியரான அவர், அற்புதமாக பாடம் நடத்துவார். என் வீட்டிலிருந்து, 3 கி.மீ., தொலைவில் பள்ளி. அப்போது, பேருந்து வசதியும் அவ்வளவாக கிடையாது. அவர் பள்ளிக்கு செல்லும் போது, வழியில் நடந்து செல்லும் என்னை, அவருடைய இருசக்கர வாகனத்தில் கூட்டி செல்வார். வழியில், பாடங்களை எப்படி படிக்க வேண்டும் என்ற ஆலோசனையும் சொல்லிக் கொண்டே வருவார்.\nஅன்று அவர் கொடுத்த ஊக்கம், கிராமத்து பையனான எனக்கு, மிகுந்த தன்னம்பிக்கையை கொடுத்தது. அந்த ஊக்கம் தான், படித்து, மத்திய அரசில் வானிலை ஆராய்ச்சி நிலையத்தில், அதிகாரியாக பணிபுரியும் அளவுக்கு தைரியதையும், தன்னம்பிக்கையும் கொடுத்தது. இன்றும், அவருடனான ஆசிரியர் - மாணவனின் நட்பு எங்களுக்குள் தொடர்கிறது. இப்போதும், அவரை பார்ப்பதற்கு சென்றால், அதே பரிவும், அன்போடும் உரையாடுவார்.\nஎனக்கு, எந்த ஒரு பிரச்னை என்றாலும், மனம் விட்டு உரையாடுவார். புகழின் உச்சியில் இருக்கும் போதும், படாடோபம் இன்றி, மிக எளிமையாக பழகும் அவரின் அன்பு, என் பள்ளிப்பருவத்தில் துவங்கியது. இன்று, நான் ஓய்வு பெற்ற அதிகாரி. இதுபோல், ஒரு எளிமையான அரசியல்வாதி, ஆசிரியராக வாய்த்தது எனக்கு கிடைத்த நல்ல வரம். இதை, சிறுவர்மலர் இதழில் பகிர்வதில், எல்லையில்லா மகிழ்ச்சி.\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nகாய்ச்சல் போக்கும் சுரை சட்னி\n'வீ டூ லவ்' சிறுவர்மலர்\nஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வே���்டும்\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2019/apr/17/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3134830.html", "date_download": "2019-04-23T12:34:27Z", "digest": "sha1:WZ6OWU5TOLA6VT4GDXEHW37VX5XBJFKQ", "length": 8268, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "பி.எஸ்.ஜி. கன்யா குருகுலம் கல்வி நிறுவனங்களின்இலவச விடுதியில் மாணவியர் சேர்க்கை- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nபி.எஸ்.ஜி. கன்யா குருகுலம் கல்வி நிறுவனங்களின் இலவச விடுதியில் மாணவியர் சேர்க்கை\nBy DIN | Published on : 17th April 2019 08:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவை, பி.எஸ்.ஜி. கன்யா குருகுலம் கல்வி நிறுவனங்களின் இலவச விடுதியில் சேர 4ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையுள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவியர் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக பி.எஸ்.ஜி.கன்யா குருகுலம் கல்வி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளஅறிக்கை:\nபி.எஸ்.ஜி. கன்யா குருகுலம் கல்வி நிறுவனங்கள் மற்றும் கெங்காநாயுடு அறக்கட்டளை நிறுவப்பட்டு பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இக்கல்வி நிறுவனங்களின் கீழ் பெண் குழந்தைகளுக்காக ஒரு ஆரம்பப் பள்ளியும், மேல்நிலைப் பள்ளியும் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளுடன் இணைந்த இலவச உணவு விடுதியில் தாய் அல்லது தந்தையை இழந்த மாணவியர், தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த குடும்ப வருமானம் 1 லட்சத்துக்கும் கீழ் உள்ள மாணவியருக்கு விடுதியில் இலவச சேர்க்கை வழங்கப்படுகிறது. இதில், 4 ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையுள்ள மாணவியர்இலவச உணவு விடுதியில் சேர்ந்துகொள்ள, தங்கள் பேற்றோர் ���ல்லது காப்பளர்கள் உதவியுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. விண்ணப்பங்கள் மே 1ம் தேதிக்குள் வழங்க வேண்டும். இந்த வாய்ப்பினை படிப்பில் ஆர்வமும், திறமையும் உள்ள பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/17752-20-village-heads-ex-servicemen-leave-on-army-sponsored-capacity-building-tour-outside-j-k.html", "date_download": "2019-04-23T12:42:39Z", "digest": "sha1:BC7YCFU274TANETJ3VMTGN7Y5VMUGDAJ", "length": 10317, "nlines": 114, "source_domain": "www.kamadenu.in", "title": "சென்னைக்கு வரும் காஷ்மீரிகள்: வெடிகுண்டுச் சத்தத்திலிருந்து வெளியேறி புறக்காற்றை சுவாசிக்க வாய்ப்பு | 20 village heads, ex-servicemen leave on Army-sponsored capacity-building tour outside J&K", "raw_content": "\nசென்னைக்கு வரும் காஷ்மீரிகள்: வெடிகுண்டுச் சத்தத்திலிருந்து வெளியேறி புறக்காற்றை சுவாசிக்க வாய்ப்பு\nகாஷ்மீர் மாநிலத்தின் கிராம சபைத் தலைவர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஆகியோரை சென்னை உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா செல்வதற்காக கொடியசைத்து ராணுவம்,வழியனுப்பிவைத்தது.\nஎப்போதும் துப்பாக்கி, வெடிகுண்டுத் தாக்குதல் வருமோ என்ற பதட்டத்திலேயே வாழும் காஷ்மீர் மக்கள் சிலருக்கு இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று வெளிக்காற்றை சுவாசிக்க ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது.\nஇதுகுறித்து பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்த விவரம்:\nகாஷ்மீர் மாநிலத்தின் ராஜூரி மற்றும் பூஞ்ச் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் மற்றும் கிராம சபைத் தலைவர்கள் பலரும் இந்தியாவின் சில பகுதிகளை பார்வையிட 16 நாள் பயணம் செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஹ���வேபஜார் மற்றும் ராலேகான் சித்தி போன்ற மாதிரி கிராமங்களில் அங்கு நடைபெறும் பஞ்சாயத்து ராஜ் முறையில் சுயராஜ்ய முறையிலான கிராம சபைகளையும் அவர்கள் பார்வையிடுவார்கள்.\nஇந்த பயணத்தில் ஊழல் எதிர்த்து போராடிவரும் காந்தியவாதியான அன்னா ஹசாரேவையும் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nசென்னைக்கு வருகை தரும் காஷ்மீர் மக்களுக்கு திறன் வளர் பயிற்சிப் பட்டறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பட்டறைக்கு உன்முக் பட்டறை எனவும் பெயரிடப்பட்டுள்ளது. சென்னை நிகழ்வுகளின்போது முக்கியமாக குழு கலந்துரையாடல்களும், செயல்திறன் பயிற்சிகளும் சுய மேம்பாட்டு திறன் பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளது.\nஅடுத்து, புதுச்சேரிச்சேரியில் உள்ள நிலையான வாழ்வாதார கல்லூரியில் கிராமப்புற சுயநிர்ணய மாதிரி ஆட்சிமுறை தொடர்பாக ஒரு சிறிய பட்டறை நடத்தப்படும்.\nஇந்த சுற்றுப்பயணம் புது டெல்லியில் முடிவடையும், அங்கு ராணுவ அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளின் கூட்டத்தில் இந்திய ராணுவத் தளபதி (CoAS)யை சந்திக்கும் வாய்ப்புகளும் அவர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பையும் இவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.\nகாஷ்மீர் கிராம முக்கியஸ்தர்களின் ஞானம் மற்றும் விழிப்புணர்வுகளை மேம்படுத்த ராணுவத்தினர் மேற்கொண்டுள்ள இம்முயற்சி சண்டை பதட்டம் நிலவும் ராஜவ்ரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் உள்ள கிராமங்களிடையே நல்லெண்ண செய்திகளை பரப்ப உதவும்.\nஇவ்வாறு பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.\nபுதுச்சேரியில் பெண்களே நிர்வகித்த 7 வாக்குச்சாவடிகள்: வியப்புடன் வாக்களித்த வாக்காளர்கள்\nபுதுச்சேரி, நெய்வேலி இளைஞர்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் சாதனை\nபுதுச்சேரியில் காமெடியான ஆட்சி நடக்கிறது: டி.டி.வி. தினகரன்\nகாஷ்மீர் எல்லையில் வீட்டுக்குள் பாய்ந்த துப்பாக்கிக் குண்டுகள்: கணவன் மனைவி கவலைக்கிடம்\nமதச்சார்பின்மைக்கு ஆபத்து: புதுச்சேரியில் வைகோ எச்சரிக்கை\nசென்னைக்கு வரும் காஷ்மீரிகள்: வெடிகுண்டுச் சத்தத்திலிருந்து வெளியேறி புறக்காற்றை சுவாசிக்க வாய்ப்பு\nஎல்லாம் விதி, என்னுடைய ஒரே வருத்தம், ராணுவத்தில் சேரமுடியாததுதான்: கவுதம் கம்பீர் உருக்கம்\nகச்சா எண்ணெய் உற்பத்தி நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பீப்பாய்கள் சரிவு: தவிக்கும��� வெனிசுலா; நெருக்கடி கொடுக்கும் அமெரிக்கா\nஅரசு தீவிரவாதத்துக்கு உதாரணம் உ.பி.யில் பாஜக, ம.பி.யில் காங்கிரஸ்: மாயாவதி விளாசல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/13764-mother-s-love-is-not-offset.html", "date_download": "2019-04-23T12:21:52Z", "digest": "sha1:RXPDTEB7EBKQO55CUM55TNPNOX4X62KZ", "length": 6142, "nlines": 106, "source_domain": "www.kamadenu.in", "title": "தாய் அன்புக்கு ஈடு இல்லை: போப் பிரான்சிஸ் | Mother's love is not offset", "raw_content": "\nதாய் அன்புக்கு ஈடு இல்லை: போப் பிரான்சிஸ்\nதாய் அன்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்று போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.\nபுத்தாண்டையொட்டி வாடிகன் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையை போப் நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:சில நேரங்களில் பிள்ளைகள் தவறான பாதையைத் தேர்ந்தெடுக்கின்றனர். தாய் அன்பை மறந்து கண் போன போக்கில் செல்கின்றனர். ஆனால் எந்தவொரு தாயும் பிள்ளைகளை வெறுப்பது இல்லை.\nதனது அன்பால் அவர்களை நல்வழிப்படுத்துகிறாள். இதில் ஏழை, பணக்காரர் வித்தியாசம் இல்லை. உலகின் உண்மையான ஹீரோக்கள் தாய்மார்கள். தாய் அன்புக்கு உலகில் ஈடு இணை எதுவுமே இல்லை. தாயின் அன்பு இல்லாமல் உலகமே இல்லை. தாயின் அன்பை நினைவுகூர்ந்து இந்த புத்தாண்டில் நாம் அனைவரும் உலகம் முழுவதும் அன்பை பரப்ப வேண்டும்.\nநாட்ரே - டாம் தேவலாயத்தை மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு போப் பிரான்சிஸ் நன்றி\nதொன்மையான தமிழ் இனத்தின் மொழியும், கலாச்சாரமும் வாழ்வும் செழிக்கட்டும்: ராகுல் காந்தி வாழ்த்து\nதிமுக கூட்டணி நரகாசூரக் கூட்டணி; அரக்கர்கள் இனி தலைதூக்க முடியாது: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து கூறிய சிஎஸ்கே வீரர்கள்\nரேவதி நட்சத்திரம்: விகாரி வருட பலன்கள்\nஉத்திரட்டாதி நட்சத்திரம்: விகாரி வருட பலன்கள்\nதாய் அன்புக்கு ஈடு இல்லை: போப் பிரான்சிஸ்\n‘மாரி 2’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரவுடி பேபி’ வீடியோ பாடலின் ப்ரமோ\nஅணுசக்தி நிலையங்களின் பட்டியல் இந்தியா - பாகிஸ்தான் பரிமாற்றம்\nமுஸ்லிம்கள் குடும்பத்தை உடைக்க முயற்சி: முத்தலாக் தடை குறித்து மெகபூபா முப்தி குற்றச்சாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archivenews.blogspot.com/2014/08/cm-nov1-as-puducherrys-independence-day_16.html", "date_download": "2019-04-23T12:49:03Z", "digest": "sha1:CBN5Q4RQ3437QATUNDRUN3MUVA2HBBDR", "length": 38576, "nlines": 296, "source_domain": "archivenews.blogspot.com", "title": "News Archives: CM: Nov.1 as Puducherry’s Independence Day", "raw_content": "\nநவம்பர் 1 புதுச்சேரி விடுதலை நாள்\nபுதுச்சேரியின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளின் வேண்டுகோளின்படி நவம்பர் 1ஆம் தேதியை \"புதுவையின் விடுதலை நாளாக' முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். அன்றைய தினம் அரசு விடுமுறை விடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபுதுச்சேரி உப்பளம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தேசிய கொடியேற்றிய பின் முதல்வர் ரங்கசாமி ஆற்றிய சுதந்திர தின உரை: ஆகஸ்ட் 16ஆம் தேதியை புதுச்சேரி மாநிலத்தின் ஆட்சிமாற்ற தினமாக கொண்டாடுவதோடு, புதுவை விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளின் வேண்டுகோளுக்கு ஏற்ப வரலாற்றுச் சான்றுகளை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்தோம்.\nஅதன் பரிந்துரையின் படி இந்த ஆண்டு முதல் நவம்பர் 1ஆம் தேதியை புதுச்சேரியின் விடுதலை நாளாக அறிவித்து, அன்றைய நாளை அரசு விடுமுறை தினமாக அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமக்களின் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. துணைநிலை ஆளுநர் தலைமையில் திட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதன்படி புதுவை அரசின் வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும்.\nரேஷன் பயனாளிகளுக்கு எஸ்.எம்.எஸ். தகவல்\nமாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் ஜிபிஆர்எஸ் (பொது அலைவரிசைத் தகவல் சேவை) இணைக்கப்பட்ட விற்பனை முனைய இயந்திரத்தில் விரல் ரேகை அடையாளம் உறுதிபடுத்தப்பட்டப்பின் உரிய பயனாளிகளுக்கு சென்றடைவது உறுதி செய்யப்படும். மேலும் ரேஷன் கடைகளுக்கு பொருள்கள் வரத்து குறித்த தகவல் விரும்பிய பயனாளிகளுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்பட்டு வெளிப்படையான தன்மை கடைபிடிக்கப்படும்.\nசமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நடப்பாண்டு புதிய மின்மாற்றிகள் அமைக்கவும், 10 மின்மாற்றிகளின் திறனை அதிகரிக்கவும், 7.5 கி.மீ. உயர் மின் அழுத்தப்பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nதீயணைப்புத் துறையை நவீன மயமாக்கும் பொருட்டு 30 மீட்டர் உயரம் வரை செல்லும் தீத்தடுப்பு வாகனம் வாங்கப்படும். காலாப்பட்டில் தொழில்நுட்ப வளர்ச்சி மையம், காரைக்காலில் சுவை மற்றும் நறுமண மேம்பாட்டு மையம் அமைக்கப்படும். 12 வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 532 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரப்பட்டது.\nபுதுச்சேரி, மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் மூன்று கடற்கரைக் காவல் நிலையங்கள் அமைக்க மத்திய உள்துறை அனுமதி அளித்துள்ளது. தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகத்தில் புதிய படகு தங்குதளம் அமைக்கப்படும். அரியாங்குப்பம் ஆற்றின் முகத்துவாரப் பகுதியில் மணல் தூர் வாரும் பணிக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nரூ.24.45 கோடி மதிப்பீட்டில் அரும்பார்த்தபுரம் ரயில்வே கிராசிங் அருகே மேம்பால இணைப்புச் சாலைப் பணி, உப்பனாறு கால்வாய் மீது ரூ.43.15 கோடியில் மேம்பாலம் கட்டப்படும்.\nகருவடிக்குப்பத்தில் பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபம் கட்டும் பணி ரூ.25 கோடி மதிப்பீட்டில் நடைபெறும். புதுவை நகரம், புறநகர்ப் பகுதியில் ரூ.307.46 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த குடிநீர் விநியோகத் திட்டம், காரைக்காலில் ரூ.161.43 கோடி மதிப்பீட்டில் குடிநீர்த் திட்டப் பணிகள் துவங்கப்படும்.\nஜப்பான் அரசாங்க உதவியுடன் ரூ.1,510 கோடி மதிப்பீட்டில் பாதாளச் சாக்கடைத் திட்டம், சாலைகள், பாலங்கள், நீர்ப்பாசனம், குடிநீர் விநியோகப் பணிகள் மேற்கொள்ளப்படும். புதுவையில் உள்ளது போல் காரைக்கால் திருநள்ளாறில் துணை மண்டல அறிவியல் மையம், கோளரங்கம் கட்டப்படும்.\nபோக்குவரத்தை அபிவிருத்தி செய்ய புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகம் மூலம் 50 புதிய பேருந்துகள் வாங்கப்படும். புதுவையிலிருந்து கடலூருக்கு புதிய இருப்புப் பாதை அமைக்கும் திட்டம் துரிதப்படுத்தப்படும்.\nகிராமப் புற இளைஞர்களுக்காக வில்லியனூரில் இலவச ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி விரைவில் தொடங்கப்படும் என்றார் ரங்கசாமி.\nரூ.1,510 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்\nபதிவு செய்த நாள்: 16 ஆக 2014 03:17\nபுதுச்சேரி: நவம்பர் 1ம் தேதி புதுச்சேரி விடுதலை நாளாக அறிவிக்கப்படுவதுடன், ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ரூ. 1,510 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் துவங்கப்பட உள்ளது என, முதல்வர் ரங்கசாமி பேசினார்.உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் நடந்த சுதந்திர தின விழாவில் முதல்வர் ரங்கசாமி தேசிய கொடியேற்றி வைத்து பேசியதாவது:\nபுதுச்சேரியில் விவசாய பயிர்களுக்கு முழுமையான காப்பீடு அளிக்க, மத்திய அரசு நிதியுதவியுடன் தேசிய பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தும் பண�� வேளாண் துறைக்கு அளிக்கப்பட்டுள்ளது.ரேஷன் கடைகளில் பொருட்கள் வரத்து குறித்து எஸ்.எம்.எஸ்.,மூலம் நுகர்வோர் அறிந்துகொள்ளும் ஒளிவு மறைவற்ற தன்மை கடைப்பிடிக்கப்படும்.\nமத்திய அரசின் குறு சிறு நடுத்தர தொழிற்சாலைகள் அமைச்சக நிதியுதவியுடன் காலாப்பட்டில் தொழில்நுட்ப வளர்ச்சி மையம், காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் சுவை மற்றும் நறுமண மேம்பாட்டு மையம் அமைக்கப்பட உள்ளது.\nகாரைக்காலில் 25 ஏக்கர் பரப்பளவில் ஊரக பொருளாதார மண்டலம் துவங்கப்பட உள்ளது. புதுச்சேரி, மாகி, ஏனாம் பிராந்தியங்களில் மூன்று கடற்கரை காவல் நிலையங்கள் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.தேங்காய் திட்டு மீன்பிடி துறைமுகத்தில் தற்போதுள்ள தடுப்பு மதிற் சுவருக்கு எதிரில் புதிய படகு தங்குதளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.\nரூ. 24.45 கோடியில் அரும்பார்த்தபுரம் ரயில்வே கிராசிங் அருகே மேம்பால இணைப்பு சாலை, ரூ. 43.15 கோடியில் காமராஜர் சாலை, பாலாஜி தியேட்டர் அருகில் இருந்து மறைமலையடிகள் சாலையில் உள்ள நியூடோன் தியேட்டர் வரை உப்பனாறு கால்வாய் மீது மேம்பாலம் கட்டப்பட உள்ளது. ரூ. 21.20 கோடியில் மேற்கு புறவழிச்சாலை முதற்கட்டமாக போடப்பட உள்ளது. ரூ. 23 கோடி செலவில் காமராஜர் மணிமண்டபம் கட்டுமான பணி மீண்டும் துவங்கப்பட உள்ளது.\nபுதுச்சேரி நகர மற்றும் புறநகர் பகுதியில் ஒருங்கிணைந்த குடிநீர் வினியோக திட்டம் ரூ. 307.46 கோடியிலும், காரைக்காலில் ரூ. ௧௬௧.௪௩ கோடியில் குடிநீர் திட்டமும் துவக்கப்படுகிறது. மேலும்,ரூ. 15.50 கோடியில் நெல்லித்தோப்பு, ராஜா நகர், உருளையன்பேட்டை தொகுதி சுற்றுப்புறங்களில் குடிநீர் வினியோக அமைப்பு பணிகள் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.\nஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ரூ. 1,510- கோடியில் பாதாள சாக்கடை திட்டம், சாலைகள், பாலங்கள், நீர்ப்பாசனம், குடிநீர் வினியோக பிரிவுகளில் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. புதுச்சேரியிலிருந்து கடலுாருக்கு ரயில்பாதை அமைப்பதற்கான பணிகள் துரிதப்படுத்தப்படும்.\nகிராமப்புற இளைஞர்கள் பயனடையும் வகையில் வில்லியனுாரில் இலவச ஓட்டுனர் பயிற்சி பள்ளி விரைவில் துவங்கப்பட உள்ளது.\nஇந்தாண்டு முதல், நவம்பர் 1ம் தேதி புதுச்சேரியின் விடுதலை நாளாக அறிவித்து, அன்றைய தினம் அரசு விடுமுறை தினமாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு முதல்வர் பேசினார்.\n (1) புதுவை மெரினா பீச் (1) பொக்கிஷம் (1) மணிரத்னம் (1) மலட்டு நிலம் (1) ராஜசுலோசனா (1) வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் (1) வாஞ்சிநாதன் (1)\nதங்கள் வருகைக்கு நன்றி. நண்பர்களிடம் சொல்லுங்கள்........\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nமாலை மலர் | மாநிலச்செய்திகள்\nமாலை மலர் | புதுச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=6647", "date_download": "2019-04-23T12:17:33Z", "digest": "sha1:LO5DGBGXPSY6EDVVBQPJIHJJE2ITBOCM", "length": 15998, "nlines": 29, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறப்புப் பார்வை - செம்மொழி மாநாட்டில் பேரா. ஜார்ஜ் ஹார்ட்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | ஜோக்ஸ்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நலம் வாழ | எனக்குப் பிடிச்சது\nசெம்மொழி மாநாட்டில் பேரா. ஜார்ஜ் ஹார்ட்\n- மதுரபாரதி | செப்டம்பர் 2010 |\n\"செம்மொழி மாநாட்டுக்குச் சாதாரண மக்கள் 7 லட்சம் பேர் வந்தனர். மாநாட்டை ரசித்தனர். தமது மொழியின் பாரம்பரியம் கொண்டாடப்படுவதைப் பார்த்து நிஜமாகவே மகிழ்ச்சியுற்றனர் என்பதைப் பார்த்து மனம் நெகிழாமல் இருக்க முடியாது\" என்கிறார் பெர்க்கலி தமிழ்ப் பீடப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட். தமிழ், வடமொழி இரண்டிலும் தேர்ச்சி பெற்ற இவர் தமிழின் செம்மொழி அந்தஸ்தை இந்திய நடுவண் அரசு அங்கீகரிக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு 2000ஆம் ஆண்டிலேயே கடிதம் எழுதியவர்.\n\"அங்கே ஏராளமான தமிழ் அறிஞர்கள் வந்திருந்தனர். எல்லோரிடமும் விவாதிக்க நேரம் கிடைக்கவில்லை. ஆனால் ஐராவதம் மகாதேவன், ஆஸ்கோ பர்போலா இருவருடனும் பேசிக்கொண்டிருந்தேன். இவர்கள் இருவரும் சிந்து சமவெளி வரிவடிவத்தை ஆராய்ந்து அவை திராவிட எழுத்து வகையைச் சேர்ந்தவை என்று நம்புகிறவர்கள். இந்தி���ாவுக்கு சமஸ்கிருதத்தையும், ஐரோப்பிய நாடுகளுக்குப் பல ஐரோப்பிய மொழிகளையும் கொண்டு சென்ற ஆதி இந்தோ-ஐரோப்பியர்கள் கருங்கடல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதற்குப் புதிய ஆதாரங்கள் இருப்பதாகப் பர்போலா கூறினார். சக்கரம் என்பதற்கு அவர்கள் பயன்படுத்திய சொல்லைச் சுமேரியர்கள் 6000 வருடங்களுக்கு முன்னர் பெற்றுக் கொண்டனர் என்கிறார் அவர். சிந்துவெளி நாகரீகத்தில் காணப்படாதவையான குதிரைகளையும் ரதங்களையும் ஆரியர்கள் பயன்படுத்தியிருப்பது ரிக் வேதத்திலிருந்து தெரிய வருகிறது. இதனால் அவர்களின் படை அதிக வலுவுள்ளதாக இருந்தது. சிந்துவெளி எழுத்து வடிவம் பற்றிய பர்போலா, ஐராவதம் கருத்துகள் நன்றாக உள்ளன, ஆனால் சிந்துவெளி மக்கள் பேசியது திராவிட மொழி என்பதற்கு இன்னும் தீர்மானமான ஆதாரம் தேவை\" என்கிறார் பேரா. ஹார்ட்.\nகுதிரைகளையும் ரதங்களையும் ஆரியர்கள் பயன்படுத்தியிருப்பது ரிக் வேதத்திலிருந்து தெரிய வருகிறது.ஆனால் சிந்துவெளி மக்கள் பேசியது திராவிட மொழி என்பதற்கு இன்னும் தீர்மானமான ஆதாரம் தேவை.\nமாநாட்டின் ஏற்பாடுகள் தனது எதிர்பார்ப்பைவிடப் பிரமாதம் என்கிறார் ஹார்ட். பெயர்ப் பதிவு, புகைப்படம் அனுப்புவது என்பதில் தொடங்கி எல்லாமே கணினி வழியாகத்தான். \"மூத்த தமிழறிஞர்கள் இவற்றை எப்படிச் சமாளித்தார்கள்\" என்று வியக்கிறார் ஹார்ட். பாதுகாப்புக்காக 10,000 போலீஸ்காரர்களும் பிற காவலர்களும் இருந்ததால் எல்லாமே தங்குதடையின்றி நடந்ததென்கிறார்.\nஇந்த மாநாட்டால் தமிழுக்கு என்ன பயன் என்பது பொதுவாக எதிர்த்தரப்பினர் வைக்கும் கேள்வி. அதற்குப் பேரா. ஹார்ட் \"தமிழறிஞர்கள் மதிக்கப்படுவதில்லை என்பது தமிழில் உயர்நிலைக் கல்விக்கு எதிராக உள்ளது. சிறந்த இலக்கியங்கள் தமிழில் இருந்தும், ஹிந்தியோ சமஸ்கிருதமோ பெறும் அங்கீகாரத்தைத் தமிழ் பெறுவதில்லை. இந்த உணர்வை அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொண்டு, 'லெமூரியா' போன்ற மிகைப்படுத்தல்களால் தமிழை உயர்த்த நினைக்கின்றனர். இப்போது தமிழுக்கு உரிய செம்மொழி அந்தஸ்து கிடைத்துவிட்டதால் இப்படிப்பட்ட மிகைநவிற்சி குறையும் என்பது எனது நம்பிக்கை. தமிழ்மொழி வரலாற்றில் சமஸ்கிருதம் மற்றும் பிற மொழிகளின் பங்கு குறித்த மெய்யான கணிப்பு ஏற்பட வேண்டும். முந்தைய மாநாடுகளோடு ஒப்பிட்டால், இந்த மாநாட்டில் திறந்த, சாய்வற்ற நோக்கு காணப்பட்டது நிச்சயம்\" என்கிறார் ஹார்ட்.\n\"நான் ஏ.கே. ராமானுஜனிடம் முதலில் தமிழ் கற்றவன். அவர் கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் மேதை. ஷேக்ஸ்பியரில் கரை கண்டவர். கன்னட, ஆங்கில மொழிகளில் எழுத்தாளர், கவிஞர். மொழியியல், நாட்டுப்புறக் கலைகளின் மாணவர். மிகத் தாமதமாகத்தான் தமிழை அணுகினார். உடனேயே அவரை அதன் இலக்கிய வளம் வியக்க வைத்தது. அவரிடம் தமிழ் கற்கத் தொடங்கிய முதல் நாளே நான் தமிழ் உலகின் சிறந்த செவ்வியல் மொழிகளில் ஒன்று என்பதை உணர்ந்து கொண்டேன்\" என்று நினைவுகூரும் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், சங்க இலக்கியம் இந்திய அளவில் கூட அதற்கான முக்கிய இடத்தைப் பெறவில்லையே என்ற வருத்தம் தோன்றியதாகவும் கூறுகிறார். \"இந்திய இலக்கியத்தின் மீது சங்க இலக்கியத்தின் தாக்கம் மிகப் பெரியது. பக்தி இயக்கத்தில் ஆழ்வார்கள் சங்கப் பாடல்களின் கருத்துக்களையும் நெறிகளையும் ஏற்றுக் கையாண்டார்கள். பக்தி இலக்கியம் வைணவத்தின் பரவலுக்கு வழி கோலியது. \"துளசி ராமாயணம்\" போன்றவை அதிலிருந்தே தோன்றின\" என்று விளக்குகிறார்.\nசாதாரண மக்களுக்குத் தமது மொழியை அறிய, பெருமிதப்பட வாய்ப்புத் தந்த இந்த மாநாடு நாளாவட்டத்தில் தமிழுக்கு நன்மையே செய்யும்.\nஇப்படிப்பட்ட ஒரு மாநாடு மிக அரிது, மீண்டும் இதேபோல் நடத்த முடியுமா என்பதே ஐயம் என்கிறார் ஹார்ட். ஆனால் தமிழ்ப் பாரம்பரியம் மற்றும் இலக்கியம் குறித்து ஒரு நல்ல விளைவைத் தமிழர் மனதில் அது ஏற்படுத்தியுள்ளது என்பதில் அவருக்குச் சந்தேகமில்லை. இந்தியச் செவ்வியல் பாரம்பரியத்தை ஆராய்கிறவர்கள்-சமஸ்கிருத மாணவர்களானாலும் சரி, தமிழ் மாணவர்களானாலும் சரி-இரண்டு மொழிகளையுமே பயிலும் அளவுக்கு வரவேண்டும். ஏன், தெலுங்கு போன்ற மொழிகளையும் அறிய வேண்டும். ஒரே ஒரு மொழியை மட்டும் பயில்வதால் இந்தியப் பாரம்பரியம் புரிந்துவிடாது. ஆனால் தற்போது மொழிகளுக்கிடையேயான உறவு நடுவுநிலையிலிருந்து கவனிக்கப்படுவதில்லை. இந்த மனச்சாய்வு நீங்கவேண்டுமென்பது ஹார்ட் அவர்களின் விருப்பமாக உள்ளது.\n\"சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருந்த போதும் சுறுசுறுப்பாக எல்லா நிகழ்ச்சிகளிலும் கலைஞர் பங்கேற்றார்\" என்று வியப்போடு சொல்கிறார் ஹார்ட். \"மாநாட்டு அரசியலைப�� பற்றியும் சொல்லியாக வேண்டும். அண்ணாதுரை, ஜெயலலிதா, கலைஞர் என்று யாருடைய ஆட்சிக் காலத்தில் தமிழ் மாநாடு நடந்தாலும் அதற்கு ஒரு அரசியல் பரிமாணம் உண்டு. அவ்வளவு பெரிய மாநாட்டை நடத்த ஓர் அரசு எந்திரத்தாலேயே முடியும். இந்த மாநாட்டிலும் அரசியல் அம்சம் முந்தைய மாநாடுகளின் அளவேதான், கூடவோ குறையவோ இல்லை\".\n\"இன்னும் சொல்லப் போனால் பலதரப்பட்ட கருத்துக்களும் முன்பைவிட அதிகமாக இந்த மாநாட்டில் இடம்பெற்றன. சாதாரண மக்களுக்குத் தமது மொழியை அறிய, பெருமிதப்பட வாய்ப்புத் தந்த இந்த மாநாடு நாளாவட்டத்தில் தமிழுக்கு நன்மையே செய்யும்\" என்று அழுத்தமாகக் கூறுகிறார் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட். நாமெல்லோரும் விரும்புவதும் அதுதானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2011/04/16-vegetable-diet-daughters-aid0128.html", "date_download": "2019-04-23T12:52:51Z", "digest": "sha1:4V3TRLRXPVF7Z3LCDN6A4Y5EDQDGAKTY", "length": 7615, "nlines": 59, "source_domain": "tamil.indiansutras.com", "title": "பெண் குழந்தை வேண்டுமா? சைவத்திற்கு மாறுங்கள் | Vegetable diet gives you daughters | பெண் குழந்தை வேண்டுமா? - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » பெண் குழந்தை வேண்டுமா\nடென்மார்க்: பெண் குழந்தை வேண்டும் என்று நினைப்பவர்கள் பழம் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் சாப்பிட வேண்டும் என்று டென்மார்க் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nபெண்கள் கருத்தரிப்பதற்கு சில வாரங்களுக்கு முன் கால்சியம், மெக்னீஷியம் அதிகமுள்ள பச்சைக் காய்கறிகளை உண்டால் பெண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇதற்காக அவர்கள் சில பெண்களை வைத்து ஆய்வு செய்ததில் பச்சைக் காய்கறி உண்டவர்களில் 80 சதவீதம் பேருக்கு பெண் குழந்தை பிறந்தது.\nஅதே சமயம் பொட்டாஷியம், சோடியம் அதிகமுள்ள வாழைப்பழம், உருளை அதிக அளவில் உண்டவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் இது இன்னும் நிரூபிக்கப்படவில்லை.\nசரியான உணவு உட்கொண்டால் விரும்பும் குழந்தையை பெறலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆனால் கருத்தரிக்கும் நேரத்தில் நடக்கும் பிற விஷயங்களைப் பற்றி அவர்களால் நிச்சயமாக கூறமுடியவில்லை.\nஆராய்ச்சியாளர்கள் 172 தம்பதிகளை வைத்து ஆய்வு செய்தனர். அவர்களுக்கு கருத்தரிக்கும் முன் 9 வாரத்திற்கு கால்சியம், மெக்னீஷியம் அதிகமுள்ள பழம், காய்கறிகள், மாத்திரை கொடுத்தனர். அவர்கள் கருவுற்ற பிறகு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.\nஇந்த ஆய்வில் இறுதி வரை கலந்து கொண்ட 32 தம்பதிகளில் 26 பெண்களுக்கு பெண்ணும், 6 பேருக்கு ஆண் குழந்தைகளும் பிறந்தன.\nஆண் என்ன, பெண் என்ன, எல்லாம் ஒன்றுதான். எல்லாம் பத்து மாசம்தான், பெத்தா எல்லாருக்கும் ஒரே மாதிரியான பாசம்தான். இதைப் புரிந்து கொண்டாலே போதும். தேவையில்லாத குழப்பங்களைத் தவிர்க்கலாம்.\nகுள்ளமான ஆண்கள் 'அதுல' பலே கில்லாடிகள்: ஆய்வு சொல்கிறது\n ஆணுக்கு செக்ஸ் ; பெண்ணுக்கு உணவே பிரதானம்\nகொஞ்சம் முத்தம்... கொஞ்சம் அரவணைப்பு – ஆண்களின் புதிய விருப்பம்\n10 நிமிட செக்ஸ் ஓ.கே.\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/60483-nellai-district-election-officer-interviewed.html", "date_download": "2019-04-23T13:27:50Z", "digest": "sha1:6CIBRHXVM5DHAXI766HWOM5MWDFLQ2ZW", "length": 9162, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "வருமான வரித்துறை சோதனை: நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரி பேட்டி! | Nellai district election officer interviewed", "raw_content": "\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅடையாள அட்டை இல்லாமல் மீன்பிடிக்கக் கூடாது\nகருப்பு கொடி காட்டிய தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டருக்கு அடி, உதை\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்ணிற்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு- உச்சநீதிமன்றம் உத்தரவு\nவருமான வரித்துறை சோதனை: நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரி பேட்டி\nநெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான ஷில்பா பிரபாகர் சதீஷ் தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.\nஅவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்; தென்காசி, திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதிகளில் மொத்தம் 324 தேர்தல் நுண் பார்வையாளர்கள் உள்ளனரெனவும், மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 73,081 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர் என்றும், இதில் 55,305 புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வந்துள்ளதாக தெரிவித்தார்.\nமேலும் அந்த வாக்காளர் அடையாள அட்டை இன்று முதல் விநியோகம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்த அவர், நெல்லை மாவட்டத்தில் இ���ண்டு வருமான வரித்துறை குழுக்கள் வீடுகள், கட்டிடங்களில் பணம், பொருட்கள் இருப்பது தொடர்பான, புகார் அடிப்படையில் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nயாகம் வளர்த்து பூஜை செய்த சோனியா\nவேலூரில் திமுக பிரமுகர், கனரா வங்கி மேலாளர் வீட்டில் ஐடி ரெய்டு\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n5. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n6. 4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\n7. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரி\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n5. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n6. 4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\n7. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\nமதுரை: மத்திய சிறையில் கைதிகள், போலீஸ் மோதல்\nஇலங்கை குண்டுவெடிப்பு- ஐஎஸ் ஆதரவாளா்கள் கொண்டாட்டம்\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/27_16.html", "date_download": "2019-04-23T13:07:59Z", "digest": "sha1:UXNTBI27QYYBN5JC5ZWYJYBXG3WZ7LBN", "length": 5994, "nlines": 52, "source_domain": "www.pathivu.com", "title": "தாண்டியடி மாவீரர் நிணைவேந்தல் நிகழ்வுகள் - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / தாண்டியடி மாவீரர் நிணைவேந்தல் நிகழ்வுகள்\nதாண்டியடி மாவீரர் நிணை���ேந்தல் நிகழ்வுகள்\nதமிழ் November 27, 2018 மட்டக்களப்பு\nதாண்டியடி மாவீரர் நிணைவேந்தல் நிகழ்வுகள்\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால் தப்பியது தாஜ் ஹோட்டல்\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்து குண்டை வெடிக்க வைக்க பெல்ட்டை இழுத்த போதும் ...\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குண்டு தாக்குதல்களின் ...\nதற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம்\nகொழும்பு- தெமட்டகொடவில் மகாவில கார்டனில் உள்ள வீட்டில், இருந்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம், கைப்பற்றப்பட்ட...\nஅவிசாவளையில் வெடிகுண்டுத் தொழிற்சாலை - 9 பாகிஸ்தான் 3 இந்திய தொழிலாளிகள் கைது\nகொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து யேர்மனி அவுஸ்திரேலியா விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/12/TNA_6.html", "date_download": "2019-04-23T13:08:38Z", "digest": "sha1:NNBMV5QDG4XG4TWWXATCPZO3XVLNJ5NN", "length": 8945, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "ரணிலுக்கு கூட்டமைப்பு கைதூக்குமா? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / தென்னிலங்கை / ரணிலுக்கு கூட்டமைப்பு ���ைதூக்குமா\nடாம்போ December 06, 2018 சிறப்புப் பதிவுகள், தென்னிலங்கை\nஇலங்கையின் பிரதமராக மீண்டும் ரணிலை கதிரையில் அமர்த்தும் முயற்சியின் ஒரு கட்டமாக நாடாளுமன்றில் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.எனினும் குறித்த பிரேரணையன்று பகிரங்க ஆதரவளிப்பதை தவிர்க்க ஜேவிபி அமர்வை புறக்கணிக்கவுள்ளது.\nஇந்நிலையில் கூட்டமைப்பு எடுக்கப்போகும் நிலைப்பாடு அனைத்து தரப்பின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.பகிரங்கமாக கூட்டமைப்பு நாடாளுமன்றில் ரணிலை ஆதரிக்குமா இல்லையாவென்பது தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது.\nஇதனிடையே ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்படும் குற்றப்பிரேரணைக்கு ஆதரவளிக்க போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைக்கு ஒரே தீர்வு ஜனாதிபதிக்கு எதிராக அரசியல் குற்றப் பிரேரணை கொண்டு வருவது மட்டுமே என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தனது ட்டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.\nஅந்தக் கருத்துக்குப் பதிலளிக்கையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், அவ்வாறு ஜனாதிபதியை மாற்றியமைப்பதால் தமிழ் மக்களுக்கு எதுவும் ஆகப்போவதில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக விரோத – அரசமைப்புக்கு எதிரான ஆட்சிக்கெதிராகவே செயற்படுகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால் தப்பியது தாஜ் ஹோட்டல்\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்து குண்டை வெடிக்க வைக்க பெல்ட்டை இழுத்த போதும் ...\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குண்டு தாக்குதல்களின் ...\nதற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம்\nகொழும்பு- தெமட்டகொடவில் மகாவில கார்டனில் உள்ள வீட்டில், இருந்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம், கைப்பற்றப்பட்ட...\nஅவிசாவளையில் வெடிகுண்டுத் தொழிற்சாலை - 9 பாகிஸ்தான் 3 இந்திய தொழிலாளிகள் கைது\nகொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து யேர்மனி அவுஸ்திரேலியா விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/08/blog-post_584.html", "date_download": "2019-04-23T12:04:46Z", "digest": "sha1:AOGSEP6DBEB2Y4K46XYVO2TMBX74V6V5", "length": 4760, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மங்கள சமரவீர மஹிந்த வீட்டுக்கு விஜயம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மங்கள சமரவீர மஹிந்த வீட்டுக்கு விஜயம்\nமங்கள சமரவீர மஹிந்த வீட்டுக்கு விஜயம்\nகாலஞ்சென்ற மஹிந்த ராஜபக்சவின் சகோதரரின் ஞாபகர்த்தமாக இன்று அவர் வீட்டில் இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார் மங்கள சமரவீர.\nமெதகொட அபேதிஸ்ஸ தேரரின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மங்கள சமரவீர கலந்து கொண்டுள்ளதுடன் அவரை கோத்தபாய ராஜபக்ச வரவேற்றுள்ளார்.\nகடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்திலிருந்து மஹிந்த குடும்பத்தை மங்கள சமரவீர காரசாரமாக விமர்சித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்ட��ருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=33475", "date_download": "2019-04-23T12:20:13Z", "digest": "sha1:LDN7VR76IGUQXPNUHTUKCLAOKYBHWOOO", "length": 16992, "nlines": 197, "source_domain": "panipulam.net", "title": "சிறந்த வில்லனாக அஜித். Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nகுண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை கண்டன��்\nகொழும்புக்கு விரைந்தது அமெரிக்க புலனாய்பு பிரிவு\nகுண்டுத்தாக்குதலின் எதிரொலி – யாழில் 9 பேர் கைது\nநொச்சியாகம பிரதேசத்தில் வெடிப்பொருள்கள் மீட்பு; 8 பேர் கைது\nஇலங்கைக்கு உதவ தயார் -அமெரிக்க\nஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக அதிகரிப்பு\nடென்மார்க் நாட்டின் கோடிஸ்வரரின் மூன்று பிள்ளைகள் கொழும்பில் பலி\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« குவைத்தில் இலங்கைப் பெண் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்\nமங்காத்தா படத்தில் நடித்ததற்காக அஜீத்துக்கு சிறந்த வில்லன் விருதினை வழங்கியுள்ளது விஜய் டிவி. இதே படத்துக்காக மக்கள் மனம் கவர்ந்த ஹீரோ விருதினையும் அவர் வென்றார்.\nவிஜய் டி.வி. சார்பில் ஆண்டு தோறும் சிறந்த நடிகர், நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. 2011-ம் ஆண்டுக்கான விருதுக்குரிய நட்சத்திரங்கள் மற்றும் படங்களை ரசிகர்கள் தேர்வு செய்தனர்.\nஇயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யூகிசேது, நடிகைகள் நதியா, லிசி, ஒளிப்பதிவாளர் ரத்தினவேல் ஆகியோர் நடுவர்களாக இருந்தார்கள். 143 படங்களில் இருந்து 34 விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டார்கள்.\nவிருது வழங்கும் விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது.\nசிறந்த நடிகருக்கான விருது தெய்வத் திருமகள் படத்தில் நடித்ததற்காக விக்ரமுக்கு வழங்கப்பட்டது. இயக்குனர் பிரபுதேவா இவ்விருதை வழங்கினார். சிறந்த நடிகைக்கான விருதை எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தமைக்காக அஞ்சலி பெற்றார். சிம்ரன் இவ்விருதை வழங்கினார்.\nசிறந்த திரைப்படத்துக்கான விருது எங்கேயும் எப்போதும் படத்துக்கு வழங்கப்பட்டது. சிறந்த காமெடி நடிகர் விருதை சந்தானம் பெற்றார். பிடித்தமான நாயகன் விருது அஜீத்துக்கும், பிடித்தமான நடிகை விருது அனுஷ்காவுக்கும் வழங்கப்பட்டன.\nசிறந்த பொழுதுபோக்கு நடிகருக்கான விருதை தனுஷ் பெற்றார். பிடித்த படத்துக்கான விருது ‘கோ’வுக்கு வழங்கப்பட்டது. கோவை சரளா சிறந்த காமெடி நடிகைக்கான விருதை பெற்றார்.\nசிறந்த இயக்குநர் விருது வெற்றி மாறனுக்கும் சிறந்த இசையமைப்பாளர் விருது ஜி.வி.பிரகாசுக்கும் வழங்கப்பட்டன. சரத்குமார், உமா ரியாஸ் ஆகியோரும் சிறப்பு விருது பெற்றார்கள். சிறந்த பாடலாசிரியர் விருது வைரமுத்துக்கும், செவாலியே சிவாஜி கணேசன் விருது பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கும் வழங்கப்பட்டன.\nமங்காத்தா படத்துக்காக அஜீத்துக்கு சிறந்த வில்லன் மற்றும் மக்கள் மனம் கவர்ந்த ஹீரோ விருதுகள் வழங்கப்பட்டன. விழாவுக்கு அஜீத் வராததால், பின்னர் அவர் வீட்டுக்கே போய் அந்த விருதுகளை வழங்கினர்.\nவிழாவில் கமலின் விஸ்வரூபம் படம் டிரெய்லர் வெளியிடப்பட்டது.\nஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.\nவிக்ரம் சிறந்த நடிகராகவும், ரஜினி சிறந்த வில்லனாகவும் விஜய் விருதுகள்\nசிறந்த இசையமைப்பாளர் விருதை பெற்ற AR ரஹ்மான்.\nசிங்கப்பூரில் விருதுகளை வென்ற மங்காத்தா.\nதி கிங்ஸ் ஸ்பீச்” என்ற ஆங்கில படம் 12 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/04/blog-post_994.html", "date_download": "2019-04-23T12:05:24Z", "digest": "sha1:CERQ57MU3YKQVELIQ6ZUBUE4VC6UKB7X", "length": 41297, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கத்தியால் குத்தும் சு.க. - மைத்திரியை நம்ப முடியாது - பிரசன்ன ரணதுங்க ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகத்தியால் குத்தும் சு.க. - மைத்திரியை நம்ப முடியாது - பிரசன்ன ரணதுங்க\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அதன் தலைமைத்துவதையும் தொடர்ந்தும் நம்ப முடியாது என்பதால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தை தொடர்பில் மீண்டும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனவும் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் இது சம்பந்தமாக தீர்மானத்தை எடுக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nவரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாததன் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் நாட்டு மக்களை ஏமாற்றியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.\nமினுவங்கொடை உடுகம்பளை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nஅரசாங்கத்தின் கனவு வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொள்ளவில்லை. இதற்கு முதல் நாள் நா���ாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திற்கு வந்திருந்த ஜனாதிபதி தற்போதைய அரசாங்கத்தை மாற்ற வேண்டும் எனக் கூறினார்.\nஎன்னை வேலை செய்ய விடுவதில்லை, காலை பிடித்து இழுக்கின்றனர் என்று ஜனாதிபதி புலம்பியதுடன் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார். எனினும் மறுநாள் வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஇதன் மூலம் ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மறைமுகமாக ரணிலின் அரசாங்கத்திற்கு ஆசி வழங்கி, அரசாங்கத்தை கொண்டு நடத்த உவியுள்ளது. பகலில் மிகேல் இரவில் டேனியல் கொள்கையையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பின்பற்றி வருகிறது.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இந்த நடத்தையை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசாங்கத்தை விமர்சித்தால், நெஞ்சை நிமிர்த்தி தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும். 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதியில் இருந்து கட்சியினரையும் நாட்டையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏமாற்றி வருகிறது.\nபின்னால் இருந்து கத்தியால் குத்தி வருகிறது. தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் ஏமாற தேவையில்லை. இரவில் விழுந்த குழியில் பகலில் விழ முடியாது. இதன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் ஏற்படுத்த முயற்சிக்கும் கூட்டணி குறித்து மீளாய்வு செய்ய வேண்டும்.\nநாங்கள் இப்படி பேசும் போது ஐக்கிய தேசியக்கட்சிக்கு கடைக்கு போகும் சுதந்திரக்கட்சியினருக்கு வலிக்கின்றது. நாங்கள் ஐக்கிய தேசியக்கட்சியுடன் ஒப்பந்தம் செய்துக்கொண்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். ரணிலுடன் எங்களுக்கு எந்த ஒப்பந்தமும் இல்லை. நாங்கள் நாட்டு மக்களுடன் மட்டுமே ஒப்பந்தம் செய்துக்கொள்வோம்.\nரணிலையும் ரணில் அரசாங்கத்தையும் காப்பாற்றும் அணியினருடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்றே நாட்டு மக்கள் கூறுகின்றனர். எனினும் ஜனாதிபதித் தேர்தலின் போது ஒரு வாக்கும் பெறுமதியானது என்பதையும் நாம் புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nபொலிசாரினால் கைது செய்யப்பட்ட, இப்றாஹீம் Haji மரணம்\nகுண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பொலிசா��ினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nஷங்ரில்லா ஹோட்டல் பிரதான, தாக்குதல் சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரான் - இணைந்து செய்தவன் இன்சான் சீலவன்\n(எம்.எப்.எம்.பஸீர் + வீரகேசரி ) ஷங்ரில்லா ஹோட்டலில் பிரதான சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரானுடன் இணைந்து தற்கொலை தாக்குதல் நடத்தியதாக...\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு, தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை I just spoke to national intelligence. They are saying the...\nசஹ்ரானின் உறவினர், தம்புள்ளையில் கைது\nஇன்று -21- மாலை தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானின் உறவினர் தம்புள்ளையில் கைது செய்யப்பட்டுள்ளார். நவ்பர் என்பவர் ஹோட்டல் ஒன்றுக்கு செல்ல ...\nஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலையாளிகள், தங்கியிருந்த அறை உடைக்கப்பட்டு சோதனை\nஇன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இர...\nபேராயர் மல்கம் ரஞ்சித், ரிஸ்வி முப்தியிடம் தெரிவித்துள்ள 3 முக்கிய விசயங்கள்\n- AAM. ANZIR - முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பேராயர் மல்கம் ரஞ்சிதை ஞாயிற்றுக்கிழமை -21- சந்தித்த வேளை முக்கிய 3 விடயங்களை பகிர்ந்து கொ...\nபொலிசாரினால் கைது செய்யப்பட்ட, இப்றாஹீம் Haji மரணம்\nகுண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...\nதெமட்டகொட��யில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nஷங்ரில்லா ஹோட்டல் பிரதான, தாக்குதல் சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரான் - இணைந்து செய்தவன் இன்சான் சீலவன்\n(எம்.எப்.எம்.பஸீர் + வீரகேசரி ) ஷங்ரில்லா ஹோட்டலில் பிரதான சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரானுடன் இணைந்து தற்கொலை தாக்குதல் நடத்தியதாக...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/07/seemon-vijay-combination-doubtful-nrfc.html", "date_download": "2019-04-23T12:35:57Z", "digest": "sha1:NZML2K3GYSBBVB3336P5KOT3YG4CGMPO", "length": 10365, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> சீமான், விஜய் கூட்டணி நிலைக்குமா ??? | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > சீமான், விஜய் கூட்டணி நிலைக்குமா \n> சீமான், விஜய் கூட்டணி நிலைக்குமா \nசினிமாவை விட அரசியலில் தீவிரமாக இருக்கிறார் சீமான். மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடாது என்பதைப் போலத���ன் இருக்கிறது அவரது நிலை. போராட்டம், கைது, ஜெயில் இத்தியாதி...\nஇந்த பரபரப்பு அரசியலுக்கு நடுவில் விஜய் நடிக்கும் பகலவன் படத்தை இயக்க அனைத்து முயற்சிகளும் எடுத்து வந்தார் சீமான். படத்தின் ஸ்கி‌ரிப்ட் வேலைகளும் முடிவுறும் நிலையில் இருந்தன. இந்நிலையில்தான் மூன்று பி‌ரிவுகளில் போலீஸ் வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்திருக்கிறது.\nஇதன் காரணமாக வேலாயுதம் படத்துக்குப் பிறகு சீமான் இயக்கத்தில் விஜய் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தனக்காக கதை எழுதி தயாராக வைத்திருக்கும் லிங்குசாமிக்கு வாய்ப்பு கொடுக்கலாமா என்று விஜய் யோசித்து வருவதாகக் கூறுகிறார்கள்.\nசீமானின் அரசியல் பகலவனை எழவிடாமல் செய்யும் என்பதே இப்போதைய நிலை.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> உ��கமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.genfk.com/1595063630741488", "date_download": "2019-04-23T12:23:14Z", "digest": "sha1:AO4NHT6ZSHLA4EOMTI33D6UJCU22RUSO", "length": 4263, "nlines": 72, "source_domain": "video.genfk.com", "title": "முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழ்கையின் ஓரு சிரிய பகுத.. இதை முஸ்லிம் அல்லாத from ERAVUR.COM - Download Facebook Videos", "raw_content": "\nமுஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழ்கையின் ஓரு சிரிய பகுத.. இதை முஸ்லிம் அல்லாதவர்கள் கேட்பதற்கும் பாகிர்ந்து உதவுங்கள்\n வெள்ளைக்காரன் தமிழ் பேசுகிறான் நீ தடுமாறுகின்றாய். வேறு எந்த மொழி பேசினாலும...\nநாங்கள் யாழ்ப்பாணம். 22,826 views\nஇதை பார்த்தால் அசந்து போய்டுவிங்க\nவியப்பான புகைப்படங்கள் 408,457 views\nதமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி\nதமிழ் மருத்துவச்சி 7,320 views\nகட்டாரில் குடி போதையில் ஆடும் ஏறாவூர் பெண் Jifriya.. இணையதளத்தில் தீயாக பரவிவரும் இந்ந இஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/14050758/12-congress-MLAs-resign-In-BJP-Fuzzy-information-about.vpf", "date_download": "2019-04-23T12:38:52Z", "digest": "sha1:FUSYYTX2I5XOWYOMEBXSL26TJBLE7MA2", "length": 18128, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "12 congress MLAs resign In BJP Fuzzy information about joining || குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்க��� ஆபத்து 12 காங். எம்.எல்.ஏ.க்கள் 16-ந்தேதி ராஜினாமா? பா.ஜனதாவில் சேரப்போவதாக பரபரப்பு தகவல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n4 தொகுதி இடைத்தேர்தல்; பரிசு பெட்டகம் சின்னம் கோரி சுப்ரீம் கோர்ட்டில் டி.டி.வி. தினகரன் மனு | மதுரை மத்திய சிறையில் கைதிகள், போலீசார் இடையே கடும் மோதல் |\nகுமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து 12 காங். எம்.எல்.ஏ.க்கள் 16-ந்தேதி ராஜினாமா\nகுமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து 12 காங். எம்.எல்.ஏ.க்கள் 16-ந்தேதி ராஜினாமா பா.ஜனதாவில் சேரப்போவதாக பரபரப்பு தகவல்\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் வருகிற 16-ந்தேதி ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் சேரப்போவதாக தகவல்வெளியாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து உருவாகியுள்ளது.\nகர்நாடகத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டசபை ேதர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.\nஇதனால் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. முதல்-மந்திரியாக குமாரசாமியும், துணை முதல்-மந்திரியாக பரமேஸ்வரும் இருந்து வருகின்றனர். ஆனால் 104 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல். ஏ.க்களை இழுக்க பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது.\nகுறிப்பாக நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கூட்டணி ஆட்சியை கவிழ்த்து விட்டு பா.ஜனதா ஆட்சிக்கு வருவதற்கு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா 2 முறை முயன்றும் தோல்வியில் முடிந்தது. இதனால் ஆபரேஷன் தாமரையை பா.ஜனதா கைவிட்டு விட்டதாக தகவல்கள் வெளியானது.\nஇந்த நிலையில், ஆபரேஷன் தாமரையை பா.ஜனதா மீண்டும் கையில் எடுத்திருப்பதாகவும், இந்த முறை காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை இழுக்க தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ரமேஷ் ஜார்கிகோளி, அதுபோல, மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் இருந்து வரும் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான நாகேந்திரா மற்றும் ஆனந்த்சிங் ஆகிய 3 பேரும் டெல்லியில் முகாமிட்டு இருப்பதாகவும், அவர்கள் பா.ஜனதா தலைவர்களுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அவர்கள் 3 பேர் தவிர மேலும் 9 எம்.எல். ஏ.க்கள் பா.ஜனதாவில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஅதாவது மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள ரமேஷ் ஜார்கிகோளி, ஆனந்த்சிங், நாகேந்திரா, பி.சி.பட்டீல், பீமா நாயக், ஹொலகேரி, பிரதாப் பட்டீல், கணேஷ் ஹூக்கேரி, உமேஷ் ஜாதவ் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் அந்த 12 எம்.எல்.ஏ.க்களும் வருகிற 16-ந் தேதி தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜனதாவில் சேர திட்டமிட்டு வருவதாகவும், பா.ஜனதா தலைவர்களுடன் அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஆனால் 12 எம்.எல் .ஏ.க் களில் ஒருவரான கணேஷ் ஹூக்கேரி தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக போவதில்லை என்றும், பா.ஜனதாவில் சேரும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் ரமேஷ் ஜார்கிகோளி, ஆனந்த் சிங், நாகேந்திரா உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் தலைவர்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. என்றாலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க நினைக்கும் பா.ஜனதாவுக்கு தக்க பதிலடி கொடுக்க முதல்-மந்திரி குமாரசாமி, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து மந்திரி டி.கே.சிவக்குமார் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘கூட்டணி ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவினர் பேரம் பேசும் ஆதாரங்கள் உள்ளன. அதனை கூடிய விரைவில் வெளியிடுவோம். 3 எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் காங்கிரஸ் கட்சியினரா, பா.ஜனதாவினரா என்று சொல்ல முடியாது. கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை’ என்றார்.\nஇதுபற்றி பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா நேற்று கூறும்போது, ‘காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுடன் தொடர்பில் இருப்பதாக வரும் தகவல்கள் உண்மையல்ல. அந்��� கட்சி எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் இருப்பது பற்றி எனக்கு தெரியாது. நாடாளுமன்ற தேர்தலுக்காக பா.ஜனதா தயாராகி வருகிறது. அதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம்’ என்றார்.\nகர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் 12 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகி இருப்பது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக அரசியல் ஆலோசகர்கள் கருது கிறார்கள்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n2. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n3. அரியாங்குப்பத்தில் பரபரப்பு; வாலிபரை ஓடஓட விரட்டி கொல்ல முயற்சி பயங்கர ஆயுதங்களுடன் பட்டப்பகலில் துரத்தினர்\n4. நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்: சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு 5 பேர் படுகாயம்\n5. புதுவையில் ‘நிழல் இல்லா நாள்’ அபூர்வ நிகழ்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/56482-special-devotional-article-about-bhagiradan.html", "date_download": "2019-04-23T13:24:26Z", "digest": "sha1:IZ5PGZA5NY4H3I3ZYBQWK53OIVGHLMYQ", "length": 15897, "nlines": 140, "source_domain": "www.newstm.in", "title": "நரகத்திலிருந்த முன்னோர்களை மீட்டெடுத்த பகீரத பிரயத்தனம் | Special Devotional article about bhagiradan", "raw_content": "\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅடையாள அட்டை இல்லாமல் மீன்பிடிக்கக் கூடாது\nகருப்பு கொடி காட்டிய தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டருக்கு அடி, உதை\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்ணிற்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு- உச்சநீதிமன்றம் ���த்தரவு\nநரகத்திலிருந்த முன்னோர்களை மீட்டெடுத்த பகீரத பிரயத்தனம்\nஉயர்ந்த இலட்சியத்தை அடைய, மனிதன் பல சவால்களையும், தடைகளையும் தாண்டி செல்ல வேண்டியிருக்கிறது. தோல்விகள் மனதை உலுக்கினாலும், விடாமுயற்சியைப் பின்பற்றி, இலக்கை அடைபவர்கள் மிகச் சிலர்தாம். ‛மிகவும் பகீரதப் பிரயத்தனமாய் தான் இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும்’ என்று சொல்லும்போதே, அந்தக் காரியம் எத்தனை பெரியதாக இருக்க வேண்டும். அந்த பகீரத பிரயத்தனத்தை செய்தவன் பகீரதன்.\nபகீரதன், சூரியக் குலத்தைச் சேர்ந்தவன். தசரதனுக்கு முப்பாட்டன், கோசல நாட் டின் அரசன். பகீரதனுக்கு முந்தையை தலைமுறையின் மூத்தோரான, சகரன் கோசல நாட்டை ஆண்டு வந்தார். சகரனுக்கு கேசனி, சுமதி என்று இரு மனைவியர்.\nகுழந்தை வரம் வேண்டி தவம் புரிந்த போது, பிருகு முனிவரின் ஆசியால் கேசனி, அஸமஞ்சன் என்ற மகனையும், சுமதி, ஒரு சுரைப் பிண்டத்தையும் பெற்றாள். சுரை வெடித்து, 60 ஆயிரம் பிள்ளைகள் உருவானார்கள். அஸமஞ்சன் கொடுமையானவனாக இருந்ததால், சகரன் அவனை காட்டுக்குள் துரத்திவிட்டார்.\nஒருமுறை சகரன், 100 அசுவமேத யாகம் செய்ய விரும்பினார். அப்படி அசுவ மேதயாகம் செய்தால், இந்திரலோகத்தை ஆளும் தேவேந்திரன் தன்னுடைய பதவியை யாகம் செய்தவருக்கு விட்டுத் தரவேண்டும் என்பது நியதி.\nஅசுவமேத யாகத்தில் விசேஷமான குதிரை பயன்படுத்தப்படும். அந்த குதிரை எங்கெல்லாம் செல்கிறதோ, அப்பகுதி முழுவதும், அதை அனுப்பிய அரசனின் ஆளுகைக்கு கீழ் வரும். அந்த அரசனை எதிர்க்க நினைப்போர், குதிரையை பிடித்து கட்டலாம். பின், அந்த அரசனுடன் போரிட்டு, அதில் வெற்றி பெற்றால், தன் நிலத்தை மீட்டெடுக்கலாம்.\nஇந்நிலையில், தேவேந்திரன், தன்னுடைய பதவியை விட்டுத்தர கூடாது என்னும் எண்ணத்தில், யாகத்துக்கு தேவையான குதிரையை, சினம் கொண்ட கபிலரின் ஆசிரமத்தில் கட்டி விட்டார்.\nசகரகுமாரர்கள் குதிரையைத் தேடி வந்த போது, கபிலரின் ஆசிரமத்தில் கட்டப்பட்ட குதிரையைக் கண்டதும், முனிவர் கவர்ந்து வந்திருக்கிறார் என்று நினைத்து, அவரை தாக்க முயற்சித்தார்கள்.\nசினம் கொண்ட கபிலர், சகரனின் குமாரர்கள் அனைவரையும் எரித்து சாம்பலாக்கினார். செய்தி அறிந்த சகரன் தனது பேரனான அம்சு மானை அழைத்து, கபில முனிவரிடம் மன்னிப்பு வேண்டி யாகக் குதிரையை அழைத்���ுவா என்றார்.\nஅம்சுமான், கபிலமுனிவரிடம் வேண்டி அவர் அனுமதி யுடன் குதிரையை அழைத்து வந்தான். யாகம் வெற்றிகரமாக முடிந்தது. சகர னுக்கு மிகுந்த கவலை உண்டாயிற்று.\nதமது குமாரர்கள், 60 ஆயிரம் பேரும் நரகத்தில் துன்புறுவதாக கேள்விப்பட்டதிலிருந்து அவர்களை அத்தகைய பாவத்திலிருந்து எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்று எண்ணி, தனது பேரன் அம்சுமானிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தான்.\nஎன்னுடைய காலத்துக்குள் இதை நான் செய்து முடிக்கிறேன் என்ற அம்சுமானால், அவன் காலத்துக்குள் செய்ய முடியவில்லை. அவன் இறுதி காலத்தில், அவனது மகன் திலீபனிடம் பொறுப்பை ஒப்படைத்தான். அவனும் பெருமுயற்சி செய்தான்.\nஆனால் அவனாலும் இயலாமல் போகவே அவனது மகனாக பகீரதனிடம் ஒப்படைத்தான். தலை முறை தலைமுறையாக நமது முன்னோர்களை நரகத்தில் இருந்து மீட்க நமது தந்தை வரை முயற்சித்துவிட்டார்கள்.\nஆனாலும் நரகத்திலிருக்கும் முன்னோர்களை மீட்க முடியவில்லை.\nஆனால் நாம் நிச்சயம் அவர்களை மீட்டே ஆக வேண்டும் என்று நினைத்த பகீரதன், தன்னுடைய குலகுரு வசிஷ்டரிடம் சென்று ஆலோசனை கேட்டார். பிறகுதான் தொடங்கியது பகீரதப் பிரயத்தனம் என்று நாம் சொல்லும் கடினமான தவம்.... பகீரதன் தவம் புரிந்ததையும் தனது முன்னோர்களை நரகத்திலிருந்து மீட்டதையும், அவர்கள் விமோசனம் பெற்றதும் குறித்தும் பாகம் இரண்டில் பார்க்கலாம்...\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டிலே பொதுத்தேர்வு\nகேரளா- ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா\nஷாப்பிங் மாலில் சிறுத்தை: பொதுமக்கள் பீதி\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n5. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n6. 4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\n7. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமதங்கள் பலவாயினும் மார்க்கம் ஒன்று தான்\nகமல்ஹாசன் ஓர் ஹிந்துத்வா தீவிரவாதி - பகுதி 18\nகமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவத் தீவிரவாதி - 16\nநான் இந்துகளுக்கு எதிரானவன் இல்லை - ஸ்டாலின்\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n5. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n6. 4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\n7. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\nமதுரை: மத்திய சிறையில் கைதிகள், போலீஸ் மோதல்\nஇலங்கை குண்டுவெடிப்பு- ஐஎஸ் ஆதரவாளா்கள் கொண்டாட்டம்\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/01/blog-post_892.html", "date_download": "2019-04-23T12:53:58Z", "digest": "sha1:WICWL3GUZRKBZJO7JQ5A3BPMUBUXHIVF", "length": 7728, "nlines": 160, "source_domain": "www.padasalai.net", "title": "தேர்தல் தகவலுக்கு புதிய செயலி : இனி, விரல் நுனியில், 'அப்டேட்' - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories தேர்தல் தகவலுக்கு புதிய செயலி : இனி, விரல் நுனியில், 'அப்டேட்'\nதேர்தல் தகவலுக்கு புதிய செயலி : இனி, விரல் நுனியில், 'அப்டேட்'\nதேர்தல் தகவல்களை துல்லியமாக தேடிக் கொடுக்கும், புதிய, 'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.'ஸ்மார்ட் போன்' வந்த பிறகு, தேர்தல் கமிஷனும், டிஜிட்டல் உலகத்துக்குள் நுழைந்துவிட்டது.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக, 'ஆன்லைன்' மூலமாக, வாக்காளர் பட்டியல் தேடுதல், பெயர்களை கண்டறிதல், ஓட்டுச்சாவடி கண்டறிதல் போன்ற சேவைகளை அளித்து வந்தது. சில, 'மொபைல் ஆப்'களையும், அறிமுகம் செய்திருந்தது.இந்நிலையில், 'ஓட்டர்ஸ் ஹெல்ப்லைன்' என்ற பெயரில், புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மொபைல் போன் மூலமாக, இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டால், ஒட்டுமொத்த தேர்தல் கமிஷன் தகவல்களும், உள்ளங்கையில் வந்துவிடும்.தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:'ஓட்டர் ஹெல்ப்லைன் - மொபைல் ஆப்'பில், வாக்காளர் அட்டை எண் அல்லது பெயர், தொகுதி விபரங்களை பயன்படுத்தி, எளிதாக, வாக்காளர் பட்டியல் விபரத்தை தெரிந்து கொள்ளலாம்.ஓட்டுச்சாவடி அமைவிடம், பாகம் எண், பாகத்தின் பெயர்கள், வரிசை எண் விபரங்கள் தெரிய வரும். தேர்தல் தேதி விபரத்தை வெளியிடவும், தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.அத்துடன், எப்படி, யார், என்ன, எங்கு, எப்போது, ஏன் என்ற தலைப்புகளில், வாக்காளர்களின், 51 வகையான கேள்விகளுக்கு, பதில் பெறும் வகையில், 'மொபைல் ஆப்' வடிவமைக்கப்பட்டுள்ளது.தேர்தல் தொடர்பான அறிவிப்புகள், செய்திகள், படங்களை, இதில் பார்க்க முடியும்.நாடு முழுவதும் நடக்கும், தேர்தல் நடவடிக்கை, ஒவ்வொரு வாக்காளரின் இல்லத்துக்கும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கில், இந்திய தேர்தல் கமிஷனால், இந்த, 'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_1.html", "date_download": "2019-04-23T12:28:43Z", "digest": "sha1:Y4LVEGEOLQGIOJ4WVJH3DJEHE35O2SOV", "length": 4832, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "போதைப்பொருளுடன் பிரேசில் பிரஜை கைது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS போதைப்பொருளுடன் பிரேசில் பிரஜை கைது\nபோதைப்பொருளுடன் பிரேசில் பிரஜை கைது\nபோதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட பிரேசில் பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nவில்லைகளில் அடைக்கப்பட்ட போதைப் பொருளை விழுங்கிய நிலையில் குறித்த நபர் இலங்கை வந்தடைந்ததாகவும் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 66 வில்லைகள் மீட்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.\n30 வயது குறித்த நபரை நீர்கொழும்பு நீதிமன்றில் இன்று ஒப்படைக்கவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் ��ிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-04-23T12:40:25Z", "digest": "sha1:BAUL2A7KJ64TIA3JYBUON4DKRRPMVR7P", "length": 8552, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியாகிறது | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்\nயாழிலுள்ள கொட்டகைக்கு விசமிகள் தீ வைப்பு\nமட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு\nதொழிற்கட்சி இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்க வேண்டும்: டொம் வொட்சன்\nதற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்பு\nதி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியாகிறது\nதி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியாகிறது\nநாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர் சந்திப்பையும் நடத்த கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.\nஇந்த தேர்தல் அறிக்கை நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியாகிறது.\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தி.மு.க. தலைமை நேற்று அறிவித்திருந்தது. இந்நிலையில், தேர்தல் அறிக்கையை வெளியிடுவதாக இன்று தி.மு.க. அறிவித்துள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் அடுத்த மாதம் 18ஆம் திகதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தல் வேலைகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.\nதமிழகத்தில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில��� களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஉரிமையை இழந்து தவிக்கும் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் குண்டுவெப்பு – ஸ்டாலின்\nவாழ்வுரிமை இழந்து தவிக்கும் ஈழத்தமிழர்களை மேலும் அச்சுறுத்தும் வகையிலும் மதச்சிறுப்பான்மையினரின் மனத\nஅரியலூர் வன்முறையைக் கண்டித்து தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் – திருமாவளவன்\nதமிழகத்தில் வன்முறையை தூண்டிவிடும் பா.ம.கட்சியின் செயலைக் கண்டித்து ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் கண்டன\nமக்களவைத் தேர்தல்: தமிழக மக்களின் வெளிப்பாடு என்ன\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் 72 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில், அரசியல் நோக்கர்கள் இரு விதமான\nதமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயற்பாடுகள் திருப்தி – தமிழிசை\nதமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் திருப்தியாக இருந்தன என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர\nதமிழகத்தில் 45 இடங்களில் வாக்கு எண்ணும் நடவடிக்கை\nதமிழகத்தில் 45 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெர\nயாழிலுள்ள கொட்டகைக்கு விசமிகள் தீ வைப்பு\nமட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு\nதொழிற்கட்சி இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்க வேண்டும்: டொம் வொட்சன்\nவவுனியாவின் அரச அலுவலகங்களிலும் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\nஆளுங்கட்சி-எதிர்க்கட்சி இடையேயான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன\nகட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்திற்கு ஜனாதிபதி விஜயம்\nநிறுத்தி வைக்கப்பட்ட காரில் வெடிகுண்டு\nநீர்கொழும்பு குண்டுத்தாக்குதல் – முக்கிய CCTV காட்சி வெளியானது\nகுண்டுகளுடன் கொழும்புக்கும் நுழைந்த இரு வாகனங்கள் – அனைத்து இடங்களுக்கும் எச்சரிக்கை\nயாழ்.மரியன்னை தேவாலயத்தில் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-apr19", "date_download": "2019-04-23T12:15:34Z", "digest": "sha1:DDISRJGMGAXQILRQH2MH4QMSXB27CH2G", "length": 12712, "nlines": 220, "source_domain": "keetru.com", "title": "நிமிர்வோம் - ஏப்ரல் 2019", "raw_content": "\nபுதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்\nகுழந்தைகளுக்கான‌ கலை இலக்கிய கொண்டாட்டம்\nகட்டணக் கொள்ளையில் தமிழகக் கல்லூரிகள்\n‘மாதவி’ எனும் புரட்சிப் பெண்மணி\nதமிழகத்தின் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு\nAshes in the snow - சினிமா ஒரு பார்வை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு நிமிர்வோம் - ஏப்ரல் 2019-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஅய்ந்தாண்டு அடக்குமுறைக்கு பாடம் புகட்ட வேண்டிய தருணம் எழுத்தாளர்: நிமிர்வோம் ஆசிரியர் குழு\nதன்னாட்சி அமைப்புகளை சீர்குலைத்த மோடி எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஅனிதாவின் உயிர் பறித்த ‘நீட்’ எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nசிறு தொழில்களை முடக்கிய ஜி.எஸ்.டி எழுத்தாளர்: நிமிர்வோம் ஆசிரியர் குழு\nகஜா புயல்: ஆறுதல் கூற வராத பிரதமர் எழுத்தாளர்: நிமிர்வோம் ஆசிரியர் குழு\nமக்களை வாட்டி வதைத்த பண மதிப்பழிப்பு\nமோடியின் 5 ஆண்டு ஆட்சியில் வேலை இழந்த 4.7 கோடி பேர்: அதிர வைக்கும் தரவுகள் எழுத்தாளர்: நிமிர்வோம் ஆசிரியர் குழு\nஅரசு வேலைகளில் வடவர்களுக்கு கதவைத் திறந்துவிட்ட மத்திய மாநில ஆட்சிகள்\nபிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு புறந்தள்ளப்பட்டது எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n‘கோமாதா’ பெயரால் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n எழுத்தாளர்: நிமிர்வோம் ஆசிரியர் குழு\nதலித் மக்களுக்கு மோடி ஆட்சியின் அநீதிகள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஆட்சியை நடுங்க வைத்த ‘ஆர்.டி.அய்.’ சட்டம் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nகார்ப்பரேட் நிறுவனங்களைக் காப்பாற்றக் குறுக்கு வழியை கண்டுபிடித்த மோடி ஆட்சி எழுத்தாளர்: நிமிர்வோம் ஆசிரியர் குழு\nவாழ்வாதாரத்தினை அழிக்கும் ‘அய்ட்ரோ கார்பன்’ திட்டம் எழுத்தாளர்: நிமிர்வோம் ஆசிரியர் குழு\nமத்திய அமைச்சர்களின் வெறுப்புப் பேச்சுகள் எழுத்தாளர்: விஜய்குமார்\nதமிழ்நாட்டுப் பணிகளை வடநாட்டார் பறிக்கிறார்கள் எழுத்தாளர்: கு.தனசேகர்\nகாலியாக உள்ள பல இலட்சம் வேலைகள் நிரப்பப்படவில்லை எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஅமித்ஷா வழக்கை விசாரித்த நீதிபதியின் மர்ம மரணம் எழுத்தாளர்: சவுக்கு சங்கர்\nமோடியின் ஆணவமும் - ஜெட்லியின் திறமையின்மையும் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nசிந்தனையாளர்கள் மீது பாய்ந்த அடக்குமுறைகள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபிறந்து பிறந்து சாகிறது புதிய இந்தியா\nநிமிர்வோம் ஏப்ரல் 2019 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: நிமிர்வோம் ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2010/06/blog-post_19.html", "date_download": "2019-04-23T12:02:52Z", "digest": "sha1:R5BOSWGJEST37HF7AL7ZBOIIYEV427VF", "length": 86076, "nlines": 844, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): ராவணன்... மணிரத்னம் சாருக்கு என் கண்டனம்", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nராவணன்... மணிரத்னம் சாருக்கு என் கண்டனம்\nமணிரத்னம் சார் பெரிய டைரக்டர் அவருக்கு கண்டனத்தை முதலிலேயே சொல்லிவிடுவது அவ்வளவு நல்லது இல்லை கடைசியில சொல்லறேன்...நீங்களும் உடனே கிழ போய் படிக்காம நிதானமா படிச்சிட்டு அப்புறம் கீழ போய் பாருங்க......\nராவணன் பெரிய ஏதிர்பார்பை ஏற்படுத்திய படம்.. விண்ணைதாண்டிவருவாயாவுக்கு பிறகு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுத்து டிக்கெட் வாங்கி முதல் நாளில் பார்க்க அலையும் ஏ சென்டர் மக்கள்...இரண்டு நாட்களுக்கு முன்பே மிட் நைட் 12மணியிலிருந்து ஒரு மணிக்குள்...மூன்று நாட்களுக்கு டிக்கெட் ஹவுஸ்புல் ஏன்று இன்டர்நெட்புக்கிங்கில் காட்டியபடம்.... ஒரு பெண்ணின் அளுமை என்பது என்ன ஒரு பெண்ணை எதற்கு பிடிக்கும் ஒரு பெண்ணை எதற்கு பிடிக்கும் அழகாஅல்லது அந்த பெண்ணின் ஆளுமையா அறிவா ஒரு ஆணுக்கு இது போலான ஏதோ ஒரு விஷயத்தில் ஒரு பெண்ணின் மீது ஈர்ப்பு ஏற்படுகின்றது.. ஒரு பெண் மிக தைரியமாக இருப்பது ஆணுக்கு மிகப்பெரிய கலக்கம் என்றாலும் அது போலான பெண்களைதான் ஆணுக்கு பிடிக்கும்...தசரத சக்ரவர்த்தி போரில் இருக்கின்றார்.. தேரின் கடையானி கழண்டு விடுகின்றது... தேர் குடை சாய்தால் அவர் போரில் தோற்றுவிடுவார்...கைகேயி அங்கு இருக்கின்றாள்...கடையானி கழண்டு விடுவதை பார்த்து விடுகின்றாள்... எதை பற்றியும் யோச்சிக்கவில்லை.. சட்டென தன் கையை கடையானிக்கு பதில் நுழைத்து தேர் குடை சாயமல் காத்து போரில் தசரதன் வெற்றி பெற உறுதுணையாக இருக்கின்றாள்.... உடனே தசரதனும் நெகிழ்ந்து எந்த வரம் வேண்டுமானாலும் கேள் என்று வாக்கு கொடுக்க மிக முக்கிய காரரணம் கைகேயின் தைரியம்... 17mபேருந்தில் சில்மிஷம் செய்தவனை எதைபற்றியும் கவலைபடாமல் செருப்பால் அடித்த அந்த முகவரி தெரியாத பெண்... காவல்துறை உயர் அதிகாரி லத்திகாசரன்... இப்படி தைரியமான பெண்களை எல்லா ஆண்களுக்கும் பிடிக்கும்.... அடிதட்டு மக்களுக்காக எதையும் செய்யும் ஒருவன்... ஒரு பெண்ணை கொலை செய்ய... துப்பாக்கியை நெற்றி நோக்கி நீட்டும் போது, கெஞ்சாமல் அவனிடம் வீரமாக பேசும் பெண்ணை.. அதுவும் பயமே இல்லாமல் இருக்கும் பெண்ணை ஒரு அணுக்கு பிடித்து போவது இயல்பான விஷயம்... அதுமட்டும இல்லாமல் மலை அருவியில் இருந்து கொஞ்சமும் யோசிக்காமல் குதித்து வைத்தால்...அந்த பெண்ணின் தைரியத்தின் மீது கொஞ்சம் மதிப்பு வரும் அதுவே அந்த பெண் பேரழகு என்றால்....அவளுக்கா எதையும் மணம் செய்யதுணியும் அல்லவா... என்று வாக்கு கொடுக்க மிக முக்கிய காரரணம் கைகேயின் தைரியம்... 17mபேருந்தில் சில்மிஷம் செய்தவனை எதைபற்றியும் கவலைபடாமல் செருப்பால் அடித்த அந்த முகவரி தெரியாத பெண்... காவல்துறை உயர் அதிகாரி லத்திகாசரன்... இப்படி தைரியமான பெண்களை எல்லா ஆண்களுக்கும் பிடிக்கும்.... அடிதட்டு மக்களுக்காக எதையும் செய்யும் ஒருவன்... ஒரு பெண்ணை கொலை செய்ய... துப்பாக்கியை நெற்றி நோக்கி நீட்டும் போது, கெஞ்சாமல் அவனிடம் வீரமாக பேசும் பெண்ணை.. அதுவும் பயமே இல்லாமல் இருக்கும் பெண்ணை ஒரு அணுக்கு பிடித்து போவது இயல்பான விஷயம்... அதுமட்டும இல்லாமல் மலை அருவியில் இருந்து கொஞ்சமும் யோசிக்காமல் குதித்து வைத்தால்...அந்த பெண்ணின் தைரியத்தின் மீது கொஞ்சம் மதிப்பு வரும் அதுவே அந்த பெண் பேரழகு என்றால்....அவளுக்கா எதையும் மணம் செய்யதுணியும் அல்லவா...\nராவணன் படத்தின் கதை என்ன\nமலைவாழ் மக்களின் உரிமைக்காக போராடும் விரா (விக்ரம்) உரிமைக்காக போரடுவது என்பது அதிகாரவர்கத்தின் நெற்றியில் துப்பாக்கி வைத்து கேள்வி கேக்கும் விஷயம்...எப்போதுமே அதிகாரவர்கம் உரிமையை கொடுக்காமல்.... எப்படி துப்பாக்கி தூக்கலாம் என்று கேள்வி மட்டும கேட்கும்... அதிகாரவர்கத்தின் ஆளாய் வீராவின் கொட்டத்தை அடக்க வரும் தேவ் (பிருத்திவிராஜ் ) ஆண்டு ஆண்டுகாலமாய் அதிகாரவர்கத்தினர் செய்யும் அதே காரியத்தை அதாவது வீராவை பிடிக்க அவளது தங்கை வெண்ணிலா(பிரியாமணி) காவல்துறையினரால் வன்புனர்ச்சி செய்யபடுகின்றாள்... அதற்கு காரணமான பிருதிவிராஜின் மனைவி ராகினி(ஐஸ்வர்யாராய்) கடத்தி அவளை கொலை செய்து இழப்பின் வலியை உணர்த்த நினைக்க... ராகினி அழகு விராவை இம்சை அடைய செய்கின்றது... கடத்திய மனைவியை மீட்க போராடம் கணவன்... கடத்திய பெண்ணின் மீது காதல் கொண்ட வீரா என்று கேள்வி மட்டும கேட்கும்... அதிகாரவர்கத்தின் ஆளாய் வீராவின் கொட்டத்தை அடக்க வரும் தேவ் (பிருத்திவிராஜ் ) ஆண்டு ஆண்டுகாலமாய் அதிகாரவர்கத்தினர் செய்யும் அதே காரியத்தை அதாவது வீராவை பிடிக்க அவளது தங்கை வெண்ணிலா(பிரியாமணி) காவல்துறையினரால் வன்புனர்ச்சி செய்யபடுகின்றாள்... அதற்கு காரணமான பிருதிவிராஜின் மனைவி ராகினி(ஐஸ்வர்யாராய்) கடத்தி அவளை கொலை செய்து இழப்பின் வலியை உணர்த்த நினைக்க... ராகினி அழகு விராவை இம்சை அடைய செய்கின்றது... கடத்திய மனைவியை மீட்க போராடம் கணவன்... கடத்திய பெண்ணின் மீது காதல் கொண்ட வீராமுடிவு என்னவானது என்பதை திரையில் பார்த்து தெரிந்து கொள்ளவும்..இப்படியும் இந்த படத்துக்கு விமர்சனம் எழுதலாம்... அல்லது கீழே இருப்பது போலவும் எழுதலாம்... ராவணன் படத்தின் கதை என்னமுடிவு என்னவானது என்பதை திரையில் பார்த்து தெரிந்து கொள்ளவும்..இப்படியும் இந்த படத்துக்கு விமர்சனம் எழுதலாம்... அல்லது கீழே இருப்பது போலவும் எழுதலாம்... ராவணன் படத்தின் கதை என்ன இராமாயனம் கதை எல்லோருக்கு தெரிந்த காரணத்தால்... பிருத்திவிராஜ்...ராமன் விக்ரம்..................ராவணன் பிரபு.......................ராவணனின் சகோதரன் கும்பகர்ணன் கார்திக்..................அனுமன் பிரியாமணி .......சூர்பனகை என்று சொல்லமுடியாது... நவீன ராவணனின் நல்ல தங்கை....இந்த அடிப்படை ஒன் லைனை வைத்துக்கொண்டு ராமயணத்தின் கதையை நவீன படுத்தி நாட்டு நடப்புகளை சேர்த்து எடுத்தால் எப்படி இருக்கும் இராமாயனம் கதை எல்லோருக்கு தெரிந்த காரணத்தால்... பிருத்திவிராஜ்...ராமன் விக்ரம்..................ராவணன் பிரபு.......................ராவணனின் சகோதரன் கும்பகர்ணன் கார்திக்..................அனுமன் பிரியாமணி .......சூர்பனகை என்று சொல்லமுடியாது... நவீன ராவணனின் நல்ல தங்கை....இந்த அடிப்படை ஒன் லைனை வைத்துக்கொண்டு ராமயணத்தின் கதையை நவீன படுத்தி நாட்டு நடப்புகளை சேர்த்து எடுத்தால் எப்படி இருக்கும்\nபடத்தின் சுவாரஸ்யங்களில் சில... ��ிக்ரம் இந்த படத்தில் வீராவாக வாழ்ந்து இருக்கின்றார்... ஆனால் நிறைய படங்களில் கத்தி பேசி நடித்து இருப்பதால் இனி வரும் படங்களில் கவனம் தேவை...கோடு போட்டா பாடலில் ஆடும் ஆட்டம் அற்புதம்...அதே போல் அருவியில் சறுக்கிய படி விழுவது... காரணம் விக்ரமுக்கு நிஜ வாழ்க்கையில் நடந்த விபத்தில் காலில் ஆப்ரெஷன் செய்யபட்ட கால் அவருடையது... அந்த காலோடு வழுக்கு பாறையில் வழுக்குவது விக்ரமின் அற்பணிப்பு... பிருத்திவிராஜ் போலிஸ் உடையும் அந்த கணீர் குரலும்... செம மேன்லிநஸ்... ஐஸவர்யாவோடு படுக்கையில் புரண்டு நெஞ்சில் கை வைத்து படம் பார்க்கும் எல்லோருக்கும் வியிற்று எரிச்சலை இலவசமாக கொடுக்கின்றார்(எதற்கும் ஈனோ வாங்கி கொண்டு போங்கள்) பிரபு பல வருடங்களுக்கு பிறகு திரையை ஆக்ரமிப்பு செய்து இருக்கின்றார்...விக்ரமின் சகோதரர் பாத்திரம்..இவருக்கு மனைவி ரஞ்சிதா.. கொடுத்த பாத்திரத்தை இருவரும் நன்றாக செய்து இருக்கின்றார்... ரஞ்சிதாவுக்கு ஒரு டயலாக் கூட இல்லை... அது போலான சூழ்நிலை என்று நினைக்கின்றேன்...... கார்திக் சில காட்சிகளில் சோபித்தாலும் பல காட்சிகள் மனதில் நிற்க்க மறுக்கின்றார்.. இருந்தாலும் இந்த ரீ என்ட்ரியை வரவேற்கலாம். ஐஸ்வர்யாராய்... இந்த படத்தின் பெரும் பலம்...மனுஷி சொன்ன இடத்தில் எல்லாம் வெற்று பேப்பரில் கையெழுத்து போடுவது போல் என் எதற்கு என்று கேட்காமல் காடு லோக்கேஷன்களில் நடித்து கொடுத்து இருக்கின்றார்... ஜசுக்கு இந்த படம் ஒரு மைல்கல்.. எந்திரனை விட இந்த படத்தின் உழைப்பை எப்போதும் ஐஸ் பெருமையபக சொல்லி கொள்ளலாம்...எல்லா காட்சிகளிலும் மார்பு தெரிகின்றது... கண்கள் பேசுகின்றது.. உடம்பு வில்லாக வலைகின்றது... குருநாதர் படம் என்ற டெடிகேஷன் தெரிகின்றது....வயது முதிர்ச்சி சில காட்சிகளில் தெரிகின்றது... மிக முக்கியமாக தண்ணீரில் ஐசு படுத்து இருக்கும் போது எதிரில் கல்லில் நிற்க்கும் ... விக்ரமின் கல்லை தட்டிவிட்டதும் விக்ரம் ஐஸ்மேல் பேலன்ஸ் தவறி நெடுஞ்சான் கிடையாக விழும் போது விக்ரமின் மீது படாமல் மேல்ல மேலே எழும் போது ஐஸ் கொடுக்கும் ரியாக்ஷன் சான்சே இல்லை.... படத்தின் ஒயிப்பதிவாளர்கள் மணிகண்டன் மற்றும் சந்தோஷ்சிவன் உழைப்பு எல்லா பிரேம்களிலும் தெரிகின்றது...கூடுமானவரை டாப் லைட்டில் ஷுட் செய்வதை தவிர்த்து இருக��கின்றார்கள்... அப்போதுதான் காட்டின் அந்த ஈரப்பதத்தை பார்வையாளன் உணர முடியும் என்பதால் ஹார்ஷ் லைட் ஒரு 30 ஷாட்டுகளில் மட்டுமே வரும்....\nடுவலைட் ஷாட்டுகளில் அதிகம் கவனம் செலுத்தி இருக்கின்றார்கள்...எல்லா காட்சியிலும் சாரலும் பனியும் வியாபிக்கின்றது..காலை ஐந்தரையில் இருந்து ஒன்பது மணிக்குள்ளும் மாலை 4மணியில் இருந்து ஆறு மணிவரையும் பெரும்பாலான காடு சம்பந்தபட்ட காட்சிகள் ஷுட் செய்து இருக்க வேண்டும்... இந்த படத்துக்கு ஸ்பெஷல் மைக்கேரா லென்ஸ் யூஸ் செய்து இருக்கின்றார்கள்.... படத்தின் பிரேமிங்குகள் காடுகளையும் மனிதர்களையும் அழகாக காட்டி இருக்கின்றார்கள்.... முக்கியமாக ஐஸ்வர்யா பிருத்திவிராஜ் இன்டோர் சீன் விளம்பர படம் போல் எடுக்கபட்டு இருக்கின்றது... இந்த படம் மிகப்பெரிய ஆர்டிஸ்ட்டுகளை வைத்துக்கொண்டு மூன்று மொழிகளில் எடுக்கபட்ட படம்...பெரும்பாலான காட்சிகள் காடுகளில் படம் பிடிக்கபட்டு உள்ளன.... அதுவும் செட்டுகள் அற்புதம் குறிப்பாக ஆற்றில் இருக்கும் சாமி சிலையும்.. கோடு போட்டா சாங்குக்கு ஆற்றில் நடுவில் போட்டு இருக்கும் செட் அற்புதம் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்யபட்டு இருக்கின்றது... ராஜ்டிவி இந்த படத்தின் ஒளிபரப்பு உரிமையை 5 கோடி கொடுத்து வாங்கி இருப்பதாக கோடம்பாக்கம் பட்சி சொல்கின்றது.... உலகமே அறிந்த ஒரு இதிகாச கதையை கையில் வைத்துக்கொண்டு...\nஅதில் தற்கால நாட்டு நடப்புகளை சேர்த்து கதையை சற்றே விறுவிறுப்பாககவும்.. கொஞ்சம் அயர்ச்சியாகவும் சொல்லி இருக்கின்றார்.... எல்லோருக்கும் இந்த கதை தெரிந்த விஷயம் என்பது படத்தின் பெரிய பலவீனம்... ஜேம்ஸ் கேமரோன் டைட்டானிக் என்று முன்பே எடுத்த படத்தையும் எல்லோருக்கும் தெரிந்த டைட்டானிக்கின் முடிவையும் வைத்துக்கொண்டு...மிக சுவாரஸ்யமாக திரும்பவும் எடுத்து வெற்றி பெற்றார் காரணம் அந்த படத்தில் அடிப்படையில் இருந்த அந்த காதல் பார்வையாளனை கட்டி போட்டது.... அதுவும் இல்லாமல் ரொம்பவும் டிடெய்லாக சொல்லபட்ட திரைக்கதை... இந்த படத்தில் அது போலான நெஞ்சை நெகழவைக்கும் எந்த விசயமும் இல்லை... இந்த படத்தை ஐஸ்வர்யாராயின் அழகுக்காக நிச்சயம் பார்க்கலாம்...\nஆனால் கிளைமாக்சில் உருக்கமாக பேசும் வசனத்தின் போது முக்கால் வாசி மார்பு தெரியும் போது அந்த காட்சியி���் கணத்தை பார்வையானன் உணராமல் வேறு கணத்தை பார்வையாளன் அளப்பது அந்த சீனுக்கான சறுக்கல்... பிரியாமணி தன் கற்பிழந்த கதையை அழுதவாறு சொல்ல அதற்கு மேல் அதனைகேட்க பிடிக்காமல் விக்ரம் வாய் முடுவது அழகு....\nபடத்தின் வசனங்கள் சுகாசினி மணிரத்னம் சில இடங்களில் கைதட்டல்களை அள்ளினாலும்... ஐஸ் சாமியிடம் வேண்டும் போது கெட்டவங்களை கெட்டவங்களாகவே கட்டவேண்டும் என்ற வசனம் பெரிய அபத்தம்.....கெட்டவன் அவன்தரப்பு நியாங்களை சொல்லவே கூடாதா...முதலில் அவர்களை சுட்டுக்கொள்ள வேண்டும் என்று சொல்லும் ராகினி பாத்திரம்...அதன் பிறகு விக்ரமை சூட்டுக்கொள்வதை தடுப்பது போலத்தான் மேட்டுக்குடியினரின் வாழ்க்கை மற்றும் பார்வை...\nஎல்லாரையும் நல்லவர்களாக காட்ட முயற்ச்சித்து இருப்பது எவர் மீதும் பார்வையாளன் ஒட்டாமல் இருப்பது மிகபெரிய குறை... இந்தி மார்ககெட்டை மனதில் நிறுத்தி எடுத்த காரணத்தால் எல்லா இடத்திலும் நேட்டிவிட்டி மிஸ்சிங் அதிகம்....\nஐஸ் பசியில் இருக்க... பிரபு வந்து சாப்பாடு வைத்து விட்டு போக.. சாப்பாட்டை வாரி எடுத்து தின்னாமல் நளினமாக சாப்பிடுவது உச்சகட்ட கமெடி\nபாடல்கள், பின்னனி இசை அற்புதம் ... படம் முடியும் போது ரகுமான் அவருக்கு மட்டும் கேட்கும் குரலில் ஒரு பாடல் பாடி இருக்கின்றார்...\nநான் நேற்று சங்கம் தியேட்டரில் 3 மணி காட்சிக்கு டிக்கெட் புக் செய்து இருந்தேன் .. காலையிலேயே மணிஜி போன் மாயாஜலில்ல டிக்கெட் இருப்பதாக சொல்ல. நான் வண்டியில் மனைவியை அழைத்து போய் ஆபிசில் விட்டு விட்டு ஓஎம் ஆர் ரோட்டில் அவசரமாக போய் கொண்டு இருக்கும் போது....200சீசீ பைக்கில் சிறு கட்டம் போட்ட பனியனை போட்டுக்கொண்டு வாயில் பிரஷ்வுடன் பெண்கள் போய் கொண்டு இருக்கும் வண்டிக்கு பக்கத்தில் போய் கர்ணகொடுரமான ஹாரன் அடித்தபடி அந்த எருமை சென்று கொண்டு இருந்தது...\nமாயாஜல் தியேட்டருக்கு காலை பத்துமணிக்கெல்லாம் சைதாபேட்டை கோர்ட்டுக்கு அழைத்து போவது போல் முகத்தை மூடியபடி பல பெண்கள் தங்கள் பாய்பிரண்டுடன் வந்து இருந்தார்கள்... தியேட்டரில் எந்த கமெண்டும் இல்லாமல் படம் பார்த்தார்கள்...\nரஞ்சிதா திரையில் வரும் போது மட்டும் சத்தம் போட்டார்கள்.... எவ்வளவு சீக்கிரமாக போயிம் 15 நிமிட படத்தை தவறவிட்டேன்... இருந்தாலும் அங்கிருந்து நேராக சங்கம் போனேன்.... ========================\nசங்கம் தியேட்டரில் வண்டி டோக்கன் பத்து ரூபாய்க்கு கொடுத்தார்கள்... காதலுக்கு இப்போதுதான் எண்ட்ரி ஆகி இருக்கும் ஜோடி போல் தெரிகின்றது... அந்த பையனும் அந்த பெண்ணும் ரொம்பவே பயந்து போய் இருந்தார்கள்... அவன் தைரியதான இருந்தாலும் இவள் பயந்து அவனையும் பயமுறித்திக்கொண்டு இருந்தாள்... அந்த பெண் கிராமம் என்று நினைக்கின்றேன் பரபரப்பாய் வண்டிக்கு டோக்கன் போடுவதை ரொம்பம் ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டு இருந்தது... கல்லூரியில் இருந்து கட்டு அடித்து விட்டு வந்த பல ஜோடிகளை பார்க்க முடிந்தது.. வந்த பெண்களில் எல்லோரும் சென்னையிர் பன்றிகாய்சல் வந்தது போல் கர்சிப்பால் முகத்தை முடியபடி தங்கள் அடையாளத்தை தொலைக்க முயற்ச்சி செய்து கொண்டு இருந்தார்கள்..\nதியேட்டரில் செம்மொழி பாடல் பேடும் போது அதுக்கு பயங்கர விசில் அடித்து தங்கள் வரவேற்ப்பை கொடுத்தனர்... முக்கியமாக ரகுமான் வந்த போதும் சுருதிஹாசன் வந்த போதும் தியேட்டரில் ஒரே விசில் சத்தம்...\nநிறைய கல்லூரி பெண்கள் வந்து இருந்த காரணத்தால் நிறைய எக்சாக்ட்லி,வாவ்,ஃபன்னி,ரெடிகுலஸ் போன்றவை வலுக்காட்டாயமாக பேச பயண்படுத்தபட்டன....\nரஞ்சிதா வரும் காட்சிகளில்... சுவாமி என்ன பன்றார் எப்படி இருக்கார் போன்ற ரஞ்சிதாவிடம் கேட்க வேண்டிய கேள்விகள் திரையை பார்த்து கேட்கபட்டன...\nமுதல் காட்சியில் ஒரு பெண் பச்சை ரவிக்கையில் பெருத்த மார்புடன் வர.. ஒரு 30 செகண்டுக்கு என்ன பேசினார்கள் என்பதே தெரியவில்லை... ஐஸ்வர்யா மார்பு தெரியும் காட்சிகளில் பயங்கர விசில் சத்தம்...\nபிரியாமணி தன்னை கெடுத்ததாக சொல்லும் காட்சியில்...முத்தழுகு உன்னை ஏன் எல்லா படத்துலயும் பொரட்டி பொரட்டி எடுக்கறாங்க...என்ற குரலுக்கு தியேட்டரில் குபீர் சத்தம்..\nமாஸ்க்கோவின் காவேரி டிரைலர் போட்டர்கள் அவசியம் அந்த படத்தை பார்க்க வேண்டும் அவ்வளவு அற்தமாக டிரைலர் கட் செய்து இருந்தார்கள்...\nபடம் முடிந்து போகும் போது யாரும் எதுவும் பேசவில்லை... =======================\nராவணன் ...தெரிந்த கதை என்றாலும் அந்த உழைப்புக்காக ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம்...\nஐஸ் அழுதாலே என் மனசு தாங்காது...இதுல அந்த பொண்ணை போட்டு இப்படி காட்டுலயும் மேட்டுலயும் புரட்டி எடுத்து இருக்கிங்களே....இது நியாயமா முக்கியமா அந்த பள்ளத்துல இருக்கும் ஜஸ் ��ப்பிக்கவிழுதை பிடித்துக்கொண்டு மேலே ஏற முயற்ச்சிக்க... விழுது அறுத்துக்கொண்டதும் அதில் அப்படியே தொபக்கடீர்னு விழுந்து விட்டு.... பாறை பிடிப்புகளை மட்டும் பிடித்து தனியாக ஏறும் அந்த காட்சியில் நான் அப்படியே பதறிபோயிட்டேன்...ஏதோ நம்ம வாலிப பசங்க டயர்டா தூங்க அந்த புள்ளயும் ஒரு காரணம் அப்படின்றதை மறந்துடாதிங்க..... நீங்க எல்லாம் கண்டனம்னு ஏதேதோ நினைச்சிகிட்டு வந்தா நானா பொறுப்பு......\nநாலு பேர் படிக்க ஓட்டு போடுவது முக்கியம் அமைச்சரே....\nநேற்று காலையே படம் பார்த்து விட்டேன்... எழுதி இன்னும் கொஞ்சம் முடிச்சிடலாம்னு நினைச்சு... இன்னைக்கு காலை ஏங்க ஏரியாவில கரண்ட் கட்...அதான் இவ்வளவு லேட்.. இது கூட நண்பரின் வீட்டில் இருந்து வலையேற்றுகின்றேன்....பிழைகள் இருந்தால் பொறுத்தருள்க...\nLabels: திரைவிமர்சனம், பார்க்க வேண்டியபடங்கள்\n//டைரக்டருக்கு கண்டனம்... ஐஸ் அழுதாலே என் மனசு தாங்காது...இதுல அந்த பொண்ணை போட்டு இப்படி காட்டுலயும் மேட்டுலயும் புரட்டி எடுத்து இருக்கிங்களே....இது நியாயமா\nஅதான்னே.... இதை சும்மா விடக்கூடாதுண்ணே... போராட்டம் நடத்துவோம்...\nதிரு ஜாக்கி சேகர் அவர்களுக்கு\nடாப் லைட்டில் ஷுட் ... ஹார்ஷ் லைட் ,\nஇந்த மாதிரி சினிமா சம்பந்தமான தொழில் நுட்ப வார்த்தைகள் மற்றும் அப்டின என்ன என்றும் ஒரு தனிப்பதிவாக உதாரணத்துடன் எழுதுநீங்கான உங்களுக்கு புண்ணியமா போகும்..\nதிரு ஜாக்கி சேகர் அவர்களுக்கு\nடாப் லைட்டில் ஷுட் ... ஹார்ஷ் லைட் ,\nஇந்த மாதிரி சினிமா சம்பந்தமான தொழில் நுட்ப வார்த்தைகள் மற்றும் அப்டின என்ன என்றும் ஒரு தனிப்பதிவாக உதாரணத்துடன் எழுதுநீங்கான உங்களுக்கு புண்ணியமா போகும்..\nதிரு ஜாக்கி சேகர் அவர்களுக்கு\nடாப் லைட்டில் ஷுட் ... ஹார்ஷ் லைட் ,\nஇந்த மாதிரி சினிமா சம்பந்தமான தொழில் நுட்ப வார்த்தைகள் மற்றும் அப்டின என்ன என்றும் ஒரு தனிப்பதிவாக உதாரணத்துடன் எழுதுநீங்கான உங்களுக்கு புண்ணியமா போகும்..\nநீங்க சங்கத்தில இருக்கும்பொழுது ஒரு நண்பர் எனக்கு போன் பண்ணி விட்டார்.\nஜாக்கி சங்கத்தில இருக்கார் என சொன்னார்.\nஎப்படிங்க இவ்வளவு பெரிசா எழுதுறீங்க ., உன்மைதமிழனுக்கு நீங்கதாங்க போட்டி\nநான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனாலும் ஐசுக்காக விரைவில் பார்ப்பேன். ஐசை கஸ்டப்படுத்திய மணிரத்னத்துக்கு என்னுடைய கண்டனங்களையும் தெர்விகின்ன்றேன்.\nஅருமையான விமர்சனம் சேகர் சார் \nநன் நேற்றில் இருந்தே உங்கள் இராவணன் படம் பற்றின பதிவை எதிர் பார்த்து கொண்டிரிந்தேன் \nஓகே நானும் சத்யம் தியேட்டரில் டிக்கெட் கிடைத்தவுடன் பார்கிறேன் .\nஉங்கள் விமர்சனம் அநேகமாக 50‍ஐ கடந்ததாக இருக்கலாம்.\nராத்திரியெல்லாம் தூங்காமல் யோசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.\nதமிழ்மணத்தின் முதல் பக்கத்தில் ராவணன் பற்றியே.....\nஇந்த போரில் ராமன் தோற்றுப்போயுள்ளார்.\nஇன்னும் ஒரு வாரத்தில் உண்மை தெரிந்துவிடும்.இந்த படத்தை\nராஜ் டிவி 5 கோடிக்கு உரிமை வாங்கியிருக்கிறார்களாம்\nபதிவு போட்டதும் கருமமே கண்ணாக மைனஸ் ஓட்டு குத்தும் அந்த நண்பருக்கு நன்றிகள்..\nஇங்கு பலரது விமர்சனங்களைப்படிதேன். அதில் ஐஸ் அவர்கள் சீதை கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார்கள் என்று.\nஅப்படி இருக்கும் போது சீதையை எப்பொழுதும் முழு மாரைக் காட்டிக்கொண்டு எப்படி இது சீதையை அசிங்கமா காட்டுவது ஆகாதா இது சீதையை அசிங்கமா காட்டுவது ஆகாதா இந்து மத்ததை புண்படுத்துவது ஆகாதா\nசீதைக்கு ராவணன் மீது காதல் (மையல்) இருப்பதாக காட்டுவது இந்து மத்ததை புண் படுத்துவது ஆகாதா\nராமாரை கோழையாகா காட்டுவது (பேடி என்று வால்மீகி சொல்லிருந்தாலும்) -ப்ரித்த்விக்கு ஐஸ் ராவானனிடமிருந்து உயர் பிட்சை வாங்கிக் கொடுப்பது இந்து மத்ததை புண் படுத்துவது ஆகாதா\nராமர் தமிழனுக்கு ஒரு ஹீரோ தான்---ரஜினிகாந்த் மாதிர் இது தமிழர் மனதைப் புன்படுத்தாதா இது தமிழர் மனதைப் புன்படுத்தாதா\nஇதே படத்தை அப்படியே நூற்றுக்கு நூறு---எதையும் மாற்றாமல்-அப்பபடியே ஒரு சீமானோ அல்லது மணிவண்ணனோ அல்லது சத்யராஜோ எடுத்து இருந்தால் நம்ம ராமகோபாலன் என்ன செய்திருப்பார்\nஅப்பவே நினைச்சேன்....நீங்க இப்படி ஏதாவது பீல் பண்ணி எழுதுவீங்கன்னு....இருந்தாலும் உங்கள் விமர்சனம் அருமை....\nஅப்பவே நினைச்சேன்....நீங்க இப்படி ஏதாவது பீல் பண்ணி எழுதுவீங்கன்னு....இருந்தாலும் உங்கள் விமர்சனம் அருமை....\nஅப்பவே நினைச்சேன்....நீங்க இப்படி ஏதாவது பீல் பண்ணி எழுதுவீங்கன்னு....இருந்தாலும் உங்கள் விமர்சனம் அருமை....\nஇங்கு பலரது விமர்சனங்களைப்படிதேன். அதில் ஐஸ் அவர்கள் சீதை கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார்கள் என்று.\nஅப்படி இருக்கும் போது சீதையை எப்பொழுதும் முழு மாரைக் காட்டிக்கொண்டு எப்படி இது சீதையை அசிங்கமா காட்டுவது ஆகாதா இது சீதையை அசிங்கமா காட்டுவது ஆகாதா இந்து மத்ததை புண்படுத்துவது ஆகாதா\nசீதைக்கு ராவணன் மீது காதல் (மையல்) இருப்பதாக காட்டுவது இந்து மத்ததை புண் படுத்துவது ஆகாதா\nராமாரை கோழையாகா காட்டுவது (பேடி என்று வால்மீகி சொல்லிருந்தாலும்) -ப்ரித்த்விக்கு ஐஸ் ராவானனிடமிருந்து உயர் பிட்சை வாங்கிக் கொடுப்பது இந்து மத்ததை புண் படுத்துவது ஆகாதா\nராமர் தமிழனுக்கு ஒரு ஹீரோ தான்---ரஜினிகாந்த் மாதிர் இது தமிழர் மனதைப் புன்படுத்தாதா இது தமிழர் மனதைப் புன்படுத்தாதா\nஇதே படத்தை அப்படியே நூற்றுக்கு நூறு---எதையும் மாற்றாமல்-அப்பபடியே ஒரு சீமானோ அல்லது மணிவண்ணனோ அல்லது சத்யராஜோ எடுத்து இருந்தால் நம்ம ராமகோபாலன் என்ன செய்திருப்பார்\n//டைரக்டருக்கு கண்டனம்... ஐஸ் அழுதாலே என் மனசு தாங்காது...இதுல அந்த பொண்ணை போட்டு இப்படி காட்டுலயும் மேட்டுலயும் புரட்டி எடுத்து இருக்கிங்களே....இது நியாயமா\nஅதான்னே.... இதை சும்மா விடக்கூடாதுண்ணே... போராட்டம் நடத்துவோம்...\n\\\\\\ கோடு போட்டா பாடலில் ஆடும் ஆட்டம் அற்புதம் ///\nகோடு போட்டா கொன்னு போடுவேன் என்று வரும் பாடல் ஈழத் தமிழருக்கு மிரட்டல் விடும் தொணியில் உள்ளது .\nஅதற்க்காகவே கண்டிப்பாக டைரக்டருக்கு கண்டனம் தெரிவிக்கவேண்டும்.\n//அதற்கு காரணமான பிருதிவிராஜின் மனைவி ராகினி(ஐஸ்வர்யாராய்) கடத்தி அவளை கொலை செய்து இழப்பின் வலியை உணர்த்த நினைக்க...//....நீங்க ராவணனின் குதிரைக்கு ஜாக்கியா இந்த வக்காலத்து வாங்குகிறீர்கள்... கொலை செய்பவன் எதற்கு கடத்திக்கொண்டுபோய்தான் கொலை செய்ய வேண்டும்\nஉங்க விமர்சன சப்பைக்கட்டு லாஜிக்குக்கு மணியின் திரைக்கதைகள் எவ்வளவோ பரவாயில்லை... அவை எப்போதுமே பட்டும்படாமல் பிரச்னையை அலசும். அதேபோல, அவரின் படத்துக்கும் நுனிப்புல் மேய்ந்த விமர்சனம்...\nவெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாக நறுக்குன்னு இருக்க வேண்டாமா உங்க விமர்சனத்தை படித்து எந்த முடிவுக்கும் வர இயலவில்லை...\nநன்றி நாஞ்சில் .. எப்ப எங்கன்னு சொல்லுங்க..\nநன்றி பொன்சிவா.. நேரம் கிடைக்கும் போது நிச்சயம் எழுதுகின்றேன்..\nநன்றி காவேரி கணேஷ்.. உங்களுக்கும் சொல்லிட்டாங்களா\nநன்றி வந்திய தேவன்.. எனக்கு தெரிஞ்சு இந்த படத்துல எந்த ஆர்ட்டிஸ்ட்டும் கேரவேன்ல உடனே ஏற முடியாது காரணம் அதுக்கு போகனும்னா நிச்சயம் ஒன்னரை கிலோமீட்டர் நடக்கனும்.....\nநன்றி ஷர்பூதின்... உத அண்ணண் ஒரு மாஸ்டர் பீஸ்.. அவருக்கு யாரும் சப்ஸ்டியீட் கிடையாது...\nநன்றி எண்ணத்துபூச்சி எப்படி இருக்கிங்க...\nநன்றி ஆவுடையப்பன்...ராமாயணம் பற்றி படம் எடுத்தால்தான் நீங்கள் சொன்ன அல்லது கேட்ட கேள்வி பொறுந்தும்...\nநன்றி வவ்வால் ஓ உங்களுக்குதான் நைட்ல கண்ணு தெரியுமே இப்ப படிங்க...\nநன்றி எம்ராஜா நீங்க சொல்லிதான் கேள்லிபடறேன்..\nநன்றி யூவா நாளைக்கு சொல்லறேன்..\nநன்றி யூஎப்ஓ..எந்த ஒரு படைப்பையும் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு சொல்ல முடியாது... அப்படி சொல்லறவன் நல்ல விமர்சகனா இருக்க முடியாது...சினிமாவில் திரைக்கதை\nஎன்பது டைப் அடிப்பது போன்று சாதாரண விஷயம் இல்லை\nஎல்லோருக்கும் இந்த கதை தெரிந்த விஷயம் என்பது படத்தின் பெரிய பலவீனம்..\nநல்லா எழுதி இருக்கீங்க தல.. படம் தமிழ்ல பொழச்சுக்கும்னுதான் நினைக்கிரேன்..:-)))\nகொழுப்பே உன் பெயர்தான் ஜாக்கி சேகரா\n நீ சாதாரண கேமரா காரன் இல்ல டா மச்சான்\nபயங்கரமான ஜொள்ளு டா ........படவா ராஸ்கோலு. \nபிரியமுடன் கக்கு - மாணிக்கம்\nகொழுப்பே உன் பெயர்தான் ஜாக்கி சேகரா\n நீ சாதாரண கேமரா காரன் இல்ல டா மச்சான்\nபயங்கரமான ஜொள்ளு டா ........படவா ராஸ்கோலு. \nபிரியமுடன் கக்கு - மாணிக்கம்\nகொழுப்பே உன் பெயர்தான் ஜாக்கி சேகரா\n நீ சாதாரண கேமரா காரன் இல்ல டா மச்சான்\nபயங்கரமான ஜொள்ளு டா ........படவா ராஸ்கோலு. \nபிரியமுடன் கக்கு - மாணிக்கம்\nகொழுப்பே உன் பெயர்தான் ஜாக்கி சேகரா\n நீ சாதாரண கேமரா காரன் இல்ல டா மச்சான்\nபயங்கரமான ஜொள்ளு டா ........படவா ராஸ்கோலு. \nபிரியமுடன் கக்கு - மாணிக்கம்\n்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... சினிமா விஷயம் தெரிஞ்சவங்க விமர்சனம் படிப்பதே ஒரு கிக்கு தான் ஜாக்கி நல்லா இருக்கு. ஓக்கே கேபிள், நீங்க, பரிசில், உனா தானா விமர்சனம் படிக்கனும்ன்னு இருந்தேன். ரெண்டு படிச்சாச்சு. உனா தானா முதல் ஷோ பார்த்திருப்பாரு. மொத்த திரைக்கதையையும் அடிக்க 2 நாள் வேண்டாமா நல்லா இருக்கு. ஓக்கே கேபிள், நீங்க, பரிசில், உனா தானா விமர்சனம் படிக்கனும்ன்னு இருந்தேன். ரெண்டு படிச்சாச்சு. உனா தானா முதல் ஷோ பார்த்திருப்பாரு. மொத்த திரைக்கதையையும் அடிக்க 2 நாள் வேண்டாமா பார்ப்போம் அதையும். பின்ன பரிசல் வேற புது கோணத்திலே இருக்கும், அதையும் படிச்சுட்டா ஜென்மசாபல்யம் ஆகிடும்.\n//ஐஸ் சாமியிடம் வேண்டும் போது கெட்டவங்களை கெட்டவங்களாகவே கட்டவேண்டும் என்ற வசனம் பெரிய அபத்தம்//\njackie, அந்த வசனம் அபத்தமில்லை.. இதுவரை கெட்டவனாகவே பார்த்த விக்ரமின் மீது அதற்கு முந்தின காட்சியில்தான் நெருக்கமாய் சலனப்பட்ட ஐஸ், மனதில் சலனமும், சஞ்சலமும் குழப்பமாய் ஓட, அதிலிருந்து தப்பிக்கத்தான்.. சாமியிடம் வேண்டுகிறாள். எங்கே தன் மனம் அவனை விரும்ப ஆரம்பித்துவிடுமோ என்று.. அவனின் நல்ல குணம் தெரிந்து.\nகண்டனம் என்னமோ ஏதோன்னு பார்த்தா, கடைசியில ம்ம்.. (உண்மைத் தமிழனுக்குப் போட்டியாக நெடிய இடுகையிட்ட உங்களுக்கு பதிவுலகின் சார்பாக வன்மையான, மென்மையான கண்டனங்கள்.)யதார்த்தமான விமர்சனம்.\nஜாக்கி சாருக்கு என் கண்டனம், மேற்கொண்டு விளக்கத்திற்கு நம்ம கடைப் பக்கம் வந்து பாருங்க\nஅய்யா .......உங்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள் ...........\nதயவு செய்து நண்பர் கருந்தேள் கண்ணாயிரத்தின் ராவணன் விமர்சனத்தையும் பார்க்கவும்......\nஇது போன்ற படங்களையும், இப்படிப்பட்ட டைரேக்டர்களையும் தலையில் தூக்கி வைத்து கொண்டு ஆடவேண்டிய அவசியமில்லை என்பதை தமிழ் மக்களுக்கு உங்களை போன்ற விஷயம் தெரிந்தவர்கள் விளக்கினால் ஒரு மாயை விலகும் என்பது ஏன் தாழ்மையான கருத்து.\nநல்லா எழுதி இருக்கீங்க தல.. படம் தமிழ்ல பொழச்சுக்கும்னுதான் நினைக்கிரேன்..:-)))--//\nகொழுப்பே உன் பெயர்தான் ஜாக்கி சேகரா\n நீ சாதாரண கேமரா காரன் இல்ல டா மச்சான்\nபயங்கரமான ஜொள்ளு டா ........படவா ராஸ்கோலு. \nபிரியமுடன் கக்கு - மாணிக்கம்//\nநன்றி அபி அப்பா... விஷயம் தெரிஞ்சவங்க லிஸ்ட்ல என்னை சேர்த்தமைக்கு..\nஎல்லோருக்கும் பார்வை ரசனை வேறுபடும்.. நண்பர்..கருந்தேள் கண்ணாயிரத்தின் பார்வை வேறு... எனது பார்வை வேறு...\nஎனக்கு தமிழ் சினிமாவின் எல்லா கலைகளும் பர்பெக்டாக யூஸ் செய்பவர் மணி மட்டுமே...\nஆமா ரிலாக்ஸ்னு சொல்லி ஒரு புள்ளைய புதுசா நிக்க வெச்சிருக்கீங்களே யாரு தல அது\nஅந்த பொண்ணு பிந்தாஸ்னு ஒரு தெலுங்கு படத்துல நடிச்சது... போதுமா... பெரு தெரியலை அப்பு..\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nபதிவர் மணிஜீ விளம்பரபடமும் டிவிஆர் மற்றும் நானும்...\n(Driving Miss Daisy ) நாற்பது வயதுக்கு பிறகு நாய் ...\n(REINDEER GAMES) சாண்டா கிளாசுகளின் காசினோ கொள்ளை....\nபதிவுலகில் கற்றதும் பெற்றதும்(508வது பதிவு..பாகம்/...\n(GOD SPEED) சைக்கோ சகோதரனின் தங்கை நிலை....\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+ (23•06•2010)\nராவணன்... மணிரத்னம் சாருக்கு என் கண்டனம்\nரோட்டில் கவனம் செலுத்தாமல் செல்போனில் கவனம் செலுத்...\nஎன்டா இன்னமும் அப்படியே இருக்கிங்க....மாறுங்கடா......\n(THE KARATE KID-2010)கராத்தேகிட் கிழ ஜாக்கிசானின் ...\nசின்ன சந்தையும் விட்டு வைக்காத ஆட்டோ ஓட்டிகள்....(...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(10•6•2010)\n(THE BURNING PLAIN)18+அம்மாவின் கள்ளகாதலை காணவிழைய...\nசென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ, பழக கற்றக்கொள்ள...(...\nசென்னை பதிவர் சந்திப்பு...(05•06•2010) ஒரு பார்வை....\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+ (04•06•2010)\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (97) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் வி��லாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/india-news/what-is-vaikunta-ekadasi-fasting", "date_download": "2019-04-23T12:20:41Z", "digest": "sha1:37O6DCM4P3SID5CQFZ47ZK7KCKVXOQZP", "length": 7467, "nlines": 60, "source_domain": "tamil.stage3.in", "title": "வைகுண்ட ஏகாதசி என்றால் என்ன?", "raw_content": "\nவைகுண்ட ஏகாதசி என்றால் என்ன\nமார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படுகிறது. இது கிரெகொரியின் நாட்காட்டியில் (gregorian calendar) டிசம்பர் - ஜனவரி மாதங்களில் வரும். வைணவர்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர். இந்நாளின் முன்னிரவில் உறங்காது இருந்து திருமாலின் புகழ்பாடி கோவில் செல்வர். விடியற்காலையில் பெருமாள் கோவில்களில் பொதுவாக வடக்குதிசையில் என்றும் மூடப்பட்டிருந்து இன்று மட்டுமே திறக்கும் \"சொர்க்க வாயில்\" என்றழைக்கப்படும் வாயில்வழியே சென்று இறைவனை வழிபடுவர்.\nதிருவரங்கம் கோவிலில் இந்நாளின் முந்தைய பத்து நாட்களில் \"பகல்பத்து\" என்றும் பிந்தைய பத்து நாட்களில் \"இராப்பத்து\" என்றும் சிறப்பாக விழா நடத்தப்படுகிறது. இந்துக்கள் ஒவ்வொரு ஏகாதசி நாளிலும் உண்ணாநோன்பிருந்து இறைவனை வழிபடுவதால் தங்களின் பாவச்செயல்கள் மன்னிக்கப்பட்டு சங்கடங்கள் தீரும் என நம்புகின்றனர். விஷ்ணுபுராணம் என்ற நூலில் அனைத்து ஏகாதசி நாட்களிலும் உண்ணாநோன்பு இருந்து பெறும் பயனை வைகுண்ட ஏகாதசி அன்று இருக்கும் ஒருநாள் விரதத்தால் பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.\nஇதனால் இந்நாள் சிறப்பினைப் பெறுகிறது. புராண நூலின்படி திருமால் தனது எதிரிகளாகவிருந்த இரு அரக்கர்களுக்கு இந்நாளன்று வைகுண்டத்தின் கதவுகளைத் திறந்ததாகவும் , இக்கதையைக் கேள்விப்பட்டு இவ்வாயில் வழியே பெருமாளின் திருவுரு வெளியே உலா வரும்போது தரி���ிப்பவர்கள் அனைவருக்கும் தாம் பெற்ற நிலை கிடைக்கவேண்டும் என அவர்கள் வரம் வேண்டியதாகவும் கூறப்படுகிறது.\nமகாபாரதத்தில் குருச்சேத்திரப் போரின் துவக்கத்தில் கிருஷ்ணன் அருச்சுனனுக்கு இந்த நாளில்தான் பகவத் கீதை விளக்கங்களை நிகழ்த்தியதாகக் கருதப்படுகிறது. ஆந்திர மாநிலத்தின் திருப்பதி மலைமீதுள்ள திருமலையிலும் இத்தகைய விழா கொண்டாடப்படுகிறது. இங்குள்ள சிறப்பு வாயில் \"வைகுண்ட துவாரம்\" என அழைக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி நாளில் மட்டுமே திறக்கப்படும் இவ்வாயில் வழியே சென்று வழிபடுவோர் வீடுபேறு பெறுவர் என நம்பப்படுகிறது. எனவே இத்திருநாளில் ஏராளமான பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.\nவைகுண்ட ஏகாதசி என்றால் என்ன\nவைகுண்ட ஏகாதசி என்றால் என்ன\nநயன்தாராவுக்காக ராதாரவியின் மேல் தயாரிப்பாளர் எடுத்த நடவடிக்கை\nவெளியாகுமா என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம்\nஅனைவருக்கும் விகாரி வருட தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்: செய்ய வேண்டியது\nகேன்சர் நோயை சுலபமாக கண்டுபிடிக்க புதிய இயந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bitbybitbook.com/ta/running-experiments/exp-advice/", "date_download": "2019-04-23T12:58:58Z", "digest": "sha1:TO3OWF2C7RIG3CZFUWGXK6BNSFJ2YTYT", "length": 15436, "nlines": 275, "source_domain": "www.bitbybitbook.com", "title": "Bit By Bit - இயக்குதல் சோதனைகள் - 4.6 அறிவுரை", "raw_content": "\n1.2 டிஜிட்டல் வயது வரவேற்கிறோம்\n1.4 இந்த புத்தகத்தின் தீம்கள்\n1.4.2 சிக்கலான மீது எளிமை\n1.4.3 நெறிமுறைகள் எல்லா இடங்களிலும்\n2.3 பெரிய தரவு பொதுவான பண்புகள்\n2.3.1 ஆராய்ச்சி பொதுவாக நல்ல என்று பண்புகள்\n2.3.2 ஆராய்ச்சி பொதுவாக மோசமாக என்று பண்புகள்\n2.3.2.5 வழிமுறை எல்லாம் கலங்கும்\n2.4.1.1 நியூயார்க் நகரில் டாக்சிகள்\n2.4.1.2 மாணவர்கள் மத்தியில் நட்பு உருவாக்கம்\n2.4.1.3 சீன அரசாங்கம் சமூக ஊடக தணிக்கை\n2.4.2 தொலைநோக்கு மற்றும் nowcasting\n3.2 கவனித்து எதிராக கேட்டு\n3.3 மொத்த கணக்கெடுப்பு பிழை கட்டமைப்பை\n3.4.1 நிகழ்தகவு மாதிரி: தரவு சேகரிப்பு மற்றும் தரவு பகுப்பாய்வு\n3.4.2 அல்லாத நிகழ்தகவு மாதிரிகள்: வெயிட்டிங்\n3.4.3 அல்லாத நிகழ்தகவு மாதிரிகள்: மாதிரி பொருந்தும்\n3.5 கேள்விகளை கேட்டு புதிய வழிகள்\n3.5.1 சூழியல் தற்காலிகமானது மதிப்பீடுகளை\n3.6 கருத்தாய்வு மற்ற தரவு இணைக்கப்பட்ட\n4.3 சோதனைகள் இரண்டு பரிமாணங்களை: ஆய்வு துறையில் மற்றும் அனலாக்-டிஜிட்டல்\n4.4 ��ளிய பரிசோதனைகள் அப்பால் நகர்ந்து\n4.4.2 சிகிச்சை விளைவுகள் வேறுபாட்டு\n4.5.1 வெறும் அதை நீங்களே செய்ய\n4.5.1.1 இருக்கும் பயன்பாட்டு சூழலில்\n4.5.1.2 உங்கள் சொந்த சோதனை கட்ட\n4.5.1.3 உங்கள் சொந்த தயாரிப்பு கட்ட\n4.6.1 பூஜ்யம் மாறி செலவு தரவு உருவாக்க\n4.6.2 மாற்றவும், சுத்தி, மற்றும் குறைத்தல்\n5.2.2 அரசியல் அறிக்கைகளையும் கூடங்களின்-கோடிங்\n5.4 வினியோகம் தரவு சேகரிப்பு\n5.5 உங்கள் சொந்த வடிவமைத்தல்\n5.5.6 இறுதி வடிவமைப்பு ஆலோசனை\n6.2.2 டேஸ்ட், உறவுகளை, மற்றும் நேரம்\n6.3 டிஜிட்டல் வித்தியாசமாக இருக்கிறது\n6.4.4 சட்டம் மற்றும் பொது வட்டி மரியாதை\n6.5 இரண்டு நெறிமுறை கட்டமைப்புகள்\n6.6.2 புரிந்துணர்வு மற்றும் நிர்வாக தகவல் ஆபத்து\n6.6.4 நிச்சயமற்ற முகத்தில் மேக்கிங் முடிவுகளை\n6.7.1 IRB ஒரு தளம், ஒரு உச்சவரம்பு\n6.7.2 எல்லோரையும் காலணி உங்களை வைத்து\n6.7.3 தொடர்ச்சியான, தனி இல்லை என ஆராய்ச்சி நெறிமுறைகள் யோசிக்க\n7.2.2 பங்கேற்பாளர் மையப்படுத்திய தரவு சேகரிப்பு\n7.2.3 ஆராய்ச்சி வடிவமைப்பு நெறிமுறைகள்\nஇந்த மொழிபெயர்ப்பு ஒரு கணினி மூலம் உருவாக்கப்பட்டது. ×\nநீங்கள் அதை நீங்களே செய்து அல்லது ஒரு பங்குதாரர் வேலை என்பதை, நான் என் சொந்த வேலை குறிப்பாக பயனுள்ளதாக காணப்படுகிறது என்று ஆலோசனை இரண்டு துண்டுகளாக வழங்க விரும்புகிறேன். எந்த தரவு சேகரிக்கப்பட்டது முன் முதல், முடிந்த அளவுக்கு நான் நினைக்கிறேன். இந்த ஆலோசனை சோதனைகளில் பழக்கமில்லை ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படையாக தெரிகிறது, ஆனால் அது பெரிய தரவு ஆதாரங்கள் வேலை பழக்கமில்லை ஆராய்ச்சியாளர்கள் மிகவும் முக்கியமானது (அத்தியாயம் 2 பார்க்க). நீங்கள் தரவு வேண்டும் பின்னர் பெரிய தரவு மூலங்கள் வேலை மிகவும் நடக்கும், ஆனால் சோதனைகள் எதிர் உள்ளன; நீங்கள் தரவுகளை சேகரிக்க முன் பணி மிக நடக்க வேண்டும். உங்கள் வடிவமைப்பு மற்றும் பகுப்பாய்வு பற்றி கவனமாக சிந்திக்க உங்களை கட்டாயப்படுத்த சிறந்த வழிகளில் ஒன்று உருவாக்க மற்றும் உங்கள் சோதனை ஒரு ஆய்வு திட்டம் பதிவு செய்ய உள்ளது. புகாரளிப்பு வழிகாட்டுதல்களைப் ஒரு அதிர்ஷ்டவசமாக, சோதனை தரவின் பகுப்பாய்வு சிறந்த நடைமுறைகள் பல முறைப்படுத்தப்பட்டவுடன், மற்றும் இந்த வழிமுறைகளை உங்கள் பகுப்பாய்வு திட்டம் உருவாக்கும் போது தொடங்க ஒரு பெரிய இடத்தில் (Schulz et al. 2010; Gerber et al. 2014; Simmons, Nelson, and Simonsohn 2011) .\nஆலோசனை இரண்டாவது துண்டு யாரும் சோதனை சரியான இருக்க போகிறது என்று, மற்றும் அதனால், நீங்கள் ஒன்றையொன்று வலுப்படுத்துகின்றன என்று சோதனைகள் தொடர்ந்து வடிவமைக்க முயற்சி வேண்டும். நான் கூட இந்த போர் கப்பல்களின் மூலோபாயம் விவரித்தார் கேட்டிருக்கிறேன்; மாறாக ஒரு பாரிய போர்க்கப்பல் உருவாக்க முயற்சி விட, நீங்கள் நிரப்பு பலம் கொண்ட சிறிய கப்பல்கள் நல்ல கட்டிடம் நிறைய இருக்கலாம். பல சோதனை ஆய்வுகள் இந்த வகையான உளவியல் வழக்கமான உள்ளன, ஆனால் அவர்கள் வேறு அரிதாக உள்ளன. அதிர்ஷ்டவசமாக, சில டிஜிட்டல் சோதனைகள் குறைந்த செலவில் பல சோதனை இந்த வகையான எளிதாக படிக்கிறாள் செய்கிறது.\nமேலும், நான் இப்போது குறைந்த பொதுவான ஆனால் டிஜிட்டல் வயது சோதனைகளை வடிவமைக்கவும் குறிப்பாக முக்கியம் என்று ஆலோசனை இரண்டு துண்டுகளாக வழங்க விரும்புகிறேன்: பூஜ்யம் விளிம்பு செலவு தரவு உருவாக்க மற்றும் உங்கள் வடிவமைப்பு ஒரு நெறிமுறைகள் உருவாக்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=24307&ncat=11", "date_download": "2019-04-23T13:02:48Z", "digest": "sha1:QZ6EBXEOAO3JSSOBZKLCZM4MFMDY53XZ", "length": 21167, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "குழந்தையுடன் விளையாடு கலோரியை எரிச்சு தள்ளு! | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nகுழந்தையுடன் விளையாடு கலோரியை எரிச்சு தள்ளு\nபிரதமர் மோடி பேசியது துரதிஷ்டவசமானது: பாக்., கருத்து ஏப்ரல் 23,2019\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை... அதிகரிப்பு\n(IED )விட (I D )பலமானது; மோடி ஏப்ரல் 23,2019\nஒட்டுப்பதிவு இயந்திர கோளாறு: பா.ஜ., மீது புகார் ஏப்ரல் 23,2019\nஇறக்குமதியை உடனே நிறுத்துங்கள்; இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை ஏப்ரல் 23,2019\nஎன்னதான் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்தாலும் நம்மால் போதுமான அளவு கலோரிகளை எரிக்க முடிவது இல்லை. வீட்டில், நாம் செய்யும் அன்றாட வேலைகளை அதிகக் கவனத்துடன் செய்வதாலும் அல்லது வாழ்வில் சில மாற்றங்களைச் செய்து கொள்வதன் மூலமும் கூடுதலாகச் சில கலோரிகளை எரிக்க முடியும்.\nவீட்டில் பாத்திரம் கழுவுவது, தரை துடைப்பதன் மூலம் எவ்வளவு கலோரி செலவிடப்படுகிறது என்பது, அவரவர் உடல் எடையைப் பொறுத்தது. ஒருவரின் எடை, 45 கிலோவாக இருந்து, 15 நிமிடங்கள் பாத்திரம் கழுவினால், 38 கலோரிகள் வரை எரிக்கப்படும். தரையை\nசுத்தம் செய்தால், 65 கலோரிகள் வரை எரிக்கலாம்.\nவீட்டுச் சுவற்றில் பந்து வீசிப் பிடிப்பதன் வாயிலாக அரை மணி நேரத்தில், 105 முதல், 285 கலோரி வரை எரிக்கலாம். வீட்டில் தினமும், 50 நிமிடங்களுக்கு ஸ்கிப்பிங் விளையாடினால், 500 கலோரிகளை எரிக்கலாம். ஒரே இடத்தில் உட்கார்ந்துகொண்டு போன் பேசுவதற்குப் பதில், பாதுகாப்பாக நடந்தபடியே பேசுங்கள். அவ்வப்போது எழுந்து உட்காருங்கள்.\nஇதனால், கூடுதல் கலோரிகளை எரிக்க முடியும். வீட்டில் உள்ள மியூசிக் சிஸ்டத்தை ஆன் செய்துவிட்டு, சில நிமிடங்கள் நடனம் ஆடலாம். மணிக்கணக்கில் உட்கார்ந்த நிலையில் இல்லாமல், பைல், பேப்பர் படிக்கும்போதுகூட எழுந்து நின்று படிக்கலாம். காலாற ஓய்வு அறைக்கு நடந்து ஐந்து நிமிடங்கள் புஷ் அப்ஸ் அல்லது ஜம்ப் செய்யலாம். இதனால், உடலுக்கு புத்துணர்வு கிடைப்பதுடன், 50 கலோரிகள் வரை எரிக்க முடியும். துடிப்பான வேகத்துடன் அதாவது மணிக்கு, 4 மைல் வேகத்தில், 90 நிமிடங்கள் நடந்தால், 500 கலோரிகளை எரிக்கலாம். அலுவலகத்தைச் சுற்றிலும், 10 நிமிடம் நடந்தாலே, குறைந்தது 80 முதல் 100 கலோரிகளை எரிக்க முடியும்.\nஇளைஞர்கள், மூட்டுப் பிரச்னை இல்லாதவர்கள் மணிக்கு, 6 மைல் வேகத்தில் ஓடலாம். இதன் மூலம், 42 நிமிடங்களில், 500 கலோரிகளை எரித்துவிடலாம். குழந்தைகளுடன் விளையாடுங்கள். குழந்தைகளுடன் ஒரு ஒன்றரை மணி நேரத்தை செலவிடுவதன் மூலம், 500 கலோரிகளை எரிக்கலாம்.\nஇதனால், மன அழுத்தமும் குறையும். உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறும். தினசரி, 65 நிமிடங்கள் நீச்சல் செய்யலாம். நீச்சல் செய்யும் திறன், என்ன மாதிரியான நீச்சல் பயிற்சி செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, ஒரு மணி நேரத்தில், 450 முதல், 950 கலோரிகள் வரை எரிக்க முடியும். சைக்கிளிங் உடல் எடையை குறைக்க உதவுவதுடன், உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. பெடல் மிதிப்பதைப் பொறுத்து, 75 முதல், 670 கலோரிகளை வெறும் அரை மணி நேரத்திலேயே கூடுதலாக எரிக்க முடியும்.\nகுழந்தையை சாப்பிட வைக்க அருமை வழி\nகாசநோயை குணப்படுத்து என்ன செய்யவேண்டும்\nஅத்திபழத்தில் இருக்கும் ஆரோக்கியத்தின் வித்து\nஉடலுக்கு பலம் தரும் பலா\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு இதயத்துக்கு நல்லது\nநேத்து வச்ச மீன் குழம்பு நல்லதா\nஉடலுக்கு வலிமை தரும் உலர் திராட்சை\nகாபி குடிப்பது நல்லதா கெட்டதா\nபத்து கேள்விகள் பளிச் பதில்கள்\n13 ஜனவரி 2015: ஒரு டாக்டரின் டைரி குறிப்பு\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பய��்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/apr/16/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3134162.html", "date_download": "2019-04-23T12:21:37Z", "digest": "sha1:JPUNL2BCL22SFGSCGZK4XUCZN6ZZIOBC", "length": 6452, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "தேர்தல் விளம்பரம் செய்வோர் கவனத்துக்கு...- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nதேர்தல் விளம்பரம் செய்வோர் கவனத்துக்கு...\nBy DIN | Published on : 16th April 2019 08:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேர்தலுக்கு முதல் நாள் மற்றும் தேர்தல் நாளில் விளம்பரம் செய்ய உரிய அனுமதி பெறவேண்டும் எனத் தேர்தல் துறை கூறியுள்ளது.\nஇதுதொடர்பாக, காரைக்கால் மாவட்டத் தேர்தல் அதிகாரி ஏ.விக்ரந்த் ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nவரும் 18-ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், அமைப்பு, தனி நபர் யாரேனும் விளம்பரம் செய்யவேண்டுமெனில், மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் அனுமதி பெறாமல் தேர்தல் விளம்பரங்களை செய்யக் கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழ��\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vannathaasan.blogspot.com/2018/02/blog-post.html", "date_download": "2019-04-23T12:36:45Z", "digest": "sha1:PRRYXQFTM7DK5LW4R6WUBKUXQQMBHH3Z", "length": 13126, "nlines": 70, "source_domain": "vannathaasan.blogspot.com", "title": "சமவெளி: இறப்பில் இருந்து...", "raw_content": "\nநான் பூமா ஈஸ்வரமூர்த்தியைப் பார்த்துவிட்டு வந்து வாசல் கதவைச் சாத்தும் போது அந்தக் கருப்பு நாய்க் குட்டியைப் பார்த்தேன். அது உயிரோடு இருக்கும் என நான் நினைக்கவே இல்லை. ஒரு வாரத்திற்கு முன்பே அது என் அளவில் இறந்துபோயிருந்தது.\nஇப்போதும் அது சாவிலிருந்து தன்னை உருவிக்கொண்டு வந்ததாகவே, மிகுந்த நோய்மையுடன், ஒரு சரிந்த நடையுடன், வெயிலிடமிருந்து தன்னைப் பிய்த்து எடுப்பதும் அப்பிக்கொள்வதுமாகப் போய்க்கொண்டு இருந்தது. ஒரு குரைப்பு இல்லை. முனங்கல் இல்லை. உணவே தேவையற்ற, உணவே தென்பட விரும்பாத ஒரு திசையை அது கண்டு பிடித்திருந்தது. அம்பாரம் அம்பாரமாகக் குவிக்கப்பட்டிருந்த பேபி ஜல்லியிடம் அது சாவின் ஒய்யார மினுமினுப்பைக் கண்டிருக்கக் கூடும்.\nபூமா ஈஸ்வரமூர்த்தியின் அந்த நிலைத்தகவலை முகப்புத்தகத்தில் உங்களில் சிலரும் பார்த்திருக்கலாம். ‘நேற்று இரவு பதினொன்று மணியிலிருந்து நான் ஒரு தாயில்லாப் பிள்ளை” , ஈஸ்வர மூர்த்திக்கு அறுபத்தாறும் இருக்கலாம். அறுபத்தேழும் இருக்கலாம். எனின் என்ன தாயை இழந்தால் எந்த வயதினும் அவன் தாயில்லாப் பிள்ளை. தாயில்லை என்று உணர்ந்த ஒருவனின் முகத்திலும் அகத்திலும் உண்டாகும் ‘தாயில்லாப் பிள்ளை’க் களை” தாங்க இயலாதது. பூமா ஈஸ்வரமூர்த்தி எத்தனை கவிதைகள் எழுதியிருப்பினும் கதைகள், கட்டுரைகள் எழுதியிருப்பினும் , மூர்த்தி என நிற்கிறவனின் கண்கள் ஒரு தாயில்லாப் பிள்ளையுடையதாகவே, உருள வரும் கண்ணீரை உருளவிடாமல் விழுங்க முயன்றுகொண்டே இருந்தன.\nகண்ணீரால் கழுவப்பட்ட அப்பழுக்கற்ற கண்களை நேர்கொண்டு பார்க்க நாம் நினைப்போம். ரெப்பை மயிர் நுனிகளில் பாசி கோர்த்தபடி சிவந்துருளும் விரிந்து சுடரும் மூர்த்தியின் கண்களை என்னால் சந்திக்கவே இயலவில்லை.\nமூர்த்தியின் அம்மா, பெரியம்மா, சித்தி எல்லோரையும் மூர்த்தியை அறியும் முன்பே அறிவேன். எங்கள் சுடலைமாடன் கோவில் தெரு ப��ல்யத்தின் வெளிகளில், எங்கள் வளவு வீடு ஒன்றில், எங்கள் புறவாசல் வீடு ஒன்றில், பேட்டை ரோடு வீடுகளில் எல்லாம் அவர்கள் சாலாச்சி என்றும் பாலம்மா என்றும் வெவ்வேறு சித்திகளாகவும் மனுஷிகளாகவும் நடமாடியிருந்தார்கள்.\nஎண்பத்தாறு அல்லது எண்பத்தேழு வயது வாழ்ந்த நிறைவுடன் மயில்கழுத்து நிறச் சேலையுடன் குளிர்ப்பெட்டியுள் உறைந்திருக்கும் மூர்த்தியின் அம்மா முகத்தில் இருந்து அடுக்கடுக்காக வேறு வேறு சித்திகள் சாயல் கொண்டு ஒரு விளக்கிலிருந்து மறு விளக்கு ஏற்றிக்கொண்டே போகிறார்கள். நீத்தார் ஒருவரின் முகத்தில் இதுவரை நிறைந்தோர் எல்லோரும் தெரிவோர் என்பதே மெய். யாரை நினைக்கினும் அவர் ஆகும் நிலை கொள்ளும் அது.\nநான் இந்த நாய்க்குட்டியை மரண வீட்டின் கண்களோடுதான் பார்க்க முடிந்தது. ஏற்கனவே கருத்திருக்கும் அதன் உடலில் இருந்து கால்களின் வழிந்தோடி விழும் ஒரு கருப்பு ஒற்றையடியை முகர்ந்துகொண்டே,அப்படி முகரும் நாசி நுனையைத் தரையிலிருந்து அகற்ற முடியாமல் உதறித் தவிப்பதாகவே பட்டது. அது இறந்து போயிருக்கும் எனும் யூகத்தில் எனக்குள் எழுதியிருந்த இறப்புச் சான்றிதழை நான் கிழிக்க விரும்பாது, அதனுடைய இழுபடும் நிழலை ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு அப்புறம் தாண்டச் சம்மதிக்காதவனாக இருந்தேன்.\nஇன்றைய தினசரியில் காஞ்சிபுரத்துப் பக்க கருணை இல்லம் ஒன்றின் சுவர்களில் பெட்டிகள் போன்ற அமைப்பில் அந்த இல்லத்தில் இறந்தோரின் சடலங்கள் இடப்பட்டுப் பூசப்படுகின்றன என்ற செய்தியிருந்தது. ஹாலோ ப்ளாக்ஸ் என்ற கட்டுமான முறையில் வாய் பிளந்து நிற்கும் அந்தச் சுவர்க் கல்லறைகளின் வினோதம் ஒரு நவீன நடுக்கத்தை உண்டாக்குகிறது. மரணத்தை உயிருள்ளவர்களால் கையாள ஒரு போதும் முடியாது. ஆனால் சடலங்களைக் கையாள அவர்கள் தீர்மானிக்கும் உத்திகளின் சிக்கல்கள் ஒரு பிறழ்வுநிலையை ஒத்துக்கொள்ளத் துவங்கிவிட்டன.\nஅதே தினசரியின் இன்னொரு இணைப்பில் தான் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி என்ற மலையாள இளம் இயக்குநரின் நேர்காணல் வெளியாகியுள்ளது. அதன் கடைசிக் கேள்வியும் அதற்கான பதிலும் இப்படி அமைகின்றன.\nவெளியாகவிருக்கும் ஈ.ம.யோ., ‘மத யானைக் கூட்டம்’ மாதிரியான இறப்புச் சடங்கைச் சித்தரிக்கும் படமா\nஆமாம். ஆனால், இதில் ஒரு மீனவர் குடும்பத்தில் நடக்கும�� இறப்புச் சடங்கைப் பதிவு செய்திருக்கிறேன். பொதுவாக, நாம் எல்லோருமே இறப்பை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களாக இல்லை. நாம் ஏன் இறப்பில் இருந்து மறைந்து நிற்கவேண்டும் என்ற கேள்வியையும் இதில் புகுத்திப் பார்த்திருக்கிறேன்.\nஎனக்கு லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் பதிலில் உள்ள ‘நாம் ஏன் இறப்பில் இருந்து மறைந்து நிற்கவேண்டும்’ என்ற கேள்வியை விட்டு இங்கங்கு நகரமுடியவில்லை. அவருடைய மலையாளப் பதிவின் மொழிமாற்றத்தில் உண்டான இந்த வாக்கியம், அவர் மலையாளத்தில் சொல்லியிருக்கக் கூடியதையும் விட மேலும் ஒன்றை எனக்குச் சொல்வதாகப் படுகிறது,\nநான் இந்த மடிக்கணினி விசைப்பலகின் ஊடாக, மானசீக சன்னலின் வழி அந்தக் கருப்பு நாய்க்குட்டியைப் பார்த்துக் கொள்கிறேன். அது கூட இந்த ஒரு வாரமாக, இக் கணம் வரை இறப்பில் இருந்து மறைந்து நின்றுகொண்டு இருப்பதாகவே படுகிறது.\nஇதை எழுதிக்கொண்டு இருப்பது, ஒரு வெயில் விழாத அறை எனினும், ஒரு கருப்பு நிழலை நான் முகர்ந்துகொண்டே தான் நகர்ந்துகொண்டு இருக்கிறேன்,\nஇறப்பில் இருந்து மறைந்து நிற்றல் என பெல்லிசேரி சொல்வதாகவும் அது இருக்கக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.emsabai.com/Mar12-Article21.html", "date_download": "2019-04-23T12:24:55Z", "digest": "sha1:HSYRCTINVQC5DMI2SEJT6A3HPTBERSXU", "length": 30589, "nlines": 782, "source_domain": "www.emsabai.com", "title": "ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை", "raw_content": "\nPezhai » 2012 » Mar 2012 » வலிமார்களின் மனித நேயம்\nகலீபா முஹம்மது காசீம் பெரம்பலூர்\nஒரு நாள் உழவர் ஒருவர் காஜா முயீனுத்தீன் சிஷ்தீ (ரஹ்) அவர்களைஅணுகி அரசாங்க அதிகாரிகள் தம் நிலத்தைத் தம்மிடமிருந்து அநியாயமாக பகரித்துக்கொண்டார்களென்றும், அதனை அவர்கள் தலையிட்டு மீட்டுத்தரவேண்டுமென்றும், டில்லியிலுள்ள அவரின் மாணவர் குத்புத்தீன் (ரஹ்) அவர்களுக்குத் தமக்காகபரிந்து மடல் தீட்டின் அவர்கள் ஒரு நொடியில் அதற்கான ஆணையை சுல்தானிடமிருந்து பெற்றுவிடுவார்கள்என்றும், அழாத குறையாகக் கூறினார்கள். அதுவே அவருக்குரிய ஒரேநிலம் என்பதையும் அஃதின்றேல் அவரின் குடும்பம் பட்டினிகிடந்து வருந்தவேண்டும் என்பதையும்,அவரின் வாயிலாக காஜா அவர்கள் அறிய வந்ததும், அவர்களின்உள்ளத்தில் இரக்க நீர் சுரந்தது. சற்று நேரம்தலையைக் குனிந்த வண்ணம் இருந்த அவர்கள், ஆம் நீர் கூறுவதுபோல்பரி��்துரை செய்து எழுதின், உம் அலுவல் முடிந்து விடும்தான். ஆனால் இறைவனின் நாட்டமோ வேறுவிதமாக உள்ளது. நானே சென்று அதனை உமக்கு மீட்டித்தர அல்லாஹ் நாடியுள்ளான். எனவே நாம் இருவரும் டில்லி செல்வோம் புறப்படும் நீர் கூறுவதுபோல்பரிந்துரை செய்து எழுதின், உம் அலுவல் முடிந்து விடும்தான். ஆனால் இறைவனின் நாட்டமோ வேறுவிதமாக உள்ளது. நானே சென்று அதனை உமக்கு மீட்டித்தர அல்லாஹ் நாடியுள்ளான். எனவே நாம் இருவரும் டில்லி செல்வோம் புறப்படும்என்று கூறினார்கள். அது கேட்டு அந்த உழவருக்குஏற்பட்ட உவகைக்கு ஒப்பில்லை. தம் தந்தையார் டில்லி புறப்படத் தயாராகி விட்டதை அறிந்த அவர்களின் அருமை மைந்தர் பக்ருதீன் (ரஹ்) அவர்களை அணுகி அப்பாஎன்று கூறினார்கள். அது கேட்டு அந்த உழவருக்குஏற்பட்ட உவகைக்கு ஒப்பில்லை. தம் தந்தையார் டில்லி புறப்படத் தயாராகி விட்டதை அறிந்த அவர்களின் அருமை மைந்தர் பக்ருதீன் (ரஹ்) அவர்களை அணுகி அப்பாசுல்தானிடம் எனக்காக பரிந்துரை செய்து, மண்டல கிராமத்தை எனக்கு மானியமாக பெற்றுத் தாருங்கள் என்று கூறினார்.\nகாஜா முயீனுத்தீன்சிஷ்தி (ரஹ்) அவர்கள் திடீரென டில்லி புறப்பட்டதால் தம் மாணவருக்குத் தெரிவிக்கவில்லை.எனவே அவர்கள் டில்லியின் அருகே வந்து கொண்டிருந்தபொழுது, அவர்களைக் கண்ட ஒருவர் குத்புத்தீன் (ரஹ்) அவர்களிடம்ஓடோடி வந்து அவர்களின் வரவை எடுத்துரைத்த பொழுது, அவர்களால் தம்காதுகளையே நம்ப இயலவில்லை, நடப்பது கனவா அல்லது நினைவா என்றுசற்று நேரம் திகைத்து அதன் பின் தெளிவு பெற்றுத்தம் ஆசானின் வரவை உடனே சுல்தானுக்கு தெரியப்படுத்தினார்கள். அது கேட்ட சுல்தான் மகிழ்ச்சி மீக்குற்று தம் ஆசானின்ஆசானை வரவேற்க தம் அமைச்சர் பெருமக்களுடன் கிளம்பி விட்டார்கள். அவரின் பின்னே டில்லி மாநகரமே திரண்டு சென்றது.\nதம் ஆசானை நன்முறையில்வரவேற்றுத் தம் தவமடம் கொண்டு வந்து சேர்த்த குத்புத்தீன் (ரஹ்) அவர்கள் பின்னர் இருவரும்தனியே அமர்ந்திருக்கும் பொழுது, தம் ஆசானைநோக்கி ஷைகு அவர்களே எவ்வித முன்னறிவிப்புமின்றி தாங்கள் திடீரென இங்கு எழுந்தருளிய\nஅலுவல் யாதோ என்று வினவினார்கள். அப்பொழுது அவர்கள், தம் அருகே இருந்த உழவரை சுட்டிக்காட்டி,இவருக்கு இங்கு சுல்தானிடம் ஓர் அலுவல் இருந்தது. அதன் காரணமாக நானும் இங்கு வந���தேன் என்று கூறினார்கள்.\nஇதற்காக தாங்கள்இத்துணை சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லையே. தங்களின் மாணவர் ஒருவர் மூலமாக இச்செய்தியைத் தாங்கள் சுல்தானுக்குத் தெரியப்படுத்தின்அது முடிந்து விடுமே என்று கூறினார்கள்.\nஇதற்கு காஜா முயீனுத்தீன்சிஷ்தி (ரஹ்) அவர்கள் நீர் சொல்வது சரியாயிருக்கலாம். ஆனால் ஓர் இறை நம்பிக்கையாளர், வறுமையிலும், அவமானத்திலும்முழ்கி இருக்கும் பொழுதுதான் அவர் இறையருளுக்கு அண்மையிலுள்ளார். இந்த உழவர் என்னை அணுகித் தம் அவல நிலையை எடுத்துரைத்தபொழுது, சற்று சிந்தனையில் ஆழ்ந்த நான், அவருக்காக இறைவனிடம் இறைஞ்சினேன். ஆனால் பேரருளாளனாகிய இறைவனோ, ஒருவரின் துன்பத்திலும்,துயரத்திலும் பங்கு கொள்வது ஒருவகை வணக்கமேயாகும் என்று எனக்கு அறிவுறுத்தினான். எனவே அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி நான் இப்பயணத்தைமேற்கொண்டேன் என்று பகர்ந்தனர். இதன் பின்என்ன இச்செய்தியைக் குத்புத்தீன் (ரஹ்) அவர்கள் சுல்தானுக்குத்தெரிவிக்க, அடுத்த கணம் ஆவன செய்யப்பட்டது. அது கண்டு உழவரின் அகமும், முகமும் ஒருங்கு சேர்ந்து மலர்ந்தன.\nகாஜா தங்கியிருந்த தவமடத்திற்கு மக்கள் அணிஅணியாக வந்து, அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றனர். டில்லியிலுள்ள முஸ்லிம்களில் ஆண், பெண், சிறுவர், சிறுமியர் அனைவரும்அவர்களைத் தரிசிக்க அந்த மடம் வந்து போயினர். ஒருவரைத் தவிர, அந்த ஒருவர் யார் அவர்தான் ஷைகுல் இஸ்லாம் நஜ்முத்தீன் சக்ரா (ரஹ்) இதனை அறிந்த காஜாஅவர்கள், நஜ்முத்தீன் சக்ராவைக் கண்டுவர அவரின்இல்லம் சென்றனர். அப்பொழுது நஜ்முத்தீன் சக்ராகாஜா அவர்களை ஏறிட்டுப் பார்க்கவோ, முகமன் கூறி வரவேற்கவோ செய்யாதுதம்வீடு நிர்மாண வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். அது கண்ட காஜா அவர்கள் அவரை அணுகி, என்ன நஜ்முத்தீன் சக்ரா அவர்தான் ஷைகுல் இஸ்லாம் நஜ்முத்தீன் சக்ரா (ரஹ்) இதனை அறிந்த காஜாஅவர்கள், நஜ்முத்தீன் சக்ராவைக் கண்டுவர அவரின்இல்லம் சென்றனர். அப்பொழுது நஜ்முத்தீன் சக்ராகாஜா அவர்களை ஏறிட்டுப் பார்க்கவோ, முகமன் கூறி வரவேற்கவோ செய்யாதுதம்வீடு நிர்மாண வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். அது கண்ட காஜா அவர்கள் அவரை அணுகி, என்ன நஜ்முத்தீன் சக்ரா தாங்கள் மனம் நோகும்படி நான் ஏதேனும் தங்களுக்குத்தீங்கிழைத்து விட்டேனா தாங்கள் மனம் நோகும்படி நான் ஏதேனும் தங்களுக்குத்தீங்கிழைத்து விட்டேனா அல்லது ஷைகுல் இஸ்லாம் பதவி தந்த மயக்கத்தால்பழைய நட்பை அறுத்தெரிந்துவிட்டீர்களா அல்லது ஷைகுல் இஸ்லாம் பதவி தந்த மயக்கத்தால்பழைய நட்பை அறுத்தெரிந்துவிட்டீர்களா\nகாஜா அவர்களின்இச்சொல் அவரின் இதயத்தில் ஈட்டிப்போல பாய, தன்னுணர்வுப் பெற்று காஜா அவர்களை வரவேற்று, உபசரித்ததோடுதவறுக்காக அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அதன் பின் அவர் காஜா அவர்களை நோக்கி, நான் முன்பு போன்று தங்களின் மீது ஆழிய அன்புதான் கொண்டுள்ளேன். ஆனால் தங்களின் சீடர் குத்புசாஹிப் இங்கு இருக்கும்வரைஎனக்கு மதிப்பேது நான் பெயரளவில்தான் ஷைகுல் இஸ்லாமாக இருக்கிறேன்என்று தம் மனக்குறையை எடுத்துரைத்தார்.\nஅது கேட்ட காஜாஅவர்கள் புன்முறுவல் தம் முகத்திலே தவழ, என்ன நஜ்முத்தீன், இதற்காகவா வருந்துகிறீர்கள்விடுங்கள் உங்களின் கவலையை, நான் அஜ்மீர் திரும்பும்பொழுது உங்களின் கவலைக்கு காரணமான குத்பு சாஹிபையும், என்னுடன்அழைத்துச் செல்கிறேன் என்று கூறினார்.\nகாஜா அவர்கள் இவ்வாறுகூறியது நஜ்முத்தீன் சக்ராவின் வயிற்றில் பால்வார்த்தது போன்று இருந்தது. உடனே காஜா அவர்களைஉணவுண்டு விட்டுச் செல்லலாமென்று உபசரிக்க, காஜா அவர்களோ, மறுத்து தவமடம் மீண்டனர். உடனே குத்புத்தீன்(ரஹ்) அவர்களை அழைத்து உம்முடைய பேரையும், புகழையும்,பெருவாழ்வையும் கண்டு சிலர் புழுங்குகின்றனர். எனவே என்னுடன் அஜ்மீர் வந்து, என் ஆசனத்தில் அமரும். அப்பொழுது உமக்குஊழியம் செய்ய எனக்கும் வாய்ப்புக் கிடைத்ததாக இருக்கும் என்று கூறினர். அது கேட்டுப் பெரிதும் திடுக்குற்ற குத்புத்தீன்(ரஹ்) அவர்கள், காஜா அவர்களை நோக்கி தங்களின் முன் நிற்கக் கூடத்தகுதி பெற்றிராத இச்சிறியோனாகிய எனக்குத் தங்களின் ஆசனத்தில் அமர்வதற்கு அருகதை ஏதுதாங்கள் இட்ட பணியைத் தலைமேல் தாங்கிச் செயலாற்றக் காத்துள்ளேன் என்றுபணிவாகக் கூறினர். அடுத்த கணம் அவர்கள் தங்கள்ஆசானுடன் அஜ்மீர் புறப்படுவதற்கு ஆயத்தம் செய்யத் துவங்கிவிட்டார்கள்.\nஇச்செய்தி காட்டுத்தீபோல் நொடி நேரத்தில் டில்லி மாநகரம் முழுவதும்பரவியதும் மக்களுக்கு ஏற்பட்ட வருத்தத்திற்கும், ஏக்கத்தற்கும் அளவில்லை. தலைவிரிகோலமாய்அவர்கள் தவமடத்திற்கு ஓடோடி வந்து அதனை அன்பு முற்றுகையிட்டனர். அவர்கள் சிந்திய கண்ணீர்த் துளிகள் தவமடத்தின் வாசற்படிகளைநனைத்தன. இச்செய்தி சுல்தானின் செவியில் பட்டதும்,அவரும் தவமடம் வந்து காஜா அவர்களை சந்தித்து அடிகளீர் தாங்கள் குத்புசாஹிப் அவர்களை தங்களுடன் அஜ்மீருக்கு அழைத்துச் செல்லாதீர்கள். குத்பு சாஹிப் அவர்கள் டில்லி மாநகரம் தவம் செய்துபெற்ற நற்பேறு. அவர்களின் காலடி மண்ணே டில்லிமாநகர மக்கள் தங்கள் தலை மீது கொள்ளும் பூவாரம். அவர்களை எங்களை விட்டும் பிரிந்து விடாதீர்கள். எங்கள் மீது இரங்குங்கள், இரங்குங்கள் தாங்கள் குத்புசாஹிப் அவர்களை தங்களுடன் அஜ்மீருக்கு அழைத்துச் செல்லாதீர்கள். குத்பு சாஹிப் அவர்கள் டில்லி மாநகரம் தவம் செய்துபெற்ற நற்பேறு. அவர்களின் காலடி மண்ணே டில்லிமாநகர மக்கள் தங்கள் தலை மீது கொள்ளும் பூவாரம். அவர்களை எங்களை விட்டும் பிரிந்து விடாதீர்கள். எங்கள் மீது இரங்குங்கள், இரங்குங்கள் என்று நீர்மல்கும் கண்களுடன் வேண்டி நின்றார்.\nஅது கண்டு காஜாஅவர்களின் மனமும் இரங்கியது. தம் அருகே அமர்ந்திருந்தகுத்புதீன் (ரஹ்) அவர்களை நோக்கி பாபா குத்பு நான் இங்கு குழுமியிருக்கும் ஆயிரமாயிரம்மக்களின் உள்ளங்களையும் புண்படுத்த விரும்பவில்லை. நீர் இங்கேயே தங்கியிருந்து மக்களுக்கு அறிவுரை, ஆன்மீக போதம் வழங்கி வாரும். இந்நகரை நான் உம்முடைய பாதுகாவலில் விட்டுச் செல்கிறேன்என்று அருள்வாய் மலர்ந்து விட்டு, அஜ்மீர் புறப்பட்டனர். அப்பொழுது மக்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியும் துக்கமும் போட்டியிட்டுக்கொண்டு மோதின. குத்பு அவர்கள் தம்முடனே இருக்கப்போவதை எண்ணி மகிழ்ச்சி நான் இங்கு குழுமியிருக்கும் ஆயிரமாயிரம்மக்களின் உள்ளங்களையும் புண்படுத்த விரும்பவில்லை. நீர் இங்கேயே தங்கியிருந்து மக்களுக்கு அறிவுரை, ஆன்மீக போதம் வழங்கி வாரும். இந்நகரை நான் உம்முடைய பாதுகாவலில் விட்டுச் செல்கிறேன்என்று அருள்வாய் மலர்ந்து விட்டு, அஜ்மீர் புறப்பட்டனர். அப்பொழுது மக்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியும் துக்கமும் போட்டியிட்டுக்கொண்டு மோதின. குத்பு அவர்கள் தம்முடனே இருக்கப்போவதை எண்ணி மகிழ்ச்சி காஜா அவர்கள் தம்மைவிட்டுப் பிரியப் போகின்றார்களோ என்று துக்கம் காஜா அவர்கள் தம்மைவிட��டுப் பிரியப் போகின்றார்களோ என்று துக்கம் மேற்கூறிய நிகழ்வுகளை கவனிக்கும் பொழுதுஒருவரின் துன்பத்திலும், துயரத்திலும் பங்கு கொள்வதும், அவற்றை நீக்க ஆவன செய்வதும் ஒருவகை வணக்கமாவதோடு ஹக்கின் திருப்பொருத்தத்தையும் தேடித் தரவல்லதுஎன்பதை நாம் பாடமாகக் கொள்வோமாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/12/thamanna-in-raghava-lawrence-film.html", "date_download": "2019-04-23T12:52:22Z", "digest": "sha1:H6J5T2QRACXQO55GWQ3EVTPVITTV2XEJ", "length": 9779, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> தமன்னா ராகவா லாரன்ஸ் படத்தில். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > தமன்னா ராகவா லாரன்ஸ் படத்தில்.\n> தமன்னா ராகவா லாரன்ஸ் படத்தில்.\nலாரன்ஸ் காஞ்சனா வெற்றிக்குப் பிறகு ‌ரிபெல் என்ற படத்தை தெலுங்கில் இயக்குகிறார். இந்தப் படத்தில் பிரபாஸ் ஹீரோ. ஹீரோயினாக லட்சுமிராயை நடிக்க வைப்பதுதான் லாரன்ஸின் விருப்பம். தயா‌ரிப்பாளரும், பிரபாஸும் பிடிவாதம் பிடித்ததால் அனுஷ்காவுக்கு வாய்ப்பு கிடைத்தது.\nஆனால் காலமாற்றத்தில் லாரன்ஸுக்கும், அனுஷ்காவுக்கும் பிரச்சனை ஏற்பட தடாலடியாக ஹீரோயினை மாற்றியிருக்கிறார். புதிய ஆள் வேறு யாருமில்லை. தமிழகத்துக்கு வராமல் ஆந்திராவில் தலைமறைவாகயிருக்கும் தமன்னாதான்.\nதமன்னாவைப் பொறுத்தவரை ‌ரிபெல் வாய்ப்பு ஜாக்பாட். கொண்டாடி விட்டாராம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசட��� வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்\nவிண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்ன...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/Governor_13.html", "date_download": "2019-04-23T13:07:42Z", "digest": "sha1:7MIDAORTUT5ASXMSLYCWVSYWI465S56A", "length": 9526, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "இந்தியாவிடம் உதவி கேட்கும் வடக்கு ஆளுநர்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / இந்தியாவிடம் உதவி கேட்கும் வடக்கு ஆளுநர்\nஇந்தியாவிடம் உதவி கேட்கும் வடக்கு ஆளுநர்\nடாம்போ February 13, 2019 யாழ்ப்பாணம்\nபோரினால் பாதிக்கப்பட்ட வட மாகாண மாணவர்கள் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்���தன் காரணமாக கல்வியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு துணைபுரியுமாறு இந்திய தூதுக்குழுவிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.\nயாழ்ப்பாணத்தில் கடந்த 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கல்விக்கண்காட்சியில் கலந்துகொண்ட இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களின் பிரதிநிகளின் தூதுக்குழுவினர் மற்றும் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்றுஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.\nஇந்தியா மற்றும் இலங்கைக்கிடையில் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகபீடங்களுக்கிடையில் மாணவர் பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதனூடாக வட மாகாண மாணவர்கள் புதிய அனுபவங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள் இருப்பதை சுட்டிக்காட்டிய ஆளுநர் அவர்கள் இதுதொடர்பில் யாழ் இந்திய துணைத்தூரகத்தின் உதவியுடன் இதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆளுநர் அவர்கள் தூதுக்குழுவினரைக் கேட்டுக்கொண்டார்.\nஇதுதொடர்பில் கருத்துத் தெரிவித்த தூதுக்குழுவினர் வட மாகாண கல்வி வளர்ச்சிக்கு தம்மால் முடிந்த உதவிகளை வழங்க தயாராகவுள்ளதாக தெரிவித்ததுடன் மாணவர் பரிமாற்றம் தொடர்பில் இந்திய தூதரகத்துடன் இணைந்து மேற்கொள்ளக்கூடிய சாத்தியமான வழிமுறைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.\nஇந்த சந்திப்பின்போது இந்திய தூதுரகத்தின் துணைதூதுவர் எஸ்.பாலச்சந்திரன் மற்றும் வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால் தப்பியது தாஜ் ஹோட்டல்\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்து குண்டை வெடிக்க வைக்க பெல்ட்டை இழுத்த போதும் ...\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குண்டு தாக்குதல்களின் ...\nதற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம்\nகொழும்பு- தெமட்டகொடவில் மகாவில கார்டனில் உள்ள வீட்டில், இருந்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம், கைப்பற்றப்பட்ட...\nஅவிசாவளையில் வெடிகுண்டுத் தொழிற்சாலை - 9 பாகிஸ்தான் 3 இந்திய தொழிலாளிகள் கைது\nகொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து யேர்மனி அவுஸ்திரேலியா விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%93%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-23T13:00:42Z", "digest": "sha1:UINI66K2EO43JZPECATLYYTGGF7VXTKY", "length": 13614, "nlines": 188, "source_domain": "ippodhu.com", "title": "ஓடம் | Ippodhu", "raw_content": "\nஊருக்கு ஏன் நல்லது செய்ய வேண்டும்\nகன்னியாகுமரியின் அரபிக் கடலோரத்திலிருந்தோ, ஹவாயின் பசிபிக் கடலோரத்திலிருந்தோ ஓடத்தில் 4000 கிலோமீட்டர் பயணிக்கிற ஆதிகுடிகளுக்குள் ஓர் ஒற்றுமை இருக்கிறது; பெருங்கடல் பாதையில் அவர்கள் நிகழ்த்துகிற மீன் வேட்டைக்கான நெடும்பயணம் நாற்பத்தைந்து நாட்களை எடுத்துக்கொள்வதாக இருக்கலாம். இளைப்பாறுவதற்காக வழியில் தீவு ஒன்று தென்படும்போது, அந்தத் தீவையும் அவர்கள் ஓடமாகத்தான் பாவிக்கிறார்கள். ஓடத்தைச் செலுத்துவதற்கு காற்றோடும் கடலோடும் இயைந்து போவதைப் போலவே அந்தத் தீவும் தண்ணீரில் மூழ்கி விடாதபடி மிகவும் கவனமாக அதன் மணலில் மிருதுவாக பாதம் பதிக்கிறார்கள். அங்கிருந்து எதையும் சூறையாடுவதில்லை. பேராசையுடன் நடந்து கொள்வதில்லை. அங்குள்ள பாறைகளையும் மரங்களையும் செடி, கொடிகளையும் மற்ற எந்தச் சக உயிர்களைப்போலவே கண்ணியத்துடன் அணுகுகிறார்கள். மருந்துக்காக இலைகளைப் பற���ப்பவர்கள் மரம் பட்டுப் போகுமளவுக்கு இலைகளைச் சூறையாடுவதில்லை என்கிறது ஒரு நற்றிணைப் பாடல். நண்டுகளைப் பிடிப்பவர்கள் சினை நண்டுகளைப் பிடிப்பதில்லை என்கிறார் சமகால கடல் வாழ்வு ஆய்வாளர் வறீதையா கான்ஸ்தந்தின். இந்த மதிப்பீடுகளினூடக பூமியை ஒரு தீவாக, ஓர் ஓடமாக அணுக வேண்டிய காலம் இது.\n”ஓடம்தான் தீவு; தீவுதான் ஓடம்” என்கிற ஆதிகுடிகளின் புரிதலிலிருந்தும் அறிவியல் எழுத்தாளர் ஆர்தர் சி.கிளார்க் சொன்ன “இது பூமி எனும் கோளல்ல; இது பெருங்கடல் எனும் கோள்” என்கிற விளக்கத்திலிருந்தும் பிரபஞ்சத்தைப் பார்க்கலாம். கடற்கரைகளிலிருந்து நதிக்கரைகளுக்கு மானுட நாகரிகம் நகர்ந்தது என்கிற புதிய வாசிப்பைப் பழகலாம். அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சியிலுள்ள உலகின் மிகப்பெரும் அருங்காட்சியகமான ஸ்மித்சோனியனின் புவியியலாளர் டக்ளஸ் ஹெர்மனை அண்மையில் சந்தித்தேன். பூமியை ஓடமாக பார்த்து நாம் எல்லோரும் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டிய தருணம் இது என்று கரிசனத்தோடு பேசினார். “பூமியை இப்போதாவது ஓடமாக பார்த்து பழகாவிட்டால் எல்லோரும் சேர்ந்து மூழ்கி அழிந்து போவோம்” என்றார் டக்ளஸ். ஆதிகுடிகளின் அறிவிலிருந்தும் பொறுப்புணர்ச்சியிலிருந்தும் புதிய உலகின் சுதந்திரத்தை மீளக்கட்டுவதற்கான அவசியத்தைப் பேசினார். நவீனத்தின் தனிநபர் சுதந்திரம், பொது நன்மைக்கான பொறுப்புணர்ச்சியிலிருந்து நம்மை அன்னியப்படுத்திவிட வேண்டாம் என்று சேதி சொல்லிவிட்டுக் கடந்து போனார் அவர்.\nஇதைத்தான் கன்னியாகுமரியில் “நீ ஊருக்கு நல்லது செய்தால், ஊர் உனக்கு நல்லது செய்யும்” என்று சொல்வார்கள். ஹவாயில் இதனை “நீ இந்த நிலத்தைக் கவனித்துக் கொண்டால், நிலம் உன்னைக் கவனித்துக் கொள்ளும்” என்பார்கள். ஹவாயில் அலோஹா என்று அன்பைப் பொழிவார்கள். கன்னியாகுமரியில் வணக்கம் சொல்லி வரவேற்பார்கள்.\nPrevious article‘மேக் இன் இந்தியா’ திட்டம் குறித்து பிரதமர் மோடி மீண்டும் சிந்திக்க வேண்டும்: ராகுல்\nNext articleநோய்கள், கிரக தோஷங்களை நிவர்த்தி செய்யும் சுசீந்திரம் ஆஞ்சநேயர்\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற எஸ்.ராவின் “சஞ்சாரம்” பற்றி லக்‌ஷ்மி சரவணகுமார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-apr19/37020-2019-04-15-11-27-24", "date_download": "2019-04-23T12:15:46Z", "digest": "sha1:2QYQ3INVAPN7MTMBEUKSZ773N7SQD5PE", "length": 11607, "nlines": 262, "source_domain": "keetru.com", "title": "பிறந்து பிறந்து சாகிறது புதிய இந்தியா!", "raw_content": "\nநிமிர்வோம் - ஏப்ரல் 2019\nவணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் மே17 இயக்கத்திற்கு அளித்த பதிலுக்கான மறுப்புரை\nஇஸ்ரேலின் ஒரே வளர்ப்பு பிள்ளை மோடி\nகார்ப்பரேட் பெருமுதலாளிகளை நிலப் பிரபுக்களாக்கும் மோடி கும்பல்\nபத்து குடும்பத்திற்காக மொத்த இந்திய மக்களையும் நடுத்தெருவில் நிறுத்திய மோடி\nமக்கள் பணத்தை முதலாளிகள் கொள்ளையடிக்க வழி வகுக்கும் மோடியின் திட்டம்\nரூ.500, ரூ.1000 செல்லாது - அதிரடித் தாக்குதல் யார் மீது\nசாகர் மாலா திட்டம் - கார்ப்பரேட்டுகளின் பெருங்கனவு- மீனவர்களுக்கும் கடல் வளத்திற்கும் பேரழிவு\nவடிவேலு காமெடி படம் வந்து ரொம்ப நாளாச்சுப்பா\nகுஜராத் கலவரம் - 14 ஆண்டுகளை கடந்தும் ஆறாத ரணம்...\nபுதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்\nகுழந்தைகளுக்கான‌ கலை இலக்கிய கொண்டாட்டம்\nகட்டணக் கொள்ளையில் தமிழகக் கல்லூரிகள்\n‘மாதவி’ எனும் புரட்சிப் பெண்மணி\nதமிழகத்தின் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு\nAshes in the snow - சினிமா ஒரு பார்வை\nபிரிவு: நிமிர்வோம் - ஏப்ரல் 2019\nவெளியிடப்பட்டது: 15 ஏப்ரல் 2019\nபிறந்து பிறந்து சாகிறது புதிய இந்தியா\nமாநிலக் கல்வி உரிமை பறித்து\nபத்து லட்சம் ரூபாய் ‘கோட்டு’ அணிந்து\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20210133", "date_download": "2019-04-23T12:10:32Z", "digest": "sha1:HTMQKICG5SA6L3BNA33KLUYVTVFIOSD6", "length": 61938, "nlines": 773, "source_domain": "old.thinnai.com", "title": "தென்னிந்தியத் திரைப்படங்களின் தாக்கம் | திண்ணை", "raw_content": "\nதமிழ் திரைப்படங்கள் அல்லது தமிழ் வீடியோ திரைப்படங்கள் என்றதும் தமிழர்கள் மனதில் திரையாக விரிவது தென்னிந்திய அதாவது தமிழ்நாட்டுத் திரைப்படங்கள் என்ற எண்ணம்தான். நாம் பழக்கப்பட்ட அல்லது வளர்ந்த வாழ்க்கை முறையிலிருந்து எப்படி உடனடியாக விடுபட முடியாதோ அதே போல்தான் இதுவும்.\nஎனக்குத் தெரிந்தவிதத்தில் இலங்கையிலும் சரி, மலேசியாவிலும் சரி , சிங்கப்பூரிலும் சரி, தமிழர்கள் வாழும் ஏனைய நாடுகளிலும் சரி, உருவாக்கப்பட்ட தமிழ் வீடியோ அல்லது திரைப்படங்கள் பெரும்பாலும் தென்னிந்திய பாணியைத் தழுவியதாகவே இருந்திருக்கின்றது. ஒரு சில படங்கள் வித்தியாசமாக இருக்க முற்பட்டாலும் முழுமையாக என்று கூறமுடியாது. இலங்கையில் உருவான ஒரு சில தமிழ்பேசும் சினிமாக்கள் சிங்கள சினிமாவின் தாக்கத்தைப் பெற்றிருந்ததையும் குறிப்பிட்டேயாகவேண்டியுள்ளது. அதற்கு காரணம் சிங்கள தொழில்நுட்ப கலைஞுர்கள் அப்படங்களில் முக்கியபங்கு வகித்ததும், அவற்றை தமிழ் – சிங்களம் எனும் இரு மொழிகளிலும் வெளியிட எத்தனித்ததும்தான். தமிழீழத்தில் தற்போது உருவாகும் பல வீடியோ திரைப்படங்கள் மாறுபட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.\nஇக்கருத்துக்கள் சிலசமயம் ஆரம்பத்திலேயே தென்னிந்திய – உலக சினிமாக்களுக்கு எதிரான எண்ணத்தை உருவாக்க முற்படுவதாக எண்ணத்தோன்றும். பிரச்சனை இதுவல்ல. தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் ஏனைய புலம்பெயர் சமூகங்கள் போல நாமும் புலம் பெயர் தமிழ் சினிமா ஒன்றை ஜெனிக்கவைப்பதற்கு ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கும் நல்லதொரு சமயத்தில் தேவையான சில உண்மைகளை தெரிந்து கொள்வதும், அவற்றின்பால் தெளிவு பெறுவதும் இன்றியமையாதது.\nசாதாரணமாகவே பொழுதுபோக்கான சினிமாவுக்கு கொடுக்கும் வரவேற்பை யதார்த்தமாக சினிமாவுக்கு மக்கள் கொடுக்காதது வருத்தத்திற்குரியதுதான். ஏனைய சமூகங்களை விட தமிழ் சமூகம் பொழுதுபோக்கிற்கான சினிமாவைத்தான் விரும்புகின்றது. யதார்த்தமான அல்லது பரிசு பெற்ற படம் என்றாலே திரையரங்கு பக்கமே தலைகாட்டாத காலமும் இருந்ததை எவரும் மறுக்க முடியாது. தொலைக்காட்சி நாடகங்கள் தமிழில் தயாரிக்கப்படத் தொடங்கிய பின் இந்நிலைய���ல் சற்று மாறுதல் ஏற்பட்டுத்தான் இருக்கின்றது.\nஇதுவரை யதார்த்த சினிமா பற்றி ஏனோ என்ற மனோநிலையில் சிந்திக்க மறந்துவிட்டாலும்கூட, அது சற்று மாற்றம் பெற்றிருப்பதாகவே எண்ணத்தோன்றுகின்றது. அதற்கு இன்றைய எமது அரசியல் மற்றும் புலம்பெயர் மாற்றங்களும் புதிய சிந்தனைகளும் ஒருவகையில் காரணிகளாகலாம்.\nபுலம்பெயர் தமிழ் சினிமா எதிர்நோக்கும் பிரச்சனைகளை ஆராய முற்படும்போது முதன்முதலாக என் எண்ணத்துக்கு வருவது தென்னிந்திய வியாபார தமிழ் சினிமாவும் அதன் பாதிப்பும்தான்.\nதென்னிந்திய கனவுலக சினிமாவுக்கு பழகிப்போன சாதாரண மக்களை யதார்த்த சினிமாவுக்குள் தள்ளி அதை ரசிக்கவைப்பது மிக மிக கடினமான ஒன்றுதான். அதாவது சர்க்கரையை அதிகமாக உட்கொண்டு பழக்கப்பட்டவரிடம், இப்போதிருந்து சர்க்கரையை நிறுத்திவிடுங்கள் போன்றதுதான் இதுவும்.\nஉண்மை கசக்கும். அதற்காக உண்மைகளை மறைத்து உணர்வு அடிப்படையில் துவேசமாக செயல்பட்டு மனிதநேயத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் எண்ணாது, இக்கட்டுரைபற்றி யதார்த்தமாக சிந்திக்க வேண்டுகின்றேன்.\nபுலம்பெயர் தமிழ் சினிமா ஒன்று உருவாக வேண்டுமென்று ஆதங்கப்படுபவர்கள், தமிழக சினிமாவை எதிர்ப்பதா, ஆதரிப்பதா, அங்கிருந்து எதையாவது கற்றுக்கொள்வதா எனும்கேள்வியை முதலில் தமக்குத்தாமே எழுப்ப வேண்டும்.\nஇந்தியாவிலும் உலகின் ஏனைய நாடுகளிலும் பரந்துவாழும் இந்தியத் தமிழர்களை மட்டுமல்ல, ஏனைய நாட்டுத் தமிழ்போசும் மக்களையும் கவரும் விதத்தில் தென்னிந்திய தமிழ் படங்கள் வரவேற்பையும் வளர்ச்சியையும் பெற்றிருப்பதை எவராலும் மறுக்க முடியாது. தமிழக ஒளிப்பதிவாளர்களும் இசையமைப்பாளர்களும் கூட ஆங்கில படங்களில் பணியாற்றுமளவுக்கு தகுதி பெற்றிருக்கின்றார்கள். தமிழர்களை ஏளனமாக எண்ணிய இந்திக்காரர்கள் கூட சிறந்த தொழில்நுட்பத்திற்காக தமது படங்களை சென்னையில் உருவாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள். தென்னிந்திய தமிழ் படங்களில் நடித்தால் புகழ் பெறும் தன்மை உண்டாகிறது எனும் நிலை பிறமொழி நடிக – நடிகையர் மனதிலும் ஏற்பட்டிருக்கின்றது.\nதமிழகத்தின் தலைநகரான சென்னையிலுள்ள சினிமா தொழில்நுட்பக்கூடங்கள் ஆசியாவிலேயே சிறந்த தொழில்நுட்பக்கூடங்களாகத் திகழ்கின்றன. இங்கே தயாரி��்கப்படும் திரைப்படங்கள் ஆங்கிலப்படங்களுக்கு கிடைக்கும் வசூலை பெறாவிடினும், ஆங்கிலப் படங்களிற்கு நிகரான தொழில்நுட்பம் பெற்றிருப்பதை எவராலும் மறுக்க முடியாது. சர்வதேச அளவிலும் ஒரு சில படங்களே பேசப்படுகின்றன. யதார்த்த சினிமா சர்வதேச அளவில் பேசப்படுவதுபோல் கனவுலக சினிமா சர்வதேச அளவில் பேசப்படாததால் இந்தியாவில் தயாராகும் சினிமா எண்ணிக்கையின் அடிப்படையில் யதார்த்த சினிமாவின் எண்ணிக்கை போதாதென்றுதான் கூறத் தோன்றுகின்றது. இந்தியர்களின் பொழுதுபோக்கு சினிமா என்பதால் இப்படியான நிலை ஏற்பட்டிருக்கின்றது என்றுதான் கூற வேண்டும். புலம்பெயர்ந்து வாழும் எம்மவரின் முக்கிய பொழுதுபோக்கும் வீடியோ படங்கள் பார்ப்பதுதான். எனவே யதார்த்த சினிமாவை விட கனவுலக சினிமாவின் தயாரிப்பு பார்வையாளர்களின் ஏற்றுக்கொள்ளல் மூலம் அதிகரித்து இருக்கின்றது. ஆகவே தென் இந்திய – திரைப்படங்களை ஆதரித்தாலும் எதிர்த்தாலும் அவர்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்திவிடப்போவதில்லை. எதிர்ப்பு என்பது குரோத மனப்பன்மை ஒன்றை வளர்க்குமே தவிர வேறு எந்தவொரு சாதனையையும் படைத்துவிடாது. அணு ஆயுத பிரச்சனையில் இந்திய மக்களின் நிலைப்பாட்டை நாமும் ஒருமுறை நினைவு கூருவது நல்லதென்றே கருதுகின்றேன். தமிழ்பேசும் மக்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்கள் எமது சகோதர இன மக்கள் எனும் எண்ணமில்லாவிடில் நாம் நம்மை ஏமாற்றும் விதத்தில் நான் எனும் அகந்தையில் வாழ்வதாக ஆகிவிடும்.\nஇதுதவிர புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ்பேசும் மக்களை, தென்னிந்திய தமிழ் படங்களைப் பார்க்காதீர்கள் என்றால், அவர்களுக்காக உருப்படியாக ஏதாவது படைப்புக்களை கொண்டு வருகிறோமோ என்றால் வாய்மூடி மெளனமாவதைத் தவிர வேறு வழி கிடையாது. தமிழ்படங்களை தவிர்த்தால் நாம் வாழும் நாடுகிளில் திரையிடப்படும் ஆங்கில அல்லது நாம் வாழும் நாட்டின் திரைப்படங்களை மட்டுமே பார்க்க வேண்டிவரும். நாம் சத்தமிடும் கலை கலாச்சாரம் புலம்பெயர் நாடுகளில் என்னாவது அநேகமான படித்த தமிழர்கள் கெளரவத்துக்காக ஆங்கிலத்தில்தான் வீட்டிலும் உரையாடுகின்றார்கள். புலம்பெயர்ந்து நாட்டின் பிரச்சினை காரணமாக வெளியேறிவிட்ட அநேக தமிழர்களுக்கு ஆங்கில அறிவு குறைவுதான். அவர்கள் தாம் வாழும் நாட்டின் மொழியைத் தெரிந்து கொள்கின்றார்கள். இவர்கள் தமிழ் மொழியை மறக்காவிடினும் இவர்களுக்குப்பிறக்கும் எதிர்காலக் குழந்தைகள் நிச்சயம் எமது மொழியையும் கலாச்சாரத்தையும் மறந்துவிடுவார்கள்.\nஇக்கருத்து கலாச்சாரத்தை காக்க முற்படுவதான சாயத்தை பூச எத்தனித்தாலும், ஊர்க்குருவி உயரப்பறந்தாலும் பருந்தாவதில்லை என்பதுபோல் நாம் எங்கு எப்படி வாழ்ந்தாலும் நமது அடையாளம் மாறப்போவதில்லை.\nஎனவே தென்னிந்திய – மற்றும் உலக சினிமாக்களை எதிர்ப்பதை விட்டு, அவற்றிலிருந்து சினிமா ஒன்றை படைக்கவும், அதை வேறுபடுத்திப் பார்த்து ஆதரவளிக்கவும் அனைவரும் முன்வரவேண்டும்.\nசொல்வது சரிதான். இவை பார்வையாளனுக்கு போய்ச் சேருமா உடனடியாக போய் சேராதுதான். ஆனால் பத்திரிகைகள், வானொலிகள், புத்தகங்கள், கருத்தரங்குகள் வழி போய் சேர வகை செய்யலாம். இவை அனைத்துக்கும் கலைஞர்கள் வரிசையில் முதன்மை பெற்றவர்கள் மனம் திறந்து பேசி ஒன்று சேரலாம். புதியவர்களுக்கு வழிகாட்டலாம்.\nதன்னை சுயவிமர்சனம் செய்து கொள்பவனும், ஏனையோரின் விமர்சனங்களை திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்டு செயல்படுபவனும் மட்டுமே ஒரு நல்ல கலைஞனாக – படைப்பாளியாக பரிணமிக்க முடியும். அப்படியில்லாவிடில் எப்போதும் போல் பழைய பல்லவியைத் தொடரவேண்டியதுதான்.\nபுலம்பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியிலிருந்து அத்தி பூப்பதுபோல் ஆண்டொன்றுக்கு ஏதோ ஒன்று இரண்டு படைப்புகள் வந்து வெற்றி பெற்றுவிட்டால் அது ஒரு சாதனை என எண்ணுவது மடமையானது. அனைத்துப் பகுதியிலிருந்தும் படைப்புகள் புதிது புதிதாக உருவாக்கம் பெற வேண்டும். வேறுபட்ட நாடுகளில் இருந்து மாறுபட்ட அனுபவங்களாக அவை அமையும்போது அவை வித்தியாசமாகவே இருக்கும். அவை நிச்சயம் மக்களால் வரவேற்கப்படும்.\nஇலங்கையிலும், தென்னிந்தியாவிலும் சினிமாக்களில் பணியாற்றிய பல கலைஞர்கள் புலம்பெயர் நாடுகளில் இருக்கின்றார்கள். இவர்களில் ஒரு சிலருக்கு சினிமாதுறை பற்றிய கல்வி அறிவு அல்லது அனுபவம் இருக்கிறது. இவர்களது பெரிய குறை அனைத்தும் தமக்குத் தெரியும் என்று தமக்குத்தாமே கிரீடம் சூடிக் கொள்கின்றார்கள். இதனால் இவர்கள் ஏனைய திறமையுள்ள கலைஞுர் ஒருவருடன் சேர்ந்து எதுவும் செய்யாது, தனது தலையில் அனைத்தையும் போட்டுக்கொண்டு செயல்படத் துடிக்கிறார்கள். இதற்கு மிக முக்கிய காரணம் தான் அடுத்தவன் முன் தாழ்ந்து விடுவேனோ எனும் தாழ்வு மனப்பான்மைதான். அத்துடன் ஒரு குழுவாக சேர்ந்து செய்யும்போது அனைத்துக்கும் தானே முழு உரிமையும் கோர முற்பட்டு, அடுத்தவர்களை மலினப்படுத்தி படைப்புகளை புஸ்வாணமாக்கி விடுகிறார்கள்.\nஅப்படியுமில்லாவிட்டால் எதுவுமே தெரியாத அப்பாவி புதிய கலைஞுர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து தன் சுய விளம்பரத்துக்காக அவர்களை பலிக்கடாவாக்கி தப்பிக்கொள்வது. இப்படிப்பட்டவர்களுக்கும் மூன்றாம் தர அரசியல்வாதிகளுக்கும் எந்த வேறுபாட்டையும் நான் கண்டதில்லை. இன்னுமொருசாரார், கதை – திரைக்கதை இயக்கம் ஆகியவற்றோடு கதாநாயகனாகவும் நடிக்க வேண்டுமென்று நினைப்பவர்கள். இப்படியான சிலர் கதை சொல்லி ஒரு இயக்குனர் போல் பல பகுதிகளை சொல்லிக்கொண்டு வரும்போது எங்கோ பார்த்த சில படங்களை ஞாபகத்துக்கு கொண்டு வந்து சிரிப்பை வரவழைக்கின்றது.\nஎமது கலைப்படைப்புகள் எவருக்கு போய்சேர நாம் செய்கிறோம் என்பதைக்கூட சிந்திக்காமல் ஒரு பெரிய இயக்குனர் போல் பேசுவது பரிதாபத்துக்குரியது. இவர்கள் திருமண பிறந்தநாள் விழக்களை படம்பிடிப்பது போல் சினிமாவையும் நினைப்பது கேலிக்குரியது. ஒளிப்பதிவுக் கருவியால் பொம்மை வந்தால்போதும் என்று மட்டும் நினைக்கின்றார்கள்.\nசினிமா சில நெறிமுறைகள் மற்றும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு உருவாகும் ஒருகலை. நினைத்ததை நினைத்த இடத்தில் புகுத்தும் ஒரு கலையல்ல. அப்படியான விதிமுறைகளை தவிர்த்தால் ஏதோவொரு படைப்பாக இருக்குமே தவிர, அது எவராலும் பேசப்படாததாகப் போய், படைத்தவர் தன் வீட்டில் வைத்து தானே போட்டுப் பார்த்து ரசிக்க வேண்டியதாகிவிடும்.\nஇதுதவிர மேடை நாடகத்துக்கும் – சினிமாவுக்கும் உள்ள வித்தியாசத்தைக்கூட பலரால் வேறுபடுத்திப் பார்க்கமுடியாமலிருக்கின்றது. புலம்பெயர் தமிழ் சினிமா என வந்த படைப்புகளில் உள்ள பெரியதொரு குறை இலங்கைத் தமிழையும், இந்தியத் தமிழையும், நாடகவசன நடைகளையும் புகுத்தி பார்வையாளனை பைத்தியக்காரனாக்க முற்படுவது. இப்படியான ஒரு சில படங்களை பார்வையிடும் பார்வையாளர்கள் படும் அவஸ்தையும் – நகைப்பும் புலம்பெயர் சினிமா ஆர்வலர்களை புண்படுத்துகின்றது.\nபணப��மும், ஆர்வமும் மட்டுமே ஒருவனை படைப்பாளியாக்கி விடுவதில்லை. ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு அப்படத்தின் கதையைச் சொல்வது கடினமல்ல. ஒரு கதைக் கருவை பார்வையாளன் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் திரையில் செதுக்குபவன் மட்டுமே படைப்பாளியாக முடியும். மனித எண்ணங்களில் தோன்றும் அனைத்தையும் திரையில் காட்ட முடியாது. உதாரணமாக மாலைப்பொழுதின் மயக்கத்தில் தத்தளிக்கும் ஆதவனுக்கு ஆறுதலளிக்கும் எண்ணத்தில் அவள் தன் பொன்னிற கூந்தலை மேனியில் படரவிட்டவாறு அன்னமாக நடந்து வந்து கொண்டிருந்தாள் என்பதை பாட்டிலோ> எழுத்திலே வடித்துவிடலாம். ஆனால் அதை திரையில் வடிப்பது மிக கடினம். ஏன் முடியாது என கேட்கத் தோன்றும் \nசற்று முயன்றுபார்த்தால் மட்டுமே விபரீதம் புரியும். மாலைப் பொழுதில் ஆதவன் மறைவதையும், அவள் நடந்து வருவதையும் காட்டலாம். அது ஒரு பெண் கூந்தலை மேனியில் படரவிட்டவாறு, மாலை நேரத்தில் நடந்து வருவதைத்தான் சொல்லுமே தவிர, ஆதவன் மயக்கத்தில் தத்தளிப்பதையோ, அவள் அன்னமாக ஆதவனுக்கு ஆறுதல் தர வருவது போன்றோ ஒருபோதும் எடுத்துக்காட்டாது. கற்பனைக்கும் சினிமாவுக்கும் நிறையவே வித்தியாசமுண்டு. எந்தவொரு நிகழ்வையும் மூளை கிரகித்துக்கொள்ள சிறிது காலமெடுக்கின்றது. அது ஆளுக்கு ஆள் வித்தியாசப்படுகின்றது. சினிமா பல்வேறு தரப்பட்ட மக்களை ஈர்க்கும் ஒரு கலை. எனவே எல்லா ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளும் தன்மைக்கு ஏற்பவே ஒரு படைப்பை மக்கள் முன் வைக்க வேண்டியிருக்கின்றது. சமூகத்துக்கு போய்சேராத, பார்வையாளனின் ஏற்றுக்கொள்ளல் மூலம் அங்கீகரிக்கப்படாத எந்த ஒரு கலைவடிவமானாலும் அது பயனற்றது என்பதே என் கருத்து. எனவே செய்யும் கலை பற்றிய கல்வியறிவும், அனுபவமும், சிந்தனையும் நிச்சயம் தேவை. அதை விடுத்து விலையுயர்ந்த சாதனங்கள் பிரமாண்டமான வெற்றிகரமான திரைப்படமொன்றை தரும் என்ற கருத்து என் உடன்பாட்டுக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கின்றது.\nஇதையெல்லாம் ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால், சிலரது செய்கைகளால் படும் வேதனைகள் எழுதி மாளாது. ஒரு சிலர் தானும் ஒரு படம் தயாரிக்க வேண்டுமென்று ஒரு கதையை எடுத்துக்கொண்டு தானே கதாநாயகனாக நடிக்கப்போவதாகவும், தன்னால் இப்படத்தை இயக்க முடியும் நீங்கள் ஒளிப்பதிவு செய்து தந்தால் போதும், மூன்று மணித்தியாலங்களுக்குள் முடிக்கலாமா என்று கேள்வியும் கேட்கின்றார்கள். இவர்கள் திரைப்படத்தை மேடைநாடகமாக நினைத்து வருகின்றார்கள். இவர்களிடம் கதைகேட்டால் நாலைந்து படங்களில் கேட்ட கதைகள் இடம்மாறி உல்ட்டா பண்ணப்பட்டிருப்பது அப்படியே தெரியும். இவர்களைவிட இவர்களோடு வருவோர் புகழ்பெற்ற இயக்குநர்போல் பேசத் தொடங்கிவிடுவார்கள். இதில் யார் இயக்குநர், யார் நடிகர் என்று புரியாது தலையை பிய்த்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.\nஇதுபோன்ற இடைய+றுகள் மத்தியில் ஒரு சில படைப்புகள் அத்தி ப+த்தாற்போல் ப+க்க முயன்று மொட்டிலேயே கருகிவிடுவது மிக மிக வேதனையானது. அப்படி வரும் படைப்புகள் பற்றிய விமர்சனங்கள்கூட மிகவும் அரிதாகவே எழுதப்படுகின்றன. சிலர் படைப்பை விமர்சிப்பதை விடுத்து படைப்பாளியை விமர்சிக்கத்தொடங்கிவிடுகிறார்கள். ஒரு சிலர் படைப்பாளியின் படைப்பைவிட அவனது பூர்வீகத்தை தெரிந்து கொள்ளவே பிரயத்தனபடுகிறார்கள்.\nஇங்கே அந்தக் கலைஞுன் எந்த சாதியில் பிறந்தான் என்பதிலிருந்து அவனது தற்போதைய அரசியல் நிலைப்பாடுவரை தேடிக் கண்டுபிடித்து ஒரு புதிய கலைஞுனின் வரவை தடுப்பதை முக்கிய குறிக்கோளாக கொள்கிறார்களே தவிர, புதிய வரவொன்றாக ஆதரிப்பதை தவிர்த்து வருவதால், இன்றுவரை சிறந்த புதிய கலைஞர்கள் முகம் நினைவில் நிற்கும் முன்னே முகமிழந்துவிடுகின்றார்கள்.\nபணவசதி படைத்த ஒரு சிலரும், எதையாவது சாதித்தே ஆகவேண்டும் என்ற ஒரு சிலரும் மின்மினிகள் போல் தலைகாட்டி உதிர்ந்து போய்விடுகிறார்கள். இதற்கெல்லாம் பார்வையாளர்கள் அல்லது ரசிகர்கள் மேல் பழி – பாவத்தை போட்டு விடுவதை நான் எதிர்க்கிறேன். எமது மக்கள் தொடர்பு சாதனங்கள், மற்றும் ஊடகங்கள் இவற்றை மக்கள் முன் கொண்டு வந்திருந்தார்களேயானால் இன்று பெருவாரியான கலைஞர்களும், கலைப்படைப்புக்களும் எம்முன் இருந்திருக்கும். எனவே இனியும் இக்குறுகிய நோக்கத்தை மாற்றும் பொறுப்பு எமது புலம்பெயர், மக்கள் தொடர்பு சாதனங்கள் மற்றும் ஊடகங்களுக்கும், விமர்சகர்களுக்கும் உண்டு. இவர்களுக்கிடையிலும் புதுப்புதுப் படைப்புகள் உருவாக அவா கொள்ளும் மனதநேயமிக்க ரசிகர்களும் விமர்சகர்களும் பல கலைஞுர்களுக்கு உரமாக இருப்பது ஆறுதலான விடயம்தான்.\nஎனவே கலைஞர்களில் பயிற்சியும், தேர்ச்சியுமுள்ள கலைஞர்கள் தான் என்ற ஈகோ மாயையிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு கூட்டமாக கலைப்படைப்புக்களை மக்கள் முன் கொண்டு வர முயல வேண்டும். கூட்டாகப் பணிபுரியும்போது கருத்து மோதல்கள் ஏற்படத்தான் செய்யும். அதற்காக ஜால்ரா அடிப்பதைத்தவிர்த்து உண்மைகளை விமர்சித்து உண்மைகளையும், நியாயங்களையும் ஏற்றுக்கொண்டு கரம்கோர்த்து படைக்க நினைப்பவர்கள் மட்டுமே உண்மை கலைஞுர்கள். தனி மனிதனாக எதையும் சாதித்தவர்கள் உலகில் இல்லை என்பதை மறக்கக்கூடாது. ஒருவனின் வெற்றிக்குப் பின் பலர் நிழல்போல் துணையாக இருக்கின்றார்கள். மனம்விட்டுப் பேசுங்கள். பணம் படைத்தவர்கள் முன்வந்து புதுவரவுகளுக்கு உதவலாம்.\nஇவை வியாபார நோக்கமாகிவிட்டால் தோல்வியையும், மன உளைவையும் ஏற்படுத்தும், உலகில் தன் படைப்பு மட்டும் தெரிய வேண்டும், வரவேண்டும் என்னும் நிலை மாறி ஏனைய புதிய படைப்புகளும் வரவேண்டும் என்ற எண்ணம் எம்மிடம் ஏற்பட்டால் மட்டுமே தொடர்ந்து படைப்புகள் வெளிவர வாய்ப்பாக அமையும்.\nஎனவே ஏனைய உலக படைப்புகளை வரவேற்று அவர்களிடமிருந்து புதியவற்றை கற்றுக்கொண்டே எமது படைப்புக்களை உருவாக்க முயல வேண்டும். சினிமா பற்றிய அறிவைப்பெற புத்தகங்கள், கல்லூரிகள், கருத்தரங்குகள் ஆகியவற்றின் மூலம் பெற்றுக்கொள்ளலாம். ஆரம்ப அறிவை தெரிந்து கொள்ளாமல் ஒரு உருப்படியான திரைவடிவத்தை உருவாக்க முடியாது. அதை சினிமாத்துறை சார்ந்தோர் உடனடியாக செய்ய வேண்டும்.\nவிசயம் தெரிந்தவர்கள் ஒன்று சேர்ந்து படைப்புகளை உருவாக்குவதன் மூலமும், புதியவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பதன் மூலமும், விசயம் தெரிந்தவர்களை ஆதரிப்பதன் மூலமும் எமது படைப்புகள் வெளிவரக்கூடிய நிலையை உருவாக்கும்.\nபுதுவரவுகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தால் மட்டுமே எமது புலம்பெயர் படைப்புக்களுக்காக மக்களை ரசிகர்களை ஏங்க வைக்கலாம். அது தவறும் பட்சத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு வேறுபக்கம் திரும்பிவிடும்.\nகாவிரி – மறுக்கப்பட்ட உரிமைகள்*\nநாஸா கண்டுபிடித்த இராமர் கட்டிய பாலம் \nவேர்களை வெட்டி நந்தவனம் ‘புலிமலைச் சூழ்ச்சி ‘ – சீனப் புரட்சிக் கூத்துத் திரைப்படம்\nகாலச்சுவடு கண்ணன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல்\nஐன்ஸ்டைனுடன் பணி ஆற்றிய சத்யேந்திர நாத் போஸ் (1894-1974)\nசிம்பன்ஸி vs சாம்ஸ்கி – மனிதனை தவிர மற்ற குரங்கினங்களில் மொழியின் வெளிப்பாடுகள்\nஅறிவியல் மேதைகள் சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Sir Jagadish Chandra Bose)\nமூலம்: சுவாமி விவேகானந்தரின் கவிதை ‘அன்னை காளி ‘\nவேர்களை வெட்டி நந்தவனம் – ‘புலிமலைச் சூழ்ச்சி ‘ – சீனப் புரட்சிக் கூத்துத் திரைப்படம்\nஆசையும் அடிப்படைக் குணமும் – (எனக்குப் பிடித்த கதைகள் -31 -நகுலனின் ‘ஒரு ராத்தல் இறைச்சி ‘)\nPrevious:ஒரு மனிதன் 500 ஆண்டுகள் வாழ்வது எப்படி \nகாவிரி – மறுக்கப்பட்ட உரிமைகள்*\nநாஸா கண்டுபிடித்த இராமர் கட்டிய பாலம் \nவேர்களை வெட்டி நந்தவனம் ‘புலிமலைச் சூழ்ச்சி ‘ – சீனப் புரட்சிக் கூத்துத் திரைப்படம்\nகாலச்சுவடு கண்ணன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல்\nஐன்ஸ்டைனுடன் பணி ஆற்றிய சத்யேந்திர நாத் போஸ் (1894-1974)\nசிம்பன்ஸி vs சாம்ஸ்கி – மனிதனை தவிர மற்ற குரங்கினங்களில் மொழியின் வெளிப்பாடுகள்\nஅறிவியல் மேதைகள் சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Sir Jagadish Chandra Bose)\nமூலம்: சுவாமி விவேகானந்தரின் கவிதை ‘அன்னை காளி ‘\nவேர்களை வெட்டி நந்தவனம் – ‘புலிமலைச் சூழ்ச்சி ‘ – சீனப் புரட்சிக் கூத்துத் திரைப்படம்\nஆசையும் அடிப்படைக் குணமும் – (எனக்குப் பிடித்த கதைகள் -31 -நகுலனின் ‘ஒரு ராத்தல் இறைச்சி ‘)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/priyanka-chopra-overtakes-deepika-padukone-056936.html", "date_download": "2019-04-23T12:03:00Z", "digest": "sha1:K3RBWWUYDMUSWX7XUC4EG36K3LUPPNFR", "length": 12313, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தீபிகாவை ஓரங்கட்டும் ப்ரியங்கா: தெரிந்து செய்கிறாரா, தெரியாமல் செய்கிறாரா? | Priyanka Chopra overtakes Deepika Padukone - Tamil Filmibeat", "raw_content": "\nகாஞ்சனா 3.. மீண்டும் பேரைக் கெடுத்துக் கொண்ட ஓவியா\n4 தொகுதி வேட்பாளர்கள் யார்.. அதிமுக தொடர் மெளனம்.. என்ன நடக்கிறது\nஜாவா பைக்கை தலை மேல் வைத்து கொண்டாடியவர்களுக்கு கிடைத்த பரிசு இதுதான்... அதிர்ச்சி தகவல்...\nகாமசூத்ரா 3டி பட நடிகை சாய்ரா கான் இளம் வயதில் மாரடைப்பால் மரணம்\nகஜினி 18 முறை படை எடுத்தது தெரியும்..ஆனால் 17 முறை அவரை தடுத்தது யார்\nவிமானி அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது எப்படி\nநிச்சயமா சொல்றேன்.. மற்ற அணிகளுக்கு தோனி தான் சிம்ம சொப்பனம்.. புகழும் அந்த முன்னாள் வீரர்\nதாமதமாகும் ரயில்வே திட்டங்களால் அதிகரிக்கும் செல��ுகள்.. ரூ.2.21 லட்சம் கோடி அதிகரிப்பு\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nதீபிகாவை ஓரங்கட்டும் ப்ரியங்கா: தெரிந்து செய்கிறாரா, தெரியாமல் செய்கிறாரா\nகளைகட்டிய தீபிகா - ரன்வீர் திருமண ஆல்பம்.. அடுத்து ரெடி ஆகும் பிரியங்கா... வீடியோ\nமும்பை: இத்தாலியில் திருமணம் செய்து கொண்ட ரன்வீர் சிங், தீபிகா படுகோனே மும்பை திரும்பியுள்ளனர்.\nபாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நடிகை தீபிகா படுகோனேவின் திருமணம் இத்தாலியில் நடந்தது. இதையடுத்து இருவரும் நேற்று மும்பைக்கு திரும்பி வந்தனர்.\nஇருவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்திருந்தனர்.\nரன்வீர் மற்றும் தீபிகா தங்கள் வீட்டிற்கு முன்பு வந்து நின்று மீடியாவுக்கு நன்றி தெரிவித்தனர். ரன்வீர் சிங் தனது கையில் வைத்துள்ள மருதாணியில் தீபிகாவின் பெயர் எழுதப்பட்டுள்ளது. இருவரும் சேர்ந்து ஷாருக்கான் பங்களா போன்று பெரிய பங்களா ஒன்றை வாங்க திட்டமிட்டுள்ளனர்.\nதீபிகா, ரன்வீர் மும்பை திரும்பி வந்த செய்தி வெளியான வேகத்தில் ப்ரியங்கா சோப்ரா தனது அம்மா மதுவுடன் பாரீஸுக்கு சென்ற செய்தி வெளியாகி அனைவரின் கவனமும் அவர் மீது திரும்பிவிட்டது. மீடியா, ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதில் தீபிகா, ப்ரியங்கா இடையே போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.\nஅடடே, அம்மாவும் பொண்ணும் பாரீஸில் இருக்கிறார்களா என்று பேசத் துவங்கிய வேகத்தில் ப்ரியங்கா பற்றி மேலும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 30 மில்லியனை தொட்டுள்ளது. ஆக, ப்ரியங்கா பற்றி தான் அடுத்தடுத்து செய்திகள் வெளியாகின்றன.\nப்ரியங்கா சோப்ராவின் திருமணம் நடைபெற உள்ள ஜோத்பூர் அரண்மனையின் ஒரு நாள் வாடகை ரூ. 43 லட்சமாம். தீபிகாவின் திருமணத்தை விட நடக்கப் போகும் ப்ரியங்காவின் திருமணம் பற்றி தான் பலரும் பேசிக் கொண்டிருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகொழும்பு ஹோட்டலில் குண்டுவெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nஇந்தியன் 2 படம் கைவிடப்பட்டதா, இல்லையா\n“ஒரு வருடமாக நான் சுமந்த வலி இன்று பிரசவமாகியுள்ளது”.. உருக்கமாக முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீரெட்டி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் ���ுதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2012/09/11/jaya-flags-off-1-000-new-buses-000289.html", "date_download": "2019-04-23T12:37:02Z", "digest": "sha1:7XQCIQLGBHSI6H7MYDBVI3FZGN6ONDXW", "length": 21288, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மேலும் 1,000 புதிய பஸ்கள்: ஜெயலலிதா துவக்கி வைத்தார் | Jaya flags off 1,000 new buses | மேலும் 1,000 புதிய பஸ்கள்: ஜெ. துவக்கி வைத்தார் - Tamil Goodreturns", "raw_content": "\n» அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மேலும் 1,000 புதிய பஸ்கள்: ஜெயலலிதா துவக்கி வைத்தார்\nஅரசு போக்குவரத்து கழகங்களுக்கு மேலும் 1,000 புதிய பஸ்கள்: ஜெயலலிதா துவக்கி வைத்தார்\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nஜெயலலிதா வங்கி கணக்கில் வெறும் 9000 ரூபாய்.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nசென்னை மெட்ரோ உடன் போட்டிப்போடும் ஹைதராபாத் மெட்ரோ.. எது பெஸ்ட்..\nஅப்பல்லோ மருத்துவமனை பங்குகள் சரிவு..\nசென்னை: தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்காக வாங்கப்பட்டுள்ள 1,000 புதிய பஸ்களை முதல்வர் ஜெயலலிதா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.\nதமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள பஸ்கள் புதுப்பொலிவுடன் இருக்க முதல்வர் ஜெயலிலதா உத்தரவிட்டார். இதையடு்தது புதிதாக 3,000 பஸ்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக 864 புதிய பஸ்கள் கடந்த ஜூன் மாதம் இயக்கப்பட்டன. தற்போது அடுத்தகட்டமாக 1,000 புதிய பஸ்கள் வாங்கப்பட்டன. அவை அனைத்து தலைமை செயலகத்திற்கு முன்பு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன. அவற்றை முதல்வர் ஜெயலலிதா கொடியசைத்து துவக்கி வைத்தார்.\nபோக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பஸ் தொழிலாளர்கள் 1,874 பேருக்கு ஓய்வூதியம் வழங்குவதற்காக ரூ.ரூ.35 கோடியே 88 லட்சத்தை அளிக்க முதல்வர் உத்தரவிட்டார். மேலும் அதில் 2 தொழிலாளர்களுக்கு அவர்களின் ஓய்வூதியத் தொகையை அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலை வகித்தார்.\nஇந்த புதிய பஸ்கள் 379 வழித்தடங்களில் இன்று முதல் இயக்கப்படும். தற்போது விடப்பட்டுள்ள பஸ்களில் மாநகர ப��க்குவரத்து கழகத்திற்கு 45ம், அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 181 பஸ்களும் வழங்கப்பட்டுள்ளன. இது தவிர விழுப்புரத்திற்கு 195ம், சேலத்திற்கு 115ம், கோவைக்கு 173ம், கும்பகோணத்திற்கு 149ம், மதுரைக்கு 39ம், நெல்லைக்கு 95 பேருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன.\nஅரசு போக்குவரத்து கழக பஸ்களின் எண்ணிக்கை 20,000க உயர்த்தப்படும் என்று முதல்வர் கடந்த மே மாதம் 8ம் தேதி சட்டசபையில் அறிவித்திருந்தார். அதன்படி தற்போது அரசு போக்குவரத்து கழக பேருந்துகளின் எண்ணிக்கை 20,207க உயர்த்தப்பட்டுள்ளது.\nசென்னையில் கீழ் வரும் வழித்தடங்கள் உள்பட 45 புதிய வழித்தடங்களில் பஸ்கள் விடப்பட்டுள்ளன,\n144 இ - புதிய எருமை வெட்டிபாளையம்-கோயம்பேடு மார்க்கெட் (வழி: காரனோடை)\n248 பி - வள்ளலார் நகர்-புத்தகரம் (வழி:அம்பத்தூர், கள்ளிக்குப்பம்)\n142 பி - பெரம்பூர்-புத்தகரம் (வழி: ரெட்டேரி)\nஎம்.88 (கட்சர்வீஸ்): அய்யப்பன்தாங்கல்-குன்றத்தூர் (வழி:போரூர், மதனந்தபுரம், மவுலிவாக்கம்)\n66 கே: பூந்தமல்லி-கீழ்க்கட்டளை (வழி:குமணன்சாவடி)\nஏ19:- மத்திய கைலாஷ்-சோளிங்கநல்லூர் (வழி:பெருங்குடி)\n170 ஏ (கட்சர்வீஸ்): மூலக்கடை-கோயம்பேடு பஸ் நிலையம் (மாதவரம் பைபாஸ்)\nஇந்த நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்த முதல்வர் மாணவ-மாணவிகளுக்கு தனது கையால் சைக்கிள்களை வழங்கினார். மேலும் 108 அவசர கால ஆம்புலன்ஸ், அமரர் ஊர்திகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிய வாகனங்களையும் அவர் வழங்கினார்.\nஇந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் விஜய், முகமது ஜான் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nJaya flags off 1,000 new buses | மேலும் 1,000 புதிய பஸ்கள்: ஜெ. துவக்கி வைத்தார்\nஅட்சய திருதியை நாளில் தங்கம் விற்பனை 30 சதவிகிதம் அதிகரிக்கும் - நகை விற்பனையாளர்கள்\nAmazon ஏன் இந்தியாவை குறி வைக்கிறது..\nஆசையா வாங்குன பைக் போச்சு, மகன் செத்துட்டான், வாடகை கட்ட முடியல. கதறும் Jet Airways ஊழியர்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திக��ை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-04-23T11:57:42Z", "digest": "sha1:H7GT46U4B4LJGTWYGCOFX3LCFMV5J4II", "length": 3374, "nlines": 46, "source_domain": "www.cinereporters.com", "title": "புதிய சினிமா பாடல் வீடியோ Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Tags புதிய சினிமா பாடல் வீடியோ\nTag: புதிய சினிமா பாடல் வீடியோ\nஓவியா, வேதிகாவுடன் குத்தாட்டம் போடும் ராகவா லாரன்ஸ் – காஞ்சனா 3 பாடல் வீடியோ\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,221)\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇன்னும் எதுக்கு உன் பேர்ல ஆர்யா – அபர்ணதியிடம் கதறும் ரசிகர்கள் (7,445)\nவிஜய் பட நடிகை ஐசியூவில் அனுமதி\nஇன்னிக்கு நைட்டுல இருந்து தமிழ்நாடே அதிரும்; தல பட டீசர் குறித்து சமுத்திரக்கனி (6,620)\nதாலி கட்டும் முன் விஷாகன் போட்ட ஒரே கண்டிஷன் – சவுந்தர்யா ஒப்பன் டாக் (6,047)\nஅண்ணாச்சியை களி சாப்பிட வைத்த ஜீவஜோதி – இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/46562-stalin-in-t-r-balu-is-arms-udhayanidhi-in-t-r-b-raja-is-arms.html", "date_download": "2019-04-23T13:26:03Z", "digest": "sha1:NVO5YSJS3TRNGBPZQHUQ6GJLWQ55MREY", "length": 14761, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "தந்தையின் கைக்குள் ஸ்டாலின்... மகனின் கைக்குள் உதயநிதி... பீதியில் உறையும் தி.மு.க நிர்வாகிகள்! | Stalin in T.R.Balu is arms udhayanidhi in T.R.B.Raja is arms", "raw_content": "\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅடையாள அட்டை இல்லாமல் மீன்பிடிக்கக் கூடாது\nகருப்பு கொடி காட்டிய தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டருக்கு அடி, உதை\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்ணிற்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு- உச்சநீதிமன்றம் உத்தரவு\nதந்தையின் கைக்குள் ஸ்டாலின்... மகனின் கைக்குள் உதயநிதி... பீதியில் உறையும் தி.மு.க நிர்வாகிகள்\nதி.மு.க முதன்மை செயலாளரான டி.ஆர். பாலு, அறிவாலயத்தையும், அவரது மகனும், எம்.எல்.ஏ-வுமான டி.ஆர்.பி.ராஜா ஸ்டாலின் வ���ட்டையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதால் தி.மு.க நிர்வாகிகள் கலக்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.\nமுன்னாள் மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு கடந்த சில வாரங்களுக்கு முன் தி.மு.க முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டார். இதற்காக, ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து அவர் வால்போஸ்டர்கள் ஒட்டியதில் கருணாநிதியின் படம் இடம்பெறவில்லை. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது வேறு கதை.\nஇந்நிலையில், தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் தரைத்தளத்தில் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளர் பழனிவேல் தியாகராஜனுக்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. கடந்த ஆறு மாதங்களாக இந்த அறையில் அமர்ந்து கொண்டுதான் கட்சிப் பணிகளை அவர் கவனித்து வந்தார். இந்த அறையில் நவீன வசதிகளோடு வடிவமைத்திருந்தார் தியாகராஜன். இந்நிலையில், அவரிடம் இருந்த அறையை வலுக்கட்டாயமாகப் பெற்று, டி.ஆர்.பாலுவுக்கு ஒதுக்கிவிட்டனர். இதனால், விரக்தியான பழனிவேல் தியாகராஜன் கோபித்துக் கொண்டு வெளியில் அறையெடுத்து தங்கியிருக்கிறார்.\nஇதனையடுத்து தினமும் காலை 8:00 மணிக்கெல்லாம் அறிவாலயத்துக்கு வந்துவிடுகிறாராம். மதியம் வரை இருந்து, உள்கட்சி பஞ்சாயத்து, புகார் மனுக்கள் மீது விசாரணை என, கட்சி நிர்வாகம் சம்பந்தமான பணிகளை உடனுக்குடன் முடித்து வைப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில், ராமநாதபுரம் மாவட்ட கோஷ்டிப்பூசலை தீர்த்து வைத்துள்ளார். இவ்வளவு நாட்களாக, அறிவாலயத்தில், அசைக்க முடியாத சக்தியாக இருந்த மேனேஜர்களுக்கு வேலை வைக்காமல், 'செக்' வைத்து விட்டார் எனவும், அறிவாலயத்தை தன் வசம் கொண்டு வந்துவிட்டதாகவும் தி.மு.க நிர்வாகிகள் புலம்பி வருகிறார்கள்.\nஇந்த விவகாரத்தை மு.க.ஸ்டாலினிடம் எடுத்துச் சென்றால், ‘’நான்தான் அந்தப் பொறுப்புகளை பார்க்கச் சொன்னேன்’’ என ஒரே வார்த்தையில் வாயடைக்க வைத்து விடுவதாகக் கூறுகிறார்கள். மு.க.ஸ்டாலினுக்கு டி.ஆர்.பாலு அண்ணா அறிவாலயத்தில் உச்சம் பெற்று வரும் நிலையில், இவரது மகன் டி.ஆர்.பி.ராஜா எப்போதும் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினுடன் உற்ற தோழனாய் வலம் வருகிறார். அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா ஆகியோரைத் தாண்டி மு.க.ஸ்டாலின் வீட்டில் அவரை சந்திக்க இயலாத நிலை.\nகோபாலபுரம் இல்லத்திற்��ுள்ளும் இவர்களைத் தாண்டி யாரும் நுழைய இயலாத நிலை. வீட்டில் மகனாலும், அறிவாலயத்தில் அப்பாவாலும், கட்சி நிர்வாகிகள் கட்டுப்படுத்தப்படுவதால் டி.ஆர்.பாலு மற்றும் அவரது மகன் டி.ஆர்.பி. ராஜா மீது ஏக அதிருப்தியில் இருந்து வருகிறார்கள் கழக உடன்பிறப்புகள்’ என புகைச்சலைக் கிளப்புகிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராஜ்கிரணுக்காக கோடிகோடியாய் கொட்டும் இந்தி சூப்பர் ஸ்டார் அமீர்கான்..\nமெர்சலாக்கிய ’சர்கார்’ வியாபாரம்... கலக்கிய கலாநிதி மாறன்... இன்ப அதிர்ச்சியில் விஜய்..\nஅ.தி.மு.க - அ.ம.மு.க இணைப்பு.. தெறிக்க விடும் எடப்பாடி... தினகரன் அதிர்ச்சி\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n5. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n6. 4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\n7. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n4 தொகுதி இடைத்தேர்தல்: மே 1 முதல் ஸ்டாலின் பிரச்சாரம்\nதிமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை பதிவு செய்தாா்\nமெரினாவில் கலைஞருக்கு 6 அடி இடம் கொடுக்க மறுத்த அதிமுக - திருவாவூரில் ஸ்டாலின் பிரச்சாரம்\nஅ.தி.மு.க - அ.ம.மு.க.வினரிடையே மோதல்: கழக பொறுப்பாளருக்கு எலும்பு முறிவு\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n5. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n6. 4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\n7. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\nமதுரை: மத்திய ச���றையில் கைதிகள், போலீஸ் மோதல்\nஇலங்கை குண்டுவெடிப்பு- ஐஎஸ் ஆதரவாளா்கள் கொண்டாட்டம்\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/tajikistan/", "date_download": "2019-04-23T12:38:12Z", "digest": "sha1:I7KKXPU3E2JT7XFYF25Y5NCWTYQ6ABBV", "length": 6300, "nlines": 118, "source_domain": "globaltamilnews.net", "title": "Tajikistan – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nதஜிகிஸ்தானில் சிறைச்சாலையில் கலவரம் – பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிப்பிரயோகத்தில் 27 பேர் பலி\nதஜிகிஸ்தானில் சிறைச்சாலையில் யில் ஏற்பட்ட கலவரத்தில் 27...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nதஜிகிஸ்தானுக்கு சுற்றுலா சென்ற சைக்கிள் ஓட்ட வீரர்கள் மீது தாக்குதல் – 4 பேர் பலி\nதஜிகிஸ்தானுக்கு சுற்றுலாப்பயணம் செய்த வெளிநாட்டு...\nஆனையிறவு பகுதியில் மீண்டும் சோதனை April 23, 2019\nஇலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை IS அமைப்பு பொறுப்பெற்றது.. April 23, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய தமிழ் சிவில் சமூக அமைய அறிக்கை… April 23, 2019\nயாழில் நைஜீரிய பிரஜைகள் இருவர் உட்பட 9 பேர் தடுத்து வைத்து விசாரணை April 23, 2019\nஇலங்கைக் குண்டுவெடிப்பில், 3 குழந்தைகளை இழந்த, டென்மார்க்கின் பணக்கார தம்பதிகள்… April 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ���படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/36950-8-2", "date_download": "2019-04-23T12:31:06Z", "digest": "sha1:L3JVEK7IO3YC3BFH3GQ7FNLHNEN3PLC7", "length": 13895, "nlines": 249, "source_domain": "keetru.com", "title": "தமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப் போர் ஈகியர் – 8", "raw_content": "\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 10\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 1\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 6\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 5\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 9\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 11\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 4\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 2\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப் போர் ஈகியர் – 7\nபாவலரேறு பெருஞ்சித்திரனார் எனும் சொல்...\nபுதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்\nகுழந்தைகளுக்கான‌ கலை இலக்கிய கொண்டாட்டம்\nகட்டணக் கொள்ளையில் தமிழகக் கல்லூரிகள்\n‘மாதவி’ எனும் புரட்சிப் பெண்மணி\nதமிழகத்தின் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு\nAshes in the snow - சினிமா ஒரு பார்வை\nவெளியிடப்பட்டது: 05 ஏப்ரல் 2019\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப் போர் ஈகியர் – 8\nஇராசேந்திரன் சுட்டுக் கொல்லப்பட்ட துயரச் செய்திகளைக் குடும்பத்தினரிடம் தொடர்ந்து பேசியபடி இருந்துள்ளார் சத்தியமங்கலம் முத்து. 'தமிழுக்குப் பாடுபடுபவர்கள் சாகிறார்களே' என வருந்தி அழுதுள்ளார்.\nபகலில் துணிக்கடையிலும் இரவில் பட்டறையிலும் பணியாற்றுவது முத்து வழக்கம். இரவு பட்டறையிலேயே தங்கி விடுவார்.\n11.2.1965 ஆம் நாள் துணிக்கடையில் பணியாற்றிவிட்டு, சரக்குந்து பட்டறைக்கு வந்துள்ளார். இரவு 7.30 மணிக்கு உடலில் தீயிட்டுக் கொண்டு 'தமிழ் வாழ்க' இந்தி ஒழிக' எனக் குரல் எழுப்பியுள்ளார்.\nதீயை அணைத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முத்து, காவல்துறையிடம் வாக்குமூலம் தந்துள்ளார்.\n\"தமிழ் மாணவர்கள் தாக்கப்படக் கூடாது. தமிழ் வாழ வேண்டும். தமிழினம் வாழ வேண்டும். அதற்காகத்தான் தீக்குளித்தேன்\"\nஅண்ணன் மாரியப்பன் தன் குழந்தையை முத்துவின் முகத்தருகே நீட்டி, பெயர் வைக்கச் சொல்லியுள்ளார்.\n'தமிழ்ச்செல்வி' என அண்ணனின் குழந்தைக்குப் பெயர் வைத்த சில நிமிடங்களில் முத்துவின் உயிர் பிரிந்து விட்டது.\nஅன்றைய கோவை மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் குமாரபாளையத்தில் பெருமாள் பார்வதி மகனாக 31.7.1942 இல் பிறந்தவர் முத்து. அண்ணன் மாரியப்பன் தம்பி சின்னச்சாமி. வறுமையான குடும்பம். சத்தியமங்கலம் வந்து இருநேரமும் வேலை செய்வார்.\n11.2.1965 இல் தீக்குளித்தவர் 18.2.1965ஆம் நாள் மருத்துவமனையில் உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது இருபத்து மூன்று\n\"ஓர் இனத்தின் பண்பாட்டையும் வரலாற்றையும்\nமொழியைக் காக்காத இனம், அடையாளமற்ற\nமனித மந்தையாக மாறிவிடும்., எவர்\n(செந்தலை ந.கவுதமன், விழிப்பூட்டும் மொழிப்போர், தமிழ்மண், 2012, பக்கம்.23 )\n- புலவர் செந்தலை ந.கவுதமன், சூலூர் - பாவேந்தர் பேரவை, கோவை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=11842", "date_download": "2019-04-23T12:05:34Z", "digest": "sha1:V4VBNYD5QDQRYCZH7A4LX3J5PQSGF6H4", "length": 15163, "nlines": 214, "source_domain": "panipulam.net", "title": "நோர்வே ஒன்றுகூடல் படங்கள் Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் ���ோவில் (95)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nகுண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை கண்டனம்\nகொழும்புக்கு விரைந்தது அமெரிக்க புலனாய்பு பிரிவு\nகுண்டுத்தாக்குதலின் எதிரொலி – யாழில் 9 பேர் கைது\nநொச்சியாகம பிரதேசத்தில் வெடிப்பொருள்கள் மீட்பு; 8 பேர் கைது\nஇலங்கைக்கு உதவ தயார் -அமெரிக்க\nஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக அதிகரிப்பு\nடென்மார்க் நாட்டின் கோடிஸ்வரரின் மூன்று பிள்ளைகள் கொழும்பில் பலி\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« காஞ்சிரங்குடாவில் இன்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 6 பேர்\nநத்தார் கொண்டாட்டம் நோர்வே. படங்கள்\nசாராயத்தில் கருகிய ஈரலின் படங்கள்.\n21.10.2010 நடைபெற்ற தனஞ்சயன்-தர்சினி அவர்களின் திருமணவிழாப் படங்கள்\nஇத்தாலி பிரதமர் சில்வியோ பெரிலுஸ்கோனியின் படங்கள் ரூ.7.2 கோடி வரை விற்பனை\nPosted in ஐரோப்பிய செய்திகள், செய்திகள், நோர்வே | Tags: நோர்வே\n5 Responses to “நோர்வே ஒன்றுகூடல் படங்கள்”\nசித்திரை திருவிழா எம் உறவுகளுடன் உணர்வு பூர்வமாக,அழகாக நடைபெற்றுள்ளமையை, காட்சிகள் தெரிவிக்கின்றன.வாழ்த்துக்கள்.\nஇதே போன்று பல நாடுகளிலும் முன்னெடுக்கப்படும்,எம்மவர்களின்\nசங்கம நிகழ்வுகள், வளர்ந்து வரும் எம் உறவுகளின் உறவுகளை இனம் காட்டி எம் உறவை வளர்த்துக்கொள்ள ஒர் சிறந்த வழிகாட்டியாகும்.அந்த வகையில் பரந்து பல நாடுகளிலும் வாழும் எம் உறவுகளை ஒன்றினைத்து, உறவுப்பாலமாக விளங்கும் இணயத்திற்க்கு எங்கள் நன்றிகளும் வாழ்த்துக்களும்.\nநிகழ்ச்சிபடங்கள் நல்லாக இருக்கின்றன. எம்மோடு பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி\nகூடு கலைந்த குருவிகளாக உலகின் எப்பாகத்தில் வாழ்ந்தாலும் நாம் அனைவரும் உணர்வுகளால் ஒன்றுபட்டவர்கள் என்பதனை இச் சித்திரை விழா புலப்படுத்துகின்றது.அந்த வகையில் நோர்வே வாழ் எம்மவர் நிகழ்வுகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக அரங்கேறியுள்ளன.வாழ்த்துக்கள்.\nஒற்றுமையின் கரங்கள் ஓங்கட்டும் நம்மூரின் உயர்வுக்காய். .நன்றிகள்.\nபண்கலை பண்பாட்டுக்கழகம் கனடா நிர்வாகிகள்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/04/05/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88_%E2%80%93_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_/1369880", "date_download": "2019-04-23T12:16:01Z", "digest": "sha1:OKEZ5RXRHSL32GIB2UE47RGH66XXB52V", "length": 13077, "nlines": 120, "source_domain": "ta.radiovaticana.va", "title": "இமயமாகும் இளமை – இருபது வயதில் மறுமணம் செய்த கைம்பெண் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nவார ஒலிபரப்பு \\ முதல் நிமிடம்\nஇமயமாகும் இளமை – இருபது வயதில் மறுமணம் செய்த கைம்பெண்\nசுதந்திரப் போராளி கமலா தேவி சட்டோபத்யாய் - RV\nஇந்தியாவின் மங்களூரில் பிறந்த சார்ந்த கமலா தேவி சட்டோபத்யாய் அவர்கள்(Kamaladevi Chattopadhyay ஏப்.3,1903- அக்.29,1988) ஒரு சுதந்திரப் போராளி, சமூக சீர்திருத்தவாதி, பெண்ணியவாதி, கைத்தறி வளர்ச்சிக்கும், நாடக மறுமலர்ச்சிக்கும் தூண்டுசக்தியாக இருந்தவர்... இவ்வாறு பல பெருமைகளுக்கு உரியவர் இவர். வரலாற்றில் பலமாகத் தடம் பதித்த இவரின் 115வது பிறந்த நாள், ஏப்ரல் 03, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்டது. இவர் தனது ஏழாவது வயதில் அப்பாவைப் பறிகொடுத்தார். அக்கால வழக்கப்படி, இவருக்கு 14 வயதிலேயே திருமணம் செய்து வைத்தார், அவருடைய அம்மா கிரிஜா பாய். ஆனால், இரண்டே வருடத்தில் கணவர் காலமானார். கணவர் இறப்புக்குப் பிறகு, தன் கல்வியைத் தொடர்ந்தார் கமலாதேவி. கைம்பெண்களின் மறுமணம் கடுமையாய் எதிர்க்கப்பட்ட அந்தக் காலத்தில், தனது இருபதாவது வயதில், அரிந்திரநாத் சட்டோபாத்யாய் என்பவரை விரும்பி மறுமணம் செய்துகொண்டார். இத்திருமணப் பரிசாகக் கிடைத்த, அத்தனை வலிகளையும், கூரான விமர்சனங்களையும் துடைத்தெறிந்துவிட்டு, கணவருடன் இலண்டனுக்குச் சென்று, சமூகவியலில் சான்றிதழ் பட்டம் பெற்று இந்தியா திரும்பினார். இந்தியா வந்ததும் கணவருடன் இணைந்து மேடை நாடகங்களை அரங்கேற்றியதுடன், விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட ஆரம்பித்தார் இவர். இந்திய தேசிய காங்கிரசில் இணைந்த கமலா தேவி அவர்கள், காந்திஜியின் உப்புச் சத்தியாகிரகக் குழுவில், மும்பைக் கடற்கரையில், பெண்கள் பிரிவின் சார்பாக உப்பை எடுக்கச் சென்றபோது பிரித்தானிய அரசால் கைது செய்யப்பட்டார். உப்புச் சத்தியாகிரகத்தில் கைத�� செய்யப்பட்ட முதல் பெண்ணும் கமலாதேவிதான். சென்னை மாகாண சட்டசபைக்குப் போட்டியிட்ட இவர், இந்தியாவில் சட்ட மன்றத்துக்குப் போட்டியிட்ட முதல் பெண் என்கிற மகுடத்தைச் சூடிக்கொண்டார். இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்த பிறகு, இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரதியில் கையெழுத்திடும் சிறப்புரிமைப் பெற்ற இந்திய தேசிய தலைவர்களில் கமலாதேவியும் ஒருவர். இவர் மட்டுமே அந்தத் தலைவர்களில் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பின்னர், பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், கைவினைப் பொருள்களின் வளர்ச்சிக்கும், பாரம்பரியக் கைத்தறித் துறையின் வளர்ச்சிக்கும் என, இவர் தன்னை அர்ப்பணித்தார். இதனால் இவர், `இந்தியாவின் கலாச்சார ராணி' என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டார். நாடகத்துறையின் வளர்ச்சிக்காகவும் இயங்கிய இவர், சங்கீத நாடக அகாடமியின் தலைமைப் பொறுப்பையும் சில காலம் அலங்கரித்தார். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையால் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக் கொடுத்தார். இந்திய அரசின் பத்ம பூஷன் விருது, (1955), பத்ம விபூஷன் (1987) விருது, ரமோன் மகசேசே விருது, சங்கீத் நாடக அகாடமி விருது, இந்திய தேசிய அகாடமியின் வாழ்நாள் சாதனையாளர் விருது எனப் பல விருதுகளும் கமலா தேவி அவர்களுக்குப் பெருமை சேர்த்தன.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nஇமயமாகும் இளமை.....: சோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன்\nஇமயமாகும் இளமை - இந்திய வரலாற்றில் தடம் பதித்த இளம்பெண்\nஇமயமாகும் இளமை – உலகின் இளம் கோடீஸ்வரர்க்கு வயது 21\nஇமயமாகும் இளமை : பல்கலைக்கழக மாணவர்களின் உலக சாதனை\nஇமயமாகும் இளமை.........: இந்தியாவின் இளம் புத்தக ஆசிரியர்\nஇமயமாகும் இளமை - 'எல்லாம் சரியாகிவிடும், கவலைப்படாதீர்கள்'\nஇமயமாகும் இளமை – 21 வயது மாணவிக்கு அமெரிக்க தோழமை விருது\nஇமயமாகும் இளமை - 'வாட்ஸப்' வலையிலிருந்து விடுதலை\nஇமயமாகும் இளமை …............, : எளிமையின் நாயகன் கலாம்\nஇமயமாகும் இளமை : பசுமை விழிப்புணர்வு முயற்சி\nஇமயமாகும் இளமை.....: சோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன்\nஇமயமாகும் இளமை - இந்திய வரலாற்றில் தடம் பதித்த இளம்பெண்\nஇமயமாகும் இளமை – உலகின் இளம் கோடீஸ்வரர்க்கு வயது 21\nஇமய���ாகும் இளமை : பல்கலைக்கழக மாணவர்களின் உலக சாதனை\nஇமயமாகும் இளமை.........: இந்தியாவின் இளம் புத்தக ஆசிரியர்\nஇமயமாகும் இளமை - 'எல்லாம் சரியாகிவிடும், கவலைப்படாதீர்கள்'\nஇமயமாகும் இளமை – 21 வயது மாணவிக்கு அமெரிக்க தோழமை விருது\nஇமயமாகும் இளமை - 'வாட்ஸப்' வலையிலிருந்து விடுதலை\nஇமயமாகும் இளமை …............, : எளிமையின் நாயகன் கலாம்\nஇமயமாகும் இளமை : பசுமை விழிப்புணர்வு முயற்சி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2017/12/29-2017.html", "date_download": "2019-04-23T12:56:04Z", "digest": "sha1:ED7H67YPDCRUEOBJZ32M5NHGPG2GSDRP", "length": 10789, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "29-டிசம்பர்-2017 கீச்சுகள்", "raw_content": "\nகட்டக்கடைசியா ரஜினி பிரியாணி போடுறப்ப, அதை மென்னு திங்க, ரஜினி ரசிகர்களுக்கு அப்ப பல்லு இருக்காது என்பது வேற விஷயம்\n100க்கும் மேற்பட்ட பூர்வகுடி விதை ரகங்களை மீட்டு பாதுகாக்கும் விவசாயி #வம்பாளம்மாள் விகடன் டாப் டென் மனிதராக தேர்வா… https://twitter.com/i/web/status/946265629262192640\nபுடவை கொடுத்தா கம்பெனிக்கு கட்டுபடியாகாது, அதனால அக்காவோட மனதைரியத்த பாராட்டி, அன்பே வா படத்துல சரோஜாதேவி பயன்படுத்… https://twitter.com/i/web/status/946235620262756352\nநான் பார்ததில் சிறந்த விளம்பரம். நமக்கு புடிச்சவங்க சந்தோசமா இருக்கனுமுன்னா அதுக்காக நாம என்ன வேண்டாலும் பன்னலாம்… https://twitter.com/i/web/status/945957670158082049\nரஜினியுடன் புகைப்படம் எடுக்க வந்த ரசிகர்களிடம் 1000-5000 வசூலிக்கப்பட்டதாம். டயரை நக்கும் அடிமைகள் பிரியாணி அண்டா… https://twitter.com/i/web/status/946219443830398976\n2 நிமிசத்துக்கு முன்னாடி - அது வேற வாய் 2 நிமிசிமத்துக்கு அப்பரம் - இது நார வாய்...\n படம் பார்த்து கதை சொல்👇 #கமல்ஹாசன் #ரஜினிகாந்த் http://pbs.twimg.com/media/DSG4D1nUEAAILZw.jpg\n\"என் இரண்டு மகன்களையும் ராணுவத்திற்கு அனுப்புவேன்\" - ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் இறந்த கரூர் மாவட்ட நாச்சி களத்து… https://twitter.com/i/web/status/946072711897346049\nதன் பிறந்தநாள் அப்ப திண்டுக்கல்ல #கருப்பன் ஷூட்முடிச்சுட்டு ஈவ்னிங் 6 டூ 11வர சுமார் 1500+ பேர்கூட சிங்கிள் போட்டோ… https://twitter.com/i/web/status/946287484089942016\nவாட்ஸ்ஸப்பில் வந்தது. வைரமுத்து சொன்ன மாதிரி 'அரசியல் போர்களத்தில் கண்ணனாக இருந்து சொல்லெறிந்தவரும், காண்டீபனாக இரு… https://twitter.com/i/web/status/946398505337102336\nகுஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிடுகிறது என்றா��் பிரதமர் மோடி. பிரதமரின் சொந்த மாநிலத்துக்குள்ளேயே அந்நிய நாடு அ… https://twitter.com/i/web/status/946278922899021824\nஇந்தியா முழுக்க மதுவிலக்கு கொண்டு வந்தால் தான் இவர்கள் காப்பாற்றப்படுவார்கள்..👇👇 https://video.twimg.com/ext_tw_video/946262789282131968/pu/vid/326x180/cxOMpWHA_Wk-SaDf.mp4\nஉங்களுக்கெல்லாம் கெடா வெட்டி விருந்து வைக்க ஆசை - ஜுப்பர் ஸ்டார் தட், எங்கப்பா மாதிரி நானும் டாக்டராகனும்னு ஆசை… https://twitter.com/i/web/status/946281092851441664\nஇப்ப தான் விசாரிச்சேன், விழுந்த அந்த ஆயிரத்து சொச்சம் ஓட்டும், பானிப்பூரி விக்க வந்து இங்கனயே செட்டில் ஆன இந்தி… https://twitter.com/i/web/status/946395491369025537\n#தலய தாங்கி பிடிக்கும் என்னை மாறி கோடிக்கணக்கான விஸ்வாசமான ரசிகர்கள் இருக்கும் வரை கிட்ட கூட நெருங்க முடியாது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/lkg-trailer/", "date_download": "2019-04-23T12:16:17Z", "digest": "sha1:6PI546LY3ZVX4RLF2JOQ236HGW42UTJH", "length": 13058, "nlines": 129, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "LKG Trailer - Kollywood Today", "raw_content": "\n‘நகைச்சுவை’ யாரும் செய்து விட முடியும், ஆனால் அரசியல் நையாண்டி படங்களை எடுக்க நல்ல கதை மற்றும் சரியான பேக்கேஜிங் தேவைப்படும். அப்போது தான் பெரிய அளவு பார்வையாளர்களை சென்றடையும். ஆர்.ஜே. பாலாஜியின் LKG படத்தின் சிங்கிள் பாடலான “எத்தனை காலம் தான்’ பாடல் நம்பமுடியாத வரவேற்பை பெற்று, மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இது YouTube பார்வைகள், சமூக ஊடகங்கள் தாண்டி ரேடியோ ஸ்டேஷன்களிலும் வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது. நையாண்டியான விஷயங்களை கொண்டிருந்த இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது. வெளியான சில மணி நேரத்திற்குள் ஒரு மில்லியன் பார்வைகளை கடந்திருப்பது என்பது மிகவும் சுவாரசியமான தகவல்.\nஇது குறித்து இயக்குனர் கே.ஆர் பிரபு கூறும்போது, “ட்ரைலருக்கு எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட வரவேற்பை ரசிகர்கள் கொடுத்தது குறித்து மகிழ்ச்சியடைகிறோம். உண்மையில், டிரெய்லரில் பார்த்தது கொஞ்சம் தான், படத்தில் இத்தகைய நையாண்டியான விஷயங்கள் நிறைய உள்ளன. அது வெறுமனே சிரிக்க வைக்காமல், ஆழமாக சிந்திக்கவும் வைக்கும். சிவகுமார் சார் போன்ற ஒரு லெஜண்ட் LKG படத்தின் டிரெய்லரை, அதுவும் இளையராஜா 75 போன்ற ஒரு பெருமைக்குரிய விழாவில் வெளியிட்டது எங்கள் ஒட்டுமொத்த குழுவுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. எங்கள் திரைப்படத்தின் டிரெய்லர் ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தில் வெளியானதும், ஒட்டுமொத்த ரசிகர்களும் அதை முழுமையாக ரசித்ததும் எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இதே போன்ற ஒரு அனுபவத்தை நல்ல கதையுடன் கொடுக்க நாங்கள் முயற்சித்திருக்கிறோம். ரசிகர்கள் அதை திரையரங்குகளில் ரசிப்பார்கள் என நம்புகிறோம்” என்றார்.\nவேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் கே.ஆர்.பிரபு இயக்கியிருக்கிறார். ஆர்.ஜே. பாலாஜி, பிரியா ஆனந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, ராம்குமார், அரசியல்வாதி நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், மயில்சாமி, சந்தானபாரதி மற்றும் இன்னும் சில முக்கிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். லியோன் ஜேம்ஸ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பு செய்திருக்கிறார்.\nசிதம்பரம் ரயில்வேகேட் பட தயாரிப்பாளர் S.M.இப்ராஹீம் மகள் திருமண விழா\nஅரசியலை வெளுத்து வாங்க வருகிறது “ஒபாமா உங்களுக்காக” பிருத்விராஜ் ஜனகராஜ் நடிக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_414.html", "date_download": "2019-04-23T11:57:19Z", "digest": "sha1:ZJXG6GR3PE3ANAXSJFXEUQYOLUN67S5J", "length": 12784, "nlines": 83, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "அகதிகளுக்காக வாங்கவுள்ள தீவிற்கு கடலில் மூழ்கிய சிறுவன் அய்லானின் பெயரை சூட்ட எகிப்து கோடீஸ்வரர் முடிவு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் ப��ட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest செய்திகள் அகதிகளுக்காக வாங்கவுள்ள தீவிற்கு கடலில் மூழ்கிய சிறுவன் அய்லானின் பெயரை சூட்ட எகிப்து கோடீஸ்வரர் முடிவு\nஅகதிகளுக்காக வாங்கவுள்ள தீவிற்கு கடலில் மூழ்கிய சிறுவன் அய்லானின் பெயரை சூட்ட எகிப்து கோடீஸ்வரர் முடிவு\nஉள்நாட்டு போர் நடைபெறும் சிரியாவில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கிறார்கள். அவர்களை ஏற்க சில நாடுகள் மறுத்து வருகின்றன.\nமத்திய தரைக்கடல் வழியாக கள்ளத்தனமாக செல்லும் போது படகுகள் கடலில் மூழ்கி ஏராளமான அகதிகள் உயிரிழக்கின்றனர்.\nஹங்கேரியில் இருந்து மற்ற நாடுகளுக்கு செல்லவிடாமல் அகதிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். சிரியா அகதிகளுக்கு இது போன்று பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன.\nஎனவே, அவர்களுக்கு நிம்மதியான மகிழ்ச்சிகரமான வாழ்வை அமைத்து கொடுக்க எகிப்து நாட்டை சேர்ந்த நகுய்ப் சாகுரிஸ் என்ற கோடிஸ்வரர் முன்வந்துள்ளார்.\nகிரீஸ் அல்லது இத்தாலியில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதில் சிரியா அகதிகளை குடியேற்ற திட்டமிட்டுள்ளார்.\nதான் விலைக்கு வாங்கும் அந்த தீவில் அகதிகள் தங்க வீடுகள் மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்கி தரவும் முடிவு செய்துள்ளார்.\nஇதற்காக கிரீஸ் அல்லது இத்தாலி நாடுகள் தனக்கு ஒரு தீவை விலைக்கு விற்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nசிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பயந்து சிரியாவின் கொம்பானி நகரில் இருந்து கடந்த ஆண்டு துருக்கி சென்ற அப்துல்லா குர்தி என்பவர், தனது மனைவி ரெஹான், மூத்த மகன் காலிப்(வயது 5), இளைய மகன் அய்லான்(3) ஆகியோருடன் கனடா நாட்டில் அடைக்கலம் புக அனுமதி கேட்டார்.\nஅது நிராகரிக்கப்பட்ட நிலையில் கிரீஸ் நாட்டுக்கு கள்ளப்படகில் சென்று அங்கிருந்து ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டில் தஞ்சம் புகுந்தவிடலாம் என்று கருதினார்.\nதுருக்கி கடல் பகுதியில் மனைவி குழந்தைகளுடன் திருட்டு படகில் பயணம் செய்வதற்காக மூன்றரை இலட்சம் ரூபாயை அப்துல்லா குர்தி கொடுத்து இருக்கிறார்.\nபாதுகாப்பற்ற கடல் பயணத்தை மேற்கொண்டபோதுதான் அப்துல்��ா குர்தி தனது மனைவி குழந்தைகளை கடந்த வாரம் இராட்சத கடல் அலைகளுக்கு காவு கொடுக்க நேர்ந்தது.\nஅதுவும் பிஞ்சுக் குழந்தை அய்லான் கடற்கரையில் முகம் புதைந்த நிலையில் பிணமாக கிடந்த புகைப்படம் உலகையே சோகத்தில் ஆழ்த்திவிட்டது.\nஇந்த சம்பவத்துக்கு பின்னர், இரண்டே நாட்களில் அகதிகளாக வந்தேறும் மக்களுக்கு நான் இடம் தருகிறேன், நானும் இடம் தருகிறேன் என அவுஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் போட்டிப் போட்டுக்கொண்டு முன்வந்துள்ளன.\nஇந்நிலையில், அகதிகளுக்காக வாங்கவுள்ள தீவுக்கு பலியான சிரியா சிறுவன் அய்லானின் பெயரை சூட்ட இத்தாலிய கோடீஸ்வரர் நகுய்ப் சாகுரிஸ் தீர்மானித்துள்ளார்.\nஎகிப்து நாட்டில் பிரபல தொலைத்தொடர்பு நிறுவன அதிபராக இருக்கும் இவரது சொத்து மதிப்பு சுமார் 300 கோடி அமெரிக்க டொரல்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nஅகதிகளுக்காக நான் வாங்கும் தீவுக்கு சமீபத்தில் அகதியாக புகலிடம் தேடி துருக்கி நாட்டு கடலில் மூழ்கி கரை ஒதுங்கிய சிறுவனின் நினைவாக ‘அய்லான் தீவு’ என பெயரிட முடிவு செய்துள்ளேன். அந்த தீவு எங்கே உள்ளது என்பதை இனிதான் நான் தேட வேண்டும் (“I found a name for the Island ‘ILAN’ [sic] the young Syrian child thrown on Turkish shore by the sea to remind us”) என தனது டுவிட்டர் பக்கத்தில் நகுய்ப் குறிப்பிட்டுள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://audioboom.com/posts/7207453-", "date_download": "2019-04-23T13:03:46Z", "digest": "sha1:YSYNMQEZVACVA7RJWIE2S6LSLO6DAH7C", "length": 2791, "nlines": 49, "source_domain": "audioboom.com", "title": "Audioboom / மாநில கல்வித்துறையே முடிவு செய்யும்!", "raw_content": "\nமாநில கல்வித்துறையே முடிவு செய்யும்\nஜொகூர், Pasing Gudangங்கில் Kim Kim ஆற்றில் வீசப்பட்ட ரசாயனக் கழிவால் ஏற்பட்ட தூய்மைக்கேட்டை அடுத்து மூடப்பட்ட 111 பள்ளிகள் மாற்று வகுப்புகளை நடத்த வேண்டுமா என்பதை மாநில கல்வித்துறையே முடிவு செய்யும்.\nஅமைச்சு தற்போதைக்கு மாணவர்களின் பாதுகாப்பு விஷயத்தில்தான் கவனம் செலுத்த விரும்புவதாக கல்வியமைச்சர் குறிப்பிட்டார்.\nஅந்த 111 பள்ளிகளும் மார்ச் 30 ஆம் தேதி பள்ளித் தவணை விடுமுறை முடிவடையும் வரை மூடப்பட்டிருக்கும் என முன்னதாக அறிவிக்கப்பட்டி��ுந்தது. #TML\nTan Sri உள்ளிட்ட அறுவர் 6 நாட்களுக்கு தடுத்து வைப்பு\nஇனியும் நம்பிக்கை இல்லை- Guardiola\nவீட்டு விலை - குழு அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://natarajank.com/2018/01/20/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-04-23T12:48:06Z", "digest": "sha1:HTMRWJUKZPUIL7EOWF74ILQV6VHYHN7E", "length": 4263, "nlines": 75, "source_domain": "natarajank.com", "title": "வாரம் ஒரு கவிதை ….” தூரத்து வெளிச்சம் “ – Take off with Natarajan", "raw_content": "\nவாரம் ஒரு கவிதை ….” தூரத்து வெளிச்சம் “\nதூரத்து பச்சை கண்ணுக்கு குளிர்ச்சி என்றால்\nதூரத்து வெளிச்சம் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் \nமழை வேண்டி ஏங்கி தவிக்கும் மண்ணுக்கு\nவானில் கருமேகம் தூரத்து வெளிச்சம் \nபார்வை இல்லாமல் இருட்டில் தவிக்கும் கண்ணுக்கு\nகண் தான விருப்ப மனுக்கள் ஒரு தூரத்து வெளிச்சம் \nகடல் பயணம் வழி தவறும் நேரம்\nகலங்கரை விளக்கம் தூரத்து வெளிச்சம் \nஒரு மருத்துவரே தூரத்து வெளிச்சம்\nஅவரிடம் சிகிச்சை பெரும் நோயாளிக்கு \nஇன்று என்ன துயரம் இருந்தாலும்\nநாளைய விடியல் யாருக்கும் ஓரு\nஒரு மெழுகு வத்தி ஒளியும்\nஎன் நாட்டுக்கும் நல்ல காலம் பிறக்கும்\nநல்ல தலைவன் ஒருவன் என்\nநாட்டை நல்ல வழியில் நடத்துவான்\nஅவனே என் தூரத்து வெளிச்சம் \nஇன்று என் விண்ணில் தெரியும் ஒரு\nசிறு ஒளிக்கீற்று தூரத்து வெளிச்சமா \nஇல்லை வெறும் மின்னல் கீற்று மட்டுமா \nவிடை இல்லையே இதற்கு என்னிடம் \nஅது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/Search.aspx", "date_download": "2019-04-23T12:58:35Z", "digest": "sha1:XBCDE7ZKMT55LNQ3BOUZLJPFJAQTSQBP", "length": 4568, "nlines": 94, "source_domain": "temple.dinamalar.com", "title": "Search by daywise", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (50)\n04. முருகன் கோயில் (112)\n05. ஜோதிர் லிங்கம் 12\n07. பிற சிவன் கோயில் (435)\n08. சக்தி பீடங்கள் (33)\n09. அம்மன் கோயில் (249)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n11. பிற விஷ்ணு கோயில் (241)\n12. ஐயப்பன் கோயில் (20)\n13. ஆஞ்சநேயர் கோயில் (27)\n15. நட்சத்திர கோயில் 27\n16. பிற கோயில் (105)\n19. நகரத்தார் கோயில் (7)\n21. வெளி மாநில கோயில்\n23 ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2014\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் > இன்று எப்படி\nஇன்று 23-Apr-2019 (செவ்வாய் )\nநல்ல நேரம் :காலை மணி 7.30 முதல் காலை 8.30 மணி வரை.\nராகு காலம் : பிற்பகல் மணி 3.00 மாலை முதல் 4.30 மணி வரை.\nஎமகண்டம் : காலை மணி 9.00 முதல் காலை 10.30 மணி வரை.\nகுளிகை : பிற்பக���் மணி 12.00 முதல் பிற்பகல் 1.30 மணி வரை.\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/arabic/lesson-1404771240", "date_download": "2019-04-23T12:03:46Z", "digest": "sha1:6YOWACJD2SHB6LCRJPJ7FOQFXMJHKWH5", "length": 2352, "nlines": 96, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Цветове - நிறங்கள் | تفاصيل الدرس (بلغاري - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nВсеки ловец знае къде се крие фазанът. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி\n0 0 ален செஞ்சிவப்பு\n0 0 бежов பழுப்பு மஞ்சள்\n0 0 бронзов வெண்கலம்\n0 0 бял வெள்ளை\n0 0 виолетов கத்தரி நிறம்\n0 0 жълт மஞ்சள்\n0 0 златист பொன்னிறம்\n0 0 кафяв பழுப்பு\n0 0 нюанс நிறச் சாயல்\n0 0 оцветявам வண்ணமடித்தல்\n0 0 рисувам ஓவியம் தீட்டுதல்\n0 0 розов இளஞ்சிவப்பு\n0 0 сив சாம்பல் நிறம்\n0 0 черен கருப்பு\n0 0 ярък பிரகாசமான\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/12/Politics.html", "date_download": "2019-04-23T13:07:49Z", "digest": "sha1:LKXXP4XX7MCLZ5NDZIZ53KKWH4FYJKRV", "length": 12210, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "தலையிடவில்லையென்கிறது அமெரிக்கா? - www.pathivu.com", "raw_content": "\nHome / அமெரிக்கா / உலகம் / சிறப்புப் பதிவுகள் / தலையிடவில்லையென்கிறது அமெரிக்கா\nடாம்போ December 06, 2018 அமெரிக்கா, உலகம், சிறப்புப் பதிவுகள்\nதற்போதைய அரசியல் நெருக்கடியை வெளிப்படையான முறையில், ஜனநாயக வழியில் உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்காவையும், அதன் தலைவர்களையும் ஒரு நண்பராகவும், பங்குதாரராகவும், நாங்கள் வலியுறுத்தியுள்ளோம் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க தூதுவராகப் பதவியேற்ற பின்னர் முதல்முறையாக அளித்துள்ள ஊடகச் செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\n”இந்த மோதல்களில் நாங்கள் ஈடுபாடு கொள்ளவில்லை. இந்த அரசியல் போட்டியில் எங்களுக்குப் பிடித்தமானவை என்றும் கிடையாது.\nஅரசியலமைப்பு நடைமுறைகளையும், வெளிப்படைத்தன்மையையும் மதிக்கும் ஒரு சட்டபூர்வமான அரசாங்கம் உருவாக்கப்படுவதைத் தான், நாங்கள் எதிர்பார்க்கிறோம்.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அரசியலமைப்பு கட்டமைப்புக்குள் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம்.\nஇந்த நெருக்கடியைத் தீர்க்குமாறு அரசியல் தலைமைக்கும் சிறிலங்கா அதிபர் சிறிசேனவும் நாம் அழைப்பு விடுத்துள்ளோம்.\nநாட்டின் அரசியல் நற்பெயரை சிறிலங்கா மீட்டெடுக்க வேண்டும். அதற்கு வாய்ப்பு உள்ளது. இது மிகவும் முக்கியமானது. தற்போதைய அரசியல் நெருக்கடி இந்த நற்பெயரை குறைக்கலாம்.\nஇந்த நெருக்கடியினால், சில மோசமான பொருளாதார விளைவுகள் ஏற்படுகின்றன. சிறிலங்காவின் அரசியல் மற்றும் ஜனநாயக நிறுவனங்களுக்கு சில சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன்.\nசிறிலங்காவின் ஒரு பங்காளியாகவும் நண்பராகவும் நாம் அக்கறை கொண்டுள்ளோம். மிலேனியம் சவால் நிதிய உதவிகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் நல்லாட்சி போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது.\nதற்போதைய நெருக்கடி எவ்வாறு தீர்க்கப்படும் என்பதைப் பொறுத்தே, நாங்கள் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு முன்னோக்கி செல்லமுடியும். அதற்காக காத்திருக்கிறோம்.\nஎனவே, எமது இருதரப்பு வாய்ப்புகள் சிலவற்றில், இந்த நெருக்கடி நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நெருக்கடி குறுகிய காலத்துக்குள், விரைவாக தீர்த்துக் கொள்ளப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.\nசட்டபூர்வமான, வெளிப்படையான மற்றும் ஜனநாயக வழிமுறைகளில் இருந்து வரும் எந்தவொரு அரசாங்கத்துடனும் நாங்கள் வேலை செய்ய தயாராக உள்ளோம்.\nஎமது அக்கறை, முறையான அரசாங்கத்துடனும், பரந்தளவில் பேசுபவர்களுடனும், மக்களுடனும் கொண்டுள்ள நட்பாகும், ஜனநாயகக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதும் இதில் அடங்கும்.\nதேர்தல் நடத்துவதற்கு யாரையும் நாங்கள் தடுக்கவில்லை. இந்த நெருக்கடியை ஒரு தேர்தல் தான் தீர்க்கும் என்றால், அதற்கான ஜனநாயக நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவதை மதிக்கிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nதற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டார் \nநீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒ...\nகுண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால் தப்பியது தாஜ் ஹோட்டல்\nதெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்து குண்டை வெடிக்க வைக்க பெல்ட்டை இழுத்த போதும் ...\nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கைது \nமேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி விசாரணைக்காக அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளி���ாகியுள்ளன. குண்டு தாக்குதல்களின் ...\nதற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம்\nகொழும்பு- தெமட்டகொடவில் மகாவில கார்டனில் உள்ள வீட்டில், இருந்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம், கைப்பற்றப்பட்ட...\nஅவிசாவளையில் வெடிகுண்டுத் தொழிற்சாலை - 9 பாகிஸ்தான் 3 இந்திய தொழிலாளிகள் கைது\nகொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மன்னார் மட்டக்களப்பு வவுனியா இந்தியா மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் பிரித்தானியா திருகோணமலை சுவிற்சர்லாந்து யேர்மனி அவுஸ்திரேலியா விளையாட்டு அமெரிக்கா பலதும் பத்தும் முள்ளியவளை கவிதை தொழில்நுட்பம் அறிவித்தல் அம்பாறை மலையகம் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து காணொளி பெல்ஜியம் மலேசியா சிறுகதை நோர்வே இத்தாலி மண்ணும் மக்களும் சினிமா மத்தியகிழக்கு சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/video.html", "date_download": "2019-04-23T12:06:19Z", "digest": "sha1:FZLFGTKW3RH326HNS2PPPSACCPJ2M2BC", "length": 5837, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "வீழ்வேன் என நினைப்பவர்களுக்கு காலம் பதில் சொல்லும்: ரவி சூளுரை! (video) - sonakar.com", "raw_content": "\nHome NEWS வீழ்வேன் என நினைப்பவர்களுக்கு காலம் பதில் சொல்லும்: ரவி சூளுரை\nவீழ்வேன் என நினைப்பவர்களுக்கு காலம் பதில் சொல்லும்: ரவி சூளுரை\nஇலங்கையின் அரசியல் கலாச்சாரம் முற்று முழுதாக அடிப்படையிலிருந்து மாற்றப்பட வேண்டும் என தெரிவிக்கின்ற முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநயக்க, தன்னை அரசியலிலிருந்த வீழ்த்த நினைத்தவர்களுக்கு காலம் பதில் சொல்லும் என தெரிவித்துள்ளார்.\nசோனகர்.கொம் பிரதம ஆசிரியர் இர்பான் இக்பாலுடன் அவரது கொழும்பு இல்லத்தில் இடம்பெற்ற பிரத்யேக நேர்காணலின் போதே ரவி இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.\nஇதேவேளை, கடந்த தேர்தலில் மக்களால் வழங்கப்பட்ட எச்சரிக்கையை சரியாகப் புரிந்து கொண்டு அரசாங்கம் விழித்தெழத் தவறினால் அதன் விளைவுகள�� பாரதூரமானதாக அமையும் எனவும் ரவி மேலும் தெரிவித்துள்ளார்.\nரவி கருணாநாயக்க அமைச்சரவையினால் மக்களுக்கு என்ன நஷ்டம் என வினவப்பட்ட கேள்விக்கும் அவரது பதிலடங்கிய பிரத்யேக நேர்காணலை கீழ்க் காணலாம்.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D-2/", "date_download": "2019-04-23T12:39:15Z", "digest": "sha1:XWGYW7UF3AJGT2RUTDZGBCAIFNCUPTST", "length": 18949, "nlines": 168, "source_domain": "www.yaalaruvi.com", "title": "அவுஸ்திரேலியாவில் மொத்த குடும்பத்தையும் கொன்ற கொடூர தந்தை! அதிர்ச்சியை ஏற்படுத்திய பின்னணி", "raw_content": "\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n வியப்பை ஏற்படுத்திய ஸ்ரீதேவி மகள்\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nஉலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான்\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வி���்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nஅவுஸ்திரேலியா செய்திகள் அவுஸ்திரேலியாவில் மொத்த குடும்பத்தையும் கொன்ற கொடூர தந்தை\nஅவுஸ்திரேலியாவில் மொத்த குடும்பத்தையும் கொன்ற கொடூர தந்தை\nஅவுஸ்திரேலியாவில் நபர் ஒருவர் மொத்த குடும்பத்தையும் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவிஷவாயு செலுத்தி இரண்டு பிஞ்சு குழந்தைகள் உள்ளிட்ட மொத்த குடும்பத்தின் பின்னணி வெளியாகியுள்ளது.\nஅவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் குடும்பத்துடன் குடியிருந்து வந்தவர் 44 வயதான பெர்னாண்டோ மன்ரிக். கடந்த 2016 ஆம் ஆண்டு அல்டோபர் மாதம் இவரது மனைவி மரியா லூட்ஸ், பிள்ளைகள் எலிசா மற்றும் மார்ட்டின் என நால்வரும் பரிதாபமாக இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.\nஇந்த வழக்கு விசாரணையில் மன்ரிக் என்பவரே தமது மொத்த குடும்பத்தையும் கொன்றுவிட்டு தப்பிக்க திட்டமிட்டது அம்பலமாகியுள்ளது. சம்பவத்தன்று மரியாவின் தோழி ஒருவரே, மொத்த குடும்பமும் சடலமாக கிடப்பது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.\nதொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், மன்ரிக் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்ததும், தனது தொழில் நிமித்தம் அடிக்கடி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சென்று வந்ததும் தெரியவந்தது.\nமட்டுமின்றி, தமது திருமண வாழ்க்கை சிக்கலில் இருப்பதாகவும், தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் இளம்பெண் ஒருவருடன் பாலியல் தொடர்பான நெருக்கத்தில் இருப்பதாகவும் தமது நண்பர்களிடம் கூறியுள்ளார்.\nஇதனிடையே பிலிப்பைன்ஸ் பெண் தொடர்பில் சிட்னி பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், குறித்த 17 வயது பெண்ணுக்கு மன்ரிக் பல ஆயிரம் டொலர்கள் அளித்துள்ளதும், அவருடன் உறவில் இருப்பதும் தெரியவந்தது.\nஇந்த நிலையில், பிலிப்பைன்ஸ் பெண்ணுடன் மன்ரிக் உறவில் இருப்பது மரியாவுக்கு தெரியவர, இவர்களின் திருமண வாழ்க்கை மேலும் சிக்கலில் ஆழ்ந்துள்ளது.\nஇதன் காரணமாகவே மன்ரிக் தமது மனைவி மற்றும் பிள்ளைகளை கொலை செய்த��விட்டு பிலிப்பைன்ஸ் தப்பிக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி விஷவாயு செலுத்தி, மொத்த குடும்பத்தையும் கொல்ல திட்டமிட்டதில், அவரும் சிக்கியுள்ளார்.\nமன்ரிக் குடும்பம் மட்டுமின்றி அவர்களது செல்ல நாயும் இதில் சிக்கி உயிரை விட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்துள்ள நாட்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleமஹிந்தவின் கோட்டையை அச்சுறுத்திய சுழல் காற்று\nNext articleயாழில் பொலிஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய சந்தேக நபர்\nஇலங்கையில் பெற்றோரை பார்க்க சென்ற அவுஸ்திரேலியா பிரஜைகள் பரிதாபமாக பலி\nஇலங்கை குண்டு வெடிப்பில் அவுஸ்திரேலியருக்கு நேர்ந்த பரிதாபம்\nபாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி\n‘சர்கார்’ படத்தின் எதிரொலி: 49P விதியில் ஓட்டு போட்ட வாக்காளர்\nஅவுஸ்திரேலியாவில் சேற்றில் “HELP” என எழுதி உயிர்தப்பிய தம்பதி\nஇலங்கையில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nஇலங்கையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணவர்தன தெரிவித்தார். அதன்படி பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று இரவு 9 மணிமுதல் நாளை அதிகாலை 4 மணி வரை அமுல்...\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலிற்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது என இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது ஐஎஸ் அமைப்பின் அமாக் பிரச்சார முகவர் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் கிறிஸ்தவர்களை இலக்குவைத்தவர்கள் ஐஎஸ்...\nகொழும்பில் வெடிகுண்டுடன் நுழைந்த இரண்டு வாகனங்கள்\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nவெடிபொருட்கள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் லொறியொன்றும் சிறியரக வேனொன்றும் தொடர்பில் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கொழும்பு நகரின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத செயற்பாடுகளுக்கு...\nநியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடியாகவே இலங்கையில் தாக்குதல்\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nநியூஸிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாத���காப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று விசேட உரை ஆற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்...\nஇலங்கை தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென அறிவிப்பு\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nஇலங்கையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென பேராயர் கர்தினால் மெல்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பேராயர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் அளிக்க முடியாது. எனவே மீள் அறிவிக்கும் வரை...\nகட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டு\nகட்டுநாயக்க விமான நிலையத்துக்கு உள் நுழையும் ஆடி அம்பலம வீதியில் இருந்து பி.வீ.சி. குழாயில் பொருத்தப்பட்டு தயார் செய்யப்பட்ட 6 அடி வரை நீளமான குண்டு மீட்கப்பட்டுள்ளது. அந்த குண்டு விமானப்படையினரால் மீட்கப்பட்டு செயலிழக்கச்...\n வெள்ளவத்தையில் தற்கொலைதாரிகள் பயனபடுத்திய வேன் சிக்கியது\nமட்டக்களப்பில் குண்டுவெடித்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட மனித தலையால் பரபரப்பு\nஇலங்கையில் குண்டுத்தாக்குதல் நடத்தியவர் இவரா\nஇலங்கையை உலுக்கிய குண்டு தாக்குதல்\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/?filter_by=random_posts", "date_download": "2019-04-23T12:53:09Z", "digest": "sha1:7LDLKZVZ4FIOA3TV4EKTSXWTFXBNJFTF", "length": 20535, "nlines": 172, "source_domain": "www.yaalaruvi.com", "title": "விளையாட்டுச் செய்தி Archives | Yaalaruvi : Tamil News Portal |Sri Lanka News | World News | Breaking News | Tamil News Paper | Cinema News | Sports News | yaalaruvi.com", "raw_content": "\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n வியப்பை ஏற்படுத்திய ஸ்ரீதேவி மகள்\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nஉலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான்\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வ��தியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nலாராவின் சாதனையை நெருங்கும் கிறிஸ் கெய்ல்\nஎனது வெற்றிக்கு காரணம் இதுதான் என்கிறார் தினேஷ் கார்த்திக்\nதிருட்டு வழக்கில் சிக்கிய அவுஸ்திரேலிய நடுவர்\nவிளையாட்டுச் செய்தி யாழருவி - 25/10/2017\nஅவுஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் நடுவர் டேரல் ஹேர் திருட்டு வழக்கில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 1992 முதல் 2008 வரை 78 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கு...\nகுசல் ஜனித் பெரேராவின் போராட்டம் இலங்கை அணிக்கு அசத்தல் வெற்றி\nவிளையாட்டுச் செய்தி Stella - 16/02/2019\nதென்னாபிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கட்டினால் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸ்காக துடுப்பெடுத்தாட களம் இறங்கிய தென்னாபிரிக்க அணி 235 ஓட்டங்களை பெற்றது. இலங்கை...\nமுன்னாள் பிரபல ஹாக்கி வீரர் மரணம்\nவிளையாட்டுச் செய்தி யாழருவி - 13/05/2018\nபாகிஸ்தான் முன்னாள் பிரபல ஹாக்கி கோல்கீப்பர் மன்சூர் அகமது மரணம் அடைந்தார் பாகிஸ்தான் முன்னாள் பிரபல ஹாக்கி கோல்கீப்பர் மன்சூர் அகமது 1986 ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணியில்...\nசுறாவுடன் போட்டியிடத் தயாராகும் மைக்கேல் பெல்ப்ஸ்\nவிளையாட்டுச் செய்தி கார்த்திகேயன் - 21/06/2017\nநீச்சலில் ஜாம்பவானாக உலக அளவில் கொண்டாடப்படும் தடகள வீரர் மைக்கேல் பெல்ப்ஸ், கடலில் மிகவும் திறமையாக வேட்டையாடும் சுறாவோடு போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 31 வயதாகும் பெல்ப்ஸ் ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் மட்டும்...\n311 ஓட்டங்கள் எடுத்தது தென்னாபிரிக்கா\nவிளையாட்டுச் செய்தி யாழருவி - 23/03/2018\nதென்னாபிரிக்கா - அவுஸ்திரேலியா இடையிலான 3 வது டெஸ்ட் கேப் டவுனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாபிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது. அவுஸ்திரேலியாவின் புயல்வேக பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 60 ஓவர்களுக்குப் பிறகு சிறப்பாக...\nஇந்திய அணி வீரர்கள் கையொப்பமிட்ட ‘விராட் கோலி ஜெர்ஸி’ பரிசு – மகிழ்ச்சியில் அப்ரிடி\nவிளையாட்டுச் செய்தி இலக்கியா - 22/04/2017\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான ��ாஹித் அப்ரீடி, கடந்த பிப்ரவரி மாதம் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும், தான் ஓய்வு பெறப் போவதாக அறிவித்தார். இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணி சார்பில்,...\nமது போதையில் இலங்கை கிரிக்கெட் வீரர் செய்த வேலை அடுத்து என்ன நடந்தது தெரியுமா\nவிளையாட்டுச் செய்தி கார்த்திகேயன் - 31/03/2019\nமது போதையில் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்திய இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னேவை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே...\nவிளையாட்டுச் செய்தி கலைவிழி - 01/07/2018\nஉலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. 32 அணிகள் கலந்துகொண்ட இத்தொடரின் லீக் சுற்றின் முடிவில் 16 அணிகள் நாக் - அவுட் சுற்றுக்கு தகுதிபெற்றன. நேற்று (30) நடைபெற்ற முதல் நாக்...\nவிளையாட்டுச் செய்தி விதுஷன் - 07/05/2018\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவின் லீமூர் என்ற இடத்தில் Founders Cup ற்கான அலைச்சறுக்கு போட்டி நடைபெற்றது. தண்ணீர் நிரப்பிவைக்கப்பட்டிருக்கும் பெரிய அளவிலான குளத்தில், செயற்கையாக உருவாக்கப்படும் அலையில் இந்தப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்ரிக்காவைச்...\nவிளையாட்டுச் செய்தி கலைவிழி - 02/10/2017\nசிட்னி ANZ அரங்கில் NRL premiership இறுதிச்சுற்று நேற்று இடம்பெற்றது. இந்த ஆட்டத்தில் Melbourne Storm அணி North Queensland Cowboys அணியினை வென்றுள்ளது. 34-6 என்ற கணக்கில் வென்று வெற்றிக் கனியை எட்டிப்பிடித்து கோப்பையை...\nஇலங்கையில் ஒரே நேரத்தில் 27 இடங்களுக்கு வைக்கப்பட்ட இலக்கு\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர்க் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வரும் விசாரணைகளில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளதாகப் பாதுகாப்பு தரப்புக்களை ஆதாரம்...\nஇலங்கையில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nஇலங்கையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணவர்தன தெரிவித்தார். அதன்படி பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று இரவு 9 மணிமுதல் நாளை அதிகாலை 4 மணி வரை அமுல��...\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலிற்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது என இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது ஐஎஸ் அமைப்பின் அமாக் பிரச்சார முகவர் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் கிறிஸ்தவர்களை இலக்குவைத்தவர்கள் ஐஎஸ்...\nகொழும்பில் வெடிகுண்டுடன் நுழைந்த இரண்டு வாகனங்கள்\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nவெடிபொருட்கள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் லொறியொன்றும் சிறியரக வேனொன்றும் தொடர்பில் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கொழும்பு நகரின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத செயற்பாடுகளுக்கு...\nநியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடியாகவே இலங்கையில் தாக்குதல்\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nநியூஸிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று விசேட உரை ஆற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்...\nகட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டு\nகட்டுநாயக்க விமான நிலையத்துக்கு உள் நுழையும் ஆடி அம்பலம வீதியில் இருந்து பி.வீ.சி. குழாயில் பொருத்தப்பட்டு தயார் செய்யப்பட்ட 6 அடி வரை நீளமான குண்டு மீட்கப்பட்டுள்ளது. அந்த குண்டு விமானப்படையினரால் மீட்கப்பட்டு செயலிழக்கச்...\n வெள்ளவத்தையில் தற்கொலைதாரிகள் பயனபடுத்திய வேன் சிக்கியது\nமட்டக்களப்பில் குண்டுவெடித்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட மனித தலையால் பரபரப்பு\nஇலங்கையில் குண்டுத்தாக்குதல் நடத்தியவர் இவரா\nஇலங்கையை உலுக்கிய குண்டு தாக்குதல்\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=980", "date_download": "2019-04-23T12:10:36Z", "digest": "sha1:H6KI3AEAS4ZGE5OAE2TMRO3NOLMVFAVX", "length": 16114, "nlines": 47, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - கொலுக் குழப்பம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்ற��் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | நிதி அறிவோம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே\n- தங்கம் ராமசாமி | நவம்பர் 2005 |\n''அத்தை இந்த வருஷம் நீங்க இந்தியாவிலிருந்து யு.எஸ். வந்து இருக்கீங்க. பாருங்க இங்கே நவராத்திரி கொண்டாட்டத்தை...'' பெருமை பொங்கக் கூறினாள் சுமதி.\n''என்னமோ கேள்விப்பட்டேன் சாப்பாடு, கி·ப்டுன்னு ஒரே அமர்க்களப்படுமாமே. இன்னும் இரண்டு வாரம் இருக்கே எனக்கும் எல்லாம் பார்க்க ரொம்ப ஆசையாத்தான் இருக்கு'' என்றார் மாமியார் சிவகாமி.\n''அம்மா உன் மருமக இருக்காளே, ஒரு மாசம் முன்னாலே இருந்தே பட்டியல் போட்டு 'ஆர்கனைஸ்டா' பண்ணுவா. அதுல பலே கெட்டிக்காரி. சும்மா சொல்லக்கூடாது பொங்கல், இட்லி, சேவை, பஜ்ஜின்னு அமர்க்களமாச் செய்து... பாரேன் நீயே'' சிவகாமியின் பிள்ளை ராகவன் மனைவி சுமதியைப் புகழ்ந்து தள்ளினான்.\n அதிசயமாத் தான் இருக்கு. வரவங்களுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், சுண்டல்தான் கொடுக்கறது ஊருல வழக்கம். பொங்கலாவது புளியோதரையாவது. உம்... எல்லாம் காலம் தலைகீழாய்ப் போயிண்டிருக்கு.'' சிவகாமியின் அங்கலாய்ப்பில் சந்தோஷமும் மெருகிட்டிருந்தது.\nஉடனே ''அத்தை, எல்லாரும் சந்திக்க இது ஒரு சந்தர்ப்பம். அதோட எவ்வளவோ தூரத்தில் இருந்து கார் ஓட்டிட்டு வராங்க. சாப்பாடு செய்து வைத்தால் செளகரியம் தானே'' என்றாள் சுமதி.\n''என்னமோ போங்க. ஏதோ நம்ப கலாசாரம் விடாம செய்யறீங்க. அதுவே மனசுக்கு திருப்தியாயிருக்கு'' என்று முடிவுரை வழங்கினார் சிவகாமி.\nசுமதியும் ராகவனும் அலையாய் அலைந்து ஹோம் டிப்போ சென்று பலகைகள் வாங்கி வந்து கொலுப்படி கட்டினர். ''ஐயையோ இதென்ன தடதடன்னு ஆடுது பொம்மை எல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்தியாலேர்ந்து கொண்டு வந்திருக்கேன். விழுந்தா நிமிஷத்துல உடைஞ்சு போயிடுமே பேசாம ஸ்டீல் ஸ்டாண்ட் வாங்கிட்டு வாங்க. கொலு முடிஞ்சதும் அலமாரியாப் பயன்படுத்திக்கலாம்.'' உடனே ராகவன் இரும்புப் பட��கள் வாங்க ஓடினான்.\nகொலுவும் தொடங்கிவிட்டது. சுமதி ஒரு நாள் குறிப்பிட்டு எல்லாரையும் ·போன் மூலம் அழைத்தவண்ணம் இருந்தாள். ''அத்தை பேஸ்மெண்ட்தான் கொலு வைக்க வசதி நீங்க கொஞ்சம் ஏறி இறங்கக் கஷ்டப்படப் போறீங்க. உடம்பையும் பார்த்துக் கோங்க'' அன்பொழுகப் பேசினாள் சுமதி.\nமருமகளின் சாமார்த்தியத்தையும், அன்பையும் கண்டு சிவகாமி பூரித்துப் போனாள்.\n''இதோ பாருங்க. இந்த வருஷம் நம்ம வீட்டு கொலுதான் டாப் கிளாசா இருக்கப்போறது. அதுல இன்னொரு சர்ப்ரைஸ். இந்தியா விலேர்ந்து நல்ல விலையுயர்ந்த பொருளா பார்த்து கி·ப்டு வாங்கிக் கொண்டு வந்திருக்கேன்'' சுமதிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.\n''அம்மா, பாரு சுமதி என்னமா பிளான் பண்ணிச் செய்யறா'' ராகவனுக்குப் பெருமை பிடிபடவில்லை.\nயாருக்கு என்ன கொடுக்கணும்னு பெரிய பட்டியல் தயார் செய்து முடித்தாள். ராத்திரி கண்விழித்து பட்சணங்கள் ரெடியாயின. சிவகாமியும் மருமகளுக்கு உதவி செய்தாள். 'அப்பாடா' ஒருவாறு வேலைகள் முடிந்ததும் படுக்கைக்குப் போகுமுன் ஆபீஸிலிருந்து ·போன்...\nஅவசர வேலையாம். காலை எட்டு மணிக்கே வரவேண்டும் என்று சொன்ன வுடன் சுமதிக்கு அழுகை பீறிட்டது.\n''என்னங்க நாளைக்கு அவசர வேலையா நியூயார்க் போகணுமாம். இத்தனை ஏற்பாடும் செய்து இருக்கேனே, எல்லாரும் வரும்போது நான் இல்லாம எப்படி'' நெஞ்சு வெடிக்கக் கூறினாள் சுமதி.\n''சுமதி, இதோ பாரு இப்போ இருக்கற நிலைமையில வேலை ரொம்ப முக்கியம். நேற்று உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன். எங்க ஆபீஸ்ல நாலு பேரை வீட்டுக்குப் போகச் சொல்லிட்டான் தீடீர்னு. வேலை இருக்கேன்னு சந்தோஷப்படு. அம்மா இருக்காங்க. வெற்றிலை பாக்கு கொடுப் பாங்க. கவலையில்லை. ·போன்ல எல்லார் கிட்டேயும் சொல்லிக்கலாம். லிஸ்ட்தான் ரெடியாயிட்டது'' சமாதானம் சொன்னான் ராகவன்.\nபொழுது விடிந்து அழுத கண்ணும் சிவந்த முகமுமாய் சுமதி ஆபீஸ் புறப்பட்டாள். சிவகாமியிடம், ''அத்தை லிஸ்ட் பேஸ் மெண்ட்ல இருக்கு. பழம், தாம்பூலம் எல்லாம் பழுப்புக் கவர்ல போட்டு அங்கே அலமாரி யில வெச்சிருக்கேன். பார்த்துக் கொடுத் திடுங்க. நான் அப்பப்போ ·போன்ல பேசிக்கறேன்'' சொல்லும்போதே துக்கம் தொண்டையை அடைத்தது.\nசிவகாமியும் இட்லி, சட்னி, பொங்கல் என்று எல்லாம் தயார் செய்துவிட்டாள். மூன்று மணியிலிருந்தே எல்லாரும் வர ஆரம்பித்தனர். புடவை, நகை என்ற பெருமைப் பேச்சுக்களும், பாட்டு, ஆட்டம் என்று வீடே கல்யாணக்களையுடன் அமர்க்களப்பட்டது.\n''நான் தான் ஆண்ட்டி. அனிதா இவ மீரா\" என்று வருகிறவர்கள் தாமே சிவகாமிக்கு அறிமுகம் செய்து கொண்டனர். சிவகாமியும் \"எம் மருமக ரொம்ப கெட்டிக்காரி. எல்லாம் ரொம்ப அழகா ஏற்பாடா செய்துட்டாள்\" என்று பெருமையுடன் கூறியபடி அலமாரியில் இருந்து பரிசுகளையும், தாம்பூலப் பைகளையும் எல்லாருக்கும் கொடுத்து முடித்தாள். கடைசி விருந்தினர் கிளம்பிப் போக மணி ஒன்பது ஆகிவிட்டது.\nசுமதி அரக்கப் பரக்க வந்து சேர்ந்தாள். மூச்சு இரைக்க ''அத்தை, நிறையப் பேர் வந்தாங்களா எப்படி சமாளிச்சீங்க பாவம். எல்லாம் வச்சுக்குடுத்தீங்களா எப்படி சமாளிச்சீங்க பாவம். எல்லாம் வச்சுக்குடுத்தீங்களா\n''ஓ, எவ்வளவு பிரெண்ட்ஸ் உங்களுக்கு மூணு மணிலேர்ந்து ஓயவில்லை. ஆச்சரியமா இருக்கு. இவ்வளவு இந்தியர்கள் இருக்காங்களா மூணு மணிலேர்ந்து ஓயவில்லை. ஆச்சரியமா இருக்கு. இவ்வளவு இந்தியர்கள் இருக்காங்களா நீயும் பேர் எழுதி கி·ப்டுகளை அலமாரியில வச்சுட்டுப் போனதால எனக்கு ரொம்பச் சுலபமாப் போச்சு...''\n அலமாரியில கி·ப்டுல பேர் எழுதியா லிஸ்ட்ல இல்லே இன்னாருக்கு இன்னதுன்னு எழுதி வச்சிருந்தேன் லிஸ்ட்ல இல்லே இன்னாருக்கு இன்னதுன்னு எழுதி வச்சிருந்தேன்'' சுமதியின் குரலில் அதிர்ச்சி தெரிந்தது.\n''என்ன சுமதி. டேபிள் மேல ஒரு பட்டியலும் இல்லையே. நிலவறை அலமாரியில பேர் எழுதிச் சமான்கள் வச்சிருந்தே இல்லே. அதன்படி அவங்களைக் கேட்டுக் கொடுத்தேனே.''\n அத்தை என்ன காரியம் செய்திருக்கீங்க அதெல்லாம் போன வருஷம் அவங்க அவங்க எனக்கு வச்சுக் கொடுத்தது. அடையாளத்துக்காக மேல பேர் எழுதி வச்சிருந்தேன். அதை அவங்களுக்கே கொடுத்திருக்கீங்க அதெல்லாம் போன வருஷம் அவங்க அவங்க எனக்கு வச்சுக் கொடுத்தது. அடையாளத்துக்காக மேல பேர் எழுதி வச்சிருந்தேன். அதை அவங்களுக்கே கொடுத்திருக்கீங்க நான் வாங்கிட்டு வந்த கி·ப்டுகளை மேல் அலமாரியில இல்ல வச்சிருந்தேன். லிஸ்டையும் மறந்து போய் என் ஹேண்ட் பாக்லயே எடுத்துட்டுப் போயிருக்கேன். அடக்கடவுளே நான் வாங்கிட்டு வந்த கி·ப்டுகளை மேல் அலமாரியில இல்ல வச்சிருந்தேன். லிஸ்டையும் மறந்து போய் என் ஹேண்ட் பாக்லயே எடுத்துட்டுப் போயிருக்கேன். அடக்கடவுளே'' தலையில் கைவைத்து உட்கார்ந்து விட்டாள் சுமதி.\nஉள்ளே நுழைந்த ராகவன் ''வெரிகுட். நல்ல கலாட்டா இது. வாங்கிட்டுப் போன ·பிரண்ட்ஸ் எல்லாம் என்ன நினைப்பாங்களோ நல்லாச் செஞ்சே போ மறக்கவே முடியாது'' என்று கூறவும் சுமதி இன்னும் கொஞ்சம் கூனிக்குறுகிப் போனாள்.\nசிவகாமி ஒன்றும் பேசமுடியாமல் உறைந்து போய்விட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/matthew-abeysinghe-through-to-the-100m-final-tamil/", "date_download": "2019-04-23T13:07:45Z", "digest": "sha1:PXJGTJ2HNZ7OBOAHHPZUST3EUB6CGPIE", "length": 14209, "nlines": 261, "source_domain": "www.thepapare.com", "title": "ஆசிய விளையாட்டு விழா நீச்சலில் மெத்யூ இறுதிப் போட்டிக்குத் தகுதி", "raw_content": "\nHome Tamil ஆசிய விளையாட்டு விழா நீச்சலில் மெத்யூ இறுதிப் போட்டிக்குத் தகுதி\nஆசிய விளையாட்டு விழா நீச்சலில் மெத்யூ இறுதிப் போட்டிக்குத் தகுதி\nஇலங்கை அணியின் நட்சத்திர நீச்சல் வீரரான மெத்யூ அபேசிங்க, ஆண்களுக்கான 100 மீற்றர் சாதாரண நீச்சல் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இன்று (23) தகுதிபெற்றார்.\nஆசிய விளையாட்டு விழா நீச்சலில் மெத்யூ அபேசிங்க புதிய தேசிய சாதனை\nஇந்தோனேஷியாவில் நடைபெற்றுவருகின்ற 18ஆவது ஆசிய விளையாட்டு விழாவின் முதல் நாளான இன்று காலை\nஜகார்த்தாவிலுள்ள க்ளோனா பன்க் கரோனா நீச்சல் தடாகத்தில் ஐந்தாவது நாளாகவும் இடம்பெற்றுவருகின்ற நீச்சல் போட்டிகளில் ஆண்களுக்கான 100 மீற்றர் சாதாரண நீச்சல் போட்டிகளின் தகுதிகாண் சுற்றுப் போட்டிகள் இன்று (23) காலை நடைபெற்றன. இதில் இலங்கை அணி சார்பாக மெத்யூ அபேசிங்க, கைல் அபேசிங்க ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.\nபோட்டியின் ஐந்தாவது தகுதிச் சுற்றின் ஐந்தாவது ஓடுபாதையில் மெத்யூ அபேசிங்க போட்டியிட்டிருந்தார். இதில் ஜப்பான், கொரியா வீரர்களுக்கு பலத்த போட்டியைக் கொடுத்திருந்த மெத்யூ அபேசிங்க, 49.48 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.\nஇதேநேரம், 100 மீற்றர் சாதாரண நீச்சல் நான்காவது தகுதிகாண் சுற்றில் இலங்கை சார்பாக போட்டியிட்ட கைல் அபேசிங்க, 50.14 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். இது கைல் அபேசிங்கவின் அதிசிறந்த நேரப் பெறுதியாகவும் பதிவாகியது.\nஇதன்படி, 48 வீரர்கள் கலந்துகொண்ட தகுதிகாண் போட்டிகளின் முடிவில் ஒட்டுமொத்த நிலையில் ம��த்யூ அபேசிங்க 4ஆவது இடத்தைப் பெற்று இன்று மாலை நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியதுடன், 13ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட கைல் அபேசிங்க, அடுத்த சுற்றுக்குத் தெரிவாகும் வாய்ப்பை இழந்தார்.\nஎனவே, இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு முதலாவது பதக்கத்தை பெற்றுக்கொடுக்கின்ற அரிய வாய்ப்பொன்று மெத்யூ அபேசிங்கவுக்கு கிடைத்துள்ளது. எனினும், இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ள ஜப்பான், சீனா, ஜோர்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களின் தனிப்பட்ட நேரப்பெறுதி மெத்யூவின் நேரப்பெறுதியை விட குறைவாக இருந்தாலும், தகுதிகாண் போட்டிகளுடன் ஒப்பிடும் போது இறுதிப் போட்டியில் மெத்யூவிற்குப் பலத்த போட்டியைக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇதேநேரம், இன்று காலை நடைபெற்ற 50 மீற்றர் வண்ணத்துப்பூச்சி நீச்சல் தகுதிகாண் சுற்றில் இலங்கை வீரர்களான அகலங்க பீரிஸ் மற்றும் சிரந்த டி சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஇதன் மூன்றாவது தகுதிச் சுற்றில் கலந்துகொண்ட அகலங்க பீரிஸ், 25.20 செக்கன்களில் போட்டித் தூரத்தை கடந்து 2ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார். குறித்த போட்டிப் பிரிவில் அகலங்க பீரிஸின் அதிசிறந்த காலப்பெறுதியாகவும் இது பதிவாகியது.\nஒரு வெற்றியுடன் ஆசிய விளையாட்டு விழாவை முடிக்கும் இலங்கை ஆடவர் கபடி அணி\nதற்பொழுது இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் இடம்பெற்று வரும் 18ஆவது ஆசிய விளையாட்டு\nஅதேபோட்டிப் பிரிவின் நான்காவது தகுதிச் சுற்றுல் கலந்துகொண்ட சிரன்ந்த டி சில்வா, போட்டியை 25.36 செக்கன்களில் நிறைவுசெய்து 8ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.\nஇதன்படி, 40 வீரர்கள் கலந்துகொண்ட தகுதிகாண் போட்டியில் ஒட்டுமொத்த நிலையில் இவ்விரு வீரர்களும் 24ஆவது மற்றும் 25ஆவது இடங்களைப் பெற்று அடுத்த சுற்றுக்குத் தெரிவாகும் வாய்ப்பை இழந்தனர்.\nஇதேவேளை, இலங்கை அணியின் இளம் நீச்சல் வீரரான அகலங்க பீரிஸ் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் பின்நோக்கிய நீச்சல் போட்டியிலும் பங்குபற்றியிருந்தார். குறித்த போட்டியை 2 நிமிடங்களும் 12.14 செக்கன்களில் நிறைவுசெய்த அவர், 6ஆவது இடத்தைப் பெற்று அரையிறுதிக்குத் தெரிவாகும் வாய்ப்பை தவறவிட்டார்.\nஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் புதிய சாதனையுடன் இலங்கைக்கு 4 பதக்கங்கள��\nவட மாகாண விளையாட்டு விழாவில் சம்பியனாகிய யாழ் மாவட்டம்\nரஷீத் கானை இந்தியாவுக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம் : ஆப்கான் அதிபர்\nஇரண்டாவது தடவையாகவும் ரெட் புல் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை\nFA கிண்ண 32 அணிகள் சுற்றின் போட்டி விபரம்\nமலேசியாவை எதிர்கொள்ளவுள்ள இலங்கை கால்பந்து அணி\nசகல துறையிலும் சோபித்த கண்டி அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/11/14/foreign.html", "date_download": "2019-04-23T12:58:00Z", "digest": "sha1:2Z2TKRZZGUCH3DFILWVLKUD3KXDHXOM4", "length": 20513, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "சம்பாதிக்க வெளிநாடு சென்று கடனாளிகளாக ஊர் திரும்பும் தமிழர்கள் | Migrant workers end up tenure with more poorer - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிசிக - பாமகவை மோத விடுவது திமுகதான்.. பாலு\n5 min ago இலங்கை தாக்குதலுக்கு 50 மணி நேரம் கழித்து பொறுப்பேற்ற ஐஎஸ்.. ஏன் இந்த தாமதம்\n13 min ago விசிகவையும் - பாமகவையும் மோத விடுவது திமுகதான்.. பாமக பாலு பரபர புகார்\n22 min ago இலங்கை தாக்குதலில் தொடர்புள்ள அமைப்புக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்\n25 min ago சர்க்கரை ஆலை உரிமையாளர் வீட்டில் பிச்சை எடுத்து போராடிய விவசாயிகள் கைது.. அய்யாக்கண்ணு பகீர் புகார்\nLifestyle எடையை குறைக்கவும், இளமையாக இருக்கவும் அன்னாசி பழத்தை எப்படி சாப்பிடனும் தெரியுமா\nMovies எப்படி இருந்த புருஷன் பொண்டாட்டி இப்படி ஆயிட்டாங்களே... இனிமே எப்போ ரொமான்ஸ் பண்ணுவாங்களோ\nAutomobiles இந்த பல்சர் மாடலில் நீங்கள் எதிர்பார்த்த வசதி அறிமுகம்... விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என தெரியுமா\nFinance ரிசர்வ் வங்கியின் உபரி கையிருப்புத் தொகை 3 லட்சம் கோடி ரூபாய் - கேட்கும் போதே கண்ணைக் கட்டுதா\nTechnology நோக்கியா- பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை பப்பில் கம் வைத்து ஓபன் செய்த வாடிக்கையாளர்.\nEducation எல்ஐசி-யில் காலிப் பணியிடம்..\nTravel காலாஹண்டி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n மன்கட் பண்ணி அவுட்டாக்கலாம்… அஸ்வினை கலாய்த்தெடுத்த வீரர்… இணையத்தில் வைரல் ட்வீட்\nசம்பாதிக்க வெளிநாடு சென்று கடனாளிகளாக ஊர் திரும்பும் தமிழர்கள்\nஏராளமான பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும்பெரும்பாலான மக்கள் வெளி��ாட்டினரிடம் அடிமைகளாக இருந்து விட்டு, ஏழைகளாகவே சொந்த ஊர்திரும்புகின்றனர் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nதமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியவர்களிடம் \"பீஸ் டிரஸ்ட்\" என்ற தன்னார்வ அமைப்புநடத்திய ஆய்வின் போது தான் இவ்விவரம் தெரிய வந்தது.\nமலேசியா, சிங்கப்பூர், குவைத், ஷார்ஜா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் வேலை பார்த்து விட்டுத் திரும்பிய பல25 தமிழர்களிடம் இந்தத் தன்னார்வ அமைப்பு, அவர்களுடைய வெளிநாட்டு வேலை அனுபவம் குறித்துவிசாரித்தது.\nஇவர்களில் பெரும்பாலானவர்கள் ஏராளமான சொத்து சேர்க்க வேண்டும் என்ற ஆசையோடு வெளிநாடுபோகவில்லை என்றும், இந்தியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான வேலையில்லாத் திண்டாட்டத்தைத் தொடர்ந்தேஅவர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் சென்றனர் என்றும் \"பீஸ் டிரஸ்ட்\" கூறியது.\nவெளிநாடுகளில் தாங்கள் பணம் சம்பாதித்த கதையை விட, அங்கு தாங்கள் அடிமைகள் போல் நடத்தப்பட்டகதையைத் தான் ஆய்வுக்குட்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் உருக்கத்துடன் கூறினார்கள்.\nதமிழகத்தில் புற்றீசல் போலப் பெருகிக் கொண்டிருக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் பணத்தைவாங்கிக் கொண்டு மக்களை அனுப்பி விடுவதோடு சரி. அவர்கள் என்ன ஆனார்கள் என்று கண்டு கொள்வதேஇல்லை.\nஇவ்வாறு அனுப்பப்படுபவர்களில் பலர் அந்த நாடுகளில் போய் ஏமாந்து நடுத் தெருவில் தான் நிற்கவேண்டியுள்ளது என்றும் நாடு திரும்பிய தமிழர்கள் புலம்பலுடன் தெரிவித்ததாக \"பீஸ் டிரஸ்ட்\" கூறியுள்ளது.\nஆய்வுக்குட்பட்ட 25 தமிழர்களுமே, தாங்கள் வெளிநாடுகளில் வேலை பார்த்த போது தங்களிடம் நன்றாகவேலை வாங்கப்பட்டதே தவிர, அதற்கான ஒழுங்கான சம்பளமோ, உரிய பயன்களோ, ஓய்வூதியமோகிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.\nஇன்னும் சில கொடுமைகள் எல்லாம் கூட வெளிநாடுகளுக்குச் செல்லும் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும்தெரிய வந்துள்ளது.\nகுவைத்தில் டிரைவர் வேலைக்குச் சென்ற நடராஜன் என்ற தமிழர் அவருடைய முதலாளியாலேயேகொல்லப்பட்டுள்ளார். அவருடைய உடலைக் கூட உரியவர்களிடம் அந்த முதலாளி ஒப்படைக்கவில்லை.\nமன்னார்குடியிலிருந்து குவைத்துக்குச் சென்ற சந்திரகுமாரின் கதை இன்னும் வித்தியாசமானது. விடுமுறைநாட்களின் போது கூட அவருடைய முதலாளி அவரை விடுவதில்லை. ஒரு அறைக்குள்ளேயே வைத்துப் பூட்டிவிட்டுப் போய்விடுவாராம்.\nராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியைச் சேர்ந்த முகைதீன் என்பவர் ஷார்ஜாவுக்குச் சென்று பணத்தை இழந்ததுமட்டுமல்லாமல், கடனாளியாகத் தான் ஊர் திரும்பியுள்ளார்.\nமலேசியாவில் இவ்வாறு வரும் வெளிநாட்டினரிடமிருந்து சில போலீசார் மிரட்டி அவர்களுடைய பாஸ்போர்ட்,விசா போன்றவற்றையெல்லாம் பறித்துக் கொள்வார்களாம். அவர்கள் அங்கும் இருக்க முடியாது, ஊருக்கும்திரும்ப முடியாது. என்ன தான் செய்வார்கள்\nவெளிநாடுகளிலிருந்து வேலைக்காக வருபவர்களைப் பாதுகாப்பதற்கான கொள்கைகளையோ, திட்டங்களையோபல நாடுகள் முறைப்படி வகுத்துக் கொள்வதே இல்லை என்று இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.\nஇவ்வாறு செல்லும் மக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பளிப்பது என்பது குறித்து மாவட்ட நிர்வாகம், மாநில நிர்வாகம்,வேலைவாய்ப்பு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு மட்டுமல்லாமல், குறிப்பிட்ட வெளிநாட்டு தூதரகங்களுக்கும் இந்தஆய்வை நடத்தியவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிங்கப்பூரில் நடந்த “தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்” நிகழ்ச்சி\nசிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய குடும்ப தினம்\nசிங்கப்பூருக்கு மகனை பார்க்க போன தாய்.. பிளாட்பாரத்தில் வற்றலை காய வைத்து தூங்கிய காட்சி\nசிங்கப்பூரில் தமிழர்கள் பங்கேற்ற \"வாசிக்கலாம் வாங்க\" நிகழ்ச்சி\nஇடுப்பை பிடிச்சு கிள்ளிய இந்தியர்.. இந்தா பிடி 3 வார சிறை தண்டனை\nநாளைக்கு நான் சிங்கப்பூர்ல இருப்பேன்.. மோடி தகவல்\nமனசெல்லாம் குப்பை.. வக்கிரத்தின் உச்சம்.. இந்த இளைஞர் செஞ்ச வேலையை பாருங்க\nஸ்டாலின், கமலை சிங்கப்பூர் அமைச்சர் சந்தித்ததன் பின்னணி என்ன\nநீச்சல் குளத்தில் பெண்களுக்கு பாலியல் சீண்டல்.. இந்திய மருத்துவர் சிங்கப்பூரில் சிறையில் அடைப்பு\nட்ரம்ப்-கிம் சந்திப்பு நடந்த ஹோட்டலில் உளவு கருவி.. சிங்கப்பூர் அரசுக்கு எதிராக வெடித்த சர்ச்சை\nபார்க்கதான் குழந்தை சாமி, பாய்ந்தால் பலே கில்லாடி.. ட்ரம்ப்புக்கே அல்வா கொடுத்து சாதித்த கிம்\nபேருதான் குழந்தைசாமி... ஆனா செம உஷாரு... எப்படி தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=152409&cat=1238", "date_download": "2019-04-23T12:57:47Z", "digest": "sha1:WL3KOULUELB74H2QGPR6S3QGVRQXGY2O", "length": 29987, "nlines": 643, "source_domain": "www.dinamalar.com", "title": "7 பேர் விடுதலை... அநியாயம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசிறப்பு தொகுப்புகள் » 7 பேர் விடுதலை... அநியாயம் செப்டம்பர் 14,2018 19:00 IST\nசிறப்பு தொகுப்புகள் » 7 பேர் விடுதலை... அநியாயம் செப்டம்பர் 14,2018 19:00 IST\nஉங்கள் தந்தை இறந்த பின் குடும்பத்தின் நிலை 7 பேர் விடுதலை குறித்த உங்கள் கருத்து... மனிதாபிமான அடிப்படையில் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என கூறப்படுகிறதே 7 பேர் விடுதலை குறித்த உங்கள் கருத்து... மனிதாபிமான அடிப்படையில் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என கூறப்படுகிறதே கொலையாளிகள் தமிழர்கள் என்பதாலேயே போராடப்படுகிறதா.. கொலையாளிகள் தமிழர்கள் என்பதாலேயே போராடப்படுகிறதா.. 7 பேர் விடுதலைக்காக போராடும் அரசியல் கட்சிகள் பற்றிய உங்கள் கருத்து.. 7 பேர் விடுதலைக்காக போராடும் அரசியல் கட்சிகள் பற்றிய உங்கள் கருத்து.. ராஜீவ் தமிழின விரோதி; யுத்தத்தில் அப்பாவிகள் சிலர் உயிரிழப்பது இயல்பு. அதனை பொறுத்துக்கொள்ளவேண்டும் என சிலர் கூறுகிறார்களே .. ராஜீவ் தமிழின விரோதி; யுத்தத்தில் அப்பாவிகள் சிலர் உயிரிழப்பது இயல்பு. அதனை பொறுத்துக்கொள்ளவேண்டும் என சிலர் கூறுகிறார்களே .. வைகோ, நெடுமாறன், சீமான் போன்றோர் பற்றி உங்கள் மதிப்பீடு என்ன வைகோ, நெடுமாறன், சீமான் போன்றோர் பற்றி உங்கள் மதிப்பீடு என்ன உயிரிழந்த குடும்பத்தினர் மீது, அரசு போதுமான அக்கறை காட்டுவதாக நினைக்கிறீர்களா.. உயிரிழந்த குடும்பத்தினர் மீது, அரசு போதுமான அக்கறை காட்டுவதாக நினைக்கிறீர்களா.. கட்சி தலைவர்களிடம் நீங்கள் கேட்க விரும்புவது...\n7 பேரை விடுதலை செய்ய வேண்டும்\nஅரசு முத்திரையை பயன்படுத்திய அரசியல் கட்சி\nஅரசியல் பிரவேசம் குறித்து விஷால்\nதமிழ்நாட்டை பின்பற்றும் தெலங்கானா அரசியல்\nஓட்டு வீடுகளில் பற்றிய தீ\nமகன் காதலுக்காக தீக்குளித்த தந்தை\nஅரசு கல்லூரியில் உதிரிபாகங்கள் திருட்டு\nவெடிவிபத்தில் 3 பேர் பலி\nஅணை கட்டாத அதிமுக அரசு\nFSI-யில் ஏழைகளை வஞ்சிக்கும் அரசு\nமோடி பதவி விலக வேண்டும்\nஅரசியல் அவரவர் விருப்பம்: சிவகார்த்திகேயன்\nவிநாயகருக்கு பாரம்பரிய பாதை வேண்டும்\nகூடைப்பந்து: அரசு கல்லுாரி வெற்றி\nஅணைகள் பாதுகாப்பை அரசு உறுதி செய்யவில்லை\nமகள் காதலனை கொன்ற தந்தை கைது\nபழகிய பின் கழற்றி விட்டவர் கைது\nகீச்சான், பூச்சான் வலைக்கு அனுமதி வேண்டும்\nUAPA சட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை\nகார் உருண்டு மூன்று பேர் பலி\n7 பேரை விடுவிக்க அமைச்சரவை பரிந்துரை\nமுடியாது என கூற அமைச்சர் எதற்கு\nஏழுபேர் விடுதலை : இமாலய சாதனை\nமத்திய அரசு வஞ்சனை : தம்பிதுரை\nஅரசு மீன் பண்ணை அமைக்க எதிர்ப்பு\nஅ.தி.மு.க., பிரமுகர் கொலை:2 பேர் கைது\nலாரிகள் மோதல்: 3 பேர் பலி\n9 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய குறிச்சி குளம்\nகுழந்தைகளை சொல் பேச்சு கேட்க வைப்பது எப்படி\nகவுன்சிலிங்கிற்கு பின் இதுதான் இன்ஜினியரிங் கல்லூரிகளின் நிலை\nசோபியா விடுதலை புலியாக இருக்கலாம் என்கிறார் சுவாமி\nராஜிவ் கொலையாளிகள் விடுதலை தமிழக அரசுக்கு அதிகாரமாம்\nபஸ் பள்ளத்தாக்கில் விழுந்து 52 பேர் பலி\nகுள்ள பெண்ணுக்குப் பிரசவம் அரசு டாக்டர்கள் சாதனை\nகத்திக்குத்து தாக்குதல் சீனாவில் 9 பேர் பலி\nஅரசு விழாவை புறக்கணித்த எம்.பி., எம்.எல்.ஏ., க்கள்\nஆண்டவன் கோர்ட்டில் 7 பேரும் தப்ப முடியாது\nவாஜ்பாயின் அரசியல் வாழ்க்கை வரலாறு 1924 - 2018\nசிறுவன் காரை ஓட்டியதால் நண்பன் பலி தந்தை கைது\nகார் மீது பைக் மோதி 5 பேர் காயம்\nகுட்கா நிறுவன அதிபர் உட்பட 5 பேர் கைது\nஅங்க கேட்க வேண்டியதை இங்க கேக்கலாமா\nபைக் மீது அரசு பஸ் மோதி தந்தை, மகள் பலி\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை இசை வெளியீட்டு விழா\nஇந்து தலைவர்களை கொல்ல முயற்சி: 7 வது நபர் கைது\n7 பேருக்கு விடுதலையா... பொங்கி எழுந்த பெண் போலீஸ் அதிகாரி\n10 ஆயிரம் பேர் செத்து போவோம் உதவி செய்யுங்கள்: MLA கண்ணீர்\nவீட்டிலேயே அரசு ஆபீஸ் லஞ்ச சாம்ராஜ்யம் நடத்திய பலே அதிகாரி சிக்கினார்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபொம்மை பூ போடும் நிகழ்ச்சி\nசிவகார்த்திகேயன் ஓட்டு விவகாரம் அதிகாரி மீது நடவடிக்கை\nசிவகார்த்திகேயன் ஓட்டு விவகாரம் அதிகாரி மீது நடவடிக்கை\nராஜ ராஜ சோழன் சமாதி தொல்லியல் குழு ஆய்வு\nவாழை தோப்பை துவம்சம் செய்த காட்டு யானைகள்\nதிறன் வளர்ப்பில் தமிழகம் முன்னோடி\nகுழந்தை பலி உறவினர்கள் மறியல்\nஅரசனூரில் காற்று: வாழைகள் சேதம்\nகத்தார் ஓட்டத்தில், திருச்சி பெண் தங்கப்பதக்கம்\nபொன்பரப்பி கலவரம் பா.ம.க புகார்\nதிமுக புகார் அதிமுக பிரமுகர் தற்கொலை\nஅனுமதியில்லாத 2 ஐஸ்கிரீம் நிறுவனங்களுக்கு சீல்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபொன்பரப்பி கலவரம் பா.ம.க புகார்\nவெடி மருந்தை விட Voter ID.,க்கு சக்தி மோடி\nஉள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரணும்\nசிவகார்த்திகேயன் ஓட்டு விவகாரம் அதிகாரி மீது நடவடிக்கை\nசிவகார்த்திகேயன் ஓட்டு விவகாரம் அதிகாரி மீது நடவடிக்கை\nராஜ ராஜ சோழன் சமாதி தொல்லியல் குழு ஆய்வு\nவாழை தோப்பை துவம்சம் செய்த காட்டு யானைகள்\nபெரம்பலூரிலும் தொடருது 'பொள்ளாச்சி' வன்முறை\nதிற்பரப்பு அருவியில் குவியும் பயணிகள்\nதிருப்பதி கோயிலில் 9,259 கிலோ தங்கம்\nஆமை வேகத்தில் 'பார்க்கிங்' பணி\nகுழந்தை பலி உறவினர்கள் மறியல்\nஆற்றில் மூழ்கி 6 பேர் பலி\nதிமுக புகார் அதிமுக பிரமுகர் தற்கொலை\nஅனுமதியில்லாத 2 ஐஸ்கிரீம் நிறுவனங்களுக்கு சீல்\nசிறுவன் ஜல சமாதி கலெக்டர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஅரசனூரில் காற்று: வாழைகள் சேதம்\nஇன்ஜினியரிங் மூளை : பாலிஹவுஸ் விவசாயம்\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nகத்தார் ஓட்டத்தில், திருச்சி பெண் தங்கப்பதக்கம்\nஎன்.ஜி.பி., கல்லூரியில் விளையாட்டு வீரர்கள் தேர்வு\nமாநில சிலம்பம் போட்டிக்கான தேர்வு\nகால்பந்து: ஒசூரை வீழ்த்திய கேரளா\nகோடைகால தடகள பயிற்சி முகாம்\nபொம்மை பூ போடும் நிகழ்ச்சி\nநவகிணறு மாதேஸ்வரன் கோயில் குண்டம் விழா\nகாஞ்சனா 4: விடாது பேய்...\nமுடிவில்லா புன்னகை இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/poll/?poll=94", "date_download": "2019-04-23T12:25:51Z", "digest": "sha1:G67Z4O5WICI6VOHJBOGJUFMIAVB5JBGM", "length": 3264, "nlines": 94, "source_domain": "www.kamadenu.in", "title": "'தில்லுக்கு துட்டு 2' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன? | Dhilluku Dhuddu 2 Star Rating", "raw_content": "\n'தில்லுக்கு துட்டு 2' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\n'தில்லுக்கு துட்டு 2' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nசபரிமலைக்கு ரகசியமாக செல்ல முயன்ற 2 இளம் பெண்கள்: பக்தர்கள் போராட்டம்; மயங்கியதால் பரபரப்பு\nதமிழகத்தில் சாலை விபத்து உயிரிழப்பு 25 சதவீதம் குறைவு: விபத்து அதிகரித்துள்ள 13 மாவட்டங்களில் நடவடிக்கை தேவை\nதண்ணீரில் இயங்கும் புதிய பைக் கண்டுபிடிப்பு: மதுரை இளம் விஞ்ஞானி சாதனை\nபாப்லோ தி பாஸ் 4: Rh\n'24' சலனங்களின் எண்: பகுதி 35 – மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000007380.html", "date_download": "2019-04-23T12:00:49Z", "digest": "sha1:4TJNUCCM7JROTMXEVGLWJFLW7QWBBA2T", "length": 5627, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "ரவீந்திரநாத் தாகூர் இளமைப் பருவம்", "raw_content": "Home :: மொழிபெயர்ப்பு :: ரவீந்திரநாத் தாகூர் இளமைப் பருவம்\nரவீந்திரநாத் தாகூர் இளமைப் பருவம்\nபதிப்பகம் வ உ சி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஆகஸ்ட் 15ம் ஜனவரி 26ம் குமரி மாவட்ட நாயகர்களின் வாழ்வியல் சுற்றமும் சூழலும் நட்பும்\nவில்லோடு வா நிலவே புது வீடு புது உலகம் நாலு கெட்டு\nநினைவுத் தடங்கள் வின்ஸிடி எஃபிமைரிஸ் விபத்துகளும் முதலுதவிச் சிகிச்சைகளும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?filter_by=random_posts", "date_download": "2019-04-23T12:16:26Z", "digest": "sha1:N2RKX6ROI6CH2E2WAMH2UVDHO3PIUQSX", "length": 19976, "nlines": 172, "source_domain": "www.yaalaruvi.com", "title": "கவிதைகள் Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports", "raw_content": "\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n வியப்பை ஏற்படுத்திய ஸ்���ீதேவி மகள்\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nஉலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான்\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nகவிதைகள் யாழருவி - 07/02/2017\nஇனி தவணை முறையில் மரணம் எனக்கு... ஏனெனில் என் கைபேசியில் உன் புகைப்படம் பதிவிறக்கம்.. - கவிதா - களுவாஞ்சிக்குடி இதே போல் உங்களது கவிதைகள், ஆக்கங்கள் வரவேற்கப்படுகிறது. உங்களுடைய ஆக்கங்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் யாழருவி இணையதளத்தில் பரிசீலித்து பிரசுரிக்கப்படும். yaalaruvi.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு...\nஎட்டும் தூரத்தில் எட்டா நிலா..\nகவிதைகள் விதுஷன் - 24/09/2018\nஉன் நினைவுகளுடன் நடை பயில துணை வந்தது அந்த நிலவு.. நிலாவே, நீ தேயும் போது தேய்ந்தும் வளரும் போதும் வளர்கிறது என் காதலும்.. நிலாவே, நீ தேயும் போது தேய்ந்தும் வளரும் போதும் வளர்கிறது என் காதலும்.. எட்டாத தூரத்தில் நீ இருக்கிறாய் வான் நிலாவே.. எட்டாத தூரத்தில் நீ இருக்கிறாய் வான் நிலாவே.. எட்டும் தூரத்தில் எட்டா நிலாவாக இருக்கிறாள் என் காதல் நிலா.. எட்டும் தூரத்தில் எட்டா நிலாவாக இருக்கிறாள் என் காதல் நிலா..\nகவிதைகள் கார்த்திகேயன் - 25/09/2017\nஊரில பள்ளிக்கூடம் சைக்களிள்ள போகேக்க ஊரின் தெரு ஓரம் எங்கும் கட்டாக்காலி நாய்கள் அங்கும் இங்குமாத் திரிறது வழமைதான்... அதிலயும் வீட்டில் இருந்து வெளிக்கிடேக்கேயே அம்மா வாசல் வரைவந்து டாட்டா காட்டி அனுப்பும் போது சொல்லுவா வேற ஒண்டும் இல்லை கவனமா போயிற்று வா ராசா றோட்டில கட்டாக் காலி நாய்கள்...\nகவிதைகள் கலைவிழி - 15/09/2018\nபேசவே கூடாது என முடிவெடுத்த பின் நிசப்த இரவில் பேச வைக்கிறது உன் ஞாபகங்கள்.. நினைவுகளின் சங்கமத்தில் கொஞ்சி விளையாடும் நினைவுகளின் நொடி கசல் நினைவுகளின் சங்கமத��தில் கொஞ்சி விளையாடும் நினைவுகளின் நொடி கசல்\nகவிதைகள் கார்த்திகேயன் - 27/02/2017\nஎன்னை குப்பை என்று தூக்கி எறிந்துவிட்டாய்.. குப்பைத் தொட்டியை ஒரு கணமேனும் திரும்பிப் பார்... அதிலும் உன் பெயரையே நான் ஜெபித்துக் கொண்டு யாசிக்கிறேன் யாசகனாய்... - சங்கர் - ஜேர்மனி இதே போல் உங்களது கவிதைகள், ஆக்கங்கள் வரவேற்கப்படுகிறது. உங்களுடைய ஆக்கங்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால்...\nகவிதைகள் கார்த்திகேயன் - 24/03/2018\nமனசுக்குள் வந்த காதல் மனம் விட்டுப் பேசாமல் மண்டையை உடைத்து மல்லுக்கட்டுகிறது என்னோடு.. விழி மூடும் இரவை வலியோடு தேடுகிறேன் விழியில் நீ வருவதினால்.. விழி மூடும் இரவை வலியோடு தேடுகிறேன் விழியில் நீ வருவதினால்.. சொல்லத் தான் வருகிறேன் சொல்லிவிடத் துடிக்கிறேன் சொல்லாத காதலால் சோகத்தில் மூழ்கிறேன்.. சொல்லத் தான் வருகிறேன் சொல்லிவிடத் துடிக்கிறேன் சொல்லாத காதலால் சோகத்தில் மூழ்கிறேன்.. உடல் வாங்கிய கல்லறையாய் உயிருக்குள் உனை வைத்து உயிரோடு புதைந்து கொண்டேன்.. உடல் வாங்கிய கல்லறையாய் உயிருக்குள் உனை வைத்து உயிரோடு புதைந்து கொண்டேன்..\nகவிதைகள் கலைவிழி - 26/12/2017\nகட்டி அணைக்கும் உன் நினைவுகள் என்னருகில் இருக்கும் வரை இரவுகள் தனிமையில் இல்லை என்பதை அறிந்து கொண்டேன் -ஷரண்- ஜேர்மன்\nகவிதைகள் யாழருவி - 09/04/2018\nநீ என்னை விட்டு தூரமாய் போன போதும் என்னால் உன்னை முன்பை விட அதிகமாக காதலிக்க மட்டுமே முடிகிறது........ ...\nகவிதைகள் கார்த்திகேயன் - 09/06/2018\nஎன் வாழ்க்கை எனும் புத்தகத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் நிறைந்திருப்பவன் நீ.. நகரும் நாட்களில் புரட்டப்படும் பக்கங்களுடன் புரட்டப்படுகிறாய் நீ.. நகரும் நாட்களில் புரட்டப்படும் பக்கங்களுடன் புரட்டப்படுகிறாய் நீ.. பக்கங்களில் நிறைந்த நீ பக்கத்தில் வர மறுத்துவிட்டாய்.. பக்கங்களில் நிறைந்த நீ பக்கத்தில் வர மறுத்துவிட்டாய்.. புரிந்தது மெய் பிரிந்தது உறவு. புரிந்தது மெய் பிரிந்தது உறவு. உள்ளத்தில் நிறைந்த காதல் உயிருள்ள வரை உயிருடன்.. உள்ளத்தில் நிறைந்த காதல் உயிருள்ள வரை உயிருடன்.. - யாழ்ரதி - இந்தியா\nகவிதைகள் இலக்கியா - 02/10/2017\nதொலைதூரத்தில் நீ இருந்தாலும் என் நினைவுகளில் உன் அருகே வாழ்கிறேன்.. எண்ணங்கள் நிஜமாகுமென திடத்துடன் காத்திருக்கிறேன் உன் நினைவின் துணையோடு.. எண்ணங்கள் நிஜமாகுமென திடத்துடன் காத்திருக்கிறேன் உன் நினைவின் துணையோடு.. என் காத்திருப்புக்களின் சுகத்தினை உணர வைத்தவள் நீ தான்.. என் காத்திருப்புக்களின் சுகத்தினை உணர வைத்தவள் நீ தான்.. யாதார்த்தங்கள் எதுவென அறிந்தும் யாசிக்கிறேன் உன்னை.. யாதார்த்தங்கள் எதுவென அறிந்தும் யாசிக்கிறேன் உன்னை..\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலிற்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது என இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது ஐஎஸ் அமைப்பின் அமாக் பிரச்சார முகவர் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் கிறிஸ்தவர்களை இலக்குவைத்தவர்கள் ஐஎஸ்...\nகொழும்பில் வெடிகுண்டுடன் நுழைந்த இரண்டு வாகனங்கள்\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nவெடிபொருட்கள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் லொறியொன்றும் சிறியரக வேனொன்றும் தொடர்பில் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கொழும்பு நகரின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத செயற்பாடுகளுக்கு...\nநியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடியாகவே இலங்கையில் தாக்குதல்\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nநியூஸிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று விசேட உரை ஆற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்...\nஇலங்கை தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென அறிவிப்பு\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nஇலங்கையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென பேராயர் கர்தினால் மெல்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பேராயர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் அளிக்க முடியாது. எனவே மீள் அறிவிக்கும் வரை...\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nநீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய பகுதியில் சென் செபஸ்தியன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது கிறிஸ்தவ பாதிரியார்கள், பொதுமக்கள் என அனைவரும் இனம், மதம் என்பவற்றை கடந்து திரளாக ஒன்றிணைந்து...\nகட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டு\nகட்டுநாயக்க விமான நிலையத்துக்கு உள் நுழையும் ஆடி அம்பலம வீதியில் இருந்து பி.வீ.சி. குழாயில் பொருத்தப்பட்டு தயார் செய்யப்பட்ட 6 அடி வரை நீளமான குண்டு மீட்கப்பட்டுள்ளது. அந்த குண்டு விமானப்படையினரால் மீட்கப்பட்டு செயலிழக்கச்...\n வெள்ளவத்தையில் தற்கொலைதாரிகள் பயனபடுத்திய வேன் சிக்கியது\nமட்டக்களப்பில் குண்டுவெடித்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட மனித தலையால் பரபரப்பு\nஇலங்கையில் குண்டுத்தாக்குதல் நடத்தியவர் இவரா\nஇலங்கையை உலுக்கிய குண்டு தாக்குதல்\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennar.blogspot.com/2006/12/blog-post_30.html", "date_download": "2019-04-23T11:58:01Z", "digest": "sha1:XQOAIGT7ZEWB2NYT7LRGUMZWJMBDQUY7", "length": 22614, "nlines": 79, "source_domain": "ennar.blogspot.com", "title": "அறிவானந்தன்: வரலாற்றின் துண்ப நிகழ்வுகள்", "raw_content": "\nவரலாற்றில் இப்படிப்பட்ட சம்பவங்கள் ஏன் ஏற்படுகின்றன\nமுன்பு வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் மருது சகோதரர்கள் மற்றம் பலர்\nபூட்டோ தூக்கில் போடப்பட்டார்; கருணை காட்ட ஜியா மறுப்பு\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பூட்டோ, தூக்கில் போடப்பட்டார்.\nஅவரிடம் கருணை காட்டும்படி உலகத் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை,\nஅதிபர் ஜியா நிராகரித்தார். தன் அரசியல் எதிரியை கொலை செய்ய உத்தரவிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், பூட்டோவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.\n7 அடி அகலமும், 10 அடி நீளமும் உள்ள சிறையில் பூட்டோவை அடைத்து வைத்து இருந்தார்கள். இந்த அறைக்குள் சூரிய வெளிச்சமே தெரியாது. இதை பூட்டோவின் நெருங்கிய நண்பரான பிர்ஓடா என்பவர் பூட்டோவை சிறையில் சந்தித்துவிட்டு திரும்பிய பிறகு கூறினார். அவர் மேலும் கூறுகையில், \"பூட்டோ உணவு எதையும் சாப்பிட வில்லை. தேன் மட்டும் சாப்பிடுகிறார். சில நேரம் காபி குடிக்கிறார். இதனால் பூட்டோ உடல் எலும்பு கூடு போல இருக்கிறது. முகச்சவரம் செய்யாததால் தாடி வளர்ந்து இருக்கிறது\" என்று தெரிவித்தார்.\nவிசாரணைக்காக ஒருமுறை பூட்டோ கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டபோது கண் கலங்கியபடி காட்சி அளித்தார். \"இந்த நாட்டுக்கு நான் எந்த தீமையும் செய்யவில்லை. என்னை சிறையில் சி���்ரவதை செய்கிறார்கள்\" என்று அவர் முறையிட்டார்.\nதூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அதை ரத்து செய்யும்படி அதிபருக்கு கருணை மனு போட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதை பூட்டோ ஏற்கவில்லை. கருணை மனு தாக்கல் செய்தால், குற்றத்தை ஒப்புக்கொண்டதாக ஆகிவிடும். ஆகவே கருணை மனு தாக்கல் செய்யமாட்டேன்\" என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். அதோடு தனது உறவினர்களும், நண்பர்களும் தனக்காக கருணை மனு கொடுக்கக்கூடாது என்றும் தடுத்துவிட்டார்.\nஆனால் பூட்டோவின் அக்காள் முனுவார் பூஸ்லாம் என்பவர் ஜியாவுக்கு கருணை மனு அனுப்பினார். அதனை கேள்விப்பட்ட பூட்டோ மிகவும் கோபம் அடைந்தார். சாகும் வரை அவர் தனது உறுதியில் இருந்து மாறவில்லை. தூக்கு மேடை ஏற அவர் அஞ்சவில்லை.\nமனைவி மகள் கடைசி சந்திப்பு\nபூட்டோவுக்கு 2 மனைவிகள். முதல் மனைவி பெயர் அமீர் பேகம். 2வது மனைவி பெயர் நசரத் இக்பாகனி. ஈரான் நாட்டைச் சேர்ந்தவர். பூட்டோவுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் இருந்தனர். மகன்கள் லண்டனில் தங்கி படித்து வந்தனர். பூட்டோ சிறையில் அடைக்கப்பட்டதும் மனைவி நசரத்தும், மகள் பெனாசிரும் தீவிர அரசியலில் ஈடுபட்டார்கள். இதனால் இந்த 2 பேரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். தூக்கில் போடப்படுவதற்கு முன்தினம் பூட்டோவை கடைசி முறையாக வந்து பார்க்குமாறு பூட்டோவின் மனைவி நசரத், மகள் பெனாசிர் ஆகியோருக்கு பாகிஸ்தான் அரசாங்கம் கடிதம் அனுப்பியது. அதன்படி அவர்கள் 3.4.1979 அன்று சந்தித்தனர். இதற்காக இருவரும் போலீஸ் வேன் மூலம் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வழக்கமாக பூட்டோவை சந்திக்க மணி நேரம் தான் கொடுக்கப்படும். ஆனால் இது கடைசி சந்திப்பு என்பதால் 3 மணி நேரம் ஒதுக்கப்பட்டது. பூட்டோவுடன் நசரத்தும், பெனாசிரும் 3 மணி நேரம் தங்கி இருந்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த இருவரையும் சந்திப்பதற்கு யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. போலீஸ் வேனுக்குள் இருந்த நசரத், பெனாசிர் இருவரும் கண்ணீர் விட்டு அழுது கொண்டு இருந்தனர். பூட்டோவை பார்க்கச்சென்ற குடும்பத்தினர் கதறி அழுதபோது, \"எனக்காக யாரும் வருத்தப்படவேண்டாம். தூக்கு மேடை ஏற நான் பயப்படவில்லை\" என்று பூட்டோ கூறினார்.\nஉலக நாடுகளை புறக்கணித்த ஜியா\nபூட்டோவுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டதுமே அவர் உயிரைக் க��ப்பாற்ற உலக நாடுகள் பலவற்றின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அவர்கள் அனுப்பிய கடிதங்களை அதிபர் ஜியா பார்க்கவே இல்லை. பாகிஸ்தானின் வெளிநாட்டு இலாகா அலுவலகத்திலேயே அந்த கடிதங்கள் வைக்கப்பட்டு இருந்தன. பூட்டோவுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதில் ஜியா குறியாக இருந்தார். பூட்டோ தூக்கிலிடப்படுவது உறுதி செய்யப்பட்டபின், செவ்வாய்க்கிழமை இரவும் சில வெளிநாட்டு தலைவர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். ரஷியா, சுவீடன், சீனா, ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாட்டுத் தலைவர்கள் கடைசி நிமிடத்தில் தூக்கு தண்டனையை தடுத்து நிறுத்த அவசர செய்திகளை அனுப்பி வைத்தனர். பிரான்சு ஜனாதிபதி அவசர தந்தி அனுப்பினார். ஆனால் அவைகள் எல்லாவற்றையுமே அதிபர் ஜியா அடியோடு புறக்கணித்துவிட்டு பூட்டோவை தூக்கில் போட்டார்.\nதூக்கில் போடப்பட்டபோது பூட்டோவுக்கு 51 வயது தான்.\nபூட்டோவை தூக்கில் போடப்பட்ட செய்தியையும் பாகிஸ்தான் உடனடியாக அறிவிக்கவில்லை. உடலை அடக்கம் செய்தபின்பு 30 நிமிடம் கழித்து பகல் 11.30 மணிக்கே ரேடியோ மூலம் அறிவித்தது.\nபொதுவாக, சூரியன் உதிக்கும் நேரத்தில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படுவது வழக்கம். ஆனால் பூட்டோவை இரவோடு இரவாக தூக்கில் போட்டு உடலை விடிவதற்கு முன்பே சொந்த ஊருக்கு கொண்டுபோய் விட்டனர். உடல் கொண்டுபோகப்பட்ட விமானத்தில் ராணுவத்தின் காவல் பலமாக இருந்தது.\nதூக்கில் போடப்படுவதற்கு முன்னால் பூட்டோ குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டார்.\nகடந்த சில வாரங்களாக அவர் சவரம் செய்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. அதனால் தாடி வளர்ந்து இருந்தது. சவரம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயிலில் கையெழுத்து போடும்படி அதிகாரிகள் கூறினார்கள். அதன்படி அவர் கையெழுத்துப் போட்டார்.\nபிறகு, பூட்டோவின் கைகளை பின்புறமாக கட்டினார்கள். அதன் பின் பூட்டோ தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிறை அதிகாரிகள், ஒரு ராணுவ அதிகாரி, ஒரு மாஜிஸ்திரேட்டு ஆகியோர் உடன் சென்றனர். இந்திய நேரப்படி அதிகாலை 2.30 மணிக்கு பூட்டோ தூக்கில் போடப்பட்டார்.\nபூட்டோவை தூக்கில் போட்டவரின் பெயர் தாரா மஷியா. இவர் பாகிஸ்தானில் வசிக்கும் கிறிஸ்தவர். தூக்குப்போடுவதையே பரம்பரை தொழிலாக செய்து வந்தவர். அவருக்கு கூலியாக 25 ரூபாய் கொடுக்கப்��ட்டது. அதிகாலை 4 மணிக்கு ஒரு ராணுவ லாரி சிறைச்சாலைக்குள் சென்றது. உடனடியாக பூட்டோ உடலை ஏற்றிக்கொண்டு விமான நிலையத்துக்கு சென்றது. பூட்டோ உடல், சிந்து மாநிலத்தில் உள்ள சுக்கூர் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து தனி விமானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட இருந்த இடத்துக்கு கொண்டு போகப்பட்டது.\nபூட்டோ உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம், சிந்து நதிக்கரையில் உள்ளது. பூட்டோவின் தந்தை ஷாநவாஸ் உடல் இங்கு தான் அடக்கம் செய்யப்பட்டது. அதற்கு பக்கத்திலேயே பூட்டோவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. உடல் அடக்கம் நடந்த இடத்துக்கு முதல் மனைவி அமீர் பேகம் வந்திருந்தார். அவர் முஸ்லிம் சம்பிரதாயப்படி முகம் முழுவதையும் மூடி `பர்தா' அணிந்திருந்தார். உடல் அடக்கம் முடிந்ததும் உறவினர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.\nபூட்டோவை தூக்கில் போட்டதற்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.\nஇங்கிலாந்து பிரதமர் கல்லகன் இதுபற்றி கூறியதாவது:\n\"பூட்டோவை தூக்கில் போட்டது குறித்து மிகவும் வருத்தப்படுகிறேன். பூட்டோவுக்கு மன்னிப்பு வழங்கும்படி 3 முறை வேண்டுகோள் விடுத்தேன். அதை அலட்சியம் செய்துவிட்டனர்.\"\n\"இந்த செய்தி எனக்கு அதிர்ச்சியை தருகிறது. பூட்டோவை கொல்ல வேண்டாம் என்று உலக தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள். அதை ஜியா மதிக்காமல் நடந்து கொண்டார்.\nபூட்டோவை தீர்த்துக்கட்டும் இந்த முடிவுக்கு சில வெளிநாட்டு சக்திகளும் காரணமாகும்.\nபூட்டோவின் மனைவி நசரத்துக்கும், மகள் பெனாசிருக்கும் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 1972.ல் சிம்லாவில் பெனாசிர் என்னை சந்தித்து உரையாடியதை நினைத்து கண் கலங்குகிறேன்.\nபாகிஸ்தான் மக்களுக்கும் என் துயரத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.\"\nஇவ்வாறு இந்திரா காந்தி கூறியிருந்தார்.\nமீதியையும் பதிவு செய்யுங்கள், இது காலத்துக்குத் தேவையான முக்கிய சாட்சியம்.\nஎன்னதான் அதிகாரத்துடன் நாடாண்டாலும் கடைசியில் அவர்களது நிலமையைப் பார்த்தீர்களா அரிச்சந்திரன் மயான காண்டத்தில் பாடுவானே அப்படித்தான் கொடுங்கோலன் என்ற கிட்லர் முஸோலினி இவர்களையும் பார்ப்போம் தினம் ஒன்றாக எழுதுவோம்.\n//வீரபாண்டிய கட்டபொம்மன் மற்று��் மருது சகோதரர்கள்//\nஇவர்களையும் சதாமையுமா ஒப்பிட போகிறீர்கள் \nஇல்லை நியாயமில்லை ஒருவகையில் என்றாலும் இவர்கள் அனைவருமே ஏகாதிபத்திநாடுகளினால் தூக்கில் ஏற்றப்பட்டவர்கள்.\nஇவர்களை தூக்கில் ஏற்ற இவர்கள் யார்\n//இவர்களை தூக்கில் ஏற்ற இவர்கள் யார்\nவேறு யார் செய்வது சார் ஒரு சர்வாதிகாரியால் ஆளப்படும் மக்கள் அவனால் கொல்லப்படும் மக்கள் , எதித்து கேள்வி கேட்பவனின் கிராமத்தையே விஷவாயுவால் கொல்லுபவனின் குடிகள் எப்படி அவனை எதிர்க்க இயலும் \nஅமரிக்க ஆக்கிரமிப்பு இல்லாவிட்டால் அவர்கள் வெளியேறுவதால் மட்டும் அங்கே ஜனநாயகமா திரும்ப போகிறது \nமீண்டும் எவனாவது சர்வாரிகாரியோ கொமேனி போல இரு மத வெறியனோதான் வரபோகிறார்கள் .\nசதாம் தண்டிக்க படுவது சரியென்பதால் அமரிக்க ஆதரவுநிலை என பொருள் இல்லை , அவர்கள் வந்த வேலை முடிந்தது , இனி அவர்கள் வெளியேரலாம் .\n( பெட்ரோல் திருடும் வேலை அவர்களுக்கு பாக்கியுள்ளதால் வெளியேற வாந்ப்பில்லைதான்)\nLocation: திருச்சி, தமிழ் நாடு, India\nநிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். ஆணை செலவே நினைவர் கைத்தொலைபேசி எண்: 9865531171\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-mar19/36992-2019-04-12-08-55-28", "date_download": "2019-04-23T12:13:02Z", "digest": "sha1:FQBKN3EHPQLPXJXU7R3AVJ5XXE6NXFZS", "length": 16692, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "பெண்கள் சமையல் வேலைக்குப் போகக்கூடாது!", "raw_content": "\nகாட்டாறு - மார்ச் 2019\nபுதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nபெண்கள், தனித்து வாழத் துணிவு கொள்வோம்\nசீமான் - முற்போக்கு வேடமிடும் இனவாத நச்சுப் பாம்பு\nதிராவிடர்களின் தலைவர் அன்னை மணியம்மையார்\nதிராவிடர் பண்பாட்டு வாழ்வு: லிவிங் டுகெதர் - கம்கேனியன்ஷிப்\nதேவதாசி கொடுமையை ஒழித்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்\nமதத்தைக் காப்பாற்ற உங்கள் கடவுள் வர மாட்டாரா\nசுயமரியாதை இயக்கம் ஏற்படுத்திய சமூக தாக்கம்\nபுதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்\nகுழந்தைகளுக்கான‌ கலை இலக்கிய கொண்டாட்டம்\nகட்டணக் கொள்ளையில் தமிழகக் கல்லூரிகள்\n‘மாதவி’ எனும் புரட்சிப் பெண்மணி\nதமிழகத்தின் பிரச்சினைகளுக்கு என்னதான் தீர்வு\nAshes in the snow - சினிமா ஒரு பார்வை\nபிரிவு: காட்டாறு - மார்ச் 2019\nவெளியிடப்பட்டது: 12 ஏப்ரல் 2019\nபெண்கள் சமையல் வேலைக்குப் போகக்கூடாது\nஇன்று மாதர் சங்கத்தை இக்கல்வி நிலையத்தின் சார்பாக திறந்து வைக்கும் பெருமை எனக்கு அளித்தற்கு நன்றி செலுத்து கிறேன். மாதர் சங்கமென்பது ஒவ்வொரு ஊரிலும் தனியாக ஒன்று இருக்கவேண்டியது அவசியமாகும். நம் நாட்டு மாதர்களுக்கு செய்ய வேண்டிய நலன்களுக்கு மாதர்கள் ஆண்களையே எதிர்பார்க்கிறார்கள். ஆண்கள் தங்கள் அடிமைகளுக்கு எவ்வளவு நன்மை செய்ய முடியும் தங்களுக்கு நல்ல அடிமையாய் இருப்பதற்கு ஏற்ற நன்மைதான் செய்ய முடியும்.\nஆதனால்தான் இந்த 20 ஆம் நூற்றாண்டிலும் மற்ற நாட்டு பெண்மணிகள் ஆகாயக் கப்பல் விடவும், பட்டாளத்தில் சேவிக்கவும், கல்வி மந்திரியாகவும் இருக்கவும் ஆன நிலை ஏற்பட்டும் நம் நாட்டு நிலை ஆண்களுக்கு வாய் ருசிக்க சமைப்பதும் மெய் சிலிர்க்க கொஞ்சுவதுமான நிலை இருந்து வருகிறது. நம் நாட்டுப் பெண்மணிகளின் திறமையெல்லாம் ஆண்கள் மெச்சும்படி, ஆசை கொள்ளும்படி அலங்கரித்துக் கொள்ளவும், தங்கள் ஆண்களுக்கு கடைமைப்பட்டு நன்றி செலுத்தும்படி விலை உயர்ந்த நகைகளும், புடவைகளும் அணிந்துகொள்ளவுமே ஆகிவிட்டது.\nபெண்கள் படிப்பு விசயம்கூட நம்நாட்டு பெண்களுக்கு படிப்பு தேவையில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் படித்த பெண்கள் என்ன செய்கிறார்கள் பெரும்பாலும் சமையல் தான் செய்கிறார்கள். ஆகவே “அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு பெரும்பாலும் சமையல் தான் செய்கிறார்கள். ஆகவே “அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு” என்பது நியாமான பேச்சேயாகும். சமையல் செய்யத் தகுந்தபடியே தங்கள் பெண்களைப் பயன்படுத்தும் பெண்களுக்கு பெற்றோர்கள் அதிகப் படிப்பளிப்பது நாட்டின் செல்வம், நேரம், ஊக்கம் பாழ் செய்யப்படுவதாகும்.\nஆதலால், பெற்றோர்களே தெரியாமல் கல்வி கொடுத்து விட்டாலும் கல்வி கற்ற பெண்கள் கண்டிப்பாய் சமையல் வேலைக்குப் போகக்கூடாது. சமையல் வேலைக்கும் குடும்ப நிர்வாகத்திற்கும் என்று மாத்திரம் பயன்படுத்த பெற்றோர்கள் கல்யாணம் செய்வார்களானால் கண்டிப்பாய் படித்த பெண்கள் கல்யாணத்தை மறுத்து விட வேண்டும். பெற்றோர்கள் கட்டாயப் படுத்தினால் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும்.\nநாம் படிப்பது அடிமையாகவா அல்லத�� மேன்மையும் விடுதலையும் பெறவா யோசியுங்கள். 10 பெண்களாவது ஓடினால்தான் பெற்றோர்கள் நன்றாக நடத்துவார்கள். ஆதலால், பெண்கள் சுதந்திரத்திற்காகப் படிக்க வேண்டும்.படித்த பெண்கள் அடிமையாகக் கூடாது. இதற்கு மாதர் சங்கம் பயன்பட வேண்டும்.என்று சொல்லி இச்சங்கத்தைத் திறந்து வைக்கிறேன். - குடி அரசு 19.08.1944\nவடநாட்டு சுரண்டல் ஒழிப்பு போர்\nசென்னையில் நடைபெறுகிற வடநாட்டுச் சுரண்டல் தடுப்பு மறியலிலே இவ்வட்டார மக்கள் பெரும் பங்கு கொண்டு, பெருவாரியாகச் சிறைக்குச் சென்றிருக்கிறார்கள். அதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனாலும் இத்தகைய போராட்டத்திற்கு நாட்டு விடுதலைக்கான நல்லதொரு கிளர்ச்சிக்கு ஆண்கள்தான் முன்வந்தார்களே தவிர, தாய்மார்கள் யாரும் இந்த வட்டாரத்திலிருந்து இன்னும் வரவில்லை.\nஇதிலே சேலம் மாவட்டம் தான் முதல் பரிசு பெற்றது. அங்கிருந்து தாய்மார்கள் குடும்பத்துடன் போந்து மறியல் செய்து சிறையேகினார்கள். எனவே, இந்த வட்டாரத்து அருமைத் மாய்மார்களும் போராட்டக் கிளர்ச்சியிலே ஈடுபட்டுத் தியாகிகள் பட்டியலிலே தங்களது பெயரையும் சேரும்படிச் செய்ய வேண்டும். - விடுதலை, 25.03.1951.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/06/06/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D__%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF/1375720", "date_download": "2019-04-23T12:02:47Z", "digest": "sha1:HW6GVHVNJ7BV2RBJQWUFK7UUVRLZBOGE", "length": 18325, "nlines": 122, "source_domain": "ta.radiovaticana.va", "title": "சாம்பலில் பூத்த சரித்திரம்:முதல் 3 நூற்றாண்டுகளில் திருஅவை 2 - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nவார ஒலிபரப்பு \\ இரக்கத்தின் தூதர்கள்\nசாம்பலில் பூத்த சரித்திரம்:முதல் 3 நூற்றாண்டுகளில் திருஅவை 2\nஆதிகால கிறிஸ்தவர்கள் - RV\nஜூன்,06,2018. இயேசுவின் திருத்தூதர்களின் போதனைகளையுபம், சான்றுகளையும், அவர்கள் ஆற்றிய அற்புதங்களையும் கண்ட மக்கள் கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டனர். நம்பிக்கை கொண்டோரின் வாழ்க்கைமுறை என, திருத்தூதர் பணிகள் நூல் பிரிவு 2ல் (தி.ப.2,42-47) இவ்வாறு நாம் வாசிக்கிறோம். அவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள். மக்கள் அனைவரிடமும் அச்சம் நிலவியது. திருத்தூதர் வழியாகப் பல அருஞ்செயல்களும் அடையாளங்களும் நிகழ்ந்தன. நம்பிக்கைக் கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர்; எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர். நிலபுலன்களும் பிற உடைமைகளும் உடையோர் அவற்றை விற்று, அனைவருக்கும் அவரவர் தேவைகளுக்கேற்ப பகிர்ந்தளித்தனர். ஒவ்வொரு நாளும் அவர்கள் ஒரே மனத்தோடு கோவிலில் தவறாது கூடிவந்தார்கள்; பேருவகையோடும் எளிய உள்ளத்தோடும் வீடுகள் தோறும் அப்பத்தைப்பிட்டு, உணவைப் பகிர்ந்து உண்டு வந்தார்கள். அவர்கள் கடவுளைப் போற்றி வந்தார்கள்; எல்லா மக்களுடைய நல்லெண்ணத்தையும் பெற்றிருந்தார்கள்; ஆண்டவரும், தாம் மீட்டுக் கொண்டவர்களை நாள்தோறும் அவர்களோடு சேர்த்துக் கொண்டேயிருந்தார்.\nஉலகில் கிறிஸ்தவம் பரவத் தொடங்கிய காலத்தில், கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டோரை தங்கள் வழிக்குக் கொண்டு வருவதற்கு, பேரரசர்களும், அவர்களின் அதிகாரிகளும் செய்வதறியாது, கிறிஸ்தவர்களைச் சித்ரவதைப்படுத்தி கொலை செய்தனர். தற்போதைய துருக்கி நாட்டிலுள்ள பித்தினியா (Bithynia) மாநிலத்தின் உரோமை ஆளுனர் பிளினி (Pliny) என்பவர், கி.பி.112ம் ஆண்டில், உரோமையில் இருந்த பேரரசர் த்ரஜானுக்கு (Trajan), \"கிறிஸ்தவப் பிரச்சனை\" என்ற தலைப்பில், ஆலோசனை கேட்டு ஒரு கடிதம் அனுப்பினார். அக்கடிதம் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.\nபலரின் பெயர்கள் கொண்ட ஓர் ஏட்டை யாரோ வெளியிட்டுள்ளனர். கிறிஸ்தவர்களாக இருந்து அதை மறுதலித்தவர்கள், நான் சொல்லச் சொல்ல வார்த்தைகளைச் சொல்லி, பேரரசராகிய உமது உருவத்திற்கும், நம் கடவுள்கள் சிலைகளுக்கும் தூபமும், திராட்சை இரசமும் இட்டனர். அதேநேரம் கிறிஸ்துவை பழித்துரைத்தனர். இவர்கள் உண்மையிலேயே கிறிஸ்தவர்கள் அல்ல. அவர்கள் தண்டிக்கப்படக் கூடாது என நினைக்கிறேன். ஆனால், கிறிஸ்தவர்கள் என்று இனம் ���ாட்டப்பட்ட ஏனையோர், கிறிஸ்தவர்களாக இருந்தோம், ஆனால் எனது கட்டளைக்குப்பின் விட்டுவிட்டோம் என்று சொல்கிறார்கள். இவர்களும், உமது உருவத்தையும், நம் கடவுள்கள் சிலைகளையும் வணங்கி, கிறிஸ்துவை பழித்துரைத்தனர். எனினும், இவர்கள் செய்த தவறு என்னவெனில், ஒரு குறிப்பிட்ட நாளில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் கதிரவன் உதிக்கும் முன்னர்கூடி, கிறிஸ்துவை கடவுளாகப் போற்றி பாடியுள்ளனர். தங்களை வாக்குறுதிகளால் பிணைத்துள்ளனர். இவர்கள் எந்தவிதமான குற்றமும் புரியவில்லை. ஊழல் செய்யவில்லை. திருடவில்லை. விபசாரம் செய்யவில்லை. தங்கள் நம்பிக்கையில் உறுதியாய் இருந்தனர். இந்தக் கிறிஸ்தவர்கள், ஒன்றாய்க்கூடி செபித்தபின்னர், உணவுக்காக மீண்டும் கூடுகின்றனர். அந்த உணவு, சாதாரண, சுத்தமான உணவாகும். இதைக்கூட அவர்கள் விட்டுவிடுவதாகச் சொல்கிறார்கள். நான் கழகங்களைத் தடை செய்துள்ளேன். ஆனால் உண்மை என்னவென அறிவதற்காக, திருத்தொண்டர்கள் என சொல்லப்பட்ட இரு பெண் அடிமைகளை, சித்ரவதைக்கு உள்ளாக்கினேன். ஆனால் இக்கிறிஸ்தவர்களிடம் நான் எக்குற்றத்தையும் காணவில்லை.\nஉரோமைப் பேரரசின் ஆளுனர்கள், தொடக்ககாலக் கிறிஸ்தவர்கள் மீது எவ்வித குற்றமும் காண முடியாத நிலையில்தான் இருந்திருக்கின்றனர். முதல் சில நூற்றாண்டுகளில் கிறிஸ்தவர்கள் பற்றி ஆய்வு செய்த சமூகவியலாளர் Rodney Stark அவர்கள் இவ்வாறு சொல்கிறார். கிரேக்க-உரோமைய உலகத்தில் நிலவிய துன்பம், குழப்பம், கலவரம், அச்சம், சித்ரவதைகள் ஆகியவற்றுக்குப் பதிலளிக்கும் உயிர்த்துடிப்புள்ள இயக்கமாக கிறிஸ்தவம் பணியாற்றியுள்ளது. கிரேக்க-உரோமைய நகரங்களில் நிலவிய பிரச்சனைகளுக்கு பதில்கூறும் முறையில், புதிய விதிமுறைகளை வழங்கி, புதிய சமூக உறவுகளுக்கு வழியமைத்துள்ளது கிறிஸ்தவம். நகரங்களில் வீடற்றவர்களும், கடும் ஏழைகளும் நிறைந்திருந்தனர். இவர்களுக்கு கிறிஸ்தவம் பிறரன்புப் பணிகள் ஆற்றி, வாழ்வு மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அக்காலத்தில் நகரங்கள், புதிய மனிதர்கள் மற்றும் அந்நியர்களின் வருகையாலும், அநாதைகள் மற்றும் கைம்பெண்களாலும் நிறைந்திருந்தன. அவர்களுக்கு கிறிஸ்தவம் உடனடி உதவிகளை வழங்கி, புதிய மற்றும் விரிவடைந்த குடும்ப உணர்வை அளித்தது. நகரங்கள், இனங்களுக்கிடையேயான வன்முறை ��ோதல்களால் பாதிக்கப்பட்டிருந்தன. அந்நிலையில் கிறிஸ்தவம், சமூக ஒருமைப்பாட்டிற்காக புதிய அடித்தளமிட்டது. நகரங்கள், கொள்ளை நோய்களையும், நிலநடுக்கங்களையும் எதிர்கொண்டன. கிறிஸ்தவம் நலவாழ்வு சேவைகளை ஆற்றியது. சகிப்புத்தன்மை மிகுந்த புதிய கலாச்சாரத்தை கிரேக்க-உரோமை நகரங்களில் உருவாக்கியது கிறிஸ்தவம்.\nசமூக ஆய்வாளர் Rodney Stark அவர்கள் (The Rise of Christianity, Princeton University Press, 1996, page 161) முதல் சில நூற்றாண்டுகளில் கிறிஸ்தவத்தின் செயல்பாடுகள் பற்றி இவ்வாறு எழுதியிருக்கிறார். அன்று கிறிஸ்தவம் ஆற்றிய மனிதரை மையப்படுத்திய பணிகளையே இன்றும் ஆற்றி வருகிறது.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nசாம்பலில் பூத்த சரித்திரம் : தூர்ஸ் நகர் புனித மார்ட்டின்\nசாம்பலில் பூத்த சரித்திரம் : புனித பெரிய பக்கோமியுஸ்\nசாம்பலில் பூத்த சரித்திரம் : புனித வனத்து அந்தோனியார் - 2\nபிலிப்பைன்சில் இடம்பெறும் கொலைகளுக்கு எதிராக கத்தோலிக்கர்\nசாம்பலில் பூத்த சரித்திரம்: புனித வனத்து அந்தோனியார் - 1\nசாம்பலில் பூத்த சரித்திரம் : முதல் 300 ஆண்டுகளில் திருஅவை -3\nசாம்பலில் பூத்த சரித்திரம்: முதல் 300 ஆண்டுகளில் திருஅவை - 1\nசாம்பலில் பூத்த சரித்திரம் : புனிதர்களும் தப்பறைகளும்\nசாம்பலில் பூத்த சரித்திரம் : புனித அகுஸ்தீன், தோனாதிசம்\nசாம்பலில் பூத்த சரித்திரம் : திருஅவையின் போதனைகளுக்கு...\nசாம்பலில் பூத்த சரித்திரம் : தூர்ஸ் நகர் புனித மார்ட்டின்\nசாம்பலில் பூத்த சரித்திரம் : புனித பெரிய பக்கோமியுஸ்\nசாம்பலில் பூத்த சரித்திரம் : புனித வனத்து அந்தோனியார் - 2\nசாம்பலில் பூத்த சரித்திரம்: புனித வனத்து அந்தோனியார் - 1\nசாம்பலில் பூத்த சரித்திரம் : முதல் 300 ஆண்டுகளில் திருஅவை -3\nசாம்பலில் பூத்த சரித்திரம்: முதல் 300 ஆண்டுகளில் திருஅவை - 1\nசாம்பலில் பூத்த சரித்திரம் : புனிதர்களும் தப்பறைகளும்\nசாம்பலில் பூத்த சரித்திரம் : புனித அகுஸ்தீன், தோனாதிசம்\nசாம்பலில் பூத்த சரித்திரம் : திருஅவையின் போதனைகளுக்கு...\nசாம்பலில் பூத்த சரித்திரம் : புனித அகுஸ்தீன் பாகம் 5\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=387", "date_download": "2019-04-23T12:10:24Z", "digest": "sha1:4IAOCNMHJXD6H7S4BSHT6QTCGOA6T4FJ", "length": 12799, "nlines": 1071, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | INAYAM", "raw_content": "\nமுஸ்லிம் பெண்களுக்கும் விவாக வயதெல்லை 18 ஆக அமைய வேண்டும்.- முஸ்லிம் பெண்கள் அமைப்புக்கள்\nமுஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட மறுசீரமைப்பு தொடர்பான அறிக்கையை நீதி அமைச்சர் குறைந்த பட்ச அடிப்படையாக கருத்தில் கொண்டு அத...\nயாழ்.கோட்டை இராணுவத்திற்கு வழங்கப்படக் கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றம்\nயாழ்.கோட்டையை இராணுவத்திற்கு வழங்கும் நடவடிக்கையினை மேற்கொள்ளப்படக் கூடாது என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில்...\nமுகமாலைப் பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் காயம்\nதனியார் நிறுவனம் ஒன்றின் தொழிநுட்ப உதவியாளரான கருணாதிலக என்பவர் இன்று காலை முகமாலைப் பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத...\nயாழ்ப்பாணத்தில் மூவர் மயங்கி விழுந்து மரணம்\nயாழ்.மாவட்டத்தில் கொக்குவில், பலாலி மற்றும் சங்கானை ஆகிய பகுகளைச் சேர்ந்த மூவர் திடீரென மயங்கி வீழ்ந்ததில் உயிரிழந்தனர். ...\nஜனாதிபதி தலைமையில் களுகங்கை நீர்த்தேக்கத்தில் நீர் நிரப்பல் விழா\n21 ஆம் நூற்றாண்டில் இலங்கையின் நீர்ப்பாசன புரட்சியாக குறிப்பிடப்படும் மொரகஹகந்த – களுகங்கை பாரிய அபிவிருத்தி திட்டத்...\nவெளிநாடுகளின் தேவையை மையப்படுத்தி​யே, உள்நாட்டு அரசியல் - ஜே.வி.பி\nநல்லாட்சி அரசாங்கம், வெளிநாடுகளின் தேவையை மையப்படுத்தி​யே, உள்நாட்டு அரசியல் தீர்மானங்களை எடுப்பதாகக் குற்றஞ் சுமத்தியுள்ள...\nஜனாதிபதி கலந்துகொண்ட நிகழ்வில் சீன தேசிய கீதத்தின் பின் இலங்கை தேசிய கீதம்..\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்ட தேசிய சிறுநீரக வைத்தியசாலை நிர்மாணத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இலங...\nஅரச ஊடகங்களை துணையாகக் கொண்டு, நாட்டு மக்களுக்கு போலியான தகவல் - பந்துல குணவர்தன\nகடந்த இரண்டு மாதங்களுக்குள், நாட்டில் 16 பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடாகக் கிடைத்துள்ளதை, அமைச்சர் மலிக் சமரவிக்ரம அல...\nதடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின\nதடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. ...\nவிக்னேஸ்வரன், விஜயகலா ஆகியோரால் நாட்டுக்கு ஆபத்து - ஆண���டுவே தம்மதிஸ்ஸ தேரர்\nவடக்கு, கிழக்கு மக்களின் கோரிக்கைகள் பலவற்றுக்கு இணக்கம் தெரிவிக்க முடியாதென தெரிவித்துள்ள கண்டி அஸ்கிரிய பீடம், வடக்கு மா...\nவடக்கில் 20 ஆயிரம் தொழில்வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை\nயுத்தத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கில், ஆகக் குறைந்தது 20 ஆயிரம் தொழில்வாய்ப்புகளை வழங்கக்கூடியவாறு, கைத்தொழிற்பே...\nஎஞ்சியுள்ள எமது கலாசாரத்தையும் முடித்து வைக்க ஐ.தே.க செயற்படுகின்றது - கோட்டாபய\nஇந்த நல்லாட்சி அரசாங்கம் முழு நாட்டையும் தேசிய மட்டத்தில் புரட்டி விட்டு, கிராமங்களையும் புரட்டுவதற்கு தயாராகியுள்ளதா...\nஅரசாங்கத்தின் இயலாமையே தூக்குத் தண்டனை- கெப்படியாகொட சிறிவிமல தேரர்\nகைதிகளுக்குத் தூக்குத் தண்டனையை வழங்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள தீர்மானமானது, அரசாங்கத்தின் இயலாமையையே எடுத்துக் காட்டுவதா...\nகடந்த ஆறு மாத காலத்திற்குள் 252 மனிதப் படுகொலைகள்\nகடந்த ஆறு மாத காலத்திற்குள் 252 மனிதப் படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். ...\nவடக்கு, கிழக்கு இராணுவ முகாம்களை அகற்ற இடமளிக்கப்போவதில்லை - நவீன் திஸாநாயக்க\nவடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள எந்தவோர் இராணுவ முகாமையும் அகற்றுவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுக்காதென, அந்தக்...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/102120/", "date_download": "2019-04-23T12:24:13Z", "digest": "sha1:5EVHLH4MEEWFPCGJF3IFSNFCALAWT5HR", "length": 10107, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "கமரூனில் பாடசாலை ஒன்றிலிருந்து மாணவர்கள் பலர் கடத்தல் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nகமரூனில் பாடசாலை ஒன்றிலிருந்து மாணவர்கள் பலர் கடத்தல்\nஆபிரிக்க நாடான கமரூனின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு பாடசாலையிலிருந்து பெருமளவு மாணவர்கள் ஒட்டுமொத்தமாக கடத்தப்பட்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. வட மேற்கு பிராந்தியத்தின் தலைநகர் பேமெண்டாவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் குறைந்தது 79 மாணவர்கள் கடத்தப்பட்டதாக அரச மற்றும் ராணுவத் தகவல்களை மேற்கோள் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.\nஆயுதம் தாங்கிய நபார்கள் இன்று திங்கட்கிழமை காலை அவர்களைக் கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்��து.கமரூனின் வட மேற்கு மற்றும் தென் மேற்கு பிராந்தியங்கள் அண்மைக்காலமாக பிரிவினைவாதக் கிளர்ச்சிகளால் பாதிக்கப்பட்டுள்ளன.\nஆங்கிலம் பேசும் இரண்டு பகுதிகளை தனி நாடாகப் பிரிக்கவேண்டும் எனவும் பாடசாலைகளை புறக்கணிக்கவேண்டும் எனவும் அழைப்பு விடுத்திருந்த ஆயுதக் குழுக்களும் எவையும் இந்த மாணவர்கள் கடத்தலை தாங்கள்தான் செய்ததாக ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nTagsCameroon kidnapped school tamil ஒட்டுமொத்த கமரூனில் பாடசாலை ஒன்றிலிருந்து மாணவர்களு ம் கடத்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆனையிறவு பகுதியில் மீண்டும் சோதனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை IS அமைப்பு பொறுப்பெற்றது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய தமிழ் சிவில் சமூக அமைய அறிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் நைஜீரிய பிரஜைகள் இருவர் உட்பட 9 பேர் தடுத்து வைத்து விசாரணை\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nஇலங்கைக் குண்டுவெடிப்பில், 3 குழந்தைகளை இழந்த, டென்மார்க்கின் பணக்கார தம்பதிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய தௌஹித் ஜமா அத் இயக்கம் இலங்கையில் தடைசெய்யப்படும்\n“சிறிசேன இதற்காக நீங்கள் வெட்கப்படவேண்டும்”\nகிளிநொச்சி மற்றும் சாவகச்சேரி வைத்தியசாலைகளுக்கு பணிப்பாளர்கள் நியமனம்\nஆனையிறவு பகுதியில் மீண்டும் சோதனை April 23, 2019\nஇலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை IS அமைப்பு பொறுப்பெற்றது.. April 23, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய தமிழ் சிவில் சமூக அமைய அறிக்கை… April 23, 2019\nயாழில் நைஜீரிய பிரஜைகள் இருவர் உட்பட 9 பேர் தடுத்து வைத்து விசாரணை April 23, 2019\nஇலங்கைக் குண்டுவெடிப்பில், 3 குழந்தைகளை இழந்த, டென்மார்க்கின் பணக்கார தம்பதிகள்… April 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழ்மக்களுக்கு நன்மை நடக்குமென்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் –\nSiva on நான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து, இன்னும் விலகவில்லை…\nபழம் on வைத்தியர்கள் மனோஜ் சோமரத்தனவும், கிரிசாந்தி பிரியதர்சினியும் கிளிநொச்சியும்..\nLogeswaran on பல்கலைக்கழகங்களை பாழ்படுத்தும் பகடிவதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2019-04-23T13:03:07Z", "digest": "sha1:SSGZX6MKN4YOPNUBHKY2TSFPBJZCCZOT", "length": 13956, "nlines": 226, "source_domain": "ippodhu.com", "title": "TALL presents Pharma Job Fair | Ippodhu", "raw_content": "\nமருந்துத் தயாரிப்புத் தொழிலில் வேலைவாய்ப்பு முகாம்; உடனே முன்பதிவு செய்யுங்கள்\n(கவனிக்கவும்: இது விளம்பரதாரர் அறிவிப்பு; இதனை உருவாக்கியவர்கள், செய்தியாளர்கள் அல்லாத பிற எழுத்தாளர்கள்)\nஇந்திய ஃபார்மசூட்டிகல்ஸ் துறையில் 45,000க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. அதற்குத் தகுதியான நபர்களை அடையாளம் காண்பதுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. சென்னையிலும் பெங்களூருவிலும் டால் நிறுவனம் ஃபார்மா துறைக்கு மாணவர்களைத் தகுதிப்படுத்தி வருகிறது.\nஃபார்மா தொழில் துறையில் Chemistry, Bio-Chemistry, Microbiology, Biotechnology, Pharmacy ஆகிய துறைகளில் டிகிரி படித்தவர்களுக்கும் பட்டமேற்படிப்பு படித்தவர்களுக்கும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் காத்துக்கிடக்கின்றன; அகில இந்திய அளவில் ஃபார்மா துறைக்கு இளம் பட்டதாரிகளைப் பயிற்றுவிக்கும் டால் நிறுவனம் சென்னையில் ஏப்ரல் 12ஆம் தேதியன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது. இதில் பங்கேற்க தவறியோருக்கு ஏப்ரல் 16ஆம் தேதியன்று (சனிக்கிழமை) பெங்களூருவில் வேலைவாய்ப்பு முகாமை ஏற்பாடு செய்துள்ளது.\nChemistry, Bio-Chemistry, Microbiology, Biotechnology, Pharmacy ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு அல்லது பட்டமேற்படிப்பு (PG) படித்தவர்கள்.\nChemistry, Bio-Chemistry, Microbiology, Biotechnology, Pharmacy பட்டப் படிப்புகளில் இறுதியாண்டு படிக்கிறவர்கள். இதே துறைகளில் பட்டமேற்படிப்புகளில் இறுதியாண்டு படிக்கிறவர்கள்.\nவேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்புகிறவர்கள் தொ���ைபேசி வழியாக எந்த ஊரில் பங்கேற்க வேண்டுமோ அந்த அலுவலகத்திற்குப் பேசி தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்; பெயரைப் பதிவு செய்வதுடன் academia@edutall.com என்ற மின்னஞ்சலுக்குத் தங்களுடைய பயோ டேட்டாவை அனுப்பி வையுங்கள். வேலைவாய்ப்பு முகாமில் பங்கெடுக்க முன்பதிவு கட்டாயம். இங்கே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.\nடேக் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் சையத் இப்ராகிம், டால் வழங்கும் ஃபார்மா தொழிலுக்கான பயிற்சியைப் பற்றிப் பேசுகிறார்:\nPrevious articleகாஷ்மீர்: உரி பகுதியில் 6 பேர் சுட்டுக்கொலை\nNext article’தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்-குருமூர்த்தி; அவர் என்ன தேவதூதரா\nதமிழகம் உட்பட நாடு முழுவதும் ஆயுர்வேதா, சித்தா உள்ளிட்ட ‘ஆயுஷ்’ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம்: மத்திய அரசு திட்டவட்டம்\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற எஸ்.ராவின் “சஞ்சாரம்” பற்றி லக்‌ஷ்மி சரவணகுமார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/page/35/", "date_download": "2019-04-23T12:59:03Z", "digest": "sha1:PG2VNJM2MAW7IMADTD4A6BMYO7ORWWPF", "length": 8180, "nlines": 180, "source_domain": "ippodhu.com", "title": "விளையாட்டு | Ippodhu - Part 35", "raw_content": "\nHome விளையாட்டு Page 35\nபெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடர் தோல்விக்கு காரணம் என்ன\nஆஸ்திரேலியாவிடம் ஒரு நாள் தொடரை இழந்தது பாகிஸ்தான்\n2019 ஐபிஎல் லீக் போட்டிகளின் முழுமையான அட்டவணை வெளியீடு\nபாகிஸ்தானுடன் இந்தியா உலக கோப்பையில் மோத வேண்டும் – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்\nஇந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு இழப்பீடு வழங்கிவிட்டோம் – இஷான் மணி\nஇந்திய ஓபன் பாட்மிண்டன்: இறுதிப் போட்டியில் பிவி சிந்து தோல்வி\n#U19CWC: ஆஸி.யை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது; அதிக முறை வெற்றிபெற்று இந்தியா...\n#IPL: ’அஸ்வின் 7.60 கோடி ரூபாய்; பென்ஸ்டோக்ஸ் 12.50 கோடி ரூபாய்’\nஇந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்துவை வீழ்த்திய சாய்னா நெஹ்வால்\nபார்வையற்றோருக்கான உலகக் கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை இந்திய அணி கைப்பற்றியது\n#ICCAwards: 2017ஆம் ஆண்டின் சிறந்த வீரராக விராத் கோலி தேர்வு\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nசாகித்ய அகாடமி பரிசு பெற்ற எஸ்.ராவின் “சஞ்சாரம்” பற்றி லக்‌ஷ்மி சரவணகுமார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=2%207863&name=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-04-23T11:54:36Z", "digest": "sha1:P7CT7VDFCWGSU5M2BC6UFBX5UOWLZNUF", "length": 4527, "nlines": 123, "source_domain": "marinabooks.com", "title": "கிரகப் பலன் ஆராய்ச்சி Graka Palam AAraichi", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஜோதிட பாடம் பாகம் - 1\nஜோதிட பாடம் பாகம் - 2\nஜோதிட பாடம் பாகம் - 3\n5ம் பாவம் அல்லது புத்திரபாவ சிந்தனை\n50 ஜோதிட ஆராய்ச்சிக் கட்டுரைகள்\nஅதிர்ஷ்ட பெயரியல் விஞ்ஞானம் என்னும் ஹீப்ரு\nஉங்கள் வெற்றியை நிர்ணயிக்கும் கற்கள் நிறங்கள்\nஉங்கள் அதிர்ஷ்டம் எண்கள் கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnnurse.org/2012/03/chief-minister-inaugurated-free.html", "date_download": "2019-04-23T12:17:33Z", "digest": "sha1:UDRPYKEVYLMTH63T2UVZPHB4RPG43P6H", "length": 22280, "nlines": 340, "source_domain": "www.tnnurse.org", "title": "மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வளரிளம் பெண்களுக்கான சானிடரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்தினை இன்று (27.3.2012) துவங்கி வைத்தார்", "raw_content": "\n\"தமிழ்நாடு அரசு செவிலியர்களின் தகவல் தளம்\"\nமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வளரிளம் பெண்களுக்கான சானிடரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்தினை இன்று (27.3.2012) துவங்கி வைத்தார்\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று (27.3.2012) தலைமைச் ���ெயலகத்தில் 44 கோடியே 21 லட்சம் ரூபாய் செலவில் வளர் இளம் பெண்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, தொற்று நோய்கள் மற்றும் கருவுறுதல் தடைபடுவதை குறைப்பதற்காக சானிடரி நாப்கின்கள் (Sanitary Napkins) வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள்.\nஇந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களில் உள்ள 10 முதல் 19 வயது வரை உள்ள வளர் இளம் பெண்கள், பிரசவித்த தாய்மார்கள் மற்றும் சிறைச்சாலைகளில் உள்ள பெண் கைதிகள் ஆகியோர் நலனுக்காக இலவசமாக சானிடரி நாப்கின்கள் (Sanitary Napkins) வழங்கப்படும்.\nகிராமத்தில் வாழும் இளம் பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஆறு சானிடர் நாப்கின்கள் (Sanitary Napkins) கொண்ட ஒரு பை வீதம், மூன்று பைகள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும். அதாவது ஒவ்வொரு ஆண்டும் 18 பைகள் ஒவ்வொரு வளர் இளம் பெண்ணுக்கும் வழங்கப்படும்.\nஇந்த சானிடரி நாப்கின்கள் அரசு பள்ளிகளில் பயிலும் வளர் இளம் மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் மூலமாகவும், மற்ற வளர் இளம் பெண்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட மையங்களில் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் கிராமங்களில் உள்ள கிராம சுகாதார செவிலியர்கள் மூலமாகவும் வழங்கப்படும்.\nமேலும், இந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கிராம சுகாதார துணை நிலையங்களில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு 6 சானிடரி நாப்கின்கள் கொண்ட ஏழு பைகள் வழங்கப்படும்.\nஇதுவன்றி சிறைச்சாலைகளில் உள்ள பெண் கைதிகளுக்கும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஆறு சானிடரி நாப்கின்கள் கொண்ட மூன்று பைகள் வழங்கப்படும்.\nஇந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும், சுமார் 40 லட்சம் வளர் இளம் பெண்கள், 7 லட்சம் பிரசவித்த தாய்மார்கள், 700 பெண் கைதிகள் மற்றும் மனநல மருத்துவமனைகளில் உள்ள 500 பெண் நோயாளிகள் பயன் அடைவார்கள்.\nமேலும், இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொரு பெண்ணிற்கும் வளர் இளம் பெண்கள் நலக் குறிப்பேடு வழங்கப்பட உள்ளது. வளர் இளம் பெண்களின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு எடை, உயரம், ரத்தத்தில் இரும்புச் சத்தின் அளவு ஆகியவை இந்தக் குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டு அவர்களின் நலன் கண்காணிக்கப்படும்.\nவளர் இளம் பெண்களின் ரத்த சோகை தடுப்புத் திட்டமாக ஒவ்வொரு பெண்ணிற்கும் வாரந்தோறும் ஒரு இரும்பு சத்து மற்றும் போலிக் அமில மாத்திரை வழங்கப்படும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை குடல்புழு நீக்க மாத்திரையும் வழங்கப்படும்.\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று ஏழு வளர் இளம் பெண்களுக்கு சானிடரி நாப்கின்கள் (Sanitary Napkins) வழங்கி, திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள். இந்த திட்டம், இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான் அனைத்து ஊரகப் பகுதிகளிலும் செயல்படுத்தப்படவிருக்கிறது.\nஇந்தப் புதிய திட்டத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 44 கோடியே 21 இலட்சம் ரூபாய் செலவாகும். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள், தலைமைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.\nLabels: சுகாதாரத் துறை செய்திகள், செய்திக்குறிப்புகள்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nமருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்\nதமிழ்நாடு செவிலியர்கள் நலவாழ்வு அறக்கட்டளைக்கு நிதி தாரீர்\nதமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை 21-06-2017 அன்று முடிவு பெற்றது. வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் ஆணையர் வழங்கி...\nமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் சில தகவல்கள்\nமாண்புமிகு தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பிட்டு திட்டத்தின் கீழ் வரும் மருத்துவமனைகளின் விவரம்\n2015 ஆம் வருடம் நடைபெற்ற MRB Exam Question பெறுவது எப்படி\nசெவிலியர்களுக்கான விடுப்பு விண்ணப்பம் மாதிரி\nதமிழக சுகதரத்துறையில் உள்ள மருத்துவமனைகளின் எண்ணி...\nதகுதி நிலை, சிறப்பு நிலை செவிலியர்களின் ஊதியக்குழு...\nமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வளரிளம் பெண்களுக...\nதமிழக பட்ஜெட் 2012 - 2013 மக்கள் நலவாழ்வு துறை அற...\n42 ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாய்-சேய் நல மையங்களா...\nமாண்புமிகு தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ கா...\nமரு. முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்...\nபுதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் (NHIS) இணைவத...\nபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் (CPS) இணைவதற்கான வ...\nதமிழக அரசின் சுகாதாரத்துறையில் செவிலியர்களை தொகுப்...\nசெவிலியர்களின் பணிகள் மற்றும் பொறுப்புகள்\nஇடமாற்ற கலந்தாய்விற்கான அரசின் சார்பு கடிதம்\nவிடுமுறை காலத்தில் ரேசன் படியும் வழங்க அரசாணை\nமத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு செவிலியர்கள் தேவை\nபுளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது 2012 ற்கு விண்ணப்பங்...\nதமிழக மருத்துவமனை மேலாண்மைத் திட்ட கணிப்பொறிகள் பா...\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலித...\nஅனைத்து செவிலியர்களுக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்...\nஇடமாற்ற கலந்தாய்வு பற்றி தமிழக அரசின் செய்திக்குறி...\nபகவான் வைகுண்டசுவாமி அவர்களின் பிறந்தநாள் மாதச்சார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://bhakthiplanet.com/2012/01/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-04-23T12:59:58Z", "digest": "sha1:NQ7HYO7MCYM6HDFDUZWX5YLNAYOET246", "length": 28773, "nlines": 204, "source_domain": "bhakthiplanet.com", "title": "Crow solved the disease | History of Shridi sai baba Part 16 | நோய் தீர்த்த காக்கை, மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு | Welcome to BHAKTHIPLANET.COM", "raw_content": "\nConsultation | ஜோதிட ஆலோசனை\nசாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\nஇராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 Horoscope Consultation for 3 Questions Rs.199 only. Click Here for Details. உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற கட்டணம் ரூ.199 மட்டுமே. விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும். சந்திரன் கெட்டால் நிம்மதி கெடும் Horoscope Consultation for 3 Questions Rs.199 only. Click Here for Details. உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற கட்டணம் ரூ.199 மட்டுமே. விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும். சந்திரன் கெட்டால் நிம்மதி கெடும் தமிழ்நாட்டை புயல் தாக்கும் அபாயம் தமிழ்நாட்டை புயல் தாக்கும் அபாயம் ஆங்கில புத்தாண்டு இராசி பலன்கள் 2019 விரிவான பலன்கள் பித்ரு தோஷம் குடும்பத்தை அழிக்குமா ஆங்கில புத்தாண்டு இராசி பலன்கள் 2019 விரிவான பலன்கள் பித்ரு தோஷம் குடும்பத்தை அழிக்குமா தென்மேற்கும் அதன் குணங்களும் வாஸ்து கட்டுரை. குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 | Guru Peyarchi Palangal 2018-2019 எங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி மனநிம்மதி இல்லாதவர்கள் யார்\nசென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும்\nடாக்டர் பிள்ளையின் நோயை ஷீரடி சாய்பாபா குணப்படுத்திய அற்புதம் பற்றி இந்த பகுதியில் சொல்கிறேன்.\nமனிதனாக பிறந்தால் கர்மாவை அனுபவிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் அந்த கர்ம பயன் பெரிய அளவில் பாதகத்தை கொடுக்காமல் இருக்க இறைவனை நம்ப வேண்டும். அந்த இறைவன்தான் நம் ஷீரடி சாய்பாபா.\nநடமாடும் தெய்வமாக இருந்த நம் ஷீரடி சாய்பாபாவை ஆரம்பத்தில் டாக்டர் பிள்ளை பரிபூரணமாக நம்பவில்லை. தாமரை பூவின் அருமை எங்கோ இருந்து வரும் வண்டுக்கு தெரியும். ஆனால் எந்நேரமும் தாமரை பூவுடனே இருக்கும் தவளைக்கு அருமை தெரியாது என்பார்கள். அதுபோல்தான் டாக்டர் பிள்ளை என்பவர் சாய்பாபாவின் பக்தராக இருந்தார். அந்த டாக்டரை ஷீரடி சாய்பாபா செல்லமாக “பாவ்” என்று அழைப்பார்.\nஒருநாள் விதி பயனால் டாக்டர் பிள்ளைக்கு காலில் சிலந்தி நோய் ஏற்பட்டது. அதனால் அவர் காலில் நீர் வடிந்து கொண்டே இருக்கும். வலியால் துடிப்பார் டாக்டர் பிள்ளை. இந்த பிரச்னை பற்றி ஆரம்பத்திலேயே பாபாவிடம் சொல்லி பரிகாரம் தேடாமல் மருத்துவத்தை நாடினார் டாக்டர் பிள்ளை. இதைதான் கர்ம பயன் என்கிறார்கள். நோய் தீர்க்கும் மகானின் பக்தராக இருந்தும் ஷீரடி மகானை நம்பாமல் ஏதேதோ மருத்துவம் பார்த்து வந்தார் பிள்ளை.\nமருத்துவம் பார்த்த டாக்டர்கள், டாக்டர் பிள்ளைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள். அதன்படி செய்த அறுவை சிகிச்சை எந்த பலனும் தரவில்லை. இரண்டாவது முறையும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள். அதன்படியும் செய்துக் கொண்டார் டாக்டர் பிள்ளை. ஆனால் அதுவும் பலன் தரவில்லை. மருத்துவர்களின் ஆலோசனைப்படி மூன்றாவது முறையும் அறுவை சிகிச்சை செய்துக் கொண்டார். இந்த முறையும் பலன் தரவில்லை.\nஇதனால் தன் மேலும் உடல் நலிவடைந்தார். மனசோர்வும் சேர்ந்து கொண்டது. மிக துயர் அடைந்தார் டாக்டர் பிள்ளை. ஒருநாள், தன் நண்பனான காகாசாஹேப் தீஷத்திடம் தன் வேதனையை சொல்லி வருந்தினார்.\nஅதற்கு நண்பர் காகாசாஹேப், “கடலில் விழுந்தவனை கடல் தாய் மூன்று முறை கடலில் விழுந்தவன் உயிர் பிழைக்க சந்தர்ப்பம் தருகிறாள். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தண்ணீரில் விழுந்தவன் தம் உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஆயுள் முடிந்துவிடும் என்பார்கள். அதுபோல்தான் உனக்கு மூன்றுமுறை சிகிச்சை செய்தும் உன் நோய் தீரவில்லை. உனக்கு ஏற்பட்டிருக்கும் சிலந்தி நோய்க்கு உன் மருத்துவர்களிடம் மருந்தில்லை என்பதை இப்போதாவது புரிந்துக் கொள்.\nபாபாவின் பக்தனான நீ, ஏன் நம் பாபாவிடம் முறையிடவில்லை. சாய்பாபாவை நீ நம்பவில்லையா. தீராத வியாதிகளும், கஷ்டங்களும் தீர்க்கவே அவதாரம் எடுத்தவ��் நம் ஷீரடி மகான். அவர் பார்வைபட்டாலே உன் கர்மநோய் தீருமே. என்றார் நண்பர் காகாசாஹேப் தீஷத்.\nஅப்போதுதான் தன் தவறை உணர்ந்தார் டாக்டர் பிள்ளை. “நடமாடும் நம் தெய்வத்தை எப்படி நான் மறந்தேன்.“ என்று கலங்கிய டாக்டர் பிள்ளை, பாபாவை உடனே தரிசிக்க நினைத்தார். “ஆனால் பாபாவிடம் நான் முன்பே அறுவை சிகிச்சை செய்ய போவதாக சொல்லவில்லை. செய்த பிறகும் அதை பற்றி அவரிடம் சொல்லவில்லை. ஆகவே பாபா என் மேல் கோபம் அடைவாரோ.“ என்று கலங்கிய டாக்டர் பிள்ளை, பாபாவை உடனே தரிசிக்க நினைத்தார். “ஆனால் பாபாவிடம் நான் முன்பே அறுவை சிகிச்சை செய்ய போவதாக சொல்லவில்லை. செய்த பிறகும் அதை பற்றி அவரிடம் சொல்லவில்லை. ஆகவே பாபா என் மேல் கோபம் அடைவாரோ.” என்று சொல்லி தயங்கிய டாக்டர் பிள்ளை, நண்பர் தீஷத்திடம், “நீதான் பாபாவிடம் என் நிலை பற்றி பக்குவமாக சொல்ல வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டார்.\nஅதன்படி நண்பர் காகாசாஹேப் தீஷத், டாக்டர் பிள்ளைக்கு ஏற்பட்டிருக்கும் சிலந்தி நோய் பற்றியும், அவர் படும் துன்பத்தை பற்றியும் சாய்பாபாவிடம் சொன்னார்.\n“தன் பிள்ளை படும் துன்பத்தை பற்றி ஒரு தந்தைக்கு தெரிந்ததும் உதவாமல் இருப்பாரா. என் பக்தர்கள் என் பிள்ளையை போன்றவர்கள். டாக்டர் பிள்ளைக்கு எல்லாமே அவன் கர்ம வினைபடி நடந்தது. அவன் கர்ம நோய் விலகும் நேரம் இது. அதனால்தான் அவனுக்கு என் நினைவு வந்திருக்கிறது. டாக்டர் பிள்ளையை வர சொல்.“என்றார் மகான் சீரடி சாய்பாபா.\nஉடனே டாக்டர் பிள்ளையை சாய்பாபாவின் இருப்பிடத்திற்கு அழைத்து வந்தார் காகாசாஹேப். அப்போது மகான் சாய்பாபாவை கண்ட உடன் டாக்டர் பிள்ளையின் விழிகளில் மழை வந்தது போல் கண்ணீர்.\nகாலில் கட்டு போடப்பட்டிருந்த டாக்டர் பிள்ளையை பார்த்த சாய்பாபா, ‘கால் புண்ணுக்கு கட்டுபோட்டால் புண் ஆறுமா. இயற்கை காற்றுபட்டால்தானே புண் ஆறும். உன் காலில் சீழ் வடிவதற்கு முதல் காரணம் கட்டுபோட்டதால்தான். கட்டுபுண் வந்துவிட்டால் அதற்கு மருந்துவமே சிரமம். இந்த சின்ன விஷயம் கூட படித்த உனக்கு தெரியாதா. இயற்கை காற்றுபட்டால்தானே புண் ஆறும். உன் காலில் சீழ் வடிவதற்கு முதல் காரணம் கட்டுபோட்டதால்தான். கட்டுபுண் வந்துவிட்டால் அதற்கு மருந்துவமே சிரமம். இந்த சின்ன விஷயம் கூட படித்த உனக்கு தெரியாதா.“ என்ற மகான் சாய்பாபா, “முதலில் டாக்டர் பிள்ளையின் கால்கட்டை அவிழுங்கள். இப்போது காக்கை ஒன்று வரும். அந்த காக்கை டாக்டர் பிள்ளையின் காலை கொத்தி வைத்தியம் செய்யும்.“ என்றார் சாய்பாபா.\nடாக்டர் பிள்ளையும், காகாசாஹேப் தீஷத்தரும், “இந்த மசூதிக்குள் காக்கை எப்படி வரும்.” என்ற சிந்தனையுடன் இருந்தார்கள்.\nஅப்போது மசூதியை சுத்தம் செய்யும் அப்துல் என்பவன் வேகமாக வந்தான். வழக்கமாக வரும் நேரத்தை விட இன்று மிக தாமதமாக வந்ததால் சாய்பாபா திட்டுவாரோ என்ற பயத்திலேயே அவசர அவசரமாக மசூதிக்குள் நுழைந்த அப்துல், அங்கு நின்றிருந்த டாக்டர் பிள்ளையின் காலை தெரியாமல் மிதித்து, தடுமாறி டாக்டர் பிள்ளையின் மேலேயே விழுந்தான். இதனால் டாக்டர் பிள்ளையின் கால் புண் வெடித்து சீழ் வெளியேறியது. அந்த சீழில் இருந்த சிலந்தி பூச்சி வெளியேறியது.\nஇதை பார்த்துக் கொண்டிருந்த சாய்பாபா பலமாக சிரித்தார்.\nஅப்துல் ஒரே இடத்தில், ஒரு நிமிடம் கூட நிற்க மாட்டான். அவனை ஷீரடி மக்கள், “காக்கையை போல ஒரு இடத்தில் நிற்காமல் எங்கே பறந்து போய்விடுகிறாய்.” என்று வேடிக்கையாக சொல்வதுண்டு. அதனால்தான் மகான் சாய்பாபா, அப்துலை குறிப்பிடும் விதமாக ‘ஒரு காக்கை வரும். அது கொத்தி நோய் தீர்கும்.’ என்று சொல்லி இருக்கிறார் என்பதை உணர்ந்த பக்தர்கள், பாபாவின் மகிமையை உணர்ந்தார்கள். அதே சமயம் அப்துலின் வேடிக்கையை பார்த்து அவர்களும் சிரித்தார்கள்.\nடாக்டர் பிள்ளையின் கால்வலியும் குறைந்து, சில நாட்களிலேயே பாபாவின் ஆசியால் பரிபூரணமாக குணம் அடைந்தார் டாக்டர் பிள்ளை. அறுவை சிகிச்சையால் குணமாகாத சிலந்தி நோய், ஒரு ரூபாய் கூட செலவில்லாமலே ஷீரடி சாய்பாபாவின் அருள் பார்வையால் நிவர்த்தி அடைந்தது.\nஷீரடி சாய்பாபாவை நினைத்தால் தீய கர்மவினை விலகும். இன்றும் நம்முடன் இருக்கும் நடமாடும் தெய்வம் நம் ஷீரடி சாய்பாபாவை அவர் திருவுருவ படத்தின் முன், நம் மனகுறையை சொன்னால் நிச்சயம் அதற்கு தீர்வு கிடைக்கும்.\nதண்ணீரில் விளக்கேற்றி அதிசயிக்க வைத்த சாய்பாபா. அது அடுத்த பகுதியில்….\nஇதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும்\nசனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்\nசிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்\nஇலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளி��் செய்யவும்\nஇராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 \nசந்திரன் கெட்டால் நிம்மதி கெடும் \nபொங்கல் வைக்க நல்ல நேரம் \n அப்போ இந்த வீடியோவை பாருங்க\nதொண்டனை தேடி தொண்டனாக வந்த இறைவன் ஆருத்ரா தரிசனம் சிறப்பு கட்டுரை\nதமிழ்நாட்டை புயல் தாக்கும் அபாயம்\nAstrology (113) Consultation (1) EBooks (15) English (221) Astrology (79) Bhakthi planet (119) Spiritual (80) Vaasthu (20) Headlines (1,256) Home Page special (124) Photo Gallery (81) Health (13) Spiritual (88) Vaasthu (17) Video (348) Astrology (35) Spiritual (67) Vaasthu (5) அறுசுவை சமையல் (91) ஆன்மிகம் (459) அறுபத்து மூவர் வரலாறு (22) ஆன்மிக பரிகாரங்கள் (387) ஆன்மிகம் (369) கோயில்கள் (305) அம்மன் கோயில் (122) சிவன் கோயில் (114) பிற கோயில் (123) பெருமாள் கோயில் (112) முருகன் கோயில் (42) சாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam (38) விரதங்களும் அதன் கதைகளும் (23) ஸ்ரீ சாய்பாபா வரலாறு (21) இலவச ஜோதிட கேள்வி பதில் (6) எண்கணிதம் (9) கட்டுரைகள் (115) கதம்பம் (157) கவிதைகள் (2) சினிமா (117) செய்திகள் (889) இந்தியா (138) உலக செய்திகள் (111) தமிழகம் (142) முதன்மை பக்கம் (851) ஜோதிடம் (199) இராசி பலன்கள் (65) கனவுகளின் பலன்கள் (10) ஜோதிட சிறப்பு கட்டுரைகள் (90) நவரத்தினங்கள் (4) நீங்களும் ஜெயிக்கலாம் (17) மருத்துவம் (44) வாஸ்து (22)\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\n 3 கேள்விகளுக்கு ரூ.199/- (USD $3.83)மட்டுமே.\nBhakthi Planet வாசகர்கர்களின் வேண்டுகோளுக்கிணங்க உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற ரூ.199/- USD $3.83 மட்டும் செலுத்தினால் போதும். மூன்று கேள்விகளுக்கான பதிலை உங்கள் இ-மெயில் அல்லது வாட்ஸ்அப் முகவரிக்கு பெறலாம்.\nமேலும் விவரங்களுக்கு கட்டண சேவை (Online Payment or Consultation Page) பக்கத்தில் பார்க்கவும்.\n 3 கேள்விகளுக்கு ரூ.199/- (USD $3.83)மட்டுமே.\nதொலைபேசியில் வாஸ்து ஆலோசனை கேட்பதற்கு முன்னதாக கட்டணம் ரூ.500 செலுத்த வேண்டியது அவசியமாகும்.\n**தொலைபேசியில் வாஸ்து ஆலோசனை கேட்பதற்கு முன்னதாக கட்டணம் ரூ.500 செலுத்த வேண்டியது அவசியமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/03/seer.html", "date_download": "2019-04-23T12:11:50Z", "digest": "sha1:OX5OYOTNC7R6NPUIFLPJWWK4LJ7O56IS", "length": 14652, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீனவர் கோவில் 5-ம் தேதி கும்பாபிஷேகம் | kumbabisekam of rameswaram temple will be performed on feb. five - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு.. ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்பு\n3 min ago 4 தொகுதி இடைத்தேர்தல்.. பரிசுப் பெட்டி சின்னம்தான் வேண்டும்.. உச்ச���ீதிமன்றத்தில் தினகரன் மனு\n6 min ago மதுரை மத்திய சிறையில் போலீஸ் - கைதிகள் இடையே பயங்கர மோதல்... போலீஸ் குவிப்பு\n8 min ago 'ஆசிய தடகளத்தை மட்டுமல்ல'.. வறுமையையும் வென்று சாதித்த கோமதி.. தலைவர்கள் வாழ்த்து\n14 min ago நான் என்னத்தப்பா கண்டேன்.. சாதனை தங்கம் கோமதியின் தாயார் வெள்ளந்தி பேச்சு\nAutomobiles மொபைல் நம்பரை புதுப்பித்த இந்தியருக்கு துபாயில் அடித்த அதிர்ஷ்டம்: ஒரே நாளில் கோடீஸ்வரரானது எப்படி\nFinance அமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nTechnology நோக்கியா- பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை பப்பில் கம் வைத்து ஓபன் செய்த வாடிக்கையாளர்.\nEducation எல்ஐசி-யில் காலிப் பணியிடம்..\nLifestyle இந்த ராசிக்காரர்கள் ஒரே குடும்பத்தில் இருந்தால் அந்த குடும்பத்தில் மகிழ்ச்சியே இருக்காதாம் தெரியுமா\nTravel காலாஹண்டி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n மன்கட் பண்ணி அவுட்டாக்கலாம்… அஸ்வினை கலாய்த்தெடுத்த வீரர்… இணையத்தில் வைரல் ட்வீட்\nMovies களவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\nமீனவர் கோவில் 5-ம் தேதி கும்பாபிஷேகம்\nராமேஸ்வரத்தில் மீனவ சமுதாயத்திற்குச் சொந்தமான கோவிலில் பிப்ரவரி 5-ம் தேதி கும்பாபிஷேகம்நடைபெறவுள்ளது.\nராமேஸ்வரம் ஸ்ரீரங்கநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் அதே தினத்தில் இந்தக் கோவிலிலும்கும்பாபிஷேகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இந்த கும்பாபிஷேகத்தை காஞ்சி காமகோடி பீடாதிபதிஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நடத்தி வைக்கிறார்.\nமீனவர் சமுதாயத்திற்குச் சொந்தமான இந்தக் கோவில் தங்கச்சி மடம் பகுதியில் உள்ளது. இந்தக் கோவிலுக்குவெள்ளிக்கிழமை வருகை தந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கும்பாபிஷேகத்திற்குத் தேவையான நிதியைநன்கொடையாக வழங்கினார்.\nபின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ராமநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம் முடிந்த பின்னர்தங்கச்சிமடத்திற்குச் சென்று அங்குள்ள மீனவர் கோவிலில் கும்பாபிஷேகத்தை நடத்தி வைப்பேன் என்றார்.\nஇந்தக் கோவிலுக்குத் தேவையான நிலத்தை மேல் கரட்டயூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் அன்பளிப்பாகஅளித்துள்ளனர். இங்கு காஞ்சி மடம் சார்பில் பள்ளி கட்டப்படவுள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல் மீனவக்குழந்தைகளுக்கு இங்கு கல்வி போதனை நடக்கும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅவ்வப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தியவர்.. உடுப்பி ஷிரூர் மடாதிபதி ஃபுட் பாய்சனால் மரணம்\nஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவர் மடத்தின் ஸ்ரீரங்க ராமானுஜ தேசிகருக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nயோகி ஆதித்யநாத்தை போல மாற ஆசை.. கர்நாடக சட்டசபை தேர்தலில் களமிறங்க சாமியார்கள் கடும் போட்டி\nதன் சீட்டைத் தூக்கி சாமியாருக்குக் கொடுத்த சந்திரசேகர ராவ்\nஎன்னை யாரும் கடத்தவில்லை-ஸ்ரீரங்கம் ஜீயர்\nஸ்ரீரங்கம் ஜீயரை 9ம் தேதி ஆஜர்படுத்த ஐகோர்ட்டு உத்தரவு\nசங்கரராமன் கொலை வழக்கு-ஜூன் 6க்கு ஒத்திவைப்பு\nவழக்கில் ஜெ. தலையீடு: விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்ற ஜெயேந்திரர் கோரிக்கை\nதலித்துகளை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது: காஞ்சி சங்கராச்சாரியார்\nதமிழகத்தில் 15 மாதிரி ரயில் நிலையங்கள்\nசங்கராச்சாரியார் மீது தீண்டாமைக் கொடுமை வழக்கு\nகாஞ்சி சங்கராச்சாரியாரின் 68வது ஜெயந்தி விழா\nபாலமுரளி கிருஷ்ணாவுக்கு சங்கீத கலா சாரதி விருது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/08/defence.html", "date_download": "2019-04-23T12:49:22Z", "digest": "sha1:ZXQMKBW427CY332PZRTTSEHEU2DVESJ3", "length": 14150, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "அராணுவ பட்ஜெட்டை உயர்த்தியது இலங்கை | lanka interium budget borrows 60% of expenditure - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிசிக - பாமகவை மோத விடுவது திமுகதான்.. பாலு\n4 min ago விசிகவையும் - பாமகவையும் மோத விடுவது திமுகதான்.. பாமக பாலு பரபர புகார்\n14 min ago இலங்கை தாக்குதலில் தொடர்புள்ள அமைப்புக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்\n17 min ago சர்க்கரை ஆலை உரிமையாளர் வீட்டில் பிச்சை எடுத்து போராடிய விவசாயிகள் கைது.. அய்யாக்கண்ணு பகீர் புகார்\n34 min ago பெரிய பை.. வேகமான நடை... சர்ச்சில் குண்டு வைத்த தீவிரவாதி இவரா பகீர் வீடியோ வெளியிட்ட போலீஸ்\nLifestyle எடையை குறைக்கவும், இளமையாக இருக்கவும் அன்னாசி பழத்தை எப்படி சாப்பிடனும் தெரியுமா\nMovies எப்படி இருந்த புருஷன் பொண்டாட்டி இப்படி ஆயிட்டாங்களே... இனிமே எப்போ ரொமான்ஸ் பண்ணுவாங்களோ\nAutomobiles இந்த பல்சர் மாடலில் நீங்கள் எதிர்பார்���்த வசதி அறிமுகம்... விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என தெரியுமா\nFinance ரிசர்வ் வங்கியின் உபரி கையிருப்புத் தொகை 3 லட்சம் கோடி ரூபாய் - கேட்கும் போதே கண்ணைக் கட்டுதா\nTechnology நோக்கியா- பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை பப்பில் கம் வைத்து ஓபன் செய்த வாடிக்கையாளர்.\nEducation எல்ஐசி-யில் காலிப் பணியிடம்..\nTravel காலாஹண்டி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n மன்கட் பண்ணி அவுட்டாக்கலாம்… அஸ்வினை கலாய்த்தெடுத்த வீரர்… இணையத்தில் வைரல் ட்வீட்\nஅராணுவ பட்ஜெட்டை உயர்த்தியது இலங்கை\nநடப்பாண்டிற்கான இலங்கையின் பாதுகாப்புத்துறை ஒதுக்கீடு 6339 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.\nஇலங்கையில் புதிய அரசு அமைந்துவிட்டபோதும் நடப்பாண்டிற்கான பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய அரசு முடிவு செய்துள்ளதால் இடைக்காலபட்ஜெட் வியாழனன்று தாக்கல் செய்யப்பட்டது.\nதொடர்ந்து நடந்துவரும் உள்நாட்டுப் போரினால் பாதுகாப்புத் துறை செலவு அதிகரித்துள்ளது. இலங்கை கரன்ஸியின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதால்பாதுகாப்புத்துறைக்கான ஒதுக்கீடு கூடுதலாக்கப்பட்டுள்ளது.\nபட்ஜெட் செலவினங்களில் 36,400 கோடியில் 24,700 கோடியை கடனாக பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇலங்கையின் அந்நியச் செலாவணி இருப்பு கடந்த ஆண்டைக்காட்டிலும் 45% குறைந்து விட்டது. அரசின் கரன்ஸி மதிப்பும் கடந்த 12 மாதங்களில் 27.5%வீழ்ச்சியடைந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nநாளை உலக ஆறுகள் தினம்: ஜி.டி.பி வளரும் வேகத்தை பார்த்தால், நமது ஆறுகள் நிலை என்ன ஆகப்போகிறது\nஉலகிலேயே மிகவும் அசிங்கமான நாய் என பட்டம் பெற்ற அமெரிக்கா நாய் மரணம்\nநாளை உலக மக்கள்தொகை தினம்... இந்திய மக்கள்தொகை எவ்வளவு தெரியுமா மக்களே\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்.. அமெரிக்கா வார்னிங்\nகியூபாவில் விமான விபத்து... 104 பயணிகள் கதி என்ன\nமுப்பாட்டன்கள் ஈன்ற மே தினத்தின் வெற்றி\nஒரு எறும்புகூட நுழைய முடியாது... வடகொரியா அதிபரின் பாதுகாப்பு அதிசயங்கள்\n கொஞ்சூண்டு மாவுல கொஞ்சூண்டு இட்லி சுட்டிருக்கேன்- மறக்கமுடியுமா\nஇன்று உலக தூக்க தினம்: சுகம���ன தூக்கம் வரலையா\nயூ டியூப் பயன்படுத்துவதில் உலகிலேயே தமிழகம் 3-வது இடம்.. என்ன பார்க்கிறார்கள் தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/world-news/chance-to-happen-disaster-before-December-31", "date_download": "2019-04-23T12:17:26Z", "digest": "sha1:DGXVHCEEWXQICOS2NQSQX6IMYJQBQ3GX", "length": 8974, "nlines": 61, "source_domain": "tamil.stage3.in", "title": "டிசம்பர் 31-க்குள் இயற்கை பேரழிவு நேர்ந்துவிடுமோ?..", "raw_content": "\nடிசம்பர் 31-க்குள் இயற்கை பேரழிவு நேர்ந்துவிடுமோ\nடிசம்பர் 31-க்குள் இயற்கை பேரழிவு நேர்ந்துவிடுமோ\nதிருவனந்தபுரம் பி.கே ஆராய்ச்சி மையத்தின் நிறுவனரான பாபு கலையில் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு பிரதமர் மோடிக்கு டிசம்பர் 31-க்குள் மாபெரும் பேரழிவு நேர இருப்பதாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 2004-இல் பேரழிவை சுனாமி ஒன்று ஏற்படுத்தியது. பாபு கலையில் என்பவர் 2004-இல் சுனாமி ஏற்படுவதற்கு முன்பே எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அரசாங்கமோ அதை பெரிதாக கவனிக்க வில்லை. சுனாமி நேர்ந்ததற்கு பின்னர் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்ததற்காக பாராட்டு பெற்றார். இவர் தற்போது டிசம்பர் 31-குள் உலகம் ஒரு பேரழிவை சந்திக்க போவதாக தெரிவித்துள்ளார். இந்திய பெருங்கடலில் உருவாகும் சுனாமி மற்றும் நிலநடுக்கமானது இந்தியா, சீனா, ஜப்பான், இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், தாய்லாந்து, மற்றும் வளைகுடா நாடுகள் உள்பட கிட்டத்தட்ட 11 நாடுகளை தாக்கும். இந்த நிலநடுக்கம் 180 மைட்டி பவர் சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த செய்தியை அனைவருக்கும் சமூக வலைத்தளங்கள் மூலம் பரவ செய்தனர் சமூக ஆர்வலர்கள். ஆனால் தற்போது மக்கள் விறுவிறுப்பான சூழ்நிலையில் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இந்நிலையில் இந்தோனேஷியாவில் அதிகளவில் திமிங்கலங்கள் கடற்கரை நெருங்கி வருவதாகவும், மேலும் மலேசியா கடற்கரை மீனவர்கள் வலையில் வழக்கத்திற்கு மாறாக பல டன் மீன்கள் கடலில் சிறு பகுதியிலேயே கிடைப்பதாகவும் செய்திகள் வருகின்றன. மேலும் இப்பொழுது கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எளிதில் மேல்புறமே அரியவகை மீன்கள் கிடைக்கிறது. இந்திய கடற்கரை ஓரங்களிலும் கடலுக்குள் செல்லும் தமிழக மீனவர்களுக்கு வரலாறு காணாத மீன்கள் குவிகிறது. இந்��� சம்பவங்கள் கடலில் ஏதோ ஒரு இயற்கை பேரிடருக்கான எச்சரிக்கையாக இருக்கலாம், மேலும் இலங்கையில் கடல் உள்வாங்கி இருப்பதாகவும் கூறுகின்றனர்.\nஇந்த கடிதம் இந்தியாவில் எந்த பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் தற்போது பாகிஸ்தானில் உள்ள பூகம்ப மறுவாழ்வு மையம் சார்பில் டிசம்பர் 17-இல் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஐஎஸ்ஐ உளவு பிரிவின் எச்சரிக்கை அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மீட்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் ஓரிரு நாள் பெய்த கனமழையை சமாளிக்க முடியாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. இந்நிலையில் நிலநடுக்கம் வந்தால் என்ன செய்வது என்று சிலர் புலம்ப ஆரம்பித்திருக்கின்றனர். இதனால் வரப்போகும் அழிவை முன்கூட்டியே தடுக்க அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர் சமூக ஆர்வலர்கள்.\nடிசம்பர் 31-க்குள் இயற்கை பேரழிவு நேர்ந்துவிடுமோ\nபிரதமர் மோடிக்கு கடிதம் - டிசம்பர் 31-குள் இந்திய பெருங்கடலை சுற்றியுள்ள பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nடெல்லி காற்று மாசுபாடு அபாயத்தின் உச்சத்தை எட்டியது\nநயன்தாராவுக்காக ராதாரவியின் மேல் தயாரிப்பாளர் எடுத்த நடவடிக்கை\nஅனைவருக்கும் விகாரி வருட தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்: செய்ய வேண்டியது\nவெளியாகுமா என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம்\nகேன்சர் நோயை சுலபமாக கண்டுபிடிக்க புதிய இயந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-04-23T12:11:27Z", "digest": "sha1:4HO773C7YOVVOFBALV4ET44YHN5XEMM3", "length": 12282, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "அட இது பிக்பாஸ் ரைசாவா?? அரைநிர்வாண போஸ்", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip அரைநிர்வாண போஸ் கொடுத்ததால் அதிர்ச்சியில் ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே\nஅரைநிர்வாண போஸ் கொடுத்ததால் அதிர்ச்சியில் ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் மாடலும், விளம்பர பட நடிகையுமான ரைசா. இவர் பிக்பாஸ் வீட்டில் 50 நாட்களுக்கு மேல் தாக்கு பிடித்தார். பெரிதாக தன் பெயரை கெடுத்துக்கொள்ளாமல் ரசிகர்களிடம் நல்ல அறிமுகத்தை பெற்றார் அம்மணி.\nதற்போது, ஹரிஷ் கல்யான் நடிப்���ில் உருவாகியுள்ள ப்யார் ப்ரேமா காதல் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இசையமைத்து, தயாரித்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.\nதனக்கு கிடைத்த அறிமுகத்தை வைத்து திரைப்படத்தில் ஹீரோயினாக வளர்ந்துள்ளார் ரைசா. இந்நிலையில், சியான் விக்ரமின் மகன் அறிமுகமாகும் வர்மா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nதற்போது, நீச்சல் குளத்தில் அரை நிர்வாணமாக இருப்பது போல படு கவர்ச்சியான போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றியுள்ளார் அம்மணி. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து பட நடிகையின் படு லேட்டஸ்ட்டான புகைப்படங்கள் உள்ளே- யாரு தெரியுமா அவங்க புகைப்படத்தை பாருங்க…\nபிகினி உடையில் இணையத்தில் படு ஹொட்டான புகைப்படத்தை வெளியிட்ட ரைசா- புகைப்படம் உள்ளே\nபிகினி உடையில் ரசிகர்களுக்கு ஷதாக் கொடுத்த பிக்பாஸ் ரைஸா\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nஒரு பெண்ணிடம் அவரது வயதை கேட்பதை காட்டிலும், அவரது உடல் எடை கேட்பது தான் பெரிய சிக்கலையும், கோபத்தையும் எற்படுத்தும் என கூறுகிறார்கள். இப்போதெல்லாம் பெண்கள் வயதை குறிப்பிட கூட தயங்குவது இல்லையாம். ஆனால்,...\nஇவற்றை எல்லாம் நீரில் கலந்து குடித்து பாருங்கள்\nகாலையில் நீங்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் அல்லது மிதமான சூடுள்ள தண்ணீர் குடித்தால் அது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்து விடும். மேலும், உடலில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளவும்,...\nநாடளாவிய ரீதியில் இன்றும் பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்\nஇன்று (23) இரவு 9 மணி முதல் நாளை (24) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளதுடன் இலங்கையில் நிலவும்...\nஇலங்கையில் நடைபெற்ற கொடூர தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு\nஇலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை தாங்கள் தான் செய்ததாக IS அமைப்பு பொறுப்போற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. IS அமைப்பின் அமாக் செய்திச் சேவையின் ஊடாக இதனை தெரிவித்துள்ளதாக ரெய்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. Website...\nகிங்ஸ்பெரி ஹ���ாட்டலை அண்மித்த பகுதியில் வெடி குண்டு மீட்பு\nநாட்டில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலை அண்மித்த பகுதியில் வெடி குண்டொன்றை படையினர் மீட்டுள்ளனர் இவ்வாறு மீட்கப்பட்ட வ‍ெடி குண்டை பாதுகாப்பாக செயலிழக்க செய்யும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளதுடன், அப்...\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nமட்டக்களப்பு தேவாலயத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் உண்மை காரணம் அம்பலம்- புகைப்படங்கள் உள்ளே\nஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை பிரபலம்\nகொழும்பு குண்டு வெடிப்பில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\nகொச்சிக்கடையில் வெடித்து சிதறிய வாகனம்- வீடியோ உள்ளே\nஃபர்தாவைத் தடை செய்ய விரைவில் தீர்மானம்\nகொழும்பு ஷங்ரி-லா நட்சத்திர விடுதியில் குண்டு தாக்குதல் நடத்தியவர் குறித்த தகவல் அம்பலம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-04-23T12:38:48Z", "digest": "sha1:VDHTNX7M6B7YK5TXFZ7YK7726EOSDJXR", "length": 5113, "nlines": 70, "source_domain": "universaltamil.com", "title": "கர்நாடகா Archives – Leading Tamil News Website", "raw_content": "\nமுதல் நாளிலே கர்நாடகாவில் எத்தனை கோடி தெரியுமா\nகர்நாடகாவில் பாரிய விபத்து – பலர் சிக்கியிருப்பதாக அச்சம்\nஇது வரை விஸ்வாசம் உலகம் முழுவதும் எவ்வளவு வசூல்\nதமிழகத்தை தாண்டி 29 நாட்களில் கர்நாடகாவில் விஸ்வாசம் செய்த சாதனை\nபேட்ட மற்றும் விஸ்வாசம் கர்நாடகா வசூல் விபரங்கள் இதோ\n2.0 ஐ பின்தள்ளி முதலிடத்தை பிடித்த சர்கார் – தென்னிந்தியா முதல் நாள் வசூல்...\nதன்னுடைய அம்மாவை 17 வயது சிறுவன் துடப்பத்தால் அடித்ததால் பெரும் பரபரப்பு- பின்னர் நடந்த...\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\nதிருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை பேஸ்புக் நேரலையில் தூக்கிட்டு தற்கொலை\nகாதலித்த குற்றத்துக்காக பெற்ற மகளுக்கு தீ வைப்பு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/11001355/TuticorinPrivate-employee-arrested-at-home-jewelry.vpf", "date_download": "2019-04-23T12:40:41Z", "digest": "sha1:KZDANQFKWKDFTZ2MHDT5KLTBIPKODBPQ", "length": 12412, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tuticorin Private employee arrested at home jewelry stolen || தூத்துக்குடியில்தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை திருடிய தொழிலாளி கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n4 தொகுதி இடைத்தேர்தல்; பரிசு பெட்டகம் சின்னம் கோரி சுப்ரீம் கோர்ட்டில் டி.டி.வி. தினகரன் மனு\nதூத்துக்குடியில்தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை திருடிய தொழிலாளி கைது + \"||\" + Tuticorin Private employee arrested at home jewelry stolen\nதூத்துக்குடியில்தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை திருடிய தொழிலாளி கைது\nதூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.\nதூத்துக்குடி சின்னமணிநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் ராஜ்குமார் (வயது 27). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2-ந்தேதி காலையில் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் முடித்து விட்டு இரவு அவர் வீடு திரும்பினார்.\nஅப்போது வீட்டிற்குள் சென்றபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 2¾ பவுன் சங்கிலி திருடப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பின்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. அந்த வழியாக மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்து, பீரோவை உடைத்து நகையை திருடி சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரம் ஆகும்.\nஇதுகுறித்து ராஜ்குமார் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில், அவரது பக்கத்து வீட்டில் குடியிருந்த கூலித்தொழிலாளியான செந்தூர்பாண்டி(27) என்பவர் சில நாட்களில் வீட்டை காலி செய்து கொண்டு திரு.வி.க. நகரில் குடியேறி இருந்தார். சந்தேகத்தின் பேரில், போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில், அவர் வீட்டின் பின்பக்கத்தில் பூட்டை உடைத்து உள்ளே சென்று, கள்ளச்சாவி போட்டு பீரோவை திறந்து சங்கிலியை திருடி சென்றதை ஒப்பு கொண்டார். இதனையடுத்து செந்தூர்பாண்டியை போலீசார் கைதுசெய்தனர். அவரிடம் இருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.\n1. கிருஷ்ணகிரியில் பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த தொழிலாளி கைது\nகிருஷ்ணகிரியில் பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.\n2. விழுப்புரம் அருகே: காதலியுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பு - தொழிலாளி கைது\nவிழுப்புரம் அருகே காதலியுடன் உல்லாசம் அனுபவித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சிதம்பரம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை\n2. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை\n3. அரியாங்குப்பத்தில் பரபரப்பு; வாலிபரை ஓடஓட விரட்டி கொல்ல முயற்சி பயங்கர ஆயுதங்களுடன் பட்டப்பகலில் துரத்தினர்\n4. நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்: சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு 5 பேர் படுகாயம்\n5. புதுவையில் ‘நிழல் இல்லா நாள்’ அபூர்வ நிகழ்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siddhayogi.in/2019/02/what-is-pranayama-in-tamil.html", "date_download": "2019-04-23T12:54:36Z", "digest": "sha1:CGQ7H5W26VSUWNUYQF5JGRIDEMBZDK5A", "length": 3401, "nlines": 46, "source_domain": "www.siddhayogi.in", "title": "ப்ராணயாமம் || What is Pranayama in tamil ? - siddhayogi.in ¦¦ siddhargal", "raw_content": "\nஅறிவு வெளிப்பட வேண்டுமேயானால் மனம் இயங்க\nவேண்டுமேயானால் உடலனுபவங்கக்களை யடயச் செயல்பட\nவேண்டுமேயானால் பிராணன் இயங்கி கொண்டிருக்க வேண்டும்.\nஉடலையும் உயிரையும் கட்டிப் பிணைத்திருப்பது இந்தப்\nப்ராணயாமத்தை மூன்று வகையாக தரம் பிரித்து\nப்ராணாயாமம் செய்கையில் மேனியில் வியர்வை உண்டானால் அது சாதாரண வகை.\nபயிற்சியில் உடல் நடுக்கம் உண்டானால் நடுத���தர ப்ராணாயாமம்.\nகும்பகங்களின் போது உடல் துள்ளினால் தாவினால் அது உயர்தர ப்ராணாயாம் என்று பகுத்துஉள்ளனர்.\nபோகர் சொன்ன கலியுகம் எப்படி இருக்கும் \nபழனியும் நவபாஷாண சிலை வரலாறு _ palani temple history in tamil\nஅகத்தியர் அட்டமா சித்திகள் ஆசனம் இயமம் சமாதி சித்த மருத்துவம் சித்தர் தத்துவங்கள் சித்தர் பாடல்கள் சிவவாக்கியர் தத்துவங்கள் டெலிபதி தாரணை தியானம் திருமூலர்\nபோகர் சொன்ன கலியுகம் எப்படி இருக்கும் \nபழனியும் நவபாஷாண சிலை வரலாறு _ palani temple history in tamil\nசித்த மருத்துவம் வரலாறு _ siddha maruthuvam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_470.html", "date_download": "2019-04-23T12:51:34Z", "digest": "sha1:RADSP5FOUJ5HGPB5Y45RG6QQPJRTUJZU", "length": 5993, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "கிளிநொச்சி பள்ளிவாசல் வளாகத்திற்குள் பொது கட்டிடம் திறந்து வைப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS கிளிநொச்சி பள்ளிவாசல் வளாகத்திற்குள் பொது கட்டிடம் திறந்து வைப்பு\nகிளிநொச்சி பள்ளிவாசல் வளாகத்திற்குள் பொது கட்டிடம் திறந்து வைப்பு\nகிளிநொச்சி 55ம் கட்டை ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் அமைக்கப்பட்ட பொது கட்டிடம் ஒன்று நேற்று(27) திறந்துவைக்கப்பட்டது.\nபள்ளிவாசல் நிர்வாகசபையினரின் வேண்டுகோளிற்கு இணங்க மீள்குடியேற்றத்துக்கான விஷேட வடக்கு செயலணிஊடாக குறித்த கட்டிடம் அமைக்கப்பட்டிருந்ததுடன் ஜும்மா தொழுகையை தொடர்ந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாழ் மாவட்ட கிளை தலைவரும் யாழ் மாநகரசபை உறுப்பினருமான கே.எம் நிலாமினால் திறந்துவைக்கப்பட்டது.\nஇதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாழ் மாவட்ட கிளை உறுப்பிகர்கள் யாழ் மாநகரசபை முன்னாள் உறுப்பினர் சரபுல் அனாம் பள்ளிவாசல் தலைவர் மற்றும் நிர்வாகசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nமேற்படி பள்ளிவாசல் மஹல்லாவில் சுமார் 15 குடும்பங்கள் வசித்துவருவதுடன் முஸ்லிம் மக்கள் மீள் குடியமர்வதற்கான பணிகளும் இடம்பெற்று வருகின்றன .\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-04-23T12:35:14Z", "digest": "sha1:BWB7EYIMGH5OJT75X7APMAN2A5DOVUSU", "length": 4764, "nlines": 45, "source_domain": "www.inayam.com", "title": "படைப்புழுவின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு | INAYAM", "raw_content": "\nபடைப்புழுவின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு\nசோளப் பயிர்ச்செய்கையில் பலத்த சேதங்களை ஏற்படுத்திய படைப்புழுவின் தாக்கம் கட்டுபடுத்தப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வழமைப்போல் விவசாயிகள் சோளப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுமாறும் திணைக்களம் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.\n82,000 ஹெக்டயர் நிலப்பரப்பில் செய்கைப் பண்ணப்பட்டிருந்த சோளமானது படைப்புழுவின் தாக்கத்தால் 5 சதவீதமே அழிவடைந்துள்ளதெனவும் தற்போது இப்புழுவின் தாக்கம் கட்டுபடுத்தப்பட்டுள்ளதெனவும் விவசாயத் திணைக்களத்தின் திட்ட மற்றும் பயிற்சி மத்திய நிலைய பணிப்பாளர் கே.பி. குணரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன் சோள உற்பத்திக்காக புதிய முறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nசோளச் செய்கைகளுக்கிடையில் 4 அடி இடைவெளி இருக்க வேண்டுமென்பதுடன், சோளக் கன்றுகளுக்கி���ையில் 30 -45 சென்றிமீற்றர் இடைவெளி இருக்க வேண்டும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன், இதன்மூலம் ​படைப்புழுவின் தாக்கத்தை குறைத்துக்கொள்ளலாம் என்றும் விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅனைத்து பல்கலைகழகங்களும் தற்காலிகமாக மூடப்பட்டன\nயாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் வீட்டு மதிலை உடைத்துக்கொண்டு உட்புகுந்த வாகனம்\nயாழ்ப்பாணத்தில் தேசிய துக்கதினம் அனுஷ்டிப்பு\nஆங்கிலத்தில் மட்டும் வெளியான வர்த்தமானி அறிவித்தல்\nபாடசாலைகளுக்கு 29ஆம் திகதி வரை விடுமுறை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2014/03/cuckoo-2014.html", "date_download": "2019-04-23T12:04:54Z", "digest": "sha1:UIWAV7Y6AT2DSGTZOWMHE76EXKTASKN4", "length": 61016, "nlines": 588, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): CUCKOO-2014/உலகசினிமா/தமிழ்/மாற்று திறனாளிகளின் காதல்", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஉணர்வு பூர்வமா எழுதறவனுக்கு ஒழுங்கா படம் எடுக்க தெரியாது...\nபடம் எடுக்கத்தெரிந்தவனுக்கு உணர்வுபூர்வமா எழுத தெரியாது.... இதுல மூனாவது ஒரு வகை ஒன்னு இருக்கு... எனக்கு மட்டும்தான் சினிமா தெரியும்.. மத்த எவனுக்கும் எதுவும் தெரியாதுன்னு தனக்குதானே நினைச்சிக்கற அட்ராசிட்டி கூட்டம் ஒன்னு இருக்கு....\nஉணர்வு பூர்வமா எழுதறதும், அந்த உணர்வு கெடாம படமா எடுக்கறது என்பது கத்தி மேல நடக்கற விஷயம்தான்... அப்படி லாவகமா நடக்கறது என்பது ஒரு சிலருக்கே அமையும்....\nவட்டியும் முதலும் வாசிக்கும் போது, இவ்வளவு உணர்வு பூர்வமா இந்த ஆளு எழுதறானே... இதை அப்படியே செல்லுலாய்டில் சிறை பிடிச்சி அடைக்காக்க இந்த ஆளால முடியுமான்னு இதை அப்படியே செல்லுலாய்டில் சிறை பிடிச்சி அடைக்காக்க இந்த ஆளால முடியுமான்னு\nபட் குக்கூ படத்தின் டிரைலர் பார்க்கும் போது... அந்த கலை ராஜூ முருகனுக்கு கைவரபெற்று இருக்கின்றது என்பதை உணர முடிகின்றது.. டிரைலர் முடியும் போது அந்த குச்சியால் தட்டும் சத்தம் என்னவோ செய்கின்றது ராஜூ முருகன்.....\nபடத்தின் கிளைமாக்சில் சோகத்தை பிழிய விட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ள முடிகின்றது.. காரணம் ஒன்றரை நிமிடத்தில் அந்த மாற்று திறனாளிகள் இரண்டு பேருமே நம்மோடு அதற்குள் வாழ்ந்து விட்டுருக்கின்றார்கள்...\nகடந்த காலத்தில�� கஷ்டத்தை ருசித்த ராஜூ முருகனும் இந்த குக்கூ திரைப்படம் மூலம் நல்பெயரும் புகழும் கிடைக்கப்பெற எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டிக்கொள்கின்றேன். வாழ்த்துகள் Raju Murugan...\nமுத முறையா குக்கூ டிரைலர் பார்த்து முடிச்சதும் சர சரன்னு மனசுல என்ன எனக்கு தொணுச்சோ... அதை கர கரன்னு எழுதி பேஸ்புக்ல போஸ்ட் செஞ்சேன்... அதன் பிறகு பாடல் வெளியீட்டு விழாவுல கூட வண்ணதாசன் ஐயா அந்த 5ஆம் நம்பர் பிளாட்பாரம் 5ஆம் நம்பர் படிக்கட்டு தட்டும் ஒலியை குறிப்பிட்டு இருந்ததை பாடல் வெளியீட்டு விழா வீடியோவில் பார்த்தேன்.\nபொதுவாக டிக்கெட் புக் பண்ணி எல்லாம் இப்போது படம் பார்ப்பது என்பது அரிதாகி விட்டது. காரணம் ஆனால் கடலூர் ஓடி நண்பர் முத்து வியாழனன்று போன் செய்தார்.\nஜாக்கி சத்தியம்ல மதிய காட்சிக்கு குக்கூ படத்துக்கு டிக்கெட் இருக்கு... வரிங்களா- இல்லைங்க.. வேலை இருக்கு நைட் ஷோன்னா பரவாயில்லை என்று சொன்னேன். நேற்று காலையே தேவியில் இரவு காட்சிக்கு இரண்டு டிக்கெட் புக் செய்தேன்.மனைவிக்கு போன் செய்து நைட்டுக்கு படத்துக்கு போறோம் என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டேன்.\nகருப்பு திரையில் சப்தங்களுடன்... நாம் யாரை பற்றிய படத்தை பார்க்க போகின்றோம்.. என்பதை சப்தங்கள் மூலம் உணர வைக்கின்றார். இயக்குனர் ..\nகதைக்கு ராஜூ முருகன் எங்கேயும் அலையில... தான் பத்திரிக்கையில வேலை செய்யும் போது கட்டுரைக்கு ரெடி பண்ணும் போது சந்திச்ச விஷயத்தை அவர் அசல்ட்டா திரைக்கதையாக்கி இருக்கின்றார்... இப்படி திரைக்கதையாக்கியதில் ஒரு பெரிய நல்ல விஷயம்.. செஞ்சோற்று கடனையும் தீர்த்து விட்டார்... விகடன் கண்ணன் எல்லாம் என்னதான் மாய்ந்து மாய்ந்து லட்சம் எடிஷனை ரெடி பண்ணாலும் அவர் வேலை பார்க்கற ஆனந்த விகடன்லேயே ஒரு போட்டோ போட்டுக்க சாத்தியமே இல்ல... பட் அவரை செல்லுலாய்டில் சிறை பிடிக்க வைத்ததில் இருந்து , அவருடைய திரையுலக குரு லிங்குசாமியை நடிக்க வைப்பதில் இருந்து செஞ்சோற்றுகடனை முதல் படத்திலேயே தன் திரைக்கதை மூலம் தீர்த்துக்கொண்டார்... அந்த ஒரு டச்சிங்காக வெல்டன் அன்டு ஒன்டர்.\nசட்டுன்னு தினேஷ் என் மனசுல பச்சக்குன்னு ஓட்டிக்கனது எங்க தெரியுமா கண்ணை மேல பார்க்கற நடிப்புல இல்லை... கல்யாண வீட்டுல இளையராஜா பாட்டை பாடும் போது,ஒரு மாதிரி தலையை ஆட்டி கைய ஒர�� மாதிரி மடக்கனாம் பாருங்க...சான்சே இல்லை..\nஒரு டிவி பேட்டியில அட்டக்கத்தி தினேஷ் பேட்டிக்கொடுக்கறதுக்கு பக்கத்துல இருந்தவர் மீது சாய்ந்துக்கிட்டு தெனாவெட்டா பேட்டி கொடுத்த போது சட்டுன்னு ஒரு எரிச்சல்.... பட்.... படம் பார்க்கும் போது அது ஆர்வக்கோளாறு என்றும் இன்னும் சின்ன பையானக இருக்கின்றார் என்றும் உணர முடிந்தது. சான்சே இல்லை.. அசத்திட்டான்யா மனுஷன்... கண்ணு தெரியாம கமல் மட்டும்தான் திரையுலகில் டெடிகேஷனாக நடிக்க முடியும் என்று கடந்த தலைமுறையின் பிம்பத்தை சுக்கு நூறாக்கி இருக்கின்றான் குக்கூ படத்தின் ஒவ்வோரு பிரேமிலேயும்.\nஅந்த பொண்ணு மாளவிகா... மலையாள இறக்கு மதி.. ஏற்கனேவே மலையாளத்துல வழக்கு எண் படத்துல அசத்திய பொண்ணு... இயக்குனர் பாலாஜி சக்திவேல் ரெக்மன்ட் செய்ய ராஜு முருகன் அதை மோல்ட் பண்ணட்டார்... என்ன நடிப்பு..\nதங்கள் வேதனையை மறைத்து கொள்ள சமுகத்தில் தங்களையும் ஒரு ஆளாக இருக்க வேண்டும் என்றுதான் நிறைய நக்கல் கலாய்ப்பில் மாற்று திறனாளில்கள் ஈடுபடுவார்கள்... அவர்கள் முகத்தில் அடித்தால் போல நேரில் சொல்லாவிட்டாலும்...\nங்கோத்தா நான் சொல்லை... நொண்டிக்கு நூத்தி எட்டு குறும்புடா.... ஷீலா மாரு எலுமிச்சை பழ சைசுக்கு இருக்குன்னு எப்படி நக்கல் உடறான் பார்த்திய அந்த நொண்டிப் பு...........\nஆனால் இவர்கள் பப்பாளியில் இருந்து தேங்காய் வரை பேசி இருப்பார்கள்... ஆனால் மாற்றிதிறனாளி நண்பர்களில் அப்படி பேசினால் தாங்காது.. காரணம்,.. உன்னை விட நான் இந்த கடவுளால் நன்றாக படைக்க பட்டு இருக்கின்றேன்... நீ பேச அருகதை இல்லை.. எனக்கு மட்டுமே பேச அருகதை உள்ளது.. எனக்கு மட்டும்தான் கொம்பு இருக்கின்றது என்று கங்கனம் கட்டிக்கிட்டு கொண்டு இருப்பார்கள்.. உணர்வு என்பது யாவருக்கும் ஒன்றுதான் என்பதை உணராத மூடர்கள்... அல்லது அப்படியே வளர்க்கப்பட்ட பொது புத்தியும் அதற்கு காரணமாக இருக்கலாம்.\nமாற்றி திறனாளிகளின் காதல்... இரண்டு பேருக்குமே இருக்கும் உணர்வு ஏக்கங்கள் விரசம் இன்றி செல்லுலாய்டில் சிறை பிடித்து இருக்கும் ராஜு முருகனுக்கு நன்றிகள்.\nமுக்கியமா அந்த பொண்ணை எந்த இடத்திலேயும்.. தப்பா ஒரு பிரேம் கூட வைக்கலை.. ஷேர் ஆட்டோ ஜிலாக்கி கொடி உடம்பை ரசிக்கின்றான் என்று ஒரு ஷாட் வைத்து இருந்தாள் யாரும் எதுவும் கேட்டு விட முடியாது... ஆனால் ஒரு கேக் வாங்கி பாதி கடிச்சிட்டு அதை கொடுத்து அவளை தின்ன வைக்க முயற்சிப்பது போல எடுத்த காட்சி கிளாஸ்..\nடெர்மினேட்டர்ன்னு நினைக்கறேன்... சிறையில் இருக்கும் நாயகியை செக் பண்ணும் போது காமத்தை வெளிப்படுத்த நாயகி கன்னத்தை அப்படி நக்குவான்.... அவ்வளவுதான்... அது போல ஒரு காட்சி அமைப்பு...\nபடத்துல ரொம்ப ரசிச்ச விஷயம் சந்திரபாபு இசைக்குழு அப்படியே துருத்திக்கிட்டு இருக்காம இயல்பாக இருந்தது...\nவினோத் ஓட்டலுக்கு அழைச்சிக்கிட்டு போய் கொடிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கறது... பழைய துணியை அயர்ன் பண்ணி பேக்ல கொடுக்கும் போதும்,. சாப்பிடும் போது அதை எடுத்து செல்போன்ல போட்டு லைக் வாங்கறதை பப்ளிசிட்டி மைன்ட்ல செய்ற அந்த ஷாட்டும் அதுக்கு கொடி வெதும்புற வெதும்பல் இருக்கே.. சான்சே இல்லை...\nபடத்துல வரும் சந்திரபாபு கேரக்டர் சான்சே இல்லை.... அந்த டுருப்பு.. அஜித்து விஜய், எம்ஜிஆர்... வாழ்ந்து இருக்கின்றார்கள்.. அதை விட எம்ஜிஆர் பிம்பத்துக்கு லைட்டிங் கம்மியான இடத்துல நிக்க வச்சி... அப்படியே முன்னாடி நடந்து வரும் போது புல் லைட்டுக்கு வந்து அதுக்கு ஒரு சின்ன ஆர் ஆர் போட்டு.... அப்படியே செயினை கழட்டி போடுறான் பாரு மனுஷன்... அதுதான் எம்ஜிஆர் நிழலா இருந்தாலும் புத்தி வள்ளல்தன்மைன்னு சொல்லறதும் அதை காட்சி படுத்திய விதமும் அருமை.. ஸ்டேஜ்ல வேஷம் கட்டிக்கிட்டு இருக்கும் போது... மூனு லட்சம் பணம் கேட்டு எம்ஜிஆர் வேஷத்தோடு வந்து செயினை கழட்டி கொடுத்து இருந்தா கூட இவ்வளவு ரசனையா நெகிழ வைக்கறாப்பபோல இருந்து இருக்காது. கிளிஷேவா இருந்து இருக்கும் ... அப்படி கிளிஷேவா எழுதி இருந்தா... இப்படி கொண்டாடி அந்த ஷாட்டை எழுத போறது இல்லை....\nடிரெயின்ல கண்ணு தெரியாதவங்க... விக்கற பொருள் எங்க வாங்கறாங்க.... எங்க கடனுக்கு கொடுப்பாங்க... எல்லாத்திலேயும்.. அவ்வளவு டீடெயில்.... மூர்மார்கெட்டின் இன்னோரு பக்கத்தை புட்டு புட்டு வச்சி இருக்காப்புல... முக்கியமா கடை வச்சி இருக்கும் பார்வையற்றவர்... என்ன தொள்ளாயிரம்தான் இருக்கு... நல்லா எண்ணி பாருங்க..1100 கொடுத்து இருக்கேன் என்று கலாய்க்க... ஆயிரம் என்று ஒத்துக்கொள்ளும் காட்சிகள்.. அவருக்கு பிறந்த குழந்தையை கொடி தடவி பார்த்து குழந்தையின் லுல்லு அருகே கை வரும் போது காட்டும் எக்ஸ்பிரஷன் மற்றும் பாடிலாங்வேஜ்.... அருமை.\nரிடிங் கிளாஸ்ல டிச்சர் சொல்லிக்கொடுக்கறது ரம்பமாவும் அவ பேசறது மழை சாரல் போலவும் ஒலிக்கு முக்கியத்துவம் கொடுத்து அழகாக்கும் காட்சிகள்...\nதடவிதான் உணர வேண்டும்... அம்மா மொகம் பார்க்கவங்க பாருங்க என்று வெட்டியான் சொல்ல.... அம்மா முகத்தை தடவும் போது நமக்கு கண்ணிர் எட்டிப்பார்க்கின்றது.\nசெக்யூரிட்டி அண்ணன் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது இல்லை என்று சொல்ல.. எங்க அண்ணி வச்ச கருவாட்டு கொழ்ம்பு எனக்கு தெரியாதா என்று சொல்லும் காட்சி நெகிழ்ச்சி. அதே போல அந்த அண்ணி முஞ்சி எங்ககேயோ பார்த்த பழக்கப்பட்ட முகமா இருக்கேன்னு நினைச்சேன்... கடைசியல அது தங்க மீன் டீச்சர்.\nதிணேஷ் கூட வரும் அந்த பார்வையற்ற இளைஞர் இளங்கோ... மார்க் போடும் நண்பர் முகம் நிமிர்ந்து பார்க்காம ஆஸ்திரேலியா சட்ட ஒழுங்கை பற்றி கவலை படும் அம்பி என்று அநியாயத்துக்கு போகின்ற போக்கில் தட்டி விட்டு அசத்துகின்றார் முருகன்.\nஜெனிவா மாநாடு என்று சொல்லும் போது அரசியல் பேசாதே என்று மறுக்கும் சந்திரபாபு...\nமுக்கியமாக எனக்கு ஓம் நமச்சிவாயம் கேரக்டர் ரொம்ப புடிச்சி இருந்துச்சி... அது சட்டுன்னு டேய் அண்ணணுக்கு எல்லாம் வேல்யூ இல்லை... தம்பிக்குதான் வேல்யூ அப்டேட்டா இருங்கடான்னு போகிற போக்கில் கலாய்த்து வாருகின்றார்.\nஇரட்டை அர்த்தங்களை பளிசின்னு சொல்லாம... ஹலோ.. என்ன பிங்க்... ஸ்டாபெர்ரி வாசனையெல்லாமா வருது...\nசெக்யூரிட்டி அண்ணன் நானும் குடும்பத்துக்கு உழைக்கின்றேன் என்று சொல்ல அண்ணிக்காரி வயிற்றை தடவும் காட்சிகள் கவிதை.\nகேமரா கோணத்துக்கு வேணா எலக்ட்ரிக் டிரெயின்ல புட் அடித்து காதலை பில் பண்ணுவது போல ஷாட்டு எடுத்து இருக்காங்க... ஆனா எதாவது எலக்ட்ரிக்கல் போஸ்ட்டுல அடிச்சி திகேஷ் பிராணனை விட்டுடப்பபோறான்னு மனசு அடிச்சிக்குது பாருங்க.. அது தான் அந்த கேரக்டர்கள் நம்ம மனசுல நல்லா உட்காந்துடுச்சின்னு சொல்லும் காட்சிகள்.\nபாட்டு சான்சே இல்லை... நிலவே.... சோறுட்டுதேன்னு சொல்லும் போது வயிறு குழச்சிடுச்சி. எல்லாம் சாங்கும் அருமை... ஒளிப்பதிவில் டாப் ஆங்கிள் ஷாட்.. என்ஜின் டிரைவர் கேபின் ஷாட்.. முக்கியமா மழை பேயும் போது காலியா இருக்கும் பிளாட்பாரம்.. என்று நிறைய கவிதையான காட்சிகள்.\nஇளையாராஜா பாட்டு கேட்கும் போது எல்லாம் நெகிழ வைக்குது..25 வருஷம் அந்த ஆளு இசை மட்டும் கேட்டு வளர்ந்த மனசு.. அதான் காரணம்.\nபடத்தின் குறை அதுவும் ராஜூ முருகன்தான்..\nராஜு படத்தின் ஆரம்ப காட்சிகளில் வரும் போது அருமை.. ஆனால் இடைவேளையில் தினேஷை கூட்டம் மொத்தி எடுக்கும் போது ஆட்டோகிராப் சேரன் போல நிற்பதும்... சதர்ன் ரயில்வே லோக்கல் டிரெயின் டிக்கெட் கட்டிடத்துக்கு மேல தினேஷ் இடம் கதை கேட்கும் காட்சிகளில் கஞ்சி போட்ட சட்டை போல விறைப்பாய் உட்கார்ந்த கொண்டு கேட்பது.... லிங்குசாமி சாங் சிக்வென்ஸ் எடுத்துக்கொண்டு இருக்கும் போது.. போன் வர விகடன் வாசகர் அந்த பொண்ணை பார்த்தேன் என்று சொல்லும் போது என்னமாதிரி எக்ஸ்பிரஷன் கொடுத்து இருக்க வேண்டும் ம்ஹூம்.... கொஞ்சம் நடிக்க பாஸ் என்று சொல்ல வேண்டி இருக்கின்றது.. சில லாஜிக் மீறல்கள்... இது சினிமா தானே.. அப்புறம் லாஜிக் மீறல் இல்லைன்னே\nசான்சே இல்லை... படம் ஒன்டர்.... அனைவரும் குடும்பதோடு தியேட்டரில் போய் அவசியம் பாருங்கள்...\nஒரே விஷயம்தான் படம் பார்க்கும் போது நினைச்சி இருந்தேன்... எவ்வளவு வேணா கஷ்டப்படட்டும் ஆனா அங்காடி தெரு போல திரும்ப ஒரு கஷ்ட சூழல்ல அந்த ஜோடி மாட்டிக்கவே கூடாதுன்னு நினைச்சேன்........ ரஜினி, விஜய் படத்து ஜோடிங்களை பார்த்து நாம என்னைக்கு கவலை கொண்டதில்லை. காரணம்... ரஜினி விஜய் அவுங்களே பார்த்துப்பாங்க....\nவிளிம்பு நிலை மனிதர்களை யார் காப்பாத்துவா- திரைக்கதை எழுதிற இயக்குனர்தான் காப்பாத்தனும்...\nஅவுங்க என்னதான் கஷ்டப்பட்டாலும் உண்மையிலே கால் போயிருந்தா கூட... லைட்டதான் அடி பட்டுச்சி.... அதே அக்காடி தெருவுல நின்னுஜெயிச்சாங்கன்னு ஒரு பாசிட்டிவ் வைபரேஷனுக்கு போயி இருந்தா.. இன்னும் அங்காடி தெரு படம் பெரிய சக்சஸ் பண்ணி இருக்கும்... ஏம்பா படம் பார்க்கறவன் மனுஷன்தானே.. இன்னும் அங்காடி தெரு படம் பெரிய சக்சஸ் பண்ணி இருக்கும்... ஏம்பா படம் பார்க்கறவன் மனுஷன்தானே... எப்ப கதாபாத்திரங்களை திரை அப்படின்றதை மறந்துட்டு.. நம்ம மனுஷங்கன்னு நினைக்க ஆரம்பிச்சிட்டோமோ... அவுங்க கஷ்டத்துக்கு கால் வாசி படத்துலேயே உச்சிக்கொட்ட ஆரம்பிச்சிட்டோமே. எப்ப கதாபாத்திரங்களை திரை அப்படின்றதை மறந்துட்டு.. நம்ம மனுஷங்கன்னு நினைக்க ஆரம்பிச்சிட்டோமோ... அவுங்க கஷ்டத்துக்கு கால் வாசி படத்துலேயே உச்சிக்கொட்ட ஆரம்பிச்சிட்டோமே அப்பயே அவன் கூட டிராவல் ஆயிடுறோம் இல்லையா\nஅதனால் படம் தொடங்கும் போது இருந்த உணர்வு அவுங்க என்ன வேணா கஷ்டப்படட்டும் ஆனா அவுங்க ஜெயிக்கனும்... அப்படித்தான் நான் நினைச்சேன்.. அதையே டிரைலர் பார்த்துட்டு எழுதினேன்.\nராஜூ முருகன் பராவாயில்லை... மனுசன் கிளைமாக்ஸ்ல பின்னிட்டான்... கொஞ்சம் சினிமா தனங்கள் இருந்தாலும் .\n1994 வருஷம் சென்னை மவுன்ட் ரோட்டுல செக்கியூரிட்டி வேலைக்கு வந்து ஏமாற்றப்பட்ட மவுண்ட ரோடு புல்லா சாப்பாட்டுக்கு வழியில்லாத பிளாட்பாரத்துல படுத்துக்கிட்டு தேவி அலங்கார் தியேட்டர்ல பிளாக்குல டிக்கெட் வித்து வயிற்றை கழுவிக்கிட்டு இருந்தேன்.. அப்ப பிரபுதேவா வச்சி இந்து படம் எடுத்துக்கிட்டு இருந்தார்.. இதே தேவி தியேட்டர் வாசல்ல காலையில் எட்டுமணிக்கு ஷூட்டிங் பார்த்து இருக்கேன்.... அடுத்து என்ன செய்ய போறேன்.. அடுத்த வேலை சோறு எப்படி கிடைக்கும் என்ற விளம்பு நிலைமனிதனாகிய நான் நின்னு இருக்கேன்.....\nநான் ஓரளவு ஜெயிச்சி இருக்கேன்..\nஅதனாலதான் கஷ்டப்படறவன் கொஞ்சமாவது ஜெயிக்கனும்ன்னு நினைக்கறேன்.. அட நிஜ வாழ்க்கையில தோத்தே போயிருந்தாலும் சினிமாவுல ஜெயிக்கட்டுமே....\nயாழினி முழு படத்தையும் பார்த்தா ... நான் என் மனைவி யாழினியோடு படம் முடிச்சி வெளியே வந்த போது சட்டென ஒரு சல சலப்பு.. ராஜு முருகன் தியேட்டருக்கு வந்து இருந்தார்...\nயாரு நீங்க என்று நன்றாக பழகிய பின் கொம்பு வளர்ந்த விட்ட சில தமிழ் திரைப்பட இயக்குனர்கள் போல இல்லாமல் என்னை அடையாளம் கண்டு கொண்டார்.... கலக்கிட்டய்யா என்று அணைத்து வாழ்தினேன்.. யாழினியை கொஞ்சினார்.. கூட்டம் அவரை மொய்க்க நான்... அங்கே இருந்து விலகினேன்.\nஅதே தியேட்டர்ல வண்டி பார்க்கிங் போய் வண்டி எடுத்தேன்.. யாழினியிடம் இந்த தியேட்டர்ல அப்பா பிளாக்ல் டிக்கெட் வித்து இருக்கேன் என்றேன்... யாழினி அப்படியாப்பா என்றாள் ஏதோ புரிந்த படி...\nஇந்த படம் தனக்கு மேலும் தன்னம்பின்க்கையை அதிக படுத்தி இருக்கின்றது என்றார்.. அதில் நிறைய உண்மை பொதிந்துள்ளது...\nதம்பி கார்க்கி பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்ட் நிலை செய்தியில்..... இந்த படத்தை ஜாக்கி சேகர் நல்ல படம் என்று பரப்புரை செய்வார் என்று சொன்ன நண்பர் ரவிக்கும் .....ஜாக்கிசேகர் அறிமுகபடுத்தும் படத்தை பார்த்து விட்டுதான் டொக்காக வேண்டு���ா என்று உள்ளக்கிடங்கை வெளிப்படுத்திய கார்க்கும் என் நன்றிகள். இது போன்ற லட்சக்கணக்காக படங்கள் வெளி வந்தாலும் நல்ல படம் என்று பரப்புரை செய்வேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nLabels: உலகசினிமா, சினிமா விமர்சனம், தமிழ்சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nதடவிதான் உணர வேண்டும்... அம்மா மொகம் பார்க்கவங்க பாருங்க என்று வெட்டியான் சொல்ல.... அம்மா முகத்தை தடவும் போது நமக்கு கண்ணிர் எட்டிப்பார்க்கின்றது # பார்த்தது\nதல.. உங்கள் விமர்சனம் முதல் இரண்டு வரி படித்துவிட்டு இன்று மாலை AGSல் book பன்னிட்டேன். படம் பாத்துட்டு வந்து முழுசா படிக்கிறேன்.\nதடவிதான் உணர வேண்டும்... அம்மா மொகம் பார்க்கவங்க பாருங்க என்று வெட்டியான் சொல்ல.... அம்மா முகத்தை தடவும் போது நமக்கு கண்ணிர் எட்டிப்பார்க்கின்றது.# பார்த்தது\nNICE REVIEW JACKIE SIR,,,,,,அப்படியே படம் பார்த்த உணர்வு \nபடம் பார்த்துட்டேன். புதுசா என்னத்த சொல்ல... அருமை. ஆனா பார்க்கும்போது இருந்ததை விட உங்கள் விமரசனத்து படித்த பின் இன்னும் அழகாக இருந்தது. தாஜ்மஹால் என்னதான் அழகா இருந்தாலும், Guid கூட வந்து அதை பத்தி explain பண்ணும்போது அது இன்னும் அழகா தெரியும். புரியாத பல விஷயங்கள் புரியும். அப்படித்தான் உங்கள் விமர்சனங்களும்.\nபடம் பார்த்துவிட்டேன் ஜாக்கி.இந்த வருடத்தின் மிகச்சிறந்த படம் இதுவாகத்தான் இருக்கும் என்பதில் சிறிய சந்தேகமும் இல்லை...\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nANNI FELICI-2013/உலக சினிமா/இத்தாலி/கலைஞனும் மனைவி...\nHOME FRONT-2013-பழிக்கு பழி /காத்திருக்கும் வில்லன...\nMOEBIUS-2013—18+/உலகசினிமா/ கொரியா/ கிம் கி டுக்\nஉனக்காக பிறந்தேனே எனதழகா.. பிரியாம இருப்பேனே பகல்...\nநலம் பெற வேண்டும். 24/03/2014\nALL IS LOST-2013-2013/உலக சினிமா/ அமெரிக்கா/அவ நம்...\nTHEGIDI-2014-2014/ தெகிடி... பக்கா சஸ்பென்ஸ் திர...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (97) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/05/22/vajpayee.html", "date_download": "2019-04-23T12:51:45Z", "digest": "sha1:F2P6LM4OSSPDZSBDQ4PDC2NJFZAMCW6Z", "length": 19132, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீரர்களுடன் உணவு அருந்திய வாஜ்பாய் | Vajpayee to visit border areas today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிசிக - பாமகவை மோத விடுவது திமுகதான்.. பாலு\n6 min ago விசிகவையும் - பாமகவையும் மோத விடுவது திமுகதான்.. பாமக பாலு பரபர புகார்\n16 min ago இலங்கை தாக்குதலில் தொடர்புள்ள அமைப்புக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்\n19 min ago சர்க்கரை ஆலை உரிமையாளர் வீட்டில் பிச்சை எடுத்து போராடிய விவசாயிகள் கைது.. அய்யாக���கண்ணு பகீர் புகார்\n36 min ago பெரிய பை.. வேகமான நடை... சர்ச்சில் குண்டு வைத்த தீவிரவாதி இவரா பகீர் வீடியோ வெளியிட்ட போலீஸ்\nLifestyle எடையை குறைக்கவும், இளமையாக இருக்கவும் அன்னாசி பழத்தை எப்படி சாப்பிடனும் தெரியுமா\nMovies எப்படி இருந்த புருஷன் பொண்டாட்டி இப்படி ஆயிட்டாங்களே... இனிமே எப்போ ரொமான்ஸ் பண்ணுவாங்களோ\nAutomobiles இந்த பல்சர் மாடலில் நீங்கள் எதிர்பார்த்த வசதி அறிமுகம்... விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என தெரியுமா\nFinance ரிசர்வ் வங்கியின் உபரி கையிருப்புத் தொகை 3 லட்சம் கோடி ரூபாய் - கேட்கும் போதே கண்ணைக் கட்டுதா\nTechnology நோக்கியா- பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை பப்பில் கம் வைத்து ஓபன் செய்த வாடிக்கையாளர்.\nEducation எல்ஐசி-யில் காலிப் பணியிடம்..\nTravel காலாஹண்டி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n மன்கட் பண்ணி அவுட்டாக்கலாம்… அஸ்வினை கலாய்த்தெடுத்த வீரர்… இணையத்தில் வைரல் ட்வீட்\nவீரர்களுடன் உணவு அருந்திய வாஜ்பாய்\nபிரதமர் வாஜ்பாய் இன்று ஜம்மூவிலிருந்து ஸ்ரீநகர் வந்தார். அவர் குப்வாரா மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையில்குவிக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்களைச் சந்தித்து அவர்களிடையே உரையாற்றினார்.\nபின்னர் அங்குள்ள ராணுவ முகாமில் வீரர்களுடன் சேர்ந்து மதிய உணவு உண்டார்.\nநேற்று காஷ்மீர் சென்ற அவர் இரவில் ஜம்மூ நகருக்குச் சென்றார். அங்கு கலூசக் ராணுவ முகாமில் தீவிரவாதிகள்தாக்குதலில் கொல்லப்பட்ட ராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.\nஇந்தத் தாக்குதலில் ராணுவ வீரர்களின் 10 குழந்தைகள், வீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 9 பெண்கள் உள்பட 4வீரர்களும் கொல்லப்பட்டனர். இந்தக் முகாமுக்குச் சென்று அக் குடும்பத்தினரை நேரில் சந்தித்து தனது ஆறுதல்தெரிவித்தார் வாஜ்பாய்.\nஅங்கிருந்து மருத்துவமனைக்குச் சென்ற வாஜ்பாய் அந்தத் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும்ராணுவ வீரர்களின் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்தார்.\nஇந் நிலையில் இன்று காலை சிறப்பு விமானத்தில் அவர் ஸ்ரீநகர் வந்தார். பகலில் குப்வாரா பகுதியின் எல்லையில்தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவத்தினரை நேரில் சந்தித்தார்.\nநாளையும் ஸ்ரீநகரில் தங்கும் அவர் ராணுவத்தின் தாக்குதல் படையான 16, 17வது க���ர்ப்ஸ் படையின் தலைவர்கள்,முதல்வர் பரூக் அப்துல்லா, உளவுப் பிரிவு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.\nஇந் நிலையில் ஹூரியத் கான்பரசின் முக்கியத் தலைவரான அப்துல் கனி லோன் நேற்று தீவிரவாதிகளால்கொல்லப்பட்டதால் காஷ்மீரில் பதற்றம் நிலவி வருகிறது. மிதவாதத் தலைவரான அவரை பாகிஸ்தான்கொன்றிருக்கிறது. அவரது இறுதிச் சடங்கு இன்று நடக்கிது.\nஇவர் கொல்லப்பட்டதையடுத்து ஸ்ரீநகரில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவுஅமலாக்கப்படும் என்று கருதப்பட்டது. ஆனால், அப்படிப்பட்ட திட்டம் ஏதும் இல்லை என அரசு அறிவித்துள்ளது.\nஆனால், அம் மாநிலத்தில் நடந்து வரும் 12ம் வகுப்புத் தேர்வுகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.\nவாஜ்பாயின் வருகையை எதிர்த்து சில அமைப்புகள் பந்த் நடத்தவும் அழைப்பு விடுத்துள்ளன. இதையடுத்து அங்குமிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nவாஜ்பாய் வந்து, செல்லும் வழியில் ஒவ்வொரு 500 மீட்டர் தூரத்திலும் ஒரு ராணுவ சோதனைச் சாவடிஅமைக்கப்பட்டுள்ளது. வாஜ்பாய் பயன்படுத்தும் விமானத் தளத்திற்குச் செல்லும் அனைத்துப் பாதைகளும்மூடப்பட்டுவிட்டன.\nபிரதமரின் வருகையையொட்டி காஷ்மீரில் முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அம் மாநிலபோலீஸ் ஐ.ஜி. கே.ராஜேந்திரன் நிருபர்களிடம் தெரிவித்தார்.\nவாஜ்பாய் காஷ்மீரில் உள்ள நிலையில் முக்கிய அரசியல் தலைவரைக் கொன்று நிலைமையை மோசமாக்கியுள்ளதுபாகிஸ்தான்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதீவிரவாதத்திற்கு எதிராக இணைவோம்.. இஸ்லாமிய நாடுகள் கூட்டத்தில் சுஷ்மா அழைப்பு.. பாக்.கிற்கு குட்டு\nதீவிரவாதத்திற்கு உதவியதால் கறுப்புப்பட்டியலில் பாக்.: சர்வதேச அமைப்பின் முடிவுக்கு இந்தியா வரவேற்பு\nதமிழகத்தில் நக்ஸலைட்டுகள், பயங்கரவாதிகள் இல்லை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nமல்லாக்க படுத்து விட்டத்தை பார்த்து டிவிட் பண்ற சுகமே தனி.. வடிவேலு பாணியில் பேசிய டிரம்ப்\nபாகிஸ்தானுடன் மல்லுக்கு நின்ற டிரம்ப்.. ஒரு டிவிட்டில் இருநாட்டு உறவை முறித்தது எப்படி\nபாகிஸ்தானுக்கு பாதுகாப்பு உதவிகளை நிறுத்திய அமெரிக்கா\nபாகிஸ்தான் மாறவேயில்லை.. அமெரிக்க இராணுவ ஜெனரல் குற்றச்ச���ட்டு.. வலுக்கும் வார்த்தை போர்\nஉண்மைக்கும் கதைக்கும் வித்தியாசம் இருக்கிறது.. டொனால்டு டிரம்ப்பிற்கு பாக். பதிலடி\n'பயங்கரவாதத்தில் கவனம் செலுத்துங்கள்': பிரிட்டன் பிரதமரை சாடிய டிரம்ப்\nதீவிரவாதம் மனித குலத்திற்கே அச்சுறுத்தலாக உள்ளது.. மோடி வேதனை\nநடிகர்கள் கமல்ஹாசன், பிரகாஷ்ராஜை தொடர்ந்து “இந்து தீவிரவாதம்” சர்ச்சையில் அரவிந்த் சுவாமி\nகமலுக்கு மனநலம் பாதித்து விட்டதாம்.. தரம் தாழ்ந்து தாக்க ஆரம்பித்த பாஜக தலைவர்கள்\nவிஜய், கமல்.. பாஜக vs தமிழ் நடிகர்கள் பஞ்சாயத்து தொடருகிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/17691-mamta-sonia-gandhi-parliament-saradha-chitfund-case-congress-leader-speech.html", "date_download": "2019-04-23T12:24:39Z", "digest": "sha1:TAUS6M2EDSIWX7IXHPNNAA5BRAOKI64Y", "length": 8818, "nlines": 106, "source_domain": "www.kamadenu.in", "title": "நாங்கள் இதை மறக்க மாட்டோம்: சமாதானம் செய்ய வந்த சோனியாவிடம் மம்தா பானர்ஜி கோபம் | Mamta, Sonia Gandhi, Parliament, Saradha chitfund case, Congress Leader speech", "raw_content": "\nநாங்கள் இதை மறக்க மாட்டோம்: சமாதானம் செய்ய வந்த சோனியாவிடம் மம்தா பானர்ஜி கோபம்\nமக்களவை வளாகத்தின் செண்ட்ரல் ஹாலில் சோனியா காந்தியும் மம்தா பானர்ஜியும் நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்த போது சோனியா காந்தி மம்தாவை சமாதானம் செய்யும் நோக்கத்துடன் வர மம்தா பானர்ஜி கோப வார்த்தைகளை வெளியிட்டார்.\nமேற்கு வங்க காங்கிரஸ் உறுப்பினர் ஆதிர் ராஜன் சவுத்ரி சாராத சிட்பண்ட் ஊழலில் மம்தாவுக்கும் தொடர்பு இருக்கிறது என்ற ரீதியில் பேச சோனியா காந்தி மம்தாவை சமாதானம் செய்ய முயன்று ‘நாம் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி கொண்டிருக்கிறோம், நாம் நண்பர்கள்’ என்று சோனியா கூற சமாதானத்தை ஏற்காத மம்தா பானர்ஜி ‘நாங்கள் இதனை நினைவில் வைத்துக் கொள்வோம்’ அதாவது காங்கிரஸ் உறுப்பினர் பேச்சை மறக்க மாட்டோம் என்ற தொனியில் சோனியாவிடம் கூறியதாக தனியார் தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.\nநாட்டில் நிதி மோசடிகளைத் தவிர்க்க சட்டம் இயற்ற வேண்டும் என்று கூறிய ஆதிர் ராஜன் சவுத்ரி, சாரதா சிட்பண்ட் ஊழலில் மம்தாவுக்கும் தொடர்பு இருக்கிறது என்ற ரீதியில் பேசினார். இவரது இந்தப் பேச்சை பாஜக உறுப்பினர்கள் கரகோஷம் செய்தும், நெஞ்சை அடித்துக் கொண்டும் வரவேற்றனர்.\nசமீபத்தில் மம்தா பானர்ஜியிடம், காங்கிரஸ் கட்சியின் இரட்டை நாக்கு பற்றி கேட்ட போது, “நான் அது பற்றி கவலைப்படவில்லை, அது அவர்கள் உள்விவகாரம். மாநிலங்களில் நடப்பது வேறு விஷயம், ஆனால் இப்போதைக்கு தேச அரசியல்தான் முக்கியம், இதில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது முக்கியம்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nதொழில்நுட்பக் குழுமமா, ஊடகமா, மார்க்கெட்டிங் நிறுவனமா நீங்கள் யார் - சமூக ஊடகங்களிடம் நாடாளுமன்றக் குழு கேள்வி\nதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தல் - 21 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கு விருப்ப மனு விநியோகம்: பிப்.25 முதல் மனுக்களைப் பெறலாம் என அறிவிப்பு\nசத்திரியனாக இருப்பதைவிட சாணக்கியனாக இருப்பது முக்கியம்: தொண்டர்களுக்கு அன்புமணி அட்வைஸ்\nமாவோயிஸ்ட்டுகள் நாடாளுமன்றத் தேர்தலை சீர்குலைக்க சதித் திட்டம் தீட்டுவதாக தகவல்: நான்கு மாநில டிஜிபிகள் ஆலோசனைக் கூட்டம்\n‘தேமுதிக - தமாகாவை இழுக்க ஆலோசனை’ - மதுரையில் அமித்ஷாவுடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு\n‘‘அரசியல் பேசவில்லை; நீங்கள் எதிர்பார்த்த சந்திப்பு இது இல்லை’’- விஜயகாந்தை சந்தித்த பின் ஸ்டாலின் பேட்டி\nநாங்கள் இதை மறக்க மாட்டோம்: சமாதானம் செய்ய வந்த சோனியாவிடம் மம்தா பானர்ஜி கோபம்\nபெண்களுக்கு எதிரான பாலியல் புகார்: துரித நடவடிக்கை வேண்டும்: ஐஜி முருகன் மீதான பாலியல் புகாரில் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nசிவகார்த்திகேயனின் ‘Mr. லோக்கல்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nரேடியோ தினம்; தென்கச்சி ஹாஸ்யம் – கிரேஸி மோகன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/discovery-book-palace/appa-screen-play-10003045", "date_download": "2019-04-23T12:22:12Z", "digest": "sha1:73VBD6NFDTCJ7IIFH3LJDDEEQTLOFC3C", "length": 14758, "nlines": 372, "source_domain": "www.panuval.com", "title": "அப்பா- திரைக்கதை - Appa screen play - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\n2018 அதிகம் விற்பனையான நாவல்கள்\n2018 அதிகம் விற்பனையான மொழிபெயர்ப்புகள்\n2018 அதிகம் விற்பனையான கவிதைகள்\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nமுற்கால இந்தியா தொடக்கக் காலத்திலிருந்து கி.பி.1300 வரை\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி\nகடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857\nஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்(முழுக் கவிதைகள் திரட்டு)\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - திரைக்கதை\nதமிழ் சினிமா 2013 : கவனம் ஈர்த்த படைப்புகள்தலைமுறைகள் : தலைமுறைகள் தாண்டிமூத்த கலைஞர்களுள் ஒருவரான ப..\nபிசாசு- திரைக்கதை:மிக எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் பிசாசு திரைப்படம் மிஷ்கினின் மிகச்சிறந்த கவிதை. ..\nயுத்தம் செய் - திரைக்கதை\nயுத்தம் செய் திரைப்படத்தின் திரைக்கதையை அப்படத்தின் இயக்குநர் மிஷ்கின் அவர்கள் புத்தகவடிவில் வெளியிட..\nஅஞ்சாதே திரைப்படத்தின் திரைக்கதையை அப்படத்தின் இயக்குநர் மிஷ்கின் அவர்கள் புத்தகவடிவில் வெளியிட்டுள்..\n2016-ம் ஆண்டு வெளியான சிறந்த சமூக அக்கறையுடன் கொண்டாடப்பட்ட திரைப்படங்களில் சமுத்திரக்கனி தயாரித்து, எழுதி - இயக்கி நடித்த “அப்பா”வே முதலிடம் பிடிக்கிறது. சத்தமில்லாமல் பட்டிதொட்டியெங்கும் வசூலை அள்ளிக்குவித்த அப்பா படத்தின் திரைக்கதையும், அதற்குத் தேவையான இடங்களில் பொறுத்துமான ஓவியங்கள் என முழுமையான ஒரு நூலாக வெளிவந்துள்ளது.\nகூடவே திரைப்படம் உருவான விதமும் DVD யாக இணைக்கப்பட்டுள்ளதால், திரைப்பட ஆர்வலர்கள் ஒரு வெற்றிகரமான திரைப்படத்தின் திரைக்கதையோடு, அது உருவான விதத்தையும் அறிந்துகொண்டால், திரைத்துறையில் சாதிக்க பெரும் உதவியாக இருக்கும்.\nBrand: டிஸ்கவரி புக் பேலஸ்\nUsually ships in 2-7 business days. உங்கள் ஆர்டரை அனுப்ப 2 முதல் 7 நாட்கள் ஆகும்.\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - திரைக்கதை\nதமிழ் சினிமா 2013 : கவனம் ஈர்த்த படைப்புகள்தலைமுறைகள் : தலைமுறைகள் தாண்டிமூத்த கலைஞர்களுள் ஒருவரான ப..\nபிசாசு- திரைக்கதை:மிக எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் பிசாசு திரைப்படம் மிஷ்கினின் மிகச்சிறந்த கவிதை. ..\nயுத்தம் செய் - திரைக்கதை\nயுத்தம் செய் திரைப்படத்தின் திரைக்கதையை அப்படத்தின் இயக்குநர் மிஷ்கின் அவர்கள் புத்தகவடிவில் வெளியிட..\nஅஞ்சாதே திரைப்படத்தின் திரைக்கதையை அப்படத்தின் இயக்குநர் மிஷ்கின் அவர்கள் புத்தகவடிவில் வெளியிட்டுள்..\nநந்தலாலா திரைக்கதைஎன்னைப்போல் உங்களுக்கும் மிஷ்கினின் ‘நந்தலாலா’ பிடித்திருந்தால் அதன் திரைக்கதையைப்..\nவிசாரணை திரைக்கதைகாவல் துறை என்ற சிஸ்டத்தின் ஒவ்வொரு அணுவும் இன்று செயல்படும் விதம் நாம் அறிந்ததே. அ..\nஅங்காடித் தெரு திரைக்கதைஒரு திரைப்படம் வெளிவந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போது அதன் திரைக்கதை ப..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/12/blog-post_27.html", "date_download": "2019-04-23T11:50:56Z", "digest": "sha1:TL7M3VK6NS35UGLB4W65SJ2N2HAM4QID", "length": 5854, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இந்தியப் பிரதமர் மோடியை கிண்டல் செய்த ஆர்ஜெண்டினா ஊடகத்துக்கு இந்தியர்கள் கண்டனம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇந்தியப் பிரதமர் மோடியை கிண்டல் செய்த ஆர்ஜெண்டினா ஊடகத்துக்கு இந்தியர்கள் கண்டனம்\nபதிந்தவர்: தம்பியன் 03 December 2018\nஜி 20 மாநாட்டுக்காக ஆர்ஜெண்டினாவின் தலைநகர் பியெனஸ் அயர்ஸ் இற்கு வருகை தந்திருந்த இந்தியப் பிரதமர் மோடியை தமது நாட்டின் பிரபல கார்ட்டூன் கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டுக் கிண்டலாக செய்தி வெளியிட்ட அந்நாட்டு ஊடகத்துக்கு உலகெங்கும் இருந்து இந்தியர்கள் தமது சமூக வலைத் தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nகுரோனிக்கா என்ற ஆர்ஜெண்டினா டிவி சேனலில் வெளியாகும் சிம்ப்சன்ஸ் என்ற காமெடி கார்ட்டூன் தொடரில் வரும் கதாபாத்திரமான அபு என்பது இந்தியாவைச் சேர்ந்த ஒரு கடைக் காரர் அரைகுறை ஆங்கிலத்தில் பேசுவது போன்ற நைய்யாண்டித் தனமான பாத்திரமாகும். இந்நிலையில் ஆர்ஜெண்டினாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டுக்காக வந்த பிரதமர் மோடியின் விமானம் தரையிறங்கியதும் 'அபு' வந்து விட்டார் என்ற அடைமொழியுடன் குரோனிக்கா டிவி பிளாஷ் செய்தி வெளியிட்டது.\nஇந்த நடவடிக்கையானது நிறவெறியின் உச்சக் கட்டம் என கொதிப்படைந்துள்ள இந்தியர்கள் தற்போது கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\n0 Responses to இந்தியப் பிரதமர் மோடியை கிண்டல் செய்த ஆர்ஜெண்டினா ஊடகத்துக்கு இந்தியர்கள் கண்டனம்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் க���வல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இந்தியப் பிரதமர் மோடியை கிண்டல் செய்த ஆர்ஜெண்டினா ஊடகத்துக்கு இந்தியர்கள் கண்டனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2010/08/05-kamasutra-sex-pleasure-tips.html", "date_download": "2019-04-23T12:56:35Z", "digest": "sha1:ZJQ2EFPZZ62XHRSMS6RNQLZEMPUHVQU3", "length": 11113, "nlines": 60, "source_domain": "tamil.indiansutras.com", "title": "'செக்ஸ்'-'எக்ஸ்ட்ரா' சந்தோஷம் வேண்டுமா? | Sex tips for ultimate pleasure | 'செக்ஸ்'-'எக்ஸ்ட்ரா' சந்தோஷம் வேண்டுமா? - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » 'செக்ஸ்'-'எக்ஸ்ட்ரா' சந்தோஷம் வேண்டுமா\nஉறவின்போது இயல்பு கூடுதலாக இருந்தால் இனிமையும் எக்ஸ்டிராவாகவே இருக்கும். அதற்கான சில டிப்ஸ்கள்...\nமறக்க முடியாத உறவு வேண்டும் என்று நினைத்தால் முதலில் மனதை 'ரிலாக்ஸ்' ஆக்குங்கள். ஒருகம்ப்யூட்டருக்கு எப்படி 'ஹார்டுவேர்' போல 'சாப்ட்வேரும்' அவசியமோ அது போலத்தான் செக்ஸ் வாழ்க்கையும். எப்போதும் 'ஹார்ட்' ஆக இருக்க வேண்டியதில்லை. 'சாப்ட்' ஆகவும் இருப்பது அதீத அவசியம்.\nஎப்படி சந்தோஷப்படுத்துகிறேன் பார் என்று கடும் வேகத்தில் களத்தில் குதித்தால் அது கஷ்டத்தில் தான் கொண்டு போய் விடும். எனவே இயற்கையான வேகமே போதுமானது. சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை சரியாக பயன்படுத்திக் கொள்பவன்தான் புத்திசாலி. வீட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதையாகி விடக் கூடாது.\nவேகமாக இருப்பதை விட விவேகமாக இருப்பதுதான் இயல்பான, இனிமையான செக்ஸ் உறவுக்கு சிறந்தது. இது பெண்களை விட ஆண்களுக்குத்தான் முக்கியமாக தேவை.\n'வெரைட்டி'யாக முயற்சிப்பதில் தவறில்லை. அதேசமயம், அது விரக்தியில் கொண்டு போய் விட்டு விடக் கூடாது என்பதும் முக்கியமானது. கடுமையான முயற்சிகளை பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. அமைதியான, ஆழமான, நீடித்த உறவைத்தான் பெரும்பாலான பெண்கள் விரும்புவார்கள்.\nஅதேபோல மனம் நிறைய கற்பனைகளை அடுக்கி வைத்துக் கொண்டு 'ஆட்டத்தில்' இறங்கக் கூடாது. அது எதிர்பாராத ஏமாற்றங்களுக்கு வித்திட்டு விடலாம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், களத்தில் இறங்கினால் எதிர்பாராத இன்பம் கிடைத்து மகிழ்ச்சியையும், கூடலையும் உறுதியாக்கும், உற்சாகப்படுத்தும்.\nஅதேசமயம், படுக்கையில் போய் உட்கார்ந்து கொண்டு 'பிளான்' செய்வதும் தவறு. செங்கல், ஜல்லி, மணல், சிமென்ட் இல்லாமல் கட்டடம் கட்டப் போனால் எப்படி இருக்குமோ அப்படித்தான் அதுவும். கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் எதிர்பார்ப்பு, கொஞ்சம் உத்திகள் என சின்னச் சின்ன பிளானுடன் போனாலே போதுமானது. அதாவது அடிப்படை இருக்க வேண்டும். அபரிமிதமான திட்டமிடல்கள் இங்கு அவசியமற்றவை.\nஉங்கள் மீது உங்களது பார்ட்னருக்கு ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு இருக்க வேண்டுமே தவிர, 'இன்னிக்கு என்ன பன்னப் போறானோ' என்ற பீதி மட்டும் வந்து விடவே கூடாது.\nஅதேபோல 'பொசிஷன்' குறித்தும் குண்டக்க மண்டக்க எதிர்பார்ப்புகளுடன் போகக் கூடாது. உங்களுக்கு எது வசதியோ அதை மட்டுமே முயற்சித்தால் போதுமானது. அதனால் எந்த பாதிப்பும் நிச்சயம் வராது. அதில் அப்படி பார்த்தோமே, செய்து பார்த்தால் என்ன என்று முயற்சித்தால் சில நேரங்களில் ஏமாற்றமோ அல்லது கசப்பான அனுபவமோ ஏற்படக் கூடும். அதனால் முடிந்ததை செய்யுங்கள் - முக்கியமாக உங்களது பார்ட்னருக்கு பிடித்தமானதை மட்டும் செய்யுங்கள். இது மிகவும் சவுகரியமானது, பாதுகாப்பானதும் கூட.\nசெக்ஸ் என்பது கற்றுக்கொள்வதுதான். எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் அல்ல அனைவரும். முடிவில்லாமல் நீளும் கல்விதான் இந்தக் கலவி என்பதை புரிந்து கொண்டால் நிச்சயம் ஒவ்வொரு உறவும் மறக்க முடியாத அனுபவமாக அமையும்.\nஇன்னொரு முக்கியமான விஷயம். எதுவுமே முழுமையானதல்ல. முழுமையானது என்று இந்த உலகில் எதுவுமே கிடையாது. எனவே இன்று சரியில்லையே என்ற ஏமாற்றத்துடன் தூங்கப் போகாதீர்கள். நாளை இதை விட சிறந்த இரவாக அமையலாம் இல்லையா. எதிர்பார்ப்பும், நம்பிக்கையும்தானே வாழ்க்கை\nவெளியில் வெயில் வெளுத்தாலும்.. உறவை \"ஜில் ஜில்\"லாக்கலாம்.. இதோ சில ஐடியாஸ்\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க\nகொஞ்சம் கவித்துவம்.. நிறைய கலைநயம்.. கூடவே முரட்டுத்தனம்\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/kerala-fisherman-hero-was-gifted-with-a-car-1914408?ndtv_related", "date_download": "2019-04-23T11:56:33Z", "digest": "sha1:VQPW47FKCSE7HMQFUM7FQC77WFPTHC6M", "length": 8505, "nlines": 97, "source_domain": "www.ndtv.com", "title": "Kerala Fisherman Over Whose Back Women Climbed To Safety Gifted A Car | கேரள நிவாரணம்: படிக்கட்டாக மாறிய மீனவ நாயகனுக்க��� 'கார்' பரிசு!", "raw_content": "\nகேரள நிவாரணம்: படிக்கட்டாக மாறிய மீனவ நாயகனுக்கு 'கார்' பரிசு\nமகேந்திரா நிறுவனத்தின் டீலர் சார்பில் புதிய மாரஸோ கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.\nட்விட்டரில் பகிரப்பட்டுள்ள மீனவர் பரிசு வாங்கும் புகைப்படங்கள்\nகேரள மாநிலத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் கனமழை பெய்தது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.\nஅதனைத் தொடர்ந்து, நிவாரண பணிகள் தீவிரமாக நடைப்பெற்றன. அப்போது கேரள மீனவர்கள் மீட்பு பணிகளில் பெரும் உதவியாய் இருந்தனர். குறிப்பாக, வெள்ள பாதிப்பின் போது ஜெய்ஷால் என்ற மீனவர், தனது முதுகை படிக்கட்டாக்கிக் கொள்ள, பெண்கள் அவர் மீது ஏறி படகில் அமர்ந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்தது.\nஇந்நிலையில், இவரது மீட்புப் பணியைப் பாராட்டி கோழிக்கோட்டைச் சேர்ந்த மகேந்திரா நிறுவனத்தின் டீலர் சார்பில் புதிய மாரஸோ கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் மாரஸோ காரை வாங்கிய, அதுவும் பரிசாகப் பெற்ற முதல் நபர் ஜெய்ஷால் தான். அப்போது, கேரள தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டி.பி. ராமகிருஷ்ணன், கார் சாவியை ஜெய்ஷாலிற்கு கொடுத்துப் பாராட்டினார்\nவீடியோ காண்க - வெள்ள நிவாரணத்தின் போது மீனவரின் பேருதவி\nமீனவர் பரிசு வாங்கும் புகைப்படங்களை, மகேந்திரா நிறுவன முதன்மை இயக்குனர், ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது\nமேலும், எராம் மோட்டர்ஸ் நிறுவனர் அகமது தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெய்ஷாலிற்கான வாழ்த்து சான்றிதழை பதிவிட்டார்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nதீயணைப்பு அலாரத்தை இழுத்த எலி பதறிய மக்கள்\nதலைக்கு மேல் சென்ற ரயில்: குழந்தையுடன் தாய், தந்தை உயிர் தப்பினர்\n''தேர்தல் முடிந்ததும் பெட்ரோல் விலையை ரூ. 10 வரை உயர்த்தப்போகிறார் மோடி'' : காங்கிரஸ்\n300 பேரை பலிகொண்ட இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது\nசிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதி கொடுத்த அதிகாரி மீது நடவடிக்கை\nட்விட்டரின் 'ஹிம்ம்...' - ட்விட்டர் வாசிகளின் வைரல் ட்வீட்ஸ்\nபாஸ்போர்ட் கதையும்... ஆனந்த மஹிந்திராவும்...\nநண்பன் விஜய்யும், மஹிந்திரா தலைவரும் வைரல் ட்வீட்\n''தேர்தல் முடிந்ததும் பெட்ரோல் விலையை ரூ. 10 வரை உயர்த்தப்போகிறார் மோடி'' : காங்கிரஸ்\n300 பேரை பலிகொண்ட இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது\nசிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதி கொடுத்த அதிகாரி மீது நடவடிக்கை\nஉலக புத்தக தினத்தை கொண்டாடிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/tn-urges-hc-to-quash-centres-report-on-groundwater-contamination-1915180?ndtv_prevstory", "date_download": "2019-04-23T12:12:17Z", "digest": "sha1:EGI5FCBS432K2P7E2MFX6GCQFTLYUSLJ", "length": 9812, "nlines": 93, "source_domain": "www.ndtv.com", "title": "Tn Urges Hc To Quash Centre's Report On Groundwater Contamination | தூத்துக்குடி நிலத்தடி நீர் குறித்த அறிக்கை: நீதிமன்றத்தில் முறையிட்ட தமிழகம்", "raw_content": "\nதூத்துக்குடி நிலத்தடி நீர் குறித்த அறிக்கை: நீதிமன்றத்தில் முறையிட்ட தமிழகம்\nமத்திய அரசின் அறிக்கைக்கு எதிராக தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சமீபத்தில் மத்திய நீர் வளத் துறை அமைச்சக செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதினார்\nதூத்துக்குடியில் மத்திய அரசு சார்பில் சமீபத்தில் நிலத்தடி நீர் பரிசோதனை நடத்தப்பட்டு அதற்கான அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு ஆதரவாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், அறிக்கையை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.\nஇந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், ‘கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி, மத்திய நீர் வளத் துறை அமைச்சகத்திடமிருந்து தமிழக அரசுக்கு ‘தூத்துக்குடி சிப்காட் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் செய்த நிலத்தடி நீர் ஆய்வறிக்கை’ என்ற ஆவணம் வந்தது. 30 இடங்களில் எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளைக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால், நீர் மாதிரியை எடுக்க ஆலைக்குள் மத்திய அரசின் அதிகாரிகள் யாரும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உள்நோக்கம் கொண்ட அறிக்கையை வைத்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காதவாறு உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇதையடுத்து நீதிமன்றம், மத்திய நீர் வளத் துறை அமைச்சகம் மற்றும் நிலத்தடி நீர் வாரியம் ஆகியவற்றுக்கு 2 வாரங்களில் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.\nமத்திய அரசின் அறிக்கைக்கு எதிராக தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சமீபத்தில் மத்திய நீர் வளத் துறை அமைச்சக செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘தமிழக அரசிடம் எந்த வித தகவலும் கூறாமலேயே இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தார்.\n(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசுக்குப் பின்னடைவு; உச்ச நீதிமன்றம் அதிரடி\n''தேர்தல் முடிந்ததும் பெட்ரோல் விலையை ரூ. 10 வரை உயர்த்தப்போகிறார் மோடி'' : காங்கிரஸ்\n''தேர்தல் முடிந்ததும் பெட்ரோல் விலையை ரூ. 10 வரை உயர்த்தப்போகிறார் மோடி'' : காங்கிரஸ்\n300 பேரை பலிகொண்ட இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது\nசிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதி கொடுத்த அதிகாரி மீது நடவடிக்கை\nசிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதி கொடுத்த அதிகாரி மீது நடவடிக்கை\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\n''தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு'' - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n''தேர்தல் முடிந்ததும் பெட்ரோல் விலையை ரூ. 10 வரை உயர்த்தப்போகிறார் மோடி'' : காங்கிரஸ்\n300 பேரை பலிகொண்ட இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது\nசிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதி கொடுத்த அதிகாரி மீது நடவடிக்கை\nஉலக புத்தக தினத்தை கொண்டாடிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_636.html", "date_download": "2019-04-23T12:14:55Z", "digest": "sha1:EXNMIOV3ZZ4TQ3PZEK7CB6TKSNLMINII", "length": 5822, "nlines": 96, "source_domain": "www.sonakar.com", "title": "ரமழான் பிரியாவிடை ... - sonakar.com", "raw_content": "\nHome POEMS ரமழான் பிரியாவிடை ...\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=7888.0", "date_download": "2019-04-23T12:44:30Z", "digest": "sha1:VBEGXBUQTQI36EUUMQPBMTVPORVRHT6V", "length": 102300, "nlines": 372, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Saint Ramalingaswami( Vallalar ) , his life , poems and teachings", "raw_content": "\n\"எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்துகொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினை யுடைய காவியம் ஒன்று தற்காலத்தில் செய்துதருவோன் தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோன் ஆகிறான்\" என்று 1912இல் பாரதி தமது பாஞ்சாலி சபதம் முன்னுரையில் எழுதியிருந்தான். தனக்கென எத்தனையோ தகுதிப்பாடுகளைப் பெற்றுள்ள தமிழ் மொழி, மேலே சுட்டிய நிலையில் இல்லை என்பதே பாரதியின் நிலைப்பாடு. பாரதிக்கு முன்பே இதைச் சுட்டியவர்களும் உண்டு.1 எனவே அதனைச் சரிசெய்யும் பொருட்டுத் தமது படைப்புகள் அமைய வேண்டும் என்னும் மன உந்தல், பாரதியைப் பாஞ்சாலி சபதத்தையும் இன்ன பிற படைப்புகளையும் எளிய முறையில் எழுத வைத்தது.\nபாரதிய��ம் தொடக்க காலத்தில் கடின நடையில்தான் பாப் புனைந்திருக்கிறான். மதுரையிலிருந்து வெளியான விவேகபானு இதழில், அவன் எழுதிய 'தனிமையிரக்கம்' என்னும் சானட் வடிவப் பாடல் இதற்கு உதாரணம். இது குறித்துக் கைலாசபதி பின்வருமாறு கூறுவார்: \"பாரதியாரது சமகாலத்துப் புலவர்களிடம் காணப்படும் இரு பண்புகளாம் பழந்தமிழ் நடையும் ஆங்கில வாடையும் தொடக்கத்தில் தவிர்க்க முடியாதபடி பாரதியிடத்தும் காணப்படுகின்றன. ஆனால் மற்றையோர் அப்பண்புகளுக்கு உருவங் கொடுத்துக்கொண்டிருக்க, பாரதியோ மின்னல் வேகத்தில் புதுப் பிறவி பெற்றவன்போல் தனிப் பாதையொன்றை வகுத்துக்கொள்கிறான். இதிலேதான் அவன் தனது சகபாடிகளிலிருந்து விலகி முன்னோடிகள் சிலரைச் சார்ந்துகொள்கிறான்\".2\nஆனால் இந்த எளிமையைப் பாரதி எங்கிருந்து பெற்றான் என்பதைத் தமிழ்கூறு நல்லுலகம் கவனிக்கத் தவறிவிட்டது. பாரதியின் புதுமைப் பண்பை அறிய வேண்டுமானால் அவனது முன்னோடிகளையும் சேர்த்து அறிய வேண்டும். தமிழ் இலக்கிய வரலாற்றில், அவனுக்கு முன்னோடிகளாக இருந்து கவிவளமூட்டிய கர்த்தாக்களைக் காட்டுவது மிக அரிது.\nபாரதி, தனது இலக்கிய முன்னோடிகள் பலரையும் தம்முடைய படைப்புகளில் பொதிந்துள்ளான் என்றாலும் எளிய நடையைக் கையாளுவதில் வள்ளலாரையே அவன் பின்பற்றியுள்ளான் எனக் கருத இடமுண்டு. பாஞ்சாலி சபதத்தின் முன்னுரை மேற்கோளைத் திருவருட்பாவோடு அப்படியே பொருத்திப் பார்க்க முடியும். காவியத்துக்குச் சொன்னது பாட்டுக்கு. இசையும் சொற்களின் எளிமையும் அருட்பா எல்லாவற்றிலும் காணக் கிடைப்பவை; சந்தம் இசைப்பாடல்களில் கேட்பது; மக்கள் விரும்பும் மெட்டு கீர்த்தனைகளில் அமைந்தது.\nஎனவே, தமிழுக்கும் தமிழிலக்கியத்திற்கும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய வள்ளலாரே பாரதியின் எளிய படைப்புக்கு ஆதர்ச புருஷர். இதனை, \"தனது அருட்பாக்களைத் தெருப்பாடல் என்று அடக்கமாக அழைத்துக்கொண்ட இராமலிங்கர் போன்றவரின் நோக்கும் வாக்குமே தனது யுகத்திற்கு உகந்தவை என்றுணர்ந்து அவற்றை ஆதாரமாகக் கொண்டு உரைத்தான் பாரதி\"3 என்னும் கைலாசபதியின் வரிகளும் சுட்டுகின்றன.\nபாரதி வள்ளலாரைத் தன் பாடல்களில் எங்கும் குறிக்கவில்லை. ஆனால் உரைநடையில் இரண்டு இடங்களில் மட்டும் சுட்டிக்காட்டுகிறான். \"தமிழ்நாட்டின் ப���திய விழிப்புக்கு ஆதிகர்த்தர்கள் இராமலிங்க ஸ்வாமியும் சுதேசமித்திரன் சுப்பிரமணிய ஐயரும்\" என்றும், \"எம்மதமும் சம்மதம் என்றார் ராமலிங்க ஸ்வாமி\" என்றும் எழுதுகிறான்.4 பாரதி வள்ளலாரை நேரிடையாகப் புகழ்ந்து பாடாதபோதும் அவனது வாழ்த்துப்பா ஒன்றில் வள்ளலாரை மறைமுகமாகச் சுட்டுவது தெரிகிறது.\nபொய் கயமை சினம் சோம்பர் கவலைமயல்\nஐயம் எனும் பேயைஎலாம் ஞானமெனும்\nதப்போதே இவ்வுலகில் அமரநிலை பெற்றிடுவர்.5\nபொய், கயமை, சினம் முதலியவற்றைத் தனது ஞான வாளால் அறுத்தெறிந்து மரணமிலாப் பெருவாழ்வு அடைந்தவர் வள்ளலார் என்பது ஐதீகம். அதைத்தான் பாரதி மேற்சுட்டிய பாடலில் கூறுகிறான். எனவே இது வள்ளலாரை மனங்கொண்டு பாரதி பாடியது என நம்ப இடமுண்டு. இனி, வள்ளலார் - பாரதி இருவருக்குமான பொருத்தப்பாட்டை அனுபூதி நிலையில் வைத்து ஆய்வோம்.\nஇறைவனது அருளைப் பெறக்கூடிய வேட்கை மீதூர்ந்து எழும்போது, அந்த இறைவனைத் தன்னுள் தேடும் தவிப்பே அனுபூதியியல் என்று அழைக்கப்படுகிறது. அனுபூதி நிலையை முழுமையாக வரையறுத்துக் கூற முடியாது. அது அவரவர் துய்ப்பு, அனுபவம், முதிர்ச்சி, உணர்வுநிலை முதலியவற்றுக்கு ஏற்ப மாறுபடும்.\nஅனுபூதி நிலை பெற்றவர்களுக்குப் புறத்தில் உள்ள ஐம்பொறிகளையும் தாண்டி அகச்செவியும் கேட்கும்; உட்கண்ணும் திறக்கும். கற்றவர்கள், தத்துவவாதிகள் இறையருள் எது என்று ஆராய்ந்து வாதமிட்டுக்கொண்டிருக்கும்போது, அனுபூதியாளர்கள் அந்த இறையருளில் மூழ்கித் திளைத்து இன்புற்றுக்கொண்டிருப்பார்கள்; அறிவின் சூட்டிலிருந்து விடுதலை பெற்று அருளின் தன்மையில் குளிர்ச்சி பெறுவார்கள் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. அது அன்பின் கனிவில் கசிந்து பெறுவது. தன்னை இழந்து அன்பு நிலையில் தலைவனைப் பெறும் காதல் வேட்கையின் முற்றிய வடிவம். இதில் மூன்று சிறப்பு வகைகள் நோக்கத்தக்கன. இசை மூலம் அனுபூதி பெறுவது முதலாவது; நாயக - நாயகி பாவம் மூலம் இறையருள் பெறுவது இரண்டாவது; சித்த மரபில் அனுபூதி பெறுவது மூன்றாவது.7\nபாரதி, தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக்கொண்டபோதிலும் சிந்து, கும்மி, கண்ணி, கீர்த்தனை ஆகிய இசைப்பாடல் வடிவங்களில் வள்ளலாரை முன் மாதிரியாகக் கொண்டிருப்பது தெரிகிறது. உதாரணத்திற்கு ஒன்றிரண்டை ஆய்வோம்.\nவள்ளலார் கும்மி வடிவத்தில் சண்முகர் கொம்மி, நடேசர் கொம்மி என இரு பதிகங்கள் பாடியுள்ளார். அதில் ஒன்று வருமாறு:\nகொம்மியடிப் பெண்கள் கும்மியடி - இரு\nநாடிக் கொம்மி யடியுங்கடி - பதம்\nபாடிக் கொம்மி யடியுங்கடி (திரு. 2964)\nதிருவருட்பாவில் மனத்தைப் பறிகொடுத்த பாரதியார் அதே மெட்டில் பின்வருமாறு பாடுகிறார்.\n(பா.க. பெண்கள் விடுதலைக் கும்மி)\nஇரண்டிரண்டு அடிகளைக் கொண்டு பாடப்படும் இசைப்பாடல் வடிவத்திற்குக் கண்ணி என்று பெயர். பாங்கிமார் கண்ணி, வெண்ணிலாக் கண்ணி, முறையீட்டுக் கண்ணி, திருவடிக் கண்ணி, பேரன்புக் கண்ணி ஆகியன வள்ளலார் பாடிய கண்ணிக்குச் சான்று. இதில்,\nதன்னை யறிந்தின்பமுற வெண்ணிலாவே - ஒரு\nதந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே\nஎன்னும் வெண்ணிலாக் கண்ணி புகழ்பெற்றது.\nநிலவிடத்து மனத்தைப் பறிகொடுக்காத கவிஞர்கள் இல்லை. பாரதியும் அப்படியே. ஆனால் வடிவத்திற்கு அவன் வள்ளலாரை உள்வாங்கிக்கொள்கிறான்.\nஎல்லை யில்லாததோர் வானக் கடலிடை\nகின்ப மளிப்பதோர் தீவென் றிலகுவை\nவெண்ணிலாவே (பா.க. தோத்திரப் பாடல்கள்)\n'தன்னையறிந்து இன்பமுற' என்று வள்ளலார் பாட, பாரதி 'விழிக்கு இன்பமளிப்ப' என்று பாடியுள்ளான். மேலும் பாடலின் முதலில், 'வெண்ணிலா என்பது இங்குச் சந்திரனுடைய பிரகாசத்தையன்று, சந்திரனையே குறிப்பது' என்று குறிப்பு எழுதப்பட்டுள்ளது. இது வள்ளலாரின் வெண்ணிலா பாட்டுக்குக் குறிப்புரைக்கும் சன்மார்க்கிகளின் கருத்தோடு ஒத்துப்போகிறது.\nநாயக - நாயகி பாவம்\nஅகத்துறைப் பாடல்களைப் இரண்டு நிலைகளில் வைத்துப் பார்ப்பர். ஒன்று, புலவர் தனித்து நின்று தலைவன், தலைவி இருவருடைய காதல் வாழ்வைப் புறவயமாகப் பாடுவது. மற்றொன்று, பாடுகின்றவர் - அவர் ஆணோ/பெண்ணோ - தன்னை நாயகியாகவும் பரம்பொருளை நாயகனாகவும் வைத்துத் தன் காதலைப் பாடுவது. இதையே நாயக - நாயகி பாவம் என்பர். இதன் மூலம், \"இறைவனைத் தன்னேரிலா ஆண்மைத் தத்துவமாக்கி, மானிட உயிரைப் பெண்மையின் அடையாளமாக்கி இரண்டின் உறவையும் 'ஆனுபூதிப் பரவசம்' எனப் பெயரிட்டு மானிடத்தைத் தெய்வத்துடன் இணைக்கின்ற வழியாய் மண்ணின் வாழ்க்கைக்குப் பக்திக் கவிஞர்கள் உயிர்ப்பு தருகின்றனர்\".7 என்றுமுள அழியாக் காதலைப் பாடியுருகும் இந்த நாயக - நாயகி பாவத்தை ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாடியருளினர்.8 வள்ளலார் இதனை மேலும் வளர்த்தெட��த்தார். பாரதி போன்றோருக்கு வழிகாட்டினார்.\nஇனி வள்ளலாரின் நாயக - நாயகி பாவத்தோடு பாரதியின் பாடல்களைப் பொருத்திப் பார்க்கலாம். தலைவியைக் காணாது அவளைத் தவிக்க விட்டுவிட்டுச் சென்ற தலைவனை ஊரார் ஏசுகின்றனர் (திரு. 1686 - 1690) என்றாலும், \"நான் அவர்மேல் கொண்ட காதலைக் கனவிலும் ஒழியேன்\" என்று சூளுரைக்கிறாள் அவள் (திரு. 1696 - 1707). ஊராரின் எள்ளல் தலைவியின் உறுதியைக் குலைக்கவில்லை என்றபோதும், தன்னை ஏற்றருள் செய்யாத தலைவனை அவள் கடிந்து பேசுகிறாள் (திரு. 1708- 1717). அதற்காகப் பின் மனம் வருந்தி \"சினந்துரைத்தேன் பிழைகள் எல்லாம் மனம் பொறுத்தல் வேண்டும்\" (திரு. 3010), \"முனிந்துரைத்த பிழைபொறுத்துக் கனிந்தருளல் வேண்டும்\" (திரு. 3009), \"வெறுத்துரைத்தேன் பிழைகளெல்லாம் பொறுத்தருளல் வேண்டும்\" (திரு. 3007) என்று தலைவனிடம் மன்னிப்பைக் கோருகிறாள். அந்நிலையில் தலைவி. \"என்பாட்டுக் கிருந்தேன் இங்கெனை வலிந்து நீயே / மணங்குறித்துக் கொண்டாய் நீ கொண்டது தொட்டு எனது / மனம் வேறுபட்டதிலை. . .\" (திரு. 3013) என்று தனது ஒன்றிய மனநிலையைச் சொல்லி முறையிடுகிறாள். அப்போதாவது தலைவனுக்கு மனமிரங்குகிறதா என்றால் அதுதான் இல்லை. அவளது கோபம் அதிகரிக்கிறது. எனவே \"பின்னுளநான் பிதற்றல் எலாம் வேறு குறித்து எனை / பிழையேற்ற நினைத்திடிலோ பெருவழக்கிடுவேன். . . \" (திரு. 3021) என்று தலைவனை அச்சுறுத்துகிறாள். இந்த அச்சுறுத்தலுக்குப் பின்புதான் தலைவன் அவளை ஏற்றருள்கிறான். தலைவன் தன்னை ஆட்கொண்டு இன்பம் தந்தமைக்கு \"என்ன புண்ணியம் செய்தேனோ என்று தன் தாயிடம் சொல்லி மகிழ்ச்சிக் கூத்தாடுகிறாள்\" (திரு. 4495). இந்த இன்பம் உடம்பால் வந்தது என்றாலும் மானிட உடம்பாகிய அழியும் கருவியாலன்று. மனமே இங்கு உடம்பு; இறைவனுடன் இரண்டறக் கூடித் திளைக்கும் ஆன்மக் களிப்பு இதுவே. அழியாத என்றுமுள பேரின்பம் என இதைக் கூறல் தகும்.9\nஊண்செய்த மெய்யும் உயிரும் உணர்வும் ஒளிமயமாக்\nகோன்செய வேபெற்றுக் கொண்டேன் உண்டேன் அருட்கோன் அமுதே\nஎன்னும் தலைவியின் சொற்கள் உடம்பைத் தாண்டி உயிரும் உணர்வும் ஒளிமயமாய் இன்பக் கடலில் மூழ்கியதைச் சுட்டும். அந்த மகிழ்ச்சியை இன்னதென்று சொல்ல முடியாது. \"ஏழ்கடலில் பெரிதன்றோ நான் அடைந்த சுகம்\" என்று அவள் வியப்பது உண்மையன்றோ\" என்று அவள் வியப்பது உண்மையன்றோ தினையளவுகூட விகற்ப��ில்லாத இந்தக் கலப்பால் பெற்ற நிறைவைச் சொல்லால் விளக்க முடியாது. \"மகிழ்ந்து நினைத்திடுந்தோறும் மனம் கனிவுற்றுருகி இனித்தினிது பொங்கி\" அந்த இன்பம் தளும்பி நிற்கிறது.\nசிவபெருமானைத் தலைவனாகவும் தன்னைத் தலைவியாகவும் கொண்டு பாடிய வள்ளலாரின் நாயக - நாயகி பாவத்தைப் பாரதியின் 'கண்ணம்மா'விலும் காணலாம். தன்னை ஏற்றருள் புரியாத தலைவனைப் பார்த்து பாரதியின் கண்ணம்மா,\nநேரம் முழுதிலுமப் பாவிதன்னையே - உள்ளம்\nநினைத்து மறுகுதடி தங்கமே தங்கம்\n(பா.க., கண்ணன் என் காதலன், பாங்கி தூது.\nஎன்று உருகுகிறாள். அருட்பாத் தலைவி உருகுவதைப் போன்றதே கண்ணம்மாவின் நிலையும். என்றாலும் தலைவன் மனம் இரங்கவில்லை. எனவே உடனடியாகவே அவனை மிரட்டும் தொனியில்\nஆற்றங்கரை யதனில் முன்ன மொருநாள் - எனை\nஅழைத்துத் தனியிடத்திற் பேசிய தெல்லாம்\nதூற்றி நகர்முரசு சாற்றுவன்... (மேற்படி, 5)\nஎன்று அச்சுறுத்துகிறாள். அருட்பாத் தலைவியைப் போல் மன்னிப்பைக் கோரி மிரட்டும் பாணி கண்ணம்மாவுக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவள் பாரதியின் புதுமைப்பெண். அதனால்தான் முன்னவள் 'வழக்கிடுவேன்' என்று சொல்ல. இவள் 'தூற்றி நகர்முரசு சாற்றுவன்' என்கிறாள். வழக்கிடும் செய்தி எல்லோருக்கும் தெரிய வாய்ப்பில்லை. முரசறைந்து கூறும் செய்தி எவருக்கும் தெரியாமல்போக வாய்ப்பில்லை.\nஅச்சுறுத்தலுக்கு அடிபணிந்த தலைவனோடு கூடிப் பின் களிவெள்ளத்தில் மூழ்குகிறாள் கண்ணம்மா. இதை அவள் மட்டுமே நினைந்து நினைந்து இன்புறுகிறாள். சொல்ல வார்த்தையில்லை. சொல்லாமலிருக்கவும் முடியவில்லை. இறுதியில் அந்தக் சுகத்தை\nஎண்ணும் பொழுதி லெல்லாம் - அவன்கை\nதண்ணென் றிருந்ததடீ - புதிதோர்\n(பா.க., கண்ணன் என்காதலன். 7)\nபாரதியின் படைப்புகளுள் குறிப்பாக அகத்துறைப் பாடல்களை வாசிப்பவர்களுக்கு அவனது புதுமையை எண்ணி வியப்புறத் தோன்றும். ஆனால் வள்ளலாரின் அடிச்சுவட்டிலேயே அந்தப் பயணம் செல்வதை மறந்துவிடக் கூடாது. அதனால்தான் \"திருக்கோவை யாரையும் ராமலிங்க சுவாமிகளின் திருவருட்பாவையும் அனுபவித்த தமிழருக்கு இவ்விதம் வழிபடும் துறை புதிதாகப் படாது\"18 என்று பாரதியின் கண்ணன் பாட்டை மதிப்பிடுகிறார் வ.வே.சு. ஐயர்.\nசித்தர் மரபால் அனுபூதி பெறல்\nஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்\nஉள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்\nபெருமை பெறு நினது புகழ் பேசவேண்டும் பொய்மை பேசாதிருக்க வேண்டும்\nபெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்\nமருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை மறவாதிருக்க வேண்டும்\nமதிவேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோயற்ற வாழ்வு நான் வாழவேண்டும்\nதருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேளே\nதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே.\n\"எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்துகொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினை யுடைய காவியம் ஒன்று தற்காலத்தில் செய்துதருவோன் தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோன் ஆகிறான்\" என்று 1912இல் பாரதி தமது பாஞ்சாலி சபதம் முன்னுரையில் எழுதியிருந்தான்.\nதிருஅருட்பா பதிப்புகள் விரிந்த தளத்தை நோக்கிய சிறுகுறிப்பு - ப. சரவணன்\nதிருஅருட்பா என்று பெயரிட்டு வள்ளலாரின் பாடல்களை வெளியிடுவதற்கு முன்பே அவை மக்களிடத்தில் ஆகப் பெரும் செல்வாக்கைப் பெற்றிருந்தன. பாடல்களைத் தொகுத்துத் திருமுறைகளாக வகுத்து முறைப்படி வெளியிட்டபோது அதன் செல்வாக்கு உச்சத்தை அடைந்தது.\n'ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்' என்ற திருவருட்பாப் பாடலைப் பாடிப் பரமனைத் துதித்த பக்தர்கள், 'அம்பலத்து அரசே அருமருந்தே' என்னும் பாடலைப் பாடிப் பிச்சையெடுத்த பண்டாரங்கள், 'கொம்மியடிப் பெண்கள் கொம்மியடி' என்னும் பாடலைப் பாடி வீடுகளைக் கோயிலாக்கிய பெண்கள், 'தெண்டனிட்டேன் என்று சொல்லடி' என்னும் பாடலைப் பாடி இசையரங்குகளை மகிழ்வித்த இசைவாணர்கள், 'அருட்சோதி தெய்வம் எனை ஆண்டுகொண்ட தெய்வம்' என்னும் பாடலைச் சங்கு முழங்கிச் சேமக்கலம் கொட்டிப் பிண ஊர்வலத்தின்போது பாடிய பணியாளர்கள், சைவ-வைணவ அருளாளர்கள் என ஆளாளுக்குத் தமது நிலையில் திருவருட்பாவின் புகழைப் பரப்பிக் கொண்டிருந்தனர். அகச் சான்றுகள் மட்டுமின்றிப் புறச் சான்றுகளும் திருவருட்பாவிற்கு இருந்த செல்வாக்கைப் பறைசாற்றுகின்றன.2\nதிருஅருட்பா எனப் பெயர் சூட்டப்பட்டு முறையான பதிப்பு ஒன்று வெளியாவதற்கு 26 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் செல்வாக்கின் காரணமாகத் திருவருட்பாப் பதிப்பு தொடங்கிவிட்டது. அதாவது வள்ளலார் பாடிய முதல் பாடலாகக் கருதப்பட்டு,3 தற்போது ஊரன் அடிகள் பதிப்பில் (1972) உள்ள 'ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்' என்னும் புகழ்பெற்ற பாடல் இடம்பெறும் 'தெய்வமணிமாலை' நூல்பதிப்பு 1851இல் வெளிவந்தது4. எனினும் முறையான பதிப்பு வெளிவர வேண்டும் என்னும் எண்ணம் வள்ளலாரின் சீடர் இறுக்கம் இரத்தின முதலியாருக்கே முதலில் உதித்தது.\nஇராமலிங்க அடிகளார் சென்னையை விட்டு வடலூர் சென்ற பின்பு (1857) அடிகளின் பாடல் ஏடுகளைத் தொகுக்கும் முயற்சியில் இரத்தின முதலியார் ஈடுபட்டார். இப்பணி 1860களில் மும்முரமானது. காரணம், சென்னையிலிருந்த சிலர் பாடல்களை வணிக நோக்கோடு அச்சுப் பிழையுடன் வெளியிட்டதேயாகும். அவ்வாறு வெளியிட்டவர்களை இரத்தின முதலியாரும் செல்வராய முதலியாரும் அணுகி, அடிகளது பாடல்களைத் தாங்கள் முறையாக வெளியிட இருப்பதால் இது தகாதெனக் கூறித் தடுத்தனர்; இழப்பீடாகப் பொருளும் தந்தனர். ஆயினும் அவர்கள் அச்சிடுவதை நிறுத்தவில்லை. இந்நிலையில் இறுக்கம் இரத்தினம் பாடல்களைத் தொகுப்பதிலும் அவற்றை வெளியிட அடிகளின் இசைவைப் பெறுவதிலும் தீவிரமாக முனைந்தார்.\nதிருவருட்பா ஏடுகளைத் தொகுத்தல், அச்சிடுதல் என இவை தொடர்பாக 1860 முதலே இறுக்கம் இரத்தின முதலியாருக்கும் அடிகளுக்குமிடையே கடிதத் தொடர்பு தொடங்கிற்று. திருவருட்பாவை வெளியிட இரத்தின முதலியார் ஏழு ஆண்டுகள் முயன்றார். அச்சுக்கு அனுமதி கோரியும் (வள்ளலாரிடமுள்ள) பாடல் ஏடுகளைத் தம்மிடம் அனுப்பிவைக்குமாறும் இறுக்கம் இரத்தினம் தொடர்ந்து கடிதம் எழுதிவந்தார். எனினும் அடிகள் பாராமுகமாகவே இருந்தார். தமது பாடல்கள் வெளியாவதில் அவருக்கு ஆர்வமோ விருப்பமோ இல்லை. எனவே, இறுக்கம் இரத்தின முதலியார் ஒரு உபாயத்தைக் கையாண்டார். அதாவது \"பாடல் ஏடுகள் தம்மிடம் வந்து சேரும்வரை தாம் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்ளப் போவ''தாக அடிகளுக்குக் கடிதம் எழுதினார். கடிதத்தைக் கண்ணுற்ற அடிகள் திடுக்கிட்டுப் பாடல் ஏடுகளை இரண்டு திங்களில் அனுப்புவதாகவும் ஒரு வேளை உணவு மட்டுமே கொள்வதென்ற நிர்ப்பந்த ஏற்பாட்டைத் தவிர்க்கும்படியும் அதைத் தமக்குத் தபாலில் தெரிவிக்கும்வரை தாமும் ஒரு வேளையே உண்ணப்போவதாகவும் பதில் மடல் ஒன்றை (30.12.1860) இரத்தின முதலிய���ருக்கு வரைந்தார்.5\nஇறுக்கம் இரத்தின முதலியார், அடிகளின் பாடல்களைத் திரட்டும்போது ஐந்து ஆண்டுகள் கடந்தன. எனினும் பாடல்கள் முழுவதும் ஒன்றுசேரவில்லை. அச்சுக்கு அடிகளின் இசைவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இனியும் தாமதிக்க இயலாதென்றும் அச்சுக்கு இசைவளித்தே ஆக வேண்டுமென்றும் விண்ணப்பித்து 13.11.1865 அன்று பதிவுத் தபாலில் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதைக் கண்ட அடிகள், ''.... அக்கடிதத்தில் குறித்த விஷயம் எனக்கத்துணை அவசியமின்றாயினுந் தங்கள் கருத்தின்படி இறைவன் என்னுள்ளிருந்து பாடுவித்தவைகளை மாத்திரம் தாங்களாயினும், மகா. ராஜ. ராஜ. ஸ்ரீ செல்வராய முதலியாரவர்களாயினும் தாங்கள் வரைந்தபடி செய்துகொள்ளலாம்\"6 என்று பதில் மடல் எழுதிப் பாக்களை அச்சிட இசைவளித்தார்.\nபாடல்களை வெளியிட அடிகளின் இசைவைப் பெற்ற இறுக்கம் இரத்தின முதலியார், புதுவை வேலு முதலியார், சிவாநந்தபுரம் செல்வராய முதலியார், தொழுவூர் வேலாயுத முதலியார் ஆகியோருடன் இணைந்து அருட்பாவை வெளிக்கொணர்வதில் முனைப்புடன் செயல்பட்டார். அத்துடன் நூலின் தலைப்பேட்டில் வெறுமனே இராமலிங்கப் பிள்ளை என்று பொறிப்பதைக் காட்டிலும் இராமலிங்க சாமி என்று பொறிக்கக் கருதி அதற்கான அனுமதி வேண்டி அடிகளுக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். மேலும் சிதம்பரம் பொருளாக அண்மையில் பாடிய பாடல்களையும் பாயிரத்தையும் அச்சுக்கு அனுப்புமாறு குறிப்பிட்டிருந்தார்.\nகடிதத்தைக் கண்டு பதில் எழுதிய அடிகள், \"... நான் இங்கு வந்த பின்னர் சிதம்பர விஷயத்தில் தோத்திர மாலைகளும் சாத்திர மாலைகளுமாகச் சுமார் இருநூறு மாலைகள் செய்யப்பட்டிருக்கின்றன. அவைகள் வெளிப்படும்போது வெளிப்படுத்திக் கொள்ளலாம். இது நிற்க... 'இராமலிங்க சாமி'யென்று வழங்குவிப்பது என் சம்மதமன்று. என்னை ஆரவாரத்திற்கு அடுத்த பெயராகத் தோன்றுதலில். இனி அங்ஙனம் வழங்காமை வேண்டும். ஜீவகாருண்ணியமும் சிவானுபவமும் அன்றி மற்றவைகளை மனத்தின்கண் மதியாதிருத்தல் வேண்டும்\"7 என்று எழுதியிருந்தார்.\nஅடிகளின் இசைவு, பாடல்களின் தொகுப்பு என எல்லாம் முடிந்த பிறகு நூலுக்குப் பெயரிட வேண்டிய தருணம் வந்தது. அப்போது 'திருஅருட்பா' என்று பெயரிடப்பட்டது. பெயரை இட்டவர் அடிகளின் தலைமை மாணாக்கர் 'உபயகலாநிதிப் பெரும்புலவர்' தொழுவூர் வேலாயுத ம��தலியார். 1867இல் திருவருட் பாவினை முதன்முதலில் இவர் பதிப்பித்த காலத்தில் நூலுக்குப் பெயரிடுவதில் அடிகள் எவ்விதக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. பாடல்களைப் பதிப்பித்த தொழுவூராரே இதனைத் தெரிவுசெய்தார்.8 அதேபோலப் பாடல்களை வகைதொகைப்படுத்தி ஆறு திருமுறைகளாக வகுத்தவரும் அவரே.\nதிருமுறைகளும் அவற்றின் பதிகங்களும் அவை பாடப்பெற்ற கால வரிசையில் வகுக்கப்படவும் அடைவு செய்யப்பெறவும் இல்லை. பொருளமைதி கருதியும் வகுத்திருப்பதாகக் கூறுவதற்கில்லை. திருவெழுத்து ஆறு, சமயம் ஆறு, அத்துவா (கதியடைவிக்கும் வழி) ஆறு என்பவற்றை உட்கொண்டு திருமுறைகளை வகுத்துள்ளார் தொழுவூரார்.\nதமது பாடல்களை வெளியிட முதலில் இசைவளிக்க மறுத்துவந்த அடிகள், பின்பு ஒற்றியூர், சிதம்பரப் பாடல்களை வெளிப்படுத்த இசைந்தார். அப்போது, அண்மையில் பாடிய அதிதீவிரக் கருத்துக்கள் கொண்ட பாடல்களைப் பின்பு வெளியிட்டுக்கொள்ளலாம் எனவும் தற்போது வெளியிட வேண்டாம் எனவும் அடிகள் கட்டளையிட்டதால் அதனையும் இனி அவர் பாடக் கூடியவற்றையும் தொழுவூர் வேலாயுத முதலியார் ஆறாம் திருமுறையாக வகுத்தார் (126 பதிகங்களும் 172 தனிப்பாடல்களும் அவர் வகுத்துவைத்திருந்த ஆறாம் திருமுறையில் அப்போது இருந்தன). ஆறாம் திருமுறையாக நிறுத்திக்கொண்டவை தவிர, எஞ்சியதை ஐந்து திருமுறைகளாக வகுத்தார். இளமையில் சென்னையில் வசித்த காலத்தில் (1823-1855) பாடப்பெற்ற திருத் தணிகைப் பதிகங்கள் கைக்குக் கிடைக்கப்பெறாது அச்சுக்குச் சித்தமாகாமையின் அவற்றையும் பின்னர் வெளியிடக் கருதி ஐந்தாம் திருமுறையாகக் கொண்டார். இவ்வாறு நிறுத்திவைத்த ஆறாம் திருமுறையும் சித்தமாகாத ஐந்தாம் திருமுறையும் நிற்க, எஞ்சியவை முதல் நான்கு திருமுறைகளாக வகுக்கப்பட்டன.9\nதிருவடிப் புகழ்ச்சி (128 அடி விருத்தப்பா), விண்ணப்பக் கலிவெண்பா (417 கண்ணிகள்), நெஞ்சறிவுறுத்தல் (703 கண்ணிகள்), சிவநேச வெண்பா (104 வெண்பாக்கள்), மகாதேவ மாலை (100 எண்சீர் விருத்தம்), திருவருள் முறையீடு (232 கட்டளைக் கலித்துறை), வடிவுடை மாணிக்கமாலை (101 கட்டளைக் கலித்துறை), இங்கிதமாலை (167 அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) ஆகிய எட்டும் முதல் திருமுறையாக வகுக்கப் பெற்றன.\nசென்னையிலிருந்தபோது, திருவொற்றியூர் குறித்தும் தில்லையைக் குறித்தும் பாடிய பதிகங்களும��, திருமுல்லை வாயில், திருவலிதாயம், புள்ளிருக்கு வேளூர் (வைதீஸ்வரன் கோவில்), திரு ஆரூர், திரு அண்ணா மலைப் பதிகங்களும் பொதுப் பதிகங்களும் கீர்த்தனைகளும் இரண்டாம் திருமுறையாக வகுக்கப்பெற்றன.\nதிருவொற்றியூரைக் குறித்துப் பாடப்பெற்ற அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தாலான அகத்துறைப் பதிகங்கள் பத்தொன்பது மட்டும் மூன்றாம் திருமுறையாக வகுக்கப்பட்டன.\nகருங்குழிக்கு வந்தபின் சிதம்பர வழிபாட்டுக் காலத்தில் சிதம்பரத்தைக் குறித்துப் பாடப்பெற்ற எட்டு மாலைகள், ஆளுடைய நால்வர் அருள்மாலைகள் நான்கு ஆகப் பன்னிரண்டு நூற்பகுதிகளைக் கொண்ட 238 பாடல்கள் அடங்கியன நான்காம் திருமுறையாக வகுக்கப்பெற்றன.\nதிருத்தணிகைப் பாடல்கள் ஐந்தாம் திருமுறையாக வகுக்கப்பெற்றன. 'முருகன் பாசுரங்கள்' என்னும் வேறு பெயரும் இத்திருமுறைக்கு உண்டு. 604 பாடல்களைக்கொண்ட 56 பதிகங்கள் இத்திருமுறையில் உள்ளன.\nஅடிகளின் ஆணைப்படி தற்போது வெளியிட வேண்டாமென வைக்கப்பட்ட பாடல்கள் ஆறாம் திருமுறையின்பாற்பட்டன. இது மூன்று பகுதிகளையுடையது. முதல் பகுதி 'கருங்குழிப் பாசுரங்கள்' என்றும் 'பூர்வஞான சிதம்பரப் பகுதி' என்றும் அழைக்கப்படும். இது 476 பாடல்களைக் கொண்ட 24 நூல் பகுதிகளைக் கொண்டது. இரண்டாம் பகுதி 'வடலூர் பகுதி' என்றும் 'உத்தரஞான சிதம்பரப் பகுதி' என்றும் அழைக்கப்பெறும். இதில் 635 பாடல்களைக் கொண்ட 40 நூல்கள் உள்ளன. மூன்றாம் பகுதி 'சித்திவளாகப் பகுதி' என்று அழைக்கப்படும். இதில் 44 நூற்பகுதிகள் உள்ளன.10\nதிருவொற்றியூர் பற்றிய பாடல்கள் அனைத்தும் 1, 3 ஆகிய திருமுறைகளிலும் தில்லை பற்றிய பாடல்கள் முறையே 4, 6 திருமுறைகளிலும் தில்லை மற்றும் திருவொற்றியூர் பற்றிக் கலந்து பாடிய பாடல்கள் 2ஆம் திருமுறையிலும் முருகன் பற்றிய பாடல்கள் 5ஆம் திருமுறையிலும் அடங்குமாறு பகுத்துத் தொகுக்கப்பட்டுள்ளன.\nதிருவருட்பா முதல் வெளியீட்டுப் பணி 1860இல் தொடங்கி 1867இல் முடிவடைகிறது. இக்காலகட்டத்தில் முதல் நான்கு திருமுறைகள் மட்டுமே அச்சுக்குத் தயார் நிலையில் இருந்தன. மட்டுமின்றி, அது வள்ளலாரின் நேரடி மேற்பார்வையில் உருவானது குறிப்பிடத்தக்கது. இதனை, \"ஒற்றியூர் பாடல்களையும் மற்றவைகளையும் அச்சிடத் தொடங்குகிறதாய்க் கேள்விப்படுகிறேன். அவைகளைத் தற்காலம் நிறுத்திவைத்���ால் நான் அவ்விடம் வந்தவுடன் இவ்விடத்தில் இருக்கின்ற இன்னுஞ் சில பாடல்களையும் சேர்த்து அச்சிட்டுக் கொள்ளலாம்\"11 என்று இறுக்கம் இரத்தின முதலியாருக்கும் \"செட்டியாரவர்கட்குத் தாங்கள் வரைந்த கடிதத்திற் குறித்த வண்ணம் சிதம்பர விஷயமான பாடல்களைத் தங்கள் கருத்தின்படி அச்சிட்டுக்கொள்ளுங்கள்\"12 என்று கூடலூர் அப்பாசாமி செட்டியாருக்கும் எழுதிய கடிதங்கள் உறுதிப்படுத்துகின்றன. அத்துடன் தான் இன்னும் சில நூல்களை வெளியிடப்போவதாக அறிவித்து, அப்புத்தகத்தின் இறுதியில் 43 நூல்கள் கொண்ட பெயர்ப் பட்டியலில் குறிப்பிட்டபடி எந்த நூலும் வரவில்லை என்பர்.13 இது தவறு. 'உலகெலாம் என்னும் மெய்மொழிப் பொருள் விளக்கம்', 'குடும்பகோரம்' ஆகிய இரு நூல்கள் மட்டும் வெளிவந்துள்ளன.\nதொழுவூரார் பதிப்பில் பாடல்கள் அச்சாகியுள்ள அமைப்பு முறையை நோக்கும்போது பத்திபோல் அமைத்தல், இலக்கண முறையில் அமைத்தல், தடித்த தொடர்களில் அமைத்தல் எனச் சில நுணுக்கங்கள் கையாளப்பட்டுள்ளமை தெரிகிறது. மேலும், சில பாடல்கள் சீர்பிரித்து அச்சிடப்பட்டுள்ளன. சில பதிகங்கள் ஓலைச் சுவடியில் உள்ளவாறே பத்தி பத்தியாகக் காணப்படுகின்றன. சீர்களுக்கிடையே இடைவெளியும் அதிகம் இல்லை. மேலும் உடுக்குறி, பிறைக்குறி, வாட்குறி, வட்டக்குறி போன்ற குறியீடுகளைப் பயன்படுத்திச் சிறப்பான விளக்கங்களை அடிக்குறிப்பாகத் தந்துள்ளார் (இவ்வகையில் ஆ. பாலகிருஷ்ணப் பிள்ளைக்கு இவர் முன்னோடியாகத் திகழ்கிறார்). அவர் தமது பதிப்பின் முதல் திருமுறையில் 91 அடிக்குறிப்புகளையும் இரண்டாம் திருமுறையில் 4 அடிக்குறிப்புகளையும் ஐந்தாம் திருமுறையில் 15 அடிக்குறிப்புகளையும் தந்துள்ளார். மூன்றாம், நான்காம் திருமுறைகளில் எவ்வித அடிக் குறிப்பும் இல்லை.\nஅடிகளின் அனுமதியும் ஒத்துழைப்பும் சரிவரக் கிடைத்த பின்பு, திருவருட்பாவின் முதல் நான்கு திருமுறைகள் அடங்கிய ஒரே நூல் 1867இல் தொழுவூர் வேலாயுத முதலியாரால் முதன்முதலில் பதிப்பிக்கப்பட்டது. வெளியீட்டிற்குப் பொருளுதவி அளித்தவர் மயிலை சிக்கிட்டி சோமசுந்தரம் செட்டியார் (இதன் இரண்டாம் பதிப்பை மீண்டும் தொழுவூராரே 1887இல் பதிப்பி\u0002\nஇதுவரை வெளிவந்த பதிப்புகளில் பொருள் குறித்தோ வைப்புமுறை குறித்தோ எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. ஆனால் திருவருட்பா பதிப்பு வரலாற்றில் இவற்றையெல்லாம் அமைத்து விரிவான ஆய்வுக் கூறுகளுடன் ஒரு செம்பதிப்பைக் கொண்டுவந்த பெருமை ஆ. பாலகிருஷ்ண பிள்ளையை (1890-1960) சாரும். திருவருட்பா கொடுமுடிப் பதிப்பு என்று ஆ.ப.ரா.வின் பதிப்பைச் சுட்டலாம். எனவேதான், \"அருட்பாவின் பிழையற்ற வெளியீட்டுக்கென்றே கடவுள் உங்களை இவ்வுலகிற்கு அனுப்பியுள்ளார்\"19 எனத் தணிகைமணி வ.சு. செங்கல்வராயப் பிள்ளை இவரைப் பாராட்டுகிறார்.\nபல்வேறு பதவிகளோடு இந்து அறநிலையத் துறை ஆணையராகவும் பதவி வகித்த ஆ.பா. தனது உத்தியோகச் செல்வாக்கைப் பயன்படுத்தியும் நட்பு பூண்டும் வடலூர் சத்தியஞான சபையின் பூசகராயிருந்த உ.ப. பாலசுப்பிரமணிய சிவாசாரியரிடமிருந்து திருவருட்பா மூல ஏடுகள், வள்ளலாரின் அன்பர்கள் நேரிடையாக எழுதிவைத்த நோட்டுப் புத்தகங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றி எழுத்தெண்ணிப் பதிப்பித்தார் (இப்பதிப்பிற்காக ஆ.பா.வும் சிவாசாரியாரும் செய்து கொண்ட ஒப்பந்தம் ஒன்று உண்டு. எனினும் சிவாசாரி யாரின் பெயரைத் தமது பதிப்பின் ஓரிடத்திலும் ஆ.பா. குறிக்காமல் இருட்டடிப்பு செய்தது தனிக்கதை).\n1931இல் தொடங்கி 1958 வரை திருவருட்பா பதிப்பிற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு மொத்தம் பன்னிரண்டு நூல்களை பகுதிப் பகுதியாக, ஆனால், முழுமையாக வெளியிட்டவர் ஆ.பா. திருமுறைகள் பன்னிரண்டு என்பதை மனத்தில் கொண்டே அவர் இவ்வாறு வெளியிட்டார்போலும். அவை:\nகீர்த்தனைப் பகுதி (1.2.1931), வசனப்பகுதி (23.5.1931), வியாக்கியானப் பகுதி (9.10.1931), உபதேசப் பகுதி (23.1.1932), திருமுகப்பகுதி (12.5.1932), தனிப்பாசுரப் பகுதி (2.2.1933), முதல் திருமுறை அல்லது பெருநூல் பகுதி (13.1.1956), இரண்டாம் திருமுறையும் மூன்றாம் திருமுறையும் அல்லது திருஒற்றியூர்ப்பகுதி (28.12.1956), ஐந்தாம் திருமுறை அல்லது திருத்தணிகைப் பகுதி (25.9.1957), நான்காம் திருமுறையும் ஆறாம் திருமுறை முன்பகுதியும் அல்லது பூர்வஞான சிதம்பரப் பகுதி (5.1.1958), ஆறாம் திருமறை இடைப்பகுதி அல்லது உத்தரஞான சிதம்பரப் பகுதி (14.7.1958), ஆறாம் திருமுறை முடிந்த பகுதி அல்லது சித்திவளாகப் பகுதி (20.10.1958).\nஆ.பா.வின் பன்னிரண்டு புத்தகங்களில் முதல் ஆறு புத்தகங்கள் மட்டுமே அடுத்தடுத்து ஓரிரு பதிப்புகளைக் கண்டன. அதிலும் அதிகப் பதிப்புகளைக் கண்டது வசனப்பகுதி மட்டுமே (ஐந்து பதிப்புகள்). அடுத்த ஆறு புத்தகங்கள் முதல் பதிப்போடு நின்றுவிட்டன. இவை மறுபதிப்பு காணாதது தமிழர்களுக்குப் பெருத்த இழப்பே.\nதொழுவூராரின் பதிப்பை அடுத்து சில புதிய செய்திகளைச் சேர்த்துப் பதிப்பித்தவர் ச.மு. கந்தசாமி பிள்ளை. ஆனால் அதையும் தாண்டி வள்ளலாரின் கடிதங்கள், வள்ளலார் தமது அன்பர்கட்கு இட்ட கட்டளைகள், அழைப்பிதழ்கள், உபதேசங்கள், உரைகள் மற்றும் சிறுகுறிப்புகள் என்று அரிய பல செய்திகளை வெளிக்கொணர்ந்தவர் ஆ.பா. அத்துடன் பதிப்பு விடயங்களிலும் பல நுணுக்கங்களைக் கையாண்டவர் அவர். 1867-1824 வரை வெளிவந்த திருவருட்பா பதிப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது இப்பதிப்பு. அதனைப் பின்வருமாறு மதிப்பிடுகிறார்.\n- தலைப்பின்றி இருந்த திருமுறைகளுக்குத் தலைப்புகள் இட்டமை.\n- தலைப்புகள் இல்லாத பதிகங்கள் சிலவற்றிற்குத் தலைப்புகள் கொடுத்தும் சில தலைப்புகளை மாற்றியும் பதிப்பித்தமை.\n- நான்காம் திருமுறையை ஆறாம் திருமுறையுடன் சேர்த்துப் பதிப்பித்தமை.\n- ஆறாம் திருமுறையை மூன்று நூல்களாகப் பகுத்துப் பதிப்பித்தமை. பொருளடிப்படையிலும் கால அடிப்படையிலும் நுணுகி ஆய்ந்து பதிப்பித்தமை.\n- ஏறக்குறைய 3443க்கும் மேற்பட்ட அடிக்குறிப்புகளைத் தந்துள்ளமை.\nஆ. பாலகிருஷ்ணப்பிள்ளையின் பதிப்புப் பணி நடைபெற்றுவந்த அதே நேரத்தில் இராசமாணிக்கம் பிள்ளை என்பவர் சென்னை சமசர சுத்த சன்மார்க்கத்தின் வாயிலாக 1932இல் திருவருட்பா முதல் ஐந்து திருமுறைகளை ஒரு நூலாகவும் ஆறாம் திருமுறையை ஒரு நூலாகவும் தனித்தனியே வெளியிட்டார் (இதன் அடுத்த பதிப்பு 1942இல் வெளிவந்தது). இதே காலகட்டத்தில் 'திருவருட்பா திரு ஆயிரம்' என்னும் நூலையும் (24.1.1932) இச்சங்கம் வெளியிட்டது. இதன் மறுபதிப்பு 1969இல் வெளிவந்தது. இந்த வரிசையில் திருவொற்றியூர் இராமலிங்கசாமி மடாலயம் 1964இல் வேப்பேரி அச்சகத்திலிருந்து வெளியிட்ட திருவருட்பா நூலும் குறிப்பிடத்தக்கது. இது முதல் ஐந்து திருமுறைகள் ஒரு நூலாகவும் ஆறாம் திருமுறை ஒரு நூலாகவும் தனித்தனியே வெளியானது.\nஆ. பாலகிருஷ்ணப் பிள்ளையின் பதிப்பை அடியொற்றி 1972இல் வரலாற்று முறைப் பதிப்பாக திருவருட்பா ஆறு திருமுறைகளையும் ஒரே நூலாகப் பதிப்பித்தவர் ஊரன் அடிகளார். ஆ.பா.விற்குக் கிடைக்காத மூல ஏடுகள் சில இவருக்குக் கிடைத்ததால் மேலும் 29 பாடல்களைச் சேர்த்து 5818 பா��ல்களை அவர் வெளியிட்டார். சன்மார்க்க உலகிலும் ஆய்வுலகிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுவது இவரது பதிப்பே. இப்பதிப்பில் நான்கு உரைநடை விண்ணப்பங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. மற்றவை இடம்பெறாமைக்குக் காரணம், திருவருட்பா - உரைநடைப்பகுதி (1978) என்னும் நூலைத் தனியே வெளியிட்டதே (ஆ. பாலகிருஷ்ணப்பிள்ளை வெளியிட்ட வசனபாகம், வியாக்கியானப் பகுதி, உபதேசப் பகுதி, திருமுகப் பகுதி ஆகிய நான்கு நூல்களையும் ஒன்று சேர்த்து இவ்வுரைநடைப் பகுதி வெளியிடப்பட்டுள்ளது. இதன் மறுபதிப்புகள் 1981இல் பொள்ளாச்சி நா. மகாலிங்கத்தாலும் 1977இல் சென்னை வர்த்தமானன் பதிப்பகத்தாலும் 2001இல் வடலூர் தெய்வ நிலையத்தாலும் வெளியிடப்பட்டுள்ளன).\nபதிப்பில் ஊரன் அடிகள் செய்துள்ள மாற்றங்களாகப் பின்வருவனவற்றைச் சுட்டலாம்.\n- திருவருட்பாவின் பாடல்தொகை இதுவரை சரியாகக் கணிக்கப்படாதபோதும் அதனை 5818 எனக் காரணத்தோடு நிறுவியமை.\n- பாடல்களுக்குத் தொடர் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளமை.\n- திருமுறைகளும் பதிகங்களும் அவை எழுதப்பட்ட கால அடிப்படையில் வரிசையாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளமை.\n- நூல் முழுவதும் பாவினம் குறித்தும் சந்தி பிரித்தும் பதிப்பித்துள்ளமை.\n- பாட்டுமுதற்குறிப்பு அகராதி தந்துள்ளமை.\nவடலூர் வள்ளலார் தெய்வ நிலைய வெளியீடாகப் பதிப்பிக்கப்பட்டுள்ள திருவருட்பா பதிப்புகளும் தனித்துக் குறிப்பிடப்பட வேண்டியவை. இப்பதிப்பை மரபு முறைப் பதிப்பு என்பர்.\nதொழுவூர் வேலாயுத முதலியார் 1867இல் பதிப்பித்த முதல் பதிப்பை அடியொற்றி அதில் உள்ளவாறே முதல் நான்கு திருமுறைகளை ஒரு நூலாகவும் (23.1.1997), அவரே 1885இல் பதிப்பித்த திருத்தணிகைப் பதிகத்தை அடியொற்றி ஐந்தாம் திருமுறையையும் (10.2.1998), ஊரன் அடிகள் பதிப்பை அடியொற்றி ஆறாம் திரு முறையையும் (5.10.1999) இந்நிலையம் வெளியிட்டது. இதன் பதிப்பாசிரியர்கள் யார் என்பது நூலில் இல்லையாயினும் சீனி. சட்டையப்பன், இராம. பாண்டுரங்கன் ஆகியோர் முதன்மைப் பதிப்பாசிரியர்கள் என்பது கள ஆய்வில் தெரியவந்தது.\nதிருவருட்பா மூலப் பதிப்பு மட்டுமின்றி அவற்றின் உரைப் பதிப்புகளும் கவனத்தில் கொள்ளத்தக்கன. அந்த வகையில் உரைவேந்தர் ஔவை. துரைசாமிப் பிள்ளை உரை எழுதிப் பதிப்பித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடாக வந்த திருவருட்பா பத்துத் தொகுதிகள் தன��முத்திரை இதுவே (இவ்வுரைப் பதிப்பை அடியொற்றிப் பேரா. சு. மாணிக்கம் வர்த்தமானன் பதிப்பகத்தின் வாயிலாக 'திருவருட்பா மூலமும் உரையும்' என்னும் நூலை எட்டுத் தொகுதிகளில் இதுவரை வெளியிட்டுள்ளார்).\nஇதுவரை சுட்டிக்காட்டப்பட்ட பதிப்புகள் தவிரச் சில தனிநபர்களும் நிறுவனங்களும் திருவருட்பாவை முழுவதுமாக/பகுதியாக வெளியிட்டுள்ளனர். அவை யெல்லாம் மறு அச்சுகளாகவே பெரும்பாலும் உள்ளன. எனினும் அவை குறித்துத் தனி ஆய்வு தேவை. அப்போதுதான் சமூகம் சார்ந்த வெளிப்பாடு புலப்படும்.\nபடைப்பாளர் ஒருவரின் படைப்பு, இருக்கிற சமூகத்தை அப்படியே அடியோடு புரட்டிப்போடும் வல்லமையுடன் திகழுமானால் அது குறித்த பதிவுகள் வரலாற்றில் மிக முக்கியம். அந்த வகையில் தமிழ்ச் சிந்தனை மரபில் வள்ளலாரின் பாடல்களுக்குத் தனியொரு இடம் உண்டு என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. எனவேதான் மதம் கடந்தும் அவை பதிப்பிக்கப்பட்டுள்ளன. படைப்பாளனின் படைப்புப் பணியைவிட பதிப்பாளரின் பதிப்புப் பணி அதி சிரமத்தைக் கொண்டது. அவன் தனக்கான அடையாளத்தை விட்டுச் செல்வதும் இதனூடேதான் நிகழ்கிறது. திருவருட்பா பதிப்பாசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் அடையாளத்தை இவ்வாறுதான் நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்கள். ஆனால் நிலைநிறுத்தப்பட வேண்டிய அடையாளங்கள் இன்னும் ஏராளமாக உள்ளன. எந்த ஒரு முழுமையான பதிப்பும் அடுத்த பதிப்புக்குத் தொடக்கமே\n1. ம.பொ. சிவஞானம், வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு, 1963, ப. 231\n2. வள்ளலாரின் பாடல்களுக்கு இருந்த செல்வாக்குக் குறித்து மாமண்டூர் தியாகேச முதலியார் பெயரில் ஆறுமுக நாவலர் எழுதி விடுத்த போலியருட்பா (1868) என்னும் துண்டுப் பிரசுரத்தில் \"சிலர் தேவார முதலி அருட்பா ஐந்தனோடும் இராமலிங்கப் பிள்ளைப் பாடலைச் சமமாகப் பாராட்டியும் சிலர் அப்பாடலைப் பாராட்டித் துரபிமானத்தினாலே தேவராதிகளைத் தூஷித்தும் எரிவாய் நரகத்துக்கு இரையாகுகின்றனர்\" என்று எழுதியிருப்பதைக் காண்க.\n3. ஊரன் அடிகள் பதிப்பில் உள்ள தெய்வமணிமாலைப் பதிகம் வள்ளலார் பாடிய முதல் பாடலன்று. 'உலகெலாம் உதிக்கின்ற ஒளிநிலை மெய்யின்பம்' என்று தொடங்கும் அருட்பிரகாச மாலைப் பதிகமே வள்ளலார் முதலில் பாடியது. விரிவான தகவலுக்குக் காண்க: ப. சரவணன், அருட்பா வூ மருட்பா, 2001, பக். 21-23\n4. ஆ. பாலக��ருஷ்ணப்பிள்ளை, ஐந்தாம் திருமுறை அல்லது திருத்தணிகைப் பகுதி, 1957, ப. 136\n5. ஆ. பாலகிருஷ்ணப்பிள்ளை (ப.ஆ.), திருவருட்பா - திருமுகப்பகுதி, 1959, ப. 38\n6. மேற்படி, ப. 59\n7. மேற்படி, ப. 61\n8. காண்க: தொழுவூர் வேலாயுத முதலியாரின் திருவருட்பா வரலாறு, பா.எண். 34-35\n9. ஊரன் அடிகள், இராமலிங்க அடிகள் வரலாறு, 1971, ப. 44\n10. இரா. மாணிக்கவாசகம், திருவருட்பா ஆராய்ச்சி, 1985, ப. 56\n11. திருவருட்பா - திருமுகப்பகுதி, 1959, ப. 60\n12. மேற்படி. ப. 68\n13. பா. அருட்செல்வி, சமரச சுத்த சன்மார்க்க நெறி (ஆய்வு) 1991, ப. 27\n14. விளம்பரச் செய்தி: இப்புத்தகம் வேண்டியவர்கள் மயிலாப்பூரிலிருக்கும் ராயல் ஹோட்டல்- புதுவை வேலு முதலியாரிடத்திலும் சென்னப்பட்டணத்தில் ஏழு கிணற்றுக்கடுத்த வீராசாமிப் பிள்ளை வீதியில் 38வது கதவிலக்கமுள்ள வீட்டில் இ. இரத்தின முதலியாரிடத்திலும் கிருஷ்ணப்ப நாயக்கன் அக்கிரஹாரம் வண்ணாரச் சந்தில் 20வது கதவிலக்கமுள்ள வீட்டில் சி. செல்வராய முதலியாரிடத்திலும் கூடலூரில் முத்துகிருஷ்ண ராமசாமி செட்டியார் குமாரர் மு. அப்பாசாமி செட்டியாரிடத்திலும் ராயவேலூரில் மண்ணடி- அ. வேலு முதலியாரிடத்திலும் இதன் விலை ரூ.3 கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம். வெளிதேசத்தார்களுக்கு இப்புத்தகம் வேண்டுமானால் மேல் விலாசத்துடன் புத்தக கிரயத்தையும் தபால் செலவையும் ... அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.\n15. சரவணானந்தா, வள்ளலார் கண்ட ஒருமை வாழ்வு, 1974, ப. 38\n16. ஊரன் அடிகள் (ப.ஆ.), திருஅருட்பா, 1972, ப. 52\n17. ம.பொ. சிவஞானம், வள்ளலார் கண்ட ஓருமைப்பாடு, 1963, ப. 234\n18. ஊரன் அடிகள் (ப.ஆ.), திருஅருட்பா, 1972, ப. 56\n19. ஆ. பாலகிருஷ்ணப்பிள்ளை பதிப்பித்த ஐந்தாம் திருமுறை அல்லது திருத்தணிகைப் பகுதிக்கு வ.சு. செங்கல்வராயப்பிள்ளை எழுதிய முன்னுரை.\nகுறிப்பு: ப. சரவணன் சென்னை மாநகராட்சி மேனிலைப் பள்ளி ஒன்றில் முதுகலைத் தமிழாசியராகப் பணியாற்றுகிறார். திருவருட்பா தொடர்பான ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்.\nநன்றி - காலச்சுவடு 2007\n132. உலகர்க்கு உய்வகை கூறல் Sixth Thirumurai\nஅஃதாவது, உலகத்து நன்மக்களுக்கு இம்மை மறுமைகட்கு நலம் பயக்கும் நல்லுரைகளைக் கூறுதல்.\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nகட்டோ டேகனத்தோடே வாழ்கின்றோம் என்பீர்\nகண்ணோடே கருத்தோடே கருத்தனைக் கருதீர்\nபட்டோடே பணியோடே தரிகின்றீர் தெருவில்\nபசியோடே வந்தாரைப் பார்க்கவும் நேரீர்\nகொட்டோ���ே முழக்கோடே கோலங்காண் கின்றீர்\nகுணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர்\nஎட்டோடே இரண்டுசேர்த் தெண்ணவும் அறியீர்\nஎத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.\nஉலகியற் பித்துக் கொண்ட பெருமக்களே கட்டும் கனவுமாக வாழ்கின்றோம் என்று சொல்கின்றீர்கள்; ஆனால் கண்ணும் கருத்துமாக இறைவனை நினைக்கின்றீர் இல்லை; பட்டாடையும் பொன் ஆபரணமும் அணிந்து திரிகின்றீர்; ஆயினும் தெருவில் பசியுடன் வந்தவர்களைக் கண்ணெடுத்தும் பார்க்க மாட்டேன் என்கிறீர்கள்; கொட்டும் முழக்கமும் கொண்டு தெருக்களில் கோலம் வருகின்றவர்களைப் பார்க்கின்றீர்களே அன்றி நற்குணங்களோடும் நல்ல கருத்துக்களோடும் பெரியோர்களே குறித்துரைப்பதை நினைக்கின்றீர்கள் இல்லை; எட்டோடு இரண்டு சேர்த்து எண்ணத் தெரியாத வர்களாகிய நீங்கள் எதனைத் துணையாகக் கொண்டு உய்தி பெறப் போகின்றீர்கள். எ.று.\nகட்டு - இனத்தோடு கூடிச் சாதி ஆசாரக் கட்டோடு அன்பு கொண்டு வாழ்தல். கனம் - பெருந்தன்மை. கருத்தன் - கருத்தில் உறையும் இறைவன். பட்டு - பட்டாடை. படி - பொன்னால் செய்த ஆபரணங்கள். கொட்டும் முழக்கம் என்பது பல்வகை வாத்தியங்களைக் குறிப்பது. குணம் - நற்குணம். குறிப்பு - நல்ல அறிவுரைகள். இவற்றைக் குறிப்பவர்கள் பெரியோர்கள் ஆதலால் “குணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர்â€� என்று கூறுகின்றார். சில விடயங்களையும் அறியாது ஒழிகின்றனர் என்பதற்கு, “எட்டோடே இரண்டு சேர்த்து எண்ணவும் அறியீர்â€� என்று அறிவிக்கின்றார். பித்துலகீர் - உலகியல் வாழ்வில் ஆசையுற்று வாழ்கின்றவர்கள். கட்டும் கனமும், பட்டும் துணியும், கொட்டும் முழக்கமும் இம்மை மறுமைகளுக்குத் துணை செய்வன அல்ல என்பது கருத்து. எட்டும் இரண்டும் சேர்த்து எண்ணவும் அறியீர் என்பதற்கு எட்டும் இரண்டும் சேர்த்துப் பத்தாம் என்று அறியா தொழிகின்றீர். பத்தாவது இறைவன்பால் கொள்ளுகின்ற பற்று என்பது இறைவன் பால் கொள்கின்ற பற்றே இருமைக்கும் துணையாவது என்பதாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_425.html", "date_download": "2019-04-23T12:11:10Z", "digest": "sha1:55EPSKAPMRBHJA7KJJWXQO55NFYMG7SW", "length": 5295, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சென்னை மெரினாவில் கடைகளை திறக்க போலீஸ் தடை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசென்னை மெரினாவில் கடைகளை திறக்க போலீஸ் தடை\nபதிந்தவர்: தம்பியன் 30 March 2017\nசென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை மூட போலீசார் வற்புறுத்துவதாக புகார் தெரிவித்துள்ளனர்.\nவிவசாயிகளுக்கு ஆதரவாக மெரினாவில் போராட்டம் நடத்தப்போவதாக பரவும் செய்தியால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் கெடுபிடியால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கடைக்காரர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.\nடெல்லியில் கடந்த 16 நாடுகளாக தொடர் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை மெரீனாவில் போராட்டம் நடத்திய மாணவர்களை கைது செய்ய சென்ற போது கடலின் உட்பகுதிக்கு மாணவர்கள் சென்றதால் சற்று பதற்றம் நிலவியது. கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த காவல்துறை அனுமதிக்கவில்லை என மாணவர்கள் குற்றச்சாட்டு .போராட்டம் நடத்திய மாணவர்களை போலிசார் கைது செய்தனர். இப்பட்டிப்பட்ட சூழல் மெரீனாவில் நிலவுவதால், அங்கு கடைகளை திறக்க கூடாது என்று போலீசார் கடந்த இரண்டு நாட்களாக தடை வித்து உள்ளனர் என்புதுக் குறிப்பிடத் தக்கது.\n0 Responses to சென்னை மெரினாவில் கடைகளை திறக்க போலீஸ் தடை\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சென்னை மெரினாவில் கடைகளை திறக்க போலீஸ் தடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/05/stf.html", "date_download": "2019-04-23T12:00:18Z", "digest": "sha1:BYUE7BPJNVIETLVS4RI7OFHBAVZNCSZJ", "length": 4923, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "STF உடன் மோதல்; பாதாள உலக பேர்வழி 'திலீப' சுட்டுக் கொலை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS STF உடன் மோதல்; பாதாள உலக பேர்வழி 'திலீப' சுட்டுக் கொலை\nSTF உடன் மோதல்; பாத���ள உலக பேர்வழி 'திலீப' சுட்டுக் கொலை\nபாதாள உலக பேர்வழி திலீப என அறியப்படும் திலிப் ரோஹன, விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nகூட்டாட்சியில் பாதாள உலக நடவடிக்கைகள் வெகுவாக அதிகரித்து வந்த நிலையில் அண்மைக்காலமாக விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.\nஇதன் பின்னணியில் பல பாதாள உலக பேர்வழிகள் கைது செய்யப்பட்டும் சுட்டுக் கொல்லப்பட்டும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?filter_by=random_posts", "date_download": "2019-04-23T12:26:18Z", "digest": "sha1:XN6HUXO2TVU3WVOUALLYRFRIURCDKF3D", "length": 20939, "nlines": 172, "source_domain": "www.yaalaruvi.com", "title": "செய்திகள் Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports", "raw_content": "\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n வியப்பை ஏற்படுத்திய ஸ்ரீதேவி மகள்\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nஉலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான்\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nசசிகலாவை சந்திக்கும் தினகரன்: காரணம் இரட்டை இலை விவகாரமோ\nகட்டிப்பிடி வைத்தியம் வேண்டாம்: வசைபாடிய பின் மோடியை கட்டிப்பிடித்த ராகுல்\n7 மாத பெண் குழந்தையை புதைத்த தந்தை: அதிர்ச்சித் தகவல்\nசெய்திகள் கார்த்திகேயன் - 16/10/2018\n7 மாத பெண் குழந்தையை தந்தையே குடிபோதையில் கொன்றுவிட்டு, பின் நாடகமாடிய விடயம் அரியலூரில் இடம்பெற்றுள்ளது. ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி வடக்கு தெருவில் வசிப்பவர் மணிகண்டன். இவரது 7 மாத பெண் குழந்தை...\nசெய்திகள் கார்த்திகேயன் - 11/11/2017\nஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே குடிசை வீடுகள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறை அதிகாரிகள் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் இந்த விபத்தில் எவ்வித...\nஅவுஸ்திரேலியாவில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட இலங்கை குடும்பம்\nசெய்திகள் யாழருவி - 12/03/2018\nஅவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வசித்துவந்த தமிழ்க் குடும்பம் ஒன்று தமது வீட்டிலிருந்து அதிகாலை நேரம் 'முன்னெச்சரிக்கை ஏதுமின்றி தடுப்பு முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புகலிடம் கோரியிருந்த தம்பதியினர் மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த இரண்டு குழந்தைகளும்...\n40 முறை மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்ற கணவன்\nசெய்திகள் விதுஷன் - 07/02/2019\nமனைவியை 40 முறை கத்தியால் குத்திக் கொலை கணவன் கொலை செய்துள்ளார். ஹரியானாவின் Gurugram நகரத்தில் இருக்கும் Ashok Vihar பகுதியைச் சேர்ந்த தம்பதி Pankaj Bhardwaj(28)- Vanshika Sharma. இந்த தம்பதிக்கு கடந்த 2016...\nதேர்வு எழுத அனுமதி மறுப்பு: விரக்தியில் தூக்குப் போட்டு மாணவி தற்கொலை\nசெய்திகள் ��ாழருவி - 02/02/2018\nபள்ளிக் கட்டணம் செலுத்தாததால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட 9ம் வகுப்பு மாணவி மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹைதராபாத்தில் உள்ள ரச்சகொண்டா பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த 14 வயது மாணவி...\nஒரேயொரு பட்டனை அழுத்தினால் போதும்: வலியின்றி உயிரைப் பிரிக்கும் தற்கொலை இயந்திரம்\nசெய்திகள் யாழருவி - 06/12/2017\nவலி இல்லாமல் உயிர் பிரிந்துவிடும் தற்கொலை இயந்திரம் ஒன்றை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் பிரபலமான கருணைக்கொலை ஆர்வலர் மருத்துவர் பிலிப் நிட்ச்கே அறிமுகப்படுத்தியுள்ளார். ஒரே ஒரு பட்டனை அழுத்தினால் போதும். வலி இல்லாமல் உயிர் பிரிந்துவிடுமாம்....\nஅவசர சிகிச்சைப் பிரிவில் பெண் மீது கூட்டுப்பாலியல் பலாத்காரம்\nபெண் நோயாளியை வைத்தியசாலை ஊழியர்களே இணைந்து கூட்டு பலாத்காரம் செய்த கொடுமையான சம்பவம் ஒன்று உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூச்சுத் திணறலுக்காக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இச் சம்பவத்துடன்...\nதலமைத்துவத்திற்கு 2வது சவால்: அவுஸ்திரேலிய அரசியலில் பெரும் பரபரப்பு\nசெய்திகள் யாழருவி - 23/08/2018\nஅவுஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல்க்கு எதிராக மீண்டும் தலைமைத்துவ சவாலை முன்வைக்கவுள்ளதாக பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார். இன்று (23) காலை பிரதமரைத் தொடர்புகொண்டு பேசிய அவர் இந்த சவாலினை முன்வைத்துள்ளார். வாக்கெடுப்பு நடத்துவதற்காக கட்சியின் உயர்மட்டக்கூட்டத்தைக்...\nகாதலியின் தாயை பெரலில் அடைத்து வைத்துக் கொன்ற இளைஞன் (படங்கள்)\nசெய்திகள் யாழருவி - 16/03/2018\nதிருவனந்தபுரம் புறநகர் பகுதியில் உள்ள கல்லறை தோட்டம் முன்பு பெரல் ஒன்று பல மாதங்களாக கேட்பாரற்று கிடந்தது. இந்நிலையில் இது பற்றி அப்பகுதிவாசிகள் மக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து பொலிசார் குறித்த பெரலை கைப்பற்றி...\nஏர் இந்தியா ஒப்பந்த ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு\nசெய்திகள் விதுஷன் - 08/11/2018\nமும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றும் ஏர் இந்தியா ஒப்பந்த ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் நேற்று இரவு திடீரென சுமார் 400 ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட���ள்ளதால் விமான...\nஇலங்கையில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nஇலங்கையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணவர்தன தெரிவித்தார். அதன்படி பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று இரவு 9 மணிமுதல் நாளை அதிகாலை 4 மணி வரை அமுல்...\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலிற்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது என இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது ஐஎஸ் அமைப்பின் அமாக் பிரச்சார முகவர் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் கிறிஸ்தவர்களை இலக்குவைத்தவர்கள் ஐஎஸ்...\nகொழும்பில் வெடிகுண்டுடன் நுழைந்த இரண்டு வாகனங்கள்\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nவெடிபொருட்கள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் லொறியொன்றும் சிறியரக வேனொன்றும் தொடர்பில் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கொழும்பு நகரின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத செயற்பாடுகளுக்கு...\nநியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடியாகவே இலங்கையில் தாக்குதல்\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nநியூஸிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று விசேட உரை ஆற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்...\nஇலங்கை தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென அறிவிப்பு\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nஇலங்கையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென பேராயர் கர்தினால் மெல்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பேராயர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் அளிக்க முடியாது. எனவே மீள் அறிவிக்கும் வரை...\nகட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டு\nகட்டுநாயக்க விமான நிலையத்துக்கு உள் நுழையும் ஆடி அம்பலம வீதியில் இருந்து பி.வீ.சி. குழாயில் பொருத்தப்பட்டு தயார் செய்யப்பட்ட 6 அடி வரை நீளமான குண்டு மீட்கப்பட்ட��ள்ளது. அந்த குண்டு விமானப்படையினரால் மீட்கப்பட்டு செயலிழக்கச்...\n வெள்ளவத்தையில் தற்கொலைதாரிகள் பயனபடுத்திய வேன் சிக்கியது\nமட்டக்களப்பில் குண்டுவெடித்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட மனித தலையால் பரபரப்பு\nஇலங்கையில் குண்டுத்தாக்குதல் நடத்தியவர் இவரா\nஇலங்கையை உலுக்கிய குண்டு தாக்குதல்\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=2760", "date_download": "2019-04-23T12:40:40Z", "digest": "sha1:AZYNMFCCFOMWIZB3YRCSIL7RWID4MVUI", "length": 21771, "nlines": 51, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - உபதேசத்திற்கா - உபயோகத்திற்கா?", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | அமெரிக்க அனுபவம்\nஒரு இனிய மாலைப் பொழுது\n- விமலா வாசுதேவராவ் | ஜூன் 2003 |\nசென்னை மைலாப்பூர் ராமகிருஷ்ண மடம், கீதைக்குப் பேரூரை வழங்கிக் கொண்டிருக்கிறார் சுவாமிஜி. ஆண்களும், பெண்களுமாக முப்பதுபேர் அவர் சொல்வதை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தில் இருப்பவர்கள். வர்ணாஸ்ரம தர்மத்தின் மூன்றாவது படியான வானப்ரத்ஸ்தத்தில் இருந்து கொண்டு சந்நியாஸ தர்மத்தில் அடிஎடுத்து வைப்பவர்கள். இவர்கள் வாழ்நாளில் எத்தனையோ முறை கீதை உபன்யாசம் கேட்டு இருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கும் அர்ஜூனனைப் போல் மீண்டும் மீண்டும் சந்தேகம். அதனால் மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள்.\nவிஜயா தினமும் தவறாமல் சுவாமிஜியின் கீதையைக் கேட்கப் போவாள். இதைப் புத்தகம், குறிப்பு எடுத்துக் கொள்ள நோட்டு, பென் (pen) சகிதம் முதல் வரிசையில் ஆஜர் ஆவாள். சுவாமிஜியின் வாயிலிருந்து விழும் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் 'கபார்' என்று உடனே நோட் புக்கில் குறித்துக் கொண்ட���விடுவாள். அறுபது வயதைக் கடந்த அவள், சுமார் நாற்பது வருடங்களாகப் 'பகவத் கீதை லெக்சர்' எங்கு நடந்தாலும் அதைத் தவறாமல் கேட்பாள். அவளுக்குக் கீதையிலுள்ள பதினெட்டு அத்தியாயமும் மனப்பாடம். சுவாமிஜியே உபன்யாசத்தில் சிறிது தடுமாறினாலும், உடனே அந்த கீதை ஸ்லோகத்தின் வரியை எடுத்துக் கொடுத்துவிடுவாள். அருகே உள்ளவர்கள் அவளுடைய அறிவை அதிசயமாகப் பார்ப்பார்கள். அதனால் அவளுக்குக் கர்வமும் கூட.\nபக்கத்து வீட்டில் வசித்த சரளாவிற்குக் கிட்டத்தட்ட இதே வயதுதான். விஜயா தினமும் தவறாமல் கீதை வகுப்புக்குப் போவதையும் 'படபட'வென்று கீதை ஸ்லோகங்களைப் படிப்பதையும் கண்டு சரளா அதிசயப்படுவாள். இந்த ஜன்மத்தில் இது நம்மால் முடியாது. நாம் ஜன்மம் எடுத்ததே வீண். இருந்தால் விஜயா மாதிரி இருக்க வேண்டும் என்று எண்ணி மறுகுவாள்.\nஒருநாள் சரளா விஜயாவிடம் ''விஜயா நீ தினமும் கீதை கிளாஸ¤க்குப் போகிறாயே, அங்கே என்ன சொல்கிறார்கள்'' என்று கேட்டாள். அதற்கு விஜயா, அதுவா அங்கே சுவாமிஜி பகவத் கீதைக்கு அர்த்தம் சொல்கிறார்'' என்றாள்.\nஅதற்கு சரளா, ''கீதை என்றால் என்ன கிருஷ்ணனைப் பற்றின கதையா'' என்று ஒரு குழந்தையின் அப்பாவித்தனத்தில் கேட்டாள்.\nவிஜயா 'கலீர்' என்று சிரித்துவிட்டு, கீதை கிருஷ்ணனைப் பற்றின கதை இல்லை. கிருஷ்ணனே நமக்குச் சொல்லும் நீதி. இதுகூட உனக்குத் தெரியாதா'' என்றாள். அவளுடைய அலட்சிய சிரிப்பையும், அவள் குரலில் உள்ள அகங்காரத்தையும் கேட்டு சரளா மிகவும் வருத்தப்பட்டாள். ''இதுகூடத் தெரியாத ஜன்மம் நான் ஒருத்திதான் இருப்பேன் போலிருக்கு\" என்று நினைத்து அவள் மனம் வெறுத்து விட்டது.\nமறுநாள் காலை பொழுது விடியும் முன்பே சரளா எழுந்து விட்டாள். தினமும் இதுதான் வழக்கம். ''ப்ரஹ்ம முகூர்த்தத்தில் எழுந்தால்தான் அவள் வீட்டு வேலைகள் முடியும்.\nவாசலைப் பெருக்கி, தண்ணீர் தெளித்து, கோலம் போட்டு, குளிக்க வெந்நீர் போட்டு, காபி டிகாஷன் போட்டு, பாலைக் காய்ச்சி என்று மடமடவென்று வேலையில் இறங்கினாள். மாமனார், மாமியார், கணவன், காலேஜ் போகும் பெண், ஸ்கூலுக்குப் போகும் பிள்ளை, மாமனாரின் அம்மா என்று கூட்டுக் குடும்பம் அவளுடையது. இதில் அவளைத் தவிர வீட்டு வேலை செய்பவர்கள் யாரும் இல்லை. சிலருக்கு வயோதிகம் காரணம். சிலருக்கு நேரமின்மை காரணம். அதனால் அவ���் யாரையும் எதிர்பார்ப்பதில்லை.\n'மடமட'வென்று குளித்துவிட்டு வீட்டு வேலைகளை ஆரம்பித்ததும் ''சரளா, அம்மா சரளா, யேய் சரளா'' என்று பலவிதமாக அவள் பெயர் கூப்பிடப்படும். குரலிலிருந்தும், கூப்பிடும் விதத்திலிருந்தும் கூப்பிடுபவர் யார் என்று தெரிந்து கொண்டு, அவர்களுடைய தேவைகளைக் கவனிப்பாள். மாமனார், மாமியார், பாட்டி இவர்களுக்குப் பல் தேய்க்க, குளிக்க வெந்நீர் வைத்துக் கொடுத்துவிட்டு, மாமனார் சந்தியாவந்தனத்திற்கு ரெடி பண்ணி விடுவாள். சமையலைக் கவனித்துக் கொண்டே கணவனுக்கு ஆபீஸ் போக டிரெஸ் ரெடி செய்து வைத்துவிட்டு, ஸ்கூலுக்குப் போகும் பிள்ளையின் புத்தகங்களை எல்லாம் தேடி எடுத்து வைத்து, வாசலில் வந்து கத்தும் கறிகாய்காரிக்கும் பதில் சொல்லிவிடுவாள். மனைவியாக, தாயாக, மருமகளாக, வீட்டு எஜமானியாக கடமைகளைச் செய்ய வேண்டும் - செய்வாள். சிறிது கூட முகம் சுளிக்க மாட்டாள்.\nமாமியார், ''அம்மா சரளா, வெந்நீர் சுடவே இல்லையே. அப்படியே குளிச்சுட்டேன். எனக்கு மார்சளி கட்டினா உனக்குத்தான் கஷ்டம்'' என்றாள். ''அப்படியாம்மா, நாளைக்கு நன்றாக கொதிக்க வச்சு தரேன்'' என்றாள் சரளா.\nஉடனே பாட்டி தன் பங்குக்கு, ''சரளா, என் மடிபுடவையை ஒத்தையா காயப் போடலையா... காயவே இல்லையே... வேலை செஞ்சா போறாது... சரியா செய்யணும்... பெரியவாளுக்கு ஏத்த மாதிரியா செய்யணும்'' என்றாள்.\n''சரி பாட்டி... நாளைக்கு ஒத்தையாவே போடறேன்... இன்னிக்குத் தப்பாயிடுத்து'' என்றாள் சரளா.\n\"சரளா என் விபூதி டப்பா, ஜப மாலை எங்கே போயிடுத்து...தேடிக் குடு பார்க்கலாம்'' இது மாமனார்.\nஇதற்குள் பிரஷர் குக்கர், ''உடனே என்னை அடெண்ட் பண்ணாவிட்டால் நான் வெடித்துவிடுவேன்'' என்பதுபோல் ஐந்தாவது முறையாக உரக்கக் கத்தியது. அதற்கு வாய் இருந்தால் அதுவும் தன் பங்கிற்கு சரளா என்று கூப்பிட்டிருக்கலாம். சரளா உடனே ஓடிப் போய் அதை நிறுத்திவிட்டு ஜப மாலை தேடப் போனாள். உடனே பாட்டி, 'சரளா, அடுப்பை தொட்டக் கையை அலம்பிண்டு ஜப மாலை தேடு... அடுப்பு பத்து'' என்றாள்.\n''இல்லை பாட்டி'' கையை அலம்பிண்டு தான் வந்தேன் என்றாள் - அதே புன்முறுவலுடன்.\n'சரளா - யேய் சரளா.. அப்பா அம்மாவை அப்புறம் கவனிக்கலாம் - முதல்லே என்னைக் கவனி, எனக்கு ஆபீஸ¤க்கு நேரமாச்சு - டிரஸ் ரெடியா'' என்றான் அவள் கணவன்.\n''டிரஸ் அப்பவே ரெடி பண்ணிட்டேனே... இதோ நொடியில சமையல் ரெடி பண்ணிடறேன்'' என்று சமையல் அறைக்குப் பறந்தாள் சரளா. பத்து நிமிஷத்தில் மணக்க மணக்க வத்தல் குழம்பு, ரசம், பருப்பு துவையல், உருளைக் கிழங்கு ரோஸ்ட் கறி எல்லாம் ரெடி.\nடிரஸ் செய்து கொண்டு நேரே சாப்பாட்டு டேபிளில் வந்து உட்கார்ந்த அவள் கணவன் கணேஷ், ''சமையல் பிரமாதம் போ. டிவிலே வர மசாலா பொடி விளம்பரம் மாதிரி வாசனை என்னை அப்படியே இழுக்கிறது. ஆபீஸ் மட்டும் பத்துமணிக்கு ஆரம்பம் ஆரதா இருந்தா ஒரு பிடி பிடிப்பேன் சமையல் செய்த உன் கைக்கு ஒரு ஜதை தங்கவளையல் போடணும்'' என்று ஓஹா என்று புகழ்ந்தான். \"ரொம்ப புகழாதீங்க'' என்றாள் சரளா புன்முறுவலுடன்.\n''அம்மா...'' உரத்த குரலில் மகள் மஹிமா.\n''என்னம்மா நீ என்னுடைய சுரிதாரை கொஞ்சம் பார்த்து வைக்கக் கூடாதா, ஒரே கசங்கல்... நான் இன்னிக்கு எது போட்டுக்கனும்னு நினைச்சனோ அது நடக்காது... போம்மா நீ, உனக்கு வரவர என்னைப் பத்தி அக்கரையே இல்லை. நான் காலேஜூக்குப் போனா என்னை மறந்துடறே'' என்று படபடவென்று அடுக்கிக் கொண்டே போனாள்.\n வேற டிரஸ்ஸே இல்லையா...ரொம்பதான் விரட்டரையே... நான் என்ன சும்மாவா இருக்கேன்... இந்தக் குடும்பத்தில் உழைக்கும் கரங்கள் என்னுடையதுதான்'' என்று சரளாவும் தன் பங்கிற்குப் பொரிந்து தள்ளி இருக்கலாம். ஆனால் அது அவளுக்குப் பழக்கம் இல்லை. பதிலாக ''அப்படியாம்மா... இதோ நானே ஒரு நிமிஷத்தில் அயர்ன் பண்ணி தரேன். ஆசைப்பட்டதையே போட்டுக்கோ'' என்றாள் சரளா.\n பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் பகவத் கீதையில் சொன்ன 'ஸ்தீத ப்ரஞ்ஞன்' என்பவனின் மறு உருவமா குளிரோ, வெய்யிலோ புகழ்ச்சியோ, இகழ்ச்சியோ, சுகமோ, துக்கமோ எதுவுமே இவளை பாதிக்காதா குளிரோ, வெய்யிலோ புகழ்ச்சியோ, இகழ்ச்சியோ, சுகமோ, துக்கமோ எதுவுமே இவளை பாதிக்காதா எப்பவும் எப்படி இவளால் மனநிம்மதியுடன் புலன் அடக்கத்துடன் இருக்க முடிகிறது. பகவத் கீதை படிக்காவிட்டாலும் கீதையில் கண்ணன் சொன்னபடியே நடந்து கொள்கிறாளே... இவள் வாழ்க்கை அன்றோ பகவத் கீதையின் சாரம்\nஅதே போன்ற வாழ்க்கையில் நாற்பது வருஷங்களாக பகவத் கீதை விரிவுரையை விடாது கேட்கும் பக்கத்து வீட்டு விஜயாவின் வீட்டில் ஒரே சத்தம்.\nஅவசரமாக ஆபீஸீக்கு புறப்படும் அவள் கணவன், ''என்ன இன்னுமா சமையல் ஆகவில்லை\" என்று கத்த அவளும் விடாமல் ''ஆகலைன்னா எப்படி முடியும். இந்த வீட்டிலே உழைக்கும் ���ரம் நான் ஒருத்திதான். மத்தவா எல்லாம் உண்ணும் கரங்கள்தான்\" என்றாள்.\n''என் டிரஸ் கசங்கி இருக்கேம்மா'' என்ற பெண்ணிடம் ''ஏண்டி, டிரஸ் கசங்கினா என்ன வேறே போட்டுக்கோ... என் வேலையையே என்னாலே செய்ய முடியாது. எனக்கு நேரமாச்சு. கீதா கிளாஸ¤க்குப் போகணும்.. அதிலும் நேத்திக்கு சுவாமிஜி மிக அழகாகச் சொன்னார். ஒருநாள் கூட நான் கிளாஸ் மிஸ் பண்ண மாட்டேன். இந்த சனியன் பிடிச்ச வீட்டு வேலை ஒழியவே ஒழியாது'' என்றாள் கடுகடுப்புடன்.\n'ஸ்தீத ப்ரஞ்ஞன்' என்றால் என்ன என்றுகூடத் தெரியாத சரளா அப்படியே வாழ்ந்து காட்டுகிறாள். இவள் ஒருபுறம், 'ஸ்தீத ப்ரஞ்ஞன்' என்பவளைப் பற்றி கண்ணன் கூறி உள்ள கீதையின் அத்தியாயத்தில் உள்ள எல்லா ஸ்லோகங்களையும் கரைத்துக் குடித்துவிட்டு அதன் படி நடக்காமல் தானும் நிம்மதியின்றி பிறரையும் நிம்மதியாக வாழவிடாமல் செய்யும் விஜயா ஒரு புறம்.\nபகவத் கீதை - உபயோகத்திற்கா அல்லது உபதேசத்திற்கா\nஒரு இனிய மாலைப் பொழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/02/blog-post_45.html", "date_download": "2019-04-23T12:07:41Z", "digest": "sha1:GQ2BKN4XCJQBV2VBVQHQTXPC2ZPYNXMO", "length": 37895, "nlines": 138, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அந்-நஹ்ழா அறபுக் கல்லூரியின் முப்பெரு விழா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅந்-நஹ்ழா அறபுக் கல்லூரியின் முப்பெரு விழா\nமருதமுனை அந்-நஹ்ழா அறபுக் கல்லூரியின் நான்காவது ஹாபிழ் பட்டமளிப்பு விழா, முதலாவது மௌலவி (நஹ்வி) பட்டமளிப்பு விழா, இஸ்லாமிய கல்வி நிலையத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவு விழா ஆகிய முப்பெரு விழா இன்று (2) சனிக்கிழமை குறித்த அறபுக் கல்லூரியின் தலைவர் சட்டத்தரணி ஏ.எம். பதுறுதீன் தலைமையில் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி (முப்தி), விஷேட பேச்சாளராக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரதித் தலைவரும் ஸம் ஸம் பவுன்டேசனின் தலைவருமான அஷ்ஷெய்க் எம்.எச். யூஸுப் (���ுப்தி) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.\nமாணவர்களுக்கு இஸ்லாமிய ஷரிஆ கற்கை நெறி மற்றும் குர்ஆன் மனனப் பிரிவு (ஹிப்ழு) ஆகியவற்றை பாடசாலைக் கல்வியுடன் இணைத்து வழங்கும் இவ் அறபுக் கல்லூரியிலிருந்த 22 ஹாபிழ்களும் 6 மௌலவிமார்களும் பட்டம் பெற்று வெளியாகினர்.\nஇதன்போது அந்-நஹ்ழா அறபுக் கல்லூரியின் வெள்ளிவிழா விஷேட சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.\nஅத்தோடு, போட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அந்-நஹ்ழா அறபுக் கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. இவ்வறபுக் கல்லூரியின் வளர்ச்சிக்கு பங்காற்றிய தனவந்தர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nபொலிசாரினால் கைது செய்யப்பட்ட, இப்றாஹீம் Haji மரணம்\nகுண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nஷங்ரில்லா ஹோட்டல் பிரதான, தாக்குதல் சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரான் - இணைந்து செய்தவன் இன்சான் சீலவன்\n(எம்.எப்.எம்.பஸீர் + வீரகேசரி ) ஷங்ரில்லா ஹோட்டலில் பிரதான சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரானுடன் இணைந்து தற்கொலை தாக்குதல் நடத்தியதாக...\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு, தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை\nகுண்டுவெடிப்பில் முஸ்லிம்களுக்கு தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை I just spoke to national intelligence. They are saying the...\nசஹ்ரானின் உறவினர், தம்புள்ளையில் கைது\n���ன்று -21- மாலை தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானின் உறவினர் தம்புள்ளையில் கைது செய்யப்பட்டுள்ளார். நவ்பர் என்பவர் ஹோட்டல் ஒன்றுக்கு செல்ல ...\nஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலையாளிகள், தங்கியிருந்த அறை உடைக்கப்பட்டு சோதனை\nஇன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இர...\nபேராயர் மல்கம் ரஞ்சித், ரிஸ்வி முப்தியிடம் தெரிவித்துள்ள 3 முக்கிய விசயங்கள்\n- AAM. ANZIR - முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பேராயர் மல்கம் ரஞ்சிதை ஞாயிற்றுக்கிழமை -21- சந்தித்த வேளை முக்கிய 3 விடயங்களை பகிர்ந்து கொ...\nபொலிசாரினால் கைது செய்யப்பட்ட, இப்றாஹீம் Haji மரணம்\nகுண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...\nதெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் கைது, மகன்கள் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக தகவல்\nகொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெமட்டகொடையில் பிரபல வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளனர்....\nகொச்சிக்கடையில் குண்டு, எப்படி வைக்கப்பட்டுள்ளது தெரியுமா..\nகொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து கு...\n அதி தீவீர விசாரணை ஆரம்பம்\nஇன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...\nஷங்ரில்லா ஹோட்டல் பிரதான, தாக்குதல் சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரான் - இணைந்து செய்தவன் இன்சான் சீலவன்\n(எம்.எப்.எம்.பஸீர் + வீரகேசரி ) ஷங்ரில்லா ஹோட்டலில் பிரதான சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரானுடன் இணைந்து தற்கொலை தாக்குதல் நடத்தியதாக...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - ம���க்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/06/blog-post_92.html", "date_download": "2019-04-23T11:53:27Z", "digest": "sha1:D2ZFRBXLTMTBYVIJWYPEA7CUFRA3EP4Y", "length": 6815, "nlines": 73, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "நிருவாகம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest படைப்பாளர்கள் கவனத்திற்கு நிருவாகம்\nமுக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர்.\nதவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு தடாகம் இணையத்தளம் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு அன்போடு வேண்டுகின்றோம்\nகவினுறு கலைகள் வளர்ப்பது எமது இலட்(ச்)சியம்\nஉலகளாவிய கலை உள்ளங்களின் ஆற்றல்களை வளர்ச் செய்து, அவர்களின் சிந்தனைகளைக் கூர்மைப்படுத்துவது,\nதிறமையானவர்களை இனம் காணச் செய்வது,ஆக்கப்பூர்வமான எழுத்துக்களை திரட்டிச் ���ேமிப்பது , இலைமறை காயாக் மறைந்து இருக்கும் எழுத்துப் படைப்பாளர்கள் இனம் காணச் செய்வது\nதடாகத்தின் முதன்மை நோக்கங்கள் ஆகும்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/11/6.html", "date_download": "2019-04-23T12:12:41Z", "digest": "sha1:NV3UWYSMJS3L4ESZLHGDYEFRVJZTNZBJ", "length": 13269, "nlines": 79, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ஜெர்மனிமீரா எழுதும் தொடர் கதை -வர்ணங்களின் வர்ணஜாலம் அத்தியாயம் 6 - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nமூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா\n மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் . அவுஸ்திரேலியா சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே ...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nதடாகம் பன்னாட்டு கவிதை போட்டி 2019\nஇது ஊக்கமென்னும் உரம் போட்டு ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி இன்று கலை இலக்கியப் பயணத்தில் உலக சாதனைக்கான ஓர் இடத்தில...\nHome Latest சிறுகதைகள் ஜெர்மனிமீரா எழுதும் தொடர் கதை -வர்ணங்களின் வர்ணஜாலம் அத்தியாயம் 6\nஜெர்மனிமீரா எழுதும் தொடர் கதை -வர்ணங்களின் வர்ணஜாலம் அத்தியாயம் 6\nமயூரியின் மௌன மொழி மொழிபெயர்க்கபடாமல் காணாமல் போனது . ஆனாலும் உறக்கத்தை உதறி தள்ளி எண்ணங்களும் தீர்மானங்களும் போர் கொடி தூக்கின . „உறவானவள் உறங்காது தவித்தாள் . உரிமை கொண்டவனோ உணர்வுகளை உணராது உறங்கினான்“ .\nஅதிகாலையில் அலாரம் அடிக்காமலேயே அலறி அடித்து எழுந்தாள் மயூரி. அருகாமையில் அவனை காணாது அச்சம் கொண்டவள் , அரவம் கேட்டு நிம்மதி கொண்டாள் . அவனோ அலுவலகம் செல்ல ஆயத்தமாகி கொண்டிருந்தான் . அவள் வி���ிகள் அவன் முகத்தை துழாவியது . அவன் முகமும், அகமும் இரவின் நிகழ்வை நினைவூட்ட இருண்ட முகத்துடன் சமையலறை சென்றாள் . ரமேஷின் கோபம் இன்னமும் அடங்கவில்லை போலும் . அமைதியான பெண் ஆனால் அநியாயம் என்று தெரிந்தால் அடக்கிக்கொள்ள முடியாத குணம் கொண்டவள் மயூரி .\nநேற்றைய நாள் உதயம் தந்த உற்சாகம் , ஆனந்தம் எல்லாமே நாளின் முடிவில் அடங்கிவிட்டது . புத்தம் புதுநாள் புதுமையை புகுத்தும் . புதுவிடியல் புத்துணர்ச்சியை தரும் . ஆனால் புதுமையும், மாலை மங்க மண்டியிட்டு சோர்வடைவது போல் மயூரியின் நாளும் சோகத்தில் துவண்டு போனது .\nகாயப்பட்ட உள்ளத்துடன் காலை உணவை தயாரித்தாள். ரமேஷ் கொண்டு செல்லவும் மதிய சிற்றுண்டியும் தயார் . ஆனால் அதை அவனிடம் வழமை போன்று கையில் கொடுத்து விட மட்டும் அவளால் முடியவில்லை . „என் மனதை துன்புறுத்தியவர் அதை உணர்ந்து முதல் என்னிடம் வரட்டும் . வந்தால் என் கோபத்தை அவரே உணர்ந்துகொள்ளுவார். அவர் பொருளை தவறுதாலாக உடைத்து விட்டமைக்கு மன்னிப்பும் கேட்டுவிடலாம் . அவர் தந்த நேற்றைய ஏமாற்றத்தை இன்று ஈடு செய்யவும் சந்தர்ப்பம் இருக்கு“. மயூரி மனதில் கற்பனை காட்சிகள் திரை ஓடியது .\nஅலுவலகம் செல்ல தயாராக வந்த ரமேஷ் தான் கொண்டு செல்லவேண்டிய மதிய உணவை மேஜை மேல் தேடினான்.\nஉணவு பெட்டியுடன் புன்னகை பூத்து நிற்கும் பூவிழியாள் இன்று தன் முன்னே இல்லை என்பதை உணர்ந்தான் பூவிழிக்கு சொந்தக்காரன் . ஏதோ உறைத்தது போன்று இருந்தது அவனுக்கு . „ஒருவேளை நேற்றிரவு நான் கடுமையாக நடந்து விட்டேனோ . அவளுக்கு எங்கே அதன் பெறுமதி தெரிய போகிறது . மயூரியை பொறுத்த மட்டில் அது ஒரு அலங்கார பொருள் . ரமேஷ்க்கு அல்லவா விலை மதிப்பில்லா பொக்கிஷம் அது . தன் கண் போன்று காத்து வந்த அவனுக்கேயான சொந்த அடையாளம்“ .\n„அவள் செய்ததும் தவறு தானே. எதற்காக என்னை தூக்கத்திலிருந்து எழுப்ப வரவேண்டும் . நான்தானே அம்மா வீட்டில் இரவு உணவை முடித்துவிட்டு வந்து விட்டேன் . அவளும் தன்னை அழகாக அலங்காரம் செய்து கொண்டு வெளியே சென்று வந்துள்ளாள் . இருந்தும் தேவையில்லாமல் எழுப்ப வந்து அதை உடைத்து விட்டாள்“ . மனதுக்குள் வைது கொண்டான் கணவன் .\nஆனாலும் வழமையாக மயூரியின் வதனத்தை கண்டும் காணாமல் சென்ற ரமேஷ்க்கு இன்று சொல்லிக்கொள்ளாமல் கிளம்புவது கஷ்டமாக இரு��்தது. மெல்ல சமையலறையை எட்டிப்பார்த்தான் .\n„சிவப்பு நிற ஆடையில், சிவந்த முகத்துடன், சிந்தனைகளில் சிக்குண்டு, சிரம் தாழ்த்தி நின்றாள் மயூரி“ . உறுதியும் உணர்ச்சியும் முகத்தில் அலைமோத நின்றவள் உருவம் ரமேஷ்யின் நெஞ்சை கிள்ளியது . அவள் தவறுதலாக செய்த பிழைக்கு தான் கடுமையாக நடந்து கொண்டது தப்பு என்பதை உணர்ந்து கொண்டு அவளை சமாதானம் செய்யும் நோக்குடன் ஓரடி எடுத்து வைத்தான் ரமேஷ் .\nகுறுஞ்செய்தி ஒன்று அலைபேசியை அதட்டி விடும் சத்தம் கேட்டு தலையை நிமிர்த்தி பார்த்தவள் ரமேஷ் விரைவாக வெளியேறுவதை கண்டு திடுக்கிட்டாள் . „ரமேஷ்“ என்று அழைத்தவாறே பின்னால் ஓடியவளின் சத்தம் அவன் வாகனத்தை இயக்கி சென்ற சத்தத்தில் காணாமல் போனது\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpc.online/2015/04/blog-post_11.html", "date_download": "2019-04-23T12:49:37Z", "digest": "sha1:EYCMEFZ4FNWS2T7EIJVQMXQDJSBGRSXP", "length": 12955, "nlines": 204, "source_domain": "www.tamilpc.online", "title": "இந்தியர்கள்‬ உலக அளவில் ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\n1. அமெரிக்காவில் மருத்துவமணையில் 38% மருத்துவர்கள் இந்தியர்கள்.\n2. அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவணமான நாசாவில் 36% சதவித வேலை செய்யும் பணியாளர்கள் இந்தியர்கள்.\n3. அமெரிக்காவில் வசிக்கும் 12%அராய்ச்சியாளர்கள் இந்தியர்கள்.\n4. உலக அளவில் பல கிளைகள் கொண்ட IBM நிறுவணத்தில் பணியாற்றும் 28% பேர் இந்தியர்கள்.\n5. INTEL நிறுவணத்தில் வேலை செய்யும்17% பேர் இந்தியர்கள்.\n6. உலகில் தலை சிறந்த நிறுவணமான மைக்ரோசாப்ட microsoft நிறுவணத்தில் 34% அதிகமாக வேலை செய்பவர்கள் இந்தியர்கள்.\n7. உலக பணக்காரரும், இங்கிலேந்தில் நம்பர் ஒன் செல்வந்தரும், இரும்புகளின் ராஜா என் அழைக்கப்படும் லச்சுமி மிட்டல். ஒரு இந்தியர்.\n8. ஆராய்ச்சி படிப்பு முடிப்போரின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிஎச்.டி., பட்டம் பெற்றவர்கள் எண்ணிக்கை 17 ஆயிரத்து 898. தற்போது இது, 18 ஆயிரத்து 730 ஆக உயர்ந்துள்ளது.\nஇதற்கு காரணம் இந்தியாவின் உயர்கல்வி முறை சிறப்பாக இருப்பது ���ான் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nவீடு கட்ட உதவும் இலவச மென்பொருள் - SWEET HOME 3D\nநீங்க புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணிகொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங்களுக்கு இந்த SWEET HOME 3D மென்பொருள் மிக உ...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nஇன்று ஒரு தகவல் (24)\nஎம் எஸ் ஆபிஸ் (36)\nயு எஸ் பி (13)\nவங்கி ஏடிஎம், டெபிட் கார்டு ரகசிய எண்களை பெற்று பல...\nபேஸ்புக் நிறுவனத்தின் புதிய இணையதளம், என்ன எதிர்பா...\nஆக்டா கோர் பிராசஸர் கொண்ட லெனோவோ பி70 ரூ.15,999க்க...\nஎன்னது இந்த கருவிகளின் விற்பனையை நிறுத்திட்டாங்களா...\nஏசஸ் சென்போன் 2 வெளியீட்டு தேதி வெளியானது \nமைக்ரோசாப்ட் லூமியா 640 ரூ.11,999 வெளியானது \nஐபிஎல் கிரிக்கெட் 2015 போட்டி அட்டவணை \n20 பேர் கொலையில் அதிர்ச்சி தகவல்கள்’\n4 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ஐபோன் 6சி \n5 எம்பி முன்பக்க கேமரா கொண்ட இன்டெக்ஸ் அக்வா ட்ரீம...\nஇந்தியாவில் ரூ.8,999க்கு வெளியானது லெனோவோ ஏ7000 \nலாவா NKS 101 டேப்லட்\nஏப்ரல் 7 ஆம் தேதி வெளியாகுமா மைக்ரோசாப்ட் லூமியா 6...\nகணினியில் இருந்து கண்களைக் காக்க\nமனதை கொள்ளையடிக்கும் சிக்கிம் மாநிலம்\nஉங்களைத் தலைவனாக்கும் பத்து பண்புகள்\nஉடலோடு ஒட்டிக் கொள்ளும் புதிய டேப்லெட்\nஉயில் எழுதும்போது கவனிக்க வேண்டியவை\nவாட்ஸ் அப்பில் வெளிவந்த பின்னரும் பெண் போலீசார் ஏம...\nகுடும்பபெண்களை குறி வைக்கும் போலி கஸ்டமர்கேர் நிறு...\nஆண்கள் ஆரோக்கியத்தைக் காக்க கட்டாயம் சாப்பிட வேண்ட...\nமைக்ரோமேக்ஸ் போல்ட் S300 மற்றும் போல்ட் D320\nஆதார் எண்ணை வாக்களர் அட்டையுடன் இணைப்பது எப்படி \nவியக்க வைக்கும் ஃபேஸ்புக் புதிய அலுவலகம்\nகணினியில் இருந்து கண்களை காப்பது எப்படி \nHTC ஒன் M8s ஸ்மார்ட்போன்\nஇன்டெக்ஸ் அக்வா டிசயர் எச்டி ஸ்மார்ட்போன்\n10 யூனிட் மின்சாரத்தை குறைத்தால் ரூ.866 சேமிக்கலாம...\n‘பச்சைத்திராட்சை’ போல் தோற்றம் அளிக்கும் அரியவகை க...\nநாடு முழுவதும் 3G, 4G, வை-ஃபை ஹாட்ஸ்பாட்டுகள் அமைக...\nஆப்பிள் பிறந்த நாள் சிறப்பு பகிர்வு ஆப்பிள் பற்றி ...\nடிவியை க்ரோம் கம்ப்யூட்டராக மாற்றும் கூகுள் க்ரோம்...\nஆக்டா கோர் பிராசஸர் கொண்ட ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்...\n7 மணி நேரத்தில் உலகின் எந்த மூலையையும் தாக்கும் ரஷ...\nசார்ஜ் ஏறிக் கொண்டிருந்த செல்போன் வெடித்து சிதறியத...\nஇந்தியாவில் கோடீஸ்வரர்கள் சென்னையில் 390 மில்லியன...\nலப் டப் சத்தம் போடாத செயற்கை இதயம் ரெடி\nமானிய விலையில் வழங்கப்பட்டு வந்த சிலிண்டர் விநியோக...\nஉடல் வலிமை பெற மூங்கில் அரிசி\nஉங்கள் தங்கம்… எங்கள் லாபம்\nHTC ஒன் E9+ ஸ்மார்ட்போன்\nநொடிகளில் விற்று தீர்ந்த ஹூவாய் ஹானர் 4எக்ஸ் \nஐபோனில் அழைப்புகளை பதிவு செய்வது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2012/09/17/lorry-strike-from-sep-20-condemning-000310.html", "date_download": "2019-04-23T12:24:43Z", "digest": "sha1:4FKH2S44W76HQKLUDQPILCLGT6I7IBWC", "length": 19561, "nlines": 193, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டீசல் விலை உயர்வைக் கண்டித்து 20ம் தேதி முதல் லாரி ஸ்டிரைக்: நாளை முதல் சரக்கு புக்கிங் நிறுத்தம் | Lorry strike from sep.20 condemning diesel price rise | போச்சு, போச்சு..டீசல் விலை உயர்வைக் கண்டித்து 20ம் தேதி லாரிகளும் ஓடாதாம்! - Tamil Goodreturns", "raw_content": "\n» டீசல் விலை உயர்வைக் கண்டித்து 20ம் தேதி முதல் லாரி ஸ்டிரைக்: நாளை முதல் சரக்கு புக்கிங் நிறுத்தம்\nடீசல் விலை உயர்வைக் கண்டித்து 20ம் தேதி முதல் லாரி ஸ்டிரைக்: நாளை முதல் சரக்கு புக்கிங் நிறுத்தம்\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nடீசல் விலை உயர்வு: தமிழகத்தில் லாரி வாடகை 20 சதவீதம் அதிகரிப்பு-லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவி\nஜெட் ஏர்வேஸ் பைலட்கள் வக்கீல் நோட்டீஸ்: ஏப்14க்குள் சம்பள பாக்கியை தராவிட்டால் சட்டப்படி நடவடிக்கை\nசிறகொடிந்த பறவையான ஜெட் ஏர்வேஸ் - இந்தியாவிலேயே சிறிய விமான நிறுவனமாக மாறிய கதை\nகோவை: டீசல் விலை உயர்வைக் கண்டித்து தேசிய அளவில் வரும் 20ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் கே. நல்லத்தம்பி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் கோவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,\nசுங்கவரி உயர்வால் லாரி உரிமையாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் கடந்த 13ம் தேதி மத்திய அரசு டீசல் விலையை உயர்த்தியுள்ளது. இதனால் லாரி உரிமையாளர்களும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.\nமத்திய அரசு டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தியது. ஆனால் கேளிக்கை வரியையும் சேர்த்து தமிழகத்தில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.6.7 பைசா உயர்ந்துள்ளது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்த மாசில்லா டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.21 உயர்த்தப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.\nடீசல் விலை உயர்வால் பருப்பு, எண்ணெய், காய்கறிகள், மணல் உள்பட அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. கேரள அரசு டீசல் விலையை லிட்டருக்கு ரூ.1 குறைத்துள்ளது போல் தமிழக அரசும் செய்ய வேண்டும்.\nடீசல் விலை உயர்வை வாபஸ் பெறக் கோரி அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனு இன்று பரிசீலிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் அகில இந்திய அளவில் உள்ள லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நாளைய மும்பையில் நடக்கிறது. அந்த கூட்டத்தில் திட்டமிட்டபடி வரும் 20ம் தேதி முதல் தேசிய அளவில் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வது குறித்த அறிவிப்பு வெளியாகும்.\nஇந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் நாடு முழுவதும் உள்ள சுமார் 65 லட்சம் லாரிகள் பங்கேற்கும். நாளை முதல் சரக்கு புக்கிங் நிறுத்தப்படும் என்றார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nLorry strike from sep.20 condemning diesel price rise | போச்சு, போச்சு..டீசல் விலை உயர்வைக் கண்டித்து 20ம் தேதி லாரிகளும் ஓடாதாம்\nஹெச்.டி.எஃப்.சி நிகர லாபம் 23% அதிகரிப்பு.. டிவிடெண்ட் ரூ.15 அளிக்க திட்டம்\nஅட்சய திருதியை நாளில் தங்கம் விற்பனை 30 சதவிகிதம் அதிகரிக்கும் - நகை விற்பனையாளர்கள்\nஆசையா வாங்குன பைக் போச்சு, மகன் செத்துட்டான், வாடகை கட்ட முடியல. கதறும் Jet Airways ஊழியர்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/apr/16/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-3134130.html", "date_download": "2019-04-23T12:34:09Z", "digest": "sha1:X2EAK5DJWP4AZBGVMV2YWWPML26I73YF", "length": 8017, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "பயிர் காப்பீடு விவகாரம் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nபயிர் காப்பீடு விவகாரம் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை\nBy DIN | Published on : 16th April 2019 08:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபயிர்க் காப்பீடு இழப்பீடு நிதியை வழங்கக் கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே பயிர்காப்பீடு திட்ட நிதியை வழங்கக் கோரி விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் அறிவித்த நிலையில், காப்பீடு திட்ட நிதியானது விரைவில் வழங்கப்படும் என பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர், துணை முதல்வர் அறிவித்தனர். ஆனால், இன்னும் நிதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.\nஇந்தநிலையில், முதுகுளத்தூர் பகுதி இளங்காக்கூர், பிறப்பக்களூர், உலையூர் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை காலையில் வந்து இழப்பீடு கோரி முற்றுகையிட்டனர்.\nஇதேபோல, ராமநாதபுரம் தேவிபட்டினம் பகுதியைச் சேர்ந்த நாரணமங்களம், வெண்ணத்தூர், மேட்டுக்கொல்லை, சம்பை, பாப்பனேந்தல், முத்துரெகுநாதபுரம் உள்ளிட்ட பத்து கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து பயிர்க் காப்பீடு தொகை வழங்கக் கோரி முற்றுகையிட்டனர். விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் ஆட்சியர் கொ.வீரராகவராவை சந்தித்து மனு அளித்துவிட்டு சென்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/apr/16/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-3134170.html", "date_download": "2019-04-23T12:23:57Z", "digest": "sha1:JXP3H6PG6OA2WCUR6R7USW5GHZH7P5SY", "length": 7597, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "பாஜக நிர்வாகி மர்மச் சாவு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nபாஜக நிர்வாகி மர்மச் சாவு\nBy DIN | Published on : 16th April 2019 08:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருப்பூண்டியில் பாஜக நிர்வாகி உயிரிழந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.\nதிருப்பூண்டியைச் சேர்ந்தவர் ப. செந்தில்குமார் (40). பாஜக அமைப்புச்சாரா தொழிலாளர் அணி நாகை மாவட்டத் தலைவராக இருந்து வந்தார். இவருக்கு குடிபழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியேறிய செந்தில்குமார் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், தலையில் காயங்களுடன் அங்குள்ள ஒரு ஏரியில் செந்தில்குமார் உயிரிழந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.\nதகவலறிந்த கீழையூர் போலீஸார், அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செந்தில்குமாரின் சாவில் சந்தேகம் இருப்பதாக, அவரது மனைவி உமாராணி அளித்தப் புகாரின் பேரில், கீழையூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nசாலை மறியல்: இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பாஜக தஞ்சை கோட்டச் செயலர் டி. வரதராஜன், நாகை தெற்கு மாவட்டத் தலைவர் நேதாஜி மற்றும் இறந்த செந்தில்குமாரின் உறவினர்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையைஅடுத்து சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.\nமேலும் ச��ய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vannathaasan.blogspot.com/2013/03/blog-post.html", "date_download": "2019-04-23T12:32:51Z", "digest": "sha1:TIK4ZC33XFLIN2TMJZGY4J44APOTJH5E", "length": 21288, "nlines": 111, "source_domain": "vannathaasan.blogspot.com", "title": "சமவெளி: மணல் மேடும் காக்காய்ப் பொன்னும்", "raw_content": "\nமணல் மேடும் காக்காய்ப் பொன்னும்\nஅப்பாவுக்கு இன்று 89 துவங்குகிறது. நேற்றை விட இன்று உற்சாகமாக இருக்கிறார். வந்து கொண்டே இருக்கிற தொலைபேசி வாழ்த்துகள். நாங்கள் நுழைகிற சமயம் பாரதிமணியின் அழைப்பு வந்திருக்கிறது. ‘ ஏ. அதை எடுப்பா’ என்று சீனி குலசேகரனிடம் சொல்ல, தொலைபேசி சீனியிடம் இருந்து அப்பாவின் கைக்கு மாறுகிறது. பக்கத்தில் வரிக் கோடுகள் இட்ட உடையுடன், எங்களுக்கு நாற்காலிகளை எடுத்துப் போடுகிற சரவணன். சரவணன் கழுத்தில் இருக்கும் ஒற்றை உத்திராட்சமும் கயிறும் எனக்குப் பிடித்திருக்கிறது. வள்ளிநாயகத்தைக் காணோம். முத்துக்குமார் வேலை முடித்து மாலை வரக்கூடும்.\nநான் பிறந்த தினங்களைக் கொண்டாடியதில்லை. என் அறுபதாம் வயது நிறைவைக் கூட, வாசலில் கெட்டிக்கிடக்கிற மழைத் தண்ணீரைத் தாண்டி வீட்டு நடையில் ஏறுவது போலத்தான் எடுத்துக்கொண்டேன். அப்பா சமீப காலமாக அவருடைய பிறந்த தினங்களைக் கொண்டாடுகிறார். தன்னுடைய தனிமையை அகற்றிக்கொள்ள இந்தக் கொண்டாட்டம் அவர்க்குத் தேவைப் படலாம். இன்று சந்திக்கிற நண்பர்களின், இன்று நடத்துகிற கலகலப்பான உரையாடல்களின் வெளிச்சத்தில் அவருக்கு அடுத்து வரும் தினங்களை வாழ்வதற்கான அவருடைய ஒற்றையடிப்பாதை தெளிவடைகிறதாகவும் இருக்கலாம்.\nஇன்றும் அப்படித்தான் இருந்தார். இதற்கு முந்திய இரவுடன் முடிந்த 88 வருடங்களின் எந்த பாரமும் அவரிடம் இல்லை. வியர்வையோ, கண்ணீரோ எதன் சுவடும் முற்றிலும் துடைக்கப்பட்டதாக முகம் இருந்தது. முக்கிச் சுமந்த வாழ்வின் சுமை எதையும் அவருடைய குரல் அடையாளம் காட்டவே இல்லை. பேசும் பொழுதின் குரலும், கையசைவுகள் உள்ளிட்ட அவருடைய உடல்மொழியும், உணர்வு பூர்வமான ஆனந்த அலையும் என்னுடைய இந்த 67ன் விளிம்பிலும் கூட எனக்கு வசப்பட்டதே இல்லை.\nஆனந்தமாக இருப்பதை விடுங்கள். நான் சந்தோஷமாக இருக்கிறேனா என்றே தெரியவில்லை. எங்கள் அப்பாவின் முகத்தில் இருக்கிற மலர்ச்சியை என்னுடைய துணைவியோ பிள்ளைகளோ இதுவரை என் முகத்தில் கண்டிருப்பார்கள் என்று சொல்லமுடியவில்லை. என் அந்தரங்கமான நிலைக் கண்ணாடிகள் உட்பட, என்னிடம் இத்தனை குமிழியிடும் ஆனந்தத்தின் இடவல பிம்பங்களை அறிந்திருக்க முடியாது. பெரும் துக்கமொன்று கவிந்துகொண்டே இருக்கிறது போன்ற ஒரு சாம்பல் நிறத் திரைச்சீலைதான் என்னுடைய எல்லா மேடைகளின் பின்புலத்தில் தொங்கவிடப்பட்டிருக்கிறது. என்னுடைய பாத்திரங்களின் நகைச்சுவை உரையாடல்களைக் கூட அவர்கள் துவர்த்த பாக்குகளை மென்றுகொண்டே பேசுகிறார்கள்.\nஓர் எண்பத்தொன்பது வயதுத் தந்தைக்கும் அறுபத்தேழு வயது மகனுக்கும் இடையில் வாழ்வு குறித்தும் வாழ்தல் குறித்தும் எப்படி இருவேறு புரிதல்கள் உண்டாகின்றன அதே கரும்பலகையில் அதே சாக்பீஸ் துண்டுகளால் வெவ்வேறு சிறு அளவே வித்யாசம் உடைய விரல்கள் எழுதுகையில் எப்படி அதே மொழி தன் வரிவடிவங்களை முற்றிலும் வேறொன்றாக மாற்றிக் கொள்கிறது அதே கரும்பலகையில் அதே சாக்பீஸ் துண்டுகளால் வெவ்வேறு சிறு அளவே வித்யாசம் உடைய விரல்கள் எழுதுகையில் எப்படி அதே மொழி தன் வரிவடிவங்களை முற்றிலும் வேறொன்றாக மாற்றிக் கொள்கிறது நான் இந்த யோசனைகளுடன்தான் வண்டியை வீடு நோக்கி ஓட்டிவந்திருக்கிறேன். எப்போது நயினார்குள முக்குத் திரும்பினேன், மேம்பாலம் தாண்டினேன், புறவழிச் சாலை வந்தேன், புதிய பேருந்து நிலைய வளைவு திரும்பினேன், பெருமாள்புரத்தில் புகுந்தேன் என்பதையெல்லாம் உணரவே இல்லை. பின்னால் உட்கார்ந்திருக்கிற துணைவியாரின் முந்தானை படபடக்கிறது தெரிந்தது. ஏதோ ஒரு இடத்தைத் தாண்டுகையில், நீண்ட காலத்திற்குப் பின் பார்த்த ஊமத்தம் பூக்களின் அசைவு மட்டும் நீர்த்த கருநீலத்தில் மங்கலாக\nவீட்டில் வண்டியை நிறுத்துகையில் எனக்கு, இரண்டு நாட்களுக்கு முந்திய அதிகாலையில் பார்த்த இரண்டு சிறுமிகள் நினைவுக்கு வருகிறார்கள்.\nகல்வெட்டாங்குழியைத் தாண்டினால் துவங்குகிற அந்தத் தெருவின் இடதுபுற முதல் வீட்டில் கட்டுமானம் நடக்கிறது.. ஏற்கனவே இருக்கிற வீட்டின் பக்கவாட்டில் புதிய அறைகள் கட்டுகிற உத்தேசம் . வீட்டின் முன் ஒரு பெரும் மலையாக மணலைக் குவித்திருக்கிறார்கள். ஈர மணல். சமீபத்தில் பார்த்த கிட்டங்கி மணல் அல்லாமல், ஆற்றில் இருந்து நேரடியாக அள்ளிய, நேற்றிரவு ஓடிய நீரின் பாடல்களை இன்னும் முணுமுணுக்கிற மணல். ஒரு பத்தடி உயரத்திற்கு, பிரமிடு போலக் கிடக்கிறது.\nஅந்த மணல்கோபுர உச்சியில் வெறும் ஜட்டி மட்டும் அணிந்த அந்த வீட்டின் ஆறு ஏழு வயதுச் சிறுமி உட்கார்ந்திருக்கிறது. கீழே நிற்கிற தந்தையை, மேலே ஏறிவர, ஆங்கிலத்தில் சொல்கிறது. கைகளை அகலவிரித்து நீட்டி, அவர் வந்ததும் அணைத்துக் கொள்ளக் காத்திருக்கிறது. கீழே இருக்கிற தகப்பன், அவருக்கு மேலே ஏறிவரத் தெரியாதென்றும், ஏறினால் தொப்பென்று விழுந்துவிடுவார் என்றும் மேலே இருக்கிற அவருடைய தைரியசாலி மகளைப் போல அவர் கெட்டிக்காரர் அல்லவென்றும் ஆங்கிலத்தில் சொல்கிறார். பயப்படுவது போலவும் கீழே விழுந்துவிடுவது போலவுமான அவருடைய பாசாங்குகளை, சுற்றுச் சுவருக்கு உள்ளே, கசங்கல் அற்ற புதிய காலைக்கென அணிந்த தளர்வாடையுடன் நிற்கிற பெண் ரசித்தபடியே, மணல் உச்சியில் இருக்கிற மகளிடம், ‘உன் அப்பனுக்கு ஒன்றும் தெரியாது மகளே’ என்று கொஞ்சுகிறாள். இந்தக் காலை வேறு எதற்கானதும் இல்லை. இப்படி மணல் குவியலின் மேல் நிற்கிற மகளையும் அடிவாரத்தில் பொம்மலாட்டம் நிகழ்த்தும் கணவனைப் பார்த்து நிற்பதற்கு மட்டுமே என்பது போல இருக்கிறது அந்த முகம்.\nகல்வெட்டாங்குழிக்கு மேல் புறம், ‘சிக்‌ஷா’ வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து புதிதாக விழத் துவங்கியிருக்கும் பாதையில் அந்த இன்னொரு பெண்ணும் குழந்தையும் நடந்து வருகிறார்கள். அந்த வரிசையில் ஏதோ ஒரு வீட்டில் அள்ளப்பட்ட குப்பை, தலையில் ஒரு ஆரஞ்சு நிற பிளாஸ்டிக் வாளியிலும், இடுப்பில் இன்னொரு அகலப் பாத்திரத்திலும் இருக்கிறது. இங்கே கொண்டு வந்து கொட்டினால் யாரும் கேட்கமாட்டார்கள். எவ்வளவு தூரம் என்றால் என்ன, வீட்டு வேலை செய்கிறவள் தானே வீட்டுக்குப்பையை அப்புறப் படுத்தவேண்டும்.\nகூடவருகிற பெண்குழந்தைக்கு , மணல்மேல் நிற்கிற சிறுமி வயதுதான் இருக்கும். ஒரு வயது குறைவாக்க் கூட இருக்கலாம். ஒரு கை அம்மாவின் சேலையைப் பிடித்திருக்கிறது. இன்னொரு கையில் அம்மா வைத்திருப்பது போலவே, அது சக்திக்குத் தூக்கும் அளவுக்கு ஒரு உடைந்த பிளாஸ்டிக் கோப்பை. அதைத் தூக்கிக் கொண்டே வருகிறது. அம்மா பேசுகிறதும் அதற்கு மகள் பதில் சொல்கிறதும் இத்தனை தூரத்தில் காதில் விழவில்லை. நிறுத்தாத அவர்களின் உரையாடல்கள் அவர்கள் பின்னால் இழுபடும் நிழல்களுடன் கல்வெட்டாங்குழிப் பக்கமாக நகர்கின்றன. முன் பக்கத்தில் இருந்து பாய்கிற வெயிலில், அந்தக் குழந்தை அணிந்திருக்கிற உடை காக்காய்ப் பொன் போல மினுமினுக்கிறது. அது ஒரு நர்சரி பள்ளி ஆண்டு விழாவில், ஒரே ஒரு நாள் ஆடுவதற்காகத் தைக்கப் பட்ட, ஒரு இளவரசி அல்லது தேவதைக்கான உடையாக இருக்கலாம். வெயிலின் வெள்ளிப் பிரதிபலிப்பில் சிறகு முளைத்துக்கொண்டு இருந்தது அந்தக் குழந்தையின் இரு புறமும். அதனுடைய அம்மா வேலை பார்க்கிற ஏதோ ஒரு வீட்டுப் பாப்பா உடுத்திய உடையாக இருந்தால் என்ன இரவல் உடையில் இரவல் சிறகுகள் முளைத்த இரவல் தேவதைகள் இரட்சிப்பு அருளாமலா போவார்கள். வெகு காலம் தன் அம்மாவுடன் இப்படி நடப்பது போலவும், இன்னும் வெகு காலத்திற்கு அம்மாவுடன் நடப்பதற்காகவே இந்தப் பாதை புதிதுபுதிதாக விழுந்திருப்பதாகவும் மிகத் தெளிவாக உணர்ந்துவிட்ட முகத்துடன், நிறுத்தாத உரையாடலுடன், அதற்குச் சற்று முந்திய மண்ணில் உட்கார்ந்திருக்கும் பத்துப் பதினைந்து காக்கைகளை விரட்டுவதும் அம்மாவுடன் மறுபடி வந்து சேர்ந்துகொள்வதுமாக அது போய்க்கொண்டிருந்தது.\nவண்டியை இழுத்து நிறுத்தி, அதன் பாரம் நகர்ந்து தன் இருப்பு நிலையில் வந்ததும், நான் யாரும் அற்ற அந்தப் பாதையைப் பார்க்கிறேன். எதையும் பார்க்காத வெற்றுப் பார்வை. இரண்டு தினங்களுக்கு முந்திய காட்சிகள் இதுவரையில் குவிந்திருந்த இடத்தில் இப்போது எதுவும் இல்லை.\nஒரே ஒரு கணம் தோன்றுகிறது. அப்பா அந்த மணல் மேட்டில் நிற்பதாகவும், நான் மினுமினுக்கும் காக்காய்ப் பொன் உடையுடன் நடந்துகொண்டு இருப்பதாகவும்.\nஇன்று புதிதாக்கிய பயணம் நீள் தூரம் பயணிக்கட்டும்\nவாசு அவர்கள் சொன்னது போலவே\nபாராட்ட வார்த்தைகள் பத்தாது .\nஅப்பாவிற்கும் , உங்களுக்கும் எனது அன்பான வாழ்த்துகள் , வணக்கங்கள்\nதந்தையின் வாழ்க்கை தனி நம் வாழ்க்கை வேறு.\nவாழ்வின் சுவடுகள் படியாத தூரத்தில் வந்துவிட்டார் என்றும் கொள்ளலாம்.\nவயதில் நம்மிலும் பெரியவர்கள், நம்மோடு இன்னும் இருக்கிறார்கள் என்பதே நமக்கொரு உத்தரவாதம் தானென்று படுகிறது, நமது வாழ்வும் நீடிக்கும் என்று\n//இரவல் உடையில் இரவல் சிறகுகள் முளைத்த இரவல் தேவதைகள் இரட்சிப்பு அருளாமலா போவார்கள்// அருமை..மிக அருமை.\nமணல் மேடும் காக்காய்ப் பொன்னும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.philosophyprabhakaran.com/2013/11/blog-post_23.html", "date_download": "2019-04-23T13:02:07Z", "digest": "sha1:OZBQALX5D4VT2Y3TLJMJJTF74SVSDXZ7", "length": 28804, "nlines": 229, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: இரண்டாம் உலகம்", "raw_content": "\nசெல்வராகவன் படம் என்பதைத் தவிர இரண்டாம் உலகம் பார்க்க வேறேதும் காரணங்கள் தேவையில்லை என்று நினைக்கிறேன். இல்லையென்றாலும் ஃபேண்டஸி வகையறா என்பதாலும் எக்கச்சக்க எதிர்பார்ப்போடு காத்திருந்தேன். படத்தின் ட்ரைலர் அப்படியொன்றும் ஈர்க்கவில்லை. ஆனாலும் முன்கூறிய இரண்டு காரணிகளால் பார்த்தே ஆகவேண்டிய நிலை.\nபடத்தின் கதை வழவழ கொழகொழ ரகம். சில இடியாப்ப சிக்கல்களை வாசகர்கள் நலன் கருதி தவிர்த்துவிட்டு சொல்வதென்றால், உலகம் போலவே ஒரு கிரகம். இரண்டாம் உலகம் என்று வைத்துக்கொள்வோம். அது காதலில்லா உலகம். அங்கே பெண்கள் மதிக்கப்படுவதில்லை. காதலில்லா, பெண்களை மதிக்காத உலகம் எப்படி பிழைக்கும்... அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. அதனை காப்பாற்ற ஒரு வீரன் தேவை. காதல் தேவை. வீரன் ஆர்யா இருக்கிறார். காதல்... அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. அதனை காப்பாற்ற ஒரு வீரன் தேவை. காதல் தேவை. வீரன் ஆர்யா இருக்கிறார். காதல்... காதலை கற்றுக்கொடுக்க பூமியிலிருந்து ஒரு ஆர்யா அங்கே அனுப்பி வைக்கப்படுகிறார். இரண்டாம் உலகம் காப்பாற்றப்படுகிறது. இவ்வுலகம் மட்டுமல்ல, எவ்வுலகம் ஆனாலும் காதலில்லாமல் இயங்க முடியாது என்ற கருத்தோடு படம் நிறைவடைகிறது.\nஉலகம், இரண்டாம் உலகம் குறித்த காட்சிகள் இணையொத்து காண்பிக்கப்படுகின்றன. உலகத்தில் அனுஷ்கா ஆர்யாவை மணந்துகொள்ள விரும்புகிறார். பின்பு ஆர்யாவும். சிலகால ஊடலுக��குப் பிறகு இருவரும் காதலிக்க துவங்குகின்றனர். எதிர்பாரா விபத்தொன்றில் அனுஷ்கா இறந்துவிடுகிறார்.\nசெல்வராகவனுக்கென்று சில தனிக்கூறுகள் இருக்கின்றன. பெண்களின் காதல் சார்ந்த உணர்வுகளை செல்வராகவனைப் போல யாராலும் அவ்வளவு கச்சிதமாக காட்டிவிட முடியாது. முதலில் மறுப்பது. பின்னர் உணர்வுகள் மெல்ல தலை தூக்குவது, இருப்பினும் சூழ்நிலை கருதி மறுக்க முயல்வது, மறுக்க முடியாமல் தவிப்பது, இறுதியாக கட்டுப்படுத்த முடியாமல் உணர்வு பிரவாகம் எடுப்பது போன்ற காட்சிகளை அவருடைய முந்தைய படங்களான 7G ரெயின்போ காலனி, யாரடி நீ மோகினி, மயக்கம் என்ன... ஆகியவற்றில் பார்த்திருக்கலாம். இம்முறை தான் சிறந்து விளங்கும் மேற்கண்ட பரப்பிலேயே செல்வராகவன் படுமோசமான தோல்வியுற்றிருக்கிறார். ஆர்யா – அனுஷ்கா காதல் காட்சிகள் ஏதோ மூன்றாம் தர மசாலா பட சாயலில் அமைந்துள்ளன. குறிப்பாக கோவா மெடிக்கல் ட்ரிப் காட்சிகள் அபத்தத்தின் உச்சக்கட்டம். ஒருவேளை, அபத்தமான நகைச்சுவை படங்களை ரசிக்கும் தமிழ் ரசிகர்களை பகடி செய்யும் நோக்கத்தோடு செல்வா இப்படியெல்லாம் காட்சி அமைத்திருக்கக்கூடும். அனுஷ்கா ஏதோ வந்தா மலை போனா மசுரு என்கிற ரீதியில் ஆர்யாவை காதலிப்பதாக தோன்றுகிறது.\nமற்றொரு உலகத்தில், ஆர்யா அனுஷ்காவை விரும்புகிறார். அனுஷ்கா யாருக்கும் அடிமையாக இருக்க விரும்பவில்லை. அதனால் ஆர்யாவை வெறுக்கிறார். இருப்பினும் சூழ்நிலை காரணமாக இருவரும் மணந்துக்கொள்கின்றனர்.\nஇரண்டாம் உலகத்தில் காதலே இல்லை என்கிறார்கள். ஆனால் ஆர்யா மட்டும் அனுஷ்காவை விரட்டி விரட்டி காதலிக்கிறார். இ.உலகம் குறித்த காட்சிகள் ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டுள்ளன. துணை நடிக / நடிகைகளை எல்லாம் பட்டாளத்தோடு ஜார்ஜியா அழைத்துச் செல்ல முடியாது என்பதால் அங்குள்ள ஜூனியர் ஆர்டிஸ்ட்களை நடிக்க வைத்து, அவர்கள் தமிழ் பேசுவது போல காட்டியிருக்கிறார்கள். அது என்னவென்றால், ஏதோ பென் ஹர் காலத்து ஆங்கில படத்தை தமிழில் டப் செய்தது போலிருக்கிறது. போதாத குறைக்கு பிரதான வேடம் ஒன்றில் அயல்நாட்டு சுமார் மூஞ்சி பெண் நடித்திருக்கிறார். அங்கேயும் ஒரு மதுக்கூடம் இருக்கிறது. அதிலும் அடிடா, வெட்டுறா ரீதியில் ஒரு காதல் தோல்வி குத்துப்பாடல் இருக்கிறது. ஃபேண்டஸி படங்களில் இப்படியெல்ல���ம் கேள்வி கேட்கக்கூடாது என்றாலும் எதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. தவிர, எல்லை மீறல்கள் இருப்பினும் ரசிக்கின்ற வகையில் இருந்திருக்க வேண்டும்.\nஆர்யாவை பார்க்கும்போது 7G ரவிகிருஷ்ணா நினைவுக்கு வருகிறார். அனுஷ்காவை பார்க்கும்போதெல்லாம் ஈ’யென்று இளிக்கிறார். இ.உலகத்து ஆர்யா வாட்ட சாட்டமாக நியாண்டர்தால் மனிதர் போல இருக்கிறார். அனுஷ்காவின் ஆளுமை படத்திற்கு மிகப்பெரிய பலம். தெலுங்கு டப்பிங்கில் அனுஷ்கா தான் முன்னிலைபடுத்தப் படுகிறார். அனுஷ்கா அவருடைய கேரியரின் இறுதிப்பகுதியை நெருங்குவதாக அவருடைய தொப்பை ஜோசியம் சொல்கிறது.\nசில பாடல்கள் படம் வெளிவருவதற்கு முன்பே ஹிட் என்றாலும் படத்தோடு பார்க்கும்போது ரசிக்க முடியவில்லை. படத்தில் முக்கியமான காட்சிகள் வரும்போதெல்லாம் ஒரு இசையை பயன்படுத்தியிருக்கிறார் அனிருத். அதை கேட்டதும் ரசிகர்களின் நரம்பெல்லாம் புடைத்துக்கொள்ளும் என்று நினைத்திருப்பார் போல.\nமொத்தத்தில் படத்தில் உருப்படியான விஷயங்கள் என்று பார்த்தால், விஷுவல் விருந்து என்ற சொல்லக்கூடிய ஆர்யா – சிங்கம் சண்டைக்காட்சி, அனுஷ்கா, காதலில்லாமல் உலகமில்லை என்கிற கதைக்கரு. அவ்வளவுதான்.\nசெல்வராகவனின் தீவிர விசிறிகள், அவரது நலம்விரும்பிகள் வேண்டுமானால் தங்களது மன திருப்திக்காக இரண்டாம் உலகம் பார்க்கலாம். மற்றவர்களுக்கு திரையரங்கில் பார்க்கக்கூடிய அளவிற்கு படம் வொர்த் கிடையாது. பிரச்சனை என்னவென்றால் இரண்டாம் உலகத்தை ஆதரிக்காத பட்சத்தில் தமிழ் சினிமாவில் மீண்டுமொரு ஃபேண்டஸி படத்தினை இயக்க யாரும் தைரியமாக முன்வர மாட்டார்கள். ஆமாம், ஒரு மோசமான ஃபேண்டஸி படத்தினை கொடுத்து தமிழில் ஃபேண்டஸி படங்களுக்கு கனகச்சிதமாக ஒரு முட்டுக்கட்டையை போட்டுவிட்டார் செல்வராகவன்...\nபத்து வருடம் கழித்து பார்த்தால் பிடிக்குமோ என்னவோ\nBack to future and time machine இரண்டு படத்தோட கதையும் மிக்ஸ் செய்து இரண்டாம் உலகம்னு ஃபேன்சியா எடுத்துட்டாரு போல செல்வா அவ்வ்.\nBack to future இல் ஒரு பையன் பழைய காலத்துக்கு போயிடுவான்,அங்கே அவனோட அப்பா,அம்மா இப்போ பையனோட வயசில இளமையா,படிச்சுக்கிட்டு காதல் & மோதலா போகும் ,அம்மாவுக்கு பையன் மேலவே கிரஷ் வரும்,ஆனால் பையனுக்கு உண்மை தெரியும் என்பதால் ,அப்பா,அம்மா காதலை சேர்த்து வைக்க முயற்சித்து வெற்றியுடன் மீண்டும் திரும்புவான்.\nஇதே போல டைம் மெசின் கதையில செத்து போன மனைவிய காப்பாத்த இறந்த காலத்துக்கு போய் முயற்சி செய்வார் ஹீரோ.\nஇது போல டைம் மெசின் கதைகள் ஏராளம் இருக்கு, அதை எல்லாம் பார்த்துட்டு ஃபேண்டசியா ஒரு குழப்ப படத்தை \"செல்வா\" எடுத்துட்டார் போல,முதலில் டிவிடி இல்லாத ஒரு எடத்துல கட்டிப்போட்டு ஒரு படத்துக்கு கதை எழுத சொல்லனும் இவனுங்களை அவ்வ்\n# லூப்பர் என்ற புரூஸ் வில்லீஸ் படத்துல கூட டைம் டிராவல் செய்து ,செத்தவங்க கூட எல்லாம் கதை நடக்கும், ஒருவரே அவரோட பல வயது தோற்றத்தோட பேசும் நிலைனு குழப்பும்.\nஹி...ஹி எனக்கு என்னமோ படத்தோட ரெண்டாம் பாகம்னு எடுத்தால், இரண்டாம் உலகத்துக்கு போகிற ஆர்யா தான் , எதிர்காலத்தில் பொறக்க்கப்போற இரண்டாம் உலகம் ஆர்யா- அனுஷ்கா பையனு காட்டிடுவார்னு தோனுது :-))\n//இருப்பினும் சூழ்நிலை காரணமாக இருவரும் மணந்துக்கொள்கின்றனர்.\nதம்பி அவர்கள் மணம் செய்து கொள்ள வில்லை..அவள் வலுக்கட்டாயமாக மணம் செய்து வைக்கப் படுகிறாள்...\n// ஆர்யா – அனுஷ்கா காதல் காட்சிகள் ஏதோ மூன்றாம் தர மசாலா பட சாயலில் அமைந்துள்ளன. குறிப்பாக கோவா மெடிக்கல் ட்ரிப் காட்சிகள் அபத்தத்தின் உச்சக்கட்டம்.\nபடத்துல அந்த சீன்ஸ் தான் நல்லா ரசிக்கிற மாதிரி இருந்திச்சி...\nஅப்பறம் அனுஷ்காவுக்கு காதல்னா என்னன்னு வகுப்பு எடுக்குற காட்சிகள் அருமை....\nஅந்த நாடு அரசனை குப்பை அரசன் என்று திட்டும் இடங்கள் அருமை..\nமொத்தத்தில் படம் எனக்கு ஓகே..\nஆயிரத்தில் ஒருவனுக்கு அப்பறம் இப்ப தான் செல்வா ராகவன் நல்ல படம் எடுத்திருப்பதா எனக்கு தோணுது...மேலும் புதுபேட்டை படத்த கணக்கில் கொள்ளும் போது இந்த படம் ௧௦௦௦(1000) டைம் பெட்டர்ன்னு தோணுது....\nபடத்தின் பின்னணி இசை இந்த படத்தில் ரொம்பவே மிஸ்ஸிங்...\nசெல்வா மறுபடியும் யுவன் கூட கூட்டணி வச்சா தான் நல்லா இருக்கும்.....\nநம்மூரிலேயே எத்தனையோ பஞ்சதந்திர, யக்சி, விக்கிரமாதித்தன் கதைகள் என எவ்வளவோ இருக்கு, அதை எவனும் எடுத்து படமாக்க மாட்டேங்கிறாங்கோ, அமெரிக்கா, ஜப்பான், கொரியா என வெளிநாட்டுப் படங்களைச் சுட்டு வடை போட்டு ஏன் சாமி எங்களை கொல்றானுவே முடியலை.. ஆயிரத்தில் ஒருவனிலே நாம் பாதி செத்திட்டோம், மிச்ச மீதியையும் தீர்த்துக் கட்டிடுவார் போலிருக்கே. :/\nசெல்வராகவனை���் போல யாராலும் அவ்வளவு கச்சிதமாக காட்டிவிட முடியாது. முதலில் மறுப்பது. பின்னர் உணர்வுகள் மெல்ல தலை தூக்குவது, இருப்பினும் சூழ்நிலை கருதி மறுக்க முயல்வது, மறுக்க முடியாமல் தவிப்பது, இறுதியாக கட்டுப்படுத்த முடியாமல் உணர்வு பிரவாகம் எடுப்பது போன்ற காட்சிகளை அவருடைய முந்தைய படங்களான 7G ரெயின்போ காலனி, யாரடி நீ மோகினி, மயக்கம் என்ன...\nயாரடி நீ மோகினி செ.ரா கதை, திரைக்கதை மட்டும்தான், இயக்குநர் மித்ரன் ஜவகர்.\n'மித்ரன்னு தெரியும். அதை யாரு சரியா கண்டுபிடிக்கறாங்கன்னு டெஸ்ட் பண்ணேன்'.\nஉன் கமன்ட்டை நானே போட்டுட்டான்யா.\nபடத்தின் இறுதியில் ஆர்யா மூன்றாவது உலகத்திற்கு செல்வது போலவும், அங்கேயும் ஒரு அனுஷ்கா இருப்பது போலவும் வைத்து முடித்திருக்கிறார்கள்...\n// படத்துல அந்த சீன்ஸ் தான் நல்லா ரசிக்கிற மாதிரி இருந்திச்சி... //\nExactly பொன் மகேஸ்... அதைத்தான் அடுத்த வரியில் சொல்லியிருக்கிறேன்... ஒருவேளை, அபத்தமான நகைச்சுவை படங்களை ரசிக்கும் தமிழ் ரசிகர்களை பகடி செய்யும் நோக்கத்தோடு செல்வா இப்படியெல்லாம் காட்சி அமைத்திருக்கக்கூடும்.\nபுதுபேட்டை அட்டகாசமான திரைப்படம்... இதுவரை செல்வராகவன் எடுத்ததில் எனக்கு மிகவும் பிடித்தது அதுதான்...\n நம்ம வாத்தியார் கதைகள் இருக்கே... அதுல ஒன்னை ரைட்ஸ் வாங்கி படமாக்கியிருக்கலாம்...\nஅப்படியில்லை சிவா, யாரடி நீ மோகினியை இயக்கியது வேற டைரக்டரு'ன்னு எனக்கும் தெரியும்... ஆனா தெலுங்குல அதோட ஒரிஜினலை டைரக்ட் பண்ணது யாரு \nஅதுவுமில்லாம இது அன்பே சிவம் படத்தை டைரக்ட் பண்ணது கமல் இல்லை, சுந்தர்.சி'ன்னு சொல்ற மாதிரியில்ல இருக்கு :))))\nபேக் டு பியூச்சரிலும்- 3 பாகம் இருக்கு , பார்ட் -2 வில் அடுத்து 30 ஆண்டுகள் முன்னர் போய் ,ஹீரோ பசங்களுக்கு உதவி செய்வார் :-))\nமுதல் பாகம் முடியும் போது அடுத்த பயணம் ஸ்டார்ட் ஆகிடும்.\nஒரு பார்ட் தான் பார்த்ததால், இன்னொரு பாகம் சரியா தெரியலை, இப்போ விக்கியில் பார்த்தேன்.\nடைம் டிராவல்/பேரலல் யுனிவர்ஸ் வகை எல்லா படத்திலும் இப்படி ஒரு தொடர்ச்சிக்கு லூப் வைப்பாங்க.\nஎனக்கென்னமோ இரண்டாம் உலகம்,பார்ட் -2 எடுத்தால், இன்செப்சப்ஷன் போல கனவுனு முடிச்சிடுவாங்கனு தோனுது,ஆனால் கனவா,நினைவானு தெளிவாக சொல்லாமல் ஒரு சஸ்பெண்சன் வச்சிடுவாங்க :-))\nஹாலிவுட்ல எல்லா வகையிலும் ஏற்கன��ே படம் எடுத்தாச்சு :-))\nMANO நாஞ்சில் மனோ said...\nஆளை விடுங்கப்பா...தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்னு தியேட்டர் பக்கம் போகாமலே ஓடி வந்துட்டேன்.\nபடத்தின் கதையை ஓரளவு புரிந்து கொண்டது நீங்கள்தான் என நினைக்கிறேன்\nவித்தியாச முயற்சிக்காக இணையத்தில் பார்க்கலாம்ன்னு தோணுது...\nபிரபா ஒயின்ஷாப் – 25112013\nNuances of யாருக்கு யாரோ ஸ்டெப்னி \nபிரபா ஒயின்ஷாப் – 18112013\nபிரபா ஒயின்ஷாப் – 11112013\nஆல் இன் ஆல் அழகுராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/09/blog-post_525.html", "date_download": "2019-04-23T11:51:47Z", "digest": "sha1:USS52LBRTF7BXZXG2VWIAALKNXNGJP4F", "length": 24712, "nlines": 342, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: இருமல்களின் வகைகளும் அதற்கான இயற்கை வைத்தியமும்!", "raw_content": "\nஇருமல்களின் வகைகளும் அதற்கான இயற்கை வைத்தியமும்\nகற்பூரவள்ளி இலையின் சாற்றை சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், குழந்தைகளின்\nகபம் கலந்த இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேனில் குழைத்துக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். இதை அனைவரும் செய்யலாம்.\nவெங்காயம் 150 கிராம், சர்க்கரை 150 கிராம் எடுத்து வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். பிறகு அதை மெல்லிய துணியில் வடிகட்டவும். இந்த வெங்காயச் சாற்றில் சர்க்கரையைச் சேர்த்து பாகுபதமாகக் காய்ச்சி இறக்கவும். இந்த வெங்காயப் பாகை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி உட்கொண்டால் எப்பேர்ப்பட்ட இருமலும் சரியாகும்.\nஇருமல் தொடர்ந்து ஏற்பட்டு தொல்ல அளிக்கும்போது, பத்து கிராம் சிற்றரத்தையை உடைத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் நீர்விட்டு பாதியாகச் சுண்டுமளவு கஷாயமாக்கிக்கொண்டு அதில் இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து, அத்துடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாற்றை கலந்து உள்ளுக்குக் கொடுத்து வந்தால் குணமாகும்.\nநீங்கள் நன்றாகக் காய்ச்சிய பசும் பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளுடன் சிறிது மிளகுத்தூளையும் சேர்த்துக் கலக்கி அருந்த இருமல் தணியும்.\nஇஞ்சிச் சாறு, ஈர வெங்காயச் சாறு, எலுமிச்சம்பழச்சாறு இவைகளை சம அளவு எடுத்து வேளைக்கு ஒரு தேக்கரண்டி அளவு மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரைப்பு இருமல் சாந்தியாகும். இருமல் அதிகமாயிருந்தால் ஒரு நாளைக்கு இரு வேளை சாப்பிடலாம்.\nநாய் துளசியைக் கொண்டு வந்து ���ினம் கொஞ்சம் சாப்பிட்டு வந்தால் கோழை இருமல் போன்ற குறைகளை அகற்றும். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல போஷாக்கு பெறும்.\nவறட்டு இருமல் ஏற்பட்டிருந்தால், ஆழாக்களவு பசும்பாலுடன் அரைத் தேக்கரண்டியளவு மிளகை உடைத்துப் போட்டுக் கொதி வரும் வரைக் கொதிக்க வைத்து, இறக்கி வடிகட்டி, சிறிதளவு பனங்கற்கண்டையும் சேர்த்துக் கலக்கிப் படுக்கப் போகுமுன் குடித்துவிட வேண்டும். இது போல மூன்று நாள் சாப்பிட்டால் போதும், வறட்டு இருமல் குணமாகும்.\nஉடல் சூட்டினால் ஏற்படும் இருமலைத்தான் இந்த மருத்துவம் கண்டிக்கும். மிளகுத் தூளையும் பனை வெல்லத்தையும் சேர்த்துப் பிசைந்து வைத்துக்கொண்டு ஒரு சுண்டைக்காய் அளவு உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால், இரண்டொரு நாட்களில் சூட்டு இருமல் சரியாகும்.\nபொதுவாக எந்த வகையான இருமலையும் சீரகம் குணப்படுத்திவிடும். 10 கிராம் சீரகத்தைச் சுத்தம் பார்த்து அதை இலேசாக வறுத்து எடுத்து அம்மியில் வைத்துத் தூள் செய்து அது எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவு கற்கண்டைத் தூள் செய்து அத்துடன் கலந்து, ஒரு சீசாவில் வைத்துக்கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டியளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க ஐந்தே நாளில் இருமல் குணமாகும்.\nகக்குவான் இருமலின்போது வெள்ளைப் பூண்டை உரித்து அதை நெய்யில் வதக்கி வைத்துக்கொண்டு சாதத்துடன் சுமார் இரண்டு கிராம் எடை வீதம் சேர்த்துக் கொடுத்து வந்தால் கக்குவான் இருமல் குணமாகும்.\nஜலதோஷம் காரணமாக இருமல் ஏற்பட்டிருந்தால் ஒரு சுத்தமான சட்டியை அடுப்பில் வைத்து சட்டியைக் காயவிட்டு அதில் இரண்டு தேக்கரண்டியளவு மிளகைப் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு வறுபட்டு சிவந்து வருகி, அதில் தீப்பொறி பறக்கும் சமயம் ஆழாக்குத் தண்ணீரை அதில் விட்டு மூடி நன்றாகக் கொதிக்க விட வேண்டும். கொதித்தபின் இறக்கி அதில் பாதியை மட்டும் ஒரு டம்ளரில் இறுத்துக்கொண்டு, அதில் தேவையான அளவு சர்க்கரைச் சேர்த்துக் காலையில் குடித்துவிட வேண்டும். மறுபகுதியை மிளகுடன் வைத்திருந்து மாலையில் குடித்துவிட வேண்டும். இருமல் குணமாகும்.\nஇடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு வழக்கில் இறுதி விசாரணை தேதி குறிக்கப்பட்டுவிட்டது...\n2009 TET போராட்டக் குழுவில் இன்றைய 04.04.2019 வழக்கு விசாரணை விவரம் இன்று நமது வழ��்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எட்டப்பட்டத...\nதேர்தல் பயிற்சி வகுப்பை முடித்து திரும்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியர் மரணம்...\nதிருவள்ளூர்மாவட்டம் ,பள்ளிப்பட்டு ஒன்றியம் சொரக்காயப்பேட்டை* கிராமத்தைச்சேர்ந்தவர் தாமோதரம் பாண்டறவேடு கிராமத்தில் நடுநிலைப்பள்ளியில் இடை...\nதேர்தல் பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை...\nதேர்தல் பயிற்சிக்கு வராத 8 அரசு ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. இதுகுறித்து மாவட்டத் தேர்தல் அதிகாரி ...\nஅரசுத் துறைத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 13,127 பேர்.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடைபெற்ற குரூப் 1 தேர்வில் குறிப்பிட்ட வயது வரம்பினை மீறிய 13,127 பேர் தேர்வு...\nநமது போராட்ட குழுவின் சார்பாக அங்கன்வாடி மையங்களுக்கு பணியிருக்கும் செய்யும் வழக்கு நேற்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்த போது நடந்த விபரங்கள்...\nநாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்றும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவிருக்கின்றன மதிப்பூதியம் பற்றிய விபரம்...\nயு.பி.எஸ்.சி‌ தேர்வு வினாத்தாள்களை தமிழில் வெளியிட கோரி வழக்கு...\nநம்புங்க இது 4,000 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொந்தளிக்கும் ஆசிரியர்கள்...\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO சுற்றறிக்கை\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உ��வினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\n🅱REAKING NOW* தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு\n14.07.2018 சனிக்கிழமை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வேலைநாள் - CEO சுற்றறிக்கை\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnnurse.org/2015/05/nurses-day-greetings.html", "date_download": "2019-04-23T11:50:49Z", "digest": "sha1:VUALOBW7V3UEHTXDWRIPAQ6Q3IBSX3KL", "length": 13835, "nlines": 324, "source_domain": "www.tnnurse.org", "title": "செவிலியர் தின நல்வாழ்த்துக்கள்", "raw_content": "\n\"தமிழ்நாடு அரசு செவிலியர்களின் தகவல் தளம்\"\nமருத்துவமனைகளின் ஆணி வேராய் இருந்து, மகத்தான சாதனைகளை சத்தமில்லாமல் புரியும் செவிலிய சகோதர சகோதரிகளுக்கு \" செவிலியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇந்த தினத்திலேயே நமது பணியை நினைத்து பெருமை கொண்டாலும், நாம் இன்னும் அடைய வேண்டிய லட்சியங்கள் பல உள்ளன.\nசெவிலியர்கள் மருத்துவ துறையில் அதிக அளவில் உள்ள போதிலும் அவர்களின் நலன் காக்க தனி இயக்குநரகம் பெற வேண்டி உள்ளது.\nசெவிலியர்கள் சுதந்திரமாக சேவை செய்ய தொடர் செவிலிய கல்வியும், துறை தொடர்பான தகவல்களும் வழங்கப்பட வேண்டும்.\nஇது போல் இன்னும் பற்பல செயல்கள் நாம் இனைந்து செயல்படுத்த வேண்டி உள்ளது.\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nமருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்\nதமிழ்நாடு செவிலியர்கள் நலவாழ்வு அறக்கட்டளைக்கு நிதி தாரீர்\nதமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை 21-06-2017 அன்று முடிவு பெற்றது. வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் ஆணையர் வழங்கி...\nமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் சில தகவல்கள்\nமாண்புமிகு தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பிட்டு திட்டத்தின் கீழ் வரும் மருத்துவமனைகளின் விவரம்\n2015 ஆம் வருடம் நடைபெற்ற MRB Exam Question பெறுவது எப்படி\nசெவிலிய கண்காணிப்பாளர் நிலை 1 ற்கான பணி மூப்பு பட்...\nசெவிலிய கண்காணிப்பாளர் நிலை 2- ற்கான பணி மூப்பு பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/15/defense.html", "date_download": "2019-04-23T11:56:00Z", "digest": "sha1:6HTAFSTN2NFAA5YQCDL7LNMWAYN2URQL", "length": 12974, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாஜ்பாய் அரசு மீது நம்பிக்கை உள்ளது: கருணாநிதி | we have faith on vajpayee says karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை குண்டுவெடிப்பு.. ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்பு\n21 min ago ஆமா.. யாரு சவுக்கிதார்..\n29 min ago சென்னை கடற்கரை to செங்கல்பட்டு அரக்கோணத்துக்கு சுற்றுவட்ட ரயில் சேவை\n43 min ago 320க்கும் அதிகமானோரை பலிவாங்கிய இலங்கை குண்டுவெடிப்பு.. ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்பு.. திருப்பம்\n55 min ago சேலம் அருகே மளமளவென தீப்பிடித்து எரிந்த கார்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 7 பேர்\nFinance அமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nTechnology நோக்கியா- பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை பப்பில் கம் வைத்து ஓபன் செய்த வாடிக்கையாளர்.\nEducation எல்ஐசி-யில் காலிப் பணியிடம்..\nLifestyle இந்த ராசிக்காரர்கள் ஒரே குடும்பத்தில் இருந்தால் அந்த குடும்பத்தில் மகிழ்ச்சியே இருக்காதாம் தெரியுமா\nTravel காலாஹண்டி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAutomobiles யாராலும் முடியாத பிரம்மாண்ட வெற்றி... வெறும் ஐந்தே மாதத்தில் ராயல் என்பீல்டு படைத்த சாதனை இதுதான்\n மன்கட் பண்ணி அவுட்டாக்கலாம்… அஸ்வினை கலாய்த்தெடுத்த வீரர்… இணையத்தில் வைரல் ட்வீட்\nMovies களவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\nவாஜ்பாய் அரசு மீது நம்பிக்கை உள்ளது: கருணாநிதி\nவாஜ்பாய் அரசு மீது தமிழக அரசும், தி.மு.க வும் பரிபூரண நம்பிக்கை வைத்திருக்கிறது என தமிழக முதல்வரும். தி.மு.க.தலைவருமான கருணாநிதிகூறியுள்ளார்\nஆயுத பேர ஊழலில் ஈடுபட்டதாக பா.ஜ.க தலைவர் பங்காரு லட்சுமணன், சமதா கட்சி தலைவர் ஜெயா ஜெட்லி ஆகியோர் ஆயுத பேர ஊழலில்ஈடுபட்டிருப்பதாக தெகல்கா டாட் காம் என்ற இன்டர் நெட் நிறுவனம் வீடியோ படங்களை ஆதாரமாக வெளியிட்டு குற்றம் சுமத்தியது.\nஇதுகுறித்து தமிழக முதல்வரிடம் நிருபர்கள் கேட்டபோது, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர்வாஜ்பாயும், உள்துறை அமைச்சர் அத்வானியும் கூறியிருகிறார்கள்.\nபா.ஜ.க. தலைவர் பங்காரு லட்சுமணன் குற்றம் சாட்டப்பட்டதும் பதவி விலகி விட்டார். இது பாராட்டத்தக்கது. மத்திய அரசு எதையும் மறைக்கநினைக்கவில்லை. குற்றச்சாட்டுகள் குறித்து முழு விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிடும் என கூறப்பட்டிருக்கிறது.\nமேலும் இது குறித்து நாடாளுமன்றத்திலும் விவாதம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜார்ஜ் பெர்னான்டசுக்கும் ஆயுத பேர ஊழலில்சம்பந்தம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. விசாரணை மூலமே உண்மைகள் தெரிய வரும்.\nஇப்போது எழுந்துள்ள குற்றச்சாட்டு காரணமாக வரவிருக்கும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வாய்ப்புகள் பாதிக்கப்படாது. இந்தகுற்றச்சாட்டு தி.மு.க.வை எந்த விதத்திலும் பாத���க்காது.\nஇவ்வாறு கருணாநிதி நிருபர்களிடம் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/religion/hindu/gheetha.html", "date_download": "2019-04-23T12:41:47Z", "digest": "sha1:UZRWBXFDC3XW5ZBWQW2HMS6BOV43ZNN3", "length": 13351, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "கீதா உபதேசம் | thatstamil Tamil Edition - krishna jayanthi, special feature - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nTamilnadu weather: 29-ம் தேதி உருவாகிறது புயல்.. கடலோர மாவட்டங்களில் கன மழை உறுதி-வீடியோ\n6 min ago இலங்கை தாக்குதலில் தொடர்புள்ள அமைப்புக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்\n9 min ago சர்க்கரை ஆலை உரிமையாளர் வீட்டில் பிச்சை எடுத்து போராடிய விவசாயிகள் கைது.. அய்யாக்கண்ணு பகீர் புகார்\n26 min ago பெரிய பை.. வேகமான நடை... சர்ச்சில் குண்டு வைத்த தீவிரவாதி இவரா பகீர் வீடியோ வெளியிட்ட போலீஸ்\n33 min ago 4 தொகுதி இடைத்தேர்தல்.. பரிசுப் பெட்டி சின்னம்தான் வேண்டும்.. உச்சநீதிமன்றத்தில் தினகரன் மனு\nLifestyle ஹாப்பி பர்த்டே ஜானகி அம்மா... அவங்க ஒரிஜினல் பேரும் வாழ்க்கையும் பத்தி தெரியுமா\nMovies எப்படி இருந்த புருஷன் பொண்டாட்டி இப்படி ஆயிட்டாங்களே... இனிமே எப்போ ரொமான்ஸ் பண்ணுவாங்களோ\nAutomobiles இந்த பல்சர் மாடலில் நீங்கள் எதிர்பார்த்த வசதி அறிமுகம்... விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என தெரியுமா\nFinance ரிசர்வ் வங்கியின் உபரி கையிருப்புத் தொகை 3 லட்சம் கோடி ரூபாய் - கேட்கும் போதே கண்ணைக் கட்டுதா\nTechnology நோக்கியா- பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை பப்பில் கம் வைத்து ஓபன் செய்த வாடிக்கையாளர்.\nEducation எல்ஐசி-யில் காலிப் பணியிடம்..\nTravel காலாஹண்டி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n மன்கட் பண்ணி அவுட்டாக்கலாம்… அஸ்வினை கலாய்த்தெடுத்த வீரர்… இணையத்தில் வைரல் ட்வீட்\nபாண்டவ நாட்டை தர்மர் தலைமையிலான பாண்டவர்களிடம் இருந்து பறிக்க துரியோதனன்தலைமையிலான கெளரவர்கள் சதித் திட்டம் போட்டபோது போர் மூண்டது.\nபாண்டவர்கள் சார்பாக கிருஷ்ணர் போர் களம் இறங்கினார். வில்வித்தை வீரனானஅர்ஜூனனுக்கு சாரதியானான் கிருஷ்ணன். இதனால் பார்த்தசாரதி ஆனான்.\nஎதிரே நிற்பது என் உறவினர்கள். அவர்களோடு போரிட்டு அவர்களை ���ொன்று நான்ராஜ்ஜியம் அடைய வேண்டுமா என்று அர்ஜூனன் மனம் கலங்கி நின்றபோதுஅவனுக்கு கிருஷ்ணன் வழங்கிய அறிவுரைக தான் பகவத்கீதை.\nஎந்தக் காலத்துக்கும் பொறுந்தும், முக்தி தரும் உபதேசம் பகவத் கீதை. மக்களின் எல்லாஐயங்களும் தீர ஆண்டவன் அருளிச் செய்ததுதான் பகவத் கீதை.\nஎப்போதெல்லாம், எங்கெல்லாம் அநீதி தோன்றுகிறதோ அப்போதெல்லாம்அங்கெல்லாம் நான் அவதரிப்பேன். அநீதியை அழிப்பேன்.\nநான் நான் என்று கூறுகிறாயே அர்ஜுனா நான் என்பது எது\nநடந்தது நல்லதாகவே நடந்தது. நடப்பது நல்லதாகவே நடக்கிறது. நடப்பதும்நல்லதாவே நடக்கும் . கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே. பலன் தானாகவரும்.\nஇந்த உலகில் எதுவும் எவருக்கும் சொந்தமல்ல. நாம் வரும் போதும் ஒன்றும் கொண்டுவரவில்லை. போகும்போதும் ஒன்றும் கொண்டு போகப்போவதில்லை.\nகண்ணனே கூறினான், கண்ணனே இயக்கினான். அவனே எல்லாவற்றிற்கும் காரணம்.போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே.\nஎன்பன போன்ற பல அரிய கருத்துக்களை நமக்கு வழங்கி நம்மை நல்வழிபடுத்தகீதையை அருளினார். கிருஷ்ணன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?filter_by=featured", "date_download": "2019-04-23T12:43:22Z", "digest": "sha1:KOOZIKD74UEP43L66KGGCC4A2JAKKLFG", "length": 16857, "nlines": 172, "source_domain": "www.yaalaruvi.com", "title": "கவிதைகள் Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports", "raw_content": "\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n வியப்பை ஏற்படுத்திய ஸ்ரீதேவி மகள்\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nஉலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான்\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nகவிதைகள் விதுஷன் - 26/03/2019\nகையை விட்டுப் போய் பொய்யென்று ஆனது காதல்.. மனம் புண்ணாகிப் போனதடா உன்னாலே.. மனம் புண்ணாகிப் போனதடா உன்னாலே.. நீ இல்லை என்றாலும் வாழுகிறாய் என்னோடு என் நினைவுகளில்.. நீ இல்லை என்றாலும் வாழுகிறாய் என்னோடு என் நினைவுகளில்..\nபிரிவின் பின் சொல்லப்படாத காதல் குத்துகிறது ஈட்டியாய்... பிரிந்த பின்னும் தொடரும் என் காதல் இலக்கணமின்றித் தவிக்கிறது பிரிந்த பின்னும் தொடரும் என் காதல் இலக்கணமின்றித் தவிக்கிறது\nகவிதைகள் விதுஷன் - 20/03/2019\nமெய்யாக மெய் மறக்கிறேன் உன் வார்த்தையில் பெண்ணே.. விருந்தாகிறது உன் விழிகள்.. என் கவிதையின் முதல் அர்த்தமும் நீதான் என் காதலின் முழு அர்த்தமும் நீதான் அன்பே\nகவிதைகள் கலைவிழி - 18/03/2019\n ஆதவன் மறையும் மாலைப் பொழுதில் நீலவானின் நிலவொளியில் சங்கமிக்கட்டும் நட்சத்திரங்கள்.. இரவின் கதகதப்பில் உன்னுடன் நான் என்னுடன் நீ.. இரவின் கதகதப்பில் உன்னுடன் நான் என்னுடன் நீ..\nநீயும் நானும் நாமல்லத் தான் இனி.. இருந்தும் நம் காதல் பொய்யில்லையே இருந்தும் நம் காதல் பொய்யில்லையே ஓரவிழிப் பார்வையிலே ஓங்கி அடித்தவளும் நீ என் இதயத்தில் இன்பத்தைத் தந்த தேனமுதும் நீ தானே ஓரவிழிப் பார்வையிலே ஓங்கி அடித்தவளும் நீ என் இதயத்தில் இன்பத்தைத் தந்த தேனமுதும் நீ தானே\nகவிதைகள் விதுஷன் - 12/03/2019\nதொலைதூரப் பயணம் தொலைதூரத் தேடல் எப்போது உன்னைப் பார்ப்பேன் என்ற கேள்விக்கு கிடைத்துவிட்டது பதில்...., உன்னைப் பார்க்கவே முடியாது என்று.....,,,, காயத்திரி லண்டன்\nதனிமையின் சாரல் என்னை நனைக்கிறது.. அவன் அனுமதி தரவில்லை காதலிக்க.. அவன் அனுமதி தரவில்லை காதலிக்க.. அதனால் அனுமதி பெறாமலே நிராகரித்துவிட்டான் -நிருபா- திருச்சி இந்தியா\nஎன் சுவாசங்களும் சுமையாகிப் போனது உன் நினைவுகள் இன்றி சுவாசித்ததால்.. யுகங்கள் கூட சுகமாகிப்போகும் என்னவன் வருகைக்காக காத்திருக்கையில்.. யுகங்கள் கூட சுகமாகிப்போகும் என்னவன் வருகைக்காக காத்திருக்கையில்..\nகவிதைகள் இலக்கியா - 03/03/2019\nஉயிராக இருப்பேன் என்றும் உன்னோடு கண்மணி.. கண்ணுறங்கும் நேரத்தில் கவிதையாய் வருகிறது அவளின் கடைக்கண் பார்வை.. கண்ணுறங்கும் நேரத்தில் கவிதையாய் வருகிறது அவளின் கடைக்கண் பார்வை..\nகவிதைகள் இலக்கியா - 28/02/2019\nஇலக்கண விதியைக் கொண்டு எழுதவில்லை என் கவிதையை என் தலைவிதியைக் கொண்டே எழுதுகிறேன் கவிதையை..\nஇலங்கையில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nஇலங்கையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணவர்தன தெரிவித்தார். அதன்படி பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று இரவு 9 மணிமுதல் நாளை அதிகாலை 4 மணி வரை அமுல்...\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலிற்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது என இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது ஐஎஸ் அமைப்பின் அமாக் பிரச்சார முகவர் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் கிறிஸ்தவர்களை இலக்குவைத்தவர்கள் ஐஎஸ்...\nகொழும்பில் வெடிகுண்டுடன் நுழைந்த இரண்டு வாகனங்கள்\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nவெடிபொருட்கள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் லொறியொன்றும் சிறியரக வேனொன்றும் தொடர்பில் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கொழும்பு நகரின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத செயற்பாடுகளுக்கு...\nநியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடியாகவே இலங்கையில் தாக்குதல்\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nநியூஸிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று விசேட உரை ஆற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்...\nஇலங்கை தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென அறிவிப்பு\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nஇலங்கையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென பேராயர் கர்தினால் மெல்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பேராயர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் அளிக்க முடியாது. எனவே மீள் அறிவிக்கும் வரை...\nகட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டு\nகட்டுநாயக்க விமான நிலையத்துக்கு உள் நுழையும் ஆடி அம்பலம வீதியில் இருந்து பி.வீ.சி. குழாயில் பொருத்தப்���ட்டு தயார் செய்யப்பட்ட 6 அடி வரை நீளமான குண்டு மீட்கப்பட்டுள்ளது. அந்த குண்டு விமானப்படையினரால் மீட்கப்பட்டு செயலிழக்கச்...\n வெள்ளவத்தையில் தற்கொலைதாரிகள் பயனபடுத்திய வேன் சிக்கியது\nமட்டக்களப்பில் குண்டுவெடித்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட மனித தலையால் பரபரப்பு\nஇலங்கையில் குண்டுத்தாக்குதல் நடத்தியவர் இவரா\nஇலங்கையை உலுக்கிய குண்டு தாக்குதல்\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/tag/yaalaruvinews/", "date_download": "2019-04-23T12:39:59Z", "digest": "sha1:ARVV6Z7IP6F2UZIRTSBDO6JDWKRXOFHF", "length": 13908, "nlines": 158, "source_domain": "www.yaalaruvi.com", "title": "#Yaalaruvinews Archives | Yaalaruvi : Tamil News Portal |Sri Lanka News | World News | Breaking News | Tamil News Paper | Cinema News | Sports News | yaalaruvi.com", "raw_content": "\n அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்\n வியப்பை ஏற்படுத்திய ஸ்ரீதேவி மகள்\nவிபத்தில் இரண்டு பிரபல நடிகைகள் பலி\nசிவகார்த்திகேயன் படமா… முடியவே முடியாது: உறுதியான முடிவில் சந்தானம்\nஉலக கிண்ணத்தை வெல்லும் அணி இதுதான்\nஐ.பி.எல் ரசிகர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉலகக் கிண்ண தொடரில் விளையாடும் இலங்கை அணி விபரம் வெளியானது \nடோனியிடம் பெண் ரசிகை விடுத்த வித்தியாசமான கோரிக்கை\nஅவுஸ்திரேலிய அணியில் மீண்டும் வோனர் – ஸ்மித்\nSamsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு\nஉலக அளவில் Facebook, Instagram, WhatsApp சேவைக்கு ஏற்பட்ட தடை\nவாட்ஸப்பில் இப்படியும் ஒரு வசதியா..\nமோட்டோ ஸ்மார்ட்போன் குறித்து லீக்கான விஷயம் இதோ\nசீனாவில் 5G ரிமோட் மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை\nமனித உடல் உறுப்புக் கடத்தலில் சிக்கிய கும்பல்\nபாதையைக் கடக்க முற்பட்ட வயோதிபப் பெண்ணுக்கு நேர்ந்த கதி\nநடிகையை தவறாக தொட்டாரா ஸ்ரீதேவியின் கணவர்: வைரலான வீடியோவால் சர்ச்சை\n20 நிமிடத்தில் தலைவலியை போக்க வாழைப்பழ தோலை இப்படி யூஸ் பண்ணுங்க\nபிரிட்டன் பாராளுமன்றத்தில் அரை நிர்வாண ஆர்ப்பாட்டம்\nபகிடிவதையால் பல்கலைக்கழக மாணவன் எடுத்த விபரீதம்\nஇயக்குனர் மகேந்திரனின் உடலை பார்த்ததும் கதறி அழுத பாரதிராஜா\nயாழில் 7 ஆயிரத்து 311 குடும்பங்கள் பாதிப்பு: அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெளியிட்ட தகவல்...\nகொதிக்கும் எண்ணெய்யை கணவன் மீது ஊற்றிய மனைவி: அலறிய கணவன்\nஇலங்கையில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nஇலங்கையில் மீண்டும் பொலி���் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணவர்தன தெரிவித்தார். அதன்படி பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று இரவு 9 மணிமுதல் நாளை அதிகாலை 4 மணி வரை அமுல்...\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலிற்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது என இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது ஐஎஸ் அமைப்பின் அமாக் பிரச்சார முகவர் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் கிறிஸ்தவர்களை இலக்குவைத்தவர்கள் ஐஎஸ்...\nகொழும்பில் வெடிகுண்டுடன் நுழைந்த இரண்டு வாகனங்கள்\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nவெடிபொருட்கள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் லொறியொன்றும் சிறியரக வேனொன்றும் தொடர்பில் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கொழும்பு நகரின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத செயற்பாடுகளுக்கு...\nநியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடியாகவே இலங்கையில் தாக்குதல்\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nநியூஸிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று விசேட உரை ஆற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்...\nஇலங்கை தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென அறிவிப்பு\nஇலங்கை செய்திகள் Stella - 23/04/2019\nஇலங்கையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென பேராயர் கர்தினால் மெல்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பேராயர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் அளிக்க முடியாது. எனவே மீள் அறிவிக்கும் வரை...\nகட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டு\nகட்டுநாயக்க விமான நிலையத்துக்கு உள் நுழையும் ஆடி அம்பலம வீதியில் இருந்து பி.வீ.சி. குழாயில் பொருத்தப்பட்டு தயார் செய்யப்பட்ட 6 அடி வரை நீளமான குண்டு மீட்கப்பட்டுள்ளது. அந்த குண்டு விமானப்படையினரால் மீட்கப்பட்டு செயலிழக்கச்...\n வெள்ளவத்தையில் தற்கொலைதாரிகள் பயனபடுத்திய வேன் சிக்கியது\nமட்டக்களப்பில் குண்டுவெடித்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட மனித தலையால் பரபரப்பு\nஇலங்கையில் குண்டுத்தாக்குதல் நடத்தியவர் இவரா\nஇலங்கையை உலுக்கிய குண்டு தாக்குதல்\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mygreatmaster.com/100prayers/Tamilprayers.php", "date_download": "2019-04-23T11:59:38Z", "digest": "sha1:Z4ILOOIJ5RS6WNTUYHOITTL5QI6Z25IM", "length": 239082, "nlines": 2429, "source_domain": "mygreatmaster.com", "title": "Tamil Prayers", "raw_content": "\nஇயேசு கற்றுத் தந்த இறை வேண்டல்\nதூய ஆவியை நோக்கிய செபம்\nபிற்பகல் 3 மணிக்கு பொருத்தமான சிறு ஜெபம்\nஅனுதின வேலைகளை ஒப்புக் கொடுக்கும் செபம்\nஒப்புரவு அருட்சாதனத்தில் சொல்லத்தகும் மனத்துயர் செபம்\nதேவதாயை நோக்கி புனித பெர்நார்துவின் செபம்\nபுனித பெர்னதத்து கன்னிமரியிடம் வேண்டின ஜெபம்\nஆபத்தான வேளையில்அன்னையை நோக்கி ஜெபம்\nதேவமாதாவை நோக்கி அனுதினம் வேண்டிக்கொள்ளும் செபம்\nநற்படிப்புக்கு பாதுகாவலாகிய தேவதாய்க்கு செபம்\nவேலை, படிப்பு துவங்கும் முன் செபம்\nநல்ல வாழ்க்கைத் துணைக்காக செபம்\nதாய்மை கொண்ட பெண்கள் செபம்\nவேளாங்கன்னி மாதாவுக்கு நவநாள் செபம்\nதூய ஆரோக்கிய அன்னைக்கு நவநாள் செபம்\nபுனித ஆரோக்கிய அன்னைக்கு நவநாள் ஜெபம்\nஅர்ச் . பெரியநாயகி மாதாவுக்கு ஒப்புகொடுக்கும் ஜெபம்\nபுனித பனிமாதா நவநாள் செபம்\nபுனித அல்போன்சா செய்த செபம்\nகாவல் தூதரை நோக்கி செபம்\nதூய அந்தோணியாரை நோக்கிபொது மன்றாட்டு\nதூய அந்தோனியார் நவநாள் செபம்\nபுனித தோமையாருக்கு நவநாள் செபம்\nபுனித சூசையப்பருக்கு செபம்(1900 ஆண்டுகள் பழமையானது)\nகண் நோய் தீர்க்கும்புனித பிரகாசியம்மாளுக்கு ஜெபம்\nபுனித யூதாததேயுசை நோக்கி ஜெபம்\nகுழந்தை சேசுவின் புதுமை நிறைந்த செபம்\nபுனித தந்தை பியோவுக்கு நவநாள் ஜெபம்\nபுனித சவேரியாரின் 500வது பிறந்த ஆண்டு நினைவு வல்லமையுள்ள சிலுவை ஜெபம்\nஅப்போஸ்தலரான புனித தோமையாரை நோக்கி செபம்\nதூய ஆரோக்கிய இயேசு பாலனிடம் மன்றாட்டு\nஇயேசுவின் திருஇதயத்திற்கு குடும்பங்களை அர்ப்பணிக்கும் செபம்\nநற்கருணை வாங்கிய பின் சுவாமி பியோ சொல்லி வந்த செபம்\nஇயேசு கிறிஸ்து நாதருடைய திருமுகத்தை நோக்கி செபம்\nகுழந்தை இயேசுவின் நவநாள் செபம்\nதூய சூசையப்பருக்கு நவநாள் செபம்\nஇறை அழைத்தல் பெருக வேண்டுதல்\nஇயேசுவை நோக்கி இரக்கத்திற்கான ஜெபம்\nதிவ்விய சந்தமரிய தஸ்நேவிஸ் ஆண்டவளுக்கு குடும்பங்களை ஒப்புக்கொடுக்கும் ஜெபம்\nமிகவும் இரக்கம் உள்ள தாயே\nபேர் கொண்ட புனிதரை நோக்கி செபம்\nபரிசுத்த ஆவியின் செபம் புதிய மொழிபெயர்ப்பு\nதூய கன்னிமரியாவின் மன்றாட்டு மாலை ்\nதந்தை மகன் தூய ஆவியின் பெயராலே - ஆமென்.\nஇயேசு கற்றுத் தந்த இறை வேண்டல்\nவிண்ணகத்தில் இருக்கின்ற எங்கள் தந்தையே,\nஉமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக,\nஉமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,\nஎங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும்,\nஎங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல,\nஎங்கள் குற்றங்களை மன்னியும்,எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்,\nதீயோனிடமிருந்து விடுவித்தருளும் - ஆமென்.\nஅருள் மிகப் பெற்ற மரியே வாழ்க,\nபெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே.\nஉம்முடைய திருவயிற்றின் கனியாகிய ஏசுவும் ஆசி பெற்றவரே,\nதூய மரியே, இறைவனின் தாயே,\nஇப்பொழுதும், எங்கள் இறப்பின் வேளையிலும், வேண்டிக்கொள்ளும் - ஆமென்\nதொடக்கத்தில் இருந்தது போல இபோழுதும்,\nஎப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக - ஆமென்.\nபிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக\nஆதியிலே இருந்தது போல் இப்பொழுதும் எப்பொழுதும்\nஎன்றென்றும் இருப்பதாக ஆமென்.ஓ என்\nஇயேசுவே எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.\nஎங்களை நரக நெருப்பிலிருந்து இரட்சித்தருளும்.\nசகல ஆத்துமாக்களையும் பரலோக பாதையில் நடத்தியருளும்.\nஉமது இரக்கம் அதிகமாய் வேண்டியவர்களுக்கு\nதூய ஆவியை நோக்கிய செபம்\nதூய ஆவியே என் ஆருயிரே உம்மை ஆராதிக்கிறேன்.\nஎன்னில் ஒளியேற்றி என்னை வழிநடத்தும்.\nஎனக்கு திடமளித்து என்னை தேற்றும் நான்\nஉமது திட்டத்தை தெயப்படுத்தினால் போதும்\nஎனக்கு நடக்க வேண்டுமென்று நீர் விரும்புவதை\nநான் அன்புடன் ஏற்று அடிபணிகிறேன்.\nஉம்மை நான் வணங்கித் தொழுகிறேன்.\nஎன் முழு மனதோடு உம்மை அன்பு செய்கிறேன்.\nஎன்னைப் படைத்துக் கிறிஸ்துவனாக்கிக் கடந்த\nஇரவில் காப்பாற்றியதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.\nஇந்நாளின் செயல்களையெல்லாம் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.\nஉமது திருவுளத்திற்கு ஏற்றவாறு அடியேன் நடக்க அருள் புரிவீராக.\nஉம் மேன்மைக்காக என்னைப் பாவத்திலிருந்தும் ஒவ்வொரு\nதீமையிலிருந்தும் காப்பீராக. என்னிடமும் என் அன்புக��குரிய\nஅனைவரிடமும் உம் திருவருள் இருப்பதாக. ஆமென்.\nஆண்டவருடைய தூதர் மரியாளுக்கு தூதுரைத்தார்.\nதூய ஆவியால் அவள் கருத்தாங்கினாள். - அருள் நிறை...\nஇதோ ஆண்டவரின் அடிமை. உமது சொற்படியே எனக்கு ஆகட்டும். - அருள் நிறை...\nவாக்கு மனிதனானார். நம்மிடையே குடிகொண்டார். - அருள் நிறை...\nகிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி\nபெறும்படி இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\nஇறைவா/ உம் திருமகன் மனிதனானதை /\nஉம்முடைய வானதூதை வழியாக அறிந்து இருக்கின்றோம்.\nஅவருடைய பாடுகளினாலும் மரணத்தினாலும் நாங்கள்\nஉயிர்ப்ப்பின் மகிமை பெற உமது அருளைப் பொழிவீராக.\nஎங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். - ஆமென்\nபிற்பகல் 3 மணிக்கு பொருத்தமான சிறு ஜெபம்\nஆனால் இந்த மரிப்பு ஆன்மாக்களின் வாழ்க்கை ஊற்றாகவும்,\n கண்டு பிடிக்க முடியாத இறைவனின் இரக்கமே \nஉலக முழுமையும் உம்முள் அடக்கி உமது இரக்கம்\nதின் ஊற்றாக வழிந்தோடும் இரத்தமே \nஅனுதின வேலைகளை ஒப்புக் கொடுக்கும் செபம் :\nதெய்வீகத் தொழிலாளியாகிய இயேசுவே, அடியேன் இன்று செய்யும்\nஜெபங்களையும், தொழில்களையும், எனக்கு ஏற்படும்\nகளைப்பு,ஆயாசம், துன்ப வருத்தங்கள் அனைத்தையும்,\nதேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன் . -ஆமென் .\nஇயேசுவின் திரு இருதயமே, உமது அரசு வருக \nநாசரேத்து அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் .\nதொழிலாளரின் மாதிரியாகிய புனித சூசையப்பரே, எங்களுக்காக\nஉமது ஏக மகனாகிய கிறிஸ்து இயேசுவை எனக்காகவே அனுப்பினீர்.\nமகிமையான அந்தப் புதுவாழ்வு என்னில்\nஇப்பொழுது செயல்படுவதற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன்.\nஇந்தப் புதுவாழ்வை முறையோடு வாழ எனக்குக் கற்றுத் தாரும்.\nஉமக்கு பணி புரியவும், உம் சித்தத்தை நிறைவேற்றவும்,\nஎன்னில் உதிக்கும் தீய எண்ணங்களும்,\nஎனது அறியாமையும் தடையாய் இருக்கின்றன\nஇப்பொழுது எனக்கு நீங்கள் கொடுத்து\nஎன்னில் வேலை செய்யும் இந்தப் புதிய\nவாழ்வில் இருக்கும் பரலோகத்தின் சக்தியை நான் நம்புகிறேன்.\nஇந்தப் புதிய வாழ்வை வாழும் வழிகளை எனக்குக் காட்டி,\nஎன்னைத் தன் பரிசுத்த ஆவியின் வல்லமையில்,வாழ்வும்,\nவழியுமான என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து,\nதன் அன்பின் போதனையினால் என்னை உம்மிடம்\nஒப்படைப்பார் என நம்புகிறேன். ஆமென்.\nஇறைமக்களின் உள்ளங்களை உமது அன்புத் தீயால் நிரப்பியருளும்.\n உமது இறை மக்களின் உள்ளங்களை தூய ஆவியின்\nஅந்த ஆவியால் நாங்கள் சரியானவற்றை உணரவும்,\nஅவரின் ஆறுதலால் மகிழ்வு பெறவும் அருள்புரிவீராக.\nஎம் ஆண்டவராம் கிறிஸ்து வழியாக இவற்றை\nஅன்பும் நிறைந்தவராய் இருப்பதினால் என் பாவங்களால் உமக்குச் செய்த\nஇனி உமது வரப்பிரசாதத்தின் உதவியால்\nஎன்று உறுதியான பிரதிக்கினை செய்கிறேன்.ஆமென்.\nஎல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேஸ்வரனை விசுவசிக்கிறேன்.\nஇவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர்\nஇவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய்\nஉற்பவித்து கன்னி மரியிடமிருந்து பிறந்தார்.\nபாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள்\nபரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல\nபரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன்.\nபுனிதர்களுடைய சமுதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேன்.\nஎனவே எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் அன்பு செய்கிறேன்.\nஎன் பாவங்களால் உமது அன்பை மறந்ததற்காக மனம் வருந்துகிறேன்.\nஉமது அருளுதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லையென்று உறுதி கூறுகிறன். ஆமென்.\nஒப்புரவு அருட்சாதனத்தில் சொல்லத்தகும் மனத்துயர் செபம்:\nஎன் இறைவா, நன்மை நிறைந்தவர் நீர்.\nஅனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவர் நீரே.\nஎன் பாவங்களால் உம்மை மனநோகச் செய்துவிட்டேன்.\nஆகவே, நான் குற்றங்கள் பல செய்தேன் எனவும்,\nநன்மைகள் பல செய்யத் தவறினேன் எனவும்,\nமனம் நொந்து வருந்துகிறேன். உமது அருள்\nதுணையால் நான் மனம் திரும்பி இனிமேல் பாவம்\nசெய்வதில்லை என்றும், பாவத்துக்கு ஏதுவான\nசூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும் உறுதி கொடுக்கிறேன்.\nஎங்கள் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின்\nபாடுகளின் பயனாக, இறைவா, என்மேல் இரக்கமாயிரும். ஆமென்.\nஎன் சர்வேசுரா சுவாமி தேவரீர்\nஅளவில்லாத சகல நன்மையும் அன்பும்\nமேலாக உம்மை நான் முழுமனதுடனே நேசிக்கிறேன்.\nபாவங்களைச் செய்தேனே என்று மிகவும் மனம்\nஎனக்கிதுவே மனஸ்தாபம் இல்லாமல் வேறு மனஸ்தாபமில்லை.\nஎனக்கிதுவே துக்கமில்லாமல் வேறு துக்கமில்லை.\nஇனிமேல் ஒருபொழுதும் இப்படிப்பட்ட பாவங்களைச்\nசெய்வதில்லை என்று உறுதியான மனதுடனே பிரதிக்கினை செய்கிறேன்.\nமேலும் எனக்குப் பலன் போதாமையால் இயேசுநாதர்\nசுவாமி பாடுபட்டு சிந்தின திருஇரத்தப்\nபலன்களையெல்லாம் பார்த்து, ��ன் பாவங்களை\nஎல்லாம் பொறுத்து, எனக்கு உம்முடைய\nதிருச்சபை விசுவசித்து கற்பிக்கின்ற சத்தியங்களை\nஎல்லாம் தேவரீர் தாமே அறிவித்த படியினால்\nநானும் உறுதியாக விசுவசிக்கின்றேன் -ஆமென்.\nகிருபைதயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க,\nஎன் சீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க .\nமக்கள் உம்மைப் பார்த்துக் கூப்பிடுகிறோம் .\nஇந்தக் கண்ணீர் கணவாயிலிருந்து பிரலாபித்தழுது\nஉம்மையே நோக்கி பெருமூச்சு விடுகிறோம் .\nஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே,\nஉம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள்மேல் திருப்பியருளும் .\nஇதனின்றியே நாங்கள் இந்தப் பிரதேசம் கடந்த\nபிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியாகிய\nஎங்களுக்குத் தந்தருளும் .கிருபாகரியே தாயாபரியே,\nபேரின்ப இரக்கமுள்ள கன்னிமரியே .\nதேவதாயை நோக்கி புனித பெர்நார்துவின் செபம்\nஉன் அடைக்கலம் நாடி உதவியைத் தேடி\nதமக்காய் பரிந்து பேச மன்றாடி வந்த\nஎவரும் ஏமாந்தார் என உலகில் என்றுமே கேட்டதில்லை.\nகன்னியருள் உயர் கன்னியே/ தாயே /\nபாவி நான். உன் தாள் விழுகிறேன்.\nஎன் மன்றாடைத் தயவாய் கேட்டருளும்.\nபுனித பெர்னதத்து கன்னிமரியிடம் வேண்டின ஜெபம்:\nஉம்முடைய உபகார சகாயங்களை இறைஞ்சி மன்றாடிக்\nகேட்ட ஒருவராகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக\nஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டதில்லை\nஎன்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான\nஉமது திருப்பாதத்தை அண்டி வந்திருக்கிறோம்.\nநாங்கள் உமது தயாபரத்தில் காத்து நிற்கின்றோம்.\nஅவதரித்த வார்த்தையின் தாயே எங்கள் மன்றாட்டைப்\nபுறக்கனியாமல் தயாபரியாய் கேட்டுத் தந்தருளும் தாயே -ஆமென்\nஜென்பப்பாவமில்லாமல் உற்பவித்த அச்சிஸ்ட மரியாயே,\nபாவிகளுக்கு அடைக்கலமே, இதோ உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்தோம்.\nஎங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உமது\nதிருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். -அருள்நிறைந்த (மூன்று முறை)\nஆபத்தான வேளையில்அன்னையை நோக்கி ஜெபம்\nநிரந்தர சகாயத்தின் நேச ஆண்டவளே\nமாசணுகாத்தாயே உம்மை நாங்கள் இவ்வீட்டின் ஆண்டவளாகவும்,\nகொள்ளை நோய், இடி, மின்னல் புயல் காற்றிலிருந்தும்\nவிமானத்தாக்குதல் விரோதிகளின் பகை குரோதத்திலிருந்தும்\nஇவ்வீட்டைப் பாதுகாத்தருளும், மிகவும் அன்புள்ள தாயே\nஅவர்கள் இங்கிர��ந்து வெளியில் போகும் போதும்,\nஉள்ளே வரும் போதும் அவர்களுக்குத் துணையாயிருந்து\nசடுதி மரணத்தினின்றும் அவர்களை இரட்சியும்,\nஎங்களை சகல பாவங்களிலும் ஆபத்துக்களிலும்\nநின்றும் காப்பாற்றும். இவ்வுலகில் நாங்கள்\nசர்வேஸ்வரனுக்கு பிரமாணிக்கமாய் ஊழியம் செய்து\nஉம்மோடு கூட நித்தியத்திற்கும் அவரின் இன்பமான\nதேவ தரிசனத்தை அடைந்து சுகிக்க எங்களுக்காகப்\nதேவமாதாவை நோக்கி அனுதினம் வேண்டிக்கொள்ளும் செபம்\nநாங்கள் எல்லாரும் உம்முடைய பிள்ளைகளாய் இருக்கிறோம்.\nதாயாரே, மாதாவே, ஆண்டவளே, உம்மை நம்பினோம், எங்களைக் கைவிடாதேயும்.\nவிசேஷமாய் நாங்கள் சாகும்போது பிசாசுகளுடைய\nவந்து சேருமட்டும் தேவரீர் துணையாயிரும்.\nஇது நிமித்தமாக உம்முடைய திருப்பாதத்தில்\nவிழுந்து உம்முடைய ஆசீரைக் கேட்கிறோம்.\nஇதை அடியோர்களுக்கு இரக்கத்தோடே கட்டளை\nபண்ணியருளும் தாயாரே, மாதாவே, ஆண்டவளே.\nநற்படிப்புக்கு பாதுகாவலாகிய தேவதாய்க்கு செபம்\nஉலகத்தின் நித்திய ஒளியும் எங்கள் மீட்பருமாகிய\nஇயேசுநாதரைப் பெற்றெடுத்த புனித கன்னிகையே.\nஅறிவீனமும் அந்தகாரமும் நிறைந்த மனதில்\nஉமது பரிசுத்த மன்றாட்டினால் அறிவிலும்\nஅநேக முறை கொடுத்தருளிய தேவஞானத்தின் தாயே,\nஅடியேன் தேவரீரை என்னை ஆதரிப்பவளாகவும்\nஎன் படிப்புக்குப் பாதுகாவலாகவும் தெரிந்துகொள்கிறேன்.\nஓ பேறு பெற்ற ஆண்டவளே,\nதூய திரு ஆவியார் எனக்கு நிரம்ப வெளிச்சத்தையும்\nபலத்தையும் விவேகத்தையும் தாழ்ச்சியையும் தந்தருள்வாராக.\nஞாபகம் வல்லமைகளையும் அளித்து முக்கியமாய்\nநான் அனைத்திலும் தேவ ஞானத்தின் திருவுளப்படி\nநடப்பதற்கு வேண்டிய மன இருதயக்\nஎன் நல்ல தாயே, ஆங்காரம், தற்பெருமை,\nஎந்தக் காரியத்தினின்றும் என்னைப் பாதுகாத்தருளும்.\nஓ மரியாயே, நான் உமது பாதுகாவலின்\nஉதவியால் அன்னையும் ஆசிரியையுமாகிய பரிசுத்த\nஎப்போதும் கீழ்ப்படிந்து சத்திய நெறியிலும்\nபுண்ணிய வழியிலும் தவறாமல் தைரியத்தோடும்\nவிடா முயற்சியோடும் நடந்து கடைசியாய் உமது\nதிருமைந்தனும் எங்கள் ஆண்டவருமான இயேசுக்\nகிறிஸ்துவின் விண்ணுலக அரசை அடைந்து மூவொரு\nகடவுளின் வாழ்வில் பேரின்பம் கொள்ளக் கிருபை செய்தருளும். ஆமென்.\nவேலை, படிப்பு துவங்கும் முன் செபம்\nஉம்மாலே முடிவு பெறவும் செய்தருளும்.\nஆகையால் எங்கள் செயல்��ளை நீரே விரும்பி, முன்னதாக ஏவியருளும்.\nஅவை உமது உதவியால் நடந்து முடிவு\nபெற எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக மன்றாடுகிறோம். ஆமென்.\nதேவரீர் வாக்கு கொடுத்தபடியினாலே இயேசுநாதர்\nசுவாமி பாடுபட்டுச் சிந்தின திரு இரத்தப்\nபலன்களைப் பார்த்து என் பாவங்களை எல்லாம்\nபொறுத்து எனக்கு உம்முடைய வரப்பிரசாதங்களையும்\nமோட்ச பாக்கியத்தையும் தந்தருளுவீர் என்று\nமுழு மனதோடு நம்பியிருக்கிறேன். ஆமென்.\nசத்தியங்களை எல்லாம் தேவரீர் தாமே\nஅறிவித்திருப்பதினால் நானும் உறுதியாக விசுவசிக்கிறேன். ஆமென்.\nஉமது திருச்சபை நம்பிப் போதிக்கிற /\nஅவற்றை நான் உறுதியாக நம்புகிறேன்./ ஆமென்.\nநீர் தந்துள்ள வாக்குறுதிகளை நான் ஏற்றுக்கொள்கிறேன்.\nஎங்கள் ஆண்டவர் இயேசுவின் இரத்தத்தால் /\nஎன் பாவங்களைப் பொறுத்து /\nஎனக்கு உமது அருளையும் /\nவானக வாழ்வையும் அளிப்பீர் என /\nஉறுதியாக எதிர்நோக்கி இருக்கிறேன். / ஆமென்.\nநீர் அளவில்லாத அன்புக்கு உரியவர்\nஉம்மை நான் முழுமனதோடு அன்பு செய்கின்றேன்.\nஅவ்வாறே என்னை நான் நேசிப்பது போல் எல்லோரையும் நேசிக்கிறேன்\nதூய ஆவியே தேவரீர் எழுந்தருளிவாரும்.\nஉம்முடைய விசுவாசிகளுடைய இருதயங்களை நிரப்பும்.\nஅவைகளில் சிநேக அக்கினியை மூட்டியருளும்.\nஉம்முடைய ஞானக் கதிர்களை வரவிடும்.\nஅதனால் உலகத்தின் முகத்தைப் புதுப்பிப்பீர்.\nஅந்த பரிசுத்த ஆவியினால் சரியானவைகளை உணரவும்,\nகிறிஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து தந்தருளும் -ஆமென்.\nஇதோ உம்முடைய சரணமாக ஓடிவந்தோம்.\nசகலஆபத்துக்களிலேயும் நின்று எங்களை தற்காத்தருளும். -ஆமென்.\n/உம்மை நன்றியோடு புகழ்கின்றோம் .\n/தெய்வ பயமே ஞானத்தின் தொடக்கம்,\nவிவேகமே தூயவர்களின் அறிவு என்றும்/\nஆண்டவரில் உன் இன்பத்தைத் தேடு\n/அப்போது /உன் நெஞ்சம் நாடுவதை அவர் உனக்குத் தருவார் என்றும்\n/நாங்கள் வேதாகமத்தில் வாசிக்கிறோம் .\nவிசுவாசமும் உள்ள வாழ்க்கை நடத்தும் பொருட்டு எங்களை உம் கண்களுக்கு முன்பாக //மேன்மை மிக்கவர்களாக .\n/ஞாபகக் குறைவினாலும் சந்தர்ப்ப சூழ்நிலையாலும்\nஎன்னையும் உமதருளினால் நான் உண்ணப்போகும்\nஇந்த உணவையும் எங்கள் ஆண்டவராகிய இயேசு\nசதாகாலத்துக்கும் நித்தியருமாய் இராச்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமாயிருக்கிற சர்வ வல்லபமுள்ள இறைவா\nதேவரிர் எனக்குத் தந்தருளி�� இந்த ஆகாரங்களுக்காகவும் தேவரிர்;\nஎனக்குச் செய்துவருகிற சகல உபகாரங்களுக்காகவும்\nதேவரீருக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகிறேன்.\nஅனுக்கிரகம் பண்ணியருளும் சுவாமி -ஆமென் மரித்த\nஇரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாரக் கடவது –ஆமென்\nபரிகாரமாகவும் தேவரீர் திருப்பீடத்தில் ஓயாமல்\nஅடியேல் இன்று செய்யும் ஜெபங்களையும்,\nதூய கன்னிமரியாயின் மாசில்லாத திரு இருதயத்தின்\nவழியாக உமக்கு ஒப்புக்கோடுக்கிறேன் சுவாமி.\nஇந்த மாதத்திற்கும் இந்த நாளுக்கும் சபையாருக்கும்\nவிசேஷமாய் அவைகளை ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி -ஆமென்.\nதியானத்தை உமக்குப் பாத காணிக்கையாக\nஇதை நீரே கையேற்று உம்முடைய திருக்குமாரனிடத்திலே\nகையளித்து இதிலே நாங்கள் தியானித்த மறை நிகழ்ச்சிகளுடைய\nபலனை அடையவும் சுகிரேத போதனையின்\nபடியே நடந்து இவ்வுலகத்திற் சகல விக்கினங்களும்\nமோட்சமுக தரிசனையைக் கண்டு களிகூர்ந்திருக்கவும்\nஒத்தாசை பண்ணியருளும் தாயாரே. ஆமென்.\nநல்ல வாழ்க்கைத் துணைக்காக செபம்\nஓ என் இயேசுவே, என் அன்பு சினேகிதிரே\nஎனது முழு நம்பிக்கையுடன் என் மனம் திறந்து,\nஎனது எதிர்காலத்திற்காக உங்களை கெஞ்சி மன்றாடுகிறேன்.\nஎனக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணை அமைய,\nஎனக்கு ஏற்ற ஒரு நல்ல வாழ்க்கை\nஎன் வாழ்க்கை துணையாய் வருபவர்\nதங்களின் திரு இருதயத்தின் மேல்\nஎனது வாழ்க்கை துணை நேர்மையானவாராக,\nஉண்மையானவராக இருக்க உம்மை இறைஞ்சி மன்றாடுகிறேன்.\nநாங்கள் இருவரும் ஓர் உடலாகவும் உயிராகவும்\nஎங்களுக்கு நீங்கள் கொடுக்கும் பிள்ளைகளை\nஅன்போடும் பரிவோடும் வாழ அருள்புரியும்.\nஎங்களின் வருங்கால குடும்பம் தூய\nதிருக்குடும்பத்தின் அடையாளமாக இருக்க மன்றாடுகிறேன்.\nஓ மாசற்ற தூய அன்னையே,\nஎனது வாழ்க்கையை உங்கள் கரங்களில் வைக்கிறேன்.\nஎனக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணை அமைய எனக்கு வழிகாட்டும்.\nஎல்லாம் வல்ல இறைவனிடம் எனக்காக மன்றாடவும்.\nமூன்று அருள் நிறைந்த மரியே\nஒரு பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும்.\nதாய்மை கொண்ட பெண்கள் செபம் :\nகன்னியும் தாயுமான புனித மரியாளே \nநீர் இயேசு நாதரை உமது\nவாக்குக்கெட்டாத உன்னத பரவசத்தில் திவ்விய பாலகனைப் பெற்றீரே \nபார்த்து என்பேரில் கிருபையாயிரும் .\nநானோ பாவத்தில் பிறந்து எல்லா\nஏவைக்கு இட்ட ஆக்கினை என்பேரிலும் இருக்கிறது .\nபார்த்து என் பலவீனங்களின் பேரில் இரக்கமாயிருந்து,\nஎன் வயிற்றிலிருக்கிற சிசுவுக்கு யாதொரு பொல்லாப்புமின்றி,\nஅதிக சிரமமின்றி ப் பிரசவிக்க அனுக்கிரகம் செய்தருளும் .\nமேலும் அந்தப் பாலகனுக்கு புத்தி\nசித்தம் மேன்மையுள்ளதாகி உமது திருக்குமாரனுடையவும்,\nஉம்முடையவும் பணியிலே நிலைக் கொண்டு,\nசிறப்புடன் வளர்ந்து, பேரின்ப பாக்கியத்தின்\nவழியிலே நடக்க உமது திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும் . -ஆமென் .\nஇந்தப் பிள்ளைகளை எனக்குக் கொடுத்து\nஎன் பொறுப்பில் வைத்துக் காத்து\nஉமக்கேற்ப நடக்கவும், அவர்களை நித்திய\nசீவியத்துக்குக் கொணடு வரவும் செய்தீரே .\nகண்காணிப்புப் பொறுப்பையும் நிறைவேற்ற எனக்கு\nஉதவியாக உமது ஞான வரத்தை தந்தருளும் .\nநான் அவர்களுக்கு எதை கொடுக்கவேண்டியதோ அதையும்,\nஎதை நிறுத்த வேண்டியதோ அதையும் கற்பியும் .\nஅப்போது கண்டிக்கவும், எப்போது அரவணைக்க\nவேண்டியதோ அப்போது அரவணைக்கவும் செய்வீராக .\nஇன்னமும் சாந்த குணத்தில் என்னைப் பலப்படுத்தியருளும் .\nஅவர்கள் பேரில் கவலையும் ஜாக்கிரதையுமாய்\nஇருந்து என்னை விடுவித்தருளும் .\nசொல்லாலும் செயலாலும் அவர்களை ஞானத்திலும்,\nபத்தியிலும் கூர்மையாய் நடத்த எனக்கு உதவி செய்யும் .\nஅதனால் விண்ணுலக வீடாகிய பேரின்ப\nஎனது இரட்சணியத்துக்கு வேண்டிய ஞான\nபிள்ளைகள் இவ்வுலக தந்திரங்களில் சாதுரியமாய் நடந்து,\nகண்ணிகளினின்று அவர்களை விடுவிக்கவும் தயைபுரியும் . அவர்கள்\nஇதயத்தில் உமது அருளைப் பொழிந்து\nபரிசுத்த ஆவியாரின் கொடைகளைப் கொடுத்தருளும் .\nஅந்த அருளினால் அவர்கள் எங்கள்\nவிசுவாசத்தோடு உமக்கு ஊழியம் செய்தபின்\nஅரசுசெய்கிற எங்கள் ஆண்டவரான கிறிஸ்து\nவழியாக உமது சமூகத்தில் வந்து\nஆனந்த பாக்கியத்தை அடையக்கடவார்கள் . -ஆமென் .\nதூய்மைக்காக இளைஞரின் மன்றாட்டு :\nஎன் ஆத்துமத்தை உமது திவ்விய இலட்சண சாயலாக\nஉண்டாக்கினீரே, அதை நான் களங்கப்படுத்தாதபடி எனக்கு\nஅசுசிப்படுத்தினால் அவனைச் சிதைப்போம் என்று\n உமது அருள் வாக்கின்படியே என்\nதேவரீருடைய பரிசுத்த ஆவியார் உறைந்திடத் திருவுளம்\nகொண்டது மன்றி அநேக முறை உம்முடைய திருக்குமாரனுமாகி\nஇயேசுநாதரும் தேவநற்கருணை வழியாக எழுந்தருளி வந்து\nஇதனை அர்ச்சித்தருளினார் . ஆகையால் தூய்மையின் உர��வான\nஇறைவா, உமக்குச் சொந்தமாகிய இத்தேவாலயத்தில் தேவரீர்\nமிகுந்த அருவருப்புடனே வெறுக்கிற பாவ அக்கிரமங்களை\nவரவிடாதேயும் . தூய்மைக்கு விரோதமான ஓர் அர்ப்ப மாசும் என்\nஎன் திவ்விய இரட்சகரான இயேசுவே \nஉமது சிறப்பான உதவி வேண்டியிருக்கிறதினால்,\nநிறைந்த தயையுள்ள அரசருமாகிய தேவரீர்\nபாதத்தில் இந்தத் தூய்மையான புண்ணியத்தைக் கேட்க வருகிறேன் .\nபேர்கள் இவ்வுலகில் தேவதூதர்களைப் போலத் தூயவர்களாய் நடந்தார்கள் \nஅவர்களும் என்னைப் போலப் பலவீனர்களாகத்தானே இருந்தார்கள்,\nஆகையால் என் பலவீனத்தால் நான் தைரியமற்றுப்போக நியாயமில்லை .\nதேவரீர் அவர்களை உறுதிப்படுத்தினது போல்\nஎன்னையும் தூய நெறியில் உறுதிப்படுத்தியருளும் .\nஅவர்களால் ஆனது போல் உம்மைக்\nகொண்டு எந்நாளும் எல்லா நலமும் ஆகக்கூடும் .\nதன் சோதனையால் என்னை மயக்கி என்\nமீது வெற்றிக் கொண்டு விடாதபடி அடியேன் இடைவிடாமல்\nஎன்மேலே காவல் காத்து எச்சரிக்கையோடே\nநான் என் புத்தி நினைவைத் திடமாய்\nபாவ சமயங்களையெல்லாம் தைரியமாக விலக்கி\nமகா அருவருட்னே ஆலோசித்து ஓர் அர்ப்பக்\nகாப்பாற்ற அனுக்கிரகம் செய்தருளும் .\nதூய்மைக்கு இருப்பிடமாகிய கன்னித் தாயே,\nஅடியேனுக்காக உம்முடைய திருக்குமாரனை மன்றாடியருளும் .\nசோதனையில் என்னைக் கைவிடாமல் காத்தருளும் . - ஆமென்\n- எங்கள் விரோத குணத்தை மன்னியும்.\n- எங்கள் சுய பரிதாபத்தை மன்னியும்.\n- எங்கள் சந்தேக புத்தியை மன்னியும்.\n- எங்கள் துயரமனதை மன்னியும்.\n- எங்கள் ஆகங்காரத்தை மன்னியும்.\n- எங்கள் முணுமுணுத்தலை மன்னியும்.\n- எங்கள் கொடுரமான சிந்தனையை மன்னியும்.\n- எங்கள் தீய செயலை மன்னியும்.\n- எங்கள் சோம்பேறித்தனத்தை மன்னியும்.\n- எங்கள் தற்பெருமையை மன்னியும்.\n- எங்கள் பேராசையை மன்னியும்.\nஎங்கள் வாழ்வு முழுவதையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம்.\nஅற்புதங்களை எங்கள் வழியாக வெளிப்படுத்தும்.\n- பரிசுத்த ஆவியே அவர்களை உறுதிப்படுத்தும்படி மன்றாடுகிறோம்.\n- பரிசுத்த ஆவியே அவர்களை நேர்மையுள்ளவர்களாக விளங்கும்படி மன்றாடுகிறோம்.\n- பரிசுத்த ஆவியே அவர்களை செல்வர்களாக்கும்படி மன்றாடுகிறோம்.\n- பரிசுத்த ஆவியே அவர்களை பணிவுள்ளவர்களாக் ஆகும்படி மன்றாடுகிறோம்.\n- பரிசுத்த ஆவியே அவர்களை ஆறுதல்படுத்தும்படி மன்றாடுகிறோம்.\nநோயாளிகள், மரணத் தறு���ாயில் உள்ளோருக்காக\n- பரிசுத்த ஆவியே அவர்களை ஆறுதல்படுத்தும்படி மன்றாடுகிறோம்.\n- பரிசுத்த ஆவியே அவர்களை தேற்றும்படி மன்றாடுகிறோம்.\n- பரிசுத்த ஆவியே அவர்கள் தங்கள் இல்லத்திற்கு\n- பரிசுத்த ஆவியே அவர்களை குணப்படுத்தும்படி மன்றாடுகிறோம்.\nஅவர்கள் மேல் உமது ஆசியை ஏராளமாகப்\nபொழிவதும் உமக்கு மிகப்பெரும் மகிழ்ச்சி .\nநம்பிக்கையோடு உம்மைநாடி வந்த பக்தர்\nஅநேகர் வியப்புக்குரிய வரங்களை உம்மிடமிருந்து பெற்றுள்ளனர் .\nஅவர்கள் கோரிய மன்றாட்டுக்களையும் அடைந்துள்ளனர் .\nஉமது அற்புத திருச்சுரூபத்திற்கு முன் முழந்தாளிட்டு,\nஎன் இதயத்தை திறந்து , என் விண்ணப்பங்களையும்,\nகோரிக்கைகளையும், ஏக்கங்களையும் . . . . . (தேவையை உறுதியோடு குறிப்பிடவும் )\nஉமது விருப்பம் போல் எனக்கு ஆகட்டும் .\nஉமது ஞானத்திற்கும், அன்பிற்கும் ஏற்ப,\nஎன் நன்மைக்காகவே எல்லாவற்றையும் நீர் செய்வீர் என்று நான் அறிவேன் .\nஇத்துன்ப வேளையிலே எனக்கு ஆறுதலாக வந்து,\nமகிழ்ச்சியையும் தந்து கிருபை பாலிக்க\nவேண்டும் என்று குழந்தை இயேசுவே\nதன்னை விசுவாசத்தோடு நாடி வந்தோர்க்கு நலமளித்தார்.\nஇதோ நோயுற்றிருக்கும் எங்களை (பெயர்களை சொல்லவும்) கண்நோக்கியருள்ளும்.\nஎங்களுடைய பாவங்களையும் பலவீனத்தையும் பாராமல்,\nஎங்களுக்கு நலமளிக்க இறைவனை மன்றாடும்.\nநாங்கள் பிணிகளை ஏற்ப்பது இறைவனின்\nமனமகிழ்வுடனும் ஏற்றுக்கொள்ள மனவுறுதியை பெர்றுதாரும்.\nநோயில் நாங்கள் துவளும் போதும் உம்மைப்போலவே 'இதோ உமது அடிமை,\nஉமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்'\nஎன்று இன்முகத்தோடு கூறி ஏற்றுக்கொள்ள\nஇறைவனிடமிருந்து வரங்களை பெற்றுத் தந்தருளும். - ஆமென்.\nகருணை எனக்குத் தெரியும் .\nஇவ்வுலகிலே நீர் வாழ்ந்த போது,\nஉமது கனிவான கரத்தால் தொட்டு குணமாக்கினீர் .\nஇன்று இந்த உமது திருச்சுரூபத்தை\nநாடி வரும் ஆயிரமாயிரக்கணக்கான பக்தர்கள் கொடூரமான,\nபடு மோசமான நோய்களிலிருந்து உம்மால்\nதான் அற்புதமாகக் குணமடைந்துள்ளதாக கூறுகின்றனர் .\n நான் ஒரு பாவி :\nதுன்பங்களை அனுபவிக்க வேண்டியவன் :\nஉமது கருணையைப் பெற உரிமையே இல்லாதவன் என்று எனக்குத் தெரியும் .\nநோய்களை நீக்கும் அற்புத குணங்களையும்,\nமனம் இரங்கி அளித்து வருகின்றீர் .\nஆகையால் என்னையும் நீர் குணமாக்க\nமுடியும் என்று இன்னும் அதிகமாக நான் நம்புகிறேன் .\nஇந்த . . . நோயினின்று (நோயை குறிப்பிடுக )\nநான் குணமடைய வேண்டும் என்பதற்காக\n, உமது திருக்கரத்தால் என்னை ஆசீர்வதியும் .\nஎல்லா நோயையும், வலியையும் நீக்கி குணமாக்கியருளும் .\nமருந்தல்ல் எல்லாம் வல்ல உமது தெய்வீக\nபுலனாகும்படி எனக்கு சுகமளித்தருளும் .\nஆய்ந்தறிய முடியாத உமது ஞானத்திற்கேற்ப\nஎந்த நிலையிலும் உமது திருச்சித்தப்படியே\nஆன்ம நலனையும் அடியேனுக்கு அளித்தருளும் .\nஉமது ஆறுதலின் இனிய அமுதம் என்மேல் வழிந்தோடட்டும் .\nநாளுக்குத்தான் என்ற உயரிய உண்மை\nஎன் உள்ளத்தை நிரப்பட்டும் .\nஅன்பும், இரக்கமும் உள்ள குழந்தை இயேசுவே \nதுன்பங்களைத் திடமனத்துடன் சகித்துக் கொள்ளவும்,\nஉமது திருவுளத்திற்குப் பணிந்து நடக்கவும் எனக்கு வரம்தாரும் .\nநித்திய வாழ்வை நீர் எனக்கு வழங்கும் .\nஉமது பேரன்பை நான் போற்றிப் புகழ அருள் தாரும் . - ஆமென்\nபேய் ஓட்டுகிறதற்கு செபம் :\nஇதோ ஆண்டவருடைய சிலுவை சத்துராதிகளாகிய\nநீங்கள் அகன்று போகக்கடவீர்கள் .\nசிங்கமும் தாவீதின் சந்ததியுமானவர் ஜெயங்கொண்டார் . அல்லேலூயா \nநரக வல்லமையை அடக்கின புனித அந்தோணியாரே \nநிர்மூலமாக்கும்படி உம்மை மன்றாடுகிறோம் . - ஆமென்\nபரம திவ்விய நற்கருணைக்கே எல்லா காலமும்\nமுடிவில்லாத ஆராதனையும் துதியும் தோத்திரமும் உண்டாகக்கடவது.\nபுனித சூசையப்பருடைய பாக்கியமான மரணத்துக்குமே தோத்திரமுண்டாகக்கடவது.\nஇரக்கத்துக்கு மாதாவே, புனித மரியாயே,\nமரண நேரத்திலேயும், உமது திருக்குமாரனை\nவேண்டி எங்களைக் காக்கவும், ஆளவும்,\nகைக்கொண்டு நடத்தவும் வேணுமென்று உமது\nதிருப்பாதம் முத்திசெய்து உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.\nஉம் இருதயத்தின் அருள் சுடர்\nஒளியிலிருந்து என் விசுவாச ஒளியைப்\nஎன்னை உமக்கு நிரந்தரமாக அர்பணிக்கிறேன்.\nசிலுவையே எங்கள் நினைவுகளைக் கவனியும்.\nஎந்த ஆயுத அபாயங்களுக்கும் எங்களைத் தப்புவியும்.\n இயேசு இரட்சகரின் பரிசுத்த சிலுவையே,\nஎங்கள் எதிரிகளிடமிருந்து எங்களை பாதுகாத்தருளும்.\n எங்கள் கர்த்தருடைய பரிசுத்த சிலுவையே\nஎங்கள் அபாய மரணத்தினின்று எங்களைக்\nகாப்பாற்றி நித்திய ஜீவனைத் தந்தருளும்.\n சிலுவையில் அறையுண்ட நசரேனாகிய இயேசுநாதரே,\nஎப்பொழுதும் எங்கள்மீது இரக்கம் வையும்.\nகர்த்தராகிய இயேசு கிறிஸ்துநாதருடைய மகிமையாலும்\nஎங���களைப் பரலோகத்தில் சேர்க்க உண்மையாகவே அந்த நாளில்\nமெய்யாகவே நீர் பிறந்த பதிமூன்றாம்\nநாள் மூன்று இராஜாக்களால் தூபம், பொன்,\nவெள்ளைப்போளம் முதலிய காணிக்கை அளிக்கப்பட்டீர்.\nபெரிய வெள்ளிக்கிழமையில் கல்வாரி மலையின்\nமேல் சிலுவையில் அறையப்பட்டு, உயிர்விட்டு,\nநிக்கோதேமு, சூசை எனும் பக்கர்களால்\nசிலுவையினின்று இறக்கி அடக்கம் செய்யப்பட்டீர்.\nமெய்யாகவே நீர் மோட்சத்திற்கு எழுந்தருளினீர்.\nஆகவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நாதருடைய\nமகிமையானது எங்களை சத்துருக்களுடைய வஞ்சனைகளினின்றும்\nபுனித மரியாயே, புனித சூசையப்பரே, எங்களுக்காக\nவேண்டிக்கொள்ளும். ............ (வேண்டியதை உறுதியாகக் கேட்கவும்).\n கர்தராகிய இயேசுவே, உம்முடைய பாடுகளின் வழியாய்\nஇந்த பாவ உலகத்தினின்றும் உம்முடைய ஆத்துமம்\nஅப்படியே நாங்களும் எங்கள் வாழ்வில்,\nநாங்கள் படும் துன்பங்களை உமது\nஎங்கள் பாடுகளை யாதொரு பழியும்\nகூறாமல் பொறுமையோடு சகிக்க கிருபை கூர்ந்தருளும்.\nஉமது பாடுகளின் மூலமாக எங்களுக்கு நேரும்\nஎப்போதும் எங்களைத் தப்புவியும் -ஆமென்.\nஇயேசுநாதர் சுவாமி பாடுபட்டுச் சிந்தின\nதிருஇரத்தப் பலன்ளைப் பார்த்து எங்கள்\nஎன்று உறுதியாக நம்பியிருக்கிறோம். -ஆமென்.\nஉயிர்த்தெழத்ச் செய்த எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவா,\nநீர் உயிர் அளிப்பவர் என்பதால்,\nஇறந்த உம் அடியார்....... (பெயர்)க்காக\nநாங்கள் விசுவாசத்துடன் வேண்டுதல் புரிகிறோம்.\nஉம் திருமகனோடு மகிமையில் உயிர்ததெழும்படி\nஇவர் அவரோடு திருமுழுக்கில் புதைக்கப்பட்டார்.\nநாங்கள் உருகும் உள்ளத்தோடு இவருக்காக\nசாவுக்குரிய தளைகளிலிருந்து இவரை விடுவித்து,\nஉம் திருமுன் வந்து சேரவும்,\nஉம் புனிதரோடு பேரின்ப மகிமையில்\nஉயிருள்ள இறைவனின் திருமகனாகிய கிறிஸ்துவே.\nஉம் நண்பர் இலாசரைச் சாவினின்று\nஉயிர்த்தெழச் செய்தீரே, உமது திருஇரத்தத்தால்\nநீர் மீட்டருளிய இந்த அடியாருக்குப்\nஉம்முடைய ஐந்து காயங்களை முன்னிட்டு வேண்டுகிறோம்.\nசெப உதவி பெற இயலாதாவர்கள்,\nஆகியோரின் வேதனையைக் குறைத்து இவர்களை விண்ணரசில்\nநயீன் ஊர்க் கைபெண்ணின் ஒரே மகனுக்கு உயிர் கொடுத்து,\nஉம் பரிவிரக்கத்தால் அவருடைய கண்ணீரைத் துடைத்தீரே,\nநாங்கள் அன்பு செய்தவரை இழந்து\nஅழுது புலம்பும் இந்நேரம் எமக்கு ஆறுதல் அளித்தருளும்.\n\"இவருக்கு முடிவில்லா வாழ்வு ஒன்று உண்டு.\nஇவரது வாழ்வு மாறுபட்டுள்ளதேயன்றி, அழிக்கப்படவில்லை.\nவீடு ஆயத்தமாயிருக்கிறது\" என்ற திண்ணமான உண்மையை எண்ணி,\nஇவருக்கு முடிவில்லா இளைப்பாற்றியை அளித்தருளும்.\nதம்மைப் படைத்தவரும் மீட்பவருமாகிய உம்மை\nவிரைவில் கண்டு என்றென்றும் மகிழச்செய்தருளும்.\nவழியாக உம்மை மன்றாடுகிறோம். -ஆமென்\nதிவ்விய இயேசுவே, உத்தரிக்கிற ஸ்தலத்து\nதாவீது அரசனின் புத்திரனாகிய இயேசுவே\nகாயங்களின் கொடிய வேதனைகளைப் பார்த்து\nஇறந்துபோன உம் அடியார்.................. அவர்களை\nஉமது பிரத்தியட்சணமான தரிதனத்தில் பார்த்து உமது மகிமையில்\nசர்வ வல்லப பரிசுத்தரே எங்கள் பேரிலும்,\nஅனைவர் பேரிலும் இரக்கமாயிரும். -ஆமென்.\nவேளாங்கன்னி மாதாவுக்கு நவநாள் செபம்\nபரிசுத்த மூவொரு கடவுளால் தெரிந்து\nதிரு உதரத்தில் அவதாரமான போதும்,\nஒன்பது மாதமளவாக அவரை உமது\nமாசணுகாத கருவில் தாங்கிய போதும்,\nநீர் அடைந்த பேரின்பத்தை உமது ஏழை\nஊழியனாகிய அடியேன் உமக்கு நினைவூட்டுகிறேன்.\nஎனது அன்பினாலும், செபங்களாலும் நீர்\nஅப்போது அனுபவித்த இன்பத்தை மீண்டும்\nபுதுப்பிக்கவும் கூடுமானால் அதிகரிக்கவும் விரும்புகிறேன்.\nதுன்பப்படுகிறவர்களுக்கு இரக்கம் மிகுந்த அன்னையே\nநீர் அப்போது அனுபவித்த இப்பெருமகிழ்ச்சியைக்\nகொண்டாடுபவர்களுக்கு நீர் வாக்களித்துள்ள விசே:\nஉமது தெய்வப் புதல்வனுடைய அளவற்ற\nஉமது பெரும் வல்லமை நிறைந்த மன்றாட்டுக்களில்\nஇந்த நவநாளின் போது நான் செய்யும்\nஏற்றவையானால் அவரிடம் பரிந்து பேசி அடைந்து தந்தருளும்.\nநான் கேட்கும் மன்றாட்டுகள் கடவுளுடைய\nஎனக்கு எவ்வரம் மிகவும் தேவையோ\n(இங்கு உம்மன்றாட்டு இன்னதெனச் சொல்லவும்)\nநான்செய்யும் இந்நவநாளை உம்மில் நான்\nஇயேசு மனிதனான போது உமது திரு உள்ளம்\nஅடைந்த தெய்வீக மகிழ்ச்சியை நினைத்து\nஅதற்கு வணக்கமாக நான் செய்யும் இந்நவநாளையும்\nஇப்போது நான் சொல்லப் போகும் அருள்\nநிறை செபத்தையும் அன்புடன் ஏற்றுக் கொள்ளும்.\n(இங்கு அருள் நிறை செபத்தை ஒன்பது முறை சொல்லவும்)\nகடவுளின் மாட்சி பெற்ற அன்னையே\nஅருள் நிறைந்தவள் என முதன் முதல்\nஅதிதூதர் கபிரியேல் சொன்னபோது கொண்டிருந்த\nநீர் அணிந்திருக்கும் முடியில் என்\nவருந்துவோருக்கு ஆறுதலே, நான் உம்மிடம்\nநிறைவேறுமாறு உமக்க��� வணக்கமாக இதுவரை\nபுனித செயல்களையும் ஒப்புக் கொடுக்கிறேன்.\nஉமது திரு மகனும் எங்கள் ஆண்டவருமான இயேசு\nநாதருடைய திரு இருதயத்தில் பொங்கி வழியும்\nபேரன்பையும் அது போன்ற உமது அன்பையும் பார்த்து,\nஏழையான எனது செபத்தை ஏற்று என்மன்றாட்டை\n்து அடைந்து தந்தருளும் தாயே\nதூய ஆரோக்கிய அன்னைக்கு நவநாள் செபம்\nஉமது அடைக்கலமாக ஓடிவந்து உமது\nதயையுள்ள தாயே இப்படிப்பட்ட நம்பிக்கையால்\nஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகிறோம்.\nநாங்கள் உமது சமூகத்திலே நிற்கிறோம்.\nஅவதரித்த வார்த்தையின் தாயே எங்கள்\nதாயாபரியாய்க் கேட்டுத் தந்தருளும். ஆமென்.\nபுனித ஆரோக்கிய அன்னைக்கு நவநாள் ஜெபம்\nஉமது திருமகனின் அளவற்றவல்லமையை நம்பி\nஉமது வல்லமை நிறைந்த மன்றாட்டுகளில் உருதுகொண்டு\nஇந்த நவநாளின் பொது நான் கேட்க்கும் மன்றாட்டுகள்\nஎனது மன்றாட்டுகள் கடவளின் விருப்பத்திற்கு\nஎவ்வரம் தேவையே அதையே அடைந்துதருளும் .\n(அவரவர் தேவைகளை நினைவு கூறவும் )\nசொல்லும் பொது அவர் கொண்டிருந்த\nநானும் இவ்வாழ்த்துக்களை கூறுகிறேன் .\n(ஒன்பது முறை அருள் நிறைந்தமரி ஜெபம் சொல்லவும் (\nஅருள் நிறைந்தவள் என்று அன்று அதிதூதர் கவரியேல்\nசொல்லும் பொது அவர் கொண்டிருந்த அதே பணிவு வணக்கத்துடன்\nநானும் இவ்வாழ்த்துக்களை கூறுகிறேன் .\n(ஒன்பது முறை அருள் நிறைந்தமரி ஜெபம் சொல்லவும்)\nஅர்ச் . பெரியநாயகி மாதாவுக்கு ஒப்புகொடுக்கும் ஜெபம்\nஇதோ உமது திருவடிகளை பணிந்து \nநன்றியறிந்த தோத்திரம் செலுத்துகிறோம் .\nசரீர ஆத்தும நன்மைக்காகவும் நாங்கள் அறிந்தும்,\n உமது வழியாய் அடைந்த உபகாரங்களுக்காகவும் \nஉமக்கு புகழ்ச்சியும் நன்றியும் செலுத்துகின்றோம் .\nஓ பரிசுத்த கன்னிகையே பச்சிளங் குழந்தைகளைக் காப்பாற்றும் \nகல்வி கற்கும் சிறுவர், சிறுமிகளையும் காப்பாற்றும் .\nபுனித பனிமாதா நவநாள் செபம்\nஎல்லாம் வல்ல இறைவா /\nமூவொரு கடவுளே / உமது தேவ பராமரிப்பில்\n/எம்மை நாள்தோறும் வழிநடத்திச் சென்றிடுவீர் \n/ உம் அருள்கொடைகளை எம்மில் பொளிந்தருள்வீர்\nஇயேசுவே / எங்கள் இறைவனாகிய ஆண்டவரே\n/ எங்கள் அன்னை பனிமாதாவின் /\n/ உம் தாயை இங்கு மகிமைப்படுத்தியருளும்\n/ இயேசுவே உமக்குப் புகழ் \nஎங்கள் அன்புநிறை அன்னையே /\nபுனித கன்னி மரியே / நீர் எஸ்களின் மலையில்\n/ புதுமையான உறைபனி பொழிந்���ு உம்மையே வெளிப்படுத்தினீர்\n/ அன்றுமுதல் இன்றுவரை / ஏராளமான அருளையும்\n/ உமது உதவியைத் தேடிவரும் யாவருக்கும்\n/ பொழிந்து வந்துள்ளீர் / புனித பனிமாதாவே\n/ இன்று எங்கள் வாழ்வை\n/ உமக்கு அற்பணிக்கின்றோம் / நம்பிக்கையோடு\n/ உம்மிடம் வந்திருக்கும் எங்களுக்கும்\n/ உமது இரக்கத்தை மன்றாடும் அனைவருக்கும்\n/ மிகவும் தேவையான வரங்களைப் / பொழிந்தருள்வீராக .\n/ ( இங்கே உங்கள் கருத்துக்களைக் குறிப்பிடவும் )\n/ மலைபோல் துன்பத்தைப் பனிப்போல் நீக்கிவிடும்\n/ எங்கள் பாதுகாவலியான பெரம்பலூர் புனித பனிமாதாவே\n/ உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமான இயேசுவிடம் பரிந்து பேசி\n/ எங்கள்ச் சூழ்ந்துள்ள துன்பங்களை அகற்றிடுவீர்\n/ நாங்கள் நாடி நிற்கும் நன்மைகளைத் தந்தருள்வீர்\n/ எங்கள் குடும்பம் விளங்கச் செய்திடுவீர்\n/ மகிமைமிக்க புனித சூசையப்பரே\nபுனித அல்போன்சா செய்த செபம்:\n\"ஓ என் ஆண்டவராகிய இயேசுவே உம் திருஇதயத்தின்\nகாயத்தினுள் என்னை நீர் மறைப்பீராக.\nஅன்பும் மதிப்பும் பெறுவதற்கான ஆசையினின்று\nநான் சிறு அணுவளவேனும் உம் திரு\nபொறியும் ஆகும் வரையில் என்னை\nஅருளை எனக்கு தந்தருளும். சொல்ல\nமுடியாத இன்பமாகிய இயேசுவே உலக\nகதிரோனாகிய என் இயேசுவே உம்\nஅளித்து என் இதயத்தை தூய்மைபடுத்துவீராக.\nஉம்மீது கொண்ட அன்பினால் என்னை\nபுனித அல்போன்சாவிடம் செபம் :\nமரணத்திலும், உயிர்ப்பிலும் பங்குகொண்ட நீர்,\nபுண்ணியத்தில் வளர்ந்த நீர் இறைவனால்\nஇறைவனிடம் எமக்காய் பரிந்து பேசும் .\nஓ துன்பங்களால் தூய்மை அடைந்த தூயகமே \nஉம்மை போல் நாங்களும் இறைவனை\nவாழ்வு வாழ வழிநடத்தும் .\nபொறுமையோடு ஏற்று இறை மகிமைக்காக\nவாழும் வரம் தாரும் . ஆமென் .\nகாவல் தூதரை நோக்கி செபம்:\nகாத்து வழிநடத்தி ஆண்டருளும். -ஆமென்.\nயுத்த நாளில் எங்களைக் காப்பாற்றும்\nஇறைவன் அதைக் கடிந்து கொள்ளும்படி\nதூய அந்தோணியாரை நோக்கிபொது மன்றாட்டு\nஎங்கள் பாதுகாவலரான தூய அந்தோணியாரே,\nஇறைவனின் அன்புள்ள அடியாரே கிறிஸ்து\nபோதகரே தப்பறைகளை தகர்த்தெறிந்த வித்தகரே,\nஇறைவனின் தனி அருளால் அலகையை ஓட்டுபவரே,\nஉதவியை நாடி உம்மிடம் ஓடி வந்தோம்.\nஉம்மிடம் ஓடி வந்துள்ள உம்\nஉமது ஆதரவை நாடி வந்துள்ள\nஉம் அடியார் எம்மீது உம்\nதுன்பம், பிணி, வறுமை, சிறுமை\nநோயாளிகளுக்கு உடல் நலம் கொடுத்தருளும்.\nஎங்கள் அன்புக்குரிய தூய அந்தோணியாரே\nநீர் நடந்தது போல நாங்களும்\nஇசைந்து நடக்கவும், நீர் தூய\nசெய்யாமலும் தீமையை அகற்றி புனிதராய் வாழவும்,\nதிருச்சபை தளைக்கவும், நாடு செழிக்கவும்,\nவழிபடவும் எங்களுக்காக இயேசுவை வேண்டியருளும்.\nஎங்களுக்காக இறைவனை மன்றாட வேண்டுகிறோம். - ஆமென்.\nதூய அந்தோனியார் நவநாள் செபம்\nஎங்களுக்கு இறைவனின் அருளைப் பெற்றுத்தாரும்.\nகுழந்தை இயேசுவைக் கையில் ஏந்தும்\nஅரவணைக்கும் நேசத் தந்தையே, இதோ உமது\nஅசைக்க முடியாத முழு நம்பிக்கையுடன்\nஉமது திருத்தலத்திற்கு வந்து கூடியுள்ளோம். நீர்\nஎம் ஆன்மாவுக்கும் உடலுக்கும் வேண்டிய\nஇறையருளை நிரம்பப் பெற்ற புனித அந்தோனியாரே,\nநாங்கள் உம் வாழ்வைப் பின்பற்றி,\nஅவருக்காகவே வாழவும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.\nநாங்கள் அனைவரும் ஒருவரை ஒருவர்\nவந்தடைய எங்களுக்கு இறையருளைப் பெற்றுத்தாரும்.\nஎங்கள் பாதுகாவலரான புனித அந்தோனியாரே,\nமகிமையில் விளங்கிடும் புனித லீலியே,\nஅழுவோரின் ஆறுதலே, உம்மை நாடிநிற்கும்\nஎங்களை உம் அன்பால் அரவணைத்து\nவெல்ல வலிமையைப் பெற்றுத் தாரும்.\nஆறுதல் தாரும். வாழ வழிஅறியாதோர்க்கு வழிகாட்டும்.\nநீங்காத நோய்நொடிகளை உமது வேண்டுதலால்\nபுனித தோமையாருக்கு நவநாள் செபம்\nஎங்கள் செல்வ நாட்டில் திருமறையைப்\nபோதிக்கப் பேறுபெற்ற புனித தோமையாரே,\nகொண்டிருந்த உன்னத பற்றுதலால் அவரோடு\nசாகவும் துணிந்து உடன் அப்போஸ்தலர்களுக்கும்\nஊக்கமூட்டி வாழவும், வழியும், வாய்மையுமான அவரை\nஆண்டவரைக் கண்டு கொண்டு எங்கள்\nநீர் எங்கள் நாட்டில் திருமறையைப்\nபுனித சூசையப்பருக்கு செபம்(1900 ஆண்டுகள் பழமையானது)\nசந்நிதியில் உடனடி பலன் அளிக்க வல்லது.\nஉம் வல்லமை மிக்க பரிந்துரையால்\nஆண்டவருமாகிய சேசுவிடம் எங்களுக்குத் தேவையான\nஎல்லா ஆன்ம நலன்களையும் பெற்றுத்தாரும். இதன்\nவழியாக மறு உலகில் உமக்குள்ள\nஆற்றலைப் போற்றி எல்லாம் வல்ல\nசேசுவையும் சதா காலமும் எண்ணி\nதூங்கும் வேளையில் அவரைத் தொந்தரவு செய்ய\nவிரும்பவில்லை. உம் மார்போடு அவரை என் பொருட்டு\nஅந்த முத்தத்தை எனக்குத் தரும்படி கூறும். மரித்த\nவிசுவாசிகளின் ஆன்ம காவலனே எங்களுக்காக மன்றாடும். - ஆமென்.\nகண் நோய் தீர்க்கும்புனித பிரகாசியம்மாளுக்கு ஜெபம்\nபக்தி மிகுந்த புனித பிரகாசியம்மாளே\nஇறைவனிடம் பெற்று��்கொண்ட அருட்பலத்தால் இளமையிலே\nபுண்ணிய வழியில் நடந்து தெய்வீக\nதாக்கிய போதும் அசையாத தூணாக\nஉம்மை நாடிவரும் அனைவருக்கும் பல\nஆற்றி வரும் அற்புத வரத்தியே\nநீர் எங்களுக்காக இறைவனை மன்றாடி\nநாங்கள் ஞான ஒளி பெற்று பாவ\nஅன்புப் பாதையில் நடந்து இறுதியாய்\nமோட்ச பேரின்பம் அடைய வரம் பெற்றுத் தருவீராக (1 பர, 1அருள், 1திரி,)\nபுனித யூதாததேயுசை நோக்கி ஜெபம்\nஇந்த உமது வல்லபத்தில் நம்பிக்கை\nவைத்து இதோ நான் உம்மை நாடி வருகிறேன்.\nஎனக்கு மிகவும் அவசரமான இந்த\nஉம்மை கெஞ்சி மன்றாடுகிறேன். (வேண்டியதை விசுவாசத்துடன் கேட்கவும்)\nஇனிமேல் உள்ள என் வாழ்நாட்களில்\nதீவிரமாய் பரிந்து பேசுகிறவருமாய் இருக்கிறீர்;\nஎன்ற உமது பக்தியை மக்களிடையில்\nஉமது உதவியை மன்றாடும் அனைவருக்காகவும்\nவேண்டிக்கொள்ளும் - ஆமென். (ஒரு. பர, அருள், திரி)\nகுழந்தை சேசுவின் புதுமை நிறைந்த செபம்:\nஅமைதி அற்ற எங்கள் உள்ளங்களின்\nமேல் உம் கருணைக் கண்களைத்\nஇரக்கமே உருவான உம் இனிய இதயம்\nகனிவோடு எங்கள் செபத்தை ஏற்று\n(வேண்டிய வரத்தை இங்கு குறிப்பிடுக)\nநீக்கி உம் குழந்தை திருப்பருவத்தின் பெயரால் எங்கள்\nஆதரவையும் பெற்று தந்தையோடும் தூய ஆவியோடும்\nமன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். - ஆமென்.\nஎங்களின் இந்த இளம் வயதில்\nஇந்த இறுதி நாட்களில் எங்கள் பாடங்களைக்\nதேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி\nஉடல் உள்ள வலிமைகளையும் எங்களுக்கு\nஎங்களுக்காக வேண்டிக் கொள்ளும். - ஆமென்.\nபுனித தந்தை பியோவுக்கு நவநாள் ஜெபம்\nஐந்து காய வரம் பெற்ற\nமுதற்குருவே, புனித தந்தை பியோவே,\nஅனைத்து ஆன்மாக்களும் விண்ணகம் சேர, தொடர்ந்து பரிந்து பேசி,\nநற்கருணை நாதரோடு ஒன்றித்த ஒப்பற்றவரே,\nசாத்தனை எதிர்க்கும் ஆயுதமாகக் கொண்டவரே,\nதவத்தை ஏற்று ஏழ்மை, தாழ்ச்சி,\nநோய்களைக் குணமாக்கும் வரம்பெற்ற வள்ளலே,\nபரப்பும் நாயகரே, ஒரே நேரத்தில்\nஇரு இடங்களில் தோன்றும் நல்லவரே,\nமாபெரும் புனிதரான தூய பியோவே,\nதேடி வரும் எங்களைக் கண்ணோக்கி பாரும்.\nநாங்கள் விரும்பிக் கேட்கும் மன்றாட்டுக்களை (. . . . )\nதயவாய் எமக்கு பெற்றுத் தாரும்.\nதந்தை புனித பியோவே, இயேசுவின்\nஐந்து காயங்களை தனது உடலில்\nவரும் துன்பங்களை ஏற்று புனித\nபெற்றுத் தாரும். - ஆமென்.\nபுனித சவேரியாரின் 500வது பிறந்த ஆண்டு நினைவு வல்லமையுள்�� சிலுவை ஜெபம்\nஏக நம்பிக்கையை உமது பேரில்\nஎனது வேண்டுதலை உமது மகா\nஉமது இரக்கத்துக்கு என்னையே கையளிக்கிறேன். திருச்சிலுவையே\nநீர் என்னை ஒருபோதும் கைவிடமாட்டீர்.\n பரிசுத்த சிலுவையே என்ஏக நம்பிக்;\nகையை உமது பேரில் வைக்கிறேன்.\nபேரில் உமக்குள்ள அன்பை விசுவசிக்கிறேன்.\nசிலுவையே நான் அநேக உதவி\nஆனால் இப்பொழுது எனக்கு மகா\nஏற்று உமது ஐந்து திருக்காயங்களுக்குள் வைத்தருளும்.\nநித்திய பிதா திரு இரத்தத்தால்\nபார்க்கும்போது அவர் அதை மறுக்கமாட்டார்.\nஅது என்னுடைய விருப்பமல்ல, உம்முடையதே.\nநம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்.\nஎன்னை ஒரு போதும் கலங்க விடாதேயும். ஆமென்.\nஅப்போஸ்தலரான புனித தோமையாரை நோக்கி செபம்\nநீர் ஆண்டவர் மீது கொண்டிருந்த\nபற்றுதலால் அவரோடு இறக்கவும் துணிந்திருந்தீரே\nகாணாமல் நம்புவோரின் வீர விசுவாசத்தையும்,\nசாவுக்கும் அஞ்சாத தீர அன்பையும்,\nநீர் எங்கள் நாட்டில் திருமறையைப் போதித்து,\nஅரும் அடையாளங்களால் எங்கள் முன்னோர்களில்\nகணக்கற்ற பேரை மெய் மறையின் ஒளிக்குக்\nகோடிப்பேர் இயேசுவை அறிந்து கொள்ளாமல்\nமனந்திரும்பி, இந்தியா முழுவதும் ஒரே\nஞானஒளி எங்கும் பரவி, இந்தியா\nமுழுவதும் கிறிஸ்து கொண்டு வந்த\nதூய ஆரோக்கிய இயேசு பாலனிடம் மன்றாட்டு\n(உன் பாவங்களுக்காக துக்கிப்பதாக இயேசுவிடம் சொல் )\nஇனிய இயேசுபாலனே, உம்மை நேசித்து\nஆராதித்து உம்முடனே எனது துயரங்களைப்\nபகிர்ந்து கொள்ள தாழ்ச்சியுடன் வருகிறேன் .\nஎனக்குத் தேவையான உதவியை அன்புடன் தருவீர்\nஎன்னும் நம்பிக்கையுடன் வருகிறேன் .\nஏனெனில் உம்மால் இயலாதது ஒன்றும் இல்லை .\nதனத்திலிருந்து எங்களை மீட்கும்படி எங்கள்\nமனித சுபாவத்தை எடுத்து எங்கள்மேல் உள்ள\nஅன்பால் நீர் பலவீனர் போல் ஆனீர் .\nஉமது நன்மைத்தனத்தில் நாங்கள் நம்பிக்கை\nவைத்து, \"தந்தாய், இந்த கிண்ணத்தை\nஆயினும் என் மனதின்படி அல்ல,\n\" என்று நீர் மரண அவஸ்தைப்படும் போது சொன்னதையே நானும் சொல்கிறேன் .\nசிறுவர்களுக்கு உமது அரசைத்தருவதாக வாககளித்தீரே .\nசிறுமை நிறைந்த என்னை கண்ணோக்கும் .\nஎனது துயரத்தை மகிழ்ச்சியாக மாற்றுவீராக .\nஇவ்விதம் நான் நட்பில் உமது நண்பனாக வளர்வேன் .\nஉமது நட்பை பரகதியில் என்றென்றும் அனுபவிப்பேனாக . - ஆமென் .\nஇயேசுவின் திருஇதயத்திற்கு குடும்பங்களை அர்ப்பணிக்கும் செபம்\nகுடும்பங்களை உமக்கு அர்ப்பணிக்கின்றோம் .\nவாழ வரம் தாரும் . பலவீனர்களுக்கு\nபலத்தையும் செல்வம் உடையவர்கள் பிறருக்கு\nஉதவிசெய்யும் நல்ல மனத்தையும் தந்தருளும் .\nநாங்கள் உதவியாய் இருக்கச் செய்தருளும் .\nசிறையில், தனிமையில், நோயில், துன்பத்தில்\nஇருக்கின்றவர்களை ஆசீர்வதியும் . உலகிலுள்ள\nதெய்வ பயத்தையும்,நல்ல ஒழுக்கத்தையும், பணிவையும்,\nஅறிவையும், தந்தருளும் . மரண தருவாயில்\nஇருக்கிறவர்களை நாள்தோறும் சந்தித்தருளும் .\nஆன்மாக்களை விண்ணகத்தில் சேர்த்தருளும் .\nதஞ்சமாகவும் சாகும் தருவாயில் உதவியாகவும் இருந்தருளும் .\nநற்கருணை வாங்கிய பின் சுவாமி பியோ சொல்லி வந்த செபம்\nநீர் என்னோடு பிரசன்னமாய் இருப்பது அவசியம் .\nஎவ்வளவு எளிதாக உம்மைக் கைவிட்டு\nவிடுகிறேன் என்பதை நீர் அறிவீர் .\nஎன்னோடு தங்கும் ஆண்டவரே . ஏனெனில் நான் பலவீனன் .\nஅடிக்கடி நான் தவறி விழாமல் இருக்க\nஉமது பலம் எனக்குத் தேவை .\nஎன்னோடு தங்கும் ஆண்டவரே .\nஎனக்கு வாழ்வே நீர்தான் . நீர் இல்லை\nஎன்றால் என் வாழ்வில் எழுச்சி இல்லை .\nஎன்னோடு தங்கும் ஆண்டவரே . நீரே என் ஒளி .\nஏன்னோடு நீர் இல்லை என்றால் நான் இருளில் ழ்கின்றேன் .\nஉமது சித்தம் எதுவென எனக்குத் காட்ட என்னோடு தங்கும் ஆண்டவரே .\nஉமது குரல் கேட்டு உம்மைப் பின்செல்ல என்னோடு தங்கும் ஆண்டவரே .\nஎன்னோடு தங்கும் ஆண்டவரே . இறுதி\nஇல்லையென்றாலும் உமது அன்பு அருள்\nமூலமாக என்னோடு தங்கும் .\nஎன்னோடு தங்கும் யேசு சுவாமி .\nதெய்வீக ஆறுதலை நான் கேட்கவில்லை .\nஏனெனில் அதற்கு நான் தகுதி அற்றவன் .\nஆனால் உமது பிரசன்னம் என்ற\nபெருங்கொடையை எனக்கு தாரும் சுவாமி .\nஎன்னோடு தங்கும் ஆண்டவரே . ஏனெனில்\nஉம்மையே நான் தேடுகிறேன் . உமது அன்பு,\nஉமது அருள், உமது சித்தம்,உமது இதயம்,\nஉமது உள்ளம் இவைகளையே நான் நாடுகின்றேன் .\nமேலும் மேலும் உம்மை நேசிப்பதைத் தவிர\nவேறு எதையும் நான் கேட்கவில்லை .\nஏனெனில் உம்மையே நான் நேசிக்கிறேன் .\nஇவ்வுலகில் என் முழு உள்ளத்தோடு\nஉறுதியான அன்பால் உம்மை நேசிப்பேன் .\nநித்திய காலமும் தொடர்ந்து உம்மை\nமுழுமையாக நேசிப்பேன் . ஆமென்.\nஇயேசு கிறிஸ்து நாதருடைய திருமுகத்தை நோக்கி செபம்\nகொடிய உபாதைகளினாலும் பாடுகளினாலும் மனிதர்களின்\nஇழிந்தவாராகவும் வியாகுலம் நிறைந்த மனிதனாகவும்\nசௌந்தயமும் இனிமையும் ஒளி வீசியதும்,\nஇப்போது ஓர் குடரோகியினதைப் போல\nஆகியிருக்கிறதுமான உமது திருமுகத்தை ஆராதித்து\nவந்திருக்கின்றேன் . நைந்து நொறுங்கி\nஉருகுலைந்த உமது திருமுகத் தோற்றத்தில்\nஉமது அளவற்ற அன்பைக் காண்கிறேன் .\nஅதனால் நான் உம்மை நேசிக்கவும் மற்றவர்கள்\nஉம்மை நேசிக்கச் செய்யவும் என் உள்ளம் ஆவலால்\nநிரம்பியிருக்கிறது . ஒளிவீசும் வரை கற்கள்\nபோன்று உமது திருக்கண்களில் ததும்பும்\nகண்ணீரை வாச் சேர்த்து அவைகளினால் பாவிகளின்\nஆத்துமங்களை இரட்சிக்க விரும்புகிறேன் .\nஉமது ஆராதனைக்குய திருமுகத்தால் என்\nஇதயத்தை இன்பக் கடலில் ஆழ்த்தும் ஓ இயேசுவே \nஉமது தெய்வீகப் பிரதிமையை என் உள்ளத்தில்\nஆழமாய் பதித்தருளும் . எனது இருதயம் உமது\nநேச அக்கினியால் பற்றியெயவும், அதனால் உமது\nஜெகஜோதி முகத்தை மோட்சத்தில் கண்டு\nஆனந்திக்க அருகதை உள்ளவனாக ஆகவும்\nகிருபை புந்தருள வேண்டும் என்று\nஉம்மை கெஞ்சி மன்றாடுகின்றேன் .\nஅன்றியும் எனது தற்போதைய தேவையில்\nஎனது இருதயப் பேராவலைக் கையேற்றுக்\nகொண்டு உம்மிடமாய் நான் தாழ்மையோடு\nகேட்கும் மன்றாட்டை அடியேனுக்கு தந்தருளும் . சுவாமி . ஆமென் யேசு .\nகுழந்தை இயேசுவின் நவநாள் செபம்\nஅற்புதக் குழந்தை இயேசுவே, அமைதியற்ற\nஎங்கள் உள்ளங்களின்மேல் உமது கருணைக்\nதாழ்ந்து பணிந்து வணங்கி உம் இனிய\nஇதயம் கனிவோடு எங்கள் செபத்தை ஏற்று\nஉருக்கமாக நாங்கள் வேண்டும் இந்த\nவரத்தை அளித்தருளும்படி உம்மை இறைஞ்சுகிறோம் .\nஎங்களை வாட்டி வதைக்கும் துன்ப\nநீக்கி உமது குழந்தைப் பருவத்தின்\nபெயரால் எங்கள் மன்றாட்டை ஏற்றருளும் .\nஅதனால் உமது ஆறுதலையும் ஆதரவையும் பெற்று\nதந்தையோடும் தூய ஆவியோடும் உம்மை என்றென்றும்\nநாங்கள் வாழ்த்திப் போற்றுவோமாக . ஆமென்\nதூய சூசையப்பருக்கு நவநாள் செபம்\nஎல்லாம் வல்ல எங்கள் அன்புத் தந்தாய்,\nஉம் ஒரே மகனின் வளர்ப்புத் தந்தையாக நீதிமானாக\nஎங்களைக் காக்கவும் நல்வழியில் வளர்க்கவும்\nஎங்களுக்கும் அவரைப்போன்றே காவலர்களைத் தந்தருளும்.\nஅதனால் உம் அன்பு மகன் இயேசுவைப் போன்று உருவாகும்\nஇறைமக்கள் உமக்கு ஏராளமாகத் தோன்றுவார்களாக.\nஇறைவனாயிருந்தும் உம்மையே சூசையப்பர் கையில் ஒப்படைத்து\nஅவரது ஆதரவில் வளர்ந்த இயேசுவே,\nநாங்களும் எங்களை உருவாக்கும் பெற்றோர்களுக்கும்,\nஎ���்பொழுதும் எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்து நடக்க அருள்புரியும்.\nதிருக்குடும்பத்தை உமது திருவருளால் திறம்படக் காத்த\nநித்திய புனித ஆவியே, எங்கள் குடும்பத்தையும்\nஇறைவனின் திருவுளத்திற்கேற்ப அமைத்து பாதுகாத்தருள்வீராக.\nஇயேசுவை வளர்க்கும் பணியில் புனித சூசையப்பரை\nஉமது இல்லத்தின் தலைவராகவும் ஏற்றுக்கொண்டு\nஅவருக்குக் கீழ்ப்படிந்து பணியாற்றிய புனித கன்னிமரியே,\nஅவருடைய மேலான பாதுகாவலை எங்களுக்குப் பெற்றுத்தாரும்.\nஅதனால் நாங்கள் இவ்வுலக வாழ்வை\nஇறைவனின் திருவுளத்திற்கேற்ப எளிமையில் அமைத்து நடப்போமாக.\nதிருக்குடும்பத்தின் தலைவரான புனித சூசையப்பரே,\nஎங்கள் குடும்பத்தைப் பாதுகாத்து வழிநடத்துவீராக.\n்டிக் காத்த புனித சூசையப்பரே,\nஎங்கள் வீட்டையும் நாட்டையும் பாதுகாத்து\nகுழந்தை இயேசுவை ஆபத்திலிருந்து காப்பாற்றிய புனித சூசையப்பரே,\nஎங்கள் வாழ்க்கையின் ஆபத்துக்களிலிருந்து எங்களைப் பாதுகாத்தருளும்.\nஇயேசுமரியின் கைகளில் உம் ஆன்மாவை ஒப்படைத்து\n்களும் நல்மரணமடைய எங்களுக்காக மன்றாடுவீராக.\n(இரவுச் செபங்களிலும் திருப்பலி நிறைவுக்குப் பின்னும் சொல்ல வேண்டிய செப\nஉம்மை மன்றாடுகிறேன். அவர்கள் உம்முடையவர்கள்.\nஅவர்களுடைய வாழ்க்கை திருப்பலிப் பீடத்தில்\nபணிபுரிவது என்பதனால், அவர்களைச் சிறப்பாக\nகாப்பாற்ற வேண்டுகிறேன். அவர்கள் உலகைவிட்டுப்\nபிரிந்தாலும், உலகின் நடுவில் வாழ்கிறார்கள்.\nபல்வேறு உலக இன்பங்களும் நாட்டங்களும்\nஅவர்களைச் சோதிக்கின்றன. எனவே அவர்களை\nஉமது இதயத்தில் வைத்துப் பேணிட மன்றாடுகிறேன்.\nதியாக வாழவே வீண்எனத் தோன்றும்போது\nஅவர்களின் அருட்பணிகள் பலன் தருமாறு அவர்களை ஆசீர்வதியும்.\nசிறப்பாக நீர் எங்களுக்கு வழங்கியுள்ள குருக்களுக்காக\nமன்றாடுகிறோம் அவர்களை நீர் உமது அன்பில்\nபணிவுடனும் பயனுடனும் தொண்டாற்றச் செய்தருளும்.\nஎன்றென்றும் வாழும் குருவாம் கிறிஸ்து\nஇறை அழைத்தல் பெருக வேண்டுதல்\nஅன்று மீன் பிடிப்போரை, மனிதரைப்\nஇன்று ஆர்வமும் தாராள மனமும் கொண்டுள்ள\nஉம் திருப்பணியாளர்களாகவும் ஆக்கியருளும் .\nஉமக்கிருக்கும் தாகத்தில் அவர்களும் பங்குபெறச்\nசெய்தருளும் . இந்த மீட்புக்காகவே ஒவ்வொரு\nநாளும் பலி மேடையில் திருப்பலியை\nநீர் புதுப்பித்து வருகின்றீர் .\nஎங்களிடம் எப்பொழுதும் வாழ்கின்றீர் .\nஉண்மையின் ஒளிக்காக, அன்பின் அனலுக்காக\nஏங்கும் அனைத்து மக்களின் மீதும் உமது\nமாட்சியின் எல்லையை விரிவடையச் செய்யும் .\nஇளைஞர் பலர் உமது அழைப்பை ஏற்று உமது\nதிருப்பணியைத் தொடர்ந்து புரியவும் உமது\nதிகழவும், உலகின் உப்பாகவும், ஒளியாகவும்\nவிளங்கவும் அருள் செய்யும் .\nதூய உள்ளமும், தாராளமனதுள்ள பெண்கள்\nபலருக்குத் தந்தருளும் .நன்னெறியில் வளர\nஅவர்கள் கற்றுக் கொள்வார்களாக . அயலாரின்\nசேவைக்காகவும், அவர்கள் தங்களை அர்ப்பணம்\nசெய்ய அருள்புரியும் , ஆண்டவரே . -ஆமென் .\nஓ தூய ஆவியே - இந்நாளில் எங்களையெல்லாம்\nஆசிர்வதித்து, எங்கள் சுமைகளை சுலபமாக்கிவிடும்.\nநன்றியுள்ள் இதயத்தோடு எங்கள் வாழ்வின் உதயத்தை\nஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியிலே\nஇருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும்\nநித்திய வாழ்வு என்னில் வேலை செய்கிறது.\nதேய்வீக சக்தியோடு என்னில் வேலை செய்கிறது.\nநான் எப்படிப்பட்டவனா(ளா)ய் இருக்க வேண்டும்\nஎன்பது இறைவனின் சித்தமோ அப்படியே நான் என்\nமனம் திரும்புதலின் மூலம் வாழ முடியும்.\nகிறிஸ்துவே என் வாழ்வு. ஒவ்வொரு\nநான் என் வாழ்வாக கடவுளால் கொடுக்கப்பட்ட\nஅவரை ஏற்றுக் கொள்வேன். முழுமையான\nஇறைசக்தியோடு என் வாழ்வாக அவர்\nஇருப்பதால் இனி எதற்கும் எனக்கு பயமில்லை.\nஅவற்றின் பொருட்டு நான் விழ்ச்சியுறாதவாறு செய்தருளும் .\nஎன் எண்ணங்களைக் கட்டுப்படுத்தியருளும் .\nநான் இடம் கொடாதிருக்கச் செய்தருளும் .\nதீய நாட்டங்களை என்னிடமிருந்து அகற்றியருளும் .\nதகாத விருப்பங்கள் எண்ணங்கள் ஆசைகள் என்னை மேற்க்கொள்ள விடாதேயும் .\nஉலக மதிப்பீடுகளுக்கு நான் அடிமையாகாமலும்\nமனிதனின் பசப்பு வார்த்தைகளை நம்பாமலும்\nதீய சூழ்நிலைகளுக்குள் வீழ்ந்து விடாமலும்\nஎன்னை புனிதனாக்கவல்ல உமது தூய ஆவியானவர்\nஎன்னை வழி நடத்துவதை உணரச் செய்தருளும்\nஎப்பொழுதும் என்னைத் தாங்கச் செய்தருளும்\nஉம்மையை அறியச் செய்தருளும் .\nதந்தையே உமக்கே நான் சொந்தம் .\nஉம்மையே நான் நம்பி வாழ்கிறேன் .\nஎந்நாளும் எத்தகைய தீமைக்கும் அடிமையாகாதபடி\nஇயேசுவை நோக்கி இரக்கத்திற்கான ஜெபம்\nஇயேசுவே, எங்கள் மேல் இரக்கம் வையும்.\nஎங்கள் மூதாதையர், எங்கள் சகோதர,\nசகோதரிகள் வழி வந்த எல்லாக் குற்றங் குறைகளையும்,\nஎங்களுக்கு வரப்போகும் தண்டனையை விலக்கி விடும்.\nஎங்களை உமது சொந்தப் பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டு\nஉமது ஆவியால் எங்களை வழி நடத்தியருளும்\nதிவ்விய சந்தமரிய தஸ்நேவிஸ் ஆண்டவளுக்கு குடும்பங்களை ஒப்புக்கொடுக்கும் ஜெபம்\nஎங்கள் இருதய கமலாயங்களில் மேலான கிருபாசனங்கொண்டு\nஎழுந்தருளியிருக்கிற திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே\n உமது இன்பமான சந்திதானம் தேடி வந்தோம்.\nஉம்முடைய திருமுக மண்டலத்தை அண்ணாந்து பார்த்து உம்மை\n உலகில் எங்கள் ஆண்டவள் நீரல்லவோ\nஎங்கள் அன்பான அன்னை நீரல்லவோ\nசந்தோஷமும் எங்கள் நம்பிக்கையும் நீரல்லவோ\nநீர் எங்களுடைய தாயார் என்பதை எங்களுக்கு காண்பியும்.\nபிள்ளைகள் செய்த குற்றங்களை மாதா பாராட்டுவாளோ\nஉம்மைத்தேடி வந்த நிர்ப்பாக்கியருக்கு உதவியாயிரும்.\nஅழுகிறபேர்களை அரவணையும். அல்லல் படுகிறவர்களுக்கு\nஆறுதலாயிரும். நீர் இரங்காவிட்டால் எங்களுக்கு வேறு\n நீர் உதவாவிட்டால் எங்களுக்கு வேறு\n நீர்; ஆதரிக்காவிட்டால் எங்களை வேறு\n நீர் நினையாவிட்டால் எங்களை வேறு\n தஞ்சமென ஓடி வரும் அடியோர் மேலே\nதயவாயிரும். தயை கடலே தவித்தவருக்குத் தடாகமே\nதனித்தவருக்கு தஞ்சமே. உம்முடைய சந்நிதானம் தேடிவந்தோம்.\nஆறு, காடுகளைக் கடந்து ஓடி வந்தோம்.\nதுன்பம், பிணி, வறுமை முதலிய கேடுகளாலே வாடி நொந்தோம்.\nஎங்கள் வேண்டுதல் பலனற்றதாய் போகுமோ\nஉம்முடைய இருதயத்தை உருக்காது போகுமோ அப்படி ஆகுமோ அம்மா\nஎங்களை ஏற்று ஆசீர்;வதித்தருளும் தாயே - ஆமென்.\nபுதிய நாள் துவங்கி உள்ளது .\nஎனக்கொரு புதிய நாளை கொடுத்துள்ளீர் .\nபுதிய வாழ்வைக்கொடையாக கொடுத்தமைக்கு நன்றி .\nநான் உம்மை அறிந்தமைக்கு ,வாழ்வின்\nஅனைத்துக் கொடைகளுக்கும் நன்றி .\nமிகவும் சிறப்பாக எப்போதும், எல்லா நேரங்களிலும் என்னை\nநினைத்தமைக்கு அன்பு செய்தமைக்கும் நன்றி . என் மனதை\nஇன்ப படுத்தியமைக்கு நன்றி .எனவே என்னுடைய இந்த நாளையும் ,\nசொல் , சிந்தனை அனைத்தையும் உமக்கு அர்ப்பணிக்கிறான் .\nஎன் அமைதி ,இன்ப துன்பங்கள் அனைத்தையும் உமக்கு\nஅர்ப்பணிக்கிறான் . எது நல்லதுஎது கெட்டது\nஎனக்கு தெளிவுப்படுத்தும் .இதனால் நான் உன் சித்தத்தை\nநிறைவேற்றுவனாக .நான் உம்மை எப்போதும் நினைத்து வாழ\nஅருள் தாரும் .இதனால் நான் என் மனச்சன்றிர்க்கும் ,\nஅதன் உறுத்துதளுக்கும் முழு ஒத்துழைப்புடன் என் பிழைகளை\nசோத���ைகளை எதிர்த்துப் பாவத்தை குறைத்து வாழ பலம் தாரும்.\nஎன் குறைகள் ,சோம்பலை ஒழிக்க எனக்கு உதவி செய்யும்\nஉள்ளத்தைத் தாரும ,இந்நாளை உம் மகிமைக்காக செலவழிப்பேனாக .\nஉம்முடைய கனிவுடைய அரவணைப்பு என்னை காப்பதாக .புனித\nமைக்கேல் காவல் தூதர் .என் பெயர் கொண்ட புனிதர்\nஅனைவரும் எனக்காக செபிப்பார்களாக .ஆமென் .\nநான் உம்மிடமிருந்தே வந்தேன் .\nநீரே என்னைப் படைத்தீர் .முழு மரியாதையுடன்\nஉம்மை இப்புதிய நாளில் வாழ்த்துகிறான் .\nஇந்நாள் உமக்கேற்றதாய் அமைய ஆசீர்பொழியும் .\nசென்ற இரவில் என்னைக் காப்பற்றியதர்க்காகவும் ,\nநான் வாழ புதியதொரு நாளைக் கொடுத்தட்மைக்கும் நன்றி .\nஉம் சித்தம் என்னவென்று வெளிப்படுத்தும் .உம் சித்தத்தை மன\nஉறுதியுடன் நிறைவேற்றி உம்மை மகிமைப்படுத்த செய்யும் .\nவிண் மண்ணின் அரசே ,என் உடலையும்,இதயத்தையும்\nவழிநடத்தும் .அதனால் நான் என்றும் மகிழ்ந்து முழு\nசுதந்திரத்துடன் இன்றும் என்றும் வாழ்வேனாக .\n நீரே என்றும், ஆட்சி செய்வீராக .\nஎன் தாயும் அரசியுமான மரியே,\nஅர்ப்பணிக்கின்றேன் . உம்மில் பக்தி கொண்டு\nஎன்னையும் என் முழுமையும் உமக்கே அர்ப்பணிக்கின்றேன் .\nஎன்னை உம்முடைய குழந்தையைப்போல் காப்பாற்றி பாதுகாத்தருளும் .ஆமென் .\nஎல்லாம் வல்ல இறை தந்தாய் \nஉம்முடைய நன்மை தனத்தின் மூலம் நீர் எனக்களித்த\nஇன்னுமொருநாளுக்காக நன்றி கூறி உமக்கு அர்ப்பனிக்கின்றேன்\nஎன்னை ஆசிர்வதியும் .இதனால் என் ஒவ்வொருசெயலும் உம்\nபெருமையை எடுத்துரைப்பதாக . என் விமரிசையை ஒளிர செய்யும் .\nஎன்ஆளுமையை பலப்படுத்தும் .என் இதயத்தை வழிநடத்தும் .\n உம்முடைய ஏவுதலால் உம் முன் நடப்பேனாக .\nஎன் செயல் ஒவ்வொன்றுக்கும் துணைநிற்பீராக .என் செபமும்,\nவேலையும் உம்மில் துவங்கி முடிவு பெறுவதாக .விண்ணக\nபுனிதர்கள் அனைவரும் நான் உம்முடன் இணைந்து உம் ஆசிரால்\nஉம் சித்தத்தை நிறைவேற்ற வேண்டுமென்று செபிக்க வேண்டுகிறேன் .\nஎன் நண்பர்களையும்,அனைத்தையும் படைத்த இறைவா \nஇன்று நான் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் அன்புடன்\nபழக உதவும்,அனைவரையும் அன்புடன் அரவணைத்து,\nநல்வார்த்தைகளை நல்கி அனைவருக்கும் நான்\nஉதவிக் கரம் நீட்டி வாழ வரமருளும் .ஆமென் .\nதலைவர் :-எல்லாம் வல்ல இறைவன் தந்தை,மகன்,தூய ஆவி நன்மை ஆசிர்வதிப்பாராக .ஆமென் .\nஇதை எனக்கு என் வாழ்வின் மற்ற��மொரு பகுதியாக அளித்துள்ளீர் .\nஇதனால் நன்றியும்,பெருமகிழ்வும் அடைகிறேன் .இந்த நாளை இறை\nஇயேசுவின் வழியாக உமக்கு அர்ப்பணிக்கின்றேன் .\nஇன்று உம்மை மிகவும் பிரமானிக்கமாய் பின்தொடர்வேன் .\nஎன் துன்பங்களை வெல்லும் முயற்சிக்கு உம் ஆசீரையும்,\nஅருளையும் தந்தருளும் என் மனதை உறுதிப்படுத்தும் .\nஎங்களின் அடைக்கலமாயிரும்,அணைத்து நன்மைகளின் உறைவிடமே \nஎல்லா நேரங்களிலும் என்னைப் பாதுகாத்தருளும் .\n என் பெற்றோரையும் நெருங்கிய உறவினர்களையும்\nஆசீர்வதியும் .இறைவனின் இரக்கத்தால் இறந்தவர்களின்\nஆண்மாக்கள் இறைவனின் சமாதானத்தைப் பெறுவதாக \nதலைவர் :-எல்லாம் வல்ல இறைவன் தந்தை,மகன்,தூய ஆவி நன்மை ஆசிர்வதிப்பாராக .ஆமென் .\nவிடுவித்தருளும் .இறை யேசுவின் நாமத்தினால்\nநான் உயர்வேனாக .நித்திய வாழ்வை அடைவேனாக\nஇக்காலைப்பொழுதை உம் திருமுன் எழும்புகிறேன் .\nநீரே என் அன்பு தந்தை .நீர் இருக்கிறீர் என்பதே\nஎன் மகிழ்வும் என் முதல் வார்த்தையுமாய் இருப்பதாக .\nஉம்மிடமிருந்து அனைத்தும் நன்மையும் பிறக்கின்றது நானும்,\nஎன்னிடம் இருப்பதும் உம்முடையதே .என் நம்பிக்கையை உம்\nபேரில் வைக்கிறேன் .என் காலடிகள் உம்மைப்பின்பற்றுவதாக .\nஇதனால் என் வாழ்வு உறுதியானதும்,சரியானதாகவும் அமைவதாக\nநான் ஒருநாளும் உம்மை விட்டுப் பிரியாமல் இருக்கும் வரம்\nதாரும் .உம்மை அறிய புரிந்து கொள்ளும் தன்மையையும்\nஉம்மைக்கன்டறிய ஞானத்தையும்,தந்தருளும் .இறை யேசுவின்\nவழியாக உம் அன்பின் திடமனதுடன் வாழ வெகுமதியை அடையக் செய்வீராக .ஆமென் .\nதலைவர் :-எல்லாம் வல்ல இறைவன் தந்தை,மகன்,தூய ஆவி நம்மை ஆசிர்வதிப்பாராக .ஆமென் .\nதுவங்கும் இவ்வேளையில் அனைத்து தூதர்கள்\nபுனிதர்கள்,உம்மிடம் தம் இதயத்தை எழுப்புவார்கள்,\nஅனைவரோடும் உம்மை வாழ்த்துகிறேன் .\nஉம்மை ஆராதிக்கிறேன் .நீரே என் வாழ்வின் முடிவு .\nஉமக்காக ஏங்கி நிற்கிறேன் .நீரே என் உபகாரி\nஉம்மை கூவி அழைக்கிறேன் .என்னுடைய அறிவுக்கு\nஒளியூட்டும் என் மனச்சான்றை ஓளிரச் செய்யும் .\nஇதனால் என் உடலையும் ஆன்மாவையும் புனிதப் படுத்துவேனாக .\nபுனித மரியாளின் பரிந்துரையால் நான் உறுதி பெறுவேனாக .\nபுனிதர்களின் முன்மாதிரியை பின்பற்றி நீரே என்றும்\nவாழ்பவர் என்பதை பறைசாற்றுவேனாக .\nதலைவர் :-எல்லாம் வல்ல இறைவன் தந்தை,மகன்,தூய ஆவி நம்மை ஆசிர்வதிப்பாராக .ஆமென் .\nவிண்ணகத் தந்தாய்,எல்லாம் வல்ல படைப்புகளில் இறைவா \nஉம் படைப்பின் பகுதியாகிய நான் உம்மை புகழ்ந்து\nபோற்றுகின்றேன் .உம் தந்தைக்குரிய பேரன்பால் இன்று\nஉம்முடைய அருள் ஓளியால் உடல் உள்ள சக்தியைபெற்றுள்ளேன்\nநீர் செய்த நன்மைகள் அனைத்திற்கும் நன்றி இன்று என்னை\nஆபத்துக்கள் என்பவை பற்றி எனக்கு அறிவுறுத்தும் நன்மையைக்\nசெய்து தீமையை விலக்க எனக்கு உதவும் இறைவா \nவேலையை செய்ய உதவும் என்னுடைய\nநான் உம்முடைய சித்தத்தை நிறைவேற்ற அதிக அக்கறை கொள்வேனாக .\nஎன் குறைகளுடன் கூடிய கடமைகளை பற்றியும் பாவக் செயல்களை பற்றியும்\nதிருத்தம் செய்வதில் ஆவலாய் இருப்பேனாக\nகிருத்துவர்களின் சகாயமாக புனித மரியாள் எங்களின்\nஅணைத்து நிலைகளிலும் உதவுவார்களாக புனித மரியே உம்\nஅருளால் எங்களோடு தங்கும் உடலையும் ஆன்மாவையும்\nசித்தத்தை நிறைவேற்றி வாழத் துணை புரிவீராக .ஆமென் .\nதலைவர் :-எல்லாம் வல்ல இறைவன் தந்தை,மகன்,தூய ஆவி நம்மை ஆசிர்வதிப்பாராக .ஆமென் .\nஇயேசுவே தாவீதின் மகனே இரக்கமாயிரும்\nபாவி என்மீதும் இரக்கமாயிரும் :அல்லேலூயா \nநான் குடியிருக்கும் வீட்டின் மீது இரக்கமாயிரும்\nஎன் குடும்பத்தின் மீது இரக்கமாயிரும்\nஎன் பெற்றோர் மீது இரக்கமாயிரும்\nஎன் சகோதர சகோதரிகள் மீது இரக்கமாயிரும்\nஎன் பிள்ளைகள் மீது இரக்கமாயிரும்\nஎன் கணவன் மீது இரக்கமாயிரும்\nஎன் மனைவி மீது இரக்கமாயிரும்\nஎன் உறவினர்கள் மீது இரக்கமாயிரும்\nஎன் நண்பர்கள் மீது இரக்கமாயிரும்\nஎன் அருகில் வசிக்கும் குடும்பங்கள் மீது இரக்கமாயிரும்\nஇயேசுவே தாவீதின் மகனே இரக்கமாயிரும்\nபாவி என்மீது இரக்கமாயிரும் : அல்லேலூயா \nஆண்டவரே என் முன்னோர் மீது இரக்கமாயிரும்\nஅவர்களது பாவங்களில் மீது இரக்கமாயிரும்\nஎன் முன்னோரால் ஏற்பட்டக் கட்டுக்களின் மீது இரக்கமாயிரும்\nஅவர்களின் வழியாக வந்த சாபங்களின் மீது இரக்கமாயிரும்\nஎன் முன்னோரின் எல்லா சந்ததிகள் மீது இரக்கமாயிரும்ஆண்டவரே\nஇயேசுவே தாவிதீன் மகனே இரக்கமாயிரும்\nபாவி என்மீதும் இரக்கமாயிரும் :அல்லேலூயா \nஎன் தேவைகளின் மீது இரக்கமாயிரும்\nஎன் விருப்பங்களின் மீது இரக்கமாயிரும்\nநான் செய்யும் வேலைகளின் மீது இரக்கமாயிரும்\nநான் வேலை செய்யும் இடத்தின் மீது இரக்கமாயிரும்\nஎன்னோடு வேலை செய்வோர் மீது இரக்கமாயிரும்\nநான் வேலை செய்யும் நிறுவனங்கள் மீது இரக்கமாயிரும்\nஅவற்றின் உடமைகள் மீது இரக்கமாயிரும்\nஇயேசுவே தாவீதின் மகனே இரக்கமாயிரும்\nபாவி என்மீது இரக்கமாயிரும் : அல்லேலூயா \nஎங்களுடைய நிலத்தின் மீது இரக்கமாயிரும்,\nஅதில் கிடைக்கும் விளைச்சல்களின் மீது இரக்கமாயிரும்\nஎனக்கு நீர் தந்துள்ள அனைத்து உயிரினங்கள், விலங்குகள், பறவைகள் மீதும் இரக்கமாயிரும்\nஎன் வீட்டில் உள்ள அனைத்தின் மீதும் இரக்கமாயிரும்\nஇயேசுவே தாவீதின் மகனே இரக்கமாயிரும்\nபாவி என்மீது இரக்கமாயிரும் : அல்லேலூயா \nஎல்லா குருமடங்கள் மீது இரக்கமாயிரும்\nஎல்லா உதவி நிறுவனங்களின்மிதும் இரக்கமாயிரும்\nஎல்லாப் பள்ளிக்கூடங்களின் மீதும் அதன்\nஎங்கள் நாட்டின் மீது இரக்கமாயிரும்\nஎங்களின் பெருகிவரும் தீமைகளின் மீது இரக்கமாயிரும்\nபிளவு பிரிவினை உருவாக்குவோர் மீது இரக்கமாயிரும்\n் பொருட்களுக்கு அடிமையானோர் மீது இரக்கமாயிரும்\nஇயேசுவே தாவீதின் மகனே இரக்கமாயிரும்\nபாவி என்மீது இரக்கமாயிரும் : அல்லேலூயா \nதிருமணம் ஆகாதவர் மீது இரக்கமாயிரும்\n்த குடும்பங்களின் மீது இரக்கமாயிரும்\nகுழந்தை இல்லாதோர் மீது இரக்கமாயிரும்\nவாலிப ஆண்கள் பெண்கள் மீது இரக்கமாயிரும்\nஇயேசுவே தாவீதின் மகனே இரக்கமாயிரும்\nபாவி என்மீது இரக்கமாயிரும் : அல்லேலூயா \nஎன் நாட்டின் தலைவர்கள் மீது இரக்கமாயிரும்\nநாட்டின் ஆளுநர்கள் மீது இரக்கமாயிரும்\nஅதன் அதிகாரிகள் மீது இரக்கமாயிரும்\nநாட்டின் அடிப்படைத்தேவைகளின் மீது இரக்கமாயிரும்\nதற்கொலை செய்யும் எண்ணமுடையோர் மீது இரக்கமாயிரும்\nபுத்தி சுவாதீனமற்றவர்கள் மீது இரக்கமாயிரும்\nவளர்ச்சி குன்றியவர்கள் மீது இரக்கமாயிரும்\nஉடல் தளந்தோர் மீது இரக்கமாயிரும்\n்லா விதமான நோயாளிகள் மீது இரக்கமாயிரும்\nவேற்று நாட்டில் வேலை செய்யும் இந்நாட்டினர் மீது இரக்கமாயிரும்\nஇயேசுவே தாவீதின் மகனே இரக்கமாயிரும்\nஎன்மீது இரக்கமாயிரும் : அல்லேலூயா \nஉலக நாடுகள் அனைத்து மீதும் இரக்கமாயிரும்\n் அடிமைத்தளைகளிலும் வாழும் நாடுகளின் மீது இரக்கமாயிரும்\nயுத்தம் செய்யத் தூண்டும் தலைவர்கள் மீது இரக்கமாயிரும்\nஉலகின் அணு ஆயுதங்களைத் தயாரிப்போர் மீது இரக்கமாயிரும்\nவிபத்தில் சிக்குண்டோர் மீது இரக்கமாயிரும்\nவிபத்துக் குறித்தும் இரவு நேரங்களிலும் பயணம் செய்வோர் மீது இரக்கமாயிரும்\nஇயேசுவே தாவீதின் மகனே இரக்கமாயிரும்\nபாவி என்மீது இரக்கமாயிரும் : அல்லேலூயா \nமிகவும் இரக்கம் உள்ள தாயே\nமிகவும் இரக்கம் உள்ள தாயே \nஉம்மிடம் அடைக்கலம் நாடி வந்து ஆதரவைத்\nதேடி பரிவோடு மன்றாடினோர் எவரையும் நீர்\nகைவிட்டதாக ஒருபோதும் உலகில் சொல்லக்\nஅடைக்கலம் தரும் நம்பிக்கை என்னை\nதூண்டுவதால் நான் உமது திருவடியைத் தேடி வருகிறேன்.\nபாவியாகிய நான் உம் திருமுன் துயரத்தோடு\nஉமது இறக்கத்திர்க்காக காத்து நிற்கின்றேன்.\nமனு உருவான திருமகனின் தாயே என் மன்றாடிப்\nசென்ம மாசில்லாமல் உற்பவித்த புனித மரியே\n இதோ உம்முடைய அடைக்கலமாக ஓடி வந்தோம்.\nஎங்கள் பேரில் இறக்கமாயிருந்து எங்களுக்காக\nஉம்முடைய அடைக்கலமாக ஓடிவந்தோம். எங்கள் தேவைகளில்\n்கள் வேண்டிக்கொள்ளும்பொழுது நீர் பாரா முகமாயிராதேயும்.\nஆசி பெற்றவளும் மோட்சம் உடையவளுமயிருக்கிற நித்திய\nகன்னிகையே அனைத்து ஆபத்துகளிலுமிருந்து எங்களைக் காத்தருளும்.\nபேர் கொண்ட புனிதரை நோக்கி செபம் :\nஎன் பேர் கொண்டிருக்கிற புனிதரே \nஎன்னை ஒப்படைத்து விடுகிறேன் . எனக்கு இடப்பட்டிருக்கும்\nபெயருக்கு ஏற்ப சுகிர்த நடத்தை உள்ளவனாய் வாழவும்\nஉம்மிடத்தில் சிறப்புற விளங்கிய புண்ணியங்களை நான்\nஅனுசரிக்கவும், எனக்குத் தேவ கிருபை கிடைக்கத்தக்கதாகப் பலமாய்\nமனுபேசியருளும் . என் வாழ்நாளில் எனக்கு நேரிடும் ஆபத்துகளில்\nநின்று என்னைத் தற்காத்துப் பயங்கரமான மரணவேளையில்\nஎன்னைக் கைவிடாமல் பாதுகாத்தருளும் காவலனே \nபரிசுத்த ஆவியின் செபம் புதிய மொழிபெயர்ப்பு:\nஇறைiவா உம்மை விசுவசித்து ,\nஅழிவிலா இன்பம் அருள்வீரே. ஆமென்.\nஅனுதின வேலைகளை ஒப்புக் கொடுக்கும் செபம்:\nஅடியேன் இன்று செய்யும் ஜெபங்களையும்,\nதொழில்களையும், எனக்கு ஏற்படும் களைப்பு,\nஆயாசம், துன்ப வருத்தங்கள் அனைத்தையும்,\nஅர்ச்சிப்புக்காகவும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன். -ஆமென்.\nஇயேசுவின் திரு இருதயமே, உமது அரசு வருக \nநாசரேத்து அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.\nதொழிலாளரின் மாதிரியாகிய புனித சூசையப்பரே,\nஅனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவா,\nநெற்றி வியர்வை தரையில் விழ உழைக்க எமக்குப்\n நான் என் வேலைகளை விரும்பவும்,\nஅன்பு செய்யவும் அருள்வீராக. நேரத்தோடு\nவேலைக்குச் சென்று காலத்தையும் பொருளையும்,\nபணத்தையும் வீணாக்காமல், நுணுக்கமான கவனத்துடன்\nஉழைப்பேனாக. எப்பொழுதும் வேலையில் உற்சாகத்தோடும்,\nஉடன் ஊழியருடன் மரியாதையோடும், நிறுவனத்தார்க்குப்\nபிரமாணிக்கத்தோடும் நடந்து கொள்வேனாக. என் வேலையின்\nபயனால் என் வீடும், எமது தொழிலும்,\nபொது மக்களும் பயனடையச் செய்தருளும்.\nதொழிலாளியின் பாதுகாவலரான புனித சூசையப்பரே \nஉமது தொழிலை இறைமகனே வாழ்த்தி, உமக்கு உதவியாக\nவந்து தச்சுத் தொழிலைச் செய்தாரே\nநீர் அன்பு செய்து திருக்குடும்பத்தைக்\nகாப்பாற்றியதுபோல், நானும் என் தொழிலைப் பெரிதெனக்\nகருதி, அதனை அன்பு செய்து, என் குடும்பத்தையும்\nகாப்பாறுவேனாக. இறைவனின் திருவுளத்தை உமது தொழிலால்\nநிறைவு செய்ததுபோல், என் தொழிலால் இறைவனின்\nதிருவுளத்தை நானும் நிறைவு செய்ய எனக்காக அதே\nநல்ல இயேசுவே, என் இரட்சகரே\nதொழிலாளியாய் இருக்க திருவுளம் கொண்டமையால்,\nஎன் ஆண்டவரும் மாதிரியுமாகிய உம்மை நான் அணுகி வருகிறேன்.\nநாசரேத்தூரில் அந்த எளிய தொழிற்சாலையில், சாந்தமும்\nதாழ்ச்சியும் உள்ளவராய், தூய்மை, வாய்மை, நேர்மை,\nமேரை மரியாதை நிறைந்தவராய் வாழ்ந்தீர், உமது தொழில்\nமுயற்சிகளில் பரிகார உணர்ச்சி ததும்பி நின்றது.\nகடின பிரயாசையான உம் வேலைகளை செபத்தினாலும்,\nஇப்படி இருக்க எனக்கு வரமருளும்.\nஉம்முடைய திருவருளின் உதவியினாலும், வேலையாட்கள்,\nதொழில் பயிலுவோர்களின் பாதுகாவலர்களாகிய தேவ தாயார்,\nசூசையப்பர் இவர்களுடைய ஆசீர்வாதத்தின் பலனாலும்\nஇன்னும் அதிகமதிகமாய் நானும் தேவரீரைப் போல் வாழ்ந்து,\nஉழைப்பேனாக. என் திவ்விய இரட்சகரே, கடும் பிரயாசைகள்\nநிறைந்த இவ்வுலக வாழ்க்கையை நான் முடித்தபின், உமது நித்திய\nஇளைப்பாற்றியை எனக்குக்குக் கட்டளையிட்டருளும். -ஆமென்.\nதூய கன்னிமரியாவின் மன்றாட்டு மாலை\nஆண்டவரே இரக்கமாயிரும் - ஆண்டவரே இரக்கமாயிரும்\nகிறிஸ்துவே இரக்கமாயிரும் - கிறிஸ்துவே இரக்கமாயிரும்\nஆண்டவரே இரக்கமாயிரும் - ஆண்டவரே இரக்கமாயிரும்\nகிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் -\nகிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்\nவிண்ணகத்தில் இருக்கிற எங்கள் தந்தையாகிய இறைவா - எங்கள்\nஉலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா - எ���்கள் மேல்\nதூய ஆவியாகிய இறைவா - எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி\nமூன்று ஆட்களாயிருக்கும் ஒரே இறைவா - எங்கள் மேல்\nபுனித மரியாவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\nஇறைவனின் புனித அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\nகன்னியரில் சிறந்த கன்னியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\n்துவின் அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\n்சபையின் அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\nஇறையருளின் அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\nதூய்மைமிகு அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\n்னிமை குன்றா அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\n்புக்குரிய அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\n்சரியத்துக்குரிய அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\n்லாலோசனை அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\nபடைத்தவரின் அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\nமீட்பரின் அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\nபேரறிவுள்ள கன்னியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\n்கத்துக்குரிய கன்னியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\nபோற்றுதற்குரிய கன்னியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\nவல்லமையுள்ள் கன்னியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\n்ள கன்னியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\n்கம் உள்ள கன்னியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\n் கண்ணாடியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\n்துக்கு உறைவிடமே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\nஎங்கள் மகிழ்ச்சியின் காரணமே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\nஞானம் நிறைந்த பாத்திரமே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\nமகிமை நிறைந்த பாத்திரமே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\nபக்தி நிறைந்த பாத்திரமே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\nமறைபொருளின் ரோசாமலரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\nதாவீது அரசரின் கோபுரமே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\n்த மயமான கோபுரமே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\nபொன்மயமான ஆலயமே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\nஉடன்படிக்கையின் பேழையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\nவிண்ணகத்தின் வாயிலே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\n்கால விண்மீனே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\nநோயுற்றோரின் உடல் நலமே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\nபாவிகளுக்கு அடைக்கலமே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\n்றோருக்��ு ஆறுதலே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\nகிறிஸ்தவர்களின் சகாயமே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\nவானதூதரின் அரசியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\n் அரசியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\nஇறைவாக்கினரின் அரசியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\nஅப்போஸ்தலரின் அரசியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\nமறைச்சாட்சியின் அரசியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\n்களின் அரசியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\nகன்னியரின் அரசியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\nஅனைத்துப் புனிதரின் அரசியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\nஉற்பவியான அரசியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\nவிண்ணேற்படைந்த அரசியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\nதிருச்செபமாலையின் அரசியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\nஅமைதியின் அரசியே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\nஉலகின் பாவங்களை போக்கும் இறைவனின் செம்மறியே -\nஎங்கள் பாவங்களை பொறுத்தருளும், சுவாமி\nஉலகின் பாவங்களை போக்கும் இறைவனின் செம்மறியே -\nஎங்கள் மன்றாட்டுகளை கேட்டருளும், சுவாமி\nஉலகின் பாவங்களை போக்கும் இறைவனின் செம்மறியே\n- எங்கள் மேல் இரக்கமாயிரும், சுவாமி\nஎங்கள் தேவைகளில் எங்களைப் புறக்கணியாதேயும்.\nமகிமை மிகுந்த கன்னியே, விண்ணுலகப் பேறுபெற்ற\nஅரசியே, அனைத்துத் துன்பங்களிலிருந்தும் எங்களை\nநாங்கள் தகுதிபெறும்படி, இறைவனின் புனித அன்னையே,\n முழு மனதுடன் உம் திருத்தாள்\nபுனித மரியாவின் பரிந்துரையால் பகைவர்\nமீட்டருளும். எங்கள் ஆண்டவர் கிறிஸ்து\nவழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.\nஇடைவிடாத துதிக்கும் புகழுக்கும் உரிய\nபரம திவ்விய நற்கருணை நாதரே, உமக்கு\nஅமல உற்பவியும், என்றும் கன்னியும்,\nஎங்கள் அரசியுமான புனித இறையன்னையின்\nஅமல உற்பவத்துக்கும், புனித சூசையப்பரின்\nபாக்கியமான மரணத்துக்கும் புகழ் உண்டாவதாக\nஇறையருளின் அன்னையே இரக்கத்தின் தாயே\nஎங்கள் எதிரி எங்களைச் சோதிக்கும் போதும்,\nஎங்கள் மரண நேரத்திலும் உமது திரு மைந்தனை வேண்டி,\nஎங்களைக் காத்து ஆண்டு நடத்த வேண்டும் என்று உம்\nதிருத்தால் முத்தி செய்து உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/06/09/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/1375927", "date_download": "2019-04-23T12:07:51Z", "digest": "sha1:2BPHJOS4SM4DFMS2X3FNUDQ5VW2KY5YI", "length": 9649, "nlines": 123, "source_domain": "ta.radiovaticana.va", "title": "அஸ்தானாவுக்கு திருத்தந்தைக்கு அழைப்பு - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ நிகழ்வுகள்\nகஜகிஸ்தான் நாட்டின் அரசுத்தலைவர், Nursultan Nazarbayev - AP\nஜூன்,09,2018. கஜகிஸ்தான் நாட்டின் அஸ்தானாவில், வருகிற அக்டோபரில் நடைபெறவிருக்கும் உலகப் பாரம்பரிய மதங்களின் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார், அந்நாட்டு அரசுத்தலைவர், Nursultan Nazarbayev.\nகஜகிஸ்தான் குடியரசின் நாடாளுமன்ற செனட் அவையின் சபாநாயகர் Kasym-Zhomart Tokayev அவர்கள், இந்த அழைப்பிதழ் கடிதத்தை, திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களிடம் கொடுத்துள்ளார். இந்த பாரம்பரிய மதங்களின் தலைவர்களின் ஆறாவது மாநாட்டில் கலந்துகொள்வதற்கு, கர்தினால் பரோலின் அவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது என பீதேஸ் செய்தி கூறுகின்றது.\nபாதுகாப்பான உலகிற்கு சமயத் தலைவர்கள் என்ற தலைப்பில், வருகிற அக்டோபர் 10 மற்றும் 11 தேதிகளில் அஸ்தானாவில் இம்மாநாடு நடைபெறவுள்ளது.\nகஜகிஸ்தானில், உலக மற்றும் தேசிய பாரம்பரிய மதங்களின் முதல் மாநாடு, 2003ம் ஆண்டு செப்டம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.\n2002ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், இத்தாலியின் அசிசியில், உலக அமைதிக்காக, உலக மதங்களின் தலைவர்களுடன் நடத்திய செப நிகழ்வால் தூண்டுதல் பெற்று, கஜகிஸ்தான் அரசுத்தலைவர் தனது நாட்டில் இம்மாநாடுகளை நடத்தி வருகிறார் என்று செய்திகள் கூறுகின்றன.\nஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி\nகசக்ஸ்தான் நாட்டின் தலைநகர் அஸ்தானா\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nஎப்போதும் நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் இறைவன்\nபிறரன்பு செயல்களைப் பார்த்து உலகம் நம்பும்\nதிருத்தந்தை : தூய ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயல்வோம்\nமறைக்கல்வியுரை : வாழ்வை சீர்படுத்தற்கான அழைப்பே இறைக்கட்டளை\nசாம்பலில் பூத்த சரித்திரம் : முதல் 300 ஆண்டுகளில் திருஅவை -3\nமறைக்கல்வியுரை : அருளின் புது வாழ்வில் திரு���்சட்ட நிறைவு\nமறைக்கல்வியுரை : உறுதிப்பூசுதல் அருளடையாளத்தின் நல்விளைவுகள்\nநிகராகுவாவில் அமைதி நிலவ திருத்தந்தை அழைப்பு\nகிறிஸ்தவ ஒன்றிப்பு நடவடிக்கையில் திருத்தந்தை பிரான்சிஸ்\nகியூப விமான விபத்தில் பலியானவர்களுக்கு திருத்தந்தை செபம்\nமுன்னறிவிப்பு ஏதுமின்றி, திருத்தந்தை நடத்திவைத்த திருமணம்\nஉலக ஆயர்கள் மாமன்றத்தின் தலைமைப் பிரதிநிதிகள் நியமனம்\nதிருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு\nஜப்பானில் வெள்ளத்தில் இறந்தவர்களுக்கு திருத்தந்தை செபம்\nபொதுநிலை இறைஊழியர்களின் வீரத்துவ வாழ்வுமுறை ஏற்பு\nபுலம்பெயர்ந்தோருக்கென சிறப்பு திருப்பலியாற்றும் திருத்தந்தை\nதிருப்பீட சமூகத் தொடர்புத் துறையின் புதியத் தலைவர்\nகர்தினால் Krajewski ஏழைகளுக்கு அளித்த விருந்தில் திருத்தந்தை\nகிறிஸ்துவின் திருஇரத்தக் குழுமம் கனிவுப் புரட்சிக்குச் சேவை\nதிருத்தந்தை, பொலிவிய அரசுத்தலைவர் Evo Morales சந்திப்பு\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2013/08/07082013.html", "date_download": "2019-04-23T12:03:53Z", "digest": "sha1:SB5WFEAL7MBAQDGAWL37THGHKVK2QWNA", "length": 40982, "nlines": 563, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (07/08/2013)", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (07/08/2013)\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்து மீறி நுழைந்து ஐந்த இந்திய ராணுவவீரர்களை சுட்டுக்கொண்டு இருக்கின்றது... இன்னும் சில மாதங்களில் தேர்தல் என்ற காரணத்தால் இந்த விஷயம் இன்னும் சூடு பிடித்து ஆடுகின்றது... பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா கடுமையான கண்டனங்களை தெரிவித்து இருக்கின்றது... எவ்வளவு ஆடிச்சாலும் தாங்குவான் அப்படின்னு இருந்தா.. சீனாவும், பாக்கும் வாலை ஆட்டிக்கிட்டுதான் இருப்பாங்க... இவ்வளவு ஏன் சீராட்டி பாராட்டி வளர்த்த துக்கடா நாடான இலங்கையே, நாளைக்கு நம்ம ஆர்மி கப்பல்காரர்களை தமிழக மீனவர்கள்ன்னு நினைச்சி சுட்டு விட்டோம் என்று சொல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை.\nமுல்லை பெரியாறு அணை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் கேட்கும் கிடுக்கிபிடி கேள்விகளில், கேரளா தரப்பு திகைத்�� போய் இருக்கின்றது என்றாலும், பேஸ்மென்ட்டில் மலையாளிகளின் லாபி காரணமாக நியாயம் கிடைக்காமல் போய் விடுமோ என்று யோசிக்க வைக்கின்றது. எதுவும் நடக்கலாம்.. காரணம் அவர்கள் ஒற்றுமை அப்படி...\nபெண் ஐஏஎஸ் அதிகாரி துர்காவை உத்திரபிரதேசத்தில் பந்தாடி விட்டார்கள்...காரணம் அவர் மணல் கொள்ளையை தடுக்க போராடினார்... அதனால் அவர் மீது அபாண்டமாக பழி சுமத்தி அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டாகள் என்று பத்திரிக்கை செய்தி கூறுகின்றது. அதே போல தமிழகத்திலும் தூத்துக்குடியில் மணல் கொள்ளையை ஆய்வு செய்திட்ட ஆஷிஷ்குமார் நேற்று இரவோடு இரவாக பணி மாற்றம் செய்யப்பட்டார்... எல்லாமே மக்கள் நலனுக்காகவே என்பதை நம்மபுவோமாக..\nபோன ஆட்சியில கலைஞர் ரெண்டு மணி நேரம் பாராட்டு விழாவுக்கு போயிட்டாலோ அல்லது சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலோ தாம் தூம் என்று குதித்த பத்திரிக்கைகள்... ஒரு மாதத்துக்கு மேல் ஊட்டியில் ஓய்வு எடுக்கும் முதல்வர் ஜெயை பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை.... அவுங்க மேல அவ்வளவு பாசம். ஊட்டியை தலைமையிடமாக கொண்டு ஆட்சிபணிகள் நடக்கின்றன என்று சொன்னாலும் சொல்லுவாங்க.. யார் கண்டா\nவிஜய், நடித்த தலைவா படம் வரும் வெள்ளிக்கிழமை 2000 தியேட்டர்களில் வெளியிடுவதாக இருந்தது... சாலிகிராமம் பங்கஜம் தியேட்டரில் விடியற்காலை 5 மணிக்கு எல்லாம் ஷோ போடுகின்றேன் என்று விளம்பர படுத்தி இருந்தார்கள்.... ஆனால் திடும் என்று திரைப்படம் திரையிடுவதில் சிக்கல் என்று சொல்லி இருக்கின்றார்கள்.. அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் படம் ரிலிஸ் செய்ய மாட்டோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் போர்க்கொடி உயர்த்தி இருக்கின்றார்கள். விஜயின் அப்பா சந்திரசேகர்... நான் அண்ணா என் பையன் எம்ஜியார் என்று பேசியதற்கு இன்று கண்டிப்பாக வருத்தப்பட்டு இருப்பார்... கருப்பு எம்ஜியார்ன்னு சொன்ன கேப்டனையே ஊருக்கு ஒரு வழக்கு போட்டு அந்தஅம்மா அலைய வச்சிக்கிட்டு இருக்கு... என்னவோ போங்கப்பா...\nஇயக்குனர் சேரன் மகளின் காதல் பிரச்சனைதான் ஒரு வாரமா தமிழகத்தின் ஹாட் டாபிக்கா இருந்தது.. இதோ தலைவா படம் வந்து அந்த விஷயத்தில் இருந்து டைவேர்ட் ஆகி விட்டது... என்னை பொறுத்தவரை ஒரு பொறுப்புள்ள தகப்பனாகத்தான் சேரன் நடந்து கொண்டு இருக்கின்றார்.. மகளிடம் கெஞ்சி விட்டார்... காலில் விழுந��து அழுதும் பார்த்தும் விட்டார்...காதலனை கைவிமாட்டேன் என்று சொல்லுகின்றார்.. முதலில் இந்த காதலை ஏற்றுக்கொண்ட சேரன்....பையனை பற்றி விசாரித்த போது பின்னனி தகவல்கள் சரியில்லை என்பதால் இப்போது எதிர்க்கின்றார்.... இவ்வளவு தூரம் வந்து விட்ட பிறகு... அந்த பெண்ணை எக்கேடாவது கெட்டு போ என்று சொல்லி விடலாம் என்று பலர் கருத்து சொல்லலாம்.. ஆனால் பெத்தமனது அப்படி இல்லை என்பதை சேரன் தொடர்ந்து போராடி வருகின்றார். இது ஓவர் டோஸ் ஆகிவிடும் வாய்ப்புகளும் உண்டு.\nஜேம்ஸ் வசந்தன் மீது எனக்கு நிறைய கருத்து வேறுபாட உண்டு... சின்ன பசங்களை நடுவாராக இருந்த போது ஏகத்துக்கு வசை பாடி இருக்கின்றார்.. ஆனால் 65 வயது பெண்மணிக்கு செக்ஸ் டார்ச்ர் கொடுத்தார் என்று பொய் வழக்கு புனைந்து இருக்கின்றார்கள்... இங்க சென்னா ரெட்டியே சிக்கினவருதான்... என்ன செய்ய \nபேஸ்புக்கில் நான் பகிர்ந்து கொண்டவை.\nநிழல் வாழ்க்கை வேறு... நிஜ வாழ்க்கை வேறு... என்பதை எவரும் புரிந்துகொள்வதில்லை... இரண்டையும் முடிச்சி போடுவதே அபத்தத்தின் உச்சம் என்பேன்....\nகாதலை ஆதரித்து படம் எடுத்த காரணத்தால் காதலை எதிர்க்கும் இயக்குனரை வசைபாடுகின்றோம்...அதே இயக்குனர் சீரியல் கில்லர் படம் எடுத்து விட்டு, படத்தில் காட்டியது போல இரண்டு கொடுரகொலைகளை அந்த இயக்குனர் செய்து விட்டால் அதை ஏற்றுக்கொள்முடியுமா\nபடத்தில் காட்டியது போல இரண்டு கொலை செய்தேன் நிழலில் செய்தேன் அதை ஏற்றுக்கொண்டீர்கள்.. அதையே நிஜத்திலும் செய்தேன் என்று அந்த இயக்குனர் சொன்னால் உங்கள் நிலைப்பாடு என்ன\nசெருப்பு கடிக்கும் வலி .....அதை அணிந்தவனுக்கு மட்டுமே தெரியும், புரியும்...\nநகரத்தில் தான் நாம் குப்பை கொட்டிக்கொண்டு இருக்கின்றோம் என்று, அவ்வப்போது உணர்ந்துகின்றன ஆம்புலன்ஸ் சைரன்களின் சத்தங்கள்.\nடியர் கலெக்ட்டர்ஸ்... உங்க யாருக்காவது நைட்டோட நைட்டா டிரான்ஸ்பர் வேணும்னா, அருகில் நடக்கும் மணல் கொள்ளையை தடுங்க போதும்... அட்லிஸ்ட் செக் பண்ணறது போல சீனாவது போடுங்க....உடனே கை மேல் பலன் கிடைக்கும்.\nபல வருடங்களாக இரவு பகல் பார்க்காமல் உழைத்த நிறுவனம் அது... நண்பர் ஒருவருக்கு அங்கே வேலை ஆக வேண்டும்... நீங்க வந்தா நல்லா இருக்கும் என்றார்...பல வருடங்களுக்கு பிறகு அந்த நிறுவனத்தில் நுழைகின்றேன்... டிரைவரில் இரு��்து கடைநிலை ஊழியர்கள் வரை பெயர் நியாபகம் வைத்து நலம் விசாரித்தார்கள் ரொம்ப சந்தோஷமாக இருந்தது நிறைய நண்பர்களை சம்பாதித்து வைத்து இருக்கின்றேன்... டைரக்டரை பார்க்கவேண்டும் என்ற விபரத்தை காரியதரிசியிடம் சொன்னேன்... எது பேசிவதாக இருந்தாலும் ரைட்அப்பில் கேட்கின்றார் என்றார்... ஒரு காலத்தில் என் தோளில் கை போட்டு காரியம் நடக்க நட்பு பாராட்டியவர்தான்...ஆனால் என்னை பார்க்கவில்லை... முதலாளி வர்கம்..ஆனால் எனக்கு பழகிய சக மனிதனாய் அவர் இப்போது எப்படி இருப்பார்,- என்று பார்க்கும் ஆவல் இருந்தது...\nபார்ன் வித் சில்வர் ஸ்பூன் என்றால் என்ன\nநாமதான் தப்பா வளர்ந்துட்டோம்.. மனிதம், மயிறு, மட்டைன்னு, சொல்லிக்கொடுத்து கெடுத்து வளர்த்துட்டாங்க. ச்சை.........\nLabels: அரசியல், அனுபவம், கலக்கல் சாண்ட்விச், தமிழகம்\nடைரக்டர் சேரன் மகள் காதல் விஷயம் படித்தவுடன் எனக்கு தோணினது \" தலை வலியும், வயிறு வலியும் தனக்கு வந்தால் தான் வேதனை தெர்யும் \"\nநமது ராணுவ வீரர்களை பாகிஸ்தான் கொன்றதை வைத்து அரசியல் லாபம்தான் பார்கின்றனர் எனும்போது வேதனையாகத்தான் இருக்கு அண்ணே....\n ' னு போட்டா என்ன அர்த்தம்..\njackie anna பர பர சவுத் கொரியன் படம் பாத்து ரொம்ப நாள் ஆகுது.... ஒரு சூப்பர் detective crime படம் ஒன்னு தட்டி விடறது .......\nநிழல் வாழ்க்கை வேறு... நிஜ வாழ்க்கை வேறு.realy true\nபேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்...............\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nMADRID-1987/உலக சினிமா/ஸ்பானிஷ்/ஸ்பானிஷ் ஷட்டர்/ ச...\nMUMBAI POLICE-2013/உலகசினிமா/ இந்தியா/மும்பை போலிஸ...\nA TEACHER-2013/உலகசினிமா/அமெரிக்கா/ டீச்சர் டயானா/...\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாம...\nசென்னைக்கு இன்று 374வது பிறந்த நாள்..\nSwamy Ra Ra-2013/உலகசினிமா/ இந்தியா/பத்துகோடி விநா...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவி...\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (07/08/2013)\nஞானகுரு( எழுதியவர். எஸ்.கே .முருகன்)\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 04/08/2013\nவாருங்கள் ஏ .ஆர்.ரகுமானை கொண்டாடுவோம்.(A. R. Rahma...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (247) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (97) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப��படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/15270/keema-puttu-in-tamil.html", "date_download": "2019-04-23T12:42:19Z", "digest": "sha1:RSMWMHNN4V26BZOMXNYLPYN67VPHKSZQ", "length": 4190, "nlines": 134, "source_domain": "www.awesomecuisine.com", "title": " கைமா புட்டு - Keema Puttu Recipe in Tamil", "raw_content": "\nகைமா (கொத்துக்கறி) – 2௦௦ கிராம்\nவெங்காயம் – 1௦௦ கிராம்\nஇஞ்சி – 15 கிராம்\nபூண்டு – 1௦ பல்\nநெய் – 2௦ கிராம்\nமிளகாய் பொடி – 1 டீஸ்பூன்\nமுந்திரி பருப்பு – 6\nகாய்ந்த மிளகாய் – 3\nமஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்\nஇதனுடன் நறுக்கிய வெங்க���யம், அரைத்த இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் போட்டு வேக வைக்கவும்.\nகைமா வெந்து நீர் வற்றியதும், மிக்ஸ்யில் கரகரப்பாக அரைக்கவும்.\nஒரு கடாயில் நெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய், காய்ந்த மிளகாய், கரிவேபில்லை சேர்த்து தாளிக்கவும்.\nஅரைத்து வைத்த கறியை சேர்த்து கிளவும்.\nமுட்டையை உடைத்து ஊற்றி கிளறி உப்பு சரிபார்க்கவும்.\nகொத்தமல்லி இலை, வறுத்த முந்திரி துவி அலங்கரிக்கவும்.\nசின்ன வெங்காயம் சிக்கன் பெப்பர் ஃபிரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/apr/16/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3134132.html", "date_download": "2019-04-23T12:53:08Z", "digest": "sha1:PJK6SHJ26HXYL3GA2LTKHFWBV34AUVFB", "length": 6774, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "திருவாடானையில் நடிகர் செந்தில் பிரசாரம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nதிருவாடானையில் நடிகர் செந்தில் பிரசாரம்\nBy DIN | Published on : 16th April 2019 08:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவாடானையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் வது.ந. ஆனந்துக்கு ஆதரவாக, நடிகர் செந்தில் சனிக்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்டார்.\nநடிகர் செந்தில், ஆர்.எஸ்.மங்கலம், சி.கே.மங்கலம், திருவாடானை, தொண்டி ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் சென்றவாறு பரிசு பெட்டி சின்னத்தில் வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார்.\nஅப்போது அவர், மத்தியில் உள்ள பாஜக அரசு கடந்த தேர்தலின்போது, ஒவ்வொருவரது வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவதாகக் கூறினர்.\nஆனால், இதுவரை தரவில்லை. மாநில அரசை மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டனர். எனவே, இந்த 2 அரசுகளையும் வீட்டுக்கு அனுப்பும் காலம் நெருங்கி விட்டது.\nஅனைவரும் அமமுக வேட்பராளர் ஆனந்துக்கு பரிசு பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில�� கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/apr/17/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88--%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-3134807.html", "date_download": "2019-04-23T11:54:29Z", "digest": "sha1:NZV6KK7CE7GFFMVWMNZ275YWTLLZG7SY", "length": 9063, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: முன்னாள் எம்.பி. கண்ணன்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nதேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: முன்னாள் எம்.பி. கண்ணன்\nBy DIN | Published on : 17th April 2019 06:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமக்களவைத் தேர்தலில் தனது ஆதரவு யாருக்கும் இல்லை என்று முன்னாள் எம்.பி. கண்ணன் அறிவித்துள்ளார்.\nபுதுவை அரசியலில் முக்கிய சக்தியாக திகழ்ந்த கண்ணன், ஏற்கெனவே உள்துறை அமைச்சர், பேரவைத் தலைவர், எம்.பி. உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்தவர். தனது பதவிக் காலத்தில் மாநிலம் முழுவதும் ஆதரவாளர்களைக் கொண்டிருந்தார்.\nகடைசியாக ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் இணைந்து பணியாற்றிய இவர், இப்போது எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. எனவே, புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் இவரது ஆதரவைப் பெற காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸார் முயற்சி செய்தனர்.\nஇந்த நிலையில், தனது நிலைப்பாடு குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:\nவரும் 18-ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் அணிகளாக போட்டியிடுகின்றன. நான் இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும், எந்த அணிக்கும், எந்த வகையிலும் எனது ஆதரவை தெரிவிக்கவில்லை. எனது பெயரை யாரும் இந்தத் தேர்தலில் பயன்படுத்த வேண்டாம்.\nவாக்காளர்களும், எனது ஆதரவாளர்களும் அவர்களது மனச்சாட்சிபடி எந்த கட்சி, எந்த அணி, எந்த வேட்பாளர் உங்களது நலவாழ்வுக்கும், சந்ததியினரின் எதிர்காலத்துக்கும், மாநில முன்னேற்றத்துக்கும் உண்மையாகவும், நேர்மையாகவும் யார் பாடுபடுவார் என நம்புகிறீர்களோ அவருக்கு உங்களது வாக்குகளை அளிக்க வேண்டும்.\nஇந்தத் தேர்தல் களத்தில் நான் இல்லை. அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் நான் இருப்பேன். உங்களை நான் சந்திப்பேன். இன்னும் அதிகபட்சமாக 2 மாதங்களில் பதிவு பெற்ற அரசியல் கட்சியுடன் உங்கள் மத்தியில் நான் இருப்பேன். இந்தத் தேர்தலில் யாருக்கும் நான் ஆதரவு தெரிவிக்கவில்லை. நீங்கள் உங்களது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றவேண்டும் எனத் தெரிவித்துள்ளார் கண்ணன்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/pakistan/60984-39-killed-as-rain-wreaks-havoc-across-pakistan.html", "date_download": "2019-04-23T13:30:28Z", "digest": "sha1:RMUVZJCERELMIVKDNDJ4GV4WASZERXOX", "length": 10757, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "பாகிஸ்தானில் கனமழை மற்றும் புழுதி புயல்; 39 பேர் பலி | 39 killed as rain wreaks havoc across Pakistan", "raw_content": "\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅடையாள அட்டை இல்லாமல் மீன்பிடிக்கக் கூடாது\nகருப்பு கொடி காட்டிய தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டருக்கு அடி, உதை\nகுஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்ணிற்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு- உச்சநீதிமன்றம் உத்தரவு\nபாகிஸ்தானில் கனமழை மற்றும் புழுதி புயல்; 39 பேர் பலி\nபாகிஸ்தானில் கனமழை மற்றும் புழுதி புயலில் சிக்கி 39 பேர் உயிாிழந்துள்ளனா். மேலும் 135 போ் காயமடைந்துள்ளனா் என்று தகவல்கள் தொிவிக்கின்றன.\nபாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு நகரங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மழையுடன் புழுதி புயலும் ஆங்காங்கே வீசி வருகிறது.\nஇதில் மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் சாய்ந்து விழுந்தன. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளன. இந்த சம்பவங்களில் பஞ்சாப் மாகாணத்தில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.\nபாகிஸ்தானில் உள்ள பஞ்சாப், பலுசிஸ்தான், கைபர் பக்துண்குவா ஆகிய பகுதிகளில் 80 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் இஸ்லாமாபாத்தில் 57மிமி-ம், ராவல்பிண்டியில் 24மிமி-ம், லாகூாில் 40மிமி-ம்,பெஷாவாில் 16மிமி மழை பதிவாகியுள்ளதாக பாகிஸ்தான் வானிலை மையம் தொிவித்துள்ளது.\nமேலும் மழை, வெள்ளம் மற்றும் புழுதி புயலில் சிக்கி இதுவரை 39 போ் உயிாிழந்துள்ளதாகவும், 135 போ் காயமடைந்துள்ளதாகவும் போிடா் மீட்பு குழுவினா் தொிவித்துள்ளனா்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவிரல் மை காண்பித்தால் பார்க்கிங் கட்டணம் இலவசம்\nஎங்களால் மட்டுமே பலமான அரசை அமைக்க முடியும் - பிரதமர் மோடி\nபிரதமர் மோடி குறித்த இம்ரான் கானின் கருத்து காங்கிரஸின் சூழ்ச்சி - நிர்மலா சீதாராமன்\nஉங்க மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க வந்திருக்கேன் - ராகுல் காந்தி பேச்சு\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n5. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n6. 4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\n7. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுல்வாமா தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாத அமைப்பினர் முற்றிலும் ஒடுக்கப்பட்டனர்\nமதங்கள் பலவாயினும் மார்க்கம் ஒன்று தான்\nதீபாவளிக்கு வெடிப்பதற்காகவா அணு ஆயுதங்களை வைத்துள்ளோம்: பிரதமர் மோ���ி கிண்டல்\nபாகிஸ்தானுடனான எல்லை வழி வர்த்தகத்திற்கு முற்றிலும் தடை\n1. இலங்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திய மாதா சிலை : குண்டுவெடிப்புக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\n2. சென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n3. குண்டுவெடிப்பு குறித்து இலங்கை அரசு திடுக்கிடும் தகவல்\n4. ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க... சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்\n5. போட்டியில் ஜெயித்த கோலி.. ரசிகர்களின் இதயங்களை வென்ற தோனி...\n6. 4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\n7. சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி\nமதுரை: மத்திய சிறையில் கைதிகள், போலீஸ் மோதல்\nஇலங்கை குண்டுவெடிப்பு- ஐஎஸ் ஆதரவாளா்கள் கொண்டாட்டம்\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னையில் இன்று முதல் சர்க்குலர் ரயில் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/08/blog-post_38.html", "date_download": "2019-04-23T12:24:49Z", "digest": "sha1:4FK3CQ62VLO6KHBBJFJDPDV3RU7J3KSJ", "length": 5243, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கு சம்பள உயர்வு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கு சம்பள உயர்வு\nகொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கு சம்பள உயர்வு\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வு விவகாரம் சர்ச்சைக்குள்ளாகி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.\nமேயர் ரோசி சேனாநாயக்கவினால் முன் வைக்கப்பட்ட யோசனையின் அடிப்படையில் 225 வீத சம்பள உயர்வுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இப்பின்னணியில் 20,000 ரூபாவிலிருந்து உறுப்பினர்களின் சம்பளம் 45,000 ரூபாவாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்னர் 53 உறுப்பினர்களே இருந்த கொழும்பு மாநகர சபைக்கு புதிய தேர்தல் மூலம் 119 பேர் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅநுராதபுரத்தில் ஆரம்பித்த கிறிஸ்தவ எதிர்ப்பும் - அரசின் அலட்சியமும்\nகடந்த வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது அநுராதபுரம் கண்டிச்சான்குளம் பகுதயில் அமைந்துள்ள சிறிய மெதடிஸ்த தேவாலயத்தில் வழிபாடுகளை செ...\nபயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறித்து நடந்த இறுதிக் கட்ட போராட்டம்\nநியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் லின்வுட் பள்ளிவாசலில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொண்டிருந்த பயங்கரவாதியிடமிருந்து கையிலிருந்த த...\nகரு ஜயசூரிய ஜனாதிபதியாகும் நிலை உருவாகும்: UNP எச்சரிக்கை\nநாட்டின் அரசியல் மோசமான சூழ்நிலையை அடைந்து, ஜனநாயகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சபாநாயகரே ஜனாதிபதி பொறுப்பையும் ஏற்கும் நிலை...\nதாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டுவிட்டோம்: ருவன்\nநாட்டை உலுக்கும் வகையில் இன்றைய தினம் எட்டு குண்டுகள் வெடித்து உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டு...\n27 வருடங்களில் விடுதலையாகி விடுவேன்: பயங்கரவாதியின் திட்டம்\nநியுசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடாத்திய 28 வயதான அவுஸ்திரேலிய பிரஜை, பயங்கரவாதி பிரன்டன் டரன்ட், இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578602767.67/wet/CC-MAIN-20190423114901-20190423140901-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}