diff --git "a/data_multi/ta/2019-04_ta_all_0645.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-04_ta_all_0645.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-04_ta_all_0645.json.gz.jsonl" @@ -0,0 +1,883 @@ +{"url": "http://topic.cineulagam.com/films/kanaa/news", "date_download": "2019-01-22T21:45:08Z", "digest": "sha1:2JELHQ2TPXQBG5VB7M4GP5STLQIVDZZR", "length": 5884, "nlines": 135, "source_domain": "topic.cineulagam.com", "title": "Kanaa Movie News, Kanaa Movie Photos, Kanaa Movie Videos, Kanaa Movie Review, Kanaa Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nபாகுபலி புகழ் பிரபாஸ்க்கு கல்யாணம் விஷயத்த சொன்னது யாருனு தெரியுமா\nபாகுபலி 1, 2 படங்களின் மூலம் மொழி கடந்து பலரின் மனங்களில் நின்றவர் பிரபாஸ்.\nபேட்ட படத்தின் இயக்குனரையும், இளம் நடிகையும் கலாய்த்த விஜய் ரசிகர் கேலிக்கு காரணம் இந்த ஒரு புகைப்படம் தான்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளியான\nகோச்சடையான், ஷமிதாப் பட புகழ் இளம் நடிகை தற்போது என்ன ஆனார் தெரியுமா\nபாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் படம் மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை ருக்மணி\nஆராதனா பாப்பாவின் அசால்ட்டான சாதனை கனா படத்தின் மேலும் ஒரு ஸ்பெஷல்\nகனா படத்தின் லாபம் சிவகார்த்திகேயனுக்கு இல்லையாம் யாருக்கு போய் சேருகிறது தெரியுமா\nஓடாத படத்துக்கு சக்‌ஷஸ் மீட்டா கனா வெற்றி விழா மேடையில் ஐஸ்வர்யா ராஜேஷ் அதிரடி பேச்சு\nசிவகார்த்திகேயன் மகளுக்கு கிடைத்த முதல் விருது- மகிழ்ச்சியில் அவரது குடும்பம்\nசமீபத்தில் வெளியான படத்தை பாராட்டி தள்ளிய சர்கார் இயக்குனர் முருகதாஸ்\nமாரி 2, கனா, அடங்க மறு படங்களின் முதல் வார சென்னை வசூல் முழு விவரம்\nஎங்கப்பா சர்கார் படத்த காணோம் 2018 டாப் 30 பாடல்கள் லிஸ்ட் இதோ\nஇத்தனை படங்கள் இருந்தும் நஷ்டம் தான்\nசிவகார்த்திகேயன் கனா படத்தை எங்கு பார்த்தார் தெரியுமா தியேட்டரில் திரண்ட கூட்டம் - ரசிகர்கள் குஷி\nவிமர்சனங்களுக்கு நடுவே மறுபடியும் ஆச்சர்யப்படவைத்த சிவகார்த்திகேயன்\nவாய்க்கு வந்தபடி விமர்சித்தவர்களை வியக்க வைத்த சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயனுக்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பு\n இந்த வயதில் இவ்வளவு பெரிய சாதனையா\nசிவகார்த்திகேயனுக்கு கிடைத்த பெரிய சொத்து இதுதானாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_979.html", "date_download": "2019-01-22T20:45:17Z", "digest": "sha1:4RDCA5FLWRO6XZGE6VJIKUS3R3BQP2WI", "length": 6157, "nlines": 70, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தன்னைத் தானே சுட்டு இராணுவ சிப்பாய் தற்கொலை - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\n ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nபொருள்தேடும் நோக்கத்தில் புதைகுழிகள் தோண்டுகிறார் வருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார் இரைதேடும் ...\nHome Latest செய்திகள் தன்னைத் தானே சுட்டு இராணுவ சிப்பாய் தற்கொலை\nதன்னைத் தானே சுட்டு இராணுவ சிப்பாய் தற்கொலை\nகிளிநொச்சி இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nதனக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியை பயன்படுத்தியே இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.\nமேலும் சம்பவத்தில் 31 வயதான ஒருவரே மரணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-game/12/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-race", "date_download": "2019-01-22T21:00:14Z", "digest": "sha1:IV5EUHG4GYQ3WFKGS3NMODGK5OT5VCAO", "length": 3720, "nlines": 91, "source_domain": "eluthu.com", "title": "பைக் Race விளையாட்டு - Eluthu.com", "raw_content": "\nஇணைய விளையாட்டு >> பைக் race\nபைக் Race ஆன்லைன் விளையாட்டு\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nசேர்த்தவர் : இஸ்மாயில் நாள் : 2-Apr-14, 12:39 pm\nPlay பைக் Race Game Online. (பைக் Race ஆன்லைன் விளையாட்டு)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaalnadaidoctor.blogspot.com/2016/10/blog-post_2.html", "date_download": "2019-01-22T21:56:12Z", "digest": "sha1:M5HSSOJPCM5BGBHCVSEQ2RAWTDS37RHC", "length": 24368, "nlines": 284, "source_domain": "kaalnadaidoctor.blogspot.com", "title": "கால்நடை மருத்துவர் பக்கம்: உடலை இளைக்கச்செய்யும் மருந்துகள்... சிறுநீரகத்தையும் இதயத்தையும் தாக்கும் அபாயம்", "raw_content": "\nஉடலை இளைக்கச்செய்யும் மருந்துகள்... சிறுநீரகத்தையும் இதயத்தையும் தாக்கும் அபாயம்\nஎந்திரங்களுக்கு இடையில் எந்திரமாக உழன்று கொண்டிருக்கிறோம். எல்லாமே அவசரமாகக் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். சமையலில் இருந்து, தகவல் பரிமாற்றம் வரை\nஅந்த மனப்பான்மை உடலை இளைக்கச் செய்வதிலும் தெரிகிறது சமீபகாலமாக. உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் மட்டுமே உடல் பருமனைக் குறைக்கும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதெல்லாம் ஒரே இரவில் நடக்கிற மாயவித்தை அல்ல. மாதங்கள், வருடங்கள் ஆகலாம். ஆனால் நமக்குப் பொறுமை ஏது விளைவு... ஒரு வாரத்திலோ, பத்து நாள்களிலோ பலன் தருவதாகச் சொல்கிற தவறான வாக்குறுதிகளை நம்பத் தயாராகிறார்கள். அந்த வகையில் உடலை இளைக்கச் செய்கிற சத்து பானங்களுக்கும், மாத்திரைகளுக்கும் ஏக கிராக்கி\nஉடல் பருமனைக் குறைப்பதாக உத்தரவாதம் தரும் இந்தப் பொருட்கள் உண்மையில் உபத்திரவமே தருகின்றன\nபவுடர் வடிவில் வருகிற பருமன் குறைப்பு மருந்தை, தினசரி 2 அல்லது 3 வேளைகள் தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். குடித்ததும் பசி உணர்வே உண்டாவதில்லை என்பதால், வேறு உணவுகள் மீது நாட்டம் இருக்காது. 20 முதல் 30 நாட்களுக்குள் உடல் இளைக்க ஆரம்பிப்பதென்னவோ உறுதி. அப்புறம்தான் வருகிறது ஆபத்து... இந்த பவுடர்களின் விலையும் கொஞ்ச நஞ்சமல்ல... ஆயிரங்களில்தான் தொடக்கமே தொடர்ந்து குடிப்பவர்களுக்கு வயிறு மற்றும் நெஞ்சு எரிச்சல்தான் முதல் அபாய அறிகுறி. அதையடுத்து அடிக்கடி தலைசுற்றல், மயக்கம், செரிமானக் கோளாறு, இத்யாதி இத்யாதி என நீண்டு, ஒரு கட்டத்தில் படுக்கையில் விழச்செய்து விடும். நிற்கவோ, நடக்கவோ முடியாத நிலையும், சிறுநீரக செயலிழப்பும் போனஸ் தொடர்ந்து குடிப்பவர்களுக்கு வயிறு மற்றும் நெஞ்சு எரிச்சல்தான் முதல் அபாய அறிகுறி. அதையடுத்து அடிக்கடி தலைசுற்றல், மயக்கம், செரிமானக் கோளாறு, இத்யாதி இத்யாதி என நீண்டு, ஒரு கட்டத்தில் படுக்கையில் விழச்செய்து விடும். நிற்கவோ, நடக்கவோ முடியாத நிலையும், சிறுநீரக செயலிழப்பும் போனஸ் பாலிவுட்டிலும் கோலிவுட்டிலும் நடிகைகள��� திடீர் திடீரென மயங்கி விழுவதாகக் கேள்விப்படுகிற செய்திகளுக்கெல்லாம் இதுதான் பின்னணி\nபருமன் குறைக்கும் பவுடரின் பக்க விளைவுகள் இப்படியென்றால், உடல் இளைக்கச் செய்கிற மாத்திரைகளின் விளைவுகள் இன்னும் மோசம். மனச்சோர்வு, நெஞ்சுவலி, படபடப்பு, ரத்த அழுத்தம், தாறுமாறான இதயத்துடிப்பு, வயிற்றுவலி, சுவாசக் கோளாறு, இதய நோய், க்ளைமாக்ஸாக மாரடைப்பு\nஉடலைக் குறைக்க உத்தரவாதம் தரும் இவை எல்லாமே மருத்துவர்களின் பரிந்துரையின் பேரிலோ, மருந்துக் கடைகளிலோ விற்பனை செய்யப்படுவதில்லை. மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் எனப்படுகிற கமிஷன் பிசினஸ் மூலம் பரவுவது\nஉடலை இளைக்கச் செய்கிற சத்துபானங்கள் எந்தளவு ஆபத்தானவை உண்மையில் அவை என்ன செய்கின்றன உண்மையில் அவை என்ன செய்கின்றன விவரமாகப் பேசுகிறார் இரைப்பை மற்றும் குடல் இயல் மருத்துவர் ஜெயராமன் விஜயன்.\n‘‘உடம்புல சேரக்கூடிய கொழுப்பைக் குறைக்க இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படலை. அப்படிக் குறைக்கிறதா சொல்லப்படற பலதும், ரத்தக் குழாய்கள்ல உள்ள கொழுப்பை வேணா குறைக்கலாம். பருமனைக் குறைக்கறதா சொல்லி விற்பனைக்கு வர்ற பவுடர்கள் எதுவும் மருத்துவர்களால பரிந்துரைக்கப்படறதில்லை.\nஅங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை மட்டும்தான் மருத்துவர்கள் பரிந்துரைக்க முடியும். அப்படிப்பட்ட மருந்துகள்ல மிறி&ங்கிற அடையாளம் இருக்கும். 14 வகை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகுதான் இந்த அங்கீகாரம் கிடைக்கும். உடம்பைக் குறைக்கிற மாத்திரைகளும் பவுடர்களும் அந்த வகையைச் சேர்ந்ததில்லை’’ என்கிற டாக்டர், இவற்றைத் தொடர்ந்து எடுத்துக்கொள்கிறவர்களின் குடலும் ரத்தக்குழாய்களும் நைந்து போகும் என எச்சரிக்கிறார். அடுத்ததாக சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, மூளை மற்றும் நரம்பு மண்டலமும் பாதிப்புக்குள்ளாகுமாம்\n‘‘சாதாரணமா சிறுகுடலுக்குள்ள குறைஞ்சபட்சம் 3 லிட்டர் தண்ணீர் இருக்கணும். பருமனைக் குறைக்கிற பவுடர்களை எடுத்துக்கிறப்ப, அது உள்ள போய் ஒரு ஸ்பான்ஜ் மாதிரி அத்தனை தண்ணீரையும் உறிஞ்சிடும். கிட்னிக்கு போக வேண்டிய தண்ணீர் தடுக்கப்பட்டு, கழிவுகள் வெளியேற முடியாம, கிட்னி பாதிக்கப்படுது. உடலை இளைக்க வைக்கிற மாத்திரைகளோ இதயத்தைப் பாதிச்சு, மாரடைப்பை உண்டாக்கி, உயிருக்கே ��லை வைக்குது. இந்த அபாயங்களைப் புரிஞ்சுக்காம, இப்படிப்பட்டதையெல்லாம் சாப்பிடறதை மக்கள் கட்டாயம் தவிர்க்கணும்’’ என்கிறார்.\n‘‘உடம்பைக் குறைக்கணும்னு நினைக்கிறவங்க முதல்ல மருத்துவரை அணுகணும். ‘பி.எம்.ஐ’னு சொல்லக் கூடிய ‘பாடி மாஸ் இண்டக்ஸ்’ கணக்கு பண்ணி, அதுக்கேத்த ஆலோசனைகள் சொல்லப்படும். சிலருக்கு வெறும் உடற்பயிற்சி மட்டுமே பலன் தரும். இன்னும் சிலருக்கு சிகிச்சைகள் தேவைப்படலாம். எதுவுமே பலன் தராதுங்கிறவங்களுக்கு ‘பாரியாட்ரிக் அறுவை சிகிச்சை’ தீர்வளிக்கும்.\nஅமெரிக்க மருத்துவத் துறையால அங்கீகரிக்கப்பட்ட லேட்டஸ்ட் மாத்திரை ஒண்ணு இப்ப வந்திருக்கு. வாய் வழியா சாப்பிட்டாலும், அது உடம்புல சேராது. குடலுக்குக் கொழுப்பு போறதை மட்டும் தடுக்கும். அதாவது சாப்பாடு மூலமா உடலுக்குப் போறதுல 30 சதவிகித கொழுப்பைக் குறைக்க உதவும். மீதியை உடற்பயிற்சி மூலமா கரைக்கலாம். இதுவும்கூட ஒவ்வொருத்தரோட உடல்வாகு, பி.எம்.ஐனு பல விஷயங்களைப் பார்த்து, மருத்துவர்களால மட்டுமே பரிந்துரைக்கப்பட வேண்டியது...’’ என முடிக்கிறார் டாக்டர் ஜெயராமன் விஜயன்.\n‘சாதமே கூடாது... ஒன்லி சப்பாத்தி... நிறைய நிறைய தண்ணீர்... ஸ்வீட்ஸ், சாக்லெட்ஸுக்கு நோ’... உடல் இளைக்க நினைப்போருக்கு இந்த மாதிரி உணவுக் கட்டுப்பாடெல்லாம் தேவையே இல்லை என்கிறார் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்.\n‘‘சரிவிகித உணவும் உடற்பயிற்சியுமே உடலை இளைக்கப் போதும். பிறந்ததுலேர்ந்து சாதம் சாப்பிட்டுப் பழகினவங்களை, திடீர்னு சாதத்தையே கண்ல பார்க்கக்கூடாதுனு சொல்றது மனரீதியா ரொம்ப பாதிக்கும். அது தேவையில்லை. அதுக்குப் பதிலா அளவைக் குறைக்கச் சொல்லியோ, அரிசிக்குப் பதில் சிகப்பரிசி, பருப்புக்குப் பதில் பயறு சேர்த்துக்கச் சொல்லியோ பழக்கலாம். எந்த நேரம் அவங்களால பசி தாங்க முடியாதோ, அந்த நேரம் நல்லா சாப்பிடச் சொல்லி, அதிகம் பசிக்காத நேரத்துல சாப்பாட்டு அளவைக் குறைக்கலாம். நிறைய காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கணும். வெண்ணெய் இல்லாம வீட்லயே சூப் செய்து குடிக்கலாம். ஒட்டுமொத்த குடும்பமுமே மாசாமாசம் செலவாகிற எண்ணெயோட அளவைக் குறைக்கணும். எப்பவாவது ஒரு துண்டு ஸ்வீட்டோ, சாக்லெட்டோ எடுத்துக்கிறதால சடார்னு வெயிட் ஏறிடாது. எதை, எவ்வளவு சாப்பிடணுங்கிறத��� தெரிஞ்சு சாப்பிடறது, தவறாத உடற்பயிற்சி... இந்த ரெண்டையும் சரியா பின்பற்றினாலே, மாசத்துக்கு 3 முதல் 4 கிலோ வரைக்கும் எடையைக் குறைக்கலாம்’’ என நம்பிக்கை தருகிறார் தாரிணி.\nமலேரியா வியாதியை ஒழிக்க புதிய வழிமுறை கண்டுபிடிப்பு\nமனிதர்களுக்கு பூச்சிகளால் பரவும் வியாதிகளில் ஒன்று மலேரியா. இது அனாபிலிஸ் கேம்பியே என்ற பெண் கொசுவால் உ...\nபால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்:\nபல் போனால் சொல் போச்சு... ஆனால் கண் போனால் வாழ்வே போச்சு எனலாம்... பொறுமையோடு படியுங்கள்... கண்களை பாதுகாப்போம்... பகிர்வோம்... க...\nநம் வீட்டின் மேல் “ஆந்தைகளின் அலறல் ஒலி” மரணத்தை ஏற்படுத்தும்\nஅகில உலகமெங்கும் ஆந்தைகளின் இரவு நேர அலறல் பாரபட்சமின்றி விரிந்துள்ளது . ஆனால் அண்டார்டிகா பகுதியில் மட்டும் இவைகளுக்கு அனுமதி இல்லை \nஉடல் உறவில் இரத்தம் ஏற்பட்டால்தான் அவள் கன்னி\nஒரு பெண் முதன் முதலில் உடல் உறவு கொள்ளும்பொழுது இரத்தம் சிறிதளவு அவளின் பிறப்புறுப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறுவது சாதாரணமான ஒரு விசய...\nஉறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்...\nஉடலை இளைக்கச்செய்யும் மருந்துகள்... சிறுநீரகத்தையு...\nஆண்களே கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிருங்கள் \nஏன்.....தாழ்ப்பாளை சும்மா போட்டு லொட்டு லொட்டுனு ஆ...\nஇந்த பக்கம் கால்நடை மருத்துவர்கள் தங்கள் எண்ணங்களையும், படித்தவைகளையும், மற்றவர்களும் பயன்படும் என்ற எண்ணத்தில் பகிர்ந்துகொள்ளும் களம்\nதங்கள் வருகைக்கு நன்றி. மீண்டும்.. மீண்டும் வருக\nஉடல் உறவில் இரத்தம் ஏற்பட்டால்தான் அவள் கன்னி\nமுதல் இரவில் பால் ஏன்\nநாய்களின் இனச் சேர்க்கைக்கு பின் அரைமணி நேரம் மாட்டி கொண்டு முழிப்பது ஏன்\nஜிப்பில் மாட்டிய ஆண் உறுப்பை எடுப்பது எப்படி \nஉறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்...\nஉடலை இளைக்கச்செய்யும் மருந்துகள்... சிறுநீரகத்தையு...\nஆண்களே கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிருங்கள் \nஏன்.....தாழ்ப்பாளை சும்மா போட்டு லொட்டு லொட்டுனு ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/viswasam-release-russia-ukraine-057577.html", "date_download": "2019-01-22T21:56:46Z", "digest": "sha1:BEQRYKEULPDBMTHI4RBNUH4BTNQT6LSN", "length": 11689, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஷ்யா, உக்ரைனில் ரிலீஸாகும் விஸ்வாசம்: புதிய சாதனை | Viswasam to release in Russia, Ukraine - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nரஷ்யா, உக்ரைனில் ரிலீஸாகும் விஸ்வாசம்: புதிய சாதனை\nசென்னை: விஸ்வாசம் படம் ரஷ்யா மற்றும் உக்ரைனில் வெளியாக உள்ளது.\nசிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இந்த படம் ரஷ்யா மற்றும் உக்ரைனில் வெளியாக உள்ளது.\nஅதுவும் ரஷ்யாவில் 8க்கும் மேற்பட்ட நகரங்களில் வெளியிடப்பட உள்ளது.\nரஷ்யாவில் 8க்கும் மேற்பட்ட நகரங்களில் வெளியாகும் முதல் தமிழ் படம் விஸ்வாசம் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் 2.0 படத்தை ரஷ்யாவில் வெளியிட்ட செவன்த் சென்ஸ் சினிமா தான் விஸ்வாசம் படத்தை அங்கு வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விஸ்வாசத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் தமிழகத்தில் வெளியிடுகிறது.\nவிஸ்வாசம் படத்தின் ட்ரெய்லர் புத்தாண்டு அன்று வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் சிவா மற்றும் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் மீது மரண கடுப்பில் உள்ளனர்.\nவிஸ்வாசம் படத்தோடு சிவா மற்றும் சத்யஜோதி பிலிம்ஸுடனான உறவை துண்டித்துவிடுமாறு ரசிகர்கள் அஜித்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். விஸ்வாசம் அப்டேட் கேட்டு கெஞ்சிக் கெஞ்சி டயர்டாகிவிட்டனர். ஒரு அப்டேட் கூட கொடுக்க முடியாதவர்களுடன் வேலை செய்ய வேண்டாம் தல என்கிறார்கள் ரசிகர்கள்.\nவிஸ்வாசம் படத்தை அடுத்து அஜித் ஹெச். வினோத் இயக்கத்தில் பிங்க் படத���தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார். அந்த படம் குறித்து ஏற்கனவே நிறைய அப்டேட்டுகள் வரத் துவங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னிடம் அந்த அளவுக்கு பணம் இல்லையே: ரகுல் ப்ரீத் சிங்\nசர்கார் வசூலை முறியடித்துவிட்டது விஸ்வாசம்: தியேட்டர் உரிமையாளர் ட்வீட் #Viswasam\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63: நாளை முதல் படப்பிடிப்பு #Thalapathy63KickStarts\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/mulaikattiya-sathumaavu-in-tamil/", "date_download": "2019-01-22T21:05:12Z", "digest": "sha1:RUSQ63PYTD32YUPZDL4YDT5JGCZV7Q4O", "length": 23855, "nlines": 160, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவு - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nகுழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவு தான் அதிகம் பேர் பார்த்த ஒரு பதிவாக இருக்கிறது. இதனை எப்படி எளிதாக தயாரிக்கலாம் என்பதையும் இங்கு கொடுத்துள்ளதால் இதற்கு வரவேற்பு அதிகம் கிடைத்தது.\nஎன் அம்மா இதனை தயாரிக்கும் போது அவர்கள் கூடவே இருந்து இதனை பார்த்து கற்றுக் கொண்டேன். அதை தான் இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…\nசாதாரண முறையில் தயாரிக்கப்படும் சத்துமாவும் நல்லது தான். ஆனால் முளைகட்டியபிறகு தயாரிக்கப்படும் சத்துமாவில் அதிகளவிலான சத்துகள் நிரம்பியிருக்கிறது.\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\nமுளைகட்டிய சத்துமாவு குழந்தைகளுக்கு ஏன் நல்லது என்கிறோம்\n1. முளைகட்டுவதன் மூலம் தானியத்தில் இருக்கும் சத்துகள் பல மடங்கு அதிகமாகறிது.\n2. முளைகட்டி தயாரிக்கும் முறையை எளிதாகவே செய்�� முடியும். இதன் மூலம் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து, துத்தநாக சத்து, வைட்டமின் சி சத்துகள் அனைத்தும் கிடைக்கும்.\nமுளைகட்டி சத்துமாவு தயாரிக்கும் முறை சிலருக்கு சோர்வை தரும் ஒரு செயலாக மாறிவிடும். ஆனால் இதை தயாரிக்கும் ஒவ்வொரு நிலையிலும் கவனமாக இருத்தல் அவசியம். இது என் அம்மாவின் கைப்பக்குவத்தில் கடந்த ஆண்டு செய்யப்பட்ட முறை. இதுதொடர்பாக நிறைய பேர் கேட்டதன் காரணமாக இப்போது புதிதாக மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்…\nபொருட்களை தேடி அலைந்து வாங்குவது, வறுப்பது, அரைப்பது என நேரம் செலவாகிறது என நீங்கள் நினைக்கிறீர்களா\nஎங்களிடம் கிடைக்கும் இயற்கையான முறையில் சுத்தமாக தயாரிக்கப்பட்ட சத்துமாவை வாங்கி பயன்படுத்துங்கள்…\nகுழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவை தயாரிக்கும் முறை:\nஇதில் நாங்கள் குறிப்பிட்டுள்ள எல்லா பொருட்களையும் முளைகட்டி பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. எந்த பொருட்களை எல்லாம் முளைகட்டி பயன்படுத்த முடியுமோ அவற்றை மட்டும் செய்யுங்கள்…\nசாதாரண அரிசி அல்லது ப்ரவுன் ரைஸ் – 200 கிராம்\nகோதுமை – 200 கிராம்\nகேழ்வரகு – 200 கிராம்\nகம்பு – 200 கிராம்\nபொட்டுக்கடலை – 200 கிராம்\nபச்சைப்பயறு – 200 கிராம்\nஉளுந்து – 200 கிராம்\nசோளம் – 200 கிராம்\nஜவ்வரிசி – 200 கிராம்\nநிலக்கடலை – 200 கிராம்\nகொண்டைக்கடலை அல்லது சுண்டல் – 200 கிராம்\nகொள்ளு – 100 கிராம்\nதட்டைப்பயறு – 100 கிராம்\nஓமம் – 10 கிராம்\nசுக்கு – 10 கிராம்\nஏலக்காய் – 15 கிராம்\nமுந்திரி – 100 கிராம்\nபிஸ்தா – 100 கிராம்\nபாதாம் – 100 கிராம்\nசத்துமாவில் சேர்க்கப்படும் பொருட்களை முளைகட்ட வைக்கும் முறை என்ன\nகீழ்கண்ட பொருட்களை முளைகட்டி பயன்படுத்த முடியும்\n1. முதலில் முளைகட்ட வேண்டிய தானியங்களில் உள்ள கற்கள் மற்றும் தூசிகளை நீக்கிவிட்டு நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.\n2. இதனை தனித்தனியாக ஒரு நாள் இரவு முழுவதும் அதாவது 8 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளுங்கள்.\n3. பின்னர் தண்ணீரை நன்றாக வடித்துக் கொள்ளவும்.\n4. இந்த பொருட்களை எல்லாம் ஒரு காட்டன் துணியில் கொட்டி மூட்டை போல கட்டிக் கொண்டு உலர்வான இடத்தில் வைக்கவும்.\n5. இதனை சுமார் 8 முதல் 10 மணி நேரம் வரை அப்படியே வைத்திருந்தால் அதிலிருந்து முளைகட்டிய வாசனை வரும். அதன்பிறகு அதனை எடுத்து பார்க்கவும். நீண்ட ��ேரம் வைத்திருந்தால் அதற்கேற்ற படி முழுமையாக முளைகட்டி இருக்கும்.\nமுளை கட்டிய தானியமானது கொஞ்சம் ஈரப்பதமாக இருக்கும். தொடும் போது கையில் ஒட்டிக் கொள்ளும் வகையில் இருக்கும். இதனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஆனால் தானியத்திலிருந்து அழுகிய நாற்றம் வந்தாலோ அல்லது பிசுபிசுப்பு தன்மை கொண்டதாக இருந்தால் அவற்றை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.\nகவனத்தில் கொள்ள வேண்டியது –\nமுளைகட்டுதல் என்பது தட்பவெப்ப சூழலை பொறுத்தும் தானியத்தின் வகையை பொறுத்தும் மாறுபடும். சில தானியங்கள் முளைகட்டுவதற்கு நீண்ட நேரம் கூட எடுத்துக் கொள்ளலாம்…\nமுளைகட்ட வைக்கும் போது கவனிக்க வேண்டியது:\nபொதுவாக தானியங்கள் முளைகட்டுவதற்கு கதகதப்பான மற்றும் ஈரப்பதமான சூழலே சரியானது என The SafetyFood.org and FDA போன்ற அமைப்புகள் கூறுகின்றன. ஆனால் இதுபோன்ற சூழலில் முளைகட்ட வைக்கும் போது சல்மோனில்லா, லிஸ்டீரியா மற்றும் ஈகோலி போன்ற பாக்டீரியாக்கள் உருவாகும்.\nஇதனை தவிர்க்க தான் முளைகட்டிய தானியங்களை நன்றாக வறுத்து பின் அதனை பொடித்துக் கொள்ளலாம் என உணவு மற்றும் மருந்துகளை நிர்வகிக்கும் அமைப்பு தெரிவிக்கிறது.\nமுளைகட்டிய தானியங்களை நன்றாக வறுக்கும் போது அதில் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் அனைத்தும் மறைந்து விடுகின்றன.\nமுளை கட்டிய தானியங்களை தனித்தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்து ஒரு நாள் முழுவதும் வெயிலில் காய வைக்க வேண்டும்.\nகுழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவை தயாரிப்பது எப்படி\nபொருட்களை வறுத்துக் கொள்ளும் முறை\n1. தானியங்கள் முளை கட்டி காய வைத்த பிறகு, ஒவ்வொன்றையும் தனித்தனியாக கடாயில் போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும்.\n2. முந்திரி, பாதாம்,ஏலக்காய், ஜவ்வரிசி, பொட்டுக்கடலை, ஓமம் போன்ற பொருட்களை எல்லாம் நன்றாக சிவக்கும் படி கடாயில் தனித்தனியாக வறுத்துக் கொள்ளுங்கள்.\n3. வறுத்த பொருட்களை ஆறவைத்துக் கொள்ளவும்.\nஇந்த பொருட்களுடன் சுக்கையும் சேர்த்து மில்லில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். இதனை வீட்டில் அரைத்துக் கொள்வது கடினம் என்பதால் மில்லில் அரைத்துக் கொள்ளுங்கள்…\nசத்துமாவு எப்படி தயாரிப்பது என்பதை படிப்படியாக உங்களுக்கு வீடியோ மூலம் விளக்கம் கொடுத்துள்ளோம்….\nஉங்களுக்கு வீட்டில் சத்துமாவு தயாரிக்க நேரமில்லையா கவலை வேண்டாம். சுத்தமான முறையில் தயாரிக்கப்பட்ட மாவை உங்கள் முகவரிக்கே நாங்கள் அனுப்பி வைக்கிறோம்…\nமுறையாக தயாரிக்கப்பட்ட சத்துமாவை நீங்கள் காற்றுப்புகாத ஒரு டப்பாவில் வைத்து ப்ரிட்ஜில் ஆறு மாதங்கள் வரை வைத்துக் கொள்ளலாம். வெளியில் வைப்பதாக இருந்தால் 2 முதல் 3 மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம். பொதுவாக நான் மாவை மொத்தமாக அரைத்து டப்பர்வேர் பாக்ஸில் போட்டு வைத்து ப்ரிட்ஜில் வைத்து விடுவேன். வாரம் ஒரு முறை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து பயன்படுத்துவேன்…\n6 முதல் 8 மாத குழந்தைக்கு சத்துமாவை கொடுக்கலாமா\nஉலர் தானியங்கள் சேர்க்காத சத்துமாவை நீங்கள் கொடுக்கலாம். அதற்கு முன்னதாக நீங்கள் பருப்பு, கோதுமை, அரிசி போன்ற உணவு வகைகளை கொடுத்திருந்தால் சத்துமாவை நீங்கள் தாராளமாக கொடுக்கலாம். ஆனால் இதனை கொடுக்கும் போது நீங்கள் 3 நாள் விதிமுறையை பின்பற்ற வேண்டியது அவசியம்…\nஇதில் கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் 8 மாத குழந்தைக்கு தாராளமாக கொடுக்கலாம். ஆனால் 3 நாள் விதிமுறையை பின்பற்றுங்கள்.\nசத்துமாவு கஞ்சியை எப்படி தயாரிப்பது\nஅடிகனமான பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் எடுத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் சத்துமாவை கலந்து கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளுங்கள். பின் இதனை சூடுபடுத்தி நன்றாக ஒட்டும் பதம் வரும் வரை கிளறவும். நன்றாக மணம் வரும் போது இதனை இறக்கவும்.\nஒரு வருடத்திற்கு மேற்பட்ட குழந்தை எனில் ஒரு டேபிள் ஸ்பூன் பசும்பாலை இதனுடன் சேர்த்து கொடுக்கலாம்…\nஎன்னுடைய குழந்தைக்கு இதனை செய்யும் போது ஒரு டேபிள் ஸ்பூன் மாவிற்கு 100 மில்லி பாலை கலந்து கொடுத்தேன்…\nஇந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.\nகுழந்தைகளுக்கான தாமரை விதை கஞ்சி\nகுழந்தைகளுக்கான தாமரை விதை கஞ்சி\nகுழந்தைகளுக்கான சிம்பிள் கேரட் அல்வா\nFiled Under: ஹெல்த் மிக்ஸ்\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உ��வ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nபிரிவுகள் Select Category Uncategorized (3) அரிசி (15) இனிப்பு (16) இன்ஸ்டன்ட் ஃபுட் மிக்ஸ் (3) உணவு அட்டவனைகள் (11) என் குழந்தைக்கு இதை கொடுக்கலாமா (9) ஓட்ஸ் (5) கஞ்சி (20) கிச்சடி (7) கீர்-பாயசம் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (1) கோதுமை (4) சிக்கன் (1) சிறு தானியம் (3) சிற்றுண்டிகள் (9) ஜூஸ் (3) திட உணவு (4) திட உணவுகள் (2) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் (3) பயணம் (1) பயணம் போது சாப்பிடுவது (7) பாட்டி வைத்தியம் (16) லஞ்ச் பாக்ஸ் (1) லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் (10) லிட்டில் மொப்பெட் ஹார்ட் ஃபவுண்டேஷன் (1) விரல்களால் உண்ணத்தக்கவை (4) ஸூப் (7) ஸ்கின் கேர் (1) ஹெல்த் (1) ஹெல்த் மிக்ஸ் (5)\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/business/rs-1-crore-loan-in-59-minutes-for-msmes-333531.html", "date_download": "2019-01-22T21:52:34Z", "digest": "sha1:5RUY7HBVNAGK7ROWGGY2O24AORUEWTU4", "length": 15969, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரு மணிநேரத்தில் ரூ. ஒரு கோடி கடன் - மோடியின் தீபாவளி பரிசு தேர்தலில் எதிரொலிக்குமா? | Rs 1 crore loan in 59 minutes for MSMEs - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியலுக்கு வர மாட்டேன்.. நடிகர் அஜீத்\n10% இட ஒதுக்கீடுக்கு எதிரான திமுக வழக்கு.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nவிஸ்வாசம் அஜீத்தை மிஞ்சிய தந்தை... குழந்தைகளுக்காக என்ன செய்தார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...\nவரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்\nகீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...\nபோர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.\nஎனக்கு குடும்பம் தான் முக்கியம்.. கிரிக்கெட் இல்லை.. கோலி அதிரடி பேச்சு.. நம்புற மாதிரி இல்லையே\nModi நாக���கப் புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட ராகுல், வழக்கம் போல் மெளனம் சாதிக்கும் மோடிஜி..\nஇத்தனை அற்புதங்கள் கொண்ட பழனி முருகன் கோவில்\nஒரு மணிநேரத்தில் ரூ. ஒரு கோடி கடன் - மோடியின் தீபாவளி பரிசு தேர்தலில் எதிரொலிக்குமா\nடெல்லி: சிறு, குறு நிறுவனங்கள் கடனுக்கு தேவையான சான்றிதழ்களை இணைத்த ஒரு மணிநேரத்திற்குள் ரூ. 1 கோடி வரை கடன் பெறும் திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தியுள்ளார். 5 மாநில தேர்தல், 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் வர உள்ள நிலையில் இந்த அறிவிப்புகள் வெற்றியை தேடித்தருமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதீபாவளி பரிசாக மத்திய மற்றும் சிறுதொழில்களின் வளர்ச்சிக்காக 12 புதிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் இந்தியாவில் புதிய சகாப்தம் உருவாகி நான்காவது தொழில் புரட்சிக்கு நமது நாடு தலைமை தாங்கும் எனவும் மோடி கூறியுள்ளார்.\nமத்திய அரசின் பண மதிப்பு இழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு சிறு, குறு தொழில் நிறுவனங்களை கடுமையாக பாதித்துள்ளதாக குற்றம் சாட்டி வருகின்றனர். 2019 ஆண்டு மே மாதம் லோக்சபா தேர்தல் வர உள்ளது. பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிவித்து வருகின்றது.\nஇந்நிலையில் சிறு, குறு நிறுவனங்கள் கடனுக்கு தேவையான சான்றிதழ்களை இணைத்த ஒரு மணிநேரத்திற்குள் ரூ. 1 கோடி வரை கடன் பெறும் திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தியுள்ளார். இதற்கான இணையதளத்தை தொடக்கி வைத்து பேசிய மோடி, நலிந்து வரும் சிறு தொழில் நிறுவனங்களை காப்பாற்றும் முயற்சியாக இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாக கூறினார்.\nஉலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட எளிதாக தொழில் தொடங்க தகுதியான நாடுகள் பட்டியலில் இந்தியா இந்த ஆண்டு 23 இடங்கள் முன்னேறி 77வது இடத்தில் உள்ளதாக பெருமிதத்துடன் குறிப்பிட்ட மோடி, மத்திய சிறு குறு தொழில் துறையின் வளர்ச்சியினால் இந்தியா இந்த முன்னேற்றத்தை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.\nசிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு மத்திய அரசு அளிக்கும் கடன் உதவிகள் பற்றி நாடு முழுவதும் 100 மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று மத்திய அமைச்சர்கள் விளக்க உள்ளனர். இது துறையின் வளர்ச்சிக்கு மேலும் வலு சேர்ப்பதுடன் வேலைவாய்ப்பை பெருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் மோடி பேசியுள்ளார்.\nஇந்த கடன�� பெற நினைப்பவர்கள் ஜிஎஸ்டி கீழ் முறையாக ரிட்டன் தாக்கல் செய்யும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். இந்த கடனுக்கு வட்டியிலிருந்து 2 சதவிகித தள்ளுபடியும் உண்டு என அறிவிக்கப்பட்டுளது. இதன் மூலம் 72000 நிறுவனங்கள் பயன்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nwww.psbloansin59minutes.com என்ற இணையதளம் சென்று விண்ணப்பிக்க முடியும். குறைந்தது 10 லட்சம் ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரை கடன் பெற முடியும். கடனுக்கு வட்டி 8 சதவீதம், ஆனால் சொத்துக்கள் ஏதும் அடைமானம் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான திட்டத்திற்கான கடன் உத்தரவாத நிதி நிதியம் கடனை வழங்கும்.\nகடன் விண்ணப்ப சேவைக்கான கட்டணமாக 1000 ரூபாய் உடன் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். கூடவே விண்ணப்பத்தில் ஜிஎஸ்டி எண், வருமான வரி தாக்கல் விவரங்கள் அல்லது பான் எண், வங்கி கணக்கு அறிக்கை, வணிக இயக்குநர்கள் மற்றும் உரிமையாளர்களின் ஆவணங்கள் உள்ளிட்டவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.\nமோடியில் புதுப்புது அறிவிப்புகள், திட்டங்களை எதிர்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர். என்றாலும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் முடிவுகள் சாதகமாக அமையுமா என்பதே நடுநிலை அரசியல் விமர்சகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndeepavali loan modi தீபாவளி லோன் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/61462", "date_download": "2019-01-22T20:38:12Z", "digest": "sha1:B3R55LWKGWHW2BUOGVVISJWTLHBLPFBA", "length": 16576, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "வண்ணக்கடல் – முரளி", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 22\nவாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nவண்ணக்கடல் படிக்கும் பொழுது சுழற்சியில் சிக்கியவன் போல இருந்தேன் ,படித்து முடித்த பிறகு சுழற்சி நின்று நிரோடத்தின் அடியில் வண்டல் படிவது போல செழுமையான ஒரு அடித்தளம் கிடைத்தது.இளநாகன் உலகம் முற்றிலும் யாதர்த்த நடையும் ,மூலக்கதை மந்திர உலகில் இருபது போல வடிவம் கொண்டுள்ளது ,மேலும் இளநாகன் வரும் பகுதிகள் ஒரு சிறு முன்னுரை போன்றும் ,பாரதத்தின் நில அமைப்பையும் அங்கிருந்த குலக்கதைகளையும் கூறுவது சிறப்பான ஒன்று .வாசகனின் கற்பனைக்கு சவால் விடும் எழுத்து நடை ,அருமையான கதை சொல்லும் உத்தி ,ஆங்கங்கே தொட்டுசெல்லும் நகைசுவை (இளநாகன் பகுதிகளில்) ஒரு அருமையான வாசிப்பனுபவம் இந்த வண்ணக்கடல் பகுதி.\nபெரும் வல்லமை கொண்ட அவதார புருஷர்களும் தப்பவில்லை மனிதனிடம் இருக்கும் கீழ்மையில் இருந்து , “தான் ” என்ற சொல் அழியாமல் அந்த அனலை காத்து நிற்கிறது .அதை விட்டு விலகி சென்றாலும் பழகிய நாய் போல வாலாட்டியபடி மனிதனை அவன் “ஆணவம் ” பின் தொடருந்து வந்து கொண்டுதான் உள்ளது.உடல் வலிமையில் ஒரு ஆணவம் ,தான் கற்ற வித்தையால் எழும் ஆணவம் ,உயர்த குடியில் பிறந்ததால் வந்த ஆணவம் ,குருவிற்கு காட்டும் அன்பில் யார் பெரியவன் என்பதில் ஆணவம் , என்று “ஆணவம் ” இல்லாத இடம் இல்லை , மனிதனிடம் தெய்வம் வைத்து அனுப்பிய இணை பிரியா தோழன் ,ஆம் தோழன் தான் நெருங்கி பழகும் ஒவ்வொரு நாளும் அவனை நம்மில் நுழையவிட்டு பிறகு நம்மை நாம் அறிய முயன்று கொண்டுளோம் .அவனை பிரியும் கணம் நாம் நம்மை இழக்கிறோம் .அதனால் தான் சூரியன் கொடுக்கும் இடத்தில இருக்கிறான் ,ராவணனிடம் தான் தோற்றுவிட்டதாக ஒப்புகொண்டலும் அந்த கருணையும் ,கொடுக்கும் மனமும் தான் சூரியனின் ஆணவம் அவனை விட்டு பிரியாத தோழன்.அதே நேரத்தில் அந்த தோழனை நாம் நொடி பொழுதும் கவனிக்கிறோம் ,அவன் நம்மை மீறும் கணமும் கோபம் கொள்கிறோம் ,அவன் நம் கட்டுபாட்டில் இருக்க விருபுகிறோம் ,ஆனால் அவன் அப்படியல்ல என்ற கணம் ஏமாற்றம் அடைகிறோம்.\nபிறந்த குலத்தால் மனிதனை பிரிதால்வது என்பது இதிகாசம் முதல் இப்பொழுது வரை உள்ளது .இதிகாச காலத்தில் இந்த பிரிவினை இன்னும் பல மடங்கு மேல் உள்ளதாகவே படுகிறது .கர்ணன் முகத்தில் பீமன் உமிழ்த எச்சில் போல ( முகத்தில் எழுந்த அழியா கல்வெட்டென ) அது எபோழுதும் அனலென எரிகிறது .\nஎந்த ஒரு கலையும் அகம்,புறம் இரண்டையும் இணைக்க வேண்டும் என்பது அர்ஜுனன் துரோணரை சந்திக்கும் முதல் பொழுது “இனி நீ கற்க வித்தைகள் ஏதும் இல்லை ,தனுர்வேதம் உன் அகத்தை முழுமை செய்ய வேண்டும் ” என்று கூறுவார் .\nஅகங்களுகிடையே ஏற்படும் போராட்டத்தில் ஏன் மனிதன் அறத்தை முற்றிலும் புறம் தள்ளி வைக்கிறான் .கற்றலின் பயன் தான் என்ன ,வேதம் படித்தவனுக்கு ஏன் மானுடம் வேறாக தெரிகிறது நூல் நெறிகள் வகுக்கும் வழிகள் ஏன் துரோணரின் ,கர்ணனின் ,அகத்தை பார்க்க மறுக்கின்றன .\nவித்தைகள் கற்பது ஆணவத்தின் உச்சச்தை தொடுவதற்கா . கதாயுதமும் ,வில்லு���் விழ்த்த மட்டும் தானா . கதாயுதமும் ,வில்லும் விழ்த்த மட்டும் தானா .என்ற கேள்வியே எங்கும் நிறைந்து உள்ளது .அறத்தை எங்கும் நிறைத்து செல்லும் வண்ணக்கடல் .\nபல வரிகள் அற்புதமானவை அதில் சில …..\nஆற்றலை ஒருமுகபடுத்த அளிக்கப்பட்டதே சினம்.\nஇருளை அறிபவனுக்கு ஒளி துணை நிற்கிறது .\nஇன்பத்தை நாடுபவன் எதிர்கொள்ளும் மாற்றமில்லா புற உண்மையின் பெயரே துன்பம் .\nஇருப்பை அறிய இறப்பை அருகில் கொண்டுவந்து நிறுத்த தேவையாகிறது .\nமானுட ஆணவம் ஒருபொழுதும் நிறையாது .\nஆணவமளிகும் அறிவே முதன்மையானது .\nபுகைசுருளென நாம் அறிவது கரும்பாறை மட்டும்தான் .\nஆணவம் மிகவர்களே கொடுக்க முடியும் ,கொடுக்கும் இடத்தில் மட்டும் தான் அவர்களால் இருக்கவும் முடியும் .\nவல்லமை என்பது பொறுப்பே என்றறிக.\nகருணையே வித்தையை முழுமை செய்கிறது .\nஎண்ணம் விழியை விட இலக்கை முந்தி செல்கிறது .\nமானுட ஞானம் துமி ,உயிர்களின் ஞானம் என்பது துளி .\nவித்தை திறனை வளர்ப்பது ,முழுமை செய்யாது ,துயரை அழித்து முழுமை செய்வதே வேதம் .\nஅகத்தில் பேராற்றல் கொண்டவனுக்கு பெரிய இலக்கு இருக்கவேண்டும் இல்லையேல் பகை வந்து அண்டிகொள்ளும் .\nஎன் கையை விரித்து நான் செய்த வலையே எனகளிக்கும் மீன் ,அது மட்டுமே நான் அறியும் உண்மை\nவண்ணக்கடல் – பாலாஜி பிருத்விராஜ்\nவண்ணக்கடல் – குமரியும் புகாரும்\nகுரு நித்யா வரைந்த ஓவியம்\nTags: முரளி, வண்ணக்கடல், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nஈராறு கால்கொண்டெழும் புரவி - 4\nநவீன நாவல் -எதிர்வினை, சுனீல் கிருஷ்ணன்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனை��ு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/health-feel-lazy-and-sleep/", "date_download": "2019-01-22T20:52:51Z", "digest": "sha1:ER2WF526IBK2A3U2IJ2U7LEABVSTIXYV", "length": 8446, "nlines": 118, "source_domain": "www.tamildoctor.com", "title": "உங்களுக்கு உடல் சோர்வும் தூக்கமும் எப்போதும் வருகிறதா? - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஆரோக்கியம் உங்களுக்கு உடல் சோர்வும் தூக்கமும் எப்போதும் வருகிறதா\nஉங்களுக்கு உடல் சோர்வும் தூக்கமும் எப்போதும் வருகிறதா\nஉடல் ஆரோக்கியம்:உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் அடிக்கடி தோன்றும்.\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும், நாள்பட்ட நோய்களின் ஆபத்தை குறைக்கவும் சில எளிதான விடயங்களை பின்பற்றலாம்.\nபோதிய நீர் உடலுக்கு கிடைத்தால் தொற்று ஏற்படுத்தும் கிருமிகளை வெளியேற்றுவதற்கு உதவிடும்.\nகூடுதல் பயன்களுக்காக ஒவ்வொரு நாளும் எட்டு குவளை தண்ணீர் குடிக்க சுகாதார அதிகாரிகளால் பரிந்துரைக்கப்படுகிறது.\nபோதுமான அளவு தூங்கமில்லை என்றால் நோய் எதிர்ப்பு அமைப்பு பாதிக்கப்படுகிறது.\nதூங்கும்போது தான் நமது உடல் நோயிலிருந்து மீளச்செய்யவும், சரிசெய்யவும், புத்துணர்ச்சி பெறவும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.\nஆகையால் ஒவ்வொரு இரவும் ஆறு முதல் எட்டு மணிநேரம் வரை தூங்குவது அவசியம்.\nசெல்போன் திரையில் நாம் நினைத்ததை விட மோசமாக அழுக்கு உள்ளது.\nஏனெனில் தொலைபேசியை எந்த பரப்பில் வைத்தாலும் அது ஏதாவது கிருமிகளை ��ர்த்துக் கொள்ளும்.\nமேலும், நம் கைகள் கிருமிகளால் நிரப்பப்படுகின்றன அவை போனிலும் மற்ற பொருட்களிலும் மாற்றப்படுகின்றன.\nஅவைகளை தொடர்ந்து தொட்டு, ஆனால் அவற்றை சுத்தம் செய்யாமல் பயன்படுத்துவது நம் ஆரோக்கியத்திற்கு சரியல்ல.\nசூடான நீரில் உடம்பு சரியில்லாமல் போவதை தடுக்கக்கூடிய அற்புதமான பயன்கள் உள்ளன.\nஇது மூக்கு வழியாக சளி வெளியேற்றத்தை அதிகரிக்க உதவும்.\nசூடான தேநீர் அல்லது சூடான நீரைக் குடிப்பதால் அது நோயை எதிர்த்து அதிசயங்களைச் செய்கிறது.\nதுத்தநாகம் சளியை தடுக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nசிப்பிகள், பன்றி இறைச்சி, ஆட்டுக்குட்டி, மாட்டிறைச்சி, கறுப்பு சாக்லேட், கோழி, கொட்டைகள், கீரை போன்ற துத்தநாகம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடலாம்\nமன அழுத்தம் நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறதாக ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.\nமன அழுத்த அளவை குறைப்பதற்கு தினசரி தியானம் அல்லது யோகா பயிற்சி செய்வது நன்று.\nPrevious articleபெண்கள் வெறுக்கும் ஆண்கள் இவர்கள்தானம்- படியுங்க புரியும்\nNext articleஉங்களுக்கு ஆண்குழந்தைதான் என்னு தெரியும் அறிகுறிகள்\nநீங்கள் அதிக நேரம் தூங்கினால் ஆபத்து\nஇறுக்கமாக ஜீன்ஸ் அணியும் பெண்களுக்கு வருகிறது புதிய ஆபத்து\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tutorials/collection-of-photoshop-brushes-updated-2/", "date_download": "2019-01-22T21:17:06Z", "digest": "sha1:U5DFCEGVKACAH5GVSAVSFPPUXZVBXLDD", "length": 8382, "nlines": 121, "source_domain": "www.techtamil.com", "title": "collection of photoshop brushes updated – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஇப்பகுதியில் photoshop software கு தேவையான brush (பிரஷ் ) தரப்படும்.\nஇதை நீங்கள் பதிவிறக்கம் செய்து உபயோகப் படுத்திக் கொள்ளலாம்\nGoogle நிறுவனம் வழங்கும் Chrome browser தற்பொழுது பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படுகிறது. இதன் வேகம், எளிமை, வசதிகள் போன்றவற்றால் மிக வேகமாக வளர்...\nவீடியோவை பதிவு செய்து மின்னஞ்சல் செய்வதற்கு Simppe...\nவீடியோவை பதிவு செய்து மின்னஞ்சல் செய்வதற்கு . Simpper Video Mail உதவுகிறது. அத்துடன் facebook நண்பர்களுடன் பகிரவும் அல்லது கணினியில் சேமிக்கவும் இதன் ...\nஆ��்பிள் நிறுவனம் ஐபேட் மினியை அதிகாரப்பூர்வமாக ...\nஆப்பிள் தனது புதிய சாதனமான ஐபேட் மினியை நேற்று முறையாக அறிமுகம் செய்து வைத்தது. 7.9 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் இந்த ஐபேட் மினி 3 மாடல்களில் வருகிறத...\nWindows 7 Themes இலவசமாக பதிவிறக்கம் செய்ய...\nநீங்கள் பயன்படுத்தும் கணினியின் தீம்களை(Theme) பயன்படுத்தி விதவிதமான தோற்றத்தில் வடிவமைக்கலாம் என்பது யாவரும் அறிந்த ஒன்று. Windows 7 உடன் ...\nஇலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்...\nநமக்கு இணையத்தில் பல எண்ணற்ற தளங்கள் பல ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்களை வழங்கி கொண்டு உள்ளன. இலவச மென்பொருட்களை தரவிறக்குவதில் என்ன பிரச்சினை என்றால...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஇளைஞர்களை DRY ஆக்கிய TRAI .SMS கு வச்சுட்டாங்க ஆப்பு :(\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nகிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ இல்லாமலே வாகன சேவை:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட்…\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி…\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamil.in/tag/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C/", "date_download": "2019-01-22T20:59:34Z", "digest": "sha1:5I6VY2X3YREX2FSAAE5P3NUTQZ5FKO6N", "length": 4513, "nlines": 34, "source_domain": "thamil.in", "title": "உலகின் மிகப்பெரிய மரம் 'ஜெனரல் ஷெர்மன்' Archives - தமிழ்.இன்", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nஉலகிலேயே மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’ என்பதாகும். இது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ‘செகோயா நேஷனல் பார்க்’ என்ற பூங்காவில் அமைந்துள்ளது. இதன் வயது 2300 முதல் 2700 ஆண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மரத்தின் உயரம் 83.8 மீட்டர்களாகும். விட்டம் 7.7 மீட்டர்களாகும். தோராயமாக 1,487…\nஇத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் இருந்தால் என்னை admin@thamil.in என்ற ஈமெயில் வழியாக தொடர்பு கொள்ளவும்.\nஉலகின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் கலீபா’\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nA. P. J. அப்துல் கலாம்\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/world/-645.html", "date_download": "2019-01-22T21:16:54Z", "digest": "sha1:IGQEIJCGZTAGIAQBB6GN4YOIZG7ARQOQ", "length": 7551, "nlines": 63, "source_domain": "www.news.mowval.in", "title": "ரக்பி விளையாட்டு வீரர் மரணம் தொடர்பாக ராஜபக்சே மகன் மீது சந்தேகம் - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nரக்பி விளையாட்டு வீரர் மரணம் தொடர்பாக ராஜபக்சே மகன் மீது சந்தேகம்\nஇலங்கையில் பிரபல ரக்பி விளையாட்டு வீரர் மர்மான முறையில் மரணம் அடைந்த வழக்கில், அப்போதைய ராஜபக்சே அரசு உரிய விசாரணை நடத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.\nஇந்த நிலையில், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு சிறிசேனா தலைமையிலான அரசு, ராஜபக்சே குடுமபத்தினரின் முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகிறது. அதேபோல், கடந்த 2012 ஆம் ஆண்டு இலங்கையில், தேசிய ரக்பி விளையாட்டு வீரர் வாசிம் தாஜுதீன், காரில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.\nவாசிம் தாஜூதின் இறந்ததற்கு சக ரக்பி வீரரும், முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் இரண்டாவது மகனுமான யோசிதா ராஜபக்சே தான் காரணம் எனக் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், வாசிம், விபத்தில் இறந்ததாக கூறிய போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், வாசிம் மரணம் தொடர்பாக புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் வழக்கை மீண்டும் நடத்த அனுமதி தருமாறு கோரி, நீதிமன்றத்தில் போலீசார் அனுமதி கோரியிருந்தனர். நீதிமன்றம் அனுமதி அளித்தையடுத்து மறு விசாரணை நடத்த, தாஜுதீன், உடல், இன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இந்த மரணத்துக்கும் தனது மகனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று முன்னாள் அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nதமிழின் பெருமைகளைப் பறைசாற்றும் சீன மாணவர்களும் ஆசிரியர் நிறைமதியும்\nஇணையத்தில் விருப்பங்களை அள்ளிக் குவிக்கும் பில்கேட்ஸ்- டிரம்ப் ஒப்பீடு மோடியும் கூட இந்த ஒப்பீட்டில் இணைக்கத் தக்கவர்தானே\nஇரானில் வீட்டுக்குள் புகுந்த சரக்கு விமானம் மோசமான வானிலை காரணம்; 15 பேர் பலி\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் போராடி தோற்றது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\n வாழுங்காலத்தில், தமிழனை, தமிழர், மாமனிதனாக அங்கிகரித்த ஒருவர் இராசராச சோழன்\n கலைஞர் கருணாநிதிக்கு அண்ணா அறிவகத்தில் தம்பிகள் எழுப்பும் சிலை\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைம��யோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tubemate.video/videos/detail_web/8_KBbdAULMI", "date_download": "2019-01-22T21:01:24Z", "digest": "sha1:NMTSOQFKSVMSLYK6DYEU6TECT2V57WM4", "length": 3626, "nlines": 29, "source_domain": "www.tubemate.video", "title": "உன்னைப் பிரிஞ்சு என்னால் வாழ முடியுமா என்ற தெம்மாங்கு பாடல் | KS MEDIA NETWORK - YouTube - tubemate downloader - tubemate.video", "raw_content": "உன்னைப் பிரிஞ்சு என்னால் வாழ முடியுமா என்ற தெம்மாங்கு பாடல் | KS MEDIA NETWORK - YouTube\nஆக்காட்டி ஆக்காட்டி மனதை நெகிழ வைத்த கிராமிய நாட்டுப்புற தெம்மாங்கு பாடல்\nஇந்த சகோதரியின் பாட்டை கேட்டு பார்த்து ரசியுங்கள் கிராமிய தெம்மாங்கு ஆடல் பாடல்\nமேடையில் கபடி ஆடும் கள்ளிசேரி ராதா | KS MEDIA NETWORK\n(Namachivayapuram 4) ஆலோலம் பாடி விரட்டும் நகைச்சுவை கலந்த திணைக்காவல்\nஅடடா பார்த்துகிட்டே இருக்கணும் போல இருக்கு இந்த நடனத்தை\nபுதிய தமிழகத்தின் போர்படை அணிவகுப்பு | செப் 11 | பரமக்குடி | டாக்டர் கிருஷ்ணசாமி\nஇசைஞானி இளையராஜா இசையில் வெளிவந்த CAPTAIN விஜயகாந்த் சூப்பர்ஹிட் பாடல்கள்\nபக்தி பரவசமூட்டும் பாடல்களை பாடிய ராஜலெட்சுமி செந்தில்கணேஷ் | KS MEDIA NETWORK\nமேடையிலேயே இளையராஜாவை விமர்சித்த கங்கை அமரன் & எஸ் பி பி , /Ilayaraja And SPB /Gangai Amaran\nNaattuppura Kathal Paadalkal தெம்மாங்கு இசையில் நாட்டுப்புற காதல் பாடல்கள்\nமணிமேகலை Vs சண்முகராஜா பெர்பாமன்ஸ் பார்ட் 1 | KS MEDIA NETWORK\nஉத்ரா உன்னிகிருஷ்ணனின் தேனான குரலில் மஹாலக்ஷ்மி வருவாயே\nஇவங்க பாட்டு பாடுற அழகே தனிதான் கிராமிய தெம்மாங்கு கலை நிகழ்ச்சி\nயாசகரின் அருமையான தெம்மாங்கு பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE.html", "date_download": "2019-01-22T21:28:57Z", "digest": "sha1:TATZUZ3JK5EF56P2PSLZF4SIQSXUNRPC", "length": 33104, "nlines": 474, "source_domain": "eluthu.com", "title": "ஆர் எஸ் கலா - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nஆர் எஸ் கலா - சுயவிவரம்\nஇயற்பெயர் : ஆர் எஸ் கலா\nபிறந்த தேதி : 17-Sep-1977\nசேர்ந்த நாள் : 22-Aug-2014\nசிறு சிறு கிறுக்கல்களை கிறுக்கி விட்டு நகைப்பேன் ஈழத்து மண்ணில் பூத்த சின்ன மலர் 😊😊❤❤\nபாட்டி சொன்ன கதை 1\nஆர் எஸ் கலா செய்திகள்\nஆர் எஸ் கலா - ஆர் எஸ் கலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nகுரல் கொடுக்கும் மானிடர்களே. முன்னோர்கள் வழி வழியாக\nகை நழுவ விடமாட்டோம் .என்று கொந்தளிக்கும் இளைஞர்களே. ....\nமறவு காக்கப் பட வேண்டும்.\nஎன்று புரட்சி கரமான வசனம் .\nஉரைக்கும் அன்றைய முதியோர் -வரை இன்றைய இளையோர்களே. ....\nநடத்த வேண்டும் என்று ஒட்டு மொத்த இந்தியாவும் கை கோர்த்து நின்று\nகொஞ்சம் செவி சாய்த்துக் கேளுங்களேன்...\nஆர் எஸ் கலா :\nஆமாம் அண்ணா மிக்க நன்றிகள் 21-Jan-2019 7:24 pm\nமுடிந்து போன நிகழ்வுகள் ... முடியாத வலிகள் , சோகங்கள் ..\t21-Jan-2019 10:36 am\nஆர் எஸ் கலா - படைப்பு (public) அளித்துள்ளார்\nஇன்று முருகனுக்கு பெரும் விழாவாம் /\nதெருவெங்கும் வெள்ளி ரதம் உலாவாம்/\nகோலலம்பூரிலும் மக்கள் கூட்டமாம் /\nபோக்கு வரத்து பெரும் நெருசலாம் /\nபாதை எங்கும் சிதறு தேங்காய்க் குபியலாம் /\nவீதியெங்கும் அணிவகுக்கின்றது தண்ணீர்ப் பந்தலாம் /\nகையை நீட்டிப் பெற்றுக் கொண்டால்\nமந்தை போல் மனிதர் கூட்டமாம் /\nஆறு முகனுக்கு பாலால் அபிசேகமாம் /\nஇவை தைப் பூசத் திரு நாள் விசேசமாம் /\nபடியேறி பாத யாத்திரைப் பயணமாம் /\nவைக்கின்றனர் சிறு வேண்டு கோளாம் /\nதைப் பூசத் திரு நாள் வாழ்த்துகள் ❤🙏\nஆர் எஸ் கலா - படைப்பு (public) அளித்துள்ளார்\nகுரல் கொடுக்கும் மானிடர்களே. முன்னோர்கள் வழி வழியாக\nகை நழுவ விடமாட்டோம் .என்று கொந்தளிக்கும் இளைஞர்களே. ....\nமறவு காக்கப் பட வேண்டும்.\nஎன்று புரட்சி கரமான வசனம் .\nஉரைக்கும் அன்றைய முதியோர் -வரை இன்றைய இளையோர்களே. ....\nநடத்த வேண்டும் என்று ஒட்டு மொத்த இந்தியாவும் கை கோர்த்து நின்று\nகொஞ்சம் செவி சாய்த்துக் கேளுங்களேன்...\nஆர் எஸ் கலா :\nஆமாம் அண்ணா மிக்க நன்றிகள் 21-Jan-2019 7:24 pm\nமுடிந்து போன நிகழ்வுகள் ... முடியாத வலிகள் , சோகங்கள் ..\t21-Jan-2019 10:36 am\nஆர் எஸ் கலா - படைப்பு (public) அளித்துள்ளார்\nஎரித்த பொருள் எல்லாம் வீனாச்சு/\nஎறிந்த பொருட்கள் எல்லாம் என்னாச்சு \nஇல்லாத ஏழைகள் அபகரித்தாச்சு /\nஅகற்றவே போகி வந்தாச்சு /\nநாம் அதைத் தினிச்சாச்சு /\nஉள்ளத்துத் தூய்மையை மறந்தாச்சு /\nஆர் எஸ் கலா - படைப்பு (public) அளித்துள்ளார்\nஅடி வானம் சிவக்க /\nஎன் இல்லம் கடக்க /\nநான் பார்த்து வியர்க்க /\nபோனது என் ஆத்மா /\nகலந்த காற்று மெதுவாக வீசி/\nஆடையில்லாத இடம் பார்த்து நுழைந்து /\nஎன் மேனியைத் தடவி நழுவ /\nஉடையாலே தடை போடாமல் /\nநானும் அதற்குள்ளே மூழ்கித்தான் போவேன் /\nமழலையின் அழு குரல் /\nஆர் எஸ் கலா - ஆர் எஸ் கலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nகாலைப் பொழுது உற்சாக வரவு /\nசெய்ய முயற்சியோடு எழுந்திரு /\nகதிர்வீச்சுப் பட்டால் நரம்புக்கு வலுவு /\nகாலைக்காட்சி கண்ணுக்கு அருமை /\nபுது தெம்பு உள்ளத்தில் வரவு /\nஎழுந்து விடும் புதுப் புது உணர்வு /\nபனி மூடிய புல் தரையினிலே/\nபாதணி இன்றி நடந்தால் பாததுக்கு உகந்தது /\nவண்டு மொய்க்கும் முன் மலர் பறித்து பூசிப்பது பிராத்தனைக்கு உகந்தது /\nஆர் எஸ் கலா :\nஉண்மை சகோதரன் மாற்றம் காண வேண்டும் பிள்ளைகளிடம் தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள் 😊❤\t12-Jan-2019 9:06 pm\nஇன்றைய இளம் தலைமுறையினர் இரவில் அதிகம் கண் விழித்து காலையில் அதிகம் தூங்கி கண் விழிக்கிறார்கள். அதிகாலை விழித்தல் என்பது உடல் நலத்திற்கு மிகவும் சிறந்தது என்பதை உணர்ந்தாலும் எழ மறுக்கிறார்கள்.\t12-Jan-2019 6:55 pm\nஆர் எஸ் கலா - ஆர் எஸ் கலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nபொட்டி சட்டி சுரண்டி என்ன \nதொட்டுத் தூவ விதை நெல் இருந்தென்ன\nவேளாண்மை நிலம் விற்ற பின்னே /\nநீத்துச் சுவர் எழுந்த பின்னே/\n இயற்கை விவசாயம் செய்யும் விவசாயக் குடும்பத்தின் சார்பாக தங்கள் படைப்பை பாராட்டுகிறோம் கற்பனை சிறகடிக்கட்டும் விவசாய நிலைகளை மீட்போம் போராடுவோம் பொங்கி எழுவோம் அரசியல் மேம்பட ஊழல் களைவோம் புதுமை புரட்சி செய்வோம் புரட்சிப் பெண்ணாய் வாழ தமிழ் அன்னை ஆசிகள் 18-Jan-2019 5:55 am\nஆர் எஸ் கலா :\nஉண்மை சகோ மிக்க நன்றி 😊❤\t12-Jan-2019 11:17 am\nவிவசாய நிலமெல்லாம் பிளாட் போட்டாச்சு விவசாயி நிலைதானே பிளாட்டா ஆயிருச்சு 10-Jan-2019 8:41 pm\nஆர் எஸ் கலா - ஆர் எஸ் கலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nபெண் மனதை வெட்டி வீழ்த்த\nஉன் விழி இருக்கையிலே .....\nசுட்டெரிக்கும் சொல் இல்லை உன்னிடம் /\nசுண்டி இழுக்கும் சுடர் நீயடா .......\nநெஞ்சினிலே கட்டழகன் உன் உருவச்சிலையடா .....\nஆழமான பாசக் காரன் நீயடா./\nசாதிக்கத் துடிப்பதோ உன் உள்ளமடா /\nசாதி என்னும் கூண்டுக்குள்ளே -\nநீ அடைபட்ட சிங்கமடா ...../\nவெட்கத்தை எப்படியோ அழைத்து /\nவிட்டு விட்டாய் என்னிடம் /\n-நீ பக்கம் அமராமலே ஏன் என பதில் கூறடா .... என பதில் கூறடா ....\nஉன் இதழ் உருட்டி விடும்\nகுளிர்ந்து போனது என் நாணம\nஆர் எஸ் கலா :\nகூண்டுக்குள் அடைபட்ட சிங்கத்தை கர்ஜித்து எழவைக்கும் கவிவரிகள் 10-Jan-2019 9:07 pm\nதட தடப்பான கவி வாழ்க நீவிர். அருமை\t10-Jan-2019 8:47 pm\nprakasan அளித்த கேள்வியை (public) மலர்1991 - மற்றும் 5 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்\nஇந்த தளத்தில் என்னுடைய கவிதை எப்படி சேர்ப்பது \nஆர் எஸ் கலா :\nகவிதை சமர்ப்பிக்கும் முறையை கூற முடியுமா நன்றிகள் 28-Aug-2018 6:25 pm\nஎன் இதயத்தை திருடியவள் என்னிடமே கேட்கிறாள் \" நலமா\nநினைவுகளை விட்டு சென்று எனை வதைத்து கொன்றவளே காதல் தூது எய்துவிட்டு எனை காத்திருக்க சென்றவளே இரவுகளில் கனவை வைத்தான் கனவுக்குள் உன்னை வைத்தேன் காலையில் நீ கனவாய் மாற கல்லறையில் கனவை தொடர்ந்தேன் அடியே..... பிறை செய்த பகையே நான் கண்ட சிலையே என் முன்னே நீ நிற்க உலக பந்து எறிந்ததடி கால் இரண்டும் பதறுதடி வாய் நுணியில் வார்த்தை இல்லாமல் மொழிகளிலே பஞ்சம் கண்டேன் தட்டு தடுமாறி நான் இருக்க சில்லறை சிரிப்பில் நீ எனை மிஞ்ச கண்டேன் உன் முகம் மோதிய என் விழிகள் இமைக்கவும் மறக்க கண்டேன் இது காதல் செய்யும் காரியமா இல்லை பருவம் செய்யும் பாதகமா என விழி பிதுங்க வியக்க கண்டேன் பிரம்மன் மீது பகைமை கொண்டேன் என்னுள்ளே வைத்த காதல் உன்னுள்ளே மறந்தானே எமனுக்கு தாரை வார்த்து எனை பார்த்து நகைத்தானே இரவு நேர இரண்டாம் பிறையே என் கனவில் கணிந்த காதல் கனியே அலைகின்ற அலைபேசியில் உன் சுவாசம் கேட்கையில் இதயத்து இதழ் ஓரம் நம் காதல் காற்று வீசுதடி கனவுக்குள் உன்னை காண இரவை தானே உனதாக்கி பகலை தானே இரையாக்கி பருவம் மறந்து பார்கின்றேன் என் பருவம் மறைத்த பருவ பெண்ணே..... 19-Mar-2018 3:06 pm\nரசாயனம் கொண்டு தகர்க்கப்பட்ட மனித உடல்களை கொத்தி தின்னும் கழுகுகள் கூட கொத்து கொத்தாய் செத்து விழும் தேசம் அது... சிரியா... பசித்திருந்த குழந்தை வெடித்து சிதறிய மண் தரையில், தேடித் திரிந்து தாயின் மடி அடைந்தும் அழுகையை அடக்கவில்லை... ஐயோ பாவம் அதற்கு தெரியவில்லை பிணத்தின் மடியில் பால் சுரக்காதென்று... வெடி குண்டுகளுக்கு பயந்து, தன் தாயின் கரம் பிடித்து வீதிகளில் ஓடிவந்த குழந்தை... திடீரென தேடுகிறது, தான் பிடித்து வந்த தாயின் கை மட்டும் தன் கரங்களில் துண்டிக்கப்பட்டு இருப்பதை உணர்ந்து... மனித உயிர்களை கொன்று புதைத்து... எரிபொருள் தோண்டித் திருடும்... அமெரிக்க ரசியாக்கள்... ஆதிக்கநாடுகளின் அதிநவீன ஆயுதங்களுக்கான சோதனை களமாய்... சிரியா... சிதறுண்ட சிறு பிள்ளைகளின் உடற்கூறுகள் பிழிந்து உதிரம் வடித்து உலக இயந்திரம் இயக்க எரிபொருள் திருடும் வல்லரசுகள்...\t05-Mar-2018 12:09 pm\nஆர் எஸ் கலா - ஆர் எஸ் கலா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nபிடி தடி ஒன்று தேவை\nஅருமையான படைப்பு. வண்மை, குணிந்தால் அச்சுப் ���ிழைகளாக இருப்பின் திருத்துங்கள் சகோதரி. 04-Apr-2016 8:41 pm\nபுரட்சி தீ தெறிக்கும் வரிகள் ... எக்கச்சக்க எழுத்துப்பிழைகள் தான் குறையாய் ... பதிப்பை பதிக்கும் முன் படித்துப்பார்த்து பதித்தால் எழுத்துப்பிழைகள் தவிர்க்கலாம் வாழ்த்துக்கள் \nஆர் எஸ் கலா :\nஆர் எஸ் கலா - ஆர் எஸ் கலா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nமழலை ஓடி விளையாடும் அந்தி\nமாலையிலே செவ் நிறம் போன்ற உடை\nஅணிந்து கடலிலே மூழ்கி விடுவான் அவன் மூழ்கி விடுவான்.\nகடல் கன்னியின் உள்ளத்தில் இறங்கி\nஎன அவளின் கங்கை மேனியுடன் சங்கமம்\nஆவான் சூரியன் சுட்டு எரிக்கும் சூரியன்.\nஆதவன் அவளை அணைத்ததுமே தன்னைக் கொடுத்து\nஎழுந்தாள் நீர் ஆவியாக கரு என்னும்\nபொருளாக கரு மேகமாக உரு எடுத்தாள்.\nசென்றாளாம் கரு மேகமாக வலம் வந்தாளாம்.\nஆர் எஸ் கலா - ஆர் எஸ் கலா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thodarkalvi.blogspot.com/2018/03/3.html", "date_download": "2019-01-22T21:17:32Z", "digest": "sha1:5CTH54KICYQ3GJL46C6AHABUIZJGV45T", "length": 3472, "nlines": 43, "source_domain": "thodarkalvi.blogspot.com", "title": "காவிரி வாரியம் அமைக்க 3 மாத அவகாசம் வேண்டும்: மத்திய அரசு ~ தொடர்கல்வி", "raw_content": "\nஇலவசமாக IPL போட்டிகளைக் காண வாய்ப்பு(Watch ipl 201...\nசன் டிவி நேரலை (SUN TV LIVE)\nகாவிரி வாரியம் அமைக்க 3 மாத அவகாசம் வேண்டும்: மத்திய அரசு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாத அவகாசம் அளிக்க வேண்டும் என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.\nகாவிரி பிரச்னையில், மேலாண்மை வாரியம் மற்றும் நீர் முறைப்படுத்தும் குழுவை, ஆறு வாரத்திற்குள் அமைக்க வேண்டும்' என, பிப்., 16ல், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆறு வார அவகாசம், நேற்று முன்தினத்துடன்(மார்ச் 29) முடிந்தது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை.\nஇந்நிலையில், காவிரி வாரிய உத்தரவில் கூறப்பட்டுள்ள ஸ்கீம் என்பதற்கு விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அதில், தீர்ப்பை அமல்படுத்த 3 மாத அவகாசம் அளிக்க வேண்டும். தீர்ப்பாயத்தின் பரிந்துரைகளை மாற்றி நிர்வாக அதிகாரிகளையும் உள்ளடக்க முடியுமா மத்திய அரசு உருவாக்கும் வாரியத்திற்கு, தீர்ப்பாயத்தை விட கூடுதல் கடமைகள் இருக்கலாமா மத்திய அரசு உருவாக்கும் வாரியத்திற்கு, தீர்ப்பாயத்தை விட கூடுதல் கடமைகள் இருக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/09/03170352/1188664/ENGvIND-Toss-Win-Luck-dont-help-to-virat-Kohli.vpf", "date_download": "2019-01-22T21:56:03Z", "digest": "sha1:SJX6CUUKL75QJ2ZUY5V66XKGXLYXNZHI", "length": 24297, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "டாஸ் வெல்வதில் அதிர்ஷ்டம் இல்லாத விராட் கோலி || ENGvIND Toss Win Luck dont help to virat Kohli", "raw_content": "\nசென்னை 23-01-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடாஸ் வெல்வதில் அதிர்ஷ்டம் இல்லாத விராட் கோலி\nபதிவு: செப்டம்பர் 03, 2018 17:03\nடெஸ்ட் போட்டிக்கு முக்கியமானதாக கருதப்படும் டாஸில் வெற்றி பெற முடியாமல் விராட் கோலி தவித்து வருகிறார். #ENGvIND\nடெஸ்ட் போட்டிக்கு முக்கியமானதாக கருதப்படும் டாஸில் வெற்றி பெற முடியாமல் விராட் கோலி தவித்து வருகிறார். #ENGvIND\nஇந்திய டெஸ்ட் அணி சொந்த மண்ணில் விளையாடும்போது அபாரமான வெற்றிகளை குவித்து டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தது. இந்த வருடம் தொடக்கத்தில் இருந்து இந்தியா வெளிநாட்டு மண்ணில் விளையாடி வருகிறது.\nஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் டாஸ் வெல்வது முக்கியமாக விஷயம். ஏனெனில் டெஸ்ட் போட்டியை பொறுத்த வரையில் கடைசி இரண்டு நாட்கள் பேட்டிங் செய்வது மிகவும் கடினம். தற்போதைய காலக்கட்டத்தில் சொந்த மண்ணில் விளையாடும் அணிகள் தங்களுக்கு சாதகமான வகையில் ஆடுகளத்தை தயார் செய்கிறது.\nஇதனால் மூன்றாவது நாளில் இருந்தே பேட்டிங் செய்வது மிகமிக கடினமாக உள்ளது. ஆகவே டாஸ் வெல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்திய மண்ணில் இந்தியா தொடர்ச்சியாக வெற்றி பெறுவதற்கு டாஸ் வென்றதும் ஒரு காரணம்.\nவிராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் சாதிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்போடுதான் தென்ஆப்பிரிக்கா சென்றது.\nதென்ஆப்பிரிக்காவில் ஆடுகளம் மிகவும் அபாயகரமானதாக தயார் செய்யப்பட்டிருந்தது. முதல் இரண்டு டெஸ்டிலும் இந்தியா தோல்வியை சந்தித்தது. இதற்கு முக்கிய காரணம் விராட் கோலி டா���் தோற்றதுதான். ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.\n3-வது நாளில் இருந்தே பந்து மிகவும் மோசமான வகையில் பவுன்சர் ஆகி பேட்ஸ்மேன்களை தாக்கியது. இந்த டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. இதற்கு காரணம் டாஸ் வென்றதே.\nதற்போது இங்கிலாந்தில் இந்தியா விளையாடி வருகிறது. இங்கிலாநது சீதோஷண நிலை முற்றிலும் மாறுபட்டது. அங்கு எப்பொழுதும் மேகமூட்டாக காணப்படும் என்பதால் டாஸ் வெல்லும் அணி அன்றைய வானிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து டாஸ் வென்று பேட்டிங் அல்லது பந்து வீச்சை தேர்வு செய்யும்.\nஆனால் தற்போது இங்கிலாந்தில் வழக்கத்திற்கு மாறாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் ஆடுகளம் வறண்டு காணப்பட்டதால் டாஸ் வெல்லும் அணி பேட்டிங் தேர்வு செய்யும் நிலை உருவானது.\nஎட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இங்கிலாந்து டாஸ் வென்றது. 4-வது நாளில் இந்தியாவிற்கு 194 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்தியா 162 ரன்னில் சுருண்டு 31 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.\n2-வது டெஸ்ட் நடைபெற்ற லார்ட்ஸ் மைதானம் முதல் மூன்று நாட்கள் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கும். ஆனால், லார்ட்ஸில் போட்டி தொடங்கிய முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.\n2-வது நாள் ஆட்டத்தின்போது மழை அச்சுறுத்தியது. மழை விட்டதால் டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் கண்ணை மூடிக்கொண்டு பந்து வீச்சை தேர்வு செய்தார். மழை விட்டு விட்டு பெய்து ஆடுகளம் ஸ்விங் பந்து வீச்சிற்கு சாதகமாக இருந்ததால், இந்தியா முதல் இன்னிங்சில் 107 ரன்னிலும், 2-வது இன்னிங்சில் 130 ரன்னிலும் சுருண்டது. இதனால் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. இந்தியா டாஸ் வென்றிருந்தாலும் கட்டாயம் பந்து வீச்சைதான் தேர்வு செய்திருக்கும்.\n3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்றது. இந்த ஆடுகளத்தில் முதல்நாள் ஆட்டத்தில் மதிய உணவு இடைவேளை பேட்டிங் செய்ய மிகமிக கடினம். சுமார் 40 ஓவர்கள் தாக்குப்பிடித்து விட்டால் அதன்பின் 3-வது நாள் வரை பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும்.\nஇதனால் டாஸ் வெல்லும் அணி பந்து வீச்சை தேர்வு செய்யும். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பந்து வீச்சைதான் தேர்வு செய்தார். ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாட இந்தியா ரன்கள் குவித்து விட்டது. அத்துடன் வெற்றியை ருசித்தது.\n4-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஓரளவு சாதகமாக இருக்கும். இந்த ஆடுகளத்தில் டாஸ் வெல்லும் அணி பேட்டிங்குதான் தேர்வு செய்யும். 4-வது நாள் அல்லது 5-வது நாளில் 150 ரன்கள் சேஸிங் என்றாலே கடினம்தான்.\nஇந்த டெஸ்டிலும் இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதேபோல் இந்தியா 4-வது இன்னிங்சில் 245 ரன்னை சேஸிங் செய்யும்போது 184 ரன்னில் சுருண்டு தோல்வியை சந்தித்தது.\nஇந்தியாவின் தோல்விக்கு டாஸ் வெல்ல முடியாததும் ஒரு காரணமே. வெளிநாட்டு தொடர்களில் இதுவரை இந்தியா 7 டெஸ்டில் விளையாடி 5-ல் தோல்வியை சந்தித்துள்ளது. 2-ல் வெற்றி பெற்றுள்ளது. இதில் ஐந்து போட்டிகளில் விராட் கோலி டாஸ் தோல்வியடைந்துள்ளார். இதில் நான்கு முறை இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் விராட் கோலிக்கு டாஸ் வெல்லும் அதிர்ஷ்டம் கைக்கூட முடியாமல் உள்ளது.\nENGvIND | விராட் கோலி\nவிராட் கோலி பற்றிய செய்திகள் இதுவரை...\nவிராட் கோலிதான் ஒருநாள் கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்: மைக்கேல் கிளார்க் சொல்கிறார்\nகிரிக்கெட்டை விட வாழ்க்கைதான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது- விராட் கோலி சொல்கிறார்\nசர்வதேச போட்டியில் 64 சதம் அடித்து கோலி 3-வது இடம்: சங்ககராவை முந்தினார்\nவிராட் கோலி உடற்தகுதியுடன் இருந்தால் 100 சதங்கள் அடிப்பார்: அசாருதீன்\nஓய்விற்குப் பிறகு கிரிக்கெட் பேட்டை தூக்கமாட்டேன்: விராட் கோலி\nமேலும் விராட் கோலி பற்றிய செய்திகள்\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி - டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nஇளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த தடை கோரி தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தில் மனு\nகுட்கா முறைகேடு குறித்து தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும்- மதுரை ஐகோர்ட்\nமேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் 4 வாரங்கள் அவகாசம்\nநடிகர் அஜித் எதையும் வெளிப்படையாக பேசுவதால் எனக்கு பிடிக்கும்- அமைச்சர் ஜெயக்குமார்\nகொடநாடு வீடியோ விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் நாங்கள் தயங்கவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசு நிலத்தை ஆக்கிரமித்த�� கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் குறித்த வரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்- உயர்நீதிமன்றம்\nபோர்ச்சுகல் கால்பந்து அணி வீரர் ரொனால்டோவுக்கு ரூ.154 கோடி அபராதம்\nஹசன் அலி அதிரடியால் தென்ஆப்பிரிக்காவிற்கு 204 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்\nஆஸ்திரேலியா ஓபன்: ரபேல் நடால், கிவிட்டோவா அரையிறுதிக்கு முன்னேற்றம்\nவிராட் கோலியை எதிர்த்து எப்படி போட்டியிடப் போகிறோம் என்பதில்தான் கவனம்: நியூசிலாந்து கேப்டன்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nநியூசிலாந்து - இந்தியா ஒருநாள், டி20 போட்டிகள் தொடங்கும் நேரம், இடம்- முழு விவரங்கள்\nரோகித் சர்மா உடனான உறவை வெளிப்படுத்திய இங்கிலாந்து மாடல் அழகி- கோபத்தில் ரசிகர்கள்\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nஅரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\n17 ஆண்டுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன்\nஇந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே பொறுப்பு - ஆரோன் பிஞ்ச்\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/09/06100058/1189321/Veeranam-lake-more-water-open-in-chennai.vpf", "date_download": "2019-01-22T21:52:00Z", "digest": "sha1:ENOJZWXL7ACJLNMBXPCV2ALXLCXA7QHD", "length": 4973, "nlines": 30, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Veeranam lake more water open in chennai", "raw_content": "\nவீராணம் ஏரியில் இருந்து இன்று சென்னைக்கு கூடுதலாக தண்ணீர் திறப்பு\nபதிவு: செப்டம்பர் 06, 2018 10:00\nசென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியில் இருந்து இன்று 74 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இது நேற்றைய விட 1 கன அடி அதிகமாகும். #VeeranamLake\nவீராணம் ஏரி நிரம்பியிருக்கும் காட்சி.\nகடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் உள்ள வீராண��் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.\nமேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் கீழணையில் இருந்து கடந்த ஜூலை 27-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு 1,300 கனஅடி தண்ணீர் வந்தது. இன்றும் அதே அளவான 1,300 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர் மட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து 47 அடியாகவே வைக்கப்பட்டுள்ளது.\nவிவசாய பாசனத்துக்கு கடந்த 26-ந் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று ஏரியில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் விவசாயத்துக்கு திறந்து விடப்பட்டது. இன்றும் தொடர்ந்து அதே அளவான 300 கனஅடி தண்ணீர் விவசாயத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது.\nசென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த மாதம் 14-ந் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று 73 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. இன்று 74 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இது நேற்றைய விட 1 கன அடி அதிகமாகும். #VeeranamLake\nவீராணம் ஏரிக்கு நீர் வரத்து குறைந்தது\nவீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது- சென்னைக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு\nவீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது\nசென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம்-பூண்டி ஏரிகளில் நீர்மட்டம் அதிகரிப்பு\nவீராணம் ஏரியின் நீர்மட்டம் 46.70 அடியாக உயர்வு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/world/America-is-killing-their-drone-bombed-by-militants.-1003.html", "date_download": "2019-01-22T20:28:01Z", "digest": "sha1:RHFSFTCGRDW22K5ZJZJK23KGXK7DAS5Q", "length": 6555, "nlines": 63, "source_domain": "www.news.mowval.in", "title": "தீவிரவாதிகளை அமெரிக்கா தங்களது ஆளில்லா விமானம் மூலம் குண்டு வீசி கொன்று குவித்து வருகின்றது. - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nதீவிரவாதிகளை அமெரிக்கா தங்களது ஆளில்லா விமானம் மூலம் குண்டு வீசி கொன்று குவித்து வருகின்றது.\nபாகிஸ்தானில் பதுங்கியுள்ள பயங்கர தீவிரவாதிகளை அந்நாட்டின் அனுமதியை பெறாமலே அமெரிக்கா தங்களது ஆளில்லா விமானம் மூலம் குண்டு வீசி கொன்று குவித்து வருகின்றது.\nஅவ்வகையில், முதன்முதலாக உள்நாட்டு தயாரிப��பான ‘புராக்’ ஆளில்லா விமானம் மூலம் ஆப்கானிஸ்தான் எல்லையோரம் உள்ள ஷவால் பள்ளத்தாக்குப் பகுதியில் இன்று தீவிரவாதிகளின் பதுங்குமிடங்கள் மீது தாக்குதல் நடத்தி மூன்று தீவிரவாதிகளை கொன்றுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.\nசுமார் பத்தாண்டுகளாக பாகிஸ்தான் மண்ணில் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் நடத்திவரும் அதிரடி குண்டுவீச்சு தாக்குதலில் சுமார் 2400 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nதமிழின் பெருமைகளைப் பறைசாற்றும் சீன மாணவர்களும் ஆசிரியர் நிறைமதியும்\nஇணையத்தில் விருப்பங்களை அள்ளிக் குவிக்கும் பில்கேட்ஸ்- டிரம்ப் ஒப்பீடு மோடியும் கூட இந்த ஒப்பீட்டில் இணைக்கத் தக்கவர்தானே\nஇரானில் வீட்டுக்குள் புகுந்த சரக்கு விமானம் மோசமான வானிலை காரணம்; 15 பேர் பலி\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் போராடி தோற்றது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\n வாழுங்காலத்தில், தமிழனை, தமிழர், மாமனிதனாக அங்கிகரித்த ஒருவர் இராசராச சோழன்\n கலைஞர் கருணாநிதிக்கு அண்ணா அறிவகத்தில் தம்பிகள் எழுப்பும் சிலை\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2012/12/blog-post_18.html", "date_download": "2019-01-22T21:40:35Z", "digest": "sha1:UO2CPQV53FIMDG3F4B2DDRPD6Z22BAOV", "length": 27343, "nlines": 243, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: அ’னா ஆ’வன்னா - நா.முத்துக்குமார்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வ��டி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nஅ’னா ஆ’வன்னா - நா.முத்துக்குமார்\nஆம்னிபஸ்சில் கவிதைகளுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை எனும் அன்பர்களுக்கு இந்த நூல் அறிமுகத்தை சமர்ப்பிக்கிறேன்.\nதீபம் ஏற்றி வைக்க நீ வா வா\nஎல்லாம் பேசி தீர்க்கலாம் (வா...)\n(பாடல்: காற்றைக் கொஞ்சம் - படம்: நீதானே என் பொன்வசந்தம்)\nஇப்படிப்பட்ட ஆழமான அர்த்தங்கள் கொண்ட ஒரு காதலனின் மனவோட்டத்தை இப்படி மிக அழகான வரிகள் கொண்டு சமைக்க நா.முத்துக்குமாரால் மட்டுமே முடியும் என்று தீவிரமாக நம்புபவன் நான். இந்த இரண்டு வரிகளிலும் நேரடிப் பொருள் இல்லை. மனசில் அசைபோட்டு ரசிக்கத்தக்க வரிகள்.\nநா.முத்துக்குமாரின் “கண்பேசும் வார்த்தைகள்” புத்தகத்தை உருகி உருகி வாசித்ததை முன்னமே குறிப்பிட்டிருக்கிறேன். அந்தப் புத்தகம் வாசித்த பின் வந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிப் போட்ட புத்தகம் ”அ’னா ஆவன்னா”. வாங்கிப் போட்ட ஆம்.... வாங்கிப் அலமாரியில் போட்டு நீண்ட நாள் வாசிக்காமல் வைத்ததொரு புத்தகம்.\nநாற்பத்து நான்கு கவிதைகள் கொண்டு நிரப்பப்பட்டதொரு தொண்ணூற்று நான்கு பக்கப் புத்தகம்.\nநல்ல கவிதை எது என்று யாராலும் \"இதுதான்\" என்று சுட்டிக் காட்டிவிட முடியாது. கவிதைக்கான இலக்கணத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் வகுத்துக் கொள்கிறார்கள்.\nஎன்கிறவகையிலான கவிதைகளை வாசித்தால், “ங்ங்ங்ஙே...” என்று நான் விழிக்கலாம். ஆனால் சிலருக்கு இது ஆஹாகாரம் போட்டு ரசிக்கத்தக்க கவிதையாய் இருக்கலாம்.\nதேவதேவன் கவிதைகள் அத்தனையையும் நான் வாசித்தவனில்லை, எனினும் சொல்கிறேன். எழுத்தாளர் ஜெயமோகன் கொண்டாடும் தேவதேவனின் கவிதைகள் ஒன்று கூட என்னைக் கவர்ந்தது இல்லை. காரணம், நான் கவிதைகளுக்கு வரைந்து வைத்துள்ள இலக்கண எல்லைகளுக்குள் அவை அடங்காததே (இன்னமும் இரண்டொரு நாள்களில் விஷ்ணுபுரம் விருது வாங்கவிருக்கும் கவிஞரின் கவிதைகள் குறித்து நான் இப்படிக் குறிப்பிடுதல் சரியில்லைதான், எனினும் இது என் கருத்து ஆயிற்றே\nஇதோ இந்தக் கவிதையை நான் வாசித்த கவிதைகளுள் ���ிறந்த ஒன்று என்பேன்.\nபிரித்துக் கட்டப்படாத மஞ்சள் கயிறு\nஇதை எழுதியவர் நா.முத்துக்குமார் அல்லர். பின்னே\nநா.முத்துக்குமாரின் \"கண்பேசும் வார்த்தைகள்\" புத்தகம் படித்த பரவசத்தில் இந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்தால், ஏதோ ஓர் ஆயாசமே மிஞ்சியது. பெரும்பாலும் வாழ்க்கையின் \"முரண்\" பற்றிப் பேசும் கவிதைகள். நெகடிவிடி பேசும் தொனியிலான சுவை என்று தோன்றியது எனக்கு நான்கு கவிதைகளைத் தாண்டிப் போக விழையவில்லை மனம். புத்தகத்தை மடித்து அலமாரியில் கிடத்தியவன்தான், சமீபத்தில்தான் மீண்டும் தூசி தட்டி எடுத்து வாசிக்கத் துவங்கினேன்.\nஇந்தமுறை “கண்பேசும் வார்த்தைகளின்” எதிர்பார்ப்பு மனதில் இல்லை என்பதால் கவிதைகளை ரசித்து வாசிக்க முடிந்தது. சில கவிதைகள் நம் புருவம் உயர்த்த வைக்கின்றன. பல கவிதைகளில் இடையிடையே வரும் சில வரிகள் \"அட\" சொல்ல வைக்கின்றன.\nமுகம் பார்க்கும் கண்ணாடிகள் பிம்பங்களைச் சேமித்து வைத்தால் என்னாகும் என்று நம்மை யோசிக்க வைக்கும் ”பிரபஞ்ச ரகசியம்” கவிதை பிரமிக்க வைக்கிறது. ஓர் அமானுஷ்ய அர்த்தத்தைப் பொதித்து வைத்த கவிதையது.\n”கல்யாண மண்டபத்தில் வரவேற்கும் பொம்மைகள்’ கவிதையில்....\n....வேண்டாம்.... அந்தக் கவிதையை நீங்களே வாசித்துச் சிலாகிக்க வேண்டும். நல்ல கவிதை.\nகாதல் காலத்திற்கும் கல்யாண வாழ்க்கைக்குமான வித்தியாசம் பகரும் “செவிலித் தாய்க்குத் தலைவி சொன்னது” துறை சார்ந்த அகத்திணைக் கவிதை. மரபுக் கவிதையா அது என்று விற்பன்னர்கள்தான் சொல்லவேணும்.\nதிருமணத்திற்குப் பிறகு அம்மா வீடு வரும் அக்கா பற்றிப் பேசும் “தொலைந்து போனவள்” கவிதை எல்லா பெண் கவிதாயினிகளும் இதுவரை எழுதியிருக்கலாம்.... ஆனால் நா.முத்துக்குமார் அதை எழுதும் தொனியில், சுவையில் அது கவிதையாக இல்லாமல், நேரில் சந்திக்கும் வாழ்க்கையாக இருக்கிறது.\nமயிலிறகுகள் தமிழ், ஆங்கிலம், கணக்கு என்று ”பாட வாரியாக” புத்தகங்களுக்குள் குட்டி போடும் கதை சொல்லும் ”ஆதிப்பிரசவம்” கவிதை நா.முத்துக்குமாரின் அக்மார்க்.\nசில கவிதைகள் எனக்கு விளங்கவில்லை. என் வரையறைக்குள் அடங்காதவையாக அவை இருக்கலாம்.\nஆக.... இவர்களுக்குப் பிடிக்கும் அவர்களுக்குப் பிடிக்கும் என்றல்லாது இந்தப் புத்தகத்தின் நாற்பத்து நான்கு கவிதைகளில் எல்லோருக்கும் ”ஓ��ோ” சொல்லத்தக்க சில கவிதைகள் நிச்சயம் கிடைக்கும். அப்படிக் கவிதைகளைத் தேர்ந்தெடுத்து நிரப்பியிருப்பதுதான் புத்தகத்தின் வெற்றி.\nகுறை என்று பார்த்தால்..... புதுக்கவிதைக்கு இலக்கணம் இல்லைதான். அதற்காக அச்சு அசல் உரைநடையையே கவிதையாகத் தருதல் சரிதானா என்ற கேள்வியை ஒரு சில கவிதைகள் வாசிக்கும்போது கேட்காமல் இருக்க முடியவில்லை.\nதெருமுனைப் பெட்டிக் கடையில் நண்பர்களுடன் அரட்டையடிக்கையில் “பீடி குடிக்கும் பசங்களிடம் என்னடா ஸ்நேகிதம்” என வாசலில் நிற்க வைத்து விசாரிப்பார்கள். எட்டிப் பார்த்து சிரிக்கும் பக்கத்து வீட்டுப் பெண்ணின் பார்வையில் நுரையீரல் பைகள் எங்கும் நிக்கோடின் மிதக்கும். குழந்தைப் பருவம் உன்னதமானது, கடவுளும் குழந்தையும் ஒன்று என்கிறார்கள். கடவுளின் குழந்தைப் பருவ உலகத்தின் சாவியும் கடவுளிடம் இல்லை. \\அவரது பெற்றோர்களிடமே இருக்கிறது என்பதை மட்டும் யாரும் சொல்வதில்லை.\nஎன்பதனை மடக்கி மடக்கி எழுத அது கவிதையாகிறது. சாரி சார்\nஅ’னா ஆவன்னா - நா.முத்துக்குமார்\nகவிதைகள். 94 பக்கங்கள். ரூ.60/-\nஇணையத்தில் வாங்க: நியூ புக் லேண்ட்ஸ்\n(எதிர்வரும் புத்தகக் கண்காட்சியில் உயிர்மை அரங்கிலும் வாங்கலாம்)\nஅந்த ஈரமற்ற இரும்பை எழுதியவர் விமலாதித்த மாமல்லன்.\nLabels: அ’னா ஆவன்னா, கவிதைத் தொகுப்பு, கிரி ராமசுப்ரமணியன், நா.முத்துக்குமார்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதை கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nஉள்ளது நாற்பது - ஆ. சிதம்பரகுற்றாலம் விளக்கவுரையுட...\nவற்புறுத்தல் தேசத்தில் - ஜார்ஜ் ஸான்டர்ஸ்\nநேர் நேர் தேமா by கோபிநாத்\nஎன் பெயர் ராமசேஷன் – ஆதவன்\nபாரதிக் கல்வி - ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்\nபாரதியின் குயில் பாட்டு - 2\nகற்றது கடலளவு - து.கணேசன்\nஅ’னா ஆ’வன்னா - நா.முத்துக்குமார்\nபாரதியின் குயில் பாட்டு - 1\nபாரதியார் சரித்திரம் - செல்லம்மா பாரதி\nபாரதி கருவூலம் - ஆ.இரா.வேங்கடாசலபதி\nபுழுதியில் வீணை - ஆதவன்\nகதைநேரம் - பாலு மகேந்திரா\nபாரதி கண்ட கல்வியும் பெண்மையும்\nதமிழர் நடன வரலாறு - முனைவர் சே. இரகுராமன்\nகோபுலு - கோடுகளால் ஒரு வாழ்க்கை: எஸ்.சந்திரமௌலி\nஅனல் காற்று - ஜெயமோகன்\nபொய்த் தேவு - க.ந.சுப்பிரமணியம்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-34/", "date_download": "2019-01-22T20:39:36Z", "digest": "sha1:ZP4P6XAJWDPWFIG5IALKEKTNTQ65UTYT", "length": 11027, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் லண்டனில் ஜூலை இனவழிப்பு 34 வது ஆண்டு நினைவு நாள்: பிரித்தானிய பிரதமரிடம் மகஜரும் கையளிப்பு - சமகளம்", "raw_content": "\n110 கோடி ரூபா ஹெரோயின் கொள்ளுப்பிட்டியில் மீட்பு\nஆளுனருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் சந்திப்பு\nஎதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திலிருந்து விரைவில் வெளியேறிவிடுவோம் : மகிந்த\n சேனா படைப் புழுவை ஒழிக்க நடவடிக்கையேடுப்போம் : அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு\nரெலோவும், புளொட்டும் இரட்டை வேடம் போடுகின்றன: ஈ.பி.ஆர்.எல்.எப் குற்றச்சாட்டு\nசந்திரிகா காலாவதியான உணவு பொருளுக்கு ஒப்பானவர்: உதய கம்மன்பில\nவலி வடக்கில் காணிகள் ஒரு தொகை காணிகள் விடுவிக்கப்பட்டன\nபிரிகேடியர் பிரியங்கவை கைது செய்ய பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு : உயரிஸ்தானிகள் அலுவலகத்தினால் விசேட அறிக்கை\nமுல்லைத்தீவில் இராணுவ வாகனம் விபத்து : இருவர் பலி\nமரண தண்டனை தீர்மானத்தில் மாற்றமில்லை : ஜனாதிபதி அறிவிப்பு\nலண்டனில் ஜூலை இனவழிப்பு 34 வது ஆண்டு நினைவு நாள்: பிரித்தானிய பிரதமரிடம் மகஜரும் கையளிப்பு\nலண்டனில் ஜீலை இனவழிப்பின் 34ஆவது ஆண்டின் நினைவு நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.\nலண்டனிலுள்ள 10 Downing street என்ற இடத்தில் மிக எழுச்சிகரமாக இனவழிப்பு நினைவு நடைபெற்றது. நிகழ்வினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.\nதமிழர் வரலாற்றில் மறக்க முடியாத பெரும் துயரம் படிந்த இனவழிப்பு நாளான இன்றைய தினம் பல நகரங்களில் உணர்வு பூர���வமாக நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதன்போது சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி மக்கள் தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்தினார்கள். அத்துடன் பிரித்தானிய பிரதமரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.\nPrevious Postதிட்டமிட்டப்படி நாளை வைத்தியர்களின் வேலை நிறுத்தம் நடக்கும் Next Postகரடியனாறில் விசேட அதிரடிப்படையினருக்கு பயந்து நீரில் பாய்ந்த சகோதரர்களில் தம்பி பலி\n110 கோடி ரூபா ஹெரோயின் கொள்ளுப்பிட்டியில் மீட்பு\nஆளுனருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் சந்திப்பு\nஎதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திலிருந்து விரைவில் வெளியேறிவிடுவோம் : மகிந்த\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-22T21:38:03Z", "digest": "sha1:3XVVA3Y4TD3JNN665UNHHOJGAOE7WQMH", "length": 5856, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வெள்ள நிவாரணம் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதியின் பேராசையினாலேயே மஹிந்தவை பிரதமராக்கினார் ; ஹிருனிகா\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கை மெற்கொண்டு வருகின்றது ;மஹிந்த\nஹெரோயினை உடமையில் வைத்திருந்த 4 இளைஞர்களுக்கு விளக்கமறியல்\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nஎதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்\nஎதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை - மஹிந்த\nகோப் குழுவின் தலைவராக மீண்டும் ஹந்துன்நெத்தி தெரிவு\nபாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார் மஹிந்த\nபாராளுமன்ற குழப்பநிலை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nவிபத்திற்குள்ளான ஹெலிக்கொப்டரின் உதிரிப்பாகங்களை இந்திய விமானப்படை வழங்கியது\nவெள்ளநிவாரணப் பணியில் ஈடுபட்ட போது விபத்திற்குள்ளான இலங்கை விமானப்படைக்குச்சொந்தமான ஹெலிக்கொப்டரின் உதிரிப்பாகங்கள் இந்த...\nஅவுஸ்திரேலிய அரசின் நிவாரணப்பொருட்களும் வந்தன\nஅவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிவாரணப்பொருட்கள் அடங்கிய ��ிமானமொன்று கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக இ...\nநிவாரணப் பொருட்கள், மருத்துவக் குழுவுடன் இந்தியக் கப்பல் கொழும்பை வந்தடைந்தது\nஇந்தியாவில் இருந்து நிவாரணப்பொருட்களுடன் இந்தியக் கப்பலொன்று இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இதேவேளை மற...\nவெள்ள நிவாரண உதவி நடவடிக்கைக்கு 36 மில்லியன் ரூபாவை வழங்க முன்வந்துள்ள அமெரிக்கா\nவெள்ள நிவாரண உதவி நடவடிக்கைகளுக்காக 36 மில்லியன் ரூபாவினை நிவாரணத்தொகையாக இலங்கைக்கு வழங்க அமெரிக்க அரசாங்கம் முன்வந்து...\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nசேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nதொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு - ஸ்ரீதரன்\nரணிலின் 5ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் : பாராளுமன்ற கட்டட தொகுதியில் பதிவான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/03/21/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-01-22T20:37:10Z", "digest": "sha1:3BS4FT76P2ICCQF5PEXMRNIBNQGZS7WN", "length": 42660, "nlines": 223, "source_domain": "biblelamp.me", "title": "சபையா, சாத்தானின் குகையா? | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லா���ல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nதமிழ் கிறிஸ்தவ சபைகள் இன்று சபை அமைப்பை அலட்சியப் படுத்தி நடந்து வருகின்றன. பாரம்பரிய சபைகள் (Traditional Churches) சடங்குக்கும் பாரம்பரியத்திற்கும் பலியாகி ரோமன் கத்தோலிக்க மதத்தைப்போல குருமார்களை வைத்துக் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றன. அவர்களுடைய சபை அமைப்பு முறையை வேதத் தில் பார்க்க முடியாது. பாரம்பரிய சபைகளுக்கு வெளியில் இருக்கும் பிரிவுகள் தனியாக இயங்கி வரும் சபைகள். இவற்றில் பாப்திஸ்து, சகோ தரத்துவ சபைகள், பெந்தகொஸ்தே/கெரிஸ்மெட்டிக் சபைகளை உள்ளடக் கலாம். பெந்தகொஸ்தே/கெரிஸ்மெட்டிக் சபைகளில் பெரும்பாலானவை வேதத்தைக் குழிதோன்டிப் புதைத்து நெடுங்காலமாகி விட்டது. சபை அமைப்பு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவுக்கு அவர்களுடைய நிலைமை இன்று. அவர்களில் பலர் தங்களை அப்போஸ் தலர்களாகவும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். முதலாம் நூற்றாண்டில் இருக்க வேண்டியவர்கள், 20 நூற்றாண்டுகள் கடந்து போய் விட்டது கூட தெரியாமல் ஊழியம் செய்து வருகிறார்கள். இப்பட்டியலில் எஞ்சி யிருக்கும் பிரிவுகள் பாப்திஸ்துகளும், சகோதரத்துவ சபைகளும்தான்.\nசகோதரத்துவ சபைகள் தங்களை சபைகள் என்று அழைத்துக் கொண்டாலும் டிஸ்பென்சேஷனலிசத்தின் பாதிப்பால் சபை அமைப்பைப் பற்றிக் கவலைப்படாமல் சுவிசேஷம் சொல்லுவது மட்டுமே தங்கள் பணி என்று இருந்து வருகின்றன. இவர்களில் ஒரு சிலர் மட்டுமே சபை யின் அவசியத்தை உணர்ந்திருக்கிறார்கள். இவர்கள் சபைகளை அமைத் தாலும் அவற்றில் சபை அமைப்பைத் துளியும் பார்க்க முடியாது.\nபாப்திஸ்து சபைகள் மத்தியில் பல பிரிவுகள் இருக்கின்றன. முழுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதால் மட்டுமே நாம் பாப்திஸ்துகள் என்ற ஒரே எண்ணத்தைக் கொண்டு இயங்குகின்றவைதான் எண்ணிக்கையில் அதிகம். அதற்குமேல் போய் வேத சத்தியங்களைப் பின்பற்றி நாம் ஏன் பாப்திஸ்துகள் என்ற மெய்யான அறிவோடு வளர்கின்ற சபைகள் தொகையில் குறைவு. இவர்களும் திருச்சபை அமைப்பில் அலட்சியம் காட்டி வருகிறார்கள். “என் சபையைக் கட்டுவேன்” என்று சொல்லி இயேசு தன்னுடைய சபையை நிறுவி அதற்குத் தேவையான அனைத் தையும் கொடுத்துச் சென்றிருக்க இவர்களில் பலர் அவற்றை நிராகரித்து, உதாசீனப்படுத்தி உலகப்பிரகாரமாக, சபை என்ற பெயரில் எதை எதையோ செய்து வருவது எந்தவிதத்தில் கர்த்தருக்குப் பிடித்தமானது என்பது புரியவில்லை. சபை அமைப்பு பற்றி அதிகம் அலட்டிக் கொள் ளத் தேவையில்லை என்ற எண்ணம் இவர்கள் மத்தியில் பரவலாக இருக்கிறது. இதற்கு சுயநலம்தான் முக்கிய காரணமே தவிர வேதம் அப் படிப் போதித்திருப்பதால் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள அதிக நேரமெடுக்காது.\nவேதம் காட்டும் சபை அமைப்பு\nமுதலில், எந்த ஒரு விசுவாசிகளின் கூட்டமும் விசுவாசிகளான அங்கத் தவர்களைக் கொண்டு சபையாக அமைக்கப்பட வேண்டும். சபை என்று சொன்னால் அந்த சபைக்கு மட்டுமே உரிய அங்கத்தவர்கள் அதில் இருப்பார்கள். இவர்கள் தகுந்த முறையில் வேத அடிப்படையில் திருமுழுக்கு பெற்று அந்த சபையின் போதனைகள், நோக்கங்கள் அனைத்தையும் அறிந்தவர்களாக உரிய முறையில் தெரிவு செய்யப்பட்டு அங்கத்தவர்களாக இருப்பார்கள். அந்த சபையின் சட்ட அமைப்பு, விசுவாச அறி���்கை ஆகியவற்றை முழுமனத்தோடு ஏற்றுக்கொண்டு அவற்றிற்கு ஒப்புக் கொடுத்து வாழ்வதாக உறுதி எடுத்தவர்களாகவும் இருப்பார்கள்.\nஅடுத்ததாக, மூப்பர்களும் (Elders/Pastors), உதவிக்காரர்களும் (Deacons) ஒவ்வொரு சபையாலும் தெரிவுசெய்யப்பட்டு அவர்கள் சபை அதிகாரிகளாக இருந்து மந்தையை வளர்க்க வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது. இதில் மூப்பர்களுடைய (போதகர்கள்) பணி வேத போதனைகளை அளித்து சபையை ஆத்மீக வழியில் வழிநடத்துவது. இவர்கள் சபைத்தலைவர்களாக இருந்து சபையின் அனைத்துக் காரியங் களிலும் சபையை வேத அடிப்படையில் வழிநடத்திச் செல்ல வேண்டும். இவர்களுக்குக் கீழ் இருந்து உதவிக்காரர்கள் சபையின் நடைமுறைக் காரியங்களைச் செய்ய வேண்டும். உதவிக்காரர்கள் உபதேச ஊழியத் துக்காக அழைக்கப்பட்டவர்களல்ல. அவர்கள் போதகர்களுக்கு துணை யாக இருந்து சபைக் காரியங்களை போதகர்கள் காட்டும் வேதவழிகளின் அடிப்படையில் செய்து வர வேண்டும். இந்த இருபதவிகளுக்கும் நியமிக் கப்பட வேண்டியவர்களுக்கான தகுதிகள் வேதத்தில் தெள்ளத் தெளிவாக 1 தீமோத்தேயு 3லும், தீத்துவிலும் தமிழில் அழகாக விளக்கப்பட்டிருக்கின்றன.\nஇன்று வேதம் தெளிவாக விளக்குகின்ற இந்த சபை அமைப்பு தமிழ் சபைகளில் வெளிப்படையாக நிராகரிக்கப்பட்டு வருகிறது. சபை அமைப்பு என்பதே இல்லாமல், எந்த சபைத் தொடர்பும் இல்லாமல் ஒரு தனி மனிதன் எங்காவது ஒரு ஊழியத்தை ஆரம்பித்து சுவிசேஷத்தை சொல்லி சில ஆத்துமாக்களைக் கூட்டி ஒரு வீட்டில் அல்லது தானே கட்டிய ஒரு சிறு வீட்டிலோ, கட்டிடத்திலோ ‘ஜெப வீடு’ என்ற பெயரில் சபை நடத்தி வருவது தமிழ் நாட்டில் நாம் பார்க்கின்ற ஒரு கிறிஸ்தவ கலாச்சாரம். இதை ஆரம்பித்த மனிதர்¢¢ தன்னைத்தானே போதகனாக அறிவித்துக்கொண்டு சாகும்வரை சபை என்று அழைக்கப்படுகின்ற இந் தக் கூட்டத்திற்கு தலைவனாக இருந்து வருவார். இவரே இதற்கு பிரசி டன்ட். காலம் போகப்போக தன் மனைவியையும், பிள்ளைகளையும் ஊழியத்தில் பிரதிஷ்டை செய்து வைத்து அவர்கள் தனக்குப்பின் இந்தக் கூட்டத்தை நடத்திச் செல்ல வழி வகுத்து வைப்பார். எத்தனை வருடங் களானாலும் இந்த ஜெபவீட்டில் சபை அங்கத்துவத்திற்கோ, அமைப் பிற்கோ அல்லது மூப்பர்கள், உதவியாளர்களுக்கோ இடமிருக்காது. அங்கு ஆராதனைக்கு வருபவர்களுடைய கடமை காணிக்கைகளை தவறாது அள்ளி அளிப்பது மட்டுமாகவே இருக்கும். தமிழினத்தில் இதற்குப் பெயர் தான் திருச்சபை ஊழியம். இதை சகோதரத்துவ சபைகளில் இருந்து பாப்திஸ்துகள்வரை அனைவரிடத்திலும் பார்க்கலாம். இவற்றில் ஒரு சில வளர்ச்சியடைந்து பிற்காலத்தில் ஒரே ஒரு போதகரையும், சில உதவிக்காரர்களையும் கொண்டிருக்கும். வளர்ச்சி இம்மட்டுந்தான் போகும். இதற்குமேல் எந்த மாற்றத்தையும் பார்க்க முடியாது. ஒன்றுக்கு மேற்பட்ட மூப்பர்கள் இருக்கும் சபைகளை விரல்விட்டு எண்ணி விடலாம்.\nபெரும்பாலான சபைகளில் அங்கிருக்கும் போதகர் வேதம் போதிக்கும் மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களை அவர்களுக்குரிய தகுதிகளின் அடிப் படையில் அந்தந்த பதவிகளில் சபையைக்கூட்டி நியமிக்காது ஒரு ‘கமிட்டியை’ அமைத்து சபையில் நடைமுறை நிர்வாகத்தைக் கவனிக்கும் வேலையை அவர்களுக்கு அளிப்பார். இந்தக் கமிட்டியில் இருப்பவர்கள் சிலவேளைகளில் விசுவாசிகளாகக்கூட இருக்கமாட்டார்கள். இவர்கள் முக்கியமாக சபையில் நெடுங்காலம் இருந்து வந்துள்ள குடும்பங்களின் அங்கத்தவர்களாகவோ, போதகருடைய உறவினர்களாகவோ (மனைவி, பிள்ளைகள்), வயதானவர்களாகவோ, சமுதாயத்தில் முக்கிய இடத்தை வகிப்பவர்களாகவோ இருப்பார்கள். இந்தத் ‘தகுதிகளின்’ அடிப்படை யிலேயே இவர்கள் ‘கமிட்டி’ அங்கத்தவர்களாக வருவார்கள். போதகரு டைய வேலை போதிப்பதாகவும், கமிட்டியின் வேலை சபைக் காணிக் கையை கவனமாக எண்ணி சபைக்காரியங்களுக்கு போதகர் காட்டும் வழியில் செலவழிப்பதாகவும் இருக்கும். பல இடங்களில் முக்கியமாக பேங்க் அக்கவுன்ட், போதகர் அல்லது அவருடைய மனைவி பெயரில் இருக்கும். இது வெளிநாட்டுப் பணத்தை முடக்க ஒரு வழி. சில இடங் களில் கமிட்டியின் கை ஓங்கிவிடுவதும் உண்டு. பணமென்றால் பிணமும் வாய்திறக்குமல்லவா பொதுவாக இத்தகைய கமிட்டி அமைப்பில் சபைப் பணம் போதகருடைய குடும்ப நன்மைக்காக பாதுகாக்கப்பட்டு வரும். சபையைச் சேர்ந்தவர்களுக்கு எந்தக் கணக்கு வழக்கோ, வருமானமோ ஒருநாளும் தெரியவராது. கமிட்டி அங்கத்தவர்கள் போதகருக்கு சாதக மாக இருப்பவர்களாக கவனமாகத் தெரிந்துகொள்ளப்படுவார்கள். ‘ஒரு மாதிரியாக’ சிந்திக்கிற கமிட்டி அங்கத்தவர்கள் வெகுவிரைவிலேயே கேள்வி முறை இல்லாமல் கமிட்டியில் இருந்து விலக்கப்படுவார்கள். சபையிலும் அவர்கள் ஓரங்கட்���ப்படுவார்கள்.\nசில சபைகளில் இந்தக் கமிட்டியின் கையோங்கி போதகர் ஓரங்கட்டப் படுவதுண்டு. போதகர் வெறும் பேச்சுக்குத்தான் போதகராக இருப்பார். அவர் கமிட்டியின் மனங்கோணாது நடந்துபோகிற வரையில் சபையில் ‘கூலி’ வாங்கிக் கொண்டு போதகராக இருக்கலாம். கமிட்டியைப் பகைத் துக் கொண்டால் அவருக்கு ஆபத்துதான். கமிட்டியின் கோபத்துக்கு ஆளாகி சபையில் இருக்கமுடியாமல் வெளியில் தள்ளப்பட்டு வேறு வேலைகளுக்கு போகிற போதகர்களும் உண்டு. எந்தளவுக்கு போதகரின் ஆட்கள் கமிட்டியில் இருக்கிறார்களோ அந்தளவுக்கு போதகர் கையோ ங்கி இருக்கும். இந்த கமிட்டி அங்கத்தவர்கள் ஆத்மீக அடிப்படையில், வேதத்தகுதிகளை ஆராய்ந்து நியமிக்கப்படாததால் சபையில் வேத அடிப் படையில் எதுவும் நடப்பதற்கு இடமிருக்காது. வேதம் அதிகம் தெரியாத வர்களாகவும், சத்திய வாஞ்சை எள்ளளவும் இல்லாதவர்களாகவும் இந்தக் கமிட்டியைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள். இதுதான் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் பொதுவான சபை அமைப்பு.\nஇன்று சபை ஊழியங்கள் வேத அடிப்படையில் நடக்க வேண்டுமா னால் சபை மக்கள் அறிவீனர்களாகவும், அடிமைகளாகவும் வாழ்வதை முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டும். வேதத்திற்கு மதி¢ப்புக் கொடுக்காமல், வேத அடிப்படையில் சபையை அமைக்காமல் கமிட்டி வைத்து சபை என்ற பெயரில் கடை நடத்தி வருவதை அனுமதிக்கக் கூடாது. வேதபோதனைகளுக்கெல்லாம் முரணாக நடப்பவர்களுக்கு நாம் அடங்கி வாழ்வது கர்த்தருக்குப் பிடிக்காதது. அவர்களுக்கு காணிக்கை கொடுப் பதும் தவறு. அத்தோடு, தேவபயத்தோடு வேத போதனைகளுக்கு உட் பட்டு நடக்காதவர்களுக்கு சபையில் எந்தப் பதவியையும் அளிப்பதை அனுமதிக்கக்கூடாது. மாதத்திற்கு இரண்டு முறை மட்டும் சபைக்கு தரிசனம் தந்து ‘பந்தா’ காட்டிவிட்டு போகிறவர்களையெல்லாம் சபையில் எந்தப் பதவியிலும் வைக்கக்கூடாது. குடும்ப வாழ்க்கை சரியில்லாதவர் களையும், வேதபோதனைகளுக்கு அடிபணியாதவர்களையும், சபைக் காரியங்களை பயத்தோடும், வாஞ்சையோடும் செய்யத் தவறுகிறவர் களையும் எந்தப்பதவிக்கும் சிபாரிசு செய்யக்கூடாது. இவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு கலாச்சாரம், முகஸ்துதி என்ற பெயரில் மனித னுக்கு ‘துதி’பாடி நமக்கேன் தலைவலி என்று இருந்துவிடுகின்ற ஆத்துமாக் கள் நியாயத்தீர்ப்��ுக் காலத்தில் கர்த்தருக்கு கணக்குக் கொடுக்க நேரிடும். சபை என்ற பெயரில் இருக்கும் சாத்தானின் குகைகளில் உங்களுடைய மனைவி, பிள்ளைகள் ஆத்தும வளர்ச்சி அடைய முடியுமா\nநல்ல போதகர்களுக்கும், நல்ல சபைகளுக்கும் நாம் கர்த்தருக்கு நன்றி செலுத்த வேண்டும். வேதபோதனைகளின்படி சபை நடத்தத் தவறும் போதகர்களை நாம் மதிக்க வேண்டிய அவசியமில்லை. கூலிக்கு மாறடிக் கிறவர்கள் கர்த்தரின் மெய்யான சேவகர்களாக இருக்க முடியாது. சபை என்ற பெயரை மட்டும் வைத்துக்கொள்ளுவதால் ஒரு அமைப்பு ஒரு நாளும் சபையாகி விடாது. வேதம் எல்லா இடங்களிலும் அந்த சபையில் ஆட்சி செய்ய வேண்டும். வேதபோதனையின்படி சபை சட்ட விதிகளும், சபை அங்கத்துவமும், சபை அமைப்பும், நிர்வாகமும், சபைக் கட்டுப் பாடும் இருக்க வேண்டும். வேதத்தை அடிக்கடி பயன்படுத்தி அதன்படி சகலமும் நடைபெறுகிறதா என்று ஆராய்ந்து பார்த்துக் கொள்கிற சபையாக இருக்க வேண்டும். வேதத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டுப் பலரும் சபை அமைக்கப் புறப்பட்டிருப்பதாலேயே இன்று நம்மால் நல்ல சபைகளைப் பார்க்க முடியாமல் இருக்கிறது. இந்த நிலைமாற உங்கள் பங்குக்கு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்\nமறுமொழி தருக Cancel reply\nபுதிய நூல் அறிமுகம் – தேவபயம்\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுட��ய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nA.Guru on திருச்சபை வரலாறு\nJebamala david on ஆண்டவர் சிரிக்கிறார்\nDani on யார் உங்கள் கடவுள்\ns vivek on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nbharathie666 on கிறிஸ்தவன் யார்\ns vivek on இறையியல் பச்சோந்திகள் (Theolog…\nsivakumar.s on ஆசிரியர் பக்கம்\ns vivek on கிறிஸ்தவ வைராக்கியம் வளரும் சூ…\ns vivek on தேவபயத்தின் அடிப்படை அம்சங்கள்\nJebamala on வாழ்க்கையில் அதிமுக்கியமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/medicinal-properties-of-honey/", "date_download": "2019-01-22T21:06:35Z", "digest": "sha1:FSXFBW22I42SNIN6YA4S3MCHAQ54IR7D", "length": 6478, "nlines": 67, "source_domain": "tamil.krishijagran.com", "title": "பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த தேன்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nபல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த தேன்\nரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் அளவை தேன் அதிகரிக்கச் செய்யும். ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்வது மிக மிக அவசியமான ஆரோக்கியம். உடலில் உள்ள ஆக்ஸிஜன் அளவைப் பொறுத்துத்தான் உங்கள் திறன் உள்ளது.\nரத்தத்திலுள்ள ஆக்ஸிஜன் குறைந்தால், செயல்திறனும் குறையும். ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரித்தால், சுவாசம்கூட சீராகிவிடும்.\nதினமும் தேன் பருகினால் உங்கள் செயல் திறன் முன்னெப்போதையும்விட உற்சாகமாக இருப்பதை உணர்வீர்கள்.\nஃப்ரக்டோஸ், க்ளுகோஸ் போன்றவை தேனில் அடக்கம். தேனில் கொழுப்புச் சத்து சிறிதும் இல்லை. தேன் எல்லோருக்குமே ஏற்ற உணவு என்றாலும் பெண்களுக்கு மிகவும் ஏற்றது. ஆய்வின்படி 70% இந்தியப் பெண்கள் பல காரணங்களால் ரத்தச் சோகை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு தேன் அற்புதமான மருந்து.\nதேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும். அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை நாவால் தொட்டுச் சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராது. ஆனால், தேன் சுத்தமான தேனாக இருக்கவேண்டும்.\nதேனை வெந்நீரில் கலந்து பருகினால், உடலில் கொழுப்புச் சத்து கரையும், குளிர் நீரில் தேனைக் கலந்து பருகினால், உடலில் கொழுப்புச் சத்து கூடும் என்றும் நம்பிக்கை உள்ளது. ஆஸ்துமா உள்ளவர்களுக்கு தேன் மிக உகந்தது. அது உடலுக்குத் தேவையான உஷ்ணத்தை வழங்குகிறது.\nவெந்நீரில் தேனையும் மிளகையும் கலந்து பருகினால், ஆஸ்துமா பாதிப்பைச் சுலபமாகத் தள்ளிப் போடலாம். தொடர்ந்து இப்படிப் பருகுவதன் மூலம் முழுமையாக ஆஸ்துமாவிலிருந்து விடுபடவும் வாய்ப்புண்டு.\nதாகத்தைத் தணிப்பதிலும் தேனின் பங்கு உண்டு. அரை அவுன்ஸ் தேனுடன், அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர, இரத்த சுத்தியும், இரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.\nநிலக்கடலை எண்ணெயில் அடங்கியுள்ள சத்துக்கள்\nபூசணிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉடல் எடையைக் குறைக்க உதவும் உணவுகள்\nகாலை உணவை உட்கொள்ள வேண்டியது அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-completed-menu/ninaithale-inikkum-tamil-thodarkathai", "date_download": "2019-01-22T21:55:22Z", "digest": "sha1:JDTRPCHUG5O343UN335RKGZFUXKAH2G6", "length": 21775, "nlines": 382, "source_domain": "www.chillzee.in", "title": "Ninaithale Inikkum - Tamil thodarkathai - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 21 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2019 - நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க 🙂 - அனுஷா\nCooking Tips # 16 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 14 - சித்ரா. வெ\nகவிதை - காதல் கொள்ளை - ரம்யா\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 19 - ராசு\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 29 - பிரேமா சுப்பையா\nHealth Tip # 79 - வெற்றிலையின் பலன்கள் - சசிரேகா\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 12 - சசிரேகா\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 29 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 19 - ராசு\nதொடர்கதை - என் காதலே – 04 - ரம்யா\nதொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே.. – 05 - சந்யோகிதா\nசிறுகதை - உன்னையே நம்பு\nதொடர்கதை - காதல் இளவரசி – 24 - லதா சரவணன்\nHealth Tip # 79 - வெற்றிலையின் பலன்கள் - சசிரேகா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 16 - பத்மினி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 43 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன��னாலே நான் வாழ்கிறேன் - 05 - ஸ்ரீ\nதொடர்கதை - தாரிகை - 25 - மதி நிலா\nChillzee 2019 Contest # 01 - தேவியின் 'காணாய் கண்ணே' கதை போட்டி\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - ஸ்ரீ\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nஎன் காதலே - ரம்யா\nகலாபக் காதலா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 14\nநீயிருந்தால் நானிருப்பேன் - 19\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 29\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 12\nஎன் காதலே – 04\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகாதல் இளவரசி - 24\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - 05\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 16\nகலாபக் காதலா - 02\nகாணாய் கண்ணே - 01\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 09\nகாணும் இடமெல்லாம் நீயே - 10\nஎன் மடியில் பூத்த மலரே – 30\nவேலண்டைன்ஸ் டே... - 06\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 20\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 12\nமழையின்றி நான் நனைகின்றேன் - 18\nஐ லவ் யூ - 19\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 18\nகாயத்ரி மந்திரத்தை... – 09\nஉயிரில் கலந்த உறவே - 15\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 10\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nநெஞ்சில் துணிவிருந்தால் - 07\nமிசரக சங்கினி – 02\nஎன் ஜீவன் நீயே - 01\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 15\nஎன்றென்றும் ���ன்னுடன்... - 01 - 24\nசிறுகதை - உன்னையே நம்பு\n2019 பொங்கல் சிறப்பு சிறுகதை - தை பிறந்தால் வழி பிறக்கும்\nசிறுகதை - உத்ரா - ரம்யா\nசிறுகதை - எனக்கு உங்கள் மீது காதல் இல்லை - ரம்யா\n2019 புத்தாண்டு சிறப்பு சிறுகதை - புத்தாண்டு பரிசு - சசிரேகா\nகவிதை - காதல் கொள்ளை - ரம்யா\nகவிதை - கவிதையும் கதைகளும் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - வரவுக்காய் - தானு\nகவிதை - மாயக்கள்வன் சிறைப்பட்டதேனோ\nகவிதை - கஷலும் தோற்றுப்போகும் - ஷக்தி\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க 🙂 - அனுஷா\nCooking Tips # 16 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nHealth Tip # 79 - வெற்றிலையின் பலன்கள் - சசிரேகா\nTamil Jokes 2019 - காலம் மாறி போச்சு :-) - அனுஷா\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.connectgalaxy.com/bookmarks/view/343463/ndash-ndash", "date_download": "2019-01-22T20:32:33Z", "digest": "sha1:ADCKKDVDDM3QO6NUPTE3XYP46TGUJWPZ", "length": 3342, "nlines": 90, "source_domain": "www.connectgalaxy.com", "title": "லலிதாம்பாள் சோபனம் – ஆன்மீகம் – கீதா சாம்பசிவம் : Connectgalaxy", "raw_content": "\nலலிதாம்பாள் சோபனம் – ஆன்மீகம் – கீதா சாம்பசிவம்\nநூல் : லலிதாம்பாள் சோபனம்\nஆசிரியர் : கீதா சாம்பசிவம்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 491\nலலிதாம்பாள் சோபனம் – ஆன்மீகம் – கீதா சாம்பசிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/health/health-serials/vali-theerum-vazhigal/2017/oct/04/29-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-biceps-strain-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-i-2783715.html", "date_download": "2019-01-22T21:15:01Z", "digest": "sha1:L4MVFKEEQLMNG5CFRQYZUTMX3Q6B7DSN", "length": 13888, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "29. பைசெப்ஸ் ஸ்ட்ரைன் (BICEPS STRAIN) பகுதி I- Dinamani", "raw_content": "\nமுகப்பு மருத்துவம் தொடர்கள் வலி தீரும் வழிகள்\n29. பைசெப்ஸ் ஸ்ட்ரைன் (BICEPS STRAIN) பகுதி I\nBy டாக்டர் செந்தில்குமார் | Published on : 04th October 2017 10:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதசைகளின் செயல் திறனை மேலும் மேலும் வலுவாக்கி உறுத��யுடன் இருக்கவும் அதன் மூலம் நம் அழகை மேம்படுத்தி கொள்ளவும் நோய்களின் இருந்து காத்துக் கொள்ளவும் ஜிம் பயற்சிகள் உதவுகிறது என்று எல்லோருக்கும் தெரியும். தசைகளின் அடிப்படை கட்டமைப்பை உறுதிபடுத்த நாம் எப்பொழுதும் செய்யும் சில பயற்சிகள் செய்தாலும், சில நேரங்களின் தக்க ஆலோசனைகள் இல்லாமல் செய்யும் பயற்சிகள் தசைகளின் உள்ளே காயங்களை ஏற்படுத்தி வலியை உருவாக்குவதோடு அன்றாட ஜிம் பயற்சிகளை தொடர்ந்து செய்ய முடியாமல் மிகுந்த சிரமத்தை அளித்துவிடும்.\nவாழ்நாள் முழுவதும் இந்த வலி தொடர்ந்து வேலை செய்ய முடியாமல் கஷ்டப்படுத்தி மிகுந்த சிரமத்தை தரும். தசைகளின் இயக்கம் அதன் வலுத்தன்மை, டென்ஷன் ஆகியவை மூளை நரம்பின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. உடம்பில் உள்ள தசைகள் அனைத்து ஒருவித டென்ஷனுடனே இயக்கப்படுகின்றது. இதனை ஆங்கிலத்தில் டோன் (TONE) என்பார்கள். அதனால் ஜிம் பயற்சிகளின் போது பயற்சியாளர்கள் டோன் செய்வது என்ற வார்த்தை உபயோகப்படுத்துவார்கள். தசைகளுக்கு உள்ளே உள்ள தசை நார்கள் வலுவாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தசையும் எண்ணிலடங்கா தசைநார்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. அழகிய முன் கையைப் பெறவும், இறுக்கமான T ஷர்ட் அணிந்து அழகாய் தெரிய உதவும் பைசெப்ஸ் பயற்சியின் போது கவனிக்க வேண்டியவை என்னென்ன என்பது பற்றிய ஆலோசனை இதோ:\nஜிம் பயற்சிகள் நம் உடலை மெருகேற்ற உதவுகின்றன. பல பயற்சிகள் தக்க ஆலோசனைகளோ வழிகாட்டுதலோ இல்லாமல் செய்யும் போது தசைகள் தனது வேலையை அதிக இயக்க சக்தியை தாங்கியோ அல்லது புவி ஈர்ப்பு விசையை தாங்கியோ செய்யும்போது சிற்சில காயங்கள் ஏற்படும். இவ்வாறு தசைகளில் ஏற்படும் சிறிய சிறிய காயங்கள் ஒருவரின் தசைகளுக்குள் தேங்கிப்போய் மொத்த தசையின் இயக்கத்தை பாதிக்கும் அல்லது மிகுந்த வலியை உண்டாக்கும். ஒரு சில நேரங்களில் கிழிந்தும் கூட போகலாம்.\nபைசெப்ஸ் என்ற தசையை நம் முன்கையில் (ARM) அமைந்துள்ளது. ஒருவரின் வலுவை சோதிக்க கையை மடக்கச் சொல்லி பைசெப்ஸ் எவ்வளவு பெரியதாக உள்ளது என்று பார்ப்பதை நாம் வழக்கமாக கொண்டிருப்போம். இன்று பல்வேறு கருவிகள் வந்து விட்டாலும் அவன் பைசெப்ஸ் பார்ரா எவ்வளோ பெருசு என்று சொல்வது இன்னும் நடைமுறையில் உள்ளது. பைசெப்ஸ் என்பதில் பை என்பது இரண்டையும், செபஸ் என்பத�� தலையை குறிக்கும். அதாவது இரண்டு தலையை உடைய தசை என்று பொருள்படும்.\nபொதுவாக ஜிம் பயற்சிகள் என்றால் எடை தூக்குவது என்றே பொருள் கொள்ளப்படும். ஸ்ட்ரைன் என்றால் காயம்பட்ட தசைகளை குறிக்கும் சொல்லாகும். பைசெப்ஸ் ஸ்ட்ரைன் பொதுவாக எடை தூக்கும் பயற்சிகளின் போது ஏற்படும். மிக அதிகமான எடையை அல்லது பளுவை தூக்கும்போது இந்த தசைகளில் முன்பே கூறியது போல ஸ்ட்ரைன் அல்லது கிழிந்தோ போக நேரிடும். இதனால் கடுமையான வலி, வீக்கம் தசையை சுற்றியும் ஏற்படும். வலியை தாங்கிக்கொண்டு மீண்டும் மீண்டும் எடையை தூக்கி செய்யும்போது சிறிய காயங்கள் பெரிதாகி போய் தசையின் முழு செயல் திறனை பாதிக்க ஆரம்பிக்கும்.\nபெண்களை விட ஆண்களையே அதிகம் தாக்குகிற (BICEPS STRAIN) பைசெப்ஸ் ஸ்ட்ரைன் பற்றி சிறிது பார்ப்போம். எடைகளை தூக்குவதில் (WEIGHT LIFT) நாம் காட்டும் அக்கறையோ ஈடுபாடோ எவ்வாறு அதை தூக்க வேண்டும் என்று சிறிது சிந்தித்திருக்க மாட்டோம். DEAD LIFT பயற்சிகளின் போது நம் கையில் உள்ள முன் தசை பைசெப்ஸ் அதி வேகத்துடன் அல்லது அதிக பளுவுடன் இயங்கும் போது இது போன்ற ஸ்ட்ரைன் ஏற்பட மிக மிக அதிக வாய்ப்புகள் உள்ளன.\nஜிம் பயற்சிகள் தொடங்கிய உடனே 100 கிலோ எடையை தூக்கி சாதனை செய்ய வேண்டும் என்று எண்ணம் இல்லாமல் மிக மெதுவாக நாளுக்கு நாள் எடையை சேர்த்து செய்யும் பயற்சிகள் இது போன்ற ஸ்ட்ரைன் வராமல் தடுக்க உதவுகிறது.\nதி. செந்தில்குமார், கல்லூரி விரிவுரையாளர்\nசாய் பிசயோ கேர் & க்யூர், ஆக்ஸ்போர்டு மருத்துவ கல்லூரி\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிஸியோதெரபி Biceps (BICEPS STRAIN பைசெப்ஸ் ஸ்ட்ரைன்\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/73443", "date_download": "2019-01-22T20:49:54Z", "digest": "sha1:67TIZM3BIE2AB3K4EIG5GKWONAPP2YON", "length": 16570, "nlines": 120, "source_domain": "www.jeyamohan.in", "title": "கொற்றவை- கனவுகளின் வெளி", "raw_content": "\n« அலங்காரங்களைக் கலைத்தால் அகப்படும் உண்மை(விஷ்ணுபுரம் கடிதம் பத்து)\nஎஸ்.ராமகிருஷ்ணனின் இரண்டு கதைகள். »\nநாவல், வாசகர் கடிதம், வாசிப்பு\nகொற்றவை மீண்டும் வாசித்தேன்.”கரும்பாறை மீது காலமெல்லாம் காதலுடன் தழுவிச்சென்றாலும் காற்று அதில் இணைவதில்லை\nஎத்தனைவலிமையான சொற்கள்.கண்ணகியுடன் கோவலனின் உறவை இதைவிட விளக்க வார்த்தைகளில்லை. கொற்றவையின் மொழி என்னை இழுத்து மூழ்கிடச் செய்கிறது.ஒவ்வொரு அன்னையின் கதையும் வாழ்வும் மண்ணில் வீறுகொண்டு எழும் விதைகளாகவே எனக்குத் தோன்றுகின்றன.சொல்லப்போனால் உலகின் ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் இத்தகைய கதைகள் உருக்கொண்டு குமுறிக் கொண்டிருக்கின்றன.\nகொற்றவையின் தனித்தன்மை கொண்ட மொழி எனக்களிக்கும் உவகையை விவரிக்க முடியவில்லை.மொழியின் சரளமும் வலுவுமே நான் வாசிக்க காரணங்கள்.சொற்கள் எனக்களிக்கும் பேருவகையைப் போல் வேறில்லை.\nகம்பனின் தமிழில் மயங்கி மீண்டும் மீண்டும் முணுமுணுத்ததுக் கொண்டே நானிருந்த நாட்களுண்டு.பாரதியும்,கம்பனும் வார்த்தைகளின் வலுவை எழுத்தில் வரித்தவர்கள.\n“கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்\nஉள்ளிருக்கும் எனக்கருதி தடவியதோ ஒருவன் வாளி”\nபோன்ற வரிகள் கம்பனை என் மனதில் என்றும் நிறைப்பவை.\nஜெ, கொற்றவையின் மொழியும் அப்படித்தான் என்னுள் செல்கின்றன.உங்களின் ஆகச்சிறந்த உச்சமாக என் மனதில் தோன்றுவது இப்படைப்பே.\nமூவகைத்தீயும் முறைகொண்டு ஆளும் மண்ணே பாலை.\nகானலை உண்டு நிழல்கள் மண்ணில் கிளை பரப்பி தழைக்கும் காடு அது.\nபாலை நிலத்தைப் பற்றிய இவ்வுரை ஒருவிதத்தில் வாழ்வில் இன்னல்களை கணந்தோறும் எதிர்கொண்டு தன்னுள் கானலைக் கருக்கொள்ளும் பெண்ணின் நிலையைத் தான் கூறுகிறது.வாழ்வில் துன்பங்களைக் கடந்து பிறருக்கு எல்லையில்லா உழைப்பை அளிக்கும் அன்னையரின் நிலை தானே அது.\nஎரி என்னும் பகுதியில் தீயின் வர்ணனை என் உள்ளத்தை எரித்தது.\n” தீ தொட்டபின் எதுவும் அழுக்கு இல்லை.தீயுண்ணும் அனைத்தும் தீந்மை.தீயுண்ணவே தூய்மை என் ஆயிற்று.”\n” பச்சைப் பசுங்குருத்திலும் மென்மலர் இதழிலும் குளிர்ச்சுனை நீரிலும் த��ய்முலைப் பாலிலும் தீ உறைகிறது என்றனர்.”\nஎத்தனை நுணுக்கமான விளக்கம்.தீயின் வெம்மையை மனதில் உணராமல் இதைக் கூறிவிட முடியாது.பச்சைப் பசுங்குருத்தின் தூய்மை பசுமை நெருப்பாக உணரப்படுவது அதன் தூய்மையாலே,யாரும் தீண்டா அரியதாலே என்றே நான் புரிந்து கொள்கிறேன்.குளிர்ச்சுனை நீரை என் இளமையில் அருந்தியதை நினைக்கிறேன்.மரங்களின் நிழலில் பாறையின் இருண்ட பள்ளத்தில் ஊறிய நீர் தான் தண்ணீர் என நான் உணர்ந்ததுண்டு.நீரின் தண்மையை குளிர்வைச் சுனையில் அறியலாம்.ஆனால் அதனுள்ளும் தீயின் தன்மையை ஒப்பிடுகிறீர்கள்.தூய்மையின் உச்சமாகவே தீயை உணரவைக்கிறீர்கள். தாய் முலைப் பாலிலும் அதனை உணரவைக்கிறீர்கள்.இங்கும் அழுக்கில்லா,முழுமை எனவே உணர முடிகிறது.\nஇப்படி கொற்றவை முழுவதும் வரும் ஒப்பீடுகளும்,வார்த்தைகளும் நிகரற்றவை.நவீன புனைவு என்பதன் மிகச்சிறந்த வெளிப்பாடாக இதனை உணர்ந்து வாசிக்கிறேன்.\nதென்திசை குமரியும்,நீலி கூறும் நீரர மகளிரும்,ஆதிமந்தியும்,கண்ணகியும்,மாதவியும்,குறமகளும் ….ஒவ்வொரு குறியீடு.ஒவ்வொரு வாழ்வும் உணர்த்தும் நிலைகள் எத்தனை ,எத்தனை.\n“விடைவராத கணக்குகளை விட்டு எவர் விலக இயலும்\nகருவறைத் தனிமையில் இருந்த தாய்த்தெய்வமொன்று தன் நாடும் காடும் குடியும் தொடியும் பாலையும் காண எழுந்தது.”\nஇத்தகைய வார்த்தைகளின் கணம் என்னை உருக்குகிறது.வாழ்வில் நான் உணர்ந்த வெறுமைகளைத் தனிமைகளை இலக்கியத்தில் அறியும் கணங்கள் இவை.\nசிறிய வயதிலேயே வாழ்வில் வஞ்சங்களையும்,துரோகங்களையும்,வதைகளையும் கண்டு விலகி வந்த மனநிலை கொண்டவள் நான்.என் மனதை நிறைப்பவை இத்தகைய எழுத்துகளே.எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் ஆற்றலை ,கனவுகளைத் தருபவையே உண்மை படைப்புகள்.\nமிகச்சிறந்த மனநிலையுடன் கொற்றவையை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.இன்னும் முடிக்கவில்லை.\nகொற்றவை – திட்டமிடலும் தேர்ச்சியும் ஒருங்கிணைந்த எழுத்து – அ.ராமசாமி\n’கொற்றவை’ மறத்தின் குருதி பருகிய அறத்தின் குறுவாள்.\nமின் தமிழ் பேட்டி 2\nவெண்முரசு – இந்தியா டுடே பேட்டி\nநமது கலை நமது இலக்கியம்\nகொற்றவை- கரு. ஆறுமுகத் தமிழன்\nவெண்முரசு, கொற்றவை, விஷ்ணுபுரம்- இறந்தகாலக் கனவுகளா\nTags: கொற்றவை, கொற்றவை- கனவுகளின் வெளி\nநடன மகளுக்கு: அர்விந்த் கருணாகரன்\nகி ரா உடன் ஒரு மாலை....\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/blog_calendar/?year=2018&month=03&modid=337", "date_download": "2019-01-22T21:20:59Z", "digest": "sha1:3GLEVELSKO5575TGPZWPP7JJRYONBRNZ", "length": 5618, "nlines": 51, "source_domain": "viduthalai.in", "title": "Viduthalai- விடுதலை", "raw_content": "\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறம���' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nபுதன், 23 ஜனவரி 2019\nசனி, 31 மார்ச் 2018\n31-03-2018 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 1\nசனி, 24 மார்ச் 2018\n24-03-2018 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 1\n24-03-2018 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 2\nசனி, 17 மார்ச் 2018\n17-03-2018 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 1\nசனி, 03 மார்ச் 2018\n03-03-2018 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2016/02/blog-post_25.html", "date_download": "2019-01-22T21:05:46Z", "digest": "sha1:XG4AZGVTHOCUGMB7RZD3DFHELWPKGTQU", "length": 32711, "nlines": 197, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: ஆ. மாதவனின் இலக்கியச் சுவடுகள்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன��� அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nஆ. மாதவனின் இலக்கியச் சுவடுகள்\n- வெ சுரேஷ் -\nஒவ்வொரு முறையும் தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்படும்போது நிச்சயம் அது ஒரு சர்ச்சையை உருவாக்கும். முதல் வகை சர்ச்சை, விருது வாங்கும் எழுத்தாளர் தேர்வை எதிர்மறையாக விமரிசிப்பதாக இருக்கும். தகுதியானவர் என்று எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்படும் ஒருவருக்கு மிகச்சில சமயங்களே இந்த விருது கிடைத்திருக்கிறது என்பதைப் பார்க்க முடிகிறது. ஒரு முறை, வணிக இதழ்களில் அதிகம் எழுதியவரும் தமிழக அரசின் உயர் பதவி ஒன்றில் இருந்தவருமான ஒருவர் விருது பெற்றபோது, நல்ல வேளை, இந்த முறை துணி வியாபாரிக்கும் துணைவேந்தருக்கும் தராமல் ஒரு எழுத்தாளருக்கு விருதுத் தந்தார்களே என்று சுஜாதா விளையாட்டாக எழுதி சொல்லடிபட்டார்.\nஇரண்டாம் வகை சர்ச்சை, தகுதியான எழுத்தாளருக்கு விருது கொடுக்கப்பட்டாலும், அதை அவரது சிறந்த ஆக்கத்துக்குத் தராமல், சுமாரான அல்லது அவர் எதில் சிறந்து விளங்கினாரோ அந்த வகைமைக்கு மாறான வேறொன்றுக்குக் கொடுக்கப்படுவது குறித்து எழுவது. கவிதைகளுக்காக அல்லாமல் ஒரு தொடர்கதைக்கு கண்ணதாசன் விருது பெற்றதை நினைவு கூரலாம். அது போலவே தி.ஜானகிராமன், அசோகமித்திரன், நாஞ்சில்நாடன் முதலானவர்களுக்கும் இவ்விருது அவர்களின் சிறந்த படைப்புகளுக்காக வழங்கப்படவில்லை என்ற குறை உண்டு.\nஇந்த முறை சாகித்ய அகாடமி விருது மூத்த எழுத்தாளர் திரு. ஆ. மாதவன் அவர்களுக்கு அளிக்கப்பட்டபோது அநேகமாக யாருமே அதைப் பழிக்கவில்லை. முற்றிலும் தகுதியான ஒருவருக்கு இவ்வளவு காலம் தாழ்த்தியாவது விருது வழங்கினார்களே என்ற மகிழ்ச்சிதான் பரவலாக இருந்தது. ஆனால் அதிலும் ஒரு குறை. முன்னர் செய்தது போலவே ஆ. மாதவன் அவர்களின் சிறந்த நாவல்களுக்கோ, சிறுகதைகளுக்கோ இந்த விருது அளிக்கப்படாமல் அவரது அதிகம் அறியப்படாத ஒரு கட்டுரைத் தொகுப்பிற்காக வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கான முக்கிய காரணம், நடப்பாண்டில் விருது பெறும் தகுதி கொண்ட நூல்கள் எவை என்பதை வரையறை செய்யும் விதிமுறைகள்தான்.\nஇவை ஒருபுறமிருக்க மாதவன் அவர்களக்கு விருது பெற்றுத் தந்த 'இலக்கிய சுவடுகள்', என்ற புத்தகம் எப்படித்தான் இருக்கிறது என்று பார்க்கலாம் என்று படித்தேன் (வழக்கம் போல எங்கள் தியாகு புத்தக நிலையத்தில்தான்). இதற்கு முன் ஆ. மாதவன் எழுதிய எந்த ஒரு கட்டுரையையும் நான் படித்ததில்லை. ஏன், சொல்லப்போனால் அவர் கட்டுரைகள் எழுதியுள்ளார் என்பதே எனக்குத் தெரியாது. அதனால், வழக்கம் போல சாகித்திய அகாடமி இம்முறையும் தவறு செய்து விட்டது என்றே நம்பியிருந்தேன். அந்த அவநம்பிக்கையுடன், எதிர்பார்ப்புகள் ஏதுமின்றியே இந்த நூலைப் படித்தேன் என்று சொல்ல வேண்டும்.\nஆனால் புத்தகத்தை வாசித்து முடிக்கும்போது அந்த எண்ணம் மாறியிருந்தது. நெல்லை சு. முத்து அவர்களின் நல்ல ஒரு முன்னுரையுடனும் மாதவன் அவர்களே எழுதியுள்ள விரிவான முகவுரையுடனும் துவங்கும் இந்தப் புத்தகம், மாதவன் அவர்களின் சில நல்ல நேர்காணல்களையும் உள்ளடக்கியுள்ளது. ஏறத்தாழ அவரது 60 ஆண்டு கால எழுத்துப் பணியையும் தமிழ், மலையாள, ஆங்கில இலக்கியங்கள் குறித்த அவரது தனிப்பட்ட பார்வையையும் கொண்ட பல நல்ல கட்டுரைகள் கொண்ட ஒரு தொகுப்பாகவே இந்த நூல் விளங்குகிறது. ஒரு எழுத்தாளர் என்பதைத் தாண்டி ஒரு இலக்கிய செயல்பாட்டாளராகவும், அவர் இருந்திருப்பதைக் காட்டுகிறது.\nதிருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் மூலமாகவும், அது நடத்தி வந்த கேரளத் தமிழ் மூலமாகவும் இலக்கியத்துக்கு அவர் செய்த சேவைகள் குறித்த விரிவான பதிவுகள் இதில் காணக் கிடைக்கின்றன. இந்தப் புத்தகத்தில் வரும் அவரது கட்டுரைகளை பொதுவாக, படைப்புகள் குறித்து பேசுபவை, பத்திரிக்கைகள் குறித்து பேசுபவை, இலக்கிய ஆசிரியர்கள் குறித்து பேசுபவை, நேர்காணல்கள் எனப் பிரித்துக் கொள்ளலாம்.\nபடைப்புகள் குறித்து பேசுபவை என்று பார்த்தோமானால் முதலில், 'எனது நாவலின் களங்கள்' என்ற தலைப்பில் அவரது நாவல்களைப் பற்றி கூறுகிறார். பிறகு எண்பதுகளில் 4 நாவல்கள் என்று 'ஜே.ஜே. சில குறிப்புகள்', 'அவன் ஆனது', 'வெக்கை', மற்றும் நாஞ்சில் நாடனின் 'மாமிசப் படப்பு' ஆகியவற்றைப் குறித்து தெளிவான, கச்சிதமான பார்வையை முன்வைக்கிறார். அடுத்து காசியபனின் மிகவும் சிலாகிக்கப்பட்ட நாவலான 'அசடு' என்ற நாவலைப் பற்றி ஒரு விரிவான பதிவு உண்டு. இவை போக, அயல் மொழி இலக்கியத்தில் Vicente Blasco Ibáñezன் 'ஏழைகள்' என்ற படைப்பை விரிவாக அறிமு��ம் செய்திருக்கிறார். தமிழ் இலக்கியத்தையும் மலையாள இலக்கியத்தையும் பேசும், 'மேலோட்டமான குறிப்புகள்' என்ற ஒரு கட்டுரையையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.\nபடைப்புகள் குறித்துச் சொல்லும்போது, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க வெள்ளி விழாவை முன்னிட்டு நடத்திய சிறுகதைப் போட்டியில் சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் ஆகியோருடன் இவரும் நடுவராக இருந்து சிறுகதைகளை வாசித்த அனுபவத்தை மிக அழகாக விவரிக்கிறார். போட்டிக்கு வந்த ஏராளமான கதைகளில் பெரும்பான்மையானவை சராசரிக்கும் கீழே என்பதை அவர் சொல்லும்போது மிகவும் வியப்பு ஏற்படுகிறது. அவற்றின் பலவீனங்களை எல்லாம் மீறிய பதினைந்து கதைகளை, பரவாயில்லை என்று வரிசையிட்டு மீண்டும் அலசி ஊன்றி கவனித்தவற்றில் தெளிந்து வந்தவற்றையே பரிசு பெற்றதாக அறிவித்திருக்கிறோம் என்கிறார். அப்படிப்பட்ட சோதனைகள் அனைத்தையும் கடந்து முதல் பரிசான ஆயிரம் ரூபாயை வென்ற கதை, ஜெயமோகனின் 'பல்லக்கு'. இரண்டாம் இடம், பாவண்ணனின், 'வழி'. மூன்றாம் பரிசு, நிஜந்தனின் 'பிம்பங்கள்'. ஆறுதல் பரிசு, எஸ். சங்கரநாரயணனின், 'பூனை' என்ற படைப்புக்கு. இதில் ஒரு ஆச்சரியம், இந்த வரிசையில் 3 பேர் தொலைபேசி துறை ஊழியர்கள். இன்னோர் பெரிய ஆச்சரியம், இந்தப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ஜெயமோகன் தான் நிறுவிய விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் முதலாமாண்டு விருதினை ஆ. மாதவனுக்கு 2010 டிசம்பரில் வழங்கினார் என்பது.\nஇலக்கிய ஆசிரியர்கள் பற்றிய பகுதியில் பாரதி, பாரதிதாசன், நகுலன், ந. பிச்சமூர்த்தி, க.நா.சு., தி. ஜானகிராமன் போன்ற தமிழ் படைப்பாளிகளையும், கேசவதேவ், பஷீர், சிவராம காரந்த் ஆகிய இந்தியா பிற இந்திய மொழி எழுத்தாளர்களையும் இப்சன், தாமஸ் மான், சொமர்செட் மாம், அப்டன் சிங்க்ளேர் போன்ற மேலை நாட்டு எழுத்தாளர்களையும் பற்றி ஆ. மாதவன் எழுதும்போது அவரது பரந்த வாசிப்பின் வீச்சை உணர முடிகிறது.\nஇரண்டு தமிழ் பத்திரிக்கைகள் பற்றித்தான் இதில் விரிவாக எழுதியுள்ளார். அவை 'சுபமங்களா'வும், 'தீபம்' பத்திரிக்கையும். இதில் 'தீபம்' குறித்தும் நா. பா. குறித்தும் எழுதியிருப்பது, இந்தப்புத்தகத்தின் மிகச் சிறந்த கட்டுரைகளில் ஒன்று.\nஇன்னொரு மிகச் சிறந்த கட்டுரை, 'ஸ்ரீ நாராயணகுருவும் தமிழும்', என்ற தலைப்பில் உள்ளது. இதை ஸ்ரீ நாராயண குருவைப�� பற்றி தமிழில் வந்துள்ள மிகச் சிறந்த கட்டுரைகளில் ஒன்று எனத் தாராளமாகக் கூறலாம். நாராயணகுருவின் தமிழறிவையும் தேவாரம் போன்றவற்றில் அவருக்கிருந்த விரிவான அறிமுகத்தையும் விரித்துச் சொல்கிறது இது, அதற்கும் மேலாக, பாரதி, நாராயண குருவைப் பற்றி எழுதிய கட்டுரை ஒன்றை கணிசமாக எடுத்தாளுகிறார் மாதவன். பாரதியின் இந்த நாராயண குருவைப் பற்றிய கட்டுரை இன்று, தமிழ் பிரக்ஞையிலிருந்து அநேகமாக முற்றிலும் மறைந்தே விட்டது என்று தோன்றுகிறது. மிக மிக முக்கியமான கட்டுரை என்று இதைச் சொல்ல வேண்டும்.\nஇதில் இடம்பெற்றுள்ள மாதவனின் நேர்காணல்கள் அனைத்துமே, மிகத் தெளிவாக அவரது இலக்கிய கொள்கைகைகளை முன்வைப்பவை. அவர் திராவிட இயக்கத்தின் பத்திரிக்கைகளில் எழுதி வந்தது முதல் க.நா.சு., தி.ஜா., சு.ரா., போன்றோரின் அறிமுகத்தினாலும் உந்துதலினாலும் தமிழின் சிறுபத்திரிகை உலகிற்கு அறிமுகமாகி அதில் இணைந்து கொண்டதை அவை எடுத்துரைக்கின்றன. தவிர, நெல்சன் மண்டேலா குறித்த ஒரு நல்ல கட்டுரையும் உண்டு. துவக்கத்தில் திராவிட இயக்கத்தினரின் இதழ்களில் அண்ணா, கருணாநிதி, கண்ணதாசன் போன்றோருக்கு இணையாக எழுதியிருந்தாலும் திராவிட இயக்கத்தின் அரசியல் குறித்த ஒரு கட்டுரையும் இதில் இல்லை என்பது வியப்புக்குறிய ஒன்று. அரு. ராமநாதனின் 'காதல்' பத்திரிக்கையில் அவரது கதைகள் வெளிவந்ததையும் வெகு சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார் ஆ. மாதவன்.\nமற்ற விருதுகளைக் காட்டிலும் சாகித்திய அகாடமி விருதுகள் மிகவும் சர்ச்சைக்குள்ளாவதன் ஒரு காரணம், விருது பெறும் நூல்கள் பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் சாத்தியங்கள் உண்டு என்பதுதான். அப்படி மொழிபெயர்க்கப்படும் நூல்களைக் கொண்டு பிற மொழியினர் தமிழ்ப் படைப்புலகம் குறித்து கீழானதொரு எண்ணத்தைக் கொள்ளாமலிருக்க வேண்டும் என்பதே தீவிர தமிழ் இலக்கிய வாசகர்ளது கவலை. அந்தக் கோணத்தில் பார்த்தோமானால் ஆ. மாதவன் அவர்களின் பல கட்டுரைகளையும் நேர்காணல்களையும் கொண்டிருக்கும் இந்த நூல் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படும்போது நிச்சயமாக அது தமிழுக்கு ஒரு மரியாதைக்குரிய இடத்தையே உருவாக்கும் என்று தைரியமாகச் சொல்லலாம். அந்த வகையில் சாகித்திய அகாடமியின் தேர்வுக்கு, முக்கியமாக அதில் பெரும் பங்காற்றிய எழுத்தாளர் திரு, நாஞ்சில் நாடன் அவர்களுக்கு, நம் நன்றிகள் உரித்தாகின்றன.\nஇணையத்தில் வாங்க - டிஸ்கவரி புக் பாலஸ்\nLabels: ஆ. மாதவன், இலக்கியச் சுவடுகள், கட்டுரைகள், வெ. சுரேஷ்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதை கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nஆ. மாதவனின் இலக்கியச் சுவடுகள்\nகாலகண்டம் – எஸ். செந்தில்குமார்\nஆழி சூழ் உலகு - ஜோ டி குரூஸ்\nநடிகையர் திலகம் சாவித்திரி- கற்பனையையும் மீறிய வாழ...\nஅறிவியலும் அற்புதமும் - \"உன் வாழ்க்கையின் கதைகள் ம...\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2019-01-22T21:22:36Z", "digest": "sha1:AUFNTZDCOIIK2TCCK6JW72WASGSXUYTI", "length": 10644, "nlines": 181, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் முள்ளியவாய்காலில் மரணித்த பொது மக்களின் நினைவாக நினைவுக்கல் - சமகளம்", "raw_content": "\n110 கோடி ரூபா ஹெரோயின் கொள்ளுப்பிட்டியில் மீட்பு\nஆளுனருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் சந்திப்பு\nஎதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திலிருந்து விரைவில் வெளியேறிவிடுவோம் : மகிந்த\n சேனா படைப் புழுவை ஒழிக்க நடவடிக்கையேடுப்போம் : அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு\nரெலோவும், புளொட்டும் இரட்டை வேடம் போடுகின்றன: ஈ.பி.ஆர்.எல்.எப் குற்றச்சாட்டு\nசந்திரிகா காலாவதியான உணவு பொருளுக்கு ஒப்பானவர்: உதய கம்மன்பில\nவலி வடக்கில் காணிகள் ஒரு தொகை காணிகள் விடுவிக்கப்பட்டன\nபிரிகேடியர் பிரியங்கவை கைது செய்ய பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு : உயரிஸ்தானிகள் அலுவலகத்தினால் விசேட அறிக்கை\nமுல்லைத்தீவில் இராணுவ வாகனம் விபத்து : இருவர் பலி\nமரண தண்டனை தீர்மானத்தில் மாற்றமில்லை : ஜனாதிபதி அறிவிப்பு\nமுள்ளியவாய்காலில் மரணித்த பொது மக்களின் நினைவாக நினைவுக்கல்\nஇறுதி யுத்தத்தின் போது முள்ளியவாய்க்கால் மற்றும் அதனையண்டிய பகுதிகளில் மரணித்த 500 பொது மக்களின் நினைவாக நினைவுக்கல் நடப்படவுள்ளது.\nமுள்ளியவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் இவ் நினைவுக்கல்லினை அமைப்பதற்கான வேலைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.\nயுத்தத்தில் அகப்பட்டு மரணித்த பொதுமக்களின் நினைவாக குறித்த ஆலயத்தின் காணியில் நினைவுக்கல் அமைக்கப்படவுள்ளது. இதற்கமைவாக முதல்கட்டமாக 500 பொதுமக்களின் நினைவாக நினைவுக் கற்களில் பெயர் பொறிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postஎதிர்வரும் செவ்வாய் தென்மராட்சி பிரதேச காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுக்களுக்கான கூட்டம் Next Postவித்தியாவின் கொலை வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றுக்கு மாற்றப்படவுள்ளது\n110 கோடி ரூபா ஹெரோயின் கொள்ளுப்பிட்டியில் மீட்பு\nஆளுனருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் சந்திப்பு\nஎதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திலிருந்து விரைவில் வெளியேறிவிடுவோம் : மகிந்த\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-01-22T21:17:03Z", "digest": "sha1:JGL63LQJQJYLSLBWNJWLEJEEECF7OP2Q", "length": 7501, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நிதியொதுக்கீடு | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதியின் பேராசையினாலேயே மஹிந்தவை பிரதமராக்கினார் ; ஹிருனிகா\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கை மெற்கொண்டு வருகின்றது ;மஹிந்த\nஹெரோயினை உடமையில் வைத்திருந்த 4 இளைஞர்களுக்கு விளக்கமறியல்\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nஎதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்\nஎதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை - மஹிந்த\nகோப் குழுவின் தலைவராக மீண்டும் ஹந்துன்நெத்தி தெரிவு\nபாராளுமன்ற எதிர்க்கட்சி��் தலைவர் அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார் மஹிந்த\nபாராளுமன்ற குழப்பநிலை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nமுன் கூட்டிய நிதியொதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி\nஇவ் ஆண்டுக்கான முன் கூட்டிய நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு இன்று அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதுடன், இன்று முதல் முதல...\nஇடைக்கால வரவு, செலவுத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டுத் சட்டமூலம் விரைவில்\nநாட்டின் நிதி நிர்வாகத்தை சீராக முன்னெடுக்கும் நோக்கில் மத்தியகால அரசநிதி இலக்குகளை அடைந்துகொள்ளும் வகையில் இவ்வருடத்தின...\n\"ஒவ்வொரு தொகுதிக்கும் அபிவிருத்திக்காக 300 மில்லியன் ரூபா ஒதுக்கிடு\"\nஒவ்வொரு தொகுதிக்கும் 300 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதான தீர்மானத்தை நிதி அமைச்சர் அறிவித்தார். அதற்கு மேலதிகமாக அமைச்சுகளி...\nஇடைக்கால வரவு - செலவு திட்டத்தில் 1765 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு - அரசாங்கம்\nஜனவரி மாதம் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்கால வரவு செலவு திட்டத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் இந...\nபிரதமர் அலுவலகத்திற்கு ஜனாதிபதி நிதியொதுக்கீடு\nபாராளுமன்றத்தில் பிரதமர் அலுவலகத்திற்கான நிதியொதுக்கீடானது ஒதுக்கப்படாவிட்டால் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பிரதமர்...\nநிதியொதுக்கீட்டில் பாரபட்சம் ; வட மாகாண சுகாதார அமைச்சர் விசனம்\nமக்களின் அடிப்படை தேவைகளாக இருக்கின்ற சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளுக்கு நிதியொதுக்கீடு செய்யப்படுகின்றபோது சரிய...\nவிசேட நிதியொதுக்கீட்டின் மூலம் கிளி.மாவட்ட அபிவிருத்திகளை முன்னெடுக்கவும்\nவிசேட நிதியொதுக்கீட்டின் மூலம் கிளிநொச்சி மாவட்டத்தை தேவைக்குட்பட்ட மாவட்டமாக கருதி அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்குமாற...\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nசேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nதொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு - ஸ்ரீதரன்\nரணிலின் 5ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் : பாராளுமன்ற கட்டட தொகுதியில் பதிவான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE.html", "date_download": "2019-01-22T21:49:07Z", "digest": "sha1:LIDACOMRYJOQLKDQQCBTA3HIOS6I4JZ2", "length": 18532, "nlines": 265, "source_domain": "eluthu.com", "title": "யமுனா - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 02-Aug-1990\nசேர்ந்த நாள் : 09-May-2013\nயமுனா - எண்ணம் (public)\nதமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் 2016\nயமுனா - எண்ணம் (public)\nஎவ்வளவு ஒட்டு வித்தியாசத்தில் வென்றார்கள்\nகாணவும்: புதுச்சேரி தேர்தல் முடிவுகள் @ IndianBallot.com\nயமுனா - எண்ணம் (public)\nதமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் 2016\nயமுனா - எண்ணம் (public)\nமேற்கு வங்காளம் சட்டமன்றத் தேர்தல் 2016\nயமுனா - கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\nதாமி வித் தமிழ் (Selfie With Tamil) எண்ணம் போட்டி\nதாமி சமர்பிக்க இறுதி நாள் : 21/09/2015 திங்கட்கிழமை\nஎழுத்து தோழர்கள் தங்களது தமிழ் தாமிகளை எண்ணத்தில் பதிவு செய்து போட்டியில் கலந்துகொள்ளவும். சிறந்த தாமி வித் தமிழ் எண்ணத்திற்கு 8GB விரலி பரிசாக வழங்கப்படும்.\nஅதென்ன தாமி வித் தமிழ்\nஒன்னும் இல்லங்க நீங்க எடுக்குற செல்பில தமிழ் கண்டிப்பா இருக்கனும்.\nஎடுத்துகாட்டு படம் மேல இருக்கு பாருங்க, உங்க தாமிகள எண்ணத்துல போடுங்க.\nதாமி போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.... 19-Sep-2015 11:03 am\n\"தமிழ்\" மொழியில் சொற்கள் ஏதேனும் இருக்கலாம்\t19-Sep-2015 10:18 am\nதாமி போட்டி - வித்தியாசமான சிந்தனை. அருமை... வாழ ......வாழ்த்துக்கள்\nயமுனா - கீத்ஸ் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்\nதாமி வித் தமிழ் (Selfie With Tamil) எண்ணம் போட்டி\nதாமி சமர்பிக்க இறுதி நாள் : 21/09/2015 திங்கட்கிழமை\nஎழுத்து தோழர்கள் தங்களது தமிழ் தாமிகளை எண்ணத்தில் பதிவு செய்து போட்டியில் கலந்துகொள்ளவும். சிறந்த தாமி வித் தமிழ் எண்ணத்திற்கு 8GB விரலி பரிசாக வழங்கப்படும்.\nஅதென்ன தாமி வித் தமிழ்\nஒன்னும் இல்லங்க நீங்க எடுக்குற செல்பில தமிழ் கண்டிப்பா இருக்கனும்.\nஎடுத்துகாட்டு படம் மேல இருக்கு பாருங்க, உங்க தாமிகள எண்ணத்துல போடுங்க.\nதாமி போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.... 19-Sep-2015 11:03 am\n\"தமிழ்\" மொழியில் சொற்கள் ஏதேனும் இருக்கலாம்\t19-Sep-2015 10:18 am\nதாமி போட்டி - வித்தியாசமான சிந்தனை. அருமை... வாழ ......வாழ்த்துக்கள்\nயமுனா - எழுத்து அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\nநம் நாடு உலகில் உயர்ந்தது என உறுதியாய் நம்புவோம்;\nநாட்டைச் சுரண்டும் தீய சக்திகளை அடையாளம் கண்டு அப்புறப்படுத்துவோ���்;\nநாட்டின் வளர்ச்சிக்கு உழைப்போரை போற்றுவோம்.\nஉறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ....\nசுதந்திர தின வாழ்த்து அட்டைகள் அனுப்ப இங்கே சொடுக்கவும்.\nமேலும் சுதந்திர வாழ்த்து அட்டைகள் அனுப்பி மகிழ இங்கே சொடுக்கவும்.\nநம் நாடு உலகில் உயர்ந்தது என நம்புவோம் அழகிய வரிகள் ரசித்தேன் , வாழ்த்துக்கள் குமரேசன் கிருஷ்ணன் 15-Aug-2015 12:35 pm\nஅனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.\t15-Aug-2015 8:31 am\nஎழுத்து கவி நண்பர்கள் அனைவருக்கும் எமது சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் 15-Aug-2015 7:51 am\nஅனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.. நாடும் வீடும் நல்லறத்துடன் செழிக்கட்டும் ..\nயமுனா - எழுத்து அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\nநண்பர்கள் அனைவருக்கும் இனிய ரமலான் தின நல்வாழ்த்துக்கள் ....\nரமலான் வாழ்த்து அட்டைகள் அனுப்ப இங்கே சொடுக்கவும்.\nமேலும் நண்பர்களுக்கு ரமலான் வாழ்த்துக்கள் அனுப்பி மகிழ இங்கே சொடுக்கவும்.\nஇனிய ரமலான் தின நல்வாழ்த்துக்கள் .... மு.ரா.\t17-Jul-2015 1:24 pm\nயமுனா - தன்சிகா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\nஉங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...\nமிக எளிமையான கேள்வி தான்\nஒருவர் ஒரு கடைக்கு வருகிறார், கடை காரரிடம் 200 ரூபாய் மதிப்புள்ள பொருளை வாங்கி கொண்டு 1000 ரூபாய் நோட்டை தருகிறார்.\nகடை காரர் 1000 ரூபாய் நோட்டை வாங்கி கொண்டு சில்லறை இல்லாத காரணத்தினால் பக்கத்து கடைக்கு சென்று 1000 ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறை வாங்குகிறார் கடைகாரர்.\nதிரும்ப கடைக்கு வந்து 200 ரூபாயை கல்லாவில் வைத்து கொண்டு மீதி 800 ரூபாயை பொருள் வாங்கியவரிடம் கொடுத்துவிட்டார்.\nசிறிது நேரம் கழி (...)\nரூபாய் ௮௦௦/- பணமாக + ரூபாய் ௨௦௦/- பொருளாக +ரூபாய் ௧௦௦௦/- கடைக்காரரிடம் ஆகமொத்தம் - ௨௦௦௦ ரூபாய் இழப்பு 27-Nov-2017 6:07 pm\nகவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) jayarajarethinam மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nதனது 16 ஆம் வயதில் இந்திய அணிக்காக விளையாடத் துவங்கினார் இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேனும், இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கனவு நாயகனுமான சச்சின் டெண்டுல்கர். அவரை முன் மாதிரியாக கொண்டு உதகையில் ஒரு மாணவர் தனது சாதனையை தொடங்கியிருக்கிறார்.\nநீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கிடையேயான 16 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.\nஇப்போட்டியில் உதகை ஜே.எஸ்.எஸ். சர்வதேச பள்ளி அணியும், உதகை ஹெப்ரான்ஸ் பள்ளி அணியும் மோதின. 40 ஓவர் அடிப்படையிலான இப்போட்டியில் ஜே.எஸ்.எஸ். சர்வதேச பள்ளி மாணவர் சங்குருத் ஸ்ரீராம், 160 பந்துகளில் 23 சிக்சர்களையும், 46 பவுண்டரிகளையும் விளாசி, ஆட்\nஆம் வாழ்த்துக்கள்\t11-Dec-2014 10:11 pm\nஆம் வாழ்த்துக்கள்\t11-Dec-2014 10:11 pm\nஆம் வாழ்த்துக்கள்\t11-Dec-2014 10:11 pm\nஆம் வாழ்த்துக்கள்\t11-Dec-2014 10:10 pm\nயமுனா - விடுகதைகள் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்\nவெள்ளை ராஜாவுக்கு கறுப்பு உடை அது என்ன\nயமுனா - விடுகதைகள் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்\nஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும் அது என்ன\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaiveedhi.blogspot.com/2014/12/blog-post_24.html", "date_download": "2019-01-22T20:31:50Z", "digest": "sha1:JXQUORQCT2E2I722VTICPGB4XXT3CWDG", "length": 44499, "nlines": 322, "source_domain": "kavithaiveedhi.blogspot.com", "title": "கவிதை வீதி...: கே பாலச்சந்தர் - நினைவலைகள்..!", "raw_content": "\nகவிதை பூக்களின் நந்தவனம்... நவரசங்களின் தாயகம்....\nகே பாலச்சந்தர் - நினைவலைகள்..\n‘தமிழ் திரையுலக இயக்குனர் சிகரம்’ எனப் புகழப்படும் கே. பாலச்சந்தர் அவர்கள், ஒரு புகழ் பெற்ற இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், மேடைநாடக இயக்குனர், தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர் ஆவார்.\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் திரைப்படங்கள் இயக்கியுள்ள இவர், தென்னிந்திய திரைப்பட உலகில் சிறந்த இயக்குனராகத் தன்னை வெளிப்படுத்தி, எதிர்கால கலைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகிறார்.\nபல துணிச்சலானக் கருத்துகளைத் தன்னுடைய படங்களில் மூலம் திரையில் தந்த அவரது திரைப்படங்களான ‘அபூர்வ ராகங்கள்’, ‘புன்னகை மன்னன்’, ‘எதிர்நீச்சல்’, ‘தண்ணிர் தண்ணீர்’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘உன்னால் முடியும் தம்பி’, ‘சிந்து பைரவி’ போன்றவைத் தமிழ் திரையுலகில் அற்புத படைப்புகளாகப் போற்றப்படுகிறது.\nதமிழ் திரையுலகில் தற்போது ஜாம்புவான்���ளாக விளங்கும், ‘கமல்ஹாசன்’ மற்றும் ‘ரஜினிகாந்த்’ எனப் பல நடிகர்களைத் திரையுலகிற்கு தந்தவர். செறிவான கதை, நுட்பமான வசனம், பொருத்தமான பாடல்கள், அழுத்தமான நடிப்பு போன்றவை இவர் இயக்கிய திரைப்படைப்புகளின் முத்திரைகளாகும்.\nதிரைப்படத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்தியாவின் உயரிய விருதான “பத்ம ஸ்ரீ”, வழங்கி கெளரவிக்கப்பட்டார். மேலும், ‘தேசிய விருது’, ‘மாநில விருது’, ‘அண்ணா விருது’, ‘கலைஞர் விருது’, ‘ஃபிலிம்ஃபேர் விருது’, ‘கலைமாமணி விருது’ எனப் பல விருகதுளையும் வென்றுள்ளார்.\nஒரு மேடைநாடக கலைஞராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, தமிழ்த் திரைப்படத்துறையில் அரைநூற்றாண்டுகளையும் கடந்து, சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தரமான படைப்புகளைத் தந்து, மாபெரும் இயக்குனராக விளங்கிய கே. பாலச்சந்தரின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.\n‘இயக்குனர் சிகரம்’ கே. பாலச்சந்தர் என அழைக்கப்படும் கைலாசம் பாலச்சந்தர் அவர்கள், 1930 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள “நன்னிலம்” என்ற இடத்தில் தண்டபாணி என்பவருக்கும், சரஸ்வதிக்கும் மகனாக ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு கிராம அதிகாரியாக பணியாற்றி வந்தார்.\nஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி\nபள்ளிப்படிப்பை தன்னுடைய சொந்த ஊரிலேயே முடித்த கே. பாலச்சந்தர் அவர்கள், 1949 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி விலங்கியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர், சென்னையில் உள்ள ஏ.ஜி அலுவலகத்தில் சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்த அவர், பணியில் இருந்து கொண்டே நாடகங்களில் நடித்து வந்தார். ‘மேஜர் சந்திரகாந்த்’, ‘எதிர் நீச்சல்’, ‘நாணல்’, ‘வினோத ஒப்பந்தம்’, போன்றவை அதிக வரவேற்பைப் பெற்ற நாடகங்களாகும்.\nதிரைப்படத்துறையில் கே. பாலச்சந்தரின் பயணம்\nமேடைநாடகத் துறையில் இருந்து திரைப்படத்துறையில் கால்பதித்த கே. பாலச்சந்தர் அவர்கள், 1965 ஆம் ஆண்டு வெளியான “நீர்க்குமிழி” திரைப்படத்தை இயக்கினார். நாகேஷ் இதில் கதாநாயகனாக நடித்திருப்பார். மனித உணர்வுகளுக்கிடையிலான சிக்கல்களைக் கதைக் கருவாகக்கொண்டு இவர் இயக்கிய இத���திரைப்படம் இவருக்கு ஒரு மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது.\nஇத்திரைப்படம், தமிழ் சினிமாவில் சில மாறுதல்களை ஏற்படுத்திய படமாகவும் அமைந்தது. இதைத்தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களை இயக்கிய கே. பாலச்சந்தர் அவர்களுக்கு, ‘அபூர்வ ராகங்கள்’, ‘சிந்து பைரவி’, ‘இருகோடுகள்’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘தில்லு முல்லு’ போன்றவை மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தது.\nஇதில், ‘இருகோடுகள்’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’ ஆகிய நான்கு படங்களும் இவருக்கு ‘தேசிய விருதை’ பெற்றுத்தந்தன. தமிழில் மட்டுமல்லாமல், ஹிந்தியில் “ஏக் துஜே கேலியே” மற்றும் தெலுங்கில் “மரோ சரித்ரா” மற்றும் “ருத்ர வீணா”, கன்னடத்தில் “அரலிதா ஹூவு” போன்ற மிகச்சிறந்த திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும், ‘கவிதாலயா’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தாயாரித்து இருக்கிறார்.\nபாலச்சந்தர் இயக்கிய புகழ்பெற்ற படைப்புகள்\n‘நீர்க்குமிழி’, ‘மேஜர் சந்ரகாந்த்’, ‘இருகோடுகள்’, ‘பூவா தலையா’, ‘பாமா விஜயம்’, ‘நான் அவனில்லை’, ‘புன்னை’, ‘எதிர் நீச்சல்’, ‘சிந்து பைரவி’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘தில்லு முல்லு’, ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘அக்னிசாட்சி’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘புது புது அர்த்தங்கள்’, ‘வானமே எல்லை’, ‘ஜாதிமல்லி’, ‘நூற்றுக்கு நூறு’, ‘கல்கி’, ‘பார்த்தாலே பரவசம்’, ‘பொய்’.\nகே. பாலச்சந்தரின் சின்னத்திரை படைப்புகள்\n1990 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதிகளில் தன்னுடைய கவனத்தை சின்னத்திரையின் மீது செலுத்திய கே. பாலச்சந்தர் அவர்களுக்கு, தூர்தர்ஷனில் வெளிவந்த இவருடைய “ரயில் சிநேகம்” இன்றளவும் பேசப்படுகிறது. மேலும், ‘கையளவு மனசு’, ‘ரகுவம்சம்’, ‘அண்ணி’ போன்ற தொலைக்காட்சி தொடர்கள் இவருடைய சின்னத்திரைப் படைப்புகளாகும்.\n1987 – இந்திய அரசால் “பத்மஸ்ரீ” விருது.\n2007-ல் சென்னை பல்கலைக்கழகத்திடமிருந்தும் ‘கௌரவ டாக்டர் பட்டம்’ வழங்கப்பட்டது.\n1969-ல் ‘இருகோடுகள்’, 1975-ல் ‘அபூர்வ ராகங்கள்’, 1981-ல் ‘தண்ணீர் தண்ணீர்’, 1984-ல் ‘அச்சமில்லை அச்சமில்லை’, 1988-ல் ‘ருத்ரவீணா’, 1991-ல் ‘ஒரு வீடு இருவாசல்’, 1992-ல் ‘ரோஜா’ ப��ன்ற திரைப்படங்களுக்காக ‘தேசிய விருதுகளை’ வென்றுள்ளார். மேலும்,\n2011-ல் ‘தாதாசாஹெப் பால்கே’ விருதும் வழங்கப்பட்டது.\n1981 – “ஏக் துஜே கேலியே” என்ற இந்தித் திரைப்படத்திற்காக ‘ஃபிலிம்பேர் விருது’.\n1974-ல் ‘அவள் ஒரு தொடர் கதை’, 1975-ல் ‘அபூர்வ ராகங்கள்’, 1978-ல் ‘மரோ சரித்திரா’ (தெலுங்கு), 1980-ல் ‘வறுமையின் நிறம் சிவப்பு’, 1981-ல் ‘தண்ணீர் தண்ணீர்’, 1984-ல் ‘அச்சமில்லை அச்சமில்லை’, 1985-ல் ‘சிந்து பைரவி’, 1989-ல் ‘புது புது அர்த்தங்கள்’, 1991-ல் ‘வானமே எல்லை’, 1992-ல் ‘ரோஜா’ போன்ற திரைப்படங்களுக்காக தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது. மேலும்,\n1995- ல் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது.\n1968-ல் ‘எதிர்நீச்சல்’ மற்றும் ‘தாமரை நெஞ்சம்’, 1978-ல் ‘தப்பு தாளங்கள்’, 1980-ல் ‘வறுமையின் நிறம் சிவப்பு’, 1980-ல் ‘அக்னி சாட்சி’, 1989-ல் ‘புது புது அர்த்தங்கள்’, 1992-ல் ‘வானமே எல்லை’, 1992-ல் ‘ரோஜா’, 1993-ல் ‘ஜாதி மல்லி ‘போன்ற திரைப்படங்களுக்காக ‘தமிழ்நாடு அரசு மாநில விருது’ வழங்கப்பட்டது.\nமேலும், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி அரசிடமிருந்து ‘கலைமாமணி விருது’, ‘அண்ணா விருது’, ஆந்திரபிரதேச அரசிடம் இருந்து ‘நந்தி விருது’, ‘எம்.ஜி.ஆர் விருது’, ‘கலைஞர் விருது’, ‘திரைப்பட உலக பிரம்மா’, ‘பீஷ்மா விருது’, ‘கலையுலக பாரதி’ என மேலும் பல விருதுகளையும் வென்றுள்ளார்.\nஇயக்குனராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், மேடைநாடக இயக்குனர், தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட ‘சகலகலா வல்லவராக’ விளங்கிய கே. பாலசந்தர் அவர்கள், தமிழ் திரையுலகில் தோன்றிய இயக்குனர்களில் மிக முக்கிய இடத்தை பிடித்தவராவார். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கித் திரைப்படத்துரையில் முத்திரைப் பதித்த கே. பாலசந்தர் அவர்கள், வருங்கால இயக்குனர்களுக்கு ஆசானாக விளங்குகிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.\n1965 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அழைப்பை ஏற்று தெய்வத்தாய் படத்துக்கு கதை வசனம் எழுதினார். பின்னர் நீர்க்குமிழி படத்தை இயக்கி இயக்குநரானார்.\nஅபூர்வ ராகங்கள் படம் மூலமாக நடிகர் ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தியதும் இயக்குநர் கே. பாலசந்தர்தான். நடிகர் கமலஹாசன் புகழ்பெறுவதற்கும் காரணமாக இருந்தவரும் பாலசந்தர்தான்.\nஎஸ்.வி.சேகர், மெளலி, ஒய்.ஜி. மகேந்திரன், பிரகாஷ்ராஜ், ராதாரவி, சுஜாதா, ஷோபா, சரத்பாபு, மேஜர் சுந்தரராஜன் உள்ளிட்ட பிரபலங்களை தமிழ்த் திரை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் பாலசந்தர்.\nமேலும் ரெட்டைச் சுழி படத்தில் இயக்குநர் பாரதிராஜாவுடன் சேர்ந்து நடித்தார். அவர் கடைசியாக நடித்த படம் கமலஹாசனின் உத்தம வில்லன். விரைவில் இந்த திரைப்படம் வெளிவர இருக்கிறது.\n* தமது இயக்கத்தில் பாலச்சந்தர் அதிகமாகப் பயன்படுத்திய நடிகர்கள் ஜெமினி கணேசன், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், கமலஹாசன் முத்துராமன் ஆகியோர். நாகேஷ் இவருக்கு மிக விருப்பமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர். நடிகையரில் சௌகார் ஜானகி, ஜெயந்தி, சுஜாதா, சரிதா ஆகியோரைக் குறிப்பிடலாம்.\nஸ்ரீதரைப் போல, பாலச்சந்தரும், தமது துவக்க மற்றும் இடைக்காலப் படங்களில் ஜெமினி கணேசனை வெகுவாகப் பயன்படுத்தியிருந்தார். தாமரை நெஞ்சம், இரு கோடுகள், கண்ணா நலமா, புன்னகை, வெள்ளி விழா, நூற்றுக்கு நூறு ஆகியவை அவற்றில் அடங்கும்.\nசகோதர இயக்குனர்களைப் பாராட்டுவதில் பாலச்சந்தர் தனியிடம் வகிக்கிறார். இயக்குனர் ஸ்ரீதர் பல விடயங்களிலும் தமது முன்னோடி என அவர் உரைத்தது மட்டும் அன்றி, தமக்குப் பின்னர் வந்த பாரதிராஜா, மணிரத்னம் போன்றோரையும் அவர் பல நேரங்களில் மனம் விட்டுப் பாராட்டியுள்ளார். பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் திரைப்படத்தின் வெற்றி விழாவில் அவரது பாராட்டுப் பேச்சு ஒரு படைப்பாளியாக உணர்ச்சி வசப்படும் அவரது தன்மையை வெளிப்படுத்திப் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.\n1970ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் அவர் இயக்கிய அரங்கேற்றம் என்னும் திரைப்படம், அதன் கருத்துக்காகவும், கையாளுமைக்காகவும், அது வெளியான காலகட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.\nசிவாஜி கணேசன் நடிப்பில் பாலச்சந்தர் இயக்கிய ஒரே படம் எதிரொலி. 1971 ஆம் ஆண்டு வெளியான இப்படம் தோல்வியுற்றது.\nபாலச்சந்தர் வண்ணத்தில் இயக்கிய முதல் படம் நான்கு சுவர்கள். ரவிச்சந்திரன் மற்றும் ஜெய்சங்கர் நடித்து 1971ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் தோல்வியடைந்தது. இதற்குப் பின்னர், மீண்டும் கருப்பு வெள்ளைக்கே திரும்பி விட்ட பாலச்சந்தர் இயக்கிய அடுத்த வண்ணப்படம் முற்றிலும் புதுமுகங்களையே கொண்டிருந்த பட்டினப் பிரவேசம் மற்றும் அதை அடுத்து கமலஹாசன�� கதாநாயகனாக நடித்த மன்மத லீலை. பாலச்சந்தர் இயக்கிய கடைசி கருப்பு வெள்ளைத் திரைப்படம் நிழல் நிஜமாகிறது.\nதுவக்க காலத்தில் நாடகபாணித் திரைப்படங்களை (மேஜர் சந்திரகாந்த், நீர்க்குமிழி, தாமரை நெஞ்சம்) இயக்கிய பாலச்சந்தர், நகைச்சுவையில் தமது முத்திரையைப் பதித்த படங்கள், அனுபவி ராஜா அனுபவி, பூவா தலையா, பாமா விஜயம் போன்றவை. இவை வெற்றிப்படங்களாக விளங்கிடினும், பிற்காலத்தில் பாலச்சந்தர் இயக்கிய நகைச்சுவைப் படங்களான தில்லு முல்லு (ரஜினிகாந்த் நடித்த இப்படம் இந்தியில் அமோல் பாலேகர் நடித்த கோல்மால் என்னும் படத்தைத் தழுவியது), பொய்க்கால் குதிரை ஆகியவை எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஒரு இயக்குனர் என்ற முறையில், பாலச்சந்தரின் பிம்பம் மாறிவிட்டதும் இதற்கான காரணமாக இருக்கலாம்.\nவெற்றி, தோல்வி ஆகிய இரு துருவங்களையும் ஒரே நேரத்தில் தமது திரையுலக வாழ்வில் பாலச்சந்தர் அனுபவித்தது உண்டு. நான்கு சுவர்கள் படுதோல்வி அடைந்து, விமர்சன அளவிலும் ஒதுக்கப்பட்ட அதே கால கட்டத்தில் அவரது நூற்றுக்கு நூறு வெளியாகி பெரும் பாராட்டையும் வெற்றியையும் ஈட்டியது.\nஅரசியல் களத்தைத் தொட்டுப் பார்த்த பாலச்சந்தரின் படங்கள் தண்ணீர் தண்ணீர் (இது கோமல் சுவாமிநாதனின் அதே பெயரைக் கொண்ட நாடகத்திலிருந்து உருவானது; திரைப்படத்தின் வசனத்திற்கும் கோமல் பங்களித்திருந்தார்), அச்சமில்லை அச்சமில்லை போன்றவை.\nபல ஆண்டுகளூக்கு தயாரிப்பு, வசனம், இயக்கம் ஆகிய பலவற்றிலும் பாலச்சந்தரின் வலக்கரமாகச் செயல்பட்டு வந்தவர் அனந்து. கமலஹாசன் முதலிய உச்ச நடிகர்க்ள இவரைத் தமது குரு என்றே குறிப்பிடுவர்.\nநூறு படங்களுக்கும் மேலாக இயக்குனராகப் பணியாற்றியிருப்பினும், எம்.ஜி.ஆரை பாலச்சந்தர் இயக்கியதே இல்லை. அவரது ஒரே ஒரு படத்திற்கு அவர் வசனம் மட்டும் அளித்திருந்தார். தெய்வத் தாய் என்னும் அத்திரைப்படம் ஆர்.எம்.வீரப்பன் தயாரிப்பில் பி.மாதவன் இயக்கத்தில் வெளிவந்த வெற்றிப்படம். பி.மாதவன் எம்.ஜி.ஆரை வைத்து இயக்கிய ஒரே படம் இதுவே என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபாலச்சந்தரின் இயக்கத்தில் சிந்து பைரவி படத்தில் தமது பாத்திரத்திற்காக சுஹாசினி இந்திய அளவில் சிறந்த நடிகை விருது பெற்றார். இளையராஜாவிற்கும் சிறந்த இசையமைப்பாளர் விருதினை ஈட்��ித் தந்த படம் இது.\nசிரஞ்சீவியின் நடிப்பில் தெலுங்கில் பாலச்சந்தர் இயக்கிய ருத்ரவீணா வெற்றி பெறவில்லை எனினும், கமலஹாசன் நடிப்பில் உன்னால் முடியும் தம்பி என்னும் பெயரில் வெளியான அதன் தமிழாக்கம் வெற்றியும், பாராட்டுக்களும் பெற்றது.\nகமலஹாசனும் ரஜினிகாந்தும் இணைந்து நடித்த கடைசிப் படம் பாலச்சந்தரின் நினைத்தாலே இனிக்கும். ஆயினும், இது எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. பாலசந்தர் வெளிநாடுகளில் படப்பிடிப்பை நிகழ்த்திய முதல் படமும் இதுவேயாகும்.\nபாலச்சந்தரின் இயக்கத்தில் ஜெயலலிதா நடித்த ஒரே படம் மேஜர் சந்திரகாந்த்.\nஜெமினி கணேசனின் சொந்தத் தயாரிப்பில் பாலச்சந்தர் இயக்கிய நான் அவனில்லை அதன் புதுமையான கையாளுமைக்காகப் பெரிதும் பாராட்டப்பெறினும், வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆயினும், இதற்காக ஜெமினி கணேசன் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார். அண்மையில், ஜீவன் நடித்து செல்வா இயக்கத்தில் இதன் மறுவாக்கம் வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nபாலச்சந்தரின் வெற்றிப்படங்களில் ஒன்றான நூற்றுக்கு நூறு தற்போது மறுவாக்கத்தில் உள்ளது.\nபாலச்சந்தர் இயக்கிய பிரபல திரைப்படங்கள்\nஇரு கோடுகள், பூவா தலையா,\nபாமா விஜயம், தாமரை நெஞ்சம்,\nநான் அவனில்லை, அவள் ஒரு தொடர்கதை,\nபுன்னகை, மனதில் உறுதி வேண்டும்,\nஎதிர் நீச்சல், சிந்து பைரவி\nஅபூர்வ ராகங்கள், தண்ணீர் தண்ணீர்\nஅக்னிசாட்சி, வறுமையின் நிறம் சிகப்பு\nபுதுப்புது அர்த்தங்கள், வானமே எல்லை\nகல்கி, பார்த்தாலே பரவசம், பொய்\nபாலச்சந்தர் இயக்கிய இந்தித் திரைப்படங்கள்\nஏக் துஜே கேலியே - தெலுங்கில் மரோசரித்ரா\nஜரா சி ஜிந்தகி - தமிழில் வறுமையின் நிறம் சிகப்பு\nஏக் நயீ பஹேலி தமிழில் அபூர்வ ராகங்கள்....\nதமிழ்சினிமா போற்றிய ஒரு இயக்குனர் சிகரம் தற்போது சரிந்துவிட்டது... இவரது இழப்பு தமிழ்சினிமாவில் ஈடுசெய்ய முடியாததுதான்.... அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கொள்வோம்\nLabels: K.Balachandar, அரசியல், அனுபவம், சினிமா, நினைவலைகள், படைப்பு, பாலச்சந்தர், மறைவு, ரஜினி\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று December 24, 2014 at 8:13 AM\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று December 24, 2014 at 8:17 AM\nதிரையில் புரட்சிகள் செய்த இயக்குனர். பலருக்கு முன்னோடி அன்னாரின் இழப்பு பேரிழப்பே. ஆழ்ந்த இரங்கல்கள்.சிறப்பான அஞ்சலிப் பதிவ��\nமீண்டும் பெற முடியாத பொக்கிஷம் ஆழ்ந்த இரங்கள் பதிவில் அறிய முடியாத தகவலை தொகுத்து வழங்கியுள்ளீர்கள் பகிர்வுக்குநன்றி\nஎனதுபக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: அன்பை புரிந்து வெளியேவா:\n இயக்குனர் சிகரம் பற்றி பல சொய்திகள்\nவிளக்கமான பல தகவல்கள்... அன்னாரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...\nகேபி சாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரா...\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nசர்வதேச தினஙகள் (World Days) (6)\nபொது அறிவு G.K. (13)\nவாரம் ஒரு தகவல் (21)\nகவிதை வீதி... // சௌந்தர் //\nகவிதை வீதியில் வலம் வந்தவர்கள்\n2011-ல் நீங்கள் கொடுத்த கீரிடம்..\nஒரு புன்னகையால் தூக்கில் பேர்டுவதும் மறுபுன்னகையால் உயிர்கொடுப்பதும் உன்னால் மட்டுமே முடிந்தவைகள்...\nவி தைத்திட்ட எங்கும் விளைந்த காலங்கள் போய் வள்ளுவனின் குறளாய் குறைந்து விட்டது நிலங்கள்... வ றட்சியின் போர்வையில் புகுந்து...\nஅண்ணா கவிதாஞ்சலி -கலைஞர் மு,கருணாநிதி\nபூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்- - அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம் - அவர் மலர் இதழ்கள் தமிழ் பேசும் மா, பலா, வாழைய...\nமுகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் --- கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம். * உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக ...\n மனதை கிழிக்கும் ஒரு உண்மைக் கதை\nஅது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒரு ஓட்டப்பந்தயத்திற்காக தயாராகி கொண்டிர...\nஇந்திய வரலாற்றில் ஆங்கிலேயருக்கு எதிராக முதல் குரல் இவருடையது என்ற பேருமையோடு தமிழ் மண்ணை தரணியெங்கும் உயர்த்திய பெருமையாளனாக விளங்கும் வீர...\nகே பாலச்சந்தர் - நினைவலைகள்..\nரஜினியின் லிங்கா விமர்சனம் / Lingaa movie review\n(அது ஒண்ணுமில்லிங்க... பிளாக்குக்கு திருஷ்டி இருக்கிறதா சொன்னாங்க அதான்...)\n”கவிக்காதலன்” விருது நன்றி : Speed Master\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaiveedhi.blogspot.com/2016/01/blog-post_11.html", "date_download": "2019-01-22T20:59:04Z", "digest": "sha1:2D7L3SSG7ITLONEG53EDFAC5PRR6HIQ6", "length": 18157, "nlines": 273, "source_domain": "kavithaiveedhi.blogspot.com", "title": "கவிதை வீதி...: பழமாகி பின் பூத்தவை...!", "raw_content": "\nகவிதை பூக்களின் நந்தவனம்... நவரசங்களின் தாயகம்....\nகல்லிலே கலை வண்ணம் கண்டார்.... கல்லில் மட்டும் அல்ல காய்கறிகளிலும்.. பழங்களில் கூட கலைநயம் காணலாம் என இந்த படைப்புகள் நிறுபிக்கிறது.... இதை உருவாக்கிய படைப்பாளிகளுக்கும் படைப்புளுக்கும் ஒரு சல்யூட்...\nபடங்கள் மற்றும்.. ஒருசில அறியத்தகவலுடன்...\nதேன், மிக எளிதாக ஜீரணமடையும் ஒரு உணவுப்பொருள். ஏன் தெரியுமா அது ஏற்கனவே தேனீக்களால் ஜீரணிக்கப்பட்டுவிட்டது.\nநீங்கள் உங்கள் கைவிரல்களை 'நெட்டி' முறிக்கும்போது ஏற்ப்படும் சத்தத்திற்கு காரணம்...நம் உடம்பில் நைட்ரஜன் வாயுவில் உள்ள குமிழ்கள் உடைவதே.\nரத்த ஓட்டம் இல்லாத மனித உடலில் உள்ள ஒரே பாகம்...கண்விழித்திரை. அது நேரடியாக காற்றில் இருந்து ஆக்சிஜனை எடுத்துக்கொள்கிறது.\nஎறும்புகளின் கொடுக்கில் உள்ள அமிலம் என்ன\nநமது மூளை, ஒரு சிறந்த கணிப்போறியைவிட நுட்பமானது. அதில், சுமார் 100 மில்லியன் நரம்பு செல்கள் உள்ளன\nஒரு மனிதன் மரணமடையும்போது, முதலில் செயல் இழக்கும் உறுப்பு..அவனது காதுகள்.\nஒரு மனிதனின் விழித்திரைகள் 45 சதவிதம் அதிகமாக விரிவடைகின்றன...அவன் தனக்கு பிரியமானவற்றை காணும்பொழுது.\nஇந்த உலகின் மொத்த பெட்ரோல் உற்பத்தியில் 29 சதமும்,உலகின் மொத்த மின் உற்பத்தில் 33 சதமும் ஒரேயடியாக பயன்படுத்திக்கொள்ளும் நாடு.. அமெரிக்கா.\nகாண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.\nஇறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்\nஇந்தியாவில் முதல் நினைவு நாணயம் நேருஜிக்கு 1964ல் வெளியிடப்பட்டது.\nஆணும், பெண்ணும் உதடுகளில் முத்தமிடும்போது 278 வகையான பாக்ட்ரியாக்கள் பரிமாறிக்கொள்ளபடுகின்றன.\nபால் கலக்காத தேநீர் பருகுவதால் உடல் எடை குறைவதாக ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nஅதிலும் பச்சைத் தேநீர் (கிரீன் டீ)\nசூரியனுக்குள் எத்தனை பூமிகளை வைக்கலாம் தெரியுமா\nசூரியகாந்திச் செடிகளை வளருங்கள். உங்கள் வீட்டில் யாருக்கும் ஜலதோஷம் எட்டிப் பார்க்காது.\nயானையின் வாழ்நாள் 80 வருடங்கள்.\nஆமையின் வாழ்நாள் 300 வருடங்கள்.\nமனித உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை\nமுதுகு தண்டுவடத்தின் சராசரி நீளம் 430 மில்லிமீட்டர்.\n200 கோடி பேருக்கு ஒருவர் தான் 116 வயதைக் கடந்து வாழ்கிறார்கள்.\nஉலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொ��்ட நாடு சுவீட்சர்லாந்து.\nஉலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).\n.உலகிலேயே குளிந்த இடம் சைபீரியா (ரஷ்யா).\nஉலகில் மின்னல் தாக்கி அதிகம் இறக்கும் மக்கள் அமெரிக்கர்கள்.\nநத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.\nஉலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.\nஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.\nநத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியது.\nஆந்தையால் ஓரே நேரத்தில் இரு கண்களாலும் இரு வேறு காட்சிகளைக் காண முடியும்.\nபெண் சிலந்திப் பூச்சிகள், ஆண் சிலந்தியுடனான உறவுக்குப் பின் அதைக் கொன்று விடுகின்றன.\nவிமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.\nமிருகங்களில் குறைந்த நேரம் தூங்கும் மிருகம் கழுதை. இது ஒரு நாளில் 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கும்.\nஇந்தியாவில் தமிழில் தான் 'பைபிள் ' முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.\nசமம் என்பதற்கு அடையாளமான = என்ற குறியீடு\n1557ம் ஆண்டு முதல் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nரசித்தமைக்கும் வாசித்தமைக்கும் மிக்க நன்றி..\nLabels: அனுபவம், ஆக்கம், சமூகம், டைம் பாஸ், தகவல்கள், படங்கள், படைப்பு, ரசித்தது\nசொல்லிய தகவலும் படங்களும் பிரமிக்கவைக்கிறது..த.ம 2\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் January 12, 2016 at 1:17 AM\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nசர்வதேச தினஙகள் (World Days) (6)\nபொது அறிவு G.K. (13)\nவாரம் ஒரு தகவல் (21)\nகவிதை வீதி... // சௌந்தர் //\nகவிதை வீதியில் வலம் வந்தவர்கள்\n2011-ல் நீங்கள் கொடுத்த கீரிடம்..\nஒரு புன்னகையால் தூக்கில் பேர்டுவதும் மறுபுன்னகையால் உயிர்கொடுப்பதும் உன்னால் மட்டுமே முடிந்தவைகள்...\nவி தைத்திட்ட எங்கும் விளைந்த காலங்கள் போய் வள்ளுவனின் குறளாய் குறைந்து விட்டது நிலங்கள்... வ றட்சியின் போர்வையில் புகுந்து...\nஅண்ணா கவிதாஞ்சலி -கலைஞர் மு,கருணாநிதி\nபூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்- - அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம் - அவர் மலர் இதழ்கள் தமிழ் பேசும் மா, பலா, வாழைய...\nமுகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் --- கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம். * உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக ...\n மனதை கிழிக்கும் ஒரு உண்மைக் கதை\nஅது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிற���மிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒரு ஓட்டப்பந்தயத்திற்காக தயாராகி கொண்டிர...\nஇந்திய வரலாற்றில் ஆங்கிலேயருக்கு எதிராக முதல் குரல் இவருடையது என்ற பேருமையோடு தமிழ் மண்ணை தரணியெங்கும் உயர்த்திய பெருமையாளனாக விளங்கும் வீர...\nதாரை தப்பட்டை - சினிமா விமர்சனம்.. Tharai Thapp...\nபிரியாணி மாஸ்டர் பொங்கல் செய்தா எப்படியிருக்கும்.....\n(அது ஒண்ணுமில்லிங்க... பிளாக்குக்கு திருஷ்டி இருக்கிறதா சொன்னாங்க அதான்...)\n”கவிக்காதலன்” விருது நன்றி : Speed Master\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Naan-Avan-illai-Cinema-Film-Movie-Song-Lyrics-Nee-kavidhai-enkku-naan-rasigai/213", "date_download": "2019-01-22T20:51:06Z", "digest": "sha1:QARA374DNXOPE3JMC3X2S7VTBMGB2FPF", "length": 11614, "nlines": 131, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Naan Avan illai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Nee kavidhai enkku naan rasigai Song", "raw_content": "\nActor நடிகர் : Jeevan ஜீவன்\nMusic Director இசையப்பாளர் : Vijayandani விஜெய்ஆன்டனி\nEan enakku mayakkam ean ஏன் எனக்கு மயக்கம் ஏன்\nMachakkanni oththukkichchi மச்சக்கண்ணி ஒத்துக்கிச்சி\nThean kudiche nilavu vizhi தேன் குடிச்ச நிலவு விழி\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nகுட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே....\nகாலையும் நீயே மாலையும் நீயே Raathirikku konjam oothikirean இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் தர்மா Manakkum sandhanamay kungumamay மணக்கும் சந்தனமே குங்குமமே\nஉத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான்\n4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன தாரை தப்பட்டை Aattakkaari maman ponnu ஆட்டக்காரி மாமன் பொண்ணு\nகண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான் அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல்\nதரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே புன்னகை மன்னன் Aa.... kavithai kealungal karuvil ஆ.... கவிதை கேளுங்கள் கருவில்\nதெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா எங்க ஊரு காவல்காரன் Aasaiyila paaththikkatti naaththu onnu ஆசையில பாத்திக்கட்டி நாத்து ஒண்ணு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyouk.org/kk/contact/", "date_download": "2019-01-22T21:49:15Z", "digest": "sha1:MMF6I4SMCKAIPIYAAVCFNPQVYCDFW6ZD", "length": 3497, "nlines": 39, "source_domain": "tyouk.org", "title": "தொடர்புகொள்ள – கற்க கசடற", "raw_content": "\nதிருக்குறள் தொல்காப்பியம் மற்றும் ஆத்திசூடி போட்டிகள்.\nஇதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொடர்புகள் ‘கற்க கசடற’ போட்டி நிகழ்விற்கு மட்டும் பயன்படுத்தப்படும் அதேபோல தரப்பட்டிருக்கும் முகவரி விண்ணப்ப படிவங்களை அனுப்புவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.\nதமிழ் எங்கள் உயிர் மூச்சு\nமொழியை இழந்தவன் அவனது சொந்த அடையாளத்தை இழந்ததற்கு சமனாவான். மொழிதான் ஒர��� இனத்தின் அடையாளம்.. மொழி தான் ஒரு இனத்தை ஒன்றுசேர்க்கும்…எப்பொழுது அதனை இழந்துவிடுகின்றோமோ அப்போதே அந்த இனம் சிறுகச் சிறுக அழிகின்றது என்று அர்த்தம். எமது அன்புக்கும் பாசத்துக்குமுரிய தமிழ் மக்களே நாம் அந்நிய நாட்டில் அகதிகளாய் இருகின்றோம் எமது தாய்நாடு இனப்படுகொலையை மேற்கொள்ளும் சிங்கள பௌத்த பேராதிக்கத்தின் கையில் சிக்கி எமது அடையாளங்களை இழந்து செல்கின்றது. நாம் எம்மொழியையும் தாய்நாட்டின் அருமைபெருமைகளையும் வளர்ந்து வரும் எம் இளம்சமுதாயத்திடம் எடுத்துச் சொல்லவேண்டும். இத் தருணத்தில் எம் மாவீரர்களின் கனவினை நினைவாக்க எம்மாலான எல்லா முயற்சிகளையும் எடுத்துச் செல்லுவோம் அதேபோல உங்கள் பிள்ளைகளுடன் தமிழில் உரையாடுங்கள், தமிழினை மென்மேலும் வளர வழிகோலுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/98-notice/168428-2018-09-14-11-13-52.html", "date_download": "2019-01-22T20:33:43Z", "digest": "sha1:465YH5IPQO4LUKR2LQWHOIEQPEINGTEJ", "length": 10019, "nlines": 57, "source_domain": "viduthalai.in", "title": "விடுதலை சந்தா சேர்ப்பு இயக்கம்", "raw_content": "\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ம��கப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nபுதன், 23 ஜனவரி 2019\nவிடுதலை சந்தா சேர்ப்பு இயக்கம்\nவெள்ளி, 14 செப்டம்பர் 2018 16:36\nபட்டுக்கோட்டை நகரத்தலைவர் பொறியாளர் வை.சேகர் அவர்கள் மூலமாக திரட்டப்பட்ட விடுதலை' ஒரு ஆண்டு சந்தா, 4 அரையாண்டு சந்தாவிற்கான தொகை ரூ.7,300 அய் மாவட்டச் செயலாளர் பெ.வீரையன் அவர்கள் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார். உடன் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் (பேராவூரணி, 12.09.2018)\nபட்டுக்கோட்டை கழக மாவட்டம் பேராவூரணி, சேதுபாசத்திரம் ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் திரட்டப்பட்ட விடுதலை' அரை ஆண்டு சந்தா 25-க்கான தொகை ரூ 20,250 மாவட்ட அமைப்பாளர் வை.சிதம்பரம் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார். உடன் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் மாவட்ட துணைச் செயலாளர் இரா.நீலகண்டன், மாட்ட இளைஞரணி தலைவர் சோம.நீலகண்டன் மாவட்ட ப.க. புரவலர் ஆசிரியர் வேலு, மாவட்ட துணைத் தலைவர் அரு.நல்லத்தம்பி (பேராவூரணி, 12.09.2018).\nசிவகங்கை கழக மாவட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் திரட்டப்பட்ட விடுதலை' அரையாண்டு சந்தா ஒன்று; ஆண்டு சந்தா 9 ஆகியவற்றிற்கான தொகை ரூ.16,470-அய் மாவட்டத் தலைவர் ராஜாராம், பொதுக்குழு உறுப்பினர்கள் சுப்பையா, மணிமேகலை, மாவட்ட துணை செயலாளர் கவிஞர் தங்கராசு ஆகியோர் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கினர் (12.9.2018).\nகாரைக்குடி கழக மாவட்டத்தில் திரட்டப்பட்ட விடுதலை' சந்தா இரண்டாவது தவணையாக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் 12.9.2018 அன்று வழங்கப்பட்டது. 7 அரை ஆண்டு சந்தா, 3 ஆண்டு சந்தாவும் வழங்கப்பட்டது. நிகழ்���ில் பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் மு.சு.கண்மணி, மாவட்டத் தலைவர் ச.அரங்கசாமி, மாவட்ட செயலாளர் ம.கு.வைகறை, நகரத் தலைவர் தி.க. கலைமணி, மாவட்ட துணைத் தலைவர் கொ.மணிவண்ணன், மாவட்ட துணை செயலாளர் இ.ப.பழனிவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nதருமபுரி மாவட்டம் ரேகடஅள்ளி த.சிறீதரன் குடும்பத்தினர் சார்பில் ஓராண்டு விடுதலை' சந்தா ரூ.1,800 அய் மாவட்ட செயலாளர் அ.தமிழ்ச்செல்வனிடம் வழங்கினர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalaimalar.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2019-01-22T21:10:14Z", "digest": "sha1:I2YWF5HLZR4LKPU3NFWUKFYJ5CDVUDIA", "length": 7013, "nlines": 63, "source_domain": "www.kalaimalar.com", "title": "பேஸ்புக்கை பின்னுக்கு தள்ளப்போகும் இந்தியர்களின் புதிய செயலி பிக்சாலைவ்", "raw_content": "\nசென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிக்சாலைவ் செயலியை கண்டுபிடித்த குழுவின் ஒருவரான தமிழக மாணவர் ராஜசேகர் சுந்தரேசன் இந்த புதிய இந்திய செயலியை 10 பேர் கொண்ட குழு கடந்த 3 மாதங்கள் ஒன்றிணைந்து அறிமுகம் செய்யப்பட்டதாகவும் ,இந்த புதிய பிக்சாலைவ் செயலியில் அனைத்து நவீன வசதிகளும் இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார். குறிப்பாக டிரென்டிங் எனப்படும் முன்னணி தகவல்கள் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறிய மாணவர் ராஜசேகர் சுந்தரேசன் நாம் பயன்படுத்தி வரும் பேஸ்புக்,இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் இல்லாத பல புதிய வசதிகள் இந்த செயலியில் உள்ளதாகவும் அவர் கூறினார். இதில் சிறப்பம்சமாக முழுக்க முழுக்க இந்தியாவிலேயே முதன்முறையாக உள்ளூர் தயாரிப்பில் அறிமுகம் ஆன செயலியாகும்.இந்த செயலியை கண்டுபிடித்த 10 பேர்க் கொண்ட குழுவில் கிருஷ்ணகிரி சூளாமடை கிராமத்தை சேர்ந்த பொறியாளர் இடம்பெற்றுள்ளதும் மேலும் தம்மை முதல்முறையாக 50 ஆயிரம் பணங்கொடுத்து பொறியாளராக படிக்க வைத்தது மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே. அப்துல்கலாம் அவர்கள் தான் என்றும் பெருமிதத்துடன் அவர் தெரிவித்தார்.இந்த புதிய பிக்சாலைவ் செயலி வருங்காலங்கலில் இளைஞர்கள் மத்தியிலும் பொத��மக்கள் மத்தியிலும் புதிய மாற்றத்தையும்,புரட்சியையும் கொண்டுவரும் என்றும் ராஜசேகர் தெரிவித்தார்.\nநாமக்கல் நகர திமுக செயற்குழு கூட்டம்\nவேலைநிறுத்தப் போராட்டம்; ஆசிரியர்கள் ஆதரவு நாமக்கல் மாவட்டத்தில் 4,081 ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை.\nநாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் இளம் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம்\nநாமக்கல்லில் கூட்டு மீன் வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி முகாம்\nநாமக்கல்லில் நாளை திமுக செயற்குழு கூட்டம் : பொறுப்பளார் காந்திசெல்வன் அறிக்கை\nரயில்வேத்துறை காலிப் பணியிடங்களுக்கு முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம்\nமானிய விலையில் அம்மா இருசக்க வாகனம் பெற விரும்புபவர்கள் 31ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்\nவணிக நிறுவனங்களின், பெயர்ப் பலகைகளில் தமிழ் முதலில் இடம் பெற வேண்டும் : ஆட்சியர்\nபெரம்பலூரரில், பருத்தி ஏல விற்பனை செவ்வாய் கிழமை தோறும் நடைபெறும் : ஆட்சியர்\nபெரம்பலூர் மாவட்டத்தில் விலையில்லா ஆடுகளுக்கு குடற்புழு நீக்க முகாம் : ஆட்சியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/01/blog-post_82.html", "date_download": "2019-01-22T20:36:08Z", "digest": "sha1:WVTIULMRYP4EMBDCBNGWQPBZ5HJV5XHZ", "length": 10445, "nlines": 52, "source_domain": "www.kalvisolai.in", "title": "பொதுத்தமிழ்", "raw_content": "\n1. திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது \n2. குறுந்தொகையில்கூறப்பட்டுள்ள ஆதிமந்தி யாருடைய மகள் \n3. கிறித்துவின் அருள் வேட்டல் - என்ற நூலின் ஆசிரியர் யார் \n4. 'திருமகள்\" இதழின் ஆசிரியர் யார் \n5. கோயில் நகரம் என்று அழைக்கப்படுவது எது \n6. தமிழ் நாவலுக்கு வித்திட்டவர் யார் \n7. சிறுபாணாற்றுப்படை நூலின் ஆசிரியர் யார் \n8. ஞால் - என்னும் சொல்லின் பொருள் - தொங்குதல்\n9. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: (இளை - இழை) - மெலிதல் - நூல்\n10. சங்கம் என்ற சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டுள்ள தமிழ் இலக்கியம் எது \n11. 1942 ல் ராஜாஜியால் தமிழக அரசவைக் கவிஞராக சிறப்பிக்கப்பட்டவர் யார் \n12. ஆய்வு நெறிமுறைகளை தமிழ் மொழி ஆராய்ச்சியில் அறிமுகம் செய்தவர்\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையில��ம் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/nellai-news/5800-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF.html", "date_download": "2019-01-22T21:07:05Z", "digest": "sha1:SYCNHQP4EGNT23IOYOWLFOYGRAEQQ7UL", "length": 13420, "nlines": 230, "source_domain": "dhinasari.com", "title": "கிராமிய வில்லிசை சங்க நிர்வாகிகள் தேர்வு - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு உள்ளூர் செய்திகள் நெல்லை கிராமிய வில்லிசை சங்க நிர்வாகிகள் தேர்வு\nகிராமிய வில்லிசை சங்க நிர்வாகிகள் தேர்வு\nகிராமிய வில்லிசை கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு\nநெல்லைமாவட்ட கிராமிய வில்லிசை கலைஞர் சங்கத்தின் கீழப்பாவூர் பகுதி சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிகழ்ச்சிக்கு நலிவுற்றோர் சங்க தலைவர் பாவூர்நாவலர் தலைமை வகித்தார், தமிழ்இலக்கிய மன்ற தலைவர் செல்வன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சங்க தலைவராக மேலபட்டமுடையார்புரம் த.ஜெகநாதன், துணைத்தலைவராக குற்றாலம் மாடக்கண் என்ற கண்ணன், செயலாளராக சிவகாமிபுரம் ஆர்.ராஜலட்சுமி, துணைசெயலாளராக பி.சரவணன், பொருளாளராக எஸ்.வி.செல்லத்துரை, தனிக்கையாளராக பாலசுப்பிரமணியன், சட்ட ஆலோசகர்களாக வக்கீல்கள் மலர்விழி, ராமச்சந்திரபாண்டி மற்றும் கவுரவ ஆலோசகர்களாக நடராஜன், அழகுமுத்து, மனோகரன், செந்தில்குமார், தங்கசிவா, ராமர், பாலமுருகன், தங்கசாமி, லட்சுமணன், செயற்குழு உறுப்பினர்களாக கிருஷ்ணன், மைனர்ராஜ், முருகன், பரமசிவன், விமலா, செல்வி, வீரம்மாள், மாரியம்மாள், பாலசுப்பிரமணியன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்,\nமுந்தைய செய்திநடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத், மீது வழக்கு பதிவு செய்ய பெண்கள் அமைப்பு போர்கொடி \nஅடுத்த செய்திவெள்ள பாதிப்பிற்க்கு ஆண்ட ஆளுகின்ற ஆட்சிகளே காரணம் வ���ஜயகாந்த் குற்றச்சாட்டு\nகிறிஸ்துவ இஸ்லாமிய மத நம்பிக்கைகளை நான் மதிப்பது போல் அவர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்: லட்சுமி ராமகிருஷ்ணன்\nநாங்கள் எப்போதும் ‘தல’ பக்கம்தான்: கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தினர் விளக்கம்\nபாஜக.,வில் இணைந்த அஜித் ரசிகர்கள் எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை என்கிறார் ‘தல’\nகால் டாக்ஸி டிரைவர்களால் பாதிக்கப்பட்டவர் என் கணவர் பிரசன்னா: குற்றம் சாட்டிய சினேகா\nகூட்டத்துக்கு வந்தவங்க யாரும் காசு வாங்கிடாம போயிறாதீய… மைக்கில் கெஞ்சும் டிடிவி கட்சிக்காரர்\nபடியனூர் பழநி ஆண்டவர் திருக்கோயிலில் திருத்தேர்\nதிருவண்ணாமலை அருகே… கொதிக்கும் எண்ணெயில் விநோத நேர்த்திக்கடன்\nதாய்நாட்டை கேவலமாக விமர்சிக்கும் தமிழனை எல்லைக்கு அனுப்புங்க… நாங்க பாத்துக்கிறோம் சீறும் ராணுவ வீரர்\nவேல்முருகன், சுபவீ., திருமுருகன் காந்தி… இவர்களெல்லாம் லயோலாவின் வாடகைத் தலைவர்களா\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\n நாங்கள் கலாசாரத்தைப் பாதுகாப்பவர்கள்: ‘கங்கா ஸ்வீட்ஸ்’ விளக்கம்\nலயோலா கல்லூரி பெறும் அரசு மானியம் எவ்வளவு தெரியுமா\nநாங்கள் எப்போதும் ‘தல’ பக்கம்தான்: கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தினர் விளக்கம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalviamuthu.blogspot.com/2018/05/2_30.html", "date_download": "2019-01-22T20:44:41Z", "digest": "sha1:MCFWL4EFHU4DNT2UBHG2NAYLXYUJJMNL", "length": 19321, "nlines": 352, "source_domain": "kalviamuthu.blogspot.com", "title": "கல்வி அமுது: பிளஸ் 2-வுக்குப் பிறகு: என்றென்றும் அறிவியல்!", "raw_content": "அனைத்தும் கை எட்டும் தூரமே... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.\nஅனைத்தும் கை எட்டும் தூரமே... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.\nபிளஸ் 2-வுக்குப் பிறகு: என்றென்றும் அறிவியல்\nல்வியாண்டுதோறும் புதிது புதிதாக உயர்கல்விப் படிப்புகள் அறிமுகமாகிவருகின்றன. ஆனபோதும் ஒரு சில அடிப்படையான பாரம்பரியப் படிப்புகள், தலைமுறைகள் தாண்டியும் வரவேற்பு இழக்காமல் இருக்கின்றன. கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட அறிவியல் படிப்புகள் அந்த வரிசையில் சேரும். பிளஸ் டூ-வில் இவற்றை முதன்மைப் பாடங்களாகப் படித்தவர்கள், கல்லூரிகளில் இளம் அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.\nஇயற்பியல், வேதியியல் உயர்கல்வித் துறைகள் பள்ளி, கல்லூரி ஆசிரியர் பணிகளுக்கு அப்பால் அதிகக் கவனம் பெறாதிருக்கின்றன. பி.எஸ்சி. இயற்பியல் படித்தவர்களுக்கு ஏரோ ஸ்பேஸ், எண்ணெய், எரிவாயு, பொறியியல், உற்பத்தி, தொலைத்தொடர்பு உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. முதுநிலையில் இயற்பியல் அல்லது அப்ளைய்டு பிஸிக்ஸ், ஆராய்ச்சிப் படிப்புகள், எம்.பி.ஏ. போன்றவை மூலம் உயர்கல்வித் தகுதியை மாணவர்கள் உயர்த்திக்கொள்ளலாம்.\nபி.எஸ்சி. வேதியியல் படித்தவர்களுக்கு வேதிப்பொருள் ஆய்வகங்கள், மருந்துவ, மருந்து பரிசோதனைக் கூடங்கள், சுகாதாரம்-ஆரோக்கியம் சார்ந்த நிறுவனங்கள், அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பு - ஆராய்ச்சி நிறுவனங்களில் பல்வேறு நிலைகளில் பணிகள் காத்திருக்கின்றன. தொடர்ந்து எம்.எஸ்சி.யில் பயோ கெமிஸ்ட்ரி, அப்ளைடு கெமிஸ்ட்ரி, இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி, ஃபார்மாசூட்டிகல் கெமிஸ்ட்ரி உள்ளிட்டவற்றைப் படித்துப் பொதுத் துறை, தனியார் துறைகளில் பணிவாய்ப்புகளை அதிகரித்துக்கொள்ளலாம்.\nஇளநிலை பட்டப் படிப்பு முடித்தவர்களுக்குச் சில மாதங்கள் பயிற்சியளித்து ஐ.டி. துறை பணியில் அமர்த்திக்கொள்கிறது. மருத்துவ சேவை, அழகுசாதனங்கள், மருந்துப் பொருள் தயாரிப்பு தொடர்பிலான பி.பீ.ஓ. நிறுவனங்களும் இதேபோன்று இளம் அறிவியல் பட்டதாரிகளுக்குப் பயிற்சி அளித்துப் பணியில் சேர்த்துக்கொள்கின்றன.\nஇளம் அறிவியல் படிப்புடன் முதுநிலையை மேற்கொள்ள விரும்புவோர், எம்.எஸ்சி. நானோ டெக்னாலஜி, மெட்டீரியல் சயின்ஸ், பயோ டெக்னாலஜி போன்ற படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் ஆர்வமுள்ளவர்கள் சென்னையில் உள்ள மத்தியத் தோல் ஆராய்ச்சி நிறுவனம் (https://www.clri.org/), காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம்(http://www.cecri.res.in/), மொஹாலியில் உள்ள INST (http://www.inst.ac.in/) ஆகிய மையங்களில் அவற்றைப் பயிலலாம்.\nஆரியபட்டா முதல் சகுந்தலாதேவிவரை கணித உலகுக்கு நம் நாடு வழங்கிய கொடைகள் ஏராளம். ஆனால், இன்று பள்ளியில் கணிதப் பாடத்தில் நன்றாகப் பிரகாசிக்கும் மாணவர்களைப் பெரும்பாலும் பொறியியல் உயர்கல்வியில் தள்ளும் போக்கே காணப்படுகிறது. இயல்பாகக் கணிதத்தில் ஆர்வம்கொண்ட மாணவர்களுக்கு அந்தத் துறை சார்ந்தே உயர்கல்வியைத் தீர்மானிக்கப் பெற்றோர் விடுவதில்லை.\nஆசிரியர் பணிக்கு அப்பால் பரவலாக இருக்கும் வாய்ப்புகளை நாம் அறியாமல் இருப்பதே இதற்குக் காரணம். எதிர்காலம் தகவல் சுரங்கங்களின் கையில் இருப்பதும், தகவல்களை அலசுவதும் ஆராய்வதும், அதன் அடிப்படையில் வணிக அடிப்படையிலான முடிவுகளை எட்டுவதும் கணிதப் பட்டதாரிகளின் தேவைகளை அதிகமாக்குகின்றன.\nமேலும் கணிதத்தைப் படிப்பவர் இயற்பியல், நிதி, புள்ளியியல், பொருளாதாரம் எனப் பல துறைகளில் தங்கள் உயர்கல்வியை முன்னெடுக்கவும், அவை சார்ந்த உறுதியான பணியிடங்களைக் கைப்பற்றவும் வாய்ப்பாகிறது.\nபி.எஸ்சி. கணிதம் என்ற மூன்றாண்டு இளம் அறிவியல் படிப்பு, கிட்டத்தட்ட அனைத்துக் கலை அறிவியல் கல்லூரிகளிலும் கிடைக்கிறது. பி.எஸ்சி. கணிதம் முதன்மைப் பாடமாகவும் இயற்பியல், வேதியியல் போன்ற இதர அறிவியல் பாடங்கள் உதவிப் பாடங்களாக அமைவதுபோல, பி.ஏ., கணிதமும் சில கல்லூரிகளில் வழங்கப்படுகிறது.\nகணிதத்தை சென்னை கணித அறிவியல் நிறுவனம் (https://www.cmi.ac.in/admissions/) போன்ற சிறப்பான கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயில்வது நல்லது. பெங்களூரு புள்ளியியல் நிறுவனம் மூன்றாண்டு படிப்பாகவும், பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் (https://www.iisc.ac.in/) 4 ஆண்டு படிப்பாகவும், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் (https://www.iiseradmission.in/) மற்றும் பல ஐ.ஐ.டி. நிறுவனங்கள் ஒருங்கிணைந்த 5 ஆண்டு படிப்பாகவும் கணிதத்தை வழங்குகின்றன.\nபிளஸ் டூ-வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தனி நுழைவுத் தேர்வுகள் வாயிலாக முன்னணிக் கல்வி நிறுவனங்களின் சேர்க்கை அமைந்திருக்கும். ஒரு ச���ல தனியார் கல்லூரிகள் JEE தேர்வில் பெறும் நிலையையும் கணக்கில் எடுத்துக்கொள்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் முதுகலையுடன் ஆராய்ச்சி நிலைவரை கணித உயர்கல்வியைக் கொண்டு செல்லலாம்.\nமுதுநிலை படிப்பைக் கணிதம் அல்லது கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் சார்ந்த நவீனத் துறைகளில் மேற்கொள்வோருக்குச் சிறப்பான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. சைபர் செக்யூரிட்டி, ஆட்டோமேஷன் இன்டெலிஜென்ஸ், நியூமரிக்கல் அனலிடிக்ஸ், கிரிப்ட் அனலிடிக்ஸ், டேட்டா அனலிடிக்ஸ் துறைகள் இவற்றில் அடங்கும். இவை தவிர்த்துக் கணிதமும் புள்ளியியலும் கலந்த Actuarial Science துறை, நிதிச்சந்தை, காப்பீடு, தொழில் வணிகம், கணினி சார்ந்தவை எனக் கணிதம் படித்தவர்களுக்கான பெரும் உலகம் காத்திருக்கிறது.\n1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\nஇந்திய நாடு என் நாடு...\nஆசிரியர் வாசிக்க வேண்டிய நூல்கள்\nதமிழ் இலக்கண கற்பித்தல் கட்டகம்\nநடை போடுவோம் வெற்றியை நோக்கி........\nபறக்க நினைத்தால் சிறகுகள் தானாக முளைக்கும்.....\nஅன்பிற்கினிய ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற mail idக்கு அனுப்பவும்\nஅனைத்தும் கை எட்டும் தூரமே... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2018/10/gandhi-at-south-africa.html", "date_download": "2019-01-22T21:52:31Z", "digest": "sha1:V2LSYGDYZQTPGJQHWEW4FVQN7GFGXOUC", "length": 32868, "nlines": 232, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : அதிசய வக்கீல் காந்தி", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nசெவ்வாய், 2 அக்டோபர், 2018\nஉலகத்திற்��ே அகிம்சைப் போராட்டத்தை கற்றுத் தந்தவர் காந்தி\nவக்கீலாக வாழ்க்கையைத் தொடங்கிய மகாத்மாவின் வாழ்க்கை பல்வேறு திருப்பு முனைகளைக் கொண்டது. சொல்லுக்கும் செயலுக்கும் ஒரு நூலிழை வேறுபாடும் இன்றி வாழ்ந்து காட்டியவர்.\nபள்ளிப் பாடங்களில் காந்தியைப் பற்றி ஆசிரியர்கள் சரியாக கற்பித்ததாக நினைவில்லை. பெரும்பாலான தமிழாசிரியர்கள் காந்திக்கு எதிரான மனநிலையையே கொண்டிருந்ததாகவே கருதுகிறேன். அதனால் பள்ளி வயதில் காந்தி தாக்கம் ஏதும் ஏற்படுத்தவில்லை. ஆனால் பிற்காலத்தில் அவரைப் பற்றிய தகவல்களை படித்தறிந்தபோது ஒரு பிரமிப்பு ஏற்பட்டது. குறிப்பாக சத்திய சோதனை படித்ததும் காந்தியின் மீதான உயர் எண்ணம் வலுப்பட்டது. காந்தி மீதான விமர்சனங்களும், எதிர்மறைக் கருத்துகளும் கேலிகளும் எந்த விதத்திலும் என் கருத்தில் மாற்றம் விளைவிக்கவில்லை. மகாத்மாவில் 150 வது பிறந்த நாளான இன்று அவரைப் பற்றி பதிவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\nபாரிஸ்டர் பட்டம் பெற்று இந்தியா வந்த பின் காந்தி வக்கீல் தொழிலில் ஈடுபட்டார். காந்தி லண்டன் சென்று படிப்பதற்கு ஆதரவு கொடுத்து செலவுகளுக்கும் உதவிய காந்தியின் மூத்த சகோதரர் லட்சுமிதாஸ் காந்திக்கு, காந்தியின் மீது பெருத்த எதிர்பார்ப்பு இருந்தது. காந்தி வக்கீல் தொழிலில் பிரகாசித்து பொருளீட்டுவார் என்று நம்பினார். ஆனால் காந்தி முதல் வழக்கிலேயே சொதப்பினார். வாதாடுவதற்கு எழுந்து நின்றார். நாக் குழறியது . கட்சியின் கொள்கை என்ன என்று ரஜினியை பத்திரிகையாளர் கேட்ட போது தலைசுற்றியதாகக் கூறினாரே அது போல காந்திக்கும் தலை சுற்றியது. அவரால் வாதிட முடியவில்லை குறுக்கு விசாரணை செய்ய முடியாமல் தடுமாறினார். இந்த வழக்கில் வாதாட இயலாது என கூறி பெற்ற முன் பணத் தொகையை திருப்பிக் கொடுத்து விட்டார். சரிவர வக்கீல் பணியை செய்ய இயலாததற்கு வெட்கப்பட்டார் காந்தி.\nஇந்த நிலையில் போர்பந்தரின் உள்ள ஒரு மிகப் பெரிய வியாபாரக் கம்பெனியினர் லட்சுமிதாஸ் காந்திக்கு ஒரு கடிதம் எழுதினர்,” எங்கள் கம்பெனி தென் ஆப்ரிக்காவிலும் வியாபாரம் செய்து வருகிறது. எங்களுக்கு பவுன் 40000 வர வேண்டி இருக்கிறது அதற்கான வழக்கு தென் ஆப்ரிக்காவில் நடந்து கொண்டிருக்கிறது . பெரிய வக்கீல்களையும் பாரிஸ்டர்களையும் அமர்த��தி இருக்கிறோம். வக்கீல்களுக்கு விஷயங்களை எடுத்துக் கூற உங்கள் தம்பியை அங்கு அனுப்பி வைக்க வேண்டும் எங்களை விட அவரால் தகவல்களை சிறப்பாக எடுத்துக் கூற முடியும் என்று நம்புகிறோம்” என்று காந்தியை அனுப்பக் கோரினர்.\nகோர்ட்டில் ஆஜராகாமல் வக்கீல்களுக்கு மட்டும் எடுத்துக் கூறும் வேலையாக இருந்தால் மட்டும் நல்லது என்று நினைத்தார்.\nவேலை கடினமாக இராது என்றும் வக்கீல்களுக்கு தகவல்களை விளக்கும் நேரம் போக மற்ற நேரத்தில் எங்கள் வியாபாரத்தின் கடித விவகாரங்களை கையாண்டால் போதும் என்றும் 105 பவுன் சம்பளம் என்றும் போய் வர் கப்பலில் முதல் வகுப்புக் கட்டணம் வழங்கவும் சம்மதம் தெரிவித்தனர்.. தன் குடும்ப செலவுக்கு போதுமான தொகை தர இயலவில்லையே என்ற வருத்ததில் இருந்த காந்திக்கு இது மகிழ்ச்சியைத் தந்தது.\nபாரிஸ்டராக அல்ல. அப்துல்லா கம்பெனியின் ஊழியராக நினைத்தே தென்னாப்ரிக்காவுக்கு புறப்பட்டார் காந்தி. பல நாட்கள் பயணத்திற்குப் பிறகு நேட்டால் துறைமுகத்தை அடைய அங்கேஅப்துல்லா அவரை வரவேற்றார்.\nமிகப் பெரிய வர்த்தகராக இருந்தாலும் இந்தியர்களுக்கு அங்கே உரிய மரியாதை இல்லை என்பதை தென்னாப்ரிக்காவில் கால் வைத்ததுமே காந்தி உணர்ந்தார் இது மிகப் பெரிய வருத்தத்தை தந்தது. அப்துல்லா சேத் துக்கு எழுத்ப் படிக்கத் தெரியாது. என்றாலும் விஷய ஞானமும் புத்திசாலித் தனமும் உடையவர் என்பதை அறிந்தார் காந்தி\nடர்பன் நீதி மன்றத்திற்கு தலைப் பாகை அணிந்திருந்த காந்தியை அழைத்து சென்று அங்குள்ளவர்களுக்கு அறிமுகப் படுத்தினார் அப்துல்லா சேத். வக்கீல்களுக்கு அருகில் அமர்ந்திருந்த காந்தியையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்தார் ஒரு மேஜிஸ்ட்ரேட். . தலைப்பாகை அவர் கண்ணை உறுத்தியது. காந்தியை தலைப்பாகையை எடுக்கும்படி கோபத்துடன் கூறினார். காந்தி மறுத்து விட்டார். மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார். காந்தி. காந்தியின் முதல் போராட்டம் இப்படித்தான் தொடங்கியது.\nஅங்கு முஸ்லீம்கள் மட்டும் தலைப்பாகை அணிய அனுமதி உண்டு முஸ்லீம்கள் தங்களை இந்தியர்கள் என்று சொல்லாமல் தங்களை அரேபியர்கள் என்று சொல்லிக் கொள்வதால் இந்த அனுமதி அவர்களுக்கு கிடைத்திருந்தாது\nஇதனை காந்தி விடுவதாக இல்லை பத்திரிகைகளுக்���ு தலைப்பாகை விவகாரம் பற்றி எழுதினார் காந்தி . நீதிமன்றத்தில் தான் தலைப்பாகை அணிந்தது நியாயம் என்று வாதாடினார் . இது சார்ந்து பத்திரிகைகள் பலத்த விவாதம் நடத்தியது. காந்தியை வேண்டாத விருந்தாளி என வருணித்தன . பைத்தியக் காரத்தனமான துணிச்சல் என்று சிலர் கண்டித்தனர். ஒரு சிலர் ஆதரவும் அளித்தனர். இதனால் காந்தி பிரபலம் அடையத் தொடங்கினார். முதல் வழக்கில் தோற்றாலும் முதல் போராட்டத்தில் வெற்றி பெற்றார். ஆம். தென் ஆப்ரிக்காவில் இருந்தவரை தலைப் பாகை அணிவதை கைவிடவில்லை. காந்தியின் உறுதி பாராட்டப் பட்டது.\nவழக்கு தொடர்பாக அப்துல்லா சேத் தனக்கு பதிலாக காந்தியை ப்ரிட்டோரியா செல்லக் கோரினார். வழக்கு விவரங்களை சேத்தின் குமாஸ்தா விளக்கினார். வழக்கு முழுக்க கணக்கு விவகாரமாக இருந்தது. காந்திக்கு தலையும் புரிய வில்லை காலும் புரியவில்லை கணக்கு வைக்கும் முறையைஅறியாமல் இவ்வழக்கில் ஈடுபடுவது கடினம் என்று எண்ணினார். குமாஸ்தா பி. நோட்டு என்ற வார்த்தையை அடிக்கடி பயன் படுத்தினார். அது என்னவென்றே காந்திக்கு தெரிந்திருக்கவில்லை. பாரிஸ்டர் பட்டம் ஒரு ஏட்டு சுரைக்காய் என்பதை பல அனுபவங்கள் காந்திக்கு உணர்த்தின.. வெட்கத்தை விட்டு குமாஸ்தாவி\\டம் கேட்டு பி. நோட் என்றால் பிராமிசரி நோட்டு என்று அறிந்தார். பின்னர் கணக்கு வைத்தல் சம்பந்தமான புத்தகம் ஒன்றைப் படித்து ஓரளவு தெளிவும் பெற்றார் காந்தி -\nபிரிட்டோரியாவுக்கு புறப்பட்டார் காந்தி இந்தப் பயணத்தில்தான் புகழ்பெற்ற திருப்புமுனை சம்பவங்கள் நடைபெற்றன இதனை ஏற்கனவே எழுதி விட்டதால் தவிர்த்து விட்டு பிரிட்டோரியாவில் நடந்ததைப் பார்ப்போம்\nபிரிட்டோரியாவில்தான் வழக்கு சம்பந்தமான அறிவும் மக்கள் பணி பற்றிய தெளிவும் தனக்கு கிடைத்ததாக காந்தி கூறுகிறார்.\nஅப்துல்லா சேத்தின் வழக்கு எளிய வழக்கல்ல சிக்கலான வழக்கு என்பதை காந்தி உணர்ந்தார். சிக்கலான கணக்குப் பதிவுகள் இருபுறமும் அலசப் பட வேண்டி இருந்தது. தன் கட்சிக்காரரான அப்துல்லாவின் பக்கம் நியாயம் இருந்தது. ஆனால் வழக்கு எப்போது முடியும் என்று சொல்வதற்கில்லை வழக்கு தொடர்ந்து நடந்தால் இருவருக்குமே எழுந்திருக்க முடியாத நஷ்டம் ஏற்படும் என்பதை திட்டவட்டமாக அறிந்தார் காந்தி. எதிரியான தயாப் சேத் அப்துல்லாவுக்கு உறவினரே என்பதை அறிந்த காந்தி சமரசம் செய்து கொள்ள பரிந்துரைத்தார். அரைகுறை மனதுடன் சம்மதித்தார் அப்துல்லா. காந்தி தயா சேத்தை சந்தித்து சமரசத்திற்கான அவசியத்தை வலியுறுத்தினார், இருவரும் நம்பத்தகுந்த ஒரு மத்தியஸ்தர் மூலமாக வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். இதன் மூலம் 37000 பவுன் தயா சேத், அப்துல்லாவுக்கு செலுத்த ஒப்புக்கொண்டார். ஆனால் அவ்வளவு தொகையை ஒரே தவணையில் செலுத்தினால் அவர் திவால் ஆகி விடுவார் என்ப்தை காந்தி உணர்ந்தார். ஆனால் தயாசேத்தோ ஓரே தவணையில் செலுத்துவதே கவுரவமாகக் கருதினார். தவணை முறையில் பெற்றுக் கொள்ள அப்துல்லாவும் சம்மதித்தார். இரு பெறும் வியாபாரிகளின் பிரச்சனை முடிவுக்கு வந்ததில் தென்னாப்ரிக்க இந்தியர்கள் மகிழ்ந்தனர்.\nபிளவு பட்ட இரு கட்சிக்காரர்களை ஒன்று சேர்ப்பதே ஒரு நல்ல வக்கீலின் கடமை என்று கருதினார் காந்தி.\nதான் வக்கீல் தொழில் நடத்திய 20 ஆண்டுகளில் நூற்றுக் கணக்கான வழக்குகளில் தனிப்பட்ட முறையில் சமரசம் செய்து வைத்ததில்தான் நான் அதிக ஆனந்தம் அடைந்தேன் என்று கூறிய காந்தி அதிசய வக்கீல்தானே\nகாந்தியைப் பற்றிய பிற பதிவுகள்\n2. காந்தியைப் பற்றி சுஜாதா\n இது மோசடி வேலை .\n4.வக்கீல் தொழில் பொய்யர்களின் தொழிலா\n6.சர்ச்சில் கேட்டார்-காந்தி இன்னும் சாகவில்லையா\n7.கோச் வண்டிக்காரரிடம் அடி வாங்கிய காந்தி\n8.காந்தி- தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்-\n9.காந்தி தேசத் தந்தை இல்லையா\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 8:14\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், காந்தி, சமூகம், தென்னாப்ரிகாவில் காந்தி, நிகழ்வுகள், வரலாறு, விடுதலை\nசரியான நாளில் உங்கள் பதிவு. அடிக்கடி எழுதலாமே.... ஏன் இத்தனை இடைவெளி\n2 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 11:14\n3 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 5:48\nதங்களின் பதிவு கண்டு நீண்டநாட்கள் ஆகிவிட்டன ஐயா\n3 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 6:43\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…\nநன்றி வெங்கட். இனி எழுத முடியும் என நினைக்கிறேன்.\n3 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 7:18\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…\n3 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 7:18\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…\n3 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 7:19\nஉண்மைதான��� இன்று எந்த வழக்கறிஞர்கள் இருதரப்பினரையும் சந்திக்க விடுகின்றார்கள் \n3 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 10:03\nமுரளி எழுத வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளது. அன்புடன் ஒரு வாசகன்.\n3 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 10:12\n//மகாத்மாவில் 150 வது பிறந்த நாளான இன்று அவரைப் பற்றி பதிவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.//\nநல்ல பதிவுகளை அடிக்கடி கொடுக்க வாருங்கள்.\n3 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 4:10\nகாந்திஜி பற்றி பல அவதூறுகளைப் பரப்பினால் புகழ்கிடைக்கும் என்று பலரும் நினைக்கிறார்களோ காந்தி ஒரு சத்தியவானென்பது மறு தளிக்க முடியாதது\n3 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 4:12\nஅருமையான பதிவு. அறியாத விஷயம்.\n3 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 8:18\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…\nஅதற்குரிய காலம் வரும்போது நிச்சயம் எழுதுவேன்.\n3 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 9:40\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமதிமாறனுக்காக தோசை-இட்லி புதிய தத்துவங்கள்\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nமீண்டும் ராயல்டி தொடர்பாக இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. தன் பாடலை அனும்தி பெ...\nமின்சார ரயிலுக்கு காத்திருக்கும் நேரத்தில் ரயில் நிலையத்தில் உள்ள புத்தகக் கடைக்கு முன் நின்று தொங்க விடப்பட்டிருக்கும் தலைப்பு செய்...\nசச்சின் பிரிவுபசாரமும் பாரத ரத்னாவும்\nசச்சினின் 200 வது டெஸ்ட் போட்டி,சச்சின் தன் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஒய்வு பெறப் போகிறார். . மும்பை வான்கடே ஸ்டேடியம் அதிர...\nதிசை அறிய மொபைல் மென்பொருள்\nஉங்களுக்கு எப்போதாவது எதாவது ஒரு இடத்தில் கிழக்கு எது மேற்கு எது வடக்கு எது தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா\nஎய்ட்ஸ் பற்றிய வைரமு���்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்\nகுழந்தைகளின் மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது இரண்டு மாறான உதாரணங்கள் பார்ப்போம். முதலில் இந்த ஓவியத்தை யார் வ...\nநான் முதன் முதலில் எழுதிய திருமண வாழ்த்துக்கவிதை ஆசிரியையாகப் பணியாற்றும் திருமதி பூமா பிப்ரவரி 3 அன்று திருமண நாள் என்பதை முக நூல் எனக்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/10/cbse_26.html", "date_download": "2019-01-22T21:12:15Z", "digest": "sha1:WU3H7N35JNWDZDZJ4ESRDJRT5BXM6YVS", "length": 5992, "nlines": 120, "source_domain": "www.kalvinews.com", "title": "CBSE- தனித் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு ! ~ KALVINEWS - கல்விநியூஸ்", "raw_content": "\nHome » » CBSE- தனித் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு \nCBSE- தனித் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு \nசிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவர்கள் தனித் தேர்வர்களாக தேர்வு எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nமாணவர்கள், இன்று முதல் நவம்பர் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். சிபிஎஸ்இ தனித் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மார்ச் மாதம் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு முதல் தொழில் கல்வி பாடங்களுக்கான தேர்வுகளை பிப்ரவரியிலும், முக்கிய பாடங்களுக்கான தேர்வுகளை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களிலும் நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. அதற்கான மாதிரி படிவங்கள், விவரங்களைத் தனது இணைய தளத்தில் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற 10, 12-வது பொதுத் தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவர்கள் 2019-ஆம் ஆண்டு நடக்க உள்ள பொதுத் தேர்வில் தனித் தேர்வர்களாக தேர்வெழுத இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இன்று முதல் துவங்கும் விண்ணப்பங்கள் வரவேற்பு நவம்பர் 17ம் தேதியுடன் நிறைவடையும். இந்த தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறும் மாணவர்கள் நவம்பர் 23ம் தேதி வரை அபராத கட்டணமாக ரூ.500 செலுத்தி விண்ணப���பிக்க வேண்டும். முதல் அபராத காலத்துக்குள் விண்ணப்பிக்கத் தவறும் மாணவர்கள் நவம்பர் 30ம் தேதி வரை அபராதத் தொகையாக ரூ.1000 செலுத்தியும் விண்ணப்பிக்கலாம். அதற்குப் பிறகும் கால நீட்டிப்பு டிசம்பர் 7ம் தேதி வரை செய்யப்படும். தேர்வுக் கட்டணம் குறித்த மேலும் விபரங்களை அறிய சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/ias.html", "date_download": "2019-01-22T21:27:29Z", "digest": "sha1:ALO4MI4RJSIEWYSXX2VQ4EWGLCCDLDS5", "length": 42124, "nlines": 179, "source_domain": "www.kalvisolai.in", "title": "சிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய இன்றைய மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் !! (I.A.S)", "raw_content": "\nசிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய இன்றைய மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் \nசிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய இன்றைய மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் \nஇன்றைய மாணவர்கள் நினைத்தால் நாளைய தலைமுறையே நல்லதொரு தலைமுறையாக மாற்றி அமைக்கலாம் . அதற்க்கு அவர்களிடம் நல்ல ஆட்சி அல்லது அதிகாரங்கள் இருக்க வேண்டும் அதற்க்கு இளைமையில் கடுமையாக முறையான பயிற்சியும் முயற்சியும் இருத்தல் அவசியம்.\nஇந்தியாவில் மிக உயர்ந்த அரசு பணிகளில் ஒன்று ஐ.ஏ.எஸ். என்றழைக்கப் படும் இந்திய ஆட்சிப்பணி (Indian Administrative Service) ஆகும். இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி களே மாவட்ட ஆட்சியர், மாநில முதன்மை செயலர், தலைமைத் தேர்தல் ஆணையர் என அனைத்துத் துறை முக்கிய பதவிகளை வகிக்கின்றனர்.\nஅரசாங்கத்தின் திட்டங்களை உருவாக்கி அமல்படுத்துபவர்கள் இப்பணியினரே. இதனால்தான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான முக்கியத்துவம் என்றும் குறையாமல் இருக்கிறது. இத்தேர்வு சம்பந்தமான விவரங் களைப் பார்ப்போம்.\nசிவில் சர்வீசஸ் பணித் துறைகள்\nசிவில் சர்வீசஸ் தேர்வானது 26-க்கும் மேற்பட்ட பணிகளுக்கான தேர்வாகும். இத்தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு இருபத்தியாறு பணித்துறைகளில் ஏதேனும் ஒன்றில் வாய்ப்புக் கிடைக்கிறது. அவை:\n2. இந்திய அயல்நாட்டுப்பணி (Indian Foreign Service)\n4. இந்திய அஞ்சலகத் தந்திக் கணக்குகள் மற்றும் நிதி பணி, பிரிவு \"அ' (Indian P & T Accounts & Finance Service, Group 'A')\n5. இந்திய கணக்குத் தணிக்கை மற்றும் கணக்கியல் பணி பிரிவு \"அ' (Indian Audit & Accounts Service, Group 'A')\n7. இந்திய பாதுகாப்புத்துறை கணக்குப் பணிபிரிவு \"அ' (Indian Defence Accounts Service, Group 'A')\n9. இந்தியத் துப்பாக்கித் தொழிற்சாலைகள் பணிபிரிவு \"அ' (உதவி மேலாளர், தொழில் நுட்பம் சாராதது) (Indian Ordinance Factories Service, Group 'A' Assistant Works Manager, Non-Technical)\n19. மைய அரசு செயலகப்பணி, பிரிவு \"B (பிரிவு அலுவலர் நிலை)\n20. புகைவண்டி வாரியச் செயலகப் பணி, பிரிவு \"B' (பிரிவு அலுவலர் நிலை)\n21. ஆயுதப்படை தலைமையகக் குடிமைப் பணி பிரிவு \"B' (குடிமக்கள் பணியாள் உதவி அலுவலர் நிலை)\n22. சுங்கத்துறை மதிப்பீட்டாளர் பணி, பிரிவு \"B'\n23. தில்லி, அந்தமான்-நிகோபார் தீவுகள், லட்சத்தீவு, டையூ- டாமன், டாட்ரா மற்றும் நாகர்ஹவளி குடிமை பணி, பிரிவு \"B'\n24. தில்லி, அந்தமான்- நிகோபார் தீவுகள், இலட்சத்தீவு, டையூ- டாமன், டாட்ரா மற்றும் நாகர்ஹவளி காவல் பணி பிரிவு \"B'\n25. புதுச்சேரி குடிமைப்பணி, பிரிவு \"B\n26. புதுச்சேரி காவல் பணி, பிரிவு \"B'\nஇப்பணிகளுக்கான காலியிடங்கள் எவ்வளவு என்பதை இத்தேர்வு அறிவிப்பின் போது, எம்பிளாய்மெண்ட் நியூஸ் இதழில் கொடுக்கப்பட்டிருக்கும். அக்காலியிடங்களுக்குத் தக்கவாறு இத்தேர்வு நடத்தப்படும்\nசிவில் சர்வீசஸ் தேர்வானது மூன்று கட்டங்களாக நடத்தப்படுகிறது.\n2. பிரதானத்தேர்வு (Main Exam)\nஆகியவை ஆகும். முதனிலைத்தேர்வு எழுதி தகுதிபெற்றவர்கள் பிரதானத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர். அதாவது முதனி லைத் தேர்வு எழுதி வெற்றிப் பெற்றவுடன் யு.பி.எஸ்.சி. பிரதானத் தேர்வு எழுத விண்ணப் பத்தை அனுப்பிவைக்கும். அதில் பிரதானத் தேர்வு விபரங்கள் அனைத்தும் அடங்கியிருக் கும். பிரதானத் தேர்வை எழுதி முடித்து அதில் வெற்றிப் பெற்றால் உங்களுடைய பிரதானத் தேர்வு மதிப்பெண்கள் கொண்ட தர வரிசையின் படி நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப் படுவீர்கள். நேர்முகத்தேர்வு முடிந்தவுடன் இறுதி முடிவு வெளியிடப்படும்.\nபிரதானத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் அகில இந்திய அளவில் ரேங்க் பட்டியல் வெளியிடப் படும். அதில் நீங்கள் விருப்பம் தெரிவித்த பணியை உங்களின் தரவரிசை மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி வழங்கப்படும்.\nசிவில் சர்வீசஸ் தேர்வுகளை எழுத விரும்புபவர் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். கலை, அறிவியல், வணிகம், மருத்துவம், பொறியியல் என ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு போதுமானது. அதே சமயம் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பித்து எழுதலாம். தொழில்நுட��பக் கல்வி படித்தவர்கள் தங்களது படிப்பு பட்டப்படிப்புக்கு இணையானது எனில் அவர்களும் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வில் இளங்கலை பட்டங்கள் பெற்றவர்கள், முதுகலைப்பட்டம், ஆராய்ச்சிப்படிப்பு என அனைவரும் விண்ணப்பிப்பர்.\nசிவில் சர்வீசஸ் தேர்வுகளில் பங்கு பெறுவதற்கு குறைந்தபட்சம் 21 வயது நிரம்பப் பெற்ற இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பாக 30 வயதுவரை இத்தேர்வினை எழுதலாம். குறைந்தப் பட்ச வயது ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதியிலிருந்து கணக் கிடப்படுகிறது. இந்த 21-30 வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு மட்டுமே பொருந்தும்.\nஅட்டவணை வகுப்பினர் (S.C.), அட்ட வணை பழங்குடியினர் (S.T.) 35 வயதுவரை இத்தேர்வை எழுதலாம்.\nஇதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) அதாவது தமிழகத்திலுள்ள பிற்படுத்தப்பட் டோர் (BC) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட் டோர் (MBC) பிரிவுகளைச் சேர்ந்த அனைவரும் மத்திய அரசு அளவில் இதர பிற்படுத்தப்பட் டோர் OBC ஆவர். இப்பிரிவினர் 33 வயது வரை இத்தேர்வை எழுதலாம். அதே போல உடல் ஊனமுற்ற பாதுகாப்புப் படைவீரர்களுக்கும், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளுக்கும் வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி எதிரி நாட்டோடு போர்புரிந்து உடலுறுப்பு பாதிக்கப்பட்டு செயல்பட முடியாத ராணுவத் தினருக்கு மூன்று ஆண்டுகளும் (33 வயது வரை), குறைந்தது ஐந்து ஆண்டுகள் சேவை பணி முடித்த முன்னாள் இராணுவத்தினருக்கு ஐந்து ஆண்டுகளும் (35 வயது வரை) தளர்த்தப் பட்டுள்ளது.\nஎத்தனை முறை தேர்வு எழுதலாம்\nநாம் கல்லூரியில் படிப்புக்குரிய பாடங்களில் தேர்ச்சி பெறவில்லையெனில், மீண்டும் மீண்டும் தேர்வு எழுதலாம், எழுதிக் கொண்டே இருக்கலாம். ஆனால் சிவில் சர்வீசஸ் தேர்வு அப்படியல்ல. இத்தேர்வு எழுதுவதற்கு சில கட்டுப்பாடுகள் உண்டு. அதாவது ஒருசில தடவை (Number of Attempts) மட்டுமே இத் தேர்வை எழுத முடியும். ஆனாலும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.\nஅதன்படி பொதுப்பிரிவினர் நான்கு முறை மட்டுமே இத்தேர்வை எழுத அனுமதிக்கப் படுவர். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) தங்களின் வயது வரம்பிற்கு உட்பட்டு ஏழு முறை தேர்வை எழுதலாம்.\nபட்டியல் வகுப்பினர் (SC/ST) தங்கள் வயது வரம்பிற்கு உட்பட்டு எத்தனை முறை வேண்டு மானாலும் தேர்வை எழுதலாம். தேர்வு நடை பெறும்போது ஒருமுறை தேர்வை எழுதி னாலும் எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளப் படும். அதனால் விதிக்கப்பட்டுள்ள கால வரம்புக்குள் நம் அறிவை கொண்டு தேர்வில் வெற்றிப் பெற்றிட வேண்டும்.\nஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் தேர்வு களுக்கான அறிவிப்பானது Employment News வார இதழில் டிசம்பர் மாத கடைசி வாரத்தில் தேர்வு குறித்து Special Supplementary தனியாக வெளிவரும். அதில் தேர்வு குறித்த முழு விபரம் தரப்பட்டிருக்கும். அதையடுத்து முக்கியமாக, விண்ணப்பம் வாங்க வேண்டும். UPSC விண்ணப்பம் அனைத்து மாவட்டத் தலைமை அஞ்சலகங்களிலும் கிடைக்கும்.\nமுதனிலைத் தேர்வில், ஒரு பொது அறிவுத்தாள் மற்றும் ஒரு விருப்பப் பாடத்திற் கான தேர்வு நடைபெறும். இந்தியாவில் பல மையங்களில் இத்தேர்வு நடைபெறும். தமிழகத்தில் ஒரே நாளில் சென்னை, மதுரை ஆகிய மையங்களில் மட்டும் நடைபெறும். விருப்பப்பாடம் காலை நேரத்திலும், மாலை நேரத்தில் பொதுஅறிவுத் தேர்வும் நடத்தப் படுகிறது. விருப்பப்பாடத்தில் 120 கேள்விகள் கேட்கப்படுகிறது. இதற்கு 300 மதிப்பெண்கள். பொதுஅறிவுத்தாளில் 150 கேள்விகள் கேட்கப் படும். இதற்கான மதிப்பெண்கள் 150. ஆக இரண்டு தாள்களுக்கும் சேர்த்து 450 மதிப் பெண்களுக்கு முதனிலைத்தேர்வு நடத்தப் படுகிறது. வங்கித்தேர்வை போன்று நெகடிவ் மதிப்பெண்கள் இத்தேர்விலும் உண்டு. இத்தேர்வில் வெற்றிபெற வாய்ப்பு என்கிற போது சுமாராக சொன்னால், விருப்பப் பாடத்தில் 300 மதிப்பெண்களுக்கு குறைந்தது 250 மதிப்பெண்கள்-அதாவது 120 கேள்வி களுக்கு 100 கேள்விகள் சரியாக பதில் அளித்தால் போதுமானது.\nபொது அறிவுத் தேர்வில் குறைந்தது 100 மதிப்பெண்கள் பெற்றால் போதும் முதனிலைத் தேர்வில் நீங்கள் வெற்றிபெற்று விடலாம். இந்த தேர்வு முதன்மைத் தேர்வு (Main Exam) எழுதுவதற்கான தகுதித் தேர்வு மட்டும்தான் என்பதை மறந்து விடாதீர்கள்.\nசிவில் சர்வீசஸ் முதனிலைத் தேர்வில் ஒரு விருப்பப்பாடத்தை தேர்வு செய்ய வேண்டும். இப்போது என்னென்ன விருப்பப் பாடங்கள் உள்ளன என்பதைப் பார்ப்போம்.\n2. கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவம் (Animal Husbandry & Veterinary Science)\n5. கட்டுமானப் பொறியியல் ((Civil Engineering)\n15. மருத்துவ அறிவியல் (Medical Science)\nபோன்ற 23 விருப்பப்பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் நீங்கள் விரும்பும் விருப்பப் பாடத்தை தேர்ந்தெடுத்து விண்ணப்பத்தில் குறித்தி�� வேண்டும்.\nசிவில் சர்வீசஸ் முதனிலைத் தேர்வில் வெற்றி பெற்றதாக தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டவரே பிரதானத்தேர்வை எழுதத் தகுதிப் பெற்றவர் ஆவார். பிரதானத் தேர்வு என்பது எழுத்துத்தேர்வு மற்றும் நேர் முகத்தேர்வு ஆகிய இரண்டையும் உள்ளடக் கியது. இதுவே இந்திய அரசின் பல்வேறு உயர்நிலை பணிகளுக்குத் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கப் பயன்படுகிறது. முதனிலைத் தேர்வு முடிவுகள் வெளியானதும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிரதானத் தேர்வுக்கான விண்ணப்பம் அனுப்பப்படும். அதனைப் பெற்று மீண்டும் இத்தேர்வுக்காக விண்ணப் பிக்க வேண்டும். எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளனவோ அதைவிட 12 அல்லது 13 மடங்கு விண்ணப்பதாரர்கள் பிரதானத் தேர்வுக்கு அனுப்ப தேர்ந்தெடுக்கப்படுவார்க.\nஇந்த பிரதானத்தேர்வுதான் உங்களின் வெற்றி மற்றும் பணியிடங்களை தீர்மானிக் கிறது. இத்தேர்வானது விண்ணப்பதாரரின் புத்திக்கூர்மையையும் புரிந்துகொள்ளும் தன்மையையும் மதிப்பீடு செய்வதாகும். இத்தேர்வு முழுக்க முழுக்க விரிவாக விடை யெழுதும் கட்டுரை வடிவிலான எழுத்துத் தேர்வு. இதில் உங்களின் பதில் அளிக்கும் திறனே முக்கியமானதாகும்.\nபிரதானத்தேர்வு ஒன்பது தாள்களைக் கொண்டது\n* தாள் I ஏதேனும் ஒரு இந்திய மொழி\n(அரசியலமைப்பு அட்டவணையில் உள்ளடங்கிய இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றை விண்ணப்பித்தவரே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்)\n* தாள் II ஆங்கிலம் (அனைவருக்கும் கட்டாயமானது) இதற்கு 300 மதிப்பெண்கள்\n* தாள் III கட்டுரை (அனைவருக்கும் கட்டாயமானது) இதற்கு 200 மதிப்பெண்கள்\n* தாள் IV (அ) பொது அறிவு - 1 இதற்கு 300 மதிப்பெண்கள்\n* தாள் V (ஆ) பொது அறிவு - 2 இதற்கு 300 மதிப்பெண்கள்\n* தாள் யஒ விருப்பப்பாடம் 1 (அ) இதற்கு 300 மதிப்பெண்கள்\n* தாள் VI விருப்பப்பாடம் 1 (ஆ) இதற்கு 300 மதிப்பெண்கள்\n* தாள் VII விருப்பப்பாடம் 2 (அ) இதற்கு 300 மதிப்பெண்கள்\n* தாள் VIII விருப்பப்பாடம் 2 (ஆ) இதற்கு 300 மதிப்பெண்கள்\nவிருப்பப் பாடங்களைப் பொறுத்தவரை இரண்டு விருப்பப் பாடங்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு பாடத்திலிருந்து இரண்டு தாள்கள் 1 (அ) 1 (ஆ) & 2 (அ) 2 (ஆ) ) ஆக மொத்தம் நான்கு தாள்கள் (2x2=VI, VII, VIII, IX) எழுத வேண்டும். இது தவிர இரண்டு மொழித் தாள்கள் (I, II), இரண்டு பொது அறிவுத் தாள்கள் (IV, V), ஒரு கட்டுரை (III)ஆக மொத்தம் 9 தாள்கள் எழுத வேண்டும். இரண்டு மொழித் தாள்களுக்��ான மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இவைகளுக்கு மொத்தம் 2000 மதிப்பெண்கள் ஆகும்.\nபிரதானத்தேர்வு விருப்பப் பாடத்திற்குத் தேர்வாணையத்தில் அனுமதிக்கப்பட்ட பட்டியலிலிருந்து ஏதேனும் இரண்டு விருப்பப் பாடங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.\nபிரதானத்தேர்வுக்கான விருப்பப் பாடங்கள் :\n2. கால்நடைப் பராமரிப்பு மற்றும் மருத்துவம் (Animal Husbandry & Veterinary)\n6. கட்டடப் பொறியியல் (Civil Engineering)\n7. வணிகவியலும் கணக்கியலும் (Commerce & Accountancy)\n17. மருத்துவ அறிவியல் (Medical Science)\n20. அரசியல் மற்றும் பன்னாட்டுத் தொடர்புகள் (Political and International Relations)\n(இது பின்வரும் ஏதேனும் ஒரு மொழி இலக்கியத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கலாம்.)\n1. தமிழ் 2. ஆங்கிலம் 3. மலையாளம் 4. தெலுங்கு 5. கன்னடம் 6. இந்தி\n7. மராத்தி 8. உருது 9. ஒரியா 10. சமஸ்கிருதம் 11. குஜராத்தி 12. வங்காளம்\n13. பஞ்சாபி 14. நேப்பாளி 15. சிந்தி 16. மணிப்பூரி 17. காஷ்மீரி 18. கொங்கணி\n19. பாலி 20. பெர்சியன் 21. அஸ்ஸாமி 22. அரபு 23. சீனம் 24. பிரெஞ்ச்\n25. ஜெர்மனி 26. ரஷ்யன்\nபிரதானத்தேர்வில் இரண்டு விருப்பப் பாடங்கள் என்றாலும் சில விருப்பப் பாடங்களைச் சேர்த்து எழுத முடியாது.\nபிரதானத் தேர்வில் தேர்வாணையத்தால் தீர்மானிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண் களை பெற்றவர்கள்- அவர்களின் ஆளுமையை சோதிப்பதற்காக நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இந்த நேர்முகத்தேர்வு 300 மதிப்பெண்களைக் கொண்டது. (தகுதிக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் எதுவும் கிடை யாது) இதில் புத்திக்கூர்மை, நடப்பு நிகழ்வு களில் உள்ள அக்கறை, சமூக சேவை மனப் பான்மை, பாடத்தில் புரிந்துகொண்ட திறன், ஒழுக்கம், உடல்மொழி சமயோகித புத்தி, தலைமை தாங்கும் திறன் போன்றவற்றைச் சோதித்து அறிவார்கள். சுருக்கமாகக் கூறினால் சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கு நீங்கள் எவ்விதத்தில் பொருத்த மானவர் என்பது நேர்முகத் தேர்வில் மதிப்பீடு செய்யப்படுகிறது. இறுதியில் மெயின் தேர்வு மொத்த மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் மதிப்பெண்கள் இரண்டையும் கூட்டி இந்திய அளவில் ரேங்க் பட்டியல் தயாரிப்பர். அதன் அடிப்படையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற 26 பணிகளில் ஏதேனும் ஒன்றில் நியமிப்பர்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/12/2017-2018-8.html", "date_download": "2019-01-22T21:04:39Z", "digest": "sha1:2KLJKMEA5R442JIBR3HMFKZV7F2DY4WH", "length": 13015, "nlines": 40, "source_domain": "www.kalvisolai.in", "title": "2017-2018-ம் கல்வி ஆண்டு முதல் தமிழ் உள்பட 8 மொழிகளில் மருத்துவ படிப்புக்கான தேசிய நுழைவுத்தேர்வு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு", "raw_content": "\n2017-2018-ம் கல்வி ஆண்டு முதல் தமிழ் உள்பட 8 மொழிகளில் மருத்துவ படிப்புக்கான தேசிய நுழைவுத்தேர்வு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு\n2017-2018-ம் கல்வி ஆண்டு முதல் தமிழ் உள்பட 8 மொழிகளில் மருத்துவ படிப்புக்கான தேசிய நுழைவுத்தேர்வு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு | 2017-18-ம் கல்வி ஆண்டு முதல் மருத்துவ படிப்புக்கான தேசிய நுழைவுத்தேர்வு தமிழ் உள்பட 8 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- 8 மொழிகளில் நுழைவுத்தேர்வு வருகிற 2017-2018-ம் கல்வி ஆண்டு முதல் அகில இந்திய அளவில் மருத்துவ இளநிலை பட்டப் படிப்புக்கான (எம்.பி.பி.எஸ்.) நுழைவுத்தேர்வை இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, வங்காளம், அசாமி ஆகிய 8 மொழிகளில் நடத்த மத்திய அரசு தீர்மானித்து உள்ளது மருத்துவ படிப்புக்கான தேசிய நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநிலங்களில் உள்ள ஒதுக்கீட்டின் கீழ் சேர தகுதி பெறுவார்கள். நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வை நடத்துவது குறித்து மத்திய சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா டெல்லியில் கடந்த மே மாதம் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. சம வாய்ப்பு மாநில கல்வி வாரிய பாட திட்டத்தில் படித்து தேர்வான மாணவர்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மருத்துவ கல்வியில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யவும், முறைகேடுகளை தவிர்க்கும் வகையிலும் மாநில மொழிகளில் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வை நடத்த மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2013/01/blog-post_14.html", "date_download": "2019-01-22T21:39:19Z", "digest": "sha1:2CCTTC4XMQZFDBJGWQWZDUJMLWVSSSFY", "length": 26287, "nlines": 204, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூந��தன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nசிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு\nஎன்னதான் பொழ���துபோக்கிற்கு புத்தகம் வாசிக்க ஆரம்பித்தாலும் ஒரு கட்டத்தில் வாசிப்பு நம்மை முழுவதுமாக ஆட்கொள்கிறது, அடிமையாக்கி விடுகிறது. வாசிக்கும் பழக்கமுள்ள எல்லோர் வாழ்விலும் அவர்களின் வாழ்வை மாற்றிய, மனதை விட்டகலாத, மனதிற்கு வெகு நெருக்கமாக உணரும் ஒரு புத்தகம் இருக்கும். நம் வாழ்வில் நடந்த சம்பவங்களையொத்த சம்பவங்களைக் கொண்ட நாவல்கள் பெரும்பாலும் இந்த வகையறாவில் வந்து சேர்ந்துவிடும். அப்படி எனக்கொரு அதியற்புத உணர்வைக் கொடுத்த புத்தகம்தான் சிதம்பர நினைவுகள்.\nகேரளத்தின் யுவாக்களுக்கு காதலும், கம்யூனிசமும் ரத்தத்திலேயே ஊறிப்போன விஷயம். இப்படியாக கல்லூரி காலத்தில் கவிதைகளும், கொள்கையும் கொண்டு நடந்து வீட்டிலிருந்து வெளியேறி பின்னர் உலகறியும் ஒரு சிறந்த மலையாளக் கவிஞனான பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் வாழ்க்கை தான் இந்த புத்தகம். 21 சம்பவங்களின் தொகுப்பு, கேவி ஷைலஜா மொழி பெயர்ப்பில் மொழிபெயர்ப்பின் சுவடே இல்லாமல் மனதைக் கிளரும் புத்தகம்.\nஇந்த வைராக்கியம் தான் எத்தனை பொல்லாதது ஒரு வாழ்க்கைப் போராட்டத்தில் வைராக்கியமும் கூடச் சேரும்போது சென்று சேருமிடம் ஒரு புதிய உலகம்; அடையப்படும் வெற்றி மிகப் பெரியது; எனினும் பாதை சீரானதாக இருப்பதில்லை, நெருஞ்சிமுள் பாதையாகவே அமைந்துவிடுகிறது பெரும்பாலும். வாழ்வில் வென்றவர்கள் புத்தகம் எழுதினால் அவர்கள் எழுத்தில் இருக்கும் உண்மைநிலை/நிர்வாணம் நம்மை அடித்துப் போட்டுவிடுகிறது. சிதம்பரம் கோவிலுக்கு ஈசனைக் காணச் செல்பவர் அங்கு வயது முதிர்ந்த ஒரு தம்பதியினரைக் காண்கிறார். யாசித்து வாழ்பவர்களாக இருப்பார்களென்று உதவப் போய் அவர்களின் கதையைக் கேட்கிறார். பிள்ளைகள் நல்ல நிலையிலிருந்தும் அவர்களை இம்சிக்காது பென்ஷன் பணம் வாங்கி கோவிலில் இறைவனை இறைஞ்சி வாழும் குடும்பம் அவர்கள். முதுமையின் நிலை கண்டு மனதளவில் சித்தார்த்தனாகிப் போன பாலன் பின்னொரு நாளில் யோசித்துப் பார்க்கிறார் இருவரில் யார் முதலில் இறந்திருப்பார்களென்று.\nபின்னொரு நாள், தன் பெயரின் அழைப்புக் கேட்டு பெண்ணொருவரை சந்திக்கிறார். அந்தப் பெண்ணின் முகம் பாதி தீயில் வெந்திருக்கிறது. அடையாளம் கண்டுணர முடியாத நிலையில் அந்தப் பெண்ணே தான் இவரின் கல்லூரி ஜூனியர் என்றும், மு���்பொருநாள் பாலனை தன் பின்னால் பல நாட்கள், பேச முயன்றும் முடியாமல் அலையவிட்ட சாஹினா தானென்றும், படகைக் கவிழ்த்து விடுவேன் என்று மிரட்டி முத்தம் வாங்கிய சம்பவத்தையும் நினைவூட்டுகிறாள். ஒட்டுமொத்த கல்லூரியும் `சுற்றிக் கறங்கி` பின்னால் நடந்த ஒரு பேரழகியின் முகம் பாலனின் நினைவலைகளில் வந்து செல்கிறது. அவளுடன் வீட்டிற்கு செல்கிறார். அவளின் கதையைக் கேட்கிறார். கணவனால் ஏமாற்றப்பட்டு சிறுவேலைகள் செய்து இரு குழந்தைகளை வளர்த்துக் கொண்டிருக்கும் அவளுக்கு தான் எந்த ஒரு உதவியும் செய்ய இயலாத நிலையில் பாதி வெந்திருக்கும் அந்த கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டுச் செல்கிறார். அதுமட்டும் போதுமாயிருக்கிறது சாஹினாவுக்கு.\nஇப்படியாக இவர் வாழ்வில் கடந்துவந்த சம்பவங்கள், வறுமை, வைராக்கியம், லட்சியம், காதல்,காமம் இவைகளின் கோர்வை. ஆறுமாதங்கள் விடுதிப் பணம் கட்டாததால் வெளியேற்றப்படுகிறார். அந்த சமயத்தில் சந்திக்கும் நண்பனொருவனும் அவருடன் இருக்குமொரு புண்ணிய ஆத்மாவும் இவர் சோகத்தை கரைக்க மது ஊற்றுகிறார்கள். ஆல்கஹால் உள்ளிருக்கும் இயலாமையைத் தூண்டிவிட அந்த கணமே அழுதுவிடுகிறார் பாலன். இதை கண்டு அதிர்ந்து உடனிருக்கும் அந்த நபர் பாலனுக்கான ஒரு வருட விடுதித் தொகையை முழுவதுமாக கட்டி விடுகிறார். பின்னொரு நாளில் அவரின் சடலம் கண்டபோது அவர் சொன்ன வாக்கியமொன்று நினைவுக்கு வருகிறது பாலனுக்கு.\nஇதையெல்லாம் விட என்னை உருக்கிய நிகழ்வொன்று இதில் பதியப் பட்டிருக்கிறது. ஓணத்திருநாள். கேரளதேசமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. ஓணம் காரணமாக விடுதி பூட்டப்பட்டு நண்பர்கள் யாரும் உடனில்லாத் தனிமை பீடிக்க கையில் நயாபைசா இல்லாமல் வெளியேறுகிறார். பசி காதை அடைக்கிறது, வீராப்பு வீட்டிற்கு செல்லும் பாதையை மறைக்கிறது. ஒருநாள் முழுவதும் தண்ணீரை மட்டுமே குடித்து சமாளித்தவர் கால் போன போக்கில் போக ஒரு வீட்டின் வாசற்கதவில் சாய்ந்து நிற்கிறார். குழந்தைகள் பிச்சைக்காரனென சொல்லிவிட திருவோணத்தன்று அந்த வீட்டின் வாசலில் அமர்ந்து யாசித்து உண்கிறார். அந்த சமயத்தில் அங்கே வரும் ஒரு யுவதி இவரை அவளின் கல்லூரியில் கவிதை வாசிக்க வந்திருந்த கவிஞர் என அடையாளம் காண்கிறாள். எழுந்தோடி விடலாமென்று தோன்றியும் பசி தடுக்க உண���ருந்தி நன்றி சொல்லி பயணப் படுகிறார். அப்போது நான் பாலனாக மாறியிருந்தேன் ஒரு துளிக் கண்ணீரோடு.\nஇதேபோல புத்தகத்திலிருக்கும் சம்பவங்கள் அத்துணையையும் எழுதிவிடத் தோன்றுகிறது. அவ்விதம் என்னுள் கலந்த ஒரு புத்தகமிது. எத்தனையோ நாட்களாகியும் இன்னும் இதன் தாக்கம் மனதை விட்டகலவில்லை. நிச்சயம் இந்த புத்தகம் உங்களுக்கு ஒரு நல்ல வாசிப்பனுபவம் தரும் என நம்புகிறேன்.\nமொழிபெயர்ப்பு / கே.வி ஷைலஜா / வாழ்வியல்சார் கட்டுரைகள் / வம்சி / விலை ரூ. 100 / இணையம் மூலம் வாங்க: உடுமலை\nPosted by மல்லிகார்ஜுனன் at 16:07\nLabels: சிதம்பர நினைவுகள், பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, மொழிபெயர்ப்பு, வேதாளம்\nஆர்வத்தை தூண்டிவிட்டு விட்டீர்கள். நன்றி. தேடிப்படித்துவிடவேண்டியதுதான்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதை கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nபொடுபொடுத்த மழைத்தூத்தல் - தொகுப்பு: அனார்\nஆனி ப்ரூ - அமெரிக்க கிராமங்களூடே ஒரு பயணம்\nஎரியும் பனிக்காடு – பி.எச்.டேனியல் – இரா. முருகவேள...\nமுகடுகளும் சரிவுகளும் - எம். கோபாலகிருஷ்ணனின் 'முன...\nதந்திர பூமி -இந்திரா பார்த்தசாரதி\nகண்பேசும் வார்த்தைகள் - நா.முத்துக்குமார்\nமைசூர் மகாராஜா by முகில்\nரகசிய வரலாறு - டானா டார்ட்\nதாமரை பூத்த தடாகம் - தியடோர் பாஸ்கர்\nகவனிக்கப்படாத சிகரங்கள் - ப. சிங்காரம் நாவல்கள்\nரைட் ஆர் நைக் - மூன்று புத்தகங்கள்\nஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி – சாலிம் அலி\nசிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு\nஅமெரிக்காயணம் - டான் டிலிலோ\nமிஸ்டர்.காந்தி த மேன் – மில்லி கிரகாம் போலக்\nஅ.முத்துலிங்கம் - கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிர...\nஎம்.எஸ். - வாழ்வே சங்கீதம்: வீயெஸ்வி\nஅதிநாயகர்களின் அந்திப்பொழுது - டெபோரா ஐஸன்பெர்க்\nசிறுகதை எழுதுவது எப்படி - சுஜாதா\nபேரழிவு - ஜேரட் டயமண்ட்\nபுலப்படாத நகரங்கள் (Invisible Cities) - இடாலோ கால்...\nஆடிஸம் – டாக்டர். சு.முத்து செல்லக்குமார்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் ��ந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/46250-kl-rahul-clears-his-relationship-with-nidhhi-agerwal.html", "date_download": "2019-01-22T20:28:38Z", "digest": "sha1:ZBE3COH5RJDNBYR6LIIVZSIJHWHT44PX", "length": 12615, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தி நடிகையை காதலிக்கிறேனா? கே.எல்.ராகுல் விளக்கம்! | KL Rahul Clears, His Relationship With Nidhhi Agerwal", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\nகிரிக்கெட் வீரர்கள், இந்தி நடிகைகளை காதலிப்பது வழக்கமானதுதான். ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், கேப்டன் விராத் கோலி உட்பட பல கிரிக் கெட் வீரர்கள், நடிகைகளையே திருமணம் செய்துள்ளனர். ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இந்திய நடிகை எலி அவ்ராமை காதலித்து வரு வதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் இந்தி நடிகை நிதி அகர்வாலைக் காதலிப்பதாகத் தகவல்கள் வெளியாகின.\nபெங்களூரைச் சேர்ந்த ராகுல், ஐபிஎல்-லில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். அதிரடியாக ரன்களை விளாசி கவனிக்க வைத்தார். ஐதரா பாத்தில் பிறந்து, கர்நாடகாவில் வளர்ந்த நடிகை நிதி அகர்வாலும் கே.எல்.ராகுலும் நட்பாகப் பழக��� வந்தனர் என்றும் பிறகு காதலில் விழுந்த தாகவும் கூறப்பட்டது.\nசமீபத்தில் இருவரும் மும்பை விமான நிலையத்தில் ஒன்றாக சுற்றியபோது மீடியா கண்ணில் பட்டனர். சமூக வலைத்தளங்களில் ராகுல் ரசிகர்கள் என்ற பக்கத்தில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.\nநிதி அகர்வால், முன்னா மைக்கேல், டாய்லெட் ஆகிய இந்தி படங்களில் நடித்துள்ளார். சவ்யாசாட்சி என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்தக் காதல் பற்றி இருவரும் எதுவும் தெரிவிக்காமல் இருந்தனர்.\nஇந்நிலையில் இந்த செய்தி பற்றி விளக்கம் அளித்துள்ளார் கே.எல்.ராகுல். ‘நிதி அகர்வாலை எனக்கு நீண்ட நாட்களாகத் தெரியும். இருவரும் ஒரே நகரத்தைச் சேர்ந்தவர்கள். நாங்கள் நல்ல நண்பர்கள். ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியாதா நீண்ட நாட்களுக்கு பிறகு நாங்கள் சந்தித்தோம். எங்களுடன் இன்னும் சில நண்பர்களும் இருந்தார்கள். நாங்கள் காதலர்கள் இல்லை. அப்படி காதலித்தால் அதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. என் காதலியை இளவரசியைப் போல நடத்துவேன். மறைக்க மாட்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.\nபாஜகவை மிரட்டும் இடைத்தேர்தல் முடிவுகள்: சரியும் வாக்குவங்கி, தொடரும் தோல்வி\nபினாமி பரிவர்த்தனை பற்றி தகவல் தெரிவித்தால் பரிசு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’காதல், பல கதைகளை கொடுக்கிறது’: திருமண நாளில் நடிகை பாவனா பளீச்\nஇளம் வீரர்களுக்கு சரியான வழிகாட்டுதல் வேண்டும் ராகுல் ட்ராவிட் கருத்து\nபாண்ட்யா, ராகுலை அணியில் சேர்க்க வேண்டும்: சி.கே.கண்ணா\nதவறு செய்வது சகஜம்தான், நாம் ஒன்றும் இயந்திரமல்ல: பாண்ட்யா, ராகுல் விவகாரத்தில் கங்குலி\n’’நான் தான் முதலில் சொன்னேன்’: காதலில் விழுந்த கதை சொல்கிறார் விஷால்\n“பெரிய தவறு செய்தவர்கள்கூட விளையாடுகிறார்கள்” - ஸ்ரீசாந்த் ஆதங்கம்\nவிஷம் குடித்த காதலர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த மருத்துவர்கள்\nபாண்ட்யா, கே.எல்.ராகுல் மீது மட்டும்தான் நடவடிக்கையா ஹர்மன்பிரீத் மீது ஏன் இல்லை\n“தடை செய்தது சரிதான்” - பாண்டியா குறித்து ஹர்பஜன்சிங்\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமலைமீது ஏ��ி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாஜகவை மிரட்டும் இடைத்தேர்தல் முடிவுகள்: சரியும் வாக்குவங்கி, தொடரும் தோல்வி\nபினாமி பரிவர்த்தனை பற்றி தகவல் தெரிவித்தால் பரிசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/06/24.html", "date_download": "2019-01-22T20:30:05Z", "digest": "sha1:54W4SDXYY5LQKOWIXW6AUUC66HXWRGKO", "length": 7753, "nlines": 92, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "கண்ணதாசன் பிறந்த நாள் கவிதை ஜூன் 24. -ப.கண்ணன்சேகர், திமிரி, - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\n ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nபொருள்தேடும் நோக்கத்தில் புதைகுழிகள் தோண்டுகிறார் வருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார் இரைதேடும் ...\nHome Latest கவிதைகள் கண்ணதாசன் பிறந்த நாள் கவிதை ஜூன் 24. -ப.கண்ணன்சேகர், திமிரி,\nகண்ணதாசன் பிறந்த நாள் கவிதை ஜூன் 24. -ப.கண்ணன்சேகர், திமிரி,\nசிறுகூடல் பட்டியின் சிங்காரத் தமிழே\nசிந்திடும் எழுத்தது செந்தமிழ் அமுதே\nகுறுநகை பூத்திடும் குளிர்நிலா முகமே\nகுலையாத தமிழின�� கொடுப்பது சுகமே\nவிறுவிறு நடையென வேட்டிமுனை பிடித்து\nவெற்றிநடை போடுவார் வேந்தராய் நடந்து\nமறுபடி வந்திடு மண்ணிலே பிறந்து\nமயக்கிடும் தேன்தமிழ் மனதில் சுரந்து\nபாமரன் பயிலும் பல்கலைக் கழகம்\nபாலையும் பசுமையாய் பாடலைக் கேட்டு\nகோமான் வீட்டிலும் குடிசையில் ஒலிக்கும்\nகொடுத்திடும் தத்துவம் குறைவிலா நெறிகள்\nபூமண வாசமாய் பொன்னான இந்துமதம்\nபொலிவாய் எழுதினார் புகழ்மிக்க காவியம்\nபா’மண வடிவில் பரலோக இறைவனை\nபடித்திட தந்தார் பார்போற்றும் கவிஞன்\nசொல்லாட்சி கருத்தாழம் சுடரொளிக்கும் பாடலே\nசொல்லுகிற தத்துத்தால் சொக்கியது மனங்களே\nநல்லாட்சி திரையினில் நாளுமே பேசிடும்\nநானிலம் மறவா நற்தமிழ் கவிஞர்\nகல்லாத மக்களும் கற்றனர் இலக்கியம்\nகாற்றினது அலையால் கவியரசரின் தரிசனம்\nநில்லாத காலத்திலும் நினைவில் நின்றது\nநிறைவாய் கவிஞரின் நல்லபல பாடலே\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2019-01-22T21:21:16Z", "digest": "sha1:MLVZ27KJ3UYLAKCKHJNKUTDT2LJH5W2J", "length": 8764, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தேர்தல்கள் ஆணைக்குழு | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதியின் பேராசையினாலேயே மஹிந்தவை பிரதமராக்கினார் ; ஹிருனிகா\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கை மெற்கொண்டு வருகின்றது ;மஹிந்த\nஹெரோயினை உடமையில் வைத்திருந்த 4 இளைஞர்களுக்கு விளக்கமறியல்\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nஎதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்\nஎதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை - மஹிந்த\nகோப் குழுவின் தலைவராக மீண்டும் ஹந்துன்நெத்தி தெரிவு\nபாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார் மஹிந்த\nபாராளுமன்ற குழப்பநிலை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nArticles Tagged Under: தேர்தல்கள் ஆணைக்குழு\nஎனக்கெதிரா�� வழக்கு தமிழ் அரசுக்கட்சியின் பழிவாங்கலே - சட்டத்தரணி மணிவண்ணன்\nதேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரட்ணஜீவன் கூலை அச்சுறுத்தியதாக தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள குற்றவியல் வழ...\nபொதுமக்களிடம் முக்கிய கோரிக்கை : தேர்தல்கள் ஆணைக்குழு\nநடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் இரவு 9 மணியளவில் இருந்து வெளியிடப்படும் சாத்தியங்கள் உள்ளதா...\n 65- 70 வீத வாக்குப்பதிவு : மஹிந்த தேசப்பிரிய\nஇடம்பெற்று முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் பதிவாக்கப்படாமை ஆரோக்கியமான நகர்வு எனவும்...\nஆரம்பமாகியது வாக்குப்பெட்டிகளை விநியோகிக்கும் பணிகள்\nஉள்ளுராட்சிமன்ற தேர்தல் வாக்களிப்பிற்கான வாக்காளர் அட்டைகள் மற்றும் வாக்குப்பெட்டிகளை விநியோகிக்கும் பணிகள் இன்று காலை 8...\nஇம் முறை இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் விசேட தேவையுடையோர், மாற்றுத் திறனாளிகள் வேறொருவரின் ஒத்துழைப்பை பெற்றுக...\nபிரதான கட்சிகளுக்கு சாதகமாக செயற்படும் தேர்தல்கள் ஆணைக்குழு\nதேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட வேண்டும் மாறாக பிரதான கட்சிகளுக்கு மாத்திரம் சாதகமாக செயற்படுவது\nதேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி 7ம் திகதியுடன் நிறைவுக்கு\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் தடை என தேர்தல...\nதேர்தல் குறித்து முக்கிய அறிவிப்பு\nஎதிர்வரும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ நடத்தப்...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எஞ்சிய 208 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனு கோரலுக்கான அறிவித்தல் எதிர்வரும் 4 ஆம்...\nசட்ட ரீதியான சிக்கல்கள் அற்ற 93 உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட உள்ளன.\nபிரச்சினைகளற்ற 93 உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nசேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nதொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு - ஸ்ரீதரன்\nரணிலின் 5ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் : பாராளுமன்ற கட்டட தொகுதியில் பதிவான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/70769-kodi-movie-review.html", "date_download": "2019-01-22T21:19:24Z", "digest": "sha1:EROBMD6QW34HQW6AW7AJASGQRKZFGC6D", "length": 24094, "nlines": 426, "source_domain": "cinema.vikatan.com", "title": "தனுஷின் முதல் முறை இரட்டை வேடம் இதற்குத்தானா? - 'கொடி' விமர்சனம் | kodi movie review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:38 (28/10/2016)\nதனுஷின் முதல் முறை இரட்டை வேடம் இதற்குத்தானா\nஅரசியல் பரமபதத்தில் ஏணியே பாம்பாக மாறுவதும், பாம்பு ஏணியாக மாறுவதும் சகஜம். இந்த விறுவிறுப்பு விளையாட்டே கொடி.\nஇரட்டைக் குழந்தைகளில் அண்ணன் தனுஷுக்கு (கொடி) அரசியல் ஆர்வத்தை விதைக்கிறார் அப்பா கருணாஸ். தந்தை தன் அபிமான கட்சிக்காக உயிர் துறப்பதால் அந்த ஆசை மகனுக்குள் ஆழமாக வேர்விடுகிறது. எஸ்.ஏ.சந்திரசேகரின் கட்சியோடே சேர்ந்து வளர்ந்து அடிபொடித் தொண்டனில் இருந்து இளைஞர் அணி அமைப்பாளராக வளர்கிறார் தனுஷ். ஆளும் கட்சியைச் சேர்ந்த ருத்ராவும் (த்ரிஷா) தனுஷும் \"பர்சனல் வேற பாலிடிக்ஸ் வேற\" என்ற பாலிசி காதலர்கள். இதற்கு இடையில் தம்பி அன்புக்கும் (ரெட்டை தீபாவளி), அனுபமா பரமேஷ்வரனுக்கும் காதல்.\nமூடப்பட்ட தொழிற்சாலை ஒன்றால் ஏற்படும் பாதரச பாதிப்பு பற்றிய ஆதாரம் தனுஷிடம் வருகிறது. அதில் சம்பந்தப்பட்ட கைகள் அதை மறைக்க தனுஷுக்கு எம்.எல்.ஏ சீட் கொடுத்து நிறுத்துகிறார்கள், அவருக்குப் போட்டியாக த்ரிஷா. இந்த அரசியல் சடுகுடு என்னென்ன செய்கிறது, தொழிற்சாலை என்ன ஆனது, யாருக்கு யார் வில்லன், யார் ஜோடி, தனுஷுக்கு ஏன் அவ்வளவு பெரிய தாடி என மெதுவாக பறக்க ஆரம்பிக்கிறது கொடி.\n’உங்கூட நடிச்சுட்டு இருந்த கருணாஸ் எல்லாம், உனக்கே அப்பாவ நடிக்க ஆரம்பிச்சுட்டார்.நீ இன்னும் அப்படியே இருக்க ' என்ற ரீதியில் இருக்கிறார் தனுஷ்.முதல் முறையாக டபுள் ரோல். தாடியோடு வரும் கொடிக்கு தான் அதிக காட்சிகள், அதிக முக்கியத்துவம். இரண்டு கதாப்பாத்திரங்களுக்கும் வித்தியாசம் காட்ட பெரிய மெனக்கெடல் எதுவும் செய்ய அவசியமில்லை. க்ளீன் ஷேவ் பண்ணா காலேஜ் புரொஃபசர் அன்பு, வேட்டி சட்��ை, கண்ணாடி, தாடி என்றால் கொடி. சமகால தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகரின் முதல் இரட்டை வேடம் இப்படியா இருக்க வேண்டும் ஆனாலும் நடிப்பில் தன் கடமையை சரியாகவே செய்திருக்கிறார் தனுஷ்.\nசொழலி, அழகி, எறலி, கலகி என அத்தனை வார்த்தைகளுக்கும் பொருத்தமாக இருக்கிறார் அனுபமா. த்ரிஷா இருக்கும் இளமையைப் பார்த்தால், இன்னும் ஒரு ரவுண்டு வரலாம். கோலிவுட்டின் அரசியல் சினிமாவில் த்ரிஷாவின் கதாப்பாத்திரம் ரொம்பவே ஆச்சர்யம். ஆனால், கத்தி பட விஜய் போல இரும்புக் கம்பியைப் பிடித்து அடிக்கும் போது லைட்டாக சிரிப்பு வருகிறது.\nமீத்தேன் கழிவுகள், அரசியல் போதை என சில கருத்துகளைத் தொட்டாலும், அதற்கான வீரியம் சுத்தமாக இல்லை. அரசியல் படம் என போஸ்டர்களிலும், டிரெய்லர்களிலும் சொல்கிறார்கள். வெள்ளை வேட்டி சட்டைகளும், கலர் கலர் கொடிகளையும் தாண்டி வேறு ஒரு அரசியலும் தெரியவில்லை.\nஅங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளர் இறந்தால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டுமென்பது விதி. அந்த அளவிற்காவது அரசியல் பற்றி ஹோம் ஒர்க் செய்துவிட்டு இறங்கியிருக்கலாம் இயக்குநர். 'எல்லோரும் பிறக்கும் போது சிங்கிள் தான். நான் பொறக்கும் போதே டபுள்ஸ்\", \"சேர்ந்தா தான் கூட்டம். சேர்த்தா அது கூட்டம் இல்ல\" வசனங்களில் மாஸ் தெறிக்கிறது.\nஎஸ்.ஏ.சந்திரசேகர்,சரண்யா பொன்வண்ணன்,காளி வெங்கட் என சப்போர்ட் காஸ்டிங் செய்யும் அனைவருமே அவர்களது கதாப்பாத்திரத்தை சரியாக செய்து இருக்கிறார்கள். காமெடி நேரத்தில் சிரிக்க வைக்கிறார். செண்டிமெண்ட்டில் கலங்க வைக்கிறார் காளி.\nஎஸ்.வெங்கடேசன் ஒளிப்பதிவு இரண்டு தனுஷ்களும் வரும் காட்சியை நம்பும்படியாக காட்டியிருக்கிறது. இரண்டாம் பாட்டுக்கும், மூன்றாம் பாட்டுக்கும் இடையே 5 நிமிட இடைவெளி விடவேண்டும் என நினைத்த எடிட்டருக்கு கிளாப்ஸ். ஏ சுழலி பாடம் மென் மெலோடியாக கலக்குகிறது. தனுஷ் அருண்ராஜா காமராஜாவின் குரல்களில் வரும் கொடி பறக்குதா தீமுக்கு அதிர்கிறது அரங்கம்.\nபல விறுவிறு கிறுகிறு அரசியல் சினிமாக்களை பார்த்துப் பழகியதாலோ என்னவோ, உயரம் குறைவான கம்பத்திலும் அரைக்கம்பத்திலேயே பறக்கிறதோ இந்தக் கொடி என்ற சந்தேகத்தை தவிர்க்க முடியவில்லை..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் ���ழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n\" ‘நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணுமா'னு கொந்தளிச்சிட்டாங்க நிரோஷா\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெ\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\nசிவகார்த்திகேயனின் பரிசு... விஜய் சேதுபதியின் வாழ்த்து - அசார் கல்யாண சர்ப\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/4-persons-arrested-retirement-sub-inspector-murder-case", "date_download": "2019-01-22T21:53:21Z", "digest": "sha1:VRZRNWDTGTV4LJCNABNZBJPROOKLUZJ6", "length": 16658, "nlines": 192, "source_domain": "nakkheeran.in", "title": "தொழிலுக்கு இடையூறு: ஓய்வு பெற்ற சப்-இன்ஸ் பெக்டர் கொலை வழக்கில் 4 பேர் கைது | 4 persons arrested in retirement sub-inspector murder case | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 23.01.2019\nத்ரிஷாவுக்காக துப்பாக்கி தூக்கிய நடிகர்கள்\nகம்பீரமாக மேல்கோட் பறக்க 12 அடி உயரம் கொண்ட லெனின் சிலை... சீதாராம்…\n ஊடகங்களுக்கு கர்நாடக அரசு வீசும் வலை\n12 அடி உயர பிரம்மாண்ட லெ���ின் சிலை திறக்கப்பட்டது... (வீடியோ)\nபுஷ்பவனம் மீனவர்களை பாதுகாக்க வேண்டும்... முதலமைச்சருக்கு பி ஆர்.…\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு…\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -…\nபிப்ரவரியில் தொடங்கும் சிவகார்த்திகேயன் படம்\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ…\nதொழிலுக்கு இடையூறு: ஓய்வு பெற்ற சப்-இன்ஸ் பெக்டர் கொலை வழக்கில் 4 பேர் கைது\nவிழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது டி.எடப்பாளையம். இந்த கிராமத்தில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் அப்துல் ஜபார் என்பவர் கடந்த 27.06.2018 மாலை அவருக்கு சொந்தமான வயல்வெளி வீட்டில் படுகொலை செய்யப்பட்டார்.\nஇந்த கொலை தொடர்பாக திருவெண்ணைநல்லூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.விஜயகுமார் மேற்பார்வையில், உளூந்தூர்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் பி.இராஜேந்திரன் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு காவல் தணை கண்காணிப்பாளர் டி.வீமராஜ் ஆகியோர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர் ஜோகிந்தர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் நடராஜன், பிரகாஷ், அகிலன், சிவசந்திரன், திருமால் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.\nஇரண்டு மாதங்களாக நடந்த விசாரணையில் மோகன், ரவி, செல்வம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்களிடம் இருந்து இன்னோவா கார், பஜாஜ் பல்சர் பைக் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய இரண்டு கத்திகள் கைப்பற்றப்பட்டது.\nஇந்த கொலை வழக்கில் மோகன் என்பவர் மூளையாக செயல்பட்டும், சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ளார். இவர் எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். ஐந்து மணல் அடிக்கும் லாரிகளை வைத்துள்ளார். இவரின் தம்பி ரவி, இந்த லாரிகளை நிர்வகித்து வருகிறார். மணல் அடிக்கும் தொழிலுக்கு துணையாக இருந்துள்ளார். செல்வம், மோகனின் கார் மற்றும் லாரி டிரைவராக இருந்துள்ளார்.\nகொலை செய்யப்பட்ட அப்துல் ஜப்பார், மோகனின் மணல் அடிக்கும் தொழிலுக்கு இடையூராக இருப்பதாகவும், அவ்வப்போது போலீசாருக்கும், வருவாய்த் துறையினருக்கும் தகவல் கூறி தனது தொழிலுக்கு இடையூறு ���ெய்வதாகவும் இதனால் பலமுறை பிடிப்பட்டு அவரால் மோகன் சிறைக்கு சென்றுள்ளார்.\nஇதனால் அப்துல் ஜப்பார் உயிருடன் இருக்கும் வரை நாம் தொழில் செய்ய முடியாது என்று மோகன், ரவி, செல்வம் ஆகியோர் கூடி பேசியதுடன், அவரை கொலை செய்யவும் திட்டமிட்டுள்ளனர். மேலும் தங்களது திட்டத்தை நிறைவேற்ற மோகனின் தாய் மாமன் மகள் வழி பேரனான பெங்களுர் கே.ஆர்.புரம் கூலிப்படையை சேர்ந்த திலீப்குமார் என்பவரை சம்பவத்தன்று வரவழைத்துள்ளனர். திட்டமிட்டப்படி அப்துல் ஜப்பாரை கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nதிலீப்குமார் 08.06.2018 அன்று பெங்களூர் கே.ஆர்.புரம் போலீசில் சரண் அடைந்தான். இதையடுத்து பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மோகன், ரவி, செல்வம் ஆகியோர் உளூந்தூர்பேட்டை ஜெ.எம். 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதுப்பறிவாளன் பட பாணியில் மிஷினால் அறுத்து கொல்லப்பட்ட இளம்பெண் - சென்னையில் பயங்கரம்\nபழிக்குபழி கொலை சென்னையில் தொடரும் கொலை சம்பவம்...\nஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் முதல் வழக்கு..\nஎன் தம்பி போல எனக்கும் மரணம் வரலாம் -கனகராஜ் அண்ணன் தனபால் கதறல்\nத்ரிஷாவுக்காக துப்பாக்கி தூக்கிய நடிகர்கள்\n ஊடகங்களுக்கு கர்நாடக அரசு வீசும் வலை\n12 அடி உயர பிரம்மாண்ட லெனின் சிலை திறக்கப்பட்டது... (வீடியோ)\nபுஷ்பவனம் மீனவர்களை பாதுகாக்க வேண்டும்... முதலமைச்சருக்கு பி ஆர்.பாண்டியன் அவசர வேண்டுகோள்.\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -தேர்தல் ஆணையம்\nமுதல் பரிசு பெற்ற சில மணி நேரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வின் வாயுபுத்திரன் மரணம். – கண்ணீர் விடும் ரசிகர்கள்.\nகஜா புயல் பேரழிவில் இருந்து மக்கள் மீளவில்லை அரசு மறுசீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபடவில்லை... பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு\nஅதிமுக அமைச்சர், எம்.பி பதிலடியில் அப்சட் ஆனா மத்திய ராணுவ அமைச்சர்\nஎன்ன ட்ரை பண்றார் சிம்பு\nசோஷியல் மீடியா ரசிகர்களுக்கு அஜித் அட்வைஸ்..\nகலைஞருக்குத் தும்பைப்பூ, ஜெ.க்கு செல்லப் பிள்ளை...\n‘வதந்திகளை நம்ப வேண்டாம்’- அஜித் டீம் அறிவிப்பு\nஎடப்பாட���க்கு எதிராக அடுத்த வெடிகுண்டு\nகொல்கத்தாவில் ஸ்டாலின் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக்\nசித்தன்னவாசலில் மலை மீதுள்ள சிவலிங்கத்துக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு வழிபாடு\nயாரோ செய்த தவறுக்கு கார்னர் செய்யப்படுகிறாரா தோனி...\nயார் இந்த பாப்லோ நெருடா...\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/special-articles/special-article/", "date_download": "2019-01-22T21:41:35Z", "digest": "sha1:7YRGKHGWJPKA2WWTUBMKCYVXJOIUVWOU", "length": 7828, "nlines": 177, "source_domain": "nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | சிறப்பு செய்திகள்", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 23.01.2019\nத்ரிஷாவுக்காக துப்பாக்கி தூக்கிய நடிகர்கள்\nகம்பீரமாக மேல்கோட் பறக்க 12 அடி உயரம் கொண்ட லெனின் சிலை... சீதாராம்…\n ஊடகங்களுக்கு கர்நாடக அரசு வீசும் வலை\n12 அடி உயர பிரம்மாண்ட லெனின் சிலை திறக்கப்பட்டது... (வீடியோ)\nபுஷ்பவனம் மீனவர்களை பாதுகாக்க வேண்டும்... முதலமைச்சருக்கு பி ஆர்.…\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு…\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -…\nபிப்ரவரியில் தொடங்கும் சிவகார்த்திகேயன் படம்\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ…\nதென்கொரியா தமிழர்களின் ஒன்று கூடலுக்கு ஆசிரியர் நக்கீரன் கோபால் வாழ்த்து\nகொல்கத்தாவில் ஸ்டாலின் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக்\n“காரணம் இல்லாமல் கட்சி தாவவில்லை\nகுப்பை மேட்டில் கோல்ஃப் மைதானம் அசத்திக் காட்டிய ஐ.ஏ.எஸ். அதிகாரி\nதகவல்களை திருடிய ஃபேஸ்புக், முகங்களையும் திருடுகிறதா\nபேட்டையாவது, விஸ்வாசமாவது நாங்கதான் கெத்து... நிரூபித்த ‘குடி’மகன்கள்\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\nரஜினி ரசிகர் எடுத்த ரஜினி படம் பேட்ட... கமல் ரசிகர் எடுத்த கமல் படம் தெரியுமா\nவைர வயலாக மாறப்போகும் கோலார் தங்க வயல்\nஜோதிடபானு ‘அதிர்ஷ்டம்’ சி.சுப்பிரமணியம் பதில்கள்\nமக்கள் போற்றும் மகப்பேறு தரும் முகூர்த்தம்\nநலம் தரும் ஞாயிறு விரதம்\n12-ஆம் அதிபதி��ின் 12 பாவகப் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2014/02/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-61.html", "date_download": "2019-01-22T20:45:57Z", "digest": "sha1:5WIGHDVB5FQGTFJ3ECBAK777RFMMU5JA", "length": 10960, "nlines": 86, "source_domain": "santhipriya.com", "title": "குரு சரித்திரம் – 61 | Santhipriya Pages", "raw_content": "\nகுரு சரித்திரம் – 61\nஇப்படியாக சித்த முனிவர் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளைப் பற்றிய கதைகளை கூறியதைக் கேட்டுக் கொண்டு இருந்த நமத்ஹரகா ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் மறைந்து போனக் கதையைக் கேட்டதும் அப்படியே தன் நிலை மறந்து சமாதி நிலைக்குச் சென்றுவிட்டார். உடல் முழுதும் வியர்வையினால் நனைந்தது. கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்டியபடி இருந்தது. அப்படியே சமாதி நிலையில் அமர்ந்து இருந்த நமத்ஹரகாவை தட்டி எழுப்பினார் சித்த முனிவர். ”மகனே, நீ மேன்மையான தியான நிலையை அடைந்து ஞான வழிக்கு செல்லத் துவங்கி விட்டாய். ஆகவே இனி நிச்சயமாக உனக்கு முக்தி கிடைக்கும். தத்தாத்திரேயரின் அவதாரமான ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளின் மகிமைகளைக் குறித்து நான் கூறிய அனைத்தையும் நீ ஆழ்ந்த கவனத்துடன் கேட்டாய். அது உன்னோடு நின்று விடக் கூடாது. என்னுடைய குருநாதரின் அமிர்தம் போன்ற மேலான மகிமைக் கதையை நான் எப்படி உனக்குக் கூறினேனோ அது போலவே நீயும் இந்த மண்ணில் வாழ்ந்து வரும்வரை உன்னை குருவாக ஏற்றுக் கொண்டு வருபவர்கள் மூலம் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளின் மகிமைகளை அனைவருக்கும் பரப்பிக் கொண்டு இருக்க வேண்டும். அதுவே நீ தத்த அவதாரமான ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளுக்கு செய்யும் மகத்தான சேவை ஆகும். மகனே, ஒன்றை நீ நினைவில் வைத்துக் கொள். தத்தாத்திரேயரின் அவதாரமான ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமி நம் கண்களுக்கு புலப்படாமல் இருக்கின்றாரே தவிற அவர் வேறு எங்கும் சென்று விடவும் இல்லை, மறைந்தும் விடவில்லை. சூஷ்சுமமாக கனக்பூரில் கருநெல்லி மரத்தடியில்தான் இன்னமும் நம் கண்களுக்குப் புலப்படாமல் அமர்ந்து கொண்டு அனைவருக்கும் அருள் பாலித்துக் கொண்டு இருக்கிறார். இதுதான் சத்தியம்”\nஅதைக் கேட்ட நமத்ஹரகா தான் தன்னுடைய கனவில் வந்த குருதேவரை சந்திக்க சென்று கொண்டு இருக்கும்போதே பாதி வழியில் சித்த முனிவர் மூலம் ஸ்வாமிகளுடைய சரித்திரத்தைக் கேட்டு ஆன��்தம் அடைந்ததாகவும், தான் உயிர் உள்ளவரை ஸ்வாமிகளின் மகிமைகளை தன்னால் முடிந்த அளவில் தான் செல்லும் இடங்களில் எல்லாம் பரப்பிக் கொண்டு இருப்பேன் என்றும் சித்த முனிவரிடம் கூறிய பின்னர் அவரை வணங்கி விட்டு எழுந்தார். அவர் சித்த முனிவரிடம் தம்மை ஸ்வாமிகளின் பாதுகைகள் உள்ள கனக்பூருக்கு அழைத்துச் செல்ல முடியுமா என்று பணிவுடன் கேட்க சித்த முனிவரும் தான் அங்குதான் சென்று கொண்டு உள்ளதாகவும், தன்னைத் தொடர்ந்து வந்தால் ஸ்வாமிகள் சூஷ்சுமமாக அமர்ந்துள்ள கருநெல்லி மரம் உள்ள இடத்தை அடைந்து அங்கு ஸ்வாமிகளின் தரிசனத்தைப் பெறலாம் என்று கூறிவிட்டு மெளனமாக கனக்பூரை நோக்கி நடக்கத் துவங்கினார். நமத்ஹரகாவும் அவர் பின்னால் மெளனமாக ஸ்வாமிகளை தியானித்தபடியே நடக்கலானார். அவர்கள் பயணம் தொடர்ந்தது.\n———-குரு சரித்திரம் முடிவடைந்தது ————\nPreviousகுரு சரித்திரம் – 60\nகுரு சரித்திரம் – 55\nகுரு சரித்திரம் -Some information\nகுரு சரித்திரம் – 60\nகுரு சரித்திரம் – 48\nவடை, ஜிலேபி மாலை குறித்த காஞ்சி மஹா பெரியவா விளக்கம்\nJan 7, 2019 | பிற கதை, கட்டுரைகள்\nஸ்ரீ சக்கரை அம்மா எனும் ஸ்ரீ ஆனந்தம்மா\nDec 7, 2018 | அவதாரங்கள்\non திருநீர்மலை ஸ்ரீ ராமபிரான் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://websetnet.net/ta/tag/04/", "date_download": "2019-01-22T21:36:47Z", "digest": "sha1:P24ZCEDWRNPCCHZ52HENAWFDB7OLEMUO", "length": 27103, "nlines": 175, "source_domain": "websetnet.net", "title": "எக்ஸ்எம்எல் - வெப்செட்நெட்", "raw_content": "\nஉபுண்டுவில் BitTorrent Client ஐ நிறுவி Ubuntu மீது XENX\nபிரளயம் BitTorrent கிளையன் 1.3.15 வெளியிடப்பட்டது. Ubuntu 17.04 மற்றும் பிற உபுண்டு டெரிவேடிவ்ஸில் Deluge BitTorrent க்ளையன்ட்டை நிறுவவும். பிரளயம் 1.3.15 ஒரு சிறு பிழைத்திருத்த வெளியீடாகும், இது மற்ற சிறிய திருத்தங்களுடன் சேர்த்து XMS இல் அறிமுகப்படுத்தப்படும் சில சிக்கல்களை தீர்க்கிறது. பிரளயமானது ஒரு முழுமையான குறுக்கு-தளம் BitTorrent கிளையன் ஆகும். பிரளயம் ...\nஉபுண்டுவில் VLC 2.2.5 மீடியா பிளேயரை நிறுவவும்\nVLC மீடியா பிளேயர் வெளியிடப்பட்டது. உபுண்டுவில் VLC 2.2.5 இல் நிறுவ எப்படி இருக்கிறது இங்கே, உபுண்டுவில், உபுண்டுவில் 9, உபுண்டுவில் 9 மற்றும் பிற உபுண்டு சிஸ்டம்ஸ். VLC மீடியா பிளேயர் XLX DLL கடத்தல்காரன் சூழலுக்கு பாதுகாப்பு கெடுதலைக் கொண்டுவருகிறது. டிகோடர்: * லைப்மாட்டில் mpxNUMX பின்னணி தர பின்னடைவை சரி செய்யுங்கள் * சரி ...\nஓபரா பிரவுஸ் வெளியிடப்பட்டது - ஓபரா வலை உலாவி லினக்ஸ் உபுண்டுவில் நிறுவப்பட்டது\nOpera 45 வெளியிடப்பட்டது. லினக்ஸ் உபுண்டுவில் ஓபரா வலை உலாவி நிறுவவும், உபுண்டுவில், உபுண்டுவில் 9 மற்றும் உபுண்டு X சிஸ்டம்ஸ். ஓபரா XXX ஓபரா ரீபார்ன் குறியீடாக உள்ளது. ஓபராவின் முந்தைய வெளியீட்டில், இலவச VPN மற்றும் சொந்த விளம்பர தடுப்பதை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு முன்னதாக அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டது ...\nஉபுண்டுவில் VLC XXX ஐ நிறுவுவது எப்படி\nVLC மீடியா ப்ளேயர் 2.2.5 சமீபத்தில் ஒரு பெரிய எண்ணிக்கையிலான மேம்பாடுகளுடன் வெளியிடப்பட்டது. உபுண்டுவில் இது நிறுவ எப்படி இங்கே, மற்றும் உபுண்டுவில். கடைசியாக VLC 14.04 ஜூன் மாதம் வெளியிடப்பட்டதிலிருந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகும். VLC 16.04 அம்சங்கள்: பச்சை வரி சரி ...\nஉபுண்டுவில் (Zesty Zapus) பதிவிறக்கம் கிடைக்கும்\nஉபுண்டு X வெளியிடப்பட்டது. புதிய பதிப்பு மேம்படுத்தப்பட்ட பயன்பாடுகள் மற்றும் பல்வேறு கீழ்-ஹூட் மேம்பாடுகளை கொண்டு, பிழை திருத்தங்கள் சேர்த்து. எதிர்பார்த்தபடி, Compiz மற்றும் Unity ஆனது சிறிய மேம்பாடுகள் மற்றும் பிழை திருத்தங்களை மட்டுமே பெற்றது. மறுபுறம், உபுண்டு 17.04 க்கு GNOME 17.04 ஸ்டேக் அடங்கும் ...\nபண்டோரா வானொலி கிளையண்ட் பித்தோஸ் 1.3.0 வெளியிடப்பட்டது, PPA இல் கிடைக்கிறது\nPithos 1.3.0 சமீபத்தில் வெளியிடப்பட்டது மற்றும் இப்போது Ubuntu XXX, XXX மற்றும் XXX க்கு அதன் அதிகாரப்பூர்வ PPA இல் கிடைக்கிறது. புதிய பதிப்பு MPRIS பிளேலிஸ்ட்டில் மற்றும் ட்ராக்லிஸ்ட் இடைமுகங்கள், மேம்பட்ட அணுக UI மற்றும் இன்னும் பலவற்றை வழங்குகிறது. Pithos ஒரு பண்டோரா வானொலி (ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மட்டுமே கிடைக்கும் ...\nபுதிய கேபின் இணைப்பு சுட்டிக்காட்டி உபுண்டு / லினக்ஸ் மைண்ட் பிபிஏ\nகேடியி இணைப்பு காட்டி (ஃபோர்க்) PPA பராமரிப்பாளர் இன்னும் கிடைக்கவில்லை, மேலும் புதிய PPA ஐ உருவாக்க நான் கேட்கப்பட்டேன். நான் ஒரு கேடியி இணைப்பு இணைப்பாளராக இருக்கிறேன் என்பதால், என்னால் சொல்ல முடியவில்லை, எனவே ஒரு புதிய KDE Connect Indicator PPA ஐ உருவாக்கியது, இது பேக்கேஜ்களை வழங்குகிறது ...\nஉபுண்டு 16.04 இல் CPU மற்றும் GPU க்கான நரம்பியல் நெட்வொர்க் மென்பொருள் Google TensorFlow ஐ நிறுவுகிறது\nஉபுண்டுவில் XUXX TensorFlow இல் CPU மற்றும் GPU க்கான நரம்பியல் நெட்வொர்க் மென்பொருளை நிறுவி Google TensorFlow நிறுவும் திறந்த மூல மென்பொருளாகும். கூகிள், உருவாக்குநர்கள் இயந்திர கற்றல் அடிப்படையிலான பயன்பாடுகளை ஆய்வு மற்றும் உருவாக்க உதவும் ஒரு சக்தி வாய்ந்த கருவியை அம்பலப்படுத்த விரும்பினர், அதனால் அவர்கள் ...\nஉபுண்டுவில் சிங்களம் நிறுவ எப்படி XHTML, 3.4\nஒரு சில நாட்களுக்கு முன்பு புதிய பெரிய 3.4 வெளியீட்டை Cinnamon டெஸ்க்டாப் சூழலை அடைந்துள்ளது. எழுதும் நேரத்தில் லினக்ஸ் மிண்ட் வலைப்பதிவில் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும், நீங்கள் இப்போது அதை உபுண்டு 16.04, Ubuntu XPX வழியாக PPA வழியாக நிறுவலாம். இலவங்கப்பட்டை 17.04 கொண்டு வருகிறது ...\nலினக்ஸ் உபுண்டுவிற்கு ஒரு டவுன்-டவுன் லிஸ்ட்டினை நிறுவவும்\nலினக்ஸ் உபுண்டுக்கு சிறந்த செய்ய வேண்டிய பட்டியல் வேண்டுமா அதை நிறுவுக, ஒரு டைமரின் நவீன-செய்ய வேண்டிய பட்டியல், உபுண்டு X, UBuntu 17.04, Ubuntu XX மற்றும் Ubuntu XX மற்றும் Ubuntu Derivatives. அதையே தேர்வு செய் அதை நிறுவுக, ஒரு டைமரின் நவீன-செய்ய வேண்டிய பட்டியல், உபுண்டு X, UBuntu 17.04, Ubuntu XX மற்றும் Ubuntu XX மற்றும் Ubuntu Derivatives. அதையே தேர்வு செய் ஒரு எளிய மற்றும் ஸ்டைலான உற்பத்தி பயன்பாடு, ஒரு ...\nபிபிஏ மூலம் உபுண்டுவில் FFmpeg ஐ நிறுவுங்கள்\nUbuntu இல் FFmpeg XXL நிறுவ எப்படி, உபுண்டுவில் PPA வழியாக 9 மற்றும் உபுண்டுவில் பிற உபுண்டு டெரிவேடிவ்ஸ். FFmpeg 3.3 \"Hilbert\", ஒரு புதிய பெரிய வெளியீடு, இப்போது கிடைக்கிறது சில சிறப்பம்சங்கள்: ஆப்பிள் பிக்செட் டிகோடர் நியூடெக் ஸ்பீடுஹாக் டிகோடர் QDMC ஆடியோ டிகோடெர் PSD (ஃபோட்டோஷாப் ஆவணம்) டிகோடர் எஃப்எம் ...\nGNOME 3.24 Point Release வெறும் உபுண்டுவில் பதிவாகியுள்ளது\nஉபுண்டு பயனர்களுக்கான GNOME 3.24.1 இப்போது கிடைக்கிறது. இது மார்ச் மாதம் நிலையான GNOME 17.04 வெளியீட்டிலிருந்து GNOME டெஸ்க்டாப் சூழலின் முதல் புள்ளி வெளியீடு ஆகும். ஒரு பிழை பிழைத்திருத்தம் மேம்படுத்தல், GNOME 3.24 ஆனது பல வரம்பில் பல சிறிய மேம்பாடுகளை செய்கிறது ...\nஇந்த டுடோரியல் நீங்கள் கியூபூன் 17.04 இயக்க முறைமை படி படிப்படியாக நிறுவ வழிகாட்டும். ஒரு முக்கிய பகிர்வு, ஒரு ஸ்வாப் பகிர்வை தயார் செய்து, துவக்கக்கூடிய USB டிரைவைப் பயன்படுத்தி நிறுவலை செய்ய வேண்டும். குபுண்டு PC மற்றும் மடிக்கணினி ஆகியவற்றில் நிறுவப்படும், இந்த பயிற்சி இரண்டிற்கும் பொருந்தும். இது எளிதானது மற்றும் ...\nஉபுண்டு புட்ஜி நிறுவ எப்படி\nஇது உபுண்டு புட்��ி XXX ஐ நிறுவ எளிய வழிகாட்டியாகும். உபுண்டு குடும்பத்திற்கு உபுண்டு புட்ஜீ ஒரு புதிய நகைச்சுவையாளராக இருப்பதால், பல பயிற்சியாளர்களிடமிருந்து இந்த டுடோரியல் தேவைப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். இது பாதுகாப்பானதாக்குவதற்கு வெற்று பகிர்வுகள் தயாரிப்பதன் மூலம் ஒரு மடிக்கணினியில் நிறுவலை இது விவரிக்கும் ...\nமிகவும் குறைந்த நினைவக நுகர்வு மற்றும் அழகான டெஸ்க்டாப் இடைமுகத்துடன் புதிதாக வெளியிடப்பட்ட குனு / லினக்ஸ் இயங்குதளம் XBuntu 17.04 ஐ வரவேற்கவும். இது XFCE X, XFX, மற்றும் லிபிரெயிஸ் XX உடன் கப்பல்கள். இது செயல்திறன் மிக்க நேரத்தில் RAM ஐ சுமார் 4.12MB பயன்படுத்துகிறது, குறைந்த இறுதியில் மற்றும் பழைய கணினிகளுக்கு மிகவும் வசதியானது. இது ...\nகுனு / லினக்ஸ் விமர்சனம்: உபுண்டு X ஸெஸ்டி ஜாபஸ்\nஇது யுனிட்டி 17.04 மற்றும் XXX டெஸ்க்டாப் சூழல்களுடன் உபுண்டு 7 Zesty Zapus இன் மறுபரிசீலனை ஆகும். இந்த வெளியீடு எப்போதுமே அழகாகவும், தீவிரமான பயன்பாட்டிற்காகவும் தயாராகவும், உத்தியோகபூர்வ களஞ்சியத்தில் 8 க்கும் அதிகமான தொகுப்புகளுடன் நிறைவடையும். இது ஜனவரி மாதம் வரை 9 மாதங்களுக்கு ஆதரிக்கப்படும் ...\nஉபுண்டு 17.04 ஐ Zsync உடன் பதிவிறக்குகிறது, அலைவரிசை செலவு சேமிப்பு\nzsync உங்கள் பதிவிறக்க அளவு குறைக்க முடியும், அது பெரிய ISO படமாக்குவதற்கு பொருத்தமானது. உங்கள் தகவலுக்காக, உபுண்டுவில் அனைத்து ISO படங்களுக்கான zsync கோப்புகளையும் வழங்குகிறது. 17.04GB முழுவதையும் பூஜ்ஜியத்திலிருந்து பதிவிறக்கம் செய்யாமல் 1.5 வெளியீட்டைப் பெற நீங்கள் zsync பணியகத்தைப் பயன்படுத்தலாம். நான் எழுதுகிறேன் …\nகுனு / லினக்ஸ் விமர்சனம்: குபுண்டு XXX Zesty Zapus\nகுபுண்டுவில் ஏப்ரல் மாதம் 9 ம் தேதி வெளியிடப்பட்டது. குபேருவின் சில அம்சங்களை அதன் தோற்றம், மெமரி பயன்பாடு, இயல்புநிலை மென்பொருட்கள் மற்றும் தனிப்பயனாக்குதல் ஆகியவற்றில் இந்த ஆய்வு வழங்குகிறது. இது முழுமையான இயல்புநிலை பயன்பாடுகளுடன், அழகிய மற்றும் விண்டோஸ் போன்ற தோற்றம் கொண்ட உபுண்டு யூனிட்டியைக் காட்டிலும் நினைவக பயன்பாட்டில் வியக்கத்தக்க வகையில் இலகுரக ஆகும். இது ...\nவரவேற்கிறோம் உபுண்டு புத்கி: ஒரு குறுகிய விமர்சனம்\nஉபுண்டு புட்ஜி தனது முதல் அறிமுகம் உபுண்டு குடும்பத்தை 17.04 \"Zesty Zapus\" வெளியீட்டில் தொடங்குகிறது. புதிய இயங��கு சூழலில் (புட்ஜி) எங்களுக்கு ஒரு புதிய விருப்பம். உபுண்டு புட்ஜி டெஸ்க்டாப் பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, டேப்லெட் போன்ற இடைமுகம் (ஒற்றுமை அல்லது க்னோம் போன்றது), நன்றி ...\nஉபுண்டுவில் XXX Zesty Zapus நிறுவ எப்படி\nஇந்த டுடோரியானது, படிப்படியான படிப்பில் உபுண்டு X Desktop Desktop ஐ எவ்வாறு நிறுவுவது என்பதைக் காட்டுகிறது. ஒவ்வொரு படிவத்திலும் ஸ்கிரீன்ஷாட்டைக் கொண்டு புதிய பயனர்களுக்கு இந்த டுடோரியல் திட்டமிடப்பட்டுள்ளது, எனவே இது மிக எளிய மற்றும் விரைவானதாக இருக்கும். நிறுவலானது மட்டும் நிமிடங்கள் எடுக்கும். எல்லா புதிய பயனர்களுக்கும், நான் இந்த வழிகாட்டியை விரும்புகிறேன் ...\nஉங்கள் அமேசான் எக்கோ இருந்து யாரோ கால் எப்படி\nமைக்ரோசாப்ட் மறு வெளியீடு விண்டோஸ் 10 XXX மற்றொரு படி நெருக்கமாக உள்ளது\nமைக்ரோசாப்ட் புதிய அம்சங்கள் கொண்ட விண்டோஸ் XXXXXXXXxxxxxxxxx ஐ உருவாக்குகிறது\nகிளாசிக் அறிவியல் புனைகதை ரீமேக் அவுட்ஸ்டாஸ்ட் - இரண்டாம் தொடர்பு இலவசமாக பதிவிறக்க ...\nநெய்: YoRHa Edition இன் ஆட்டோமாட்டா கேம், அதன் படி ...\nநீராவி இலையுதிர் விற்பனை இப்போது வாழ்கிறது, லைஃப் மீது தள்ளுபடிகள் விந்தையானது, ...\nராஸ்பெர்ரி $ 9 பிக்சு மாடல் A + வெளியிடப்பட்டது - முழுமையான விவரங்கள் மற்றும் விலை\nகேஎச்எல் RHEL 7.6 மற்றும் RHEL இன் எதிர்கால பதிப்பில் நீக்கப்பட்டது\nFallout 76 பிழை மானியங்கள் வீரர் நிரந்தர கடவுள் முறை - இப்போது அவர்கள் ...\nடாடி பிளாக் OPS 9 டேட்டாமெயின் அழைப்பு இரவு மற்றும் மழை பதிப்புகள் வெளிப்படுத்துகிறது ...\nசெயல்திறன் பகுப்பாய்வு: ஃபால்அவுட் 76 இன் 47GB பேட்ச் அனைத்து முனையங்கள் சோதிக்கப்படும்\nஸ்டார் வார்ஸ் பேண்ட்போர்டில் உள்ள ஜியோனோசிஸ் போர் விட சிறப்பாக உள்ளது ...\nSunset Overdrive PC: விளையாட்டு பெரியது - ஆனால் போர்ட் அடிப்படை\nடூட்டி பிளாக் OPS கால் நாட்டின் பிறநாட்டு கையெழுத்து ஆயுதங்கள் மற்றொரு microtransaction உள்ளன ...\nஇல்லை நாயகன் ஸ்கை பெரிய புதிய காட்சிகள் ஒரு டிரெய்லர் கசிவு புதுப்பித்தல்\nராக்கெட் லீக் இறுதியாக டிசம்பர் மாதம் Xbox One X மேம்படுத்தப்பட்ட ஆதரவு பெறுகிறது\n'பயன்பாட்டுத் 10 ஆப்பிள் வலைப்பதிவு CentOS குரோம் சிபியு தகவல் சாதனம் பேஸ்புக் அம்சங்கள் பயர்பாக்ஸ் விளையாட்டு கூகிள் , HTTP HTTPS ஆதரவு ஐபோன் லினக்ஸ் மைக்ரோசாப்ட் ஒன் ' திறந்த மூல ஆப்பரேட்டிங் சி���்டம் தொலைபேசி PHP PPA ரேம் வேர் எஸ்சிஓ சர்வர் ஸ்மார்ட்போன் சமூக ஊடகம் போக்குவரத்து ட்விட்டர் உபுண்டு உபுண்டு 9 உபுண்டு 15.04 மேம்படுத்தல் USB பயனர்கள் இணைய உலாவி விண்டோஸ் விண்டோஸ் 8 விண்டோஸ் 10 வேர்ட்பிரஸ் YouTube\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/adah-sharma-latest-stills/", "date_download": "2019-01-22T21:24:13Z", "digest": "sha1:OPLDH64GWJS5U3CCAXDU74CFFDVQZC2X", "length": 9477, "nlines": 119, "source_domain": "www.cinemapettai.com", "title": "Adah Sharma Latest Stills - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nகைக்கு அடக்கமா ஒரு IPhone குறைந்த விலையில் வருகிறது..\nதவறாக பேசிய எம்எல்ஏவின் தலைக்கு 50 லட்சம் பரிசு.. பெரிதான சண்டை\nஅமெரிக்க தேர்தலில் இந்திய பெண்.. டிரம்ப்க்கு ஆப்பு அடிப்பாரா\nமீண்டும் பெட்ரோல் விலை கிடுகிடு உயர்வு..\nகைக்கு அடக்கமா ஒரு IPhone குறைந்த விலையில் வருகிறது..\nதவறாக பேசிய எம்எல்ஏவின் தலைக்கு 50 லட்சம் பரிசு.. பெரிதான சண்டை\nஅமெரிக்க தேர்தலில் இந்திய பெண்.. டிரம்ப்க்கு ஆப்பு அடிப்பாரா\nமீண்டும் பெட்ரோல் விலை கிடுகிடு உயர்வு..\nRelated Topics:சினிமா கிசுகிசு, தமிழ் செய்திகள், நடிகைகள்\nMore in Photos | புகைப்படங்கள்\nவைரலாகுது ஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘Very Very Bad’ பாடல் வீடியோ – இது Anti – Indians க்கு சமர்ப்பணம்.\nஜிப்ஸி ராஜு முருகன் பத்திரிகையாளராக இருந்து இயக்குனர் ஆனவர். குக்கூ, ஜோக்கர் என இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இவரின் அடுத்த படத்தை...\n10 Year Challenge இல்ல அதுக்கும் மேல என்ற தலைப்பில், கெத்தாக தன் அப்பாவின் போட்டோவை பதிவிட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்.\n10 இயர் சேலஞ்ச் கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாக்களில் டிரெண்டாகி வருகிறது. பத்து வருடத்திற்கு முன்பு உள்ள புகைப்படத்தையும், தற்போது...\n10 வருடத்திற்க்கு முன்பு இருந்த அதுல்யா போட்டோ.. பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்\nநடிகை அதுல்யா ரவி வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர், இவர் தமிழில் ஒரு சில படத்தில் நடித்திருந்தாலும் அதன் மூலம்...\nஅட இது நம்ம மேடி மாதவனா. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகும் ரசிகர்கள்.\nதமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவர் மாதவன் இவரை ரசிகர்கள் ஒரு காலகட்டத்தில் சாக்லேட் பாய் என்றும் மேடி என்றும் தான்...\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63 . லைவ் அப்டேட்ஸ், போட்டோஸ் உள்ளே.\nதளபதி 63 அட்லி இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம். இப்படத்தின் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களையும் தேர்வு செய்து முன்னரே...\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/again-rakul-preet-new-look-photo/", "date_download": "2019-01-22T20:42:24Z", "digest": "sha1:2V7ZUDMTSJRQURZITAPS7M6J7THCOZYL", "length": 11009, "nlines": 111, "source_domain": "www.cinemapettai.com", "title": "மீண்டும் கவர்ச்சி புகைபடத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுக்கும் ராகுல் ப்ரீத் சிங்.! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nமீண்டும் கவர்ச்சி புகைபடத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுக்கும் ராகுல் ப்ரீத் சிங்.\nமீண்டும் கவர்ச்சி புகைபடத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுக்கும் ராகுல் ப்ரீத் சிங்.\nதற்பொழுது உள்ள நடிகைகள் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட தயங்குவதே இல்லை ஆம் இப்பொழுது நடிகைகள் தனது ரசிகர்களை தக்கவைத்துக்கொள்ள சில கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுகிறார்கள் சில நடிகைகள் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்துவார்கள்.\nசில நடிகைகள் தனக்கு மார்கெட் குறைந்துவிட்டது என தெரிந்தால் உடனே கவர்ச்சிபுகைபடத்தை வெளியிடுவார்கள். ஒரு சில நடிகைகள் பத்திரிகை ��ட்டை படத்திற்காக கவர்ச்சி போஸ் கொடுப்பார்கள் இந்த நடிகையும் அப்படிதான்.\nநடிகை ராகுல் ப்ரீத் சிங் தான் பிரபல பத்திரிக்கைக்கு படு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படம் தற்போழுது தற்பொழுது இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது மேலும் ராகுல் ப்ரீத் சிங் தற்பொழுது செல்வராகவன் இயக்கும் சூர்யா36 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. புகைபடம் இதோ….\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஅசுரன் படத்தில் தனுஷ் நாயகி தனுஷ் வரிசையாக ஹிட் படமாக குடுத்து கொண்டிருக்கும் தனுஷ் அடுத்த பெரிய படத்தில் நடிக்கிறார். தனுஷ்...\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை அஜித் ரசிகர்கள் 100 பேர் பாஜகவில் சேர்ந்து விட்டனர் என்ற செய்தியை தமிழிசை வெளியிட்டார்....\nஅஜித்தை வைத்து பாஜக செய்ய முயன்ற அரசியல். தவிடு பொடி ஆக்க தல வெளியிட்ட அறிக்கை இதோ. `வாழு; வாழ விடு.’\nதிருப்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் நூறு ரசிகர்கள் பாஜகவில் இணைவதாக சேர்ந்தனர். அவர்கள் உண்மையில் அஜித் ரசிகர்கள் தானா அல்லது பாஜகவினர்...\nசூர்யாவின் அயன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா. பல நாள் ரகசியம் வெளியானது\nசூர்யாவின் அயன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா. 2009ம் ஆண்டு சூர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியான...\nஹீரோ, இயக்குனருடன் நான்காவது, தயாரிப்பாளருடன் இரண்டாவது முறை, ஜி வி பிரகாஷ் 71 இன் ஷூட்டிங் எப்போ தொடங்குகிறது தெரியுமா \nஇன்றைய தேதியில் தனுஷ் என்றால் நடிகர் என்பதனை தாண்டி தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பல அடைமொழிகளை பெற்றுவிட்டார். அதேபோல...\nபொய்யையும், கோவத்தையும் கட்டிக் கொண்டு வாழும் பார்பர், ரவுடி – சவரக்கத்தி படத்தின் கதை \nசெம்ம காமெடி கலகலப்பு-2 ப்ரோமோ வீடியோ.\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோ���ிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ajith-inspiration-to-fail-to-break-the-record-of-mersal/", "date_download": "2019-01-22T21:50:56Z", "digest": "sha1:XP366AEGUEBEKDQECJ5R3FTEJ23V2ZS6", "length": 13242, "nlines": 124, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித்தின் விவேகம் படத்தின் சாதனையை முறியடிக்க தவறிய மெர்சல்..! - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nஅஜித்தின் விவேகம் படத்தின் சாதனையை முறியடிக்க தவறிய மெர்சல்..\nபிரபல திரையரங்கம் அதிரடி அறிவிப்பு. துள்ளி குதித்து கொண்டாடும் விஜய் ரசிகர்கள்.\nதளபதி 63 பட பூஜை வீடியோவை வெளியிட்ட ஏ ஜி எஸ் புரொடக்ஷன்ஸ்.\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63 . லைவ் அப்டேட்ஸ், போட்டோஸ் உள்ளே.\nஅஜித்தின் விவேகம் படத்தின் சாதனையை முறியடிக்க தவறிய மெர்சல்..\nதளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் இதுவரை எந்த திரைப்படமும் சந்திக்காத பல தடைகளை கடந்து நாளை பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.\nஇந்த நிலையில் விலங்குகள் நல வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் கிடைத்த நிலையில் நேற்று காலை இந்த படத்தின் சென்சார் சான்றிதழும் உறுதி செய்யப்பட்டது.\nதற்போது சென்சார் சான்றிதழின் காப்பி சமூக இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதன்மூலம் இந்த படத்தின் ‘கட்’டுகள் போக சரியான ரன்னிங் டைம் தெரியவந்துள்ளது.\nஇந்த படம் 170 நிமிடங்கள் மற்றும் 8 வினாடிகள் ஓடுகிறது. அதாவது 2 மணி நேரம் 50 நிமிடங்கள் 8 வினாடிகள் இந்த படத்தின் ரன்னிங் டைம் ஆகும்.\nஅதிரடி சரவெடியாக விஜய்யின் மெர்சல் ���டம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் தளபதியை கொண்டாடி வருகின்றனர். 3000க்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் வெளியாகி இருக்கிறது.\nஆனால் கேரளாவில் இப்படம் விவேகம் படம் வெளியானதை விட குறைவான திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதோ அந்த விவரம்\nபாகுபலி 2 – 320\nவிவேகம் படத்தை விட 19 அரங்குகள் குறைவாக உள்ள நிலையில் விவேகம் படத்தின் கேரள முதல் நாள் வசூல் சாதனையை மெர்சல் முறியடிக்க வாய்ப்புகள் இல்லை என்கிறது பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரம்.\nபிரபல திரையரங்கம் அதிரடி அறிவிப்பு. துள்ளி குதித்து கொண்டாடும் விஜய் ரசிகர்கள்.\nதளபதி 63 பட பூஜை வீடியோவை வெளியிட்ட ஏ ஜி எஸ் புரொடக்ஷன்ஸ்.\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63 . லைவ் அப்டேட்ஸ், போட்டோஸ் உள்ளே.\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஅசுரன் படத்தில் தனுஷ் நாயகி தனுஷ் வரிசையாக ஹிட் படமாக குடுத்து கொண்டிருக்கும் தனுஷ் அடுத்த பெரிய படத்தில் நடிக்கிறார். தனுஷ்...\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை அஜித் ரசிகர்கள் 100 பேர் பாஜகவில் சேர்ந்து விட்டனர் என்ற செய்தியை தமிழிசை வெளியிட்டார்....\nஅஜித்தை வைத்து பாஜக செய்ய முயன்ற அரசியல். தவிடு பொடி ஆக்க தல வெளியிட்ட அறிக்கை இதோ. `வாழு; வாழ விடு.’\nதிருப்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் நூறு ரசிகர்கள் பாஜகவில் இணைவதாக சேர்ந்தனர். அவர்கள் உண்மையில் அஜித் ரசிகர்கள் தானா அல்லது பாஜகவினர்...\nசூர்யாவின் அயன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா. பல நாள் ரகசியம் வெளியானது\nசூர்யாவின் அயன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா. 2009ம் ஆண்டு சூர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியான...\nஹீரோ, இயக்குனருடன் நான்காவது, தயாரிப்பாளருடன் இரண்டாவது முறை, ஜி வி பிரகாஷ் 71 இன் ஷூட்டிங் எப்போ தொடங்குகிறது தெரியுமா \nஇன்றைய தேதியில் தனுஷ் என்றால் நடிகர் என்பதனை தாண்டி தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பல அடைமொழிகளை பெற்றுவிட்டார். அதேபோல...\n‘விராட் கோஹ்லி சூப்பர��� ஹாட் தான். ஆனால் எனக்கு தோனி தான் வேண்டும்’: சொன்ன நடிகை யார் தெரியுமா\nஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் முழுவதும் தடை தொடரும் என கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு… எனக்கு மட்டும் தனி சட்டமா என ஸ்ரீசாந்த் கேள்வி\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/simbu-dhanush-joined-for-a-film/", "date_download": "2019-01-22T21:29:29Z", "digest": "sha1:CJDUEZURLOVNB4JIFPRMNSGJ3IQ4FGHO", "length": 11358, "nlines": 111, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஒரே படத்தில் பணிபுரிந்த சிம்பு-தனுஷ் - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nஒரே படத்தில் பணிபுரிந்த சிம்பு-தனுஷ்\nவயலின் இசை பின்னணியில், சிம்பு குரலில், காதல் தோல்வியில் கஞ்சா புகைக்கும் பரத்தின் “பிஞ்சுல பிஞ்சுல” : சிம்பா வீடியோ பாடல் .\nஹீரோ, இயக்குனருடன் நான்காவது, தயாரிப்பாளருடன் இரண்டாவது முறை, ஜி வி பிரகாஷ் 71 இன் ஷூட்டிங் எப்போ தொடங்குகிறது தெரியுமா \nஅப்படி என்னதான் பிரச்சனை.. கடுப்பான தனுஷ்\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் நேரடியாக மோதும் 3 திரைப்படங்கள்.\nஒரே படத்தில் பணிபுரிந்த சிம்பு-தனுஷ்\nகோலிவுட் திரையுலகில் தனிப்பட்ட முறையில் நண்பர்களாக இருக்கும் தனுஷ்-சிம்பு, தொழிலளவில் கடும் போட்டியாளர்களாக உள்ளனர். இருவரையும் இணைந்து நடிக்கும் படம் ஒ��்றை இயக்க பல இயக்குனர்கள் முயற்சி செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே.\nஇந்நிலையில் தற்போது தனுஷ், சிம்பு ஆகிய இருவரும் தற்செயலாக ஒரு படத்தில் இணைந்துள்ளனர். தெலுங்கில் சாய்தரம் தேஜ் நடித்து வரும் ‘திக்கா’ படத்திற்காக சமீபத்தில் தனுஷ் ஒரு பாடலை பாடினார் என்பதையும் அந்த பாடல் சமீபத்தில் வெளியானதும் தெரிந்ததே.\nஇந்நிலையில் இதே படத்திற்காக தற்போது சிம்புவும் ஒரு பாடலை பாடியுள்ளார். பிரபல இசையமைப்பாளர் எஸ்.தமன், தனுஷ், சிம்பு ஆகிய இருவரையும் ஒரே படத்தில் இணைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவயலின் இசை பின்னணியில், சிம்பு குரலில், காதல் தோல்வியில் கஞ்சா புகைக்கும் பரத்தின் “பிஞ்சுல பிஞ்சுல” : சிம்பா வீடியோ பாடல் .\nஹீரோ, இயக்குனருடன் நான்காவது, தயாரிப்பாளருடன் இரண்டாவது முறை, ஜி வி பிரகாஷ் 71 இன் ஷூட்டிங் எப்போ தொடங்குகிறது தெரியுமா \nஅப்படி என்னதான் பிரச்சனை.. கடுப்பான தனுஷ்\nபிப்ரவரி-1 ல் சிம்புவுடன் நேரடியாக மோதும் 3 திரைப்படங்கள்.\nவயலின் இசை பின்னணியில், சிம்பு குரலில், காதல் தோல்வியில் கஞ்சா புகைக்கும் பரத்தின் “பிஞ்சுல பிஞ்சுல” : சிம்பா வீடியோ பாடல் .\nசிம்பா சிம்பா, நம் தமிழ் சினிமா அதிகம் தொடாத ஜானர். டோப் புகைப்பது. அதனை வைத்து டார்க் காமெடி ஜானரில் படம்...\nகைக்கு அடக்கமா ஒரு IPhone குறைந்த விலையில் வருகிறது..\nIPhone குறைந்த விலையில் வருகிறது உலக அளவில் புகழ்பெற்ற Iphone நிறுவனத்தின் குட்டியான போன் மாடல் Iphone SE மீண்டும் விற்பனைக்கு...\nதவறாக பேசிய எம்எல்ஏவின் தலைக்கு 50 லட்சம் பரிசு.. பெரிதான சண்டை\nபிஜேபி எம்எல்ஏவின் தலைக்கு 50 லட்சம் பரிசு உத்தரபிரதேச மாநிலத்தின் தற்போதைய பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏவான சாதனா சிங், பகுஜன்...\nஅமெரிக்க தேர்தலில் இந்திய பெண்.. டிரம்ப்க்கு ஆப்பு அடிப்பாரா\nஅமெரிக்க தேர்தல் களத்தில் குதிக்கும் இந்தியப் பெண்.. உலக நாடுகளில் தலைசிறந்த நாடாக விளங்கும் அமெரிக்கா அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலை...\n துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட பெண் சடலம்.\nசென்னை குப்பை கிடங்கில் கைகள் தனித்தனியாகவும் கால்கள் தனித்தனியாகவும் கனகச்சிதமாக பார்சல் செய்து வீசப்பட்ட இளம் பெண்ணின் உடலை பார்த்து அதிர்ச்சியில்...\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nவிஜய்யை பு���ழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/why-murugadoss-meet-vijay/", "date_download": "2019-01-22T21:55:23Z", "digest": "sha1:6AB3ZEPXJ55KNFYWK7JXDNXX2TYNWUJ7", "length": 10108, "nlines": 111, "source_domain": "www.cinemapettai.com", "title": "முருகதாஸ் விஜய்யை சந்தித்தது ஏன்? - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nமுருகதாஸ் விஜய்யை சந்தித்தது ஏன்\nபிரபல திரையரங்கம் அதிரடி அறிவிப்பு. துள்ளி குதித்து கொண்டாடும் விஜய் ரசிகர்கள்.\nதளபதி 63 பட பூஜை வீடியோவை வெளியிட்ட ஏ ஜி எஸ் புரொடக்ஷன்ஸ்.\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63 . லைவ் அப்டேட்ஸ், போட்டோஸ் உள்ளே.\nமுருகதாஸ் விஜய்யை சந்தித்தது ஏன்\nவிஜய்-முருகதாஸ் சந்திப்பு தான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக். இந்நிலையில் சமீபத்தில் விஜய்-60 படப்பிடிப்பில் முருகதாஸ் தன் குடும்பத்துடன் விஜய்யை சந்தித்தார்.\nபலரும் இந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக கூறி வருகின்றனர். ஆனால், மரியாதை நிமித்தமாக தான் முருகதாஸ் விஜய்யை சந்தித்தாராம்.\nமுருகதாஸ் இயக்கும் தெலுங்கு படம் இன்று படப்பிடிப்பு தொடங்குகின்றது, விஜய்-முருகதாஸ் கூட்டணி தற்போதைக்கு இணைய வாய்ப்பில்லை.\nபிரபல திரையரங்கம் அதிரடி அறிவிப்பு. துள்ளி குதித்து கொண்டாடும் விஜய் ரசிகர்கள்.\nதளபதி 63 பட பூஜை வீடியோவை வெளியிட்ட ஏ ஜி எஸ் புரொடக்ஷன்ஸ்.\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63 . லைவ் அப்டேட்ஸ், போட்டோஸ் உள்ளே.\nRelated Topics:ஏ.ஆர். முருகதாஸ், விஜய்\nபைக் பிரியர்களை வெகுவாக கவர்ந்த கேடிஎம் 125cc.\nஇந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பைக் மாடல்களுக்கு ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது இதில் இந்தியாவில் கேடிஎம் ட்யூக் வரிசை...\nஇளையராஜா பாடியுள்ள மாரியின் அனந்தி பாடல் வீடியோ – மாரி 2 .\nவைரலாகுது ஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘Very Very Bad’ பாடல் வீடியோ – இது Anti – Indians க்கு சமர்ப்பணம்.\nஜிப்ஸி ராஜு முருகன் பத்திரிகையாளராக இருந்து இயக்குனர் ஆனவர். குக்கூ, ஜோக்கர் என இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இவரின் அடுத்த படத்தை...\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஅசுரன் படத்தில் தனுஷ் நாயகி தனுஷ் வரிசையாக ஹிட் படமாக குடுத்து கொண்டிருக்கும் தனுஷ் அடுத்த பெரிய படத்தில் நடிக்கிறார். தனுஷ்...\nவயலின் இசை பின்னணியில், சிம்பு குரலில், காதல் தோல்வியில் கஞ்சா புகைக்கும் பரத்தின் “பிஞ்சுல பிஞ்சுல” : சிம்பா வீடியோ பாடல் .\nசிம்பா சிம்பா, நம் தமிழ் சினிமா அதிகம் தொடாத ஜானர். டோப் புகைப்பது. அதனை வைத்து டார்க் காமெடி ஜானரில் படம்...\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/637", "date_download": "2019-01-22T21:32:51Z", "digest": "sha1:CY77UXNMTYUR5NM3QKIGFHOXECTB5WYS", "length": 38609, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடவுள், மதம், குழந்தைகள் : ஒரு வினா", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 68\nமேகி நாடகம், இரு கடிதங்கள்- பாலா »\nகடவுள், மதம், குழந்தைகள் : ஒரு வினா\nஅனுபவம், ஆன்மீகம், கட்டுரை, மதம்\nநான் உங்கள் எழுத்துக்களை பலவருடங்களாக விடாமல் வாசித்து வருகிறேன். இப்பொழுது இணையத்திலும் மிகவும் விருப்பத்துடன் உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். உங்கள் சிறுகதைகள்/நாவல்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. உங்களுடைய பல எழுத்துக்கள் நான் என் வாழ்க்கையை பார்க்கும் விதத்தை பாதித்திருக்கின்றன.\nநான் சமீப காலங்களாக ஒரு விதமான மன உறுத்தலில் இருக்கிறேன். அதை உங்களிடம் கூறி உங்கள் ஆலோசனையை பெறலாம் என நினைக்கிறேன். இதை பற்றிய உங்கள் கருத்துக்களை கூறினால் அது மிகவும் பயனுடையதாய் இருக்கும் என நம்புகிறேன்.\nநான் படித்து வளர்ந்தது எல்லாம் சென்னையில். தற்பொழுது மென் பொருள் துறையில் லண்டனில் வேலை செய்து வருகிறேன். சமீபத்தில் திருமணம் செய்து கொண்டேன். காதல்/கலப்பு திருமணம்.(நான் ஐயர். என் மனைவி நாயுடு). நான் கடவுள் நமபிக்கையை தொலைத்து வெகு நாட்கள் ஆகிறது. ஓஷோ,கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களின் தன்னை அறிதல் என்ற கோட்பாட்டையே ஆன்மீகம் என்று நம்புகிறேன். கலப்பு திருமணம் என்பதால் சாதி குறித்தும் கவனத்துடன் இருக்கிறேன். அம்பேத்கர் எழுத்துக்கள் மூலமாகவும் இணையத்தில் கிடைக்கும் சில பெரியாரிய எழுத்துக்கள் மூலமாகவும் என் சாதி அடையாளத்திலிருந்து முடிந்த வரையில் மன அளவில் விலகியிருக்க முயல்கிறேன்.\nஅ)இதனால் குடும்பத்தில் என்ன விதமான அடையாளத்தை பேணுவது என்று சற்று குழப்பமாக தான் உள்ளது. உதாரணமாக குழந்தைகளுக்கு கடவுள் நம்பிக்கையை சொல்லி தர வேண்டுமா அவர்களுக்கு ஒரு சாதி அடையாளத்தை கொடுக்க வேண்டுமா அவர்களுக்கு ஒரு சாதி அடையாளத்தை கொடுக்க வேண்டுமா சாதி அடையாளம் இல்லா விட்டால் அவர்கள் தனிமைபட்டு போய் விடுவார்களா சாதி அடையாளம் இல்லா விட்டால் அவர்கள் தனிமைபட்டு போய் விடுவார்களா மேலும் கடவு���் நம்பிக்கை என்பது பொய்யாகவேனும் ஒரு மன ஆசுவாசத்தை பல பேருக்கு அளிக்கிறது அல்லவா மேலும் கடவுள் நம்பிக்கை என்பது பொய்யாகவேனும் ஒரு மன ஆசுவாசத்தை பல பேருக்கு அளிக்கிறது அல்லவா இதை சொல்லி தரா விட்டால் அவர்களுக்கு அந்த வசதியை மறுப்பதாகிவிடாதா\n உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் நீங்கள் தியானம் அல்லது வேறு பயிற்சிகள் செய்கிறீர்களாஎனக்கு பரிந்துரைக்க உங்களுக்கு ஏதேனும் குரு அல்லது ஆசிரியர் இருக்கிறார்களா\nஇதை பற்றி உங்கள் கருத்துக்களை கூற முடியுமா\nஎன்னுடைய மாமனார் இரா.சற்குணம் அவர்கள் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர். அவர் தன் வாழ்க்கையை கடுமையான நாத்திகநோக்கிலேயே அமைத்துக் கொண்டார். தி.க.வுக்குரிய எதிர்மறை நிலைபாடு அவருடையது. இந்துமதம் சார்ந்த எந்தவிழாவையும் கொண்டாடுவதில்லை. தீபாவளி நாட்களில் ஊரே விழாக்கோலத்தில் இருக்கும்போது தன் வீட்டில் வேண்டுமென்றே விளக்குகூட போடாமலிருப்பார். பொங்கல் அன்றுகூட பொங்கலை சமையலறையில் வைத்து செய்து மத்தியான்னம் சாப்பிடுவார்- சூரியனைவழிபடக்கூடாதாம்.\nஅவரது இந்த மனநிலை என் மனைவியின் மனதில் அழுத்தமான ஒரு வடுவை உருவாக்கிவிட்டது. தன் இளமைப்பருவத்தை தன் தந்தை அவரது பிடிவாதங்கள் காரணமாக நிறங்களில்லாததாகச் செய்துவிட்டதாக அவள் உணர்கிறாள். இந்தியப் பண்பாட்டுடன் உணர்வுபூர்வமான தொடர்பு தனக்கு ஏற்படாது போய்விட்டதாக நினைக்கிறாள். அவளுக்கு ஆர்வமிருந்த மரபிசை, பரதநாட்டியம் முதலியவற்றில் கூட அவளுக்கு அறிமுகம் உருவாகவில்லை. தஞ்சைமண்ணில் பிறந்து வளர்ந்தபோதும்கூட அவள் தஞ்சை பெருவுடையார் ஆலயமன்றி எதையும் பார்த்ததில்லை. அதற்கான இன்றும் அவள் தன் தந்தையை மன்னிக்கவில்லை.\nஆனால் என் மாமனார் என் மகனுக்கு காதுகுத்து உட்பட எல்லா மதச்சடங்குகளையும் செய்தார். அதில் அவருக்கு நம்பிக்கை இருக்கவில்லை. ஆனால் அதில் மென்மையான ஒரு கவித்துவம் இருப்பதை வயோதிகத்தில் மனம் நெகிழ்ந்த நிலையில் அவர் புரிந்ந்துகொண்டார். காசிக்குப்போய் கங்கையை பார்த்துவிட்டு வந்தார், ஏன் வட இந்தியர்கள் கூட்டம் கூட்டமாக ராமேஸ்வரம் வருகிறார்கள் என்பதை புரிந்துகொண்டார்.\nஎன் மனைவிக்கு இப்போதும் மதநம்பிக்கையோ இறை நம்பிக்கையோ இல்லை. பிரார்த்தன�� வழிபாடு நோன்பு எதையும் அவள் செய்வதில்லை. அவளே வாசிக்க ஆரம்பித்தபின் உருவான தெளிவு அது. ஆனால் இந்தியப் பண்பாடு என்பது மதமென்னும் வடிவிலேயே உள்ளது என்ற எண்ணம் அவளுக்கு உண்டு. ஆகவே கோயில்களுக்கு சென்றுகொண்டே இருக்கிறோம். விழாக்கள் கொண்டாட்டங்கள் எதையுமே விடுவதில்லை. கிறிஸ்துமஸ் ஈஸ்டர் உட்பட எல்லா பண்டிகைகளையும் நாங்கள் வீட்டில் குழந்தைகளுடன் விமரிசையாகக் கொண்டாடுவோம்.\nநம்முடைய கொள்கைகளை நம் குழந்தைகளிடம் திணிக்கக் கூடாது என்றே நான் எண்ணுகிறேன். நம்மைவிட மேலான சிந்தனையாளர்களாக அவர்கள் இருக்கலாமல்லவா ஆனால் நம்முடைய சிந்தனைகளை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். பொதுவாக குடும்பத்துக்குள் எப்போதும் உரையாடல் இருக்க வேண்டும் என்று நான் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறேன். தமிழ்நாட்டில் பிராமணக் குடும்பங்கள் தவிர பிறவற்றில் பொதுவாக குடும்பத்தலைவருக்கும் பிறருக்கும் இடையே உரையாடலே இருப்பதில்லை. அதிகாரம் மிக்க ஒரு இடத்தில் குடும்பத்தலைவர் விலக்கி தனிமைப்படுத்தப்பட்டிருப்பார். அவரது ஆளுமையும் அப்படி ஒதுங்கியதாகத்தான் இருக்கும். என் அண்ணா அப்படிப்பட்டவர். அவருக்கு அவரது குடும்பத்தில் ஒரு மாற்று எண்ணம் இருப்பதை அவரால் தாங்கவே முடியாது.நான் கூட அவரிடம் எதையுமே பேசமுடியாது.\nஇந்த நிலையே குடும்பத்தில் பலவித புரிதல்சிக்கல்களுக்கும் மன அழுத்தங்களுக்கும் குடும்பவன்முறைகளுக்கும் காரணமாகிறது. பிராமணக் குடும்பங்கள் அல்லாத தமிழ் குடும்பங்களில் உக்கிரமான வன்முறை நிகழ்ந்தபடியே இருக்கிறது என்பது ஓர் உண்மை. அதை உரையாடல் மூலம் தளர்த்தவேண்டிய கட்டாயம் அடுத்த தலைமுறையினருக்கு உருவாகிவிட்டிருக்கிறது. ஆகவே குடும்பத்தில் உள்ளவர்களிடம் நேர்மையாகவும் வேடிக்கையாகவும் உங்கள் நம்பிக்கைகளை ஐயங்களை தேடல்களை விவாதியுங்கள், அதுபோதும். அவர்கள் அச்சூழலில் வளரட்டும். உங்கள் நீட்சியாக இயல்பாகவே அவர்கள் உருவெடுப்பார்கள். அவர்களுக்கு ஓர் கருத்துலகை உருவாக்கிக் கொடுக்க வேண்டிய சுமை ஏதும் உங்களுக்கு இல்லை. அது உங்களால் இயலவும் இயலாது. உங்கள் கருத்துலகை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஎன் மகனிடமும் மகளிடமும் எனக்குத்தெரிந்த அனைத்தையும், இலக்கியம் முதல் அத்வைதம் வரை, பேசிக்���ொண்டிருப்பதே என் பாணியாகும்.அவர்களுக்குப் புரியும்படி பேசமுடிந்தால் அதை நான் எனக்கு அவ்விஷயத்தில் தெளிவிருப்பதற்கான ஆதாரமாகக் கொள்வேன். அது அவர்களுக்கு என் மீதான நெருக்கத்தை உருவாக்கவும், தங்களைப்பற்றிய பெருமித உணர்வை உருவாக்கவும் உதவியாக இருக்கிறது. என் நிழலாக அவர்கள் உருவாக கட்டாயப்படுத்துவதில்லை, என் நீட்சியாக அவர்கள் இயல்பாக மலரக்கூடும்.\nமதத்தை நிராகரிப்பதென்பது மரபை நிராகரிப்பதாகும் என்பதே என் எண்ணம். நம்முடைய சிந்தனைகள், கலைகள், வாழ்க்கைமுறைகள் அனைத்தும் மதம் என்ற வடிவிலேயே தொகுக்கப்பட்டிருக்கின்றன. மதத்தை முழுக்க நிராகரிப்பவர்கள் வறண்டதொரு வாழ்க்கையையே தேர்வுசெய்கிறார்கள். மதத்தை குழந்தைகளுக்குக் கொடுப்பதன் மூலம் நாம் ஒரு பெரும் மூதாதையர் சொத்தை அவர்களுக்கு அளிக்கிறோம். ஆனால் நம்பிக்கையை நீங்கள் குழந்தைகளுக்குக் கொடுத்தால் அவர்களுக்கு ஒரு சுமையாகவே இருக்கும். அது அவர்களிடமிருந்து பலவற்றை மறைத்துவிடும். ஆகவே கடவுளை குழந்தை மனதில் நிறுவ வேண்டிய தேவை இல்லை என்பதே என் எண்ணம்.\nஒற்றைப்படையாக கடவுளையோ மதநம்பிக்கையையோ குழந்தைகளுக்கு அளிப்பது தவறானது என்பதே என் எண்ணம். இந்துக்களில் மிகச்சிலர் மட்டுமே அப்படிச் செய்கிறார்கள். மற்றவர்கள் இயல்பாக ஒரு மதச் சூழலில் குழந்தைகளை வளரவிடுவதுடன் நின்றுவிடுகிறார்கள். அது ஆரோக்கியமாகவும் இருக்கிறது. ஆனால் இஸ்லாமிய, கிறித்தவ மதங்களில் தீவிர மத நம்பிக்கைகளுடனும் இறை நம்பிக்கைகளுடனும் குழந்தைகளை வார்த்து அவர்களின் வளர்ச்சிக்கு பன்முக வாய்ப்புகள் இல்லாமல் செய்துவிடுகிறார்கள். மிக வலுவான ஆளுமை கொண்ட குழந்தைகள் மட்டுமே அதிலிருந்து மீறி வெளிவர முடிகிறது. இஸ்லாமியர் உக்கிரமான மதக்காழ்ப்புகளை குழந்தைகளிடம் உருவாக்கி அவர்கள் எத்தனை கற்றாலும் அதிலிருந்து வெளியே வர முடியாமல்செய்துவிடுகிறார்கள். கிறித்தவர்களில் கேரளாவின் தொன்மையான கிறித்தவர்கள் மட்டுமே பெரும்பாலும் சமரச நோக்குள்ளவர்களாக இருக்கிறார்கள்.\nகுழந்தைகளுக்குச் சாதியை அளிக்க வேண்டுமா என்ற கேள்விக்கே பொருள் இல்லை. நாம் இப்போது சாதி சார்ந்த வாழ்க்கையை வாழ்வதில்லை. என் குடும்பத்தில் சாதி இல்லை. ஏனென்றால் நாங்கள் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். சாதிபற்றிய விஷயங்களை நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு அவர்கள் ஓரளவு வளர்ந்தபின்னர் விளக்கமாகச் சொன்னோம்.\nஎன்னுடைய ஆன்மீகம் பற்றிக் கேட்டிருந்தீர்கள். அதை நான் விளக்கமாக மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆன்மீகம் என்று நான் சொல்வது இதுதான். மனிதனின் ஞானம் என்பது சாதாரணமாக அவனுடைய தேவைகள் சார்ந்து அவன் அடையும் அறிதல்களினால் ஆனது. அடுத்த கட்டத்தில் அவனுடைய இருப்பு சார்ந்து அவன் அடையும் ஞானம் உள்ளது. கற்றல் மூலம் அடையும் ஞானம் இந்த தூரம் வரை மட்டுமே செல்லமுடியும். இதை வைத்து இப்பிரபஞ்சத்தின் முழுமையை அவனால் உணர முடியாது. அது குறைப்பட்டதாகவும் அவனுடைய அகங்காரத்தை வளர்ப்பதாகவுமே இருக்கும். ஏதோ ஒரு புள்ளியில் அதன் போதாமையை அவன் உணர்ந்தபடியே இருப்பதனால் ஏமாற்றம் கொண்டவனாக இருப்பான். ஏதோ ஒரு இடத்தில் அது செயலற்று முறியும்போது அவன் கடும் துயரையும் அடைவான்.\nஆன்மீகம் என்பது முக்தியை அதாவது வீடுபேறை அளிப்பது என்றே நம்முடைய எல்லா நூல்களும் எல்லா தரப்புகளும் சொல்லி வருகின்றன. முக்தி என்பது என்ன என்று அவை விதவிதமாக விளக்குகின்றன. நம் தத்துவ நூல்களின்படி அறியாமை அளிக்கும் துயரில் இருந்து பெறும் விடுதலையே முக்தியாகும். அவ்விடுதலையை அளிப்பதே ஆன்மீகம். அது ஒரு முழுமையான ஞானத்தை அளிக்க வேண்டும். அறிவின் இரு படிகளைக் கடந்துஅடுத்தபடியை அளிப்பதே ஆன்மீகம். அது நம் இருப்பை தவிர்த்து நாம் அடையும் ஞானம் என்று சொல்லலாம். இப்பிரபஞ்சத்தை ஒரு முழுமையாக அறிவதும் அதில் நம்மை அறிவதும் என்று வகுக்கலாம். நம்மை வைத்து பிரபஞ்சத்தை அறியாமல் பிரபஞ்சத்தை மட்டும் அறிவது அது. ஒரு கருத்தாக அதை நம் மனம் உள் வாங்காது. ஓர் அனுபவமாகவே அது நிகழ முடியும். அந்த முழுமையனுபவம் அளிக்கும் அறிவே ஆன்மீக ஞானம். அது பிரபஞ்சத்தை இயற்கையை வாழ்க்கையை நாம் ஒரு முழுமைநோக்கில் அணுக உதவுகிறது.\nஇதை பௌத்தம் கேவலஞானம் என்கிறது. கைவல்யம் என்ற சொல் அதையே குறிக்கிறது. பௌத்தம் மற்றும் அத்வைதத்தின்படி [நான்X அது] என்ற பேதபுத்தியே அறியாமை. அறியாமையே நரகம். அதிலிருந்து விடுபடுதலே முக்தி. அதை ‘ஒவ்வொன்றாய் தொட்டு எண்ணி எண்ணும் பொருள் ஒடுங்கையில் நின்றிடும் பரம்’ என்கிறார் நாராயணகுரு. அவ்வாறு ஒவ்வொன்றாய் தொட்டு ���ண்ணுவதையே நான் செய்துவருகிறேன் என்று சொல்லலாம்.\nஎன் குரு நித்ய சைதன்ய யதி. நாராயண குருவின் மூன்றாம் தலைமுறைச் சீடர். இப்போது அவர் இல்லை. என் குருவை நான் பத்னெட்டுவருடம் தேடியபின் கண்டடைந்தேன். ஒரு குரு கற்பிப்பதை நூல்கள் கற்பிக்க முடியாது. நூல்களில் ஞானத்தின் பாதை உள்ளது. குரு அப்பாதை சென்றடையும் இடமாகவே இருப்பவர். குருவை அவரவர் தேடிக் கண்டடையலாம். குரு அமையாத போது நூல்களே பாதைகாட்டிகள்.\nநாம் இறைநம்பிக்கையை குழந்தைகள் மனதில் நிறுவினாலும்கூட பதின்பருவத்தில் அது முற்றாக உடையும். மறுபடியும் அப்பருவம் கழித்து அவர்களின் ஆளுமைகள் தொகுக்கப்படும்போது அவர்களுக்குக் கிடைத்த வாழ்க்கையனுபவங்கள் மற்றும் அவர்களின் மனஅமைப்பு சார்ந்து அவற்றில் இருந்து அவர்கள் பெற்றுக் கொண்டது ஆகியவற்றுக்கு ஏற்ப அவர்கள் நாத்திகர்களாகவோ ஆத்திகர்களாகவோ உருவாகப்போகிறார்கள். நம்முடைய பல நாத்திகர்கள் ஆத்திகக் குடும்பத்தில் பிறந்தவர்களே. அதற்கு என்ன செய்யமுடியும் மேலும் நீங்கள் நம்பாத ஒன்றை உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க முடியுமா என்ன\nஆனால் பண்பாட்டுக்கூறுகளை ஒரு குழந்தை வளர்ந்தபின்னர் அதற்கு அளிப்பது மிகமிக கஷ்டமானது. என் மனைவியைப்போல முற்றிலும் வேறு சூழலுக்கு அறிமுகமாகி தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டால் ஒழிய. அதுவும் பெண்களுக்கே அது சாத்தியம். ஆண்கள் நம் சூழலில் அத்தனை எளிதாக மறு வார்ப்பு பெறுவதில்லை.\nஆகவே கோயில்களை, சடங்குகளை, விழாக்களை, மதஇலக்கியங்களை, தத்துவங்களை, கலைகளை, இசையை குழந்தைகளுக்கு அளியுங்கள். அவற்றின் மீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கைகள் மறுப்புகள் ஐயங்களுடனேயே அளியுங்கள். அவர்களை மரபின் வளமான மண்ணில் ஊன்றி வையுங்கள். அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வளரட்டும். ஆத்திகரானாலும் நாத்திகரானாலும் அவர்கள் இந்தியப்பண்பாட்டுக்குள்ளேயே இருப்பார்கள். இரண்டுமே இங்கு நிகரான இடமுள்ளவையே. அந்த வேர்நிலம் அவர்களை அசலான ஆளுமையும் சிந்தனையும் கொண்டவர்களாக ஆக்கும்.\nமுதற்பிரசுரம் ஜனவரி 2009 மறுபிரசுரம்\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\n3. நான் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக\nஒரு மலரிதழை முளைக்க வைத்தல்\nவேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் 3\nTags: அனுபவம், ஆன்மீகம், மதம்\nஒரு சமூகத்திற்கான அடையாளங்களை மரபுகளும் சடங்களுமே தீர்மானிக்கின்றன. பல ஆபிரிக்க சமூகங்கள் தங்கள் மரபு வழி மொழி, மதம், பெயர்கள் அனைத்தையும் இழந்துவிடார்கள். அவர்களைப் பார்த்து உன் மொழி, மதம், பெயர்கூட ஐரோப்பிய மண்ணிற்கு உரியதுஎன கிண்டலாக பேசுவதை பல தடவைகள் பார்த்துவிட்டேன்.\nஅடையாளங்களை இழக்காமல் மனித நேயத்தை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.\n[…] பண்பாடு பற்றிய உங்கள் கருத்துக்களை [ கடவுள், மதம், குழந்தைகள் : ஒரு வினா ] நண்பர்களிடம் விரிவாகவே […]\nகுழந்தைகளும் நாமும் | எழுத்தாளர் ஜெயமோகன்\n[…] உங்கள் தளத்தை துளாவியபோது இதை(http://www.jeyamohan.in/p=637) கண்டுபிடித்தேன். கிட்டத்தட்ட இதே […]\n[…] உங்கள் தளத்தைத் துளாவியபோது இதை(http://www.jeyamohan.in/p=637) கண்டுபிடித்தேன். கிட்டத்தட்ட இதே […]\nவிஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -1\nபுறப்பாடு II - 12, புரம்\nஇந்து தத்துவ மரபு - ஒரு விவாதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-01-22T21:48:15Z", "digest": "sha1:6SFPD6GBXYZK7AALEN45DAVDGREP5XE7", "length": 7511, "nlines": 108, "source_domain": "www.tamildoctor.com", "title": "தொப்பை அசிங்கமா தொங்குதா? மிக விரைவாக கொழுப்பை கரைக்க இந்த பானத்தை அருந்தவும்! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பெண்கள் உடல் கட்டுப்பாடு தொப்பை அசிங்கமா தொங்குதா மிக விரைவாக கொழுப்பை கரைக்க இந்த பானத்தை அருந்தவும்\n மிக விரைவாக கொழுப்பை கரைக்க இந்த பானத்தை அருந்தவும்\nஉடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி என்பது அத்தியாவசியம். வாக்கிங், ஜாக்கிங் செல்வதே போதுமானது. அதற்கும் மேல் நீங்கள் கட்டுடல் மேனியாக திகழ விரும்பினால் ஜிம்மிற்கு செல்வது உகந்தது.\nஅதிகமான உடல் பருமனுடன் இருப்பவர்கள், வெறும் உடற்பயிற்சி மட்டுமின்றி சீரான முறையில் டயட்டை மேற்கொள்ள வேண்டியதும் அவசியம்.\nடயட் என்பது வேறு, பட்டினிக் கிடப்பது என்பது வேறு. சிலர் மிகவும் குறைவான அளவு உணவு உட்கொள்வதை தான் டயட் என்று தவறாக புரிந்து வைத்துள்ளனர்.\nஉடலில் சேர்ந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பை கரைக்க சில சிறப்பு பானம் இருக்கின்றன.\nநமது உடலில் இருக்கும் வாதம், பித்தம் போன்ற பிரச்சனைகளுக்கு இது நல்ல தீர்வளிக்கிறது. மேலும், குடலியக்கம் மற்றும் செரிமான செயல் திறனை ஊக்குவித்து உடல் எடையை குறைக்க நல்ல முறையில் பயனளிக்கிறது இஞ்சி டீ.\nதினமும் காலை நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை குறைக்கலாம். இதுவொரு வகையான ஆயுர்வேத மருத்துவம் ஆகும். நெல்லிக்காய் ஜூஸ் பருகிவிட்டு வாக்கிங் செல்வது, அல்லது வாக்கிங் செய்த பிறகு நெல்லிக்காய் ஜூஸ் பருகுவது நல்ல மாற்றத்தை காண உதவும்.\nகாய்கறி ஜூஸ் பருகுவதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க இது உதவுகிறது. மற்றும் உடலுக்கு தேவையான சக்தியும், ஊட்டச்சத்துகளும் கிடைக்கின்றன. இதனால், உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பை தவிர்க்க முடியும்.\nPrevious articleபெண்களின் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கற்பூர எண்ணெய்\nNext articleஅதிகநேரம் தூங்கினால் ஆபத்து\nஇந்த ஆசனத்தை தொடர்ந்து செய்யும் பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி, மூட்டு வலிகளிலிருந்து விடுபடலாம்\nதொடையை ஃபிட்டாக வைத்திருக்க வேண்டுமா\nபெண்களின் அழகான தொடைக்கு வீட்டிலேயே உடற்பயிற்சி\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chidambaramonline.com/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2/", "date_download": "2019-01-22T21:00:21Z", "digest": "sha1:RXJE3Z2VXGFUFLFFBZH3UM7WGSPAJDOJ", "length": 8474, "nlines": 103, "source_domain": "chidambaramonline.com", "title": "வங்கிளை மூடும் எண்ணம் இல்லை: ஆர்பிஐ! - Chidambaram Online | Complete portal Dedicated to Chidambaram town", "raw_content": "\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\nHome உள்நாட்டுச் செய்திகள் வங்கிளை மூடும் எண்ணம் இல்லை: ஆர்பிஐ\nவங்கிளை மூடும் எண்ணம் இல்லை: ஆர்பிஐ\nபொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளை இந்திய ரிசர்வ் வங்கி, விரைவில் மூடவிருப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இந்நிலையில் அது வெறும் வதந்தி என்று ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.\nவங்கிகளை மூடும் திட்டம் எதுவும் இல்லை\nஇதுகுறித்து ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வங்கிகளின் மூலதனத்தை பாதுகாக்கும் நோக்கில் செயல்பட்டால் இருப்புநிலை அதிகரிக்கும். தற்போது ரிசர்வ் வங்கி, பொதுத்துறை வங்கிகளை ஊக்குவித்து அபாயகரமான நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறது. வாராக்கடன் அதிகரித்து, சில பொதுத்துறை வங்கிகள் நஷ்டத்தில் இயங்கி வருவதால், அதுபோன்ற வங்கிகளை விரைவில் மூட திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. இந்த தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்தியே. தற்போதைக்கு வங்கிகளை மூடும் திட்டம் எதுவும் இல்லை” என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.\nஇது குறித்து மத்திய அரசு சார்பில், ” நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை வங்கிகளுக்கு 2.11 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி அளித்து, அதனை லாபம் பெறும் பாதையில் பயணிக்கச் செய்யும் திட்டத்தைத் செயல்படுத்தி வருகிறோம். மேலும் பொதுத்துறை வங்கிகளை பலப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2000 ரூபாயை திரும்பப்பெறும் திட்டம் எதுவும் இல்லை – அருண் ஜேட்லி\n“உயர்மதிப்பு கொண்ட 2000 ரூபாய் நோட்டுக்கள் தற்போது அதிகளவில் புழக்கத்தில் இருப்பதால், அது திரும்பப் பெறப்படலாம் அல்லது அச்சடிப்பது நிறுத்தப்படலாம்” என்று சமீபத்தில் ஸ்டேட் வங்கி அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், அந்த தகவல்கள் வதந்தி எனவும், 2000 ரூபாயை திரும்பப்பெறும் திட்டம் எதுவும் இல்லை என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.\nசர்வதேச நாடுகளுக்கு பார்சல் அஞ்சலகத்தில் இருந்து அனுப்பும் வசதி\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\nரூ.149-க்கு தினமும் 4 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் புதிய சலுகை\nஇ-காமர்ஸ் நிறுவனங்கள் மீது குவியும் புகார்கள்\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/46919-ias-ips-allocation-the-new-system-is-withdrawn-by-the-federal-government.html", "date_download": "2019-01-22T21:04:41Z", "digest": "sha1:ZKEZIWXL5R5FYQJGVXS47D6BB4GXQVLZ", "length": 15105, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பணி ஒதுக்கீடு : புதிய முறையை திரும்பப் பெறுகிறது மத்திய அரசு | IAS, IPS Allocation: The new system is withdrawn by the federal government", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறை��ேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\nஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பணி ஒதுக்கீடு : புதிய முறையை திரும்பப் பெறுகிறது மத்திய அரசு\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு முறையில் தற்போதுள்ள நடைமுறையை மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி தற்போது கடைபிடிக்கப்படும் பணி ஒதுக்கீடு முறையை மாற்றி , முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றவர்களை முசோரிக்கு அனுப்பி அங்கு தரப்படும் பயிற்சி அடிப்படையில் மதிப்பெண் வழங்கி பணி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டது.\nஇந்நிலையில் அந்த சுற்றறிக்கைக்கு தென் மாநிலங்களில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக பலரின் சிவில் சர்வீஸ் கனவு கலையும் என்றும் அரசியல்வாதிகளின் தலையீடு அதிகரித்து தேர்வுக்கான மதிப்பு குறையும் என்பதும் முதன்மையான குற்றச்சாட்டுகளாக இருந்தது. அதோடு தென்மாநில மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் ஐ.ஏ.எஸ் கனவு நிறைவேறாமல் போய்விடும் என்பதும் பலரின் குற்றச்சாட்டாக இருந்தது.\nபல சிக்கல் உள்ளதாக, தேவையற்றதாக கருதப்பட்ட இந்த சுற்றறிக்கை குறித்து பேசிய சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் ”ஆண்டுதோறும் அடிப்படை பயிற்சியின் துவக்கத்திற்கு முன்பே, சிவில் சர்விஸ் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி ஒதுக்கீடு மற்றும் பணியிட ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. ஆனால் இந்த ஆண்டோ சிவில் சர்விஸ் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட பயிற்சிப் பணி அதிகாரிகளுக்கு, அடிப்படை பயிற்சிக்கு பின்பே பணி ஒதுக்கீடு செய்யப்பட உல்ளது. பணியிட ஒதுக்கீட்டை மேற்கொள்ளலாமா என்பதை ஆராய்தல் ; அடிப்படை பயிற்சியில், பயிற்சிப்பணி அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கு முறையான முக்கியத்துவத்தை வழங்குவதில் உள்ள சாத்தியக்கூறினை ஆராய்தல் ; சிவில் சர்விஸ் தேர்வு மற்றும் அடிப்படை பயிற்சி ஆகியவற்றில் பெறும் கூட்டு மதிப்பெண்களின் அடிப்படையில், அனைத்திந்திய குடிமைப் பணியாளர்களுக்கு பணி ஒதுக்கீடு மற்றும் பணியிட ஒதுக்கீட்டை மேற்கொள்வதில் உள்ள சாத்தியக்கூறினை ஆராய்தல் போன்றவற்றை அமல்படுத்த மத்திய அரசு முயன்று வருகிறது என்றார்.\nஇந்நிலையில் சிவில் சர்வீஸ் பணி ஒதுக்கீடு முறையில் பின்பற்ற உள்ளதாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து பேசிய மத்திய பிரதம அமைச்சக அதிகாரி ஒருவர், பணி ஒதுக்கீடு முறையில் செய்ய வேண்டிய மாற்றங்களுக்காக பரிந்துரை பெற முடிவெடுக்கப்பட்டே அந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகவும், ஆனால் அதுவெ இறுதி என புரிந்து கொள்ளப்பட்டதால் அதனை திரும்ப பெற உள்ளோம் என்றார். மேலும் வெளியான சுற்றறிக்கை எந்த வித தயாரிப்போ, உரிய விளைவுகளை ஆராய்ந்தோ கொடுக்கப்பட்டதில்லை. அதில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. எனவே மத்திய அரசினை பொருத்தவரை அதனை திரும்பப் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது , விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றார்.\nகடைசி நிமிட பரபரப்பு - முதல்வருடன் தலைமை வழக்கறிஞர் சந்திப்பு\n18 எம்எல்ஏ தகுதி நீக்கம் செல்லும்- இந்திரா பானர்ஜி; செல்லாது என நீதிபதி சுந்தர் உத்தரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிட்டத்திற்கு முக்கியத்துவமில்லை, விளம்பரத்திற்கே அதிக செலவு \nநடுக்கடலில் இந்திய மாலுமிகள் சென்ற கப்பல்களில் தீ: 14 பேர் பரிதாப பலி\nவிரைவில் கோதாவரியும் காவிரியும் இணையும் - நிதின் கட்கரி\nஅமெரிக்காவில் தெரிந்த அதிசயமான முழு சந்திர கிரகணம்\n“உத்தரவுகளை நிறைவேற்றவிடாமல் தடுப்பது எது” - சிலைக் கடத்தல் வழக்கில் நீதிமன்றம் கேள்வி\n“மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அது ஹிட்லர் ஆட்சிதான்” - அரவிந்த் கெஜ்ரிவால்\nதமிழை வழக்காடு மொழியாக்க பன்வாரிலால் ஆதரவு\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவ��ப்பு\n“மத்திய அரசின் திட்டத்தால் அதிகம் பயன்பெற்றது தமிழகம்தான்” - பொன்.ராதா\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகடைசி நிமிட பரபரப்பு - முதல்வருடன் தலைமை வழக்கறிஞர் சந்திப்பு\n18 எம்எல்ஏ தகுதி நீக்கம் செல்லும்- இந்திரா பானர்ஜி; செல்லாது என நீதிபதி சுந்தர் உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/46541-chief-minister-edappadi-palanisamy-letter-to-pm-modi.html", "date_download": "2019-01-22T21:43:04Z", "digest": "sha1:6BJKM727UG45HFQ2FOZLOEVRVMCC2BEV", "length": 12531, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் | Chief Minister edappadi palanisamy Letter to pm modi", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர���பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\nபிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்\nசர்க்கரை இருப்பு வைக்கும் கட்டுப்பாட்டிலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டுமென பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.\nபிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் சர்க்கரை இருப்பு வைத்திருக்கும் அளவு 2.17 லட்சம் மெட்ரிக் டன்னாக இருக்கும் நிலையில், கூடுதல் கையிருப்பு வைத்திருப்பது என்பது தமிழகத்தில் தடுமாற்றத்தில் இருக்கும் சர்க்கரை ஆலைகளுக்கு எந்த வகையிலும் பலன்தராது எனக்கூறியுள்ளார். மேலும், உள்நாட்டு சந்தையில் சர்க்கரைக்கான குறைந்தபட்ச விலை கிலோவுக்கு 29 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.\nஇது, தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள சர்க்கரை ஆலைகளுக்கு பயன்தராமல் போகலாம். 2013 -14ம் ஆண்டு முதல், தமிழக அரசு பரிந்துரைத்த விலையில் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு 1,510 கோடி ரூபாய் நிலுவை வைத்திருக்கின்றன. எனவே, சர்க்கரை இருப்பு அதிகரிப்பது என்பது விவசாயிகளுக்கு பணம் கிடைப்பதில் பாதிப்பை ஏற்படுத்தும். குறைந்த அளவே கரும்பு கிடைக்கும் நிலையில், எத்தனால் தயாரிப்புக்கான உதவி வழங்கும் திட்டமும், தமிழக சர்க்கரை ஆலைகளுக்கு உடனடியாக எவ்வித பலனும் அளிக்காது. தமிழகத்தில் ஆண்டுக்கு 15 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை தேவைப்படும் நிலையில், மாநில உற்பத்தி 5.8 லட்சம் மெட்ரிக் டன்னாக இருக்கிறது. எனவே, இருப்பு வைப்பதில் உள்ள கட்டுப்பாட்டிலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கலாம் எனக் கோரியுள்ளார்.\nஏற்றுமதிக்கான ஒதுக்கீடு மொத்த உற்பத்தியில் 14.16 சதவிகிதமாக தமிழகத்துக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பது. அதிலும், கரும்பு அரவை செய்யாத ஆலைகளுக்கும், போதிய கரும்பை இருப்பு வைத்திருக்காத ஆலைகளுக்கும் இந்த ஒதுக்கீடு தரப்பட்டிருக்கிறது. ஏற்றுமதி செய்யும் சர்க்கரைக்கு கிலோ 19 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பது நஷ்டத்தையே உண்டாக்கும். எனவே, இதிலிருந்தும் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என முதலமைச்சர் கோரியுள்ளார்.\n���னைவி அனுஷ்காவுக்கு கோலி பாராட்டு\nபிரதமருடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் சந்திப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரதமர் மோடியின் உத்தேச மதுரை பயணத் திட்டம்\n\"மோடி டீ விற்று நான் பார்த்தது இல்லை\" பிரவீன் தொகாடியா\n“குற்றம்சாட்டப்படுபவருக்கு வாதாடுவது வழக்கறிஞரின் தொழில்” - ஸ்டாலின் விளக்கம்\nவீதி விருது விழாவில் இந்து மதத்தை அவமதிக்கும் ஓவியங்கள் என புகார் \n“குஜராத் காமராஜர், டெல்லி எம்.ஜி.ஆர்” - பிரதமரை புகழ்ந்த அதிமுகவினர்\nதேர்தலுக்காக ஊழல் கூட்டணி அமைந்துள்ளது - பிரதமர் மோடி\nஎதிர் கட்சிகளின் வியூகம் பலிக்காது - பிரதமர் மோடி\n“15 லட்சம் போடுவேன்னு பிரதமர் சொல்லவில்லை” - தமிழிசை\n“மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அது ஹிட்லர் ஆட்சிதான்” - அரவிந்த் கெஜ்ரிவால்\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமனைவி அனுஷ்காவுக்கு கோலி பாராட்டு\nபிரதமருடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் சந்திப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2/", "date_download": "2019-01-22T20:58:00Z", "digest": "sha1:SK6NRKCILDAN23CHUQZHWA4CGC6PBYXH", "length": 11973, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் பிரித்தானியாவில் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழ் ஊடகப்பணியாளர் நினைவு நிகழ்வு - சமகளம்", "raw_content": "\n110 கோடி ரூபா ஹெரோயின் கொள்ளுப்பிட்டியில் மீட்பு\nஆளுனருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் சந்திப்பு\nஎதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திலிருந்து விரைவில் வெளியேறிவிடுவோம் : மகிந்த\n சேனா படைப் புழுவை ஒழிக்க நடவடிக்கையேடுப்போம் : அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு\nரெலோவும், புளொட்டும் இரட்டை வேடம் போடுகின்றன: ஈ.பி.ஆர்.எல்.எப் குற்றச்சாட்டு\nசந்திரிகா காலாவதியான உணவு பொருளுக்கு ஒப்பானவர்: உதய கம்மன்பில\nவலி வடக்கில் காணிகள் ஒரு தொகை காணிகள் விடுவிக்கப்பட்டன\nபிரிகேடியர் பிரியங்கவை கைது செய்ய பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு : உயரிஸ்தானிகள் அலுவலகத்தினால் விசேட அறிக்கை\nமுல்லைத்தீவில் இராணுவ வாகனம் விபத்து : இருவர் பலி\nமரண தண்டனை தீர்மானத்தில் மாற்றமில்லை : ஜனாதிபதி அறிவிப்பு\nபிரித்தானியாவில் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழ் ஊடகப்பணியாளர் நினைவு நிகழ்வு\nஅடக்குமுறைக்குள்ளும் உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இனத்திற்காகவும் மொழிக்காகவும் தம் ஊடகப் பணிக்காகவும் இன உணர்வோடும் அர்ப்பணிப்போடும் செயற்பட்டு உண்மையை வெளிப்படுத்தியமையால் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழ் ஊடகப்பணியாளர்களை நினைவுகொள்ளும் வகையிலும் தற்போதும் பல அழுதங்களுக்கு மத்தியிலும் மக்களுக்கு சரியான தகவல்கள் சென்றடைய வேண்டும் என்ற வேணவாவுடன், துணிவோடும்அர்ப்பணிப்போடும், தாயகத்திலிருந்து ஊடகப்பணியாற்றிவரும் ஆறு ஊடகப்பணியாளர்களுக்கு அவர்களை மாண்பேற்றும் வகையில் விருதுகள் வழங்கும் நிகழ்வு பிரித்தானியாவில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.\nசர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் St.Alphage Church Hall, 33 Millfield Road, Burnt Oak, HA8 0DF எனும் முகவரியில் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 ம் திகதி (10-12-2016) சனிக்கிழமை மதியம் 1:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வுக்கு அனைத்து ஊடகத்துறைசார் பணியாளர்கள், சமூகப்பிரதிநிதிகள், தமிழ் சமூக கட்டமைப்புப்பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளார்கள்.\nPrevious Postவெற்றிடமே இல்லை...அதிமுக தொடரும் சசிகலா கணவர் பரபரப்பு பேட்டி Next Postகொழும்பில் அமைக்கப்படவிருந்த உயரமான நத்தார் மரத்தை அமைக்கும் பணிகள் நிறுத்தம்\n110 கோடி ரூபா ஹெரோயின் கொள்ளுப்பிட்டியில் மீட்பு\nஆளுனருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களு���்குமிடையில் சந்திப்பு\nஎதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திலிருந்து விரைவில் வெளியேறிவிடுவோம் : மகிந்த\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/thirukural-0626.html", "date_download": "2019-01-22T21:03:18Z", "digest": "sha1:NZY7WPLIH35LJOFZMW3MF5TEU3BJPPB5", "length": 3213, "nlines": 67, "source_domain": "www.siruvarmalar.com", "title": "0626. அற்றேமென்று அல்லற் படுபவோ - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\n0626. அற்றேமென்று அல்லற் படுபவோ\n0626. அற்றேமென்று அல்லற் படுபவோ\n0626. அற்றேமென்று அல்லற் படுபவோ\n0626. அற்றேமென்று அல்லற் படுபவோ\nஇடுக்கண் அழியாமை (Idukkan Azhiyaamai)\nஅற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று\nசெல்வத்தைப் பெற்றோம் என்று மகிழ்ந்து அதனைப் பாதுகாக்காதவர், வறுமை வந்த காலத்தில் அதை இழந்து விட்டோம் என்று அல்லற்படுவரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/514-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95-2.html", "date_download": "2019-01-22T21:06:01Z", "digest": "sha1:ZHV6LZHFBTLNEBL4QYXMO3SBKGHDUBV7", "length": 12823, "nlines": 229, "source_domain": "dhinasari.com", "title": "தமிழக தொழிலாளர்கள் படுகொலை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவசர ஆலோசனை - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு சற்றுமுன் தமிழக தொழிலாளர்கள் படுகொலை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவசர ஆலோசனை\nதமிழக தொழிலாளர்கள் படுகொலை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவசர ஆலோசனை\nசென்னை: ஸ்ரீவாரு மெட்டு ஷேசாலம் வனப் பகுதியில் 12 தமிழக தொழிலாளர்கள் உள்பட 20 பேர் ஆந்திர போலீஸாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகளுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், டி.ஜி.பி. அசோக்குமார், உள்துறைச் செயலர் அபூர்வா வர்மா, அரசு ஆலோசகர்கள் ராமானுஜம், ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.\nமுந்தைய செய்திதீவிர சிகிச்சைப் பிரிவில் திமுக பொதுச் செயலர் க.அன்பழகன்\nஅடுத்த செய்திஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு\nகிறிஸ்துவ இஸ்லாமிய மத நம்பிக்கைகளை நான் மதிப்பது போல் அவர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்: லட்சுமி ராமகிருஷ்ணன்\nநாங்கள் எப்போதும் ‘தல’ பக்கம்தான்: கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தினர் விளக்கம்\nபாஜக.,வில் இணைந்த அஜித் ரசிகர்கள் எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை என்கிறார் ‘தல’\nகால் டாக்ஸி டிரைவர்களால் பாதிக்கப்பட்டவர் என் கணவர் பிரசன்னா: குற்றம் சாட்டிய சினேகா\nகூட்டத்துக்கு வந்தவங்க யாரும் காசு வாங்கிடாம போயிறாதீய… மைக்கில் கெஞ்சும் டிடிவி கட்சிக்காரர்\nபடியனூர் பழநி ஆண்டவர் திருக்கோயிலில் திருத்தேர்\nதிருவண்ணாமலை அருகே… கொதிக்கும் எண்ணெயில் விநோத நேர்த்திக்கடன்\nதாய்நாட்டை கேவலமாக விமர்சிக்கும் தமிழனை எல்லைக்கு அனுப்புங்க… நாங்க பாத்துக்கிறோம் சீறும் ராணுவ வீரர்\nவேல்முருகன், சுபவீ., திருமுருகன் காந்தி… இவர்களெல்லாம் லயோலாவின் வாடகைத் தலைவர்களா\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\n நாங்கள் கலாசாரத்தைப் பாதுகாப்பவர்கள்: ‘கங்கா ஸ்வீட்ஸ்’ விளக்கம்\nலயோலா கல்லூரி பெறும் அரசு மானியம் எவ்வளவு தெரியுமா\nநாங்கள் எப்போதும் ‘தல’ பக்கம்தான்: கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தினர் விளக்கம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/Ragusri5c30abe1a40de.html", "date_download": "2019-01-22T20:49:34Z", "digest": "sha1:WLINXVMYH3K644G37D52ZL5TWFY2J67S", "length": 16300, "nlines": 276, "source_domain": "eluthu.com", "title": "ரகுஸ்ரீ - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசேர்ந்த நாள் : 05-Jan-2019\nரகுஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்\n12 மணிக்கொருமுறைஒரு நொடி ஓய்வுபந்தயப்பணம்ஒருநாள்முதல் 6 மணி ஓட்டம்நிழவின் நிழலில்அமைதியாய்அடுத்த 6 மணி ஓட்டம்வெயிலின் நிழலில்இளஞ்சூட்டில்அடுத்த 6 மணி ஓட்டம்வெயிலின் நிழலில்இளஞ்சூட்டில்மூன்றாம் 6 மணி ஓட்டம்வெயிலின் தாக்கத்தில்மூன்றாம் 6 மணி ஓட்டம்வெயிலின் தாக்கத்தில்நான்காம் 6 மணி ஓட்டம்மீண்டும் நிழலின்மடியில்நான்காம் 6 மணி ஓட்டம்மீண்டும் நிழலின்மடியில்நிழலின் நிழலில்தொடங்கிமடியில் உறங்கும்இடைவெளியில்முடிந்தது என்வாழ்க்கை பயணத்தில்இன்னுமொரு நாள்\nரகுஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்\nகண்டவள் கண்ணழகுகேட்டவள் காதழகுசிரித்தவள் சிரிப்பழகுகடந்தவள் காலழகுஇடித்தவள் இடையழகுஅடித்தவள் கையழகுஅணைத்தவள் அரவணைப்பிலழகுஇவர்கள் எல்லோரையும்ஒரு சேர துணையாய் தந்ததால்இறைவா நீயும் அழகு\nரகுஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்\nதூக்குங்கப்பா பாவம் புள்ள குட்டி காரருப்போல தெரியுது...என கூட்டம் கணேசனை ஆம்புலன்ஸில் ஏற்றுகையில்,\nஅவன் மனைவி \"5 நிமிஷம் லேட்டான\nபரவாயில்லைங்க குடியா மூழ்கப்போகுதுனு\" சொல்லிக்ககுடுத்த ரெண்டே ரெண்டு சப்பாத்தி...ரோட்டில்\nரகுஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்\nஉறக்க \"ஓடு\" என கரைந்து\nஅவருடன் சில தூரம் ஓடி\nரகுஸ்ரீ - ரகுஸ்ரீ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஎன்று அலரிய மனைவியை போர்வை விளக்கி முதன் முறை கண் விழிக்கும் பறவை குஞ்சு போல் அவன் பார்க்க,\n\"அலாரம் அடிச்சு இரண்டு மணிநேரமாச்சு அப்படியென்ன தூக்கமோ, ஒரு பொருப்பும் இல்லாம வளர்த்துருக்காங்க உங்களை\"அலாரம் அடிச்சப்ப என்னையாவது எழிப்பிருக்கலாம் என்று தன் போர்வை விளக்கி,\n\"ஏங்க இன்னும் ஒரு 10 நிமிஷம் கழிச்சி எழுந்து கீழே வந்துடுங்க...அவங்க வர இன்னும் 15 நிமிசம் தான் இருக்கு, வீட்டில் போட்டது போட்டாப்பல இருக்கு, எல்லா வேலையும் ஒருத்தியே பன்னனும் இந்த. வீட்டில,எங்க வேலையை அரம்பிச்சு எங்க முடிக்கப்போறனோ\" என்று பரப்பரப்புடன் இறங்கி சென்ற மனைவியை,\nவிடுமுறை நாளான இன்றேனும் சேர்ந்து தூங்கிட\nரகுஸ்ரீ - ரகுஸ்ரீ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nரகுஸ்ரீ - ரகுஸ்ரீ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nரகுஸ்ரீ - நன்னாடன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nகழல் ஆடிய கண்மாயில் - இன்று\nகனல் பறக்கிறது தண்ணீருக்கு வழியின்றி\nபுதர் புதராய் நெல் விளைந்த பூமி - இன்று\nபுயல் மழைக்கு குடம் வைத்து காத்திருக்கு\nவெண்மேகத்தை பார்த்ததால் புன்செய் நிலம் - இன்று\nவிழல் விளையும் வேலையை செய்கிறது\nநவினத்தின் பிடியில் சிக்கிய நன்செய் - இன்று\nநாலு வகை செடி முளைத்து நாவறட்சியோடு உள்ளது\nகோவினங்கள் காளையோடு குதுகலித்த ஏரி - இன்று\nகோரப்பசியோடு கொடி மின்னலுக்கு பார்த்திருக்கு\nஅருமையான தென்றல் தரும் மரம் - இன்று\nகுஷ்டரோகி போலவே கருகிய மரக்கிளையுடனிருக்கு\nஇருந்தாலும் “தை” தை தையென வந்ததாலே - உள்ளத்\nதவிப்பெல்லாம் தள்ளி வைத்து - உலக\nரகுஸ்ரீ அவர்களுக்கு நன்றி, கருத்துரைக்கு பல பல நன்றிகள்\t11-Jan-2019 10:54 pm\nநன்றிகள் பல பல வெங்கடேசன் அவர்களே\t11-Jan-2019 6:19 pm\nஉண்மை அண்ணா... உங்கள் கவிதை அருமை\t11-Jan-2019 6:13 pm\nரகுஸ்ரீ - ரகுஸ்ரீ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.dobro.in/genesis-chapter-thirty-seven/", "date_download": "2019-01-22T20:48:37Z", "digest": "sha1:XJZMRDNTTPY3E6RSGAR33FSNESUNMNFD", "length": 17187, "nlines": 210, "source_domain": "tam.dobro.in", "title": "ஆதியாகமம். Chapter 37", "raw_content": "\n1 யாக்கோபு தன் தகப்பன் தங்கியிருந்த கானான் தேசத்திலே குடியிருந்தான்.\n2 யாக்கோபுடைய சந்ததியின் வரலாறு: யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்; அந்த இளைஞன் பில்காள் சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் குமாரரோடே இருந்து, அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவான்.\n3 இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்புத் தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான்.\n4 அவனுடைய சகோதரர் எல்லாரிலும் அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாய் நேசிக்கிறதை அவன் சகோதரர் கண்டபோது, அவனோடே பட்சமாய்ப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள்.\n5 யோசேப்பு ஒரு சொப்ப���ம் கண்டு, அதைத் தன் சகோதரருக்கு அறிவித்தான்; அதினிமித்தம் அவனை இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள்.\n6 அவன் அவர்களை நோக்கி: நான் கண்ட சொப்பனத்தைக் கேளுங்கள்:\n7 நாம் வயலில் அறுத்த அரிகளைக் கட்டிக்கொண்டிருந்தோம்; அப்பொழுது என்னுடைய அரிக்கட்டு நிமிர்ந்திருந்தது; உங்கள் அரிக்கட்டு என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கி நின்றது என்றான்.\n8 அப்பொழுது அவன் சகோதரர் அவனைப் பார்த்து: நீ எங்கள்மேல் துரைத்தனம்பண்ணுவாயோ நீ எங்களை ஆளப்போகிறாயோ என்று சொல்லி, அவனை அவன் சொப்பனங்களின் நிமித்தமும், அவன் வார்த்தைகளின் நிமித்தமும் இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள்.\n9 அவன் வேறொரு சொப்பனம் கண்டு, தன் சகோதரரை நோக்கி: நான் இன்னும் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது என்றான்.\n10 இதை அவன் தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் சொன்னபோது, அவன் தகப்பன் அவனைப் பார்த்து: நீ கண்ட இந்தச் சொப்பனம் என்ன நானும் உன் தாயாரும் உன்னை வணங்கவருவோமோ நானும் உன் தாயாரும் உன்னை வணங்கவருவோமோ\n11 அவன் சகோதரர் அவன்மேல் பொறாமைகொண்டார்கள்; அவன் தகப்பனோ அவன் சொன்னதை மனதிலே வைத்துக்கொண்டான்.\n12 பின்பு, அவன் சகோதரர் சீகேமிலே தங்கள் தகப்பனுடைய ஆடுகளை மேய்க்கப் போனார்கள்.\n13 அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: உன் சகோதரர் சீகேமிலே ஆடுகளை மேய்க்கிறார்கள் அல்லவா உன்னை அவர்களிடத்துக்கு அனுப்புகிறேன், வா என்றான். அவன்: இதோ, போகிறேன் என்றான்.\n14 அப்பொழுது அவன்: நீ போய், உன் சகோதரருடைய ஷேமம் எப்படி என்றும், ஆடுகள் எப்படி இருக்கிறது என்றும் பார்த்து, எனக்கு மறுசெய்தி கொண்டுவா என்று அவனுக்குச் சொல்லி, எபிரோன் பள்ளத்தாக்கிலே இருந்து அவனை அனுப்பினான்; அந்தப்படியே அவன் சீகேமுக்குப் போனான்.\n15 அப்பொழுது ஒரு மனிதன் அவன் வெளியிலே வழிதப்பித் திரிகிறதைக் கண்டு, என்ன தேடுகிறாய்\n16 அதற்கு அவன்: என் சகோதரரைத் தேடுகிறேன், அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள், சொல்லும் என்றான்.\n17 அந்த மனிதன்: அவர்கள் இவ்விடத்திலிருந்து போய்விட்டார்கள், தோத்தானுக்குப் போவோம் என்று அவர்கள் சொல்லக்கேட்டேன் என்றான்; அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரைத் தொடர்ந்துபோய், அவர்களைத் தோத்தானிலே கண்டுபிடித்தான்.\n18 அவர்கள் அவனைத் தூரத்தில் வரக்கண்டு, அவன் தங்களுக்குச் சமீபமாய் வருமுன்னே, அவனைக் கொலைசெய்யும்படி சதியோசனைபண்ணி,\n19 ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, சொப்பனக்காரன் வருகிறான்,\n20 நாம் அவனைக் கொன்று, இந்தக் குழிகள் ஒன்றில் அவனைப் போட்டு, ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்தது என்று சொல்லுவோம் வாருங்கள்; அவனுடைய சொப்பனங்கள் எப்படி முடியும் பார்ப்போம் என்றார்கள்.\n21 ரூபன் அதைக் கேட்டு, அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்து, அவனை அவன் தகப்பனிடத்துக்குத் திரும்பவும் கொண்டுபோக மனதுள்ளவனாய்,\n22 அவர்களை நோக்கி: அவனைக் கொல்ல வேண்டாம், நீங்கள் இரத்தம் சிந்தலாகாது; நீங்கள் அவன்மேல் கை வையாமல், அவனை வனாந்தரத்திலுள்ள இந்தக் குழியிலே போட்டுவிடுங்கள் என்று சொல்லி, இவ்விதமாய் ரூபன் அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்தான்.\n23 யோசேப்பு தன் சகோதரரிடத்தில் சேர்ந்தபோது, யோசேப்பு உடுத்திக்கொண்டிருந்த பலவருண அங்கியை அவர்கள் கழற்றி,\n24 அவனை எடுத்து, அந்தக் குழியிலே போட்டார்கள்; அது தண்ணீரில்லாத வெறுங்குழியாயிருந்தது.\n25 பின்பு, அவர்கள் போஜனஞ்செய்யும்படி உட்கார்ந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, இதோ, கீலேயாத்திலிருந்து வருகிற இஸ்மவேலருடைய கூட்டத்தைக் கண்டார்கள்; அவர்கள் எகிப்துக்குக் கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின் தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டு வந்தார்கள்.\n26 அப்பொழுது யூதா தன் சகோதரரை நோக்கி: நாம் நம்முடைய சகோதரனைக் கொன்று, அவன் இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன\n27 அவனை இந்த இஸ்மவேலருக்கு விற்றுப்போடுவோம் வாருங்கள்; நமது கை அவன்மேல் படாதிருப்பதாக; அவன் நம்முடைய சகோதரனும், நம்முடைய மாம்சமுமாய் இருக்கிறானே என்றான். அவன் சகோதரர் அவன் சொல்லுக்கு இணங்கினார்கள்.\n28 அந்த வர்த்தகரான மீதியானியர் கடந்துபோகிறபோது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டுபோனார்கள்.\n29 பின்பு, ரூபன் அந்தக் குழியினிடத்துக்குப் திரும்பிப்போனபோது, யோசேப்பு குழியில் இல்லையென்று கண்டு, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,\n30 தன் சகோதரரிடத்துக்குத் திரும்பி வந்து: இளைஞன் இல்லையே, ஐயோ நா���் எங்கே போவேன் என்றான்.\n31 அவர்கள் யோசேப்பின் அங்கியை எடுத்து, ஒரு வெள்ளாட்டுக்கடாவை அடித்து, அந்த அங்கியை இரத்தத்திலே தோய்த்து,\n32 பல வருணமான அந்த அங்கியைத் தங்கள் தகப்பனிடத்துக்கு அனுப்பி: இதை நாங்கள் கண்டெடுத்தோம், இது உம்முடைய குமாரன் அங்கியோ, அல்லவோ, பாரும் என்று சொல்லச்சொன்னார்கள்.\n33 யாக்கோபு அதைக் கண்டு, இது என் குமாரனுடைய அங்கிதான், ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்துப்போட்டது, யோசேப்பு பீறுண்டுபோனான் என்று புலம்பி,\n34 தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் அரையில் இரட்டுக் கட்டிக்கொண்டு, அநேகநாள் தன் குமாரனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான்.\n35 அவனுடைய குமாரர் குமாரத்திகள் எல்லாரும் அவனுக்கு ஆறுதல் சொல்லவந்து நின்றார்கள்; ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடங்கொடாமல், நான் துக்கத்தோடே என் குமாரனிடத்தில் பாதாளத்தில் இறங்குவேன் என்றான். இவ்விதமாய் அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுதுகொண்டிருந்தான்.\n36 அந்த மீதியானியர் யோசேப்பை எகிப்திலே பார்வோனின் பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்பவனிடத்தில் விற்றார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-41707867", "date_download": "2019-01-22T22:10:17Z", "digest": "sha1:GNPN5O5BCYPLYYDR7AGQWT2TPL6RKPOP", "length": 11919, "nlines": 136, "source_domain": "www.bbc.com", "title": "பிபிசி தமிழில் இன்று.. மாலை 6 மணி வரை - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி தமிழில் இன்று.. மாலை 6 மணி வரை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபிபிசி தமிழில் இன்று மாலை 6 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.\nசந்தனக் கடத்தல் வீரப்பனுக்குப் பின்புலமாக இருந்த அரசியல்வாதிகள் பற்றிய அரசியல் குட்டையை கிளற விரும்பவில்லை என்று பிபிசி தமிழுக்கு பேட்டியளித்துள்ளார் ஓய்வு பெற்ற ஐபிஸ் உயரதிகாரியான விஜய்குமார்.\nசெய்தியைப் படிக்க: வீரப்பன் வேட்டை: அரசியல் குட்டையை கிளற விரும்பவில்லை என்கிறார் கே.விஜய்குமார்\nமெர்சல் படத்தில் இருந்து பாஜக அரசை விமர்சிக்கும் காட்சிகளை நீக்கவேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கையை விமர்சித்து பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nசெய்தியைப் படிக்க: மெர்சல் காட்சிகளை நீக்கக் கோரிக்கை: மீம்களின் கிண்டல் மழை\nபடத்தின் காப்புரிமை AFP/Getty Images\nImage caption மாவோ போன்று தமக்கென ஒரு பிம்பத்தை உருவாக்க ஷி ஜிங்பின் முயல்வதாக பலரும் கூறுகின்றனர்\nசீன அரசியல் மிகவும் ரகசியமாகவும், வெளிப்படைத்தன்மையற்றும் இயங்கக்கூடியது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் கட்சி மாநாட்டில் ஒரே சொற்றொடரை தொடர்ந்து பலமுறை பயன்படுத்தினால் ஏதோ பெரிதாக நடக்கப்போகிறது என்று பொருள்.\nசெய்தியைப் படிக்க: புதிய கொள்கையை உருவாக்கி அதிகாரத்தை குவிக்கும் ஷி ஜின்பிங்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption (கோப்புப் படம்)\nகோயில் அர்ச்சகர்களாக இருப்பவர்களுக்கு மணப்பெண் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால்தான் இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டாலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் இந்த உதவித்தொகை குறித்த விமர்சனங்களும் எழுந்துள்ளன.\nசெய்தியைப் படிக்க: அர்ச்சகர்களை மணம்முடிக்க 3 லட்சம் உதவித்தொகை: தெலங்கானா அரசின் கல்யாணப் பரிசு\nஉத்தர பிரதேச மாநில அரசு அயோத்தியில் சரயூ நதிக்கரையில் நூறு மீட்டர் உயரம் கொண்ட ராமரின் சிலையை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.\nசெய்தியைப் படிக்க: அயோத்யா: பிரம்மாண்ட ராமர் வேண்டாம், ஆலயமே போதும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\n2015 ஆம் ஆண்டு உலக அளவில் நிகழ்நத இறப்புகளில் 9 மில்லியன் பேரின் மரணத்தோடு தொடர்படையதாக மாசுபாடு இருந்துள்ளது என்று \"த லென்செட்\" மருத்துவ சஞ்சிகை தெரிவித்துள்ளது.\nசெய்தியைப் படிக்க: ஆறில் ஒருவரின் இறப்புக்கு காரணமாகும் மாசுபாடு\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nகஞ்சாவை மருந்தாக பயன்படுத்தும் பெரு நாடு\nமேரிவானா என்ற போதைப்பொருளை மருத்துவக் காரணங்களுக்கு அனுமதிக்கும் சட்டம் பெரு நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. (காணொளி)\nபடத்தின் காப்புரிமை Getty Images\nசுதந்திர இந்தியாவின் மிகவும் மோசமான அத்தியாயங்களில் ஒன்றான இந்திய சீன போர் தொடங்கி 55 ஆண்டுகள் ஆவதையொட்டி பிபிசியின் சிறப்புக் கட்டுரை.\nசெய்தியைப் படிக்க: 1962 இந்திய-சீன போர்: நம்பிக்கை துரோகமா\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nமனிதர்களுடன் பேசுவதற்கு முகபாவங்களை பயன்படுத்தும் நாய்கள்\nமுகபாவங்களின் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன்களை நாய்கள் கொண்டிருக்கின்றன. மனிதர்களுடன் பேச நாய்கள் முகபாவங்களை பயன்படுத்துகின்றன. (காணொளி)\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/shoot-start-of-ntr-biopic/", "date_download": "2019-01-22T21:10:53Z", "digest": "sha1:YG5A62A46HADI5TD3ME4OP2YIVMEYCF5", "length": 13259, "nlines": 119, "source_domain": "www.cinemapettai.com", "title": "துவங்கியது 'என் டி ஆர்' அவர்களின் வாழக்கை சித்திரம் ! ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ மற்றும் படக்குழு விவரம் உள்ளே ! - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nதுவங்கியது ‘என் டி ஆர்’ அவர்களின் வாழக்கை சித்திரம் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ மற்றும் படக்குழு விவரம் உள்ளே \nபைக் பிரியர்களை வெகுவாக கவர்ந்த கேடிஎம் 125cc.\nஇளையராஜா பாடியுள்ள மாரியின் அனந்தி பாடல் வீடியோ – மாரி 2 .\nவைரலாகுது ஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘Very Very Bad’ பாடல் வீடியோ – இது Anti – Indians க்கு சமர்ப்பணம்.\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nதுவங்கியது ‘என் டி ஆர்’ அவர்களின் வாழக்கை சித்திரம் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ மற்றும் படக்குழு விவரம் உள்ளே \nசினிமாவில் வெற்றிகரமாக ஜெயித்த இவர், தெலுங்கு தேசம் என்ற கட்சி தொடங்கி ஆந்திர முதல்வராக ஆட்சி புரிந்தவர். இந்நிலையில் இவரின் பயோபிக் சின்ன ஆகிறது. தெலுங்கு மற்றும் ஹிந்தி என இரு மொழிகளில் ப்ரமாணடமாக்க உருவாக்குள்ளது. இந்த படத்தில் என்.டி.ராமாராவ் அவர்களின் மகன் பாலகிருஷ்ணா தன்னுடைய அப்பா என்.டி.ஆர்.வேடத்தில் நடிக்கிறார். என்.டி.ராமாராவின் மனைவி பசவதாரகம் வேடத்தில் வித்யாபாலன் நடிக்கிறார். தேஜா என்பவர் இயக்கம் இப்படத்தினை பாலகிருஷ்ணா, சாய் கோரப்பட்டி மற்றும் விஷ்ணு வரதன் இந்தூரியுடன் இணைந்து தயாரிருக்கிறார்.\nமுன்னர் அறிவித்தது போலவே இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமகிருஷ்ணா ஸ்டுடியோவில் இன்று தொடங்கியது. வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.\nஎன்.டி.ஆர் இதே நாளில் தான் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கினார். எனவே, இன்றைய தினம் அவருடைய வாழ்க்கை வரலாறு படத்தை அவருடைய மகன் பாலகிருஷ்ணா தொடங்கினர் என்பது தான் கூடுதல் ஸ்பெஷல்.\nஅதுமட்டுமன்றி முதல் ஷூட்டிங் புகைப்படமும் வெளியாகி உள்ளது. இதில் துரியோதனன் வேடத்தில் உள்ளார் நம் ஹீரோ.\nபைக் பிரியர்களை வெகுவாக கவர்ந்த கேடிஎம் 125cc.\nஇளையராஜா பாடியுள்ள மாரியின் அனந்தி பாடல் வீடியோ – மாரி 2 .\nவைரலாகுது ஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘Very Very Bad’ பாடல் வீடியோ – இது Anti – Indians க்கு சமர்ப்பணம்.\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஅசுரன் படத்தில் தனுஷ் நாயகி தனுஷ் வரிசையாக ஹிட் படமாக குடுத்து கொண்டிருக்கும் தனுஷ் அடுத்த பெரிய படத்தில் நடிக்கிறார். தனுஷ்...\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை அஜித் ரசிகர்கள் 100 பேர் பாஜகவில் சேர்ந்து விட்டனர் என்ற செய்தியை தமிழிசை வெளியிட்டார்....\nஅஜித்தை வைத்து பாஜக செய்ய முயன்ற அரசியல். தவிடு பொடி ஆக்க தல வெளியிட்ட அறிக்கை இதோ. `வாழு; வாழ விடு.’\nதிருப்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் நூறு ரசிகர்கள் பாஜகவில் இணைவதாக சேர்ந்தனர். அவர்கள் உண்மையில் அஜித் ரசிகர்கள் தானா அல்லது பாஜகவினர்...\nசூர்யாவின் அயன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா. பல நாள் ரகசியம் வெளியானது\nசூர்யாவின் அயன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா. 2009ம் ஆண்டு சூர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியான...\nஹீரோ, இயக்குனருடன் நான்காவது, தயாரிப்பாளருடன் இரண்டாவது முறை, ஜி வி பிரகாஷ் 71 இன் ஷூட்டிங் எப்போ தொடங்குகிறது தெரியுமா \nஇன்றைய தேதியில் தனுஷ் என்றால் நடிகர் என்பதனை தாண்டி தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பல அடைமொழிகளை பெற்றுவிட்டார். அதேபோல...\nதேசிய விருது வாங்கிய இயக்குனருடன் கைகோர்க்கும் தளபதி. விஜய் 63 படத்தின் அதிரடி அப்டேட்.\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12318-thodarkathai-kathalai-pera-ethanikkiren-sasirekha-12", "date_download": "2019-01-22T22:01:12Z", "digest": "sha1:7TOULP6SQC6JV4LFU5FO2DPVSH24YD5G", "length": 28863, "nlines": 427, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 12 - சசிரேகா - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 12 - சசிரேகா\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 12 - சசிரேகா\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 12 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 12 - சசிரேகா\nரஞ்சித் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கௌதமுக்கு போன் வந்து அவனின் ஆழந்த உறக்கத்தையும் கெடுத்தது. போன் அட்டன்டு செய்தவன்\n“டேய் கௌதம் நீ எங்கடா இருக்க” என கோதவரி கத்த\n”நான் ரஞ்சித் வீட்ல இருக்கேன் ஆன்ட்டி”\n“டேய் அடிவாங்காத உடனே வீட்டுக்கு வா” என கோதவரி கத்தவும் கௌதம் அரக்க பரக்க எழுந்து அவசரமாக ரஞ்சித் எழுப்பி கோதாவரி போன் செய்த விபரத்தை சொன்னான்.\n”டேய் நண்பா இன்னிக்கு நான் என் வீட்டுக்கு போகவே பயமா இருக்குடா” என கௌதம் சொல்ல அதற்கு ரஞ்சித்\n“சரிடா அதுக்கு ஏன் என் பேரை இழுத்து விட்ட, இப்ப பாரு உன் வீட்ல எது நடந்தாலும் நான்தான் காரணம்னு திட்டறாங்க இதுல நேத்து நைட் நீ என் வீட்ல தூங்கினதுக்குக் கூட நான்தான் காரணம்னு சொல்வாங்க. ஊருக்குள்ள ஊர் பட்ட பிரச்சனையிருக்கு அதை விட உன் ஒருத்தன் வீட்ல இருக்கற பிரச்சனையை சமாளிக்க என்னால முடியலைடா. நான் பேசாம இந்த ஊரை விட்டு ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு போயிடனும் இன்னிக்கே அதுக்கான ஏற்பாடு பண்றேன். எங்கயாவது போய் செட்டில் ஆகிடனும்”\nஎன ரஞ்சித் சொல்ல கௌதம் கெஞ்சினான்\n”மச்சான் டேய் என்னையும் கூட்டிட்டு போயிடுடா”\n“உன்னையா முடியாது, நீ வந்தா கூடவே உன் வீட்ல இருக்கற 6 கமாண்டாக்களும் வருவாங்க அவங்க கிட்ட நான் மாட்டி சின்னா பின்னமாக முடியாது ஆளை விடு”\n“அதுக்காக எத்தனை முறைதான் உன்னை நான் காப்பாத்தறது”\nஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்\n“இதான் கடைசி மச்சான் நீ எங்க ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு போறியோ அங்க என்னையும் கூட்டிட்டு போயிடு ப்ளீஸ் மச்சான்” என சொல்ல அவனும் சரியென தலையாட்ட சந்தோஷமாக வண்டியை ஓட்டிக் கொண்டு தன் வீட்டை அடைந்து யாருக்கும் தெரியாமல் தன்னுடைய போர்சனில் படுத்துவிட்டான். தேஜாவோ கோதாவரியின் வீட்டில் இருந்தாள். 10 மணிக்கு ராம்நாத் கௌதமிற்கு போன் செய்தார்\n”இன்னிக்கு நீங்க ஆபிஸ்க்கு வர்றீங்கள்ல”\n“எஸ் ஸார் அது ஒரு மணி நேரம் லேட்டாகும் சார் வந்துடறேன் சார்” என சொல்லிவிட்டு போனை வைத்தவன் எழுந்து பார்க்க தன் போர்ஷனில் தேஜா இல்லாமல் போக பயந்தான். அவசரமாக அவளை வெளியே தேட ஆரம்பித்தான்.\nநேராக கோதாவரியிடம் வந்தான் அங்கு தேஜா இருப்பதைக் கண்டு நிம்மதியடைந்தவன் 1 நிமிடம் அவளையே பார்த்தான் அவளும் கௌதமை பார்த்தாள். இருவரையும் கோதாவரியும் கதிரவனும் அமைதியாக பார்த்தார்கள். 1 நிமிடம் கழித்து சட்டென அங்கிருந்து தன் போர்ஷனுக்கு வந்து கதவை சாத்திக் கொண்டு ர��டியாக ஆரம்பித்தான். அவன் சென்றதும் மறுபடியும் அழ ஆரம்பித்த தேஜாவின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு நேராக கௌதமின் போர்ஷன் கதவை தட்டினார். குளித்து கொண்டிருந்தவன் அவசரமாக வெளியே வந்து கதவை திறக்க கோதாவரி கத்தினாள்\n“டேய் சண்டாளா என்னடா இது கோலம், சீ சீ அபச்சாரம் பிடிச்சவனே, உன்னை வேற நான் இந்தக் கோலத்தில பார்த்தேனே எனக்கு என்ன கஷ்டம் வரப்போகுதோ” என தலையில் அடித்துக் கொண்டு வேகமாக தன் போர்ஷனுக்குள் ஓடவும் நொந்து போய் கத்தினான்\n”ஆன்ட்டி ஓடாதீங்க ஆன்ட்டி, நான் என்ன அவ்ளோ கேவலமாவா இருக்கேன். ஹீரோ போலதானே இருக்கேன்” என சொல்ல தேஜாவிற்கு சட்டென சிரிப்பு வர அவளை பார்த்து முறைத்தான்\n“இல்லை ஹீரோன்னு சொன்னீங்களே அதான் சிரிப்பு வந்துச்சி”\n“பின்ன நான் ஹீரோதானே எனக்காக எத்தனை பொண்ணுங்க லைன்ல நின்னாங்க தெரியுமா”\n“ம் தெரியுமே அதான் நீங்களே மாலாவை பத்தி அன்னிக்கு சொன்னீங்களே”\n“அவள் கிடக்கறா விட்டுத்தள்ளு, நான் காலேஜ்ல படிக்கறப்ப மிஸ்டர் மெட்ராஸ்னு பேர் எடுத்தவன் என் ஹார்ம்ஸ் பார்க்கறியா” என அவளிடம் தன்னை பல போஸ்களில் காட்ட அவள் சிரித்தபடியே உள்ளே செல்லவும் கதவை சாத்திவிட்டு\n“நீங்க ஹீரோ இல்லை வில்லன்” என அவள் சொல்லிவிட்டு ரெடியாக கோதாவரி வீட்டில் சமைத்து வைத்திருந்த சப்பாத்தியையும் ராஜ்மா கிரேவியையும் தட்டில் பரிமாறிக் கொண்டு வெளியே வந்து சோபா முன் இருந்த டேபிளில் வைத்தாள். அதைப் பார்த்தவன்\n”என்னைப் பார்த்தா உனக்கு வில்லனா தெரியுதா”\nதொடர்கதை - என் ஜீவன் நீயே - 01 - ஜான்சி\nதொடர்கதை - காதலான நேசமோ - 32 - தேவி\nCooking Tips # 16 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nHealth Tip # 79 - வெற்றிலையின் பலன்கள் - சசிரேகா\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 12 - சசிரேகா\nதொடர்கதை - கலாபக் காதலா - 02 - சசிரேகா\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 10 - சசிரேகா\n# RE: தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 12 - சசிரேகா — saaru 2018-11-09 21:48\n# RE: தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 12 - சசிரேகா — mahinagaraj 2018-11-09 13:10\nவித்தியாசமான கதைகளம் மேம் இது.. எனக்கு எப்பவும் பிடிச்ச ஒன்னு இந்த கதை...\nஎன்னம்மா டிப்ஷ் கொடுக்கறீங்க பயங்கர எக்பீரியன்ஸ் தான் போல...\n# RE: தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 12 - சசிரேகா — ராணி 2018-11-09 07:37\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 21 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2019 - நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க 🙂 - அனுஷா\nCooking Tips # 16 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 14 - சித்ரா. வெ\nகவிதை - காதல் கொள்ளை - ரம்யா\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 19 - ராசு\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 29 - பிரேமா சுப்பையா\nHealth Tip # 79 - வெற்றிலையின் பலன்கள் - சசிரேகா\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 12 - சசிரேகா\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 29 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 19 - ராசு\nதொடர்கதை - என் காதலே – 04 - ரம்யா\nதொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே.. – 05 - சந்யோகிதா\nசிறுகதை - உன்னையே நம்பு\nதொடர்கதை - காதல் இளவரசி – 24 - லதா சரவணன்\nHealth Tip # 79 - வெற்றிலையின் பலன்கள் - சசிரேகா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 16 - பத்மினி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 43 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன்னாலே நான் வாழ்கிறேன் - 05 - ஸ்ரீ\nதொடர்கதை - தாரிகை - 25 - மதி நிலா\nChillzee 2019 Contest # 01 - தேவியின் 'காணாய் கண்ணே' கதை போட்டி\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - ஸ்ரீ\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nஎன் காதலே - ரம்யா\nகலாபக் காதலா - ��சிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 14\nநீயிருந்தால் நானிருப்பேன் - 19\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 29\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 12\nஎன் காதலே – 04\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகாதல் இளவரசி - 24\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - 05\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 16\nகலாபக் காதலா - 02\nகாணாய் கண்ணே - 01\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 09\nகாணும் இடமெல்லாம் நீயே - 10\nஎன் மடியில் பூத்த மலரே – 30\nவேலண்டைன்ஸ் டே... - 06\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 20\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 12\nமழையின்றி நான் நனைகின்றேன் - 18\nஐ லவ் யூ - 19\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 18\nகாயத்ரி மந்திரத்தை... – 09\nஉயிரில் கலந்த உறவே - 15\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 10\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nநெஞ்சில் துணிவிருந்தால் - 07\nமிசரக சங்கினி – 02\nஎன் ஜீவன் நீயே - 01\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 15\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 24\nசிறுகதை - உன்னையே நம்பு\n2019 பொங்கல் சிறப்பு சிறுகதை - தை பிறந்தால் வழி பிறக்கும்\nசிறுகதை - உத்ரா - ரம்யா\nசிறுகதை - எனக்கு உங்கள் மீது காதல் இல்லை - ரம்யா\n2019 புத்தாண்டு சிறப்பு சிறுகதை - புத்தாண்டு பரிசு - சசிரேகா\nகவிதை - காதல் கொள்ளை - ரம்யா\nகவிதை - கவிதையும் கதைகளும் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - வரவுக்காய் - தானு\nகவிதை - மாயக்கள்வன் சிறைப்பட்டதேனோ\nகவிதை - கஷலும் தோற்றுப்போகும் - ஷக்தி\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க 🙂 - அனுஷா\nCooking Tips # 16 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nHealth Tip # 79 - வெற்றிலையின் பலன்கள் - சசிரேகா\nTamil Jokes 2019 - காலம் மாறி போச்சு :-) - அனுஷா\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/2018/12/17224748/Johnny-in-cinema-review.vpf", "date_download": "2019-01-22T21:43:56Z", "digest": "sha1:7PZAUUIPF6TQ3YTP5A7TL5OEDCKF3XVV", "length": 15480, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Johnny in cinema review", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநடிகர்: பிரசாந்த், பிரபு, ஆனந்த ராஜ் நடிகை: சஞ்சிதா ஷெட்டி, தேவதர்ஷினி டைரக்ஷன்: வெற்றி செல்வன் இசை : ஜெய்கணேஷ் ஒளிப்பதிவு : எம���.வி. பன்னீர் செல்வம்\nஒரு கொலையை மறைக்க அடுத்தடுத்து கொலைகளை செய்யும் நாயகன். படம் \"ஜானி\" கதாநாயகன் பிரஷாந்த், கதாநாயகி சஞ்சிதா ஷெட்டி, டைரக்‌ஷன் வெற்றி செல்வன், சினிமா விமர்சனம்.\nகதையின் கரு: பிரஷாந்த், பிரபு, ஆனந்தராஜ், அசுதோஷ் ராணா, ஆத்மா பேட்ரிக் ஆகிய ஐந்து பேரும் நண்பர்கள். கள்ள ரூபாய் நோட்டுகளை கொடுத்து, நல்ல நோட்டுகளை வாங்குவது, போதை பொருள் வியாபாரம் என சட்டத்துக்கு விரோதமான தொழில்களை செய்து வருகிறார்கள். 5 பேரும் ஒரு சூதாட்ட கிளப்பில் சந்தித்து சட்ட விரோதமான தொழில்களுக்கு திட்டம் தீட்டுகிறார்கள்.\nபோலீசிடம் சிக்கிய ஒரு போதை பொருள் பாதி விலைக்கு வந்திருப்பதாக பிரபுவுக்கு தகவல் வருகிறது. ஐந்து பேரும் சேர்ந்து பணம் போட்டு, அந்த போதை பொருளை வாங்க முடிவு செய்கிறார்கள். இதற்காக ஆத்மா பேட்ரிக்கிடம் பணத்தை கொடுத்து அனுப்புகிறார்கள்.\nஇந்த நிலையில், பிரஷாந்தின் காதலி சஞ்சிதா ஷெட்டியை அசுதோஷ் ராணா தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார். “என் அப்பா வாங்கிய கடனை திருப்பி கொடுக்காததால், என்னை அசுதோஷ் ராணா தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அவரிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள்” என்று பிரஷாந்திடம் சஞ்சிதா ஷெட்டி கெஞ்சுகிறார். தன் கைக்கு பணம் வந்ததும் இருவரும் கனடாவுக்கு பறந்து விடலாம் என்று பிரஷாந்த் கூறுகிறார்.\nகூட்டாளிகளின் பணத்தை ரெயிலில் எடுத்து செல்லும் ஆத்மா பேட்ரிக்கை அடித்து கொன்று விட்டு, பணத்தை பிரஷாந்த் கைப்பற்றுகிறார். அவர் மீது பிரபுவுக்கு சந்தேகம் வருகிறது. உடனே பிரபுவை பிரஷாந்த் சுட்டு கொல்கிறார். ஒரு கொலையை மறைக்க அடுத்தடுத்து கொலைகளை செய்கிறார், பிரஷாந்த். அவர் அந்த கொலை குற்றங்களில் இருந்து தப்பித்தாரா, இல்லையா அவருடைய காதலி சஞ்சிதா ஷெட்டி என்ன ஆகிறார் அவருடைய காதலி சஞ்சிதா ஷெட்டி என்ன ஆகிறார் இருவரும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார்களா, இல்லையா இருவரும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார்களா, இல்லையா என்ற கேள்விகளுக்கு மீதி படத்தில் விடை இருக்கிறது.\nசில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ‘ஜானி கட்டார்’ என்ற இந்தி படத்தை தழுவிய கதை, இது. காதல் மற்றும் அதிரடி நாயகனாக இருந்து வந்த பிரஷாந்த் முதல் முறையாக ஒரு மாறுபட்ட நாயகனாக நடித்து இருக்கிறார். கோடிக்கணக்கான பணத்தை அபேஸ் செய்து, காதலியுடன் கனடாவில் குடியேற முடிவு செய்யும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில், திறமை காட்டியிருக்கிறார்.\nதனது திட்டத்துக்கு எதிரானவர்களை வரிசையாக தீர்த்துக் கட்டும் காட்சிகளில், பிரஷாந்த் மிரட்டியிருக்கிறார். அந்த ரெயில் சண்டை காட்சியில் படம் பார்ப்பவர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டு வந்து விடுகிறார்.\nசஞ்சிதா ஷெட்டி அழகும், கவர்ச்சியும் கலந்த நாயகி. படத்தில் இவருக்கு அதிக வேலை இல்லை. பிரபு தேர்ந்த நடிகர் என்பதை அவர் தொடர்பான காட்சிகளில் கணிக்க முடிகிறது. ஆனந்தராஜின் ‘காமெடி வில்லன்’ நடிப்பு, ரசிக்க வைக்கிறது. அவர் தொடர்பான வசன காட்சிகள், தியேட்டரை கலகலப்பாக வைத்து இருக்கிறது. சாயாஜி ஷின்டே வருகிற காட்சிகள், அடுத்தது என்ன\nகதைக்கு தேவையில்லாத சில காட்சிகளை நீக்கியிருக்கலாம். பணத்துக்காக கூட்டாளிகளையே போட்டுத்தள்ளும் நண்பன் என்ற ஒரு வரியை வைத்துக் கொண்டு சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்து இருக்கிறார், டைரக்டர் பி.வெற்றி செல்வன். ஆரம்பம் முதல் இறுதி வரை எதிர்பாராத திருப்பங்களுடன் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தி இருக்கிறார், டைரக்டர். அவருக்கு பக்கபலமாக ஒளிப்பதிவும், பின்னணி இசையும் அமைந்துள்ளன.\nரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தின் முன்னோட்டம்.\nதினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு - ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் `துப்பாக்கி முனை’ படத்தின் முன்னோட்டம்.\nவெற்றி செல்வன் இயக்கத்தில் பிரசாந்த் - சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் ‘ஜானி’ படத்தின் முன்னோட்டம்.\n1. பேட்ட, சர்கார், விஸ்வாசம் - ரஜினிகாந்த், விஜய், அஜித் வசூலில் நம்பர் ஒன் யார்\n2. விலையும் இல்லை.. நிலையும் இல்லை.. விலைமாதர்கள் கவலை\n3. அறிந்து கொள்ள வேண்டிய பட்டா விவரங்கள்\n4. ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n5. திருமணமான 1½ ஆண்டில் ஒரே சேலையில் தூக்குப்போட்டு தம்பதி தற்கொலை\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் ���ியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/01/07020448/National-Army-Volleyballin-the-quater-finalMeet-the.vpf", "date_download": "2019-01-22T21:43:27Z", "digest": "sha1:A5ZF2IKXPTLJBP6IAXL2DFTGYESK5SSL", "length": 8340, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "National Army Volleyball in the quater final Meet the services team, Tamilnadu || தேசிய சீனியர் கைப்பந்து கால்இறுதியில் சர்வீசஸ் அணியை சந்திக்கிறது, தமிழகம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதேசிய சீனியர் கைப்பந்து கால்இறுதியில் சர்வீசஸ் அணியை சந்திக்கிறது, தமிழகம் + \"||\" + National Army Volleyball in the quater final Meet the services team, Tamilnadu\nதேசிய சீனியர் கைப்பந்து கால்இறுதியில் சர்வீசஸ் அணியை சந்திக்கிறது, தமிழகம்\n67–வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடந்து வருகிறது.\n67–வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த கால்இறுதிக்கான தகுதி சுற்று ஆட்டங்களில் ஆண்கள் பிரிவில் பஞ்சாப் அணி 20–25, 25–16, 25–16, 25–21 என்ற செட் கணக்கில் உத்தரகாண்டையும், பெண்கள் பிரிவில் அரியானா 25–17, 25–14, 25–14 என்ற நேர் செட்டில் உத்தரபிரதேசத்தையும் தோற்கடித்தது.\nஆண்கள் பிரிவில் இன்று நடக்கும் கால்இறுதியில் தமிழக அணி, சர்வீசஸ் அணியுடன் மோதுகிறது. பெண்கள் பிரிவில் தமிழக அணி கால்இறுதியில் மராட்டியத்தை நாளை எதிர்கொள்கிறது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n3. ‘கேலோ’ விளையாட்டில் மராட்டியம் சா��்பியன் - தமிழகத்துக்கு 5-வது இடம்\n4. மும்பை மாரத்தானில் இந்திய அளவில் முதலிடம்: சுதா சிங், நிதேந்திர சிங் உலக தடகள போட்டிக்கு தகுதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2018/sep/11/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2998142.html", "date_download": "2019-01-22T21:24:24Z", "digest": "sha1:3VKEYIK544JUW2OSDL7XUBRFZSKZYY7S", "length": 11776, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "புதுச்சேரியில் 2 பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nபுதுச்சேரியில் 2 பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு\nBy DIN | Published on : 11th September 2018 08:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுழு அடைப்பு போராட்டத்தையொட்டி, புதுச்சேரியில் 2 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திங்கள்கிழமை நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுக ஆதரவு அளிக்கவில்லை.\nஅதன் காரணமாக தமிழக அரசுப் பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்பட்டன. காரைக்காலில் இருந்து புதுச்சேரி வந்த தமிழக அரசுப் பேருந்தை நெல்லித்தோப்பில் சிலர் கல்வீசித் தாக்கினர். இதில் பேருந்தின் பின்பக்கக் கண்ணாடி உடைந்தது.\nஅப்போது பேருந்தில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு இறங்கினர். போலீஸார் கல்வீசியவர்களை விரட்டிச் சென்று பிடிக்க முற்பட்டனர். ஆனால் அந்த நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.\nஇதேபோல, முத்தியால்பேட்டை பகுதியில் மர்ம நபர்கள் பொம்மையார்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி பேருந்தின் மீது கல்வீசித் தாக்கினர். இதில் பேருந்து சேதமடைந்தது. இதனால், தமிழக பேருந்துகள் புதுச்சேரி எல்லைப் பகுதியிலேயே நிறுத்தப்பட்டன. மேலும், புதுச்சேரி வழியாக சென்னை செல்ல வேண்டிய பேருந்துகள் விழுப்புரம் வழியாக திருப்பி விடப்பட்டன.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, இளைஞர் காங்கிரஸ் தலைவர் பூக்கடை ரம��ஷ் தலைமையில் 25- க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் பேருந்து நிலையம் வந்தனர்.\nஅப்போது, சென்னைக்கு புறப்பட தயாராக இருந்த தமிழக அரசுப் பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.\nஇதையடுத்து, சென்னைக்கு அந்தப் பேருந்து புறப்பட்டுச் சென்றது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் பிரமுகர் ரகுமான் தலைமையில் 20- க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் புதுச்சேரி பேருந்து நிலைய சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅப்போது, புதுவை பல்கலைக்கழக மாணவர்களின் பேருந்தை அவர்கள் மறித்தனர். போலீஸார் மாணவர் பேருந்தை அனுமதிக்க கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர்கள் மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ரகுமான் தரப்பினரை போலீஸார் கைது செய்தனர்.\nமுத்தியால்பேட்டை சரவணன் தலைமையில் 40- க்கும் மேற்பட்டோர் புதிய பேருந்து நிலையம் வந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.\nசிறிது நேரத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பூக்கடை ரமேஷ் மீண்டும் தனது ஆதரவாளர்களுடன் வந்து பேருந்து நிலைய வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.\nமகிளா காங்கிரஸ் தலைவி ஹேமலதா தலைமையில் மகிளா காங்கிரஸாரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று மோடி அரசுக்கு எதிராகவும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரியும் கோஷம் எழுப்பினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 75 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nஆளுநர் மாளிகை அருகே வழக்குரைஞர் வேலு தலைமையில் 35 பேர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 35 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமு���ப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/95623", "date_download": "2019-01-22T20:52:14Z", "digest": "sha1:22ENM5JQCAR6NLI3XUYHAZ4EXZK2MBV5", "length": 13585, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "தேவதேவன் – கடிதம்", "raw_content": "\n« புதியவாசகர் சந்திப்பு 2017, தஞ்சை\nஎன் பெயர் டைகர் »\nஒரு கவிஞன் தன்னைக் குறித்தும் தன்னில் வந்தமரும் கவிதை கணத்தை குறித்தும் சொன்ன கவிதை.\nகவிதை ஒரு கவிஞனால் எழுதப்படுவது என்ற தேவதேவனின் சொல்லை இக் கவிதையுடன் இணைக்கையில் இக்கவிதை கொள்ளும் ஆழம், அது உணர்த்தும் தவிப்பு தாள இயலா நிலைக்கு தள்ளுகிறது.\nகவிஞன் அவன் தோப்பில் ஒரு மரம் அல்ல. சூழச்சூழ நீர் நடுவே ”அது” ”அது” என சுட்டும் சுட்டு விரல் போல, பிரிந்து தனித்து நிற்கும் ஒரு பட்டமரம். தனியன். பித்தன்.\nஅவனைப் புரிந்து கொண்டு, அவனில் வந்தமர்ந்து, அவனுக்கு பொன்முத்தம் இடும் புள் கவிதை.\nதன்னை அழித்தேனும் அதற்காக காத்திருக்கும் ஒருவனே கவிஞன். அவனில் வந்து கூடுவதே கவிதை.\nஇரு உலகப்போர் நடுவே திரண்டு வந்த வடிவும், கசப்பும் உள்ளுறையுமே, இங்கே தமிழில் துவங்கிய நவீன கவிதை வரலாற்றின் தோற்றுவாய். விதவிதமான சரிவுகள், அழிவுகள்,இருள்.\nதேவதேவனும் தன்னை அழித்துக் கொள்ளும் நவீன கவிஞர்தான். பாரிய வேறுபாடு. தேவதேவன் தன்னை ஒளியின் முன் வைத்து அழித்துக் கொள்கிறார். மெய்ப்பொருளில் கரைத்துக் கொள்கிறார்.\nகாரணமற்ற இந்த சிரிப்பின் முன் தன்னைக் கரைத்துக் கொள்ளும் கவிஞன்.\nமீறி விதிவசமாய் உதிந்த இலை ஒன்றை\nஅப்படி ஒரு கவனத்துடன் காதலுடன்\nஎத்தனை பெரிய லீலை. அந்த லீலை முன் வியந்து நிற்கும் கவிஞன். தொடர்ச்சியாக வீரியம் கொண்டு உள்ளே எழுகிறது ஆனத்தின் இக் கவிதை.\nஉதிர்சருகின் முழுமை முன் வியந்து நிற்கும் ஒரு உள்ளம். வியப்பின் அக் கணம் கடவுளின் உள்ளத்தை அடையும் நிலை. பிரபஞ்சமே போனாலும் எனக்கொன்றும்மில்லை என்று சொல்லும் அகாலத்தின் உள்ளம். அகாலத்தின் பாவனை கொண்டு கடவுளின் உள்ளத்தை எய்தும் ஒரு மனம்.\nஉதிர் சருகில் பிரபஞ்ச நடனத்தை காட்டும் ஒரு கவிதை. பிரபஞ்ச நடனம் என்பதை உதிர் சருகாக்கிக் காட்டும் ஒரு கவிதை.\nசங்கத் கவிதை அழகியல், பக்திக்கவிதைகள் உணர்வு கொண்டு முயங்கும் தேவதேவனின் கவிதை வரிகளைத்தான் இந்த உணர்வுக்கு இணை சொல்ல அழைக்க முடியும்.\nஆம்.. எல்லாம் எவ்வளவு அருமை.\nபழம் உண்ணும் பறவை [ஷங்கர் ராமசுப்ரமணியன் கவிதைகள்] – ஏ.வி. மணிகண்டன்\nஅப்துல் ரகுமான் – பவள விழா\nதேவதேவன் – ஞானக்கூத்தனுக்கு வாழ்த்து\nவிஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை\nவலியிலிருந்து தப்ப முடியாத தீவு\nமரபிலக்கியம் – இரு ஐயங்கள்\nசிலநேரங்களில் சிலமனிதர்கள் _ ஒரு கழுவாய்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 52\nஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை\nதிராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி 2\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamil.in/tag/a-p-j-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-22T20:28:05Z", "digest": "sha1:3ACVHWO5CJVLEPFM3GJD5MAJBUHVGKGE", "length": 4365, "nlines": 34, "source_domain": "thamil.in", "title": "A. P. J. அப்துல் கலாம் Archives - தமிழ்.இன்", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nA. P. J. அப்துல் கலாம்\nபிரபலமான நபர்கள் August 14, 2016\nA. P. J. அப்துல் கலாம்\nடாக்டர். A. P. J. அப்துல் கலாம் அவர்கள் தமிழ் நாட்டின் ராமேஸ்வரம் நகரில் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி பிறந்தார். இவரது முழு பெயர் அவுல் பகிர் ஜைனுலாபிதீன் அப்துல் கலாம் என்பதாகும். தந்தை பெயர் ஜைனுலாபிதீன். தாயார் ஆஷியம்மாள். அப்துல் கலாம் இவர்களுக்கு…\nஇத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் இருந்தால் என்னை admin@thamil.in என்ற ஈமெயில் வழியாக தொடர்பு கொள்ளவும்.\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\nA. P. J. அப்துல் கலாம்\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nஉலகின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் கலீபா’\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/99-propoganda/157040-2018-02-08-10-24-45.html", "date_download": "2019-01-22T20:54:14Z", "digest": "sha1:YSDZIGL5MHVPTYAA3H35HAXO5XHDQZMA", "length": 42651, "nlines": 97, "source_domain": "viduthalai.in", "title": "நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி தமிழகமெங்கும் நடைபெற்ற மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொ��ுளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nபுதன், 23 ஜனவரி 2019\nநீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி தமிழகமெங்கும் நடைபெற்ற மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்\nவியாழன், 08 பிப்ரவரி 2018 15:36\nஜனநாயக உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் Ôநீட்Õ தேர்வை ரத்துசெய்யக்கோரி\nதமிழகமெங்கும் நடைபெற்ற மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்\nசென்னை, பிப். 8- ஜனநாயக உரிமைப் பாதுகாப்பு கூட்ட மைப்பின் சார்பில் Ôநீட்Õ தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகமெங்கும் நடைபெற்ற மக்கள் பெருந்திரள் ஆர்ப் பாட்டம் பின் வருமாறு:\nசென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் 5.2.2018 அன்று காலை Ôநீட்Õ தேர்வு ரத்துசெய்யக்கோரி நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள், பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அனைவரையும் வரவேற்றார்.\nதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், சிபிஅய் மாநில செயலாளர் இரா.முத்தரசன், சிபிஎம் மாவட்ட செயலாளர் அ.பாக்கியம், காங்கிரசு கட்சி மூத்த தலைவர் இலக்கியச்செல்வர் குமரி அனந்தன், மாநில துணைத் தலைவர் தாமோதரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னியரசு, மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மனிதநேய மக்கள் கட்சிப் பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது, இந்திய யூனியன் முசுலீம் லீக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் முகம்மது அபுபக்கர், எஸ்.டி.பி.அய். கட்சி மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி, இந்திய சமூகநீதி இயக்க நிறுவனர் பேராயர் எஸ்றா சற்குணம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் உரையாற் றினார்கள்.\nதிராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமையேற்று நிறைவுரையாக எழுச்சியுரையாற்றினார்.\nசென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுதர் சனம், மீனவரணித் தலைவர் மு.தம்பிதுரை, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பா.செந்தமிழ்செல்வன், விடு தலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் வெள்ள துரை, திராவிட இயக்க தமிழர் பேரவை மாறன், விழி கள் வேணுகோபால், அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வர்கள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் கோ.கருணா நிதி, திராவிடர் கழக வெளியுறவு செயலாளர் வீ.கும ரேசன், அமைப்புச்செயலாளர் வெ.ஞானசேகரன், மாண வரணி மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரி யார், சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம்.\nவழக்குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி, தலைமை செயற்குழு உறுப்பினர் பொறியாளர் ச.இன்பக் கனி, பெரியார் களம் இறைவி, பா.மணியம்மை, வி. வளர்மதி, பி.அஜந்தா, கோ.குமாரி, பசம்பொன் செந்தில் குமாரி, பூவை செல்வி, கற்பகம், சே.மெ.மதிவதனி, பெரியார் பிஞ்சு நனிபூட்கை.\nஇரா.வில்வநாத���், செ.ர. பார்த்தசாரதி, சைதை எம்.பி.பாலு, தமிழ்சாக்ரட்டீஸ், டி.ஆர்.சேதுராமன் கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், க.தமிழ்செல்வன், ஈ.குமார், ச.மகேந்திரன், சி.செங்குட்டுவன், அ.பாபு, சூளைமேடு இராசேந்திரன், கோ.செல்வராஜ், இரா.பிரபாகரன், மயிலை மோகன், மாணவரணி பிரேம், மு.ந.மதியழகன், மு.இரா.ரவி, சேத்பட் பாபு\nப.முத்தையன், கோ.நாத்திகன், சு.மோகன்ராஜ், ஆ. இர.சிவசாமி, சைதை ரவி, விடுதலைநகர் செயராமன், மா.குணசேகரன், வழக்குரைஞர் ஆர்.உத்திரகுமார், தாம்பரம் லட்சுமிபதி, கு.சோமசுந்தரம், செஞ்சி கதிர வன், ஜெனார்த்தனன், ராகுல், மடிப்பாக்கம் பாண்டு\nபுழல் த.ஆனந்தன், ந.ஜனாதிபதி, க.ச.க.இரணியன், சு.நாகராஜன், ஆ.சிவக்குமார், பொன்னேரி வே.அருள், மீஞ்சூர் முருகன், சோ.பாலு\nபா.தென்னரசு, உடுமலை வடிவேல், கலைமணி, பெரியார்மாணாக்கன், பட்டாளம் பன்னீர், இளவரசு, நடராசன், ஸ்டீபன், மணிகண்டன், பவன்குமார், இரா. கோபால், பகலவன், தமிழ்மணி, முத்து நைனார்.\nதே.ஒளிவண்ணன், ஆ.வெங்கடேசன், கி.இராமலிங் கம், ந.இராசேந்திரன், பெரு.இளங்கோவன், கோ.தங்க மணி, தே.செ.கோபால், தி.செ.கணேசன், சு.செல்வம், ஒளிபடக் கலைஞர் பா.சிவக்குமார், நா.பார்த்திபன், ஏ.மணிவண்ணன், தளபதிபாண்டியன், அமுதரசன், புரசை அன்புச்செல்வன், முரளி, பெரியார் திடல் சுரேசு, ரெ.யுவராஜ், நாகை காமராஜ்.\nதிராவிடர் கழகம், திமுக, காங்கிரசு கட்சி, மதிமுக, சி.பி.அய்., சி.பி.எம்., இந்திய யூனியன் முசுலீம் லீக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, தமுமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் அக்கூட்டத்தில் பங்கேற்றனர்.\n‘நீட்’ தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்க கோரி சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு கலந்துரையாடல் கூட்டத்தின் முடிவின் படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து கட்சியினர் ஆர்ப் பாட்டம் நடத்தினர்.\nஅதன் ஒரு பகுதியாக திருச்சி மேலச் சிந்தாமணி அண்ணா சிலை அருகே பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேற்று (பிப்.5) காலை 11 மணியளவில்திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், தலைமையில் நடை பெற்றது.\nதெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.என். நேரு முன்னிலை வகித்து பேசுகையில், ‘நீட்’ தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு கட்டாயமாக மத்திய அரசு விலக்களிக்க வேண்டும். அப்படி விலக்களிக்காமல் இருந்துவிட்டால், கட்டாய மாக ஆட்சி மாற்றத்தை உருவாக்கி ‘நீட்’ தேர்வுக்கு தி.மு.க. அரசு கட்டாயமாக விலக்களிக்கும்.\nமாணவர்கள் நலனில் அக்கறை இல்லாத தமிழ்நாடு அரசு மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசு நிச்சயமாக மாற்றப்பட வேண்டும். அப்பணியில் நாம் ஈடுபட வேண்டுமென்றால், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் உருவாக்கிய இந்த கூட்டமைப்பின் ஒற்று மையை போல, வருகின்ற தேர்தலிலும் நாம் ஒற்றுமையாக செயல்பட்டால் நிச்சயமாக ஆட்சி மாற்றம் கொண்டு வர முடியும். அந்த ஆட்சி மாற்றத்தால் தி.மு.க. அரசு பல நன்மைகளை செய்யும் என்று அவர் கூறினார்.\nமேலும்இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் இந்திரஜித், விடுதலை சிறுத்தை மாநகர செயலாளர் வழக்குரைஞர் அருள், ம.ம.ம.க. மாவட்ட செயலாளர் அப்துல் ரகீம், தமுமுக மாவட்ட செயலாளர் உதுமான் அலி, ம.திமுக மாவட்ட செயலாளர் வெல்ல மண்டி சோமு, புலவர் முரு கேசன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜவகர், இந்திய யூனியன் முஸ்லீம் மாணவரணி பொதுச் செயலாளர் அன்வர், தி.இ.த.பே மாவட்ட செயலாளர் தீனதயாளன், எஸ்.டி.பி.அய். மாவட்ட செயலாளர் சபியுல்லா ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி உரையாற்றினார்கள்.\nஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை விளக்கி தலைமை கழக பேச்சாளர் வழக்குரைஞர் பூவை புலிகேசி பேசுகையில், தமிழ்நாடு அரசு இரண்டு மசோதாக்களை நிறைவேற்றினார்கள். அந்த மசோதாக்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற வேண்டும். அதன்மூலம் தமிழ்நாட்டு மாணவர்களை பாதுகாக்க வேண்டும். அப்படி செய்யாமல் விட்டு விட்டால், ஆட்சி மாற்றம் தான் தீர்வு என்ற நிலை ஏற்பட்டால் அதற்கான மக்கள் கருத்தையும், திராவிடர் கழகம் உருவாக்கும் என்று அவர் பேசினார்.\nமேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில்வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் காடு வெட்டி தியாகராஜன், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் சவுந்தர பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, கே. என்.சேகரன், இலால்குடி மாவட்ட தி.க தலைவர் வால் டேர், மண்டல தலைவர் மு.நற்குணம், மண்டல செயலாளர் ப.ஆல்பர்ட், பொதுக் குழு உறுப்பினர்கள் மு.சேகர், ரெஜினா பால் ராஜ், மாநகர தலைவர் மருதை, செயலாளர் சத்தியமூர்த்தி, அமைப்புசார தொழிற்சங்க செயலாளர் திராவிடன் கார்த்திக், மண்டல மகளிரணி செயலாளர் கிரேசி, மணியன், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் தமிழ்ச் சுடர், பெல் ம.ஆறுமுகம், செ.பா.செல்வம், நேதாஜி, குணசேகரன், விடுதலை கிருஷ்ணன், காட்டூர் சங்கிலி முத்து, ராஜேந்திரன், கனக ராஜ், முத்து, சேவியர், பிரான் சிஸ், சிறீரங்கம் நகர தலைவர் கண்ணன், தேவா, மாவட்ட துணை தலைவர் அட்டலிங்கம், அமிர்தம், சத்தியமூர்த்தி, பெரியசாமி, மார்ட்டீன், முசிறி ரத்தினம், வீரமணி, தமிழ்செல்வன், வசந்தகுமாரி, இலால்குடி ஒன்றிய செயலாளர் பிச்சை மணி, அக்ரி சுப்ரமணியன், ப.க.பாலசுப்ரமணியன், அரங்கநாயகி, ஜெயராஜ், ராஜ சேகர், போளூர் பன்னீர்செல்வம், மகாமணி உள்ளிட்ட தி.க., திமுக. மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.அய். காங்கிரஸ், தி.இ.த.பே. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட அனைத்து கட்சியிலிருந்து ஏராளமான தொண் டர்களும் பொறுப்பாளர்களும் திரளாக கலந்து கொண் டனர்.\nஆர்ப்பாட்டத்தில் மத்திய, பிஜேபி அரசே ‘நீட்’ என்ற பெயராலே சமூக நீதியை ஒழிக்காதே ‘நீட்’ என்ற பெயராலே சமூக நீதியை ஒழிக்காதே வஞ்சிக் காதே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராம மக்களை வஞ்சிக்காதே உள்ளிட்ட முழக்கங் கள் எழுப்பப்பட்டன.\nநிறைவாக மாவட்ட செயலாளர் இரா.மோகன் தாஸ் நன்றி கூறினார்.\nஜனநாயக உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலையருகில் நீட் தேர்வு எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் 05:03:2018 காலை 10:30 மணிக்கு நடைபெற்றது.\nதிராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதிமுக மாநில பொருளாளர் அ. கணேசமூர்த்தி, திமுகழக மாநகர செயலாளர். மு.சுப் பிரமணி, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர். ஈ.பி. ரவி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஜாபர் அலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர். சி.எம். துளசிமணி, எஸ்.டி.பி.அய். மாநில துணைத் தலைவர். அம்ஜத் பாஷா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர். முஹம்மது ஆரிப், மனித நேய மக்கள் கட்சி யின் மாவட்ட செயலாளர். சலீம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற கழக மாவட்ட செய லாளர். சித்திக், திராவிட இயக்க தமிழர் பேரவை மாவட்டசெயலாளர். ஆ.தமிழ்க்குமரன், ஆதி தமிழர் பேரவை தலைமை நிலைய செயலாளர். ஆனந்தன், ஆகியோர் கண்டன உரையாற்றினர்.\nபின்பு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான தோழர்களும் பொதுமக்களும் நீட் தேர்விற்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர் இறுதியில் கோபி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் ந.சிவலிங்கம் நன்றியுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக சார்பில் மண்டலத் தலைவர் ப.பிரகலாதன் செயலாளர் பெ.ராஜமாணிக்கம் மாவட்ட தலைவர்கள் இரா.நற்குணன்(ஈரோடு) இரா.சீனிவாசன் (கோபி) மாவட்ட செயலாளர் கு.சிற்றரசு பொதுக்குழு உறுப்பினர் கோ.பாலகிருஷ்ணன் மாநில இளைஞரணி துணைச்செயலாளர்.தே.காமராஜ் ஈரோடு மாவட்ட ப.க தலைவர் ந.கிருஷ்ணமூர்த்தி மாவட்ட அமைப்பாளர் கு.சண்முகம் வீ.தேவராஜ் கோ.திருநாவுக் கரசு சா.ஜெபராஜ் நம்பியூர் சென்னியப்பன் நசியனூர் து.நல்லசிவம் ஈரோடு அறிவுக்கன்பன் குருவை.கணேசன் மாணிக்கம்பாளையம் கணேசன் மகளிரணி மாலதி பெரியசாமி த தங்கராஜ் முத்தூர் கோ.அருணாச்சலம் பவானி அ.அசோக்குமார் கவுந்தப்பாடி பாலு கோபி டி.ஆனந்த்ராஜ் புத்தக கடை சீனு.மதிவாணன் நம்பியூர் ப.வெற்றிவேல் வீராசேட் வீரன் திருப்பூர் ஜீவா திமுகழக சார்பில் பகுதி செயலாளர் தண்டபானி பிஎன்எம்.பெரிய சாமி , பெ. ரா.பாலு குணசேகரன் காந்திசிலை குணா வீரமணி, ஜெயக்குமார் பிஆர்.சந்திரசேகர் மார்க்கெட் சேகர் அம்பேத்கார் கோடிஸ்வரன் மகேஸ்வரன் ஆறு முகம் கே.வி.கணேசன் மதிமுக சார்பில் மாவட்ட செய லாளர்கள் நா.முருகன்(மாநகர் மாவட்டம்) பெமு. குழந்தைவேலு (கிழக்கு) மா.கந்தசாமி (மேற்கு) குண சேகரன் முட்டு பெரியசாமி பா.இராமகிருஷ்ணன் விஎம்.கந்தசாமி மு.அறிவழகன் பிவி.செல்வராஜ் மு.சுப் பிரமணி எம்.முகமது சாதிக் சென்னிமலை சென்னியப்பன் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.ஆர். ராஜேந்திரன் ஜாபர் சாதிக் கண்ணப்பன் (மாவட்ட செயலாளர்) சிபிஅய் மாவட்ட செயலாளர் கே.ஆர்.திருநாவுக்கரசு விபி.குணசேகரன் எம். குணசேகரன் வீ. செல்வராஜ்.விடுதலை சிறுத்தைகள் கட்சி மருத்து வர் கி.கலைச்செல்வன் திராவிடர் இயக்கதமிழர் பேரவை மாவட்ட செயலாளர் அ.தமிழ்க்குமரன், சுந்தரமூர்த்தி இந்திய யூனியன் முஸ்லிம்லீக் நூர்முகமது சேட்(மாவட்ட தலைவர்) இனாயத்துல்லா அலாவுதீன் சேட் எஸ்.டி.பி.ஐ. பர்ஹான் அஹமது ல���க்மானுல் ஹக்கீம் அப்துல் ரஹ் மான் மன்சூர் ஆதிதமிழர் பேரவை ஊடக பிரிவுசெயலாளர் வீரவேந்தன் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.\nபுதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் மருத்துவக் கல்வியில் தேசியத் தகுதி நுழைவிலிருந்து (நீட்) தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி ஜனநாயக உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் மாபெரும் மக்கள்திரள் ஆர்ப் பாட்டம் நடந்தது.\nஇந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல திராவிடர் கழகத் தின் தலைவர் பெ.இராவணன் தலைமை வகித்தார். திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, திமுகவின் சார்பில் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.கே.செல்லப்பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் த.செங்கோடன், காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவர் ராயல்முருகேசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் சசி.கலை வேந்தன், மனித நேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் அப்துல் கனி, தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவர் முகம்மது அசரப் அலி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன் அனைவரையும் வரவேற்றார்.\nநிகழ்ச்சியில் மேலும் திமுக மாநில இலக்கிய அணிச் செயலாளர் கவிச்சுடர் கவிதைப்பித்தன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில துணைச் செயலாளர் தெ.கலைமுரசு ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். மேலும் திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட அமைப்பாளர் ஆ.சுப்பையா, பொதுக்குழு உறுப்பினர் இர.புட்பநாதன், தி.இராசமாணிக்கம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வெ.ஆசைத்தம்பி, மாவட்ட ப.க.தலைவர் அ.சரணவன், திமுக சார்பில் கீரை.தமிழ்ராசா, மாவட்டத் துணைச் செயலாளர் மதியழகன் அப்புக்காளை, இந்திய கம்யூனிஸ் கட்சியின் சார்பில் மாவட்டத் துணைச் செயலாளர் கே.ஆர்.தருமராசன், மாவட்டப் பொருளாளர் பி.திருநாவுக்கரசு, நகரச் செயலாளர் சிற்பி மா.உலக நாதன், மாவட்டக் குழு எஸ்.ஜெயக்குமார், கனகராஜ், க.செல்வராஜ், இராஜகோபால், த.செல்வக்குமார், மாவட்ட நிருவாகக் குழு பாலச்சந்திரன், ஆர்.முரு கானந்தம், எம்.என்.இராமச்சந்திரன், இராமமூரத்தி, பா. பாண்டியராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார் பில் பாவாணன், சின்னுபழகு ஷாஜகான், அண்ணாதுரை, திலீபன்ராஜா, சங்கர தமிழ்ச்செல்வன், கதிர்வளவன், வீரக்குமார், இளங்கோவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.\nநீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விளக்கு அளிக்கக்கோரி தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கும் மத்திய அரசு - குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கக்கோரி வலியு றுத்தும் போராட்டம் 5.2.2018 அன்று சேலம் தபால் நிலையம் முன்பு மாவட்ட தலைவர் ஜவஹர் தலை மையில் நடைபெற்றது.\nமண்டல செயலாளர் இளவழகன் அனைவரையும் வரவேற்றார். தலைமை செயல்குழு உறுப்பினர் பழனி புள்ளையண்ணன் துவக்க உரை ஆற்றினார். ஆர்ப்பாட் டத்தை விளக்கி ம.தி.மு.க. மாநில அமைப்பு செயலாளர் வந்தியத்தேவன் உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்திற்கு ராவண பூபதி நன்றி கூறினார்.\nஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர்: மேட்டூர் மாவட்டம் கவிஞர் சி.சுப்பிரமணி, ஆசிரியர் கிருஷ்ண மூர்த்தி, சவுந்திரம், முத்து, குமார், மாதேஷ், கிருஷ்ணபிரபு, ஏழுமலை, பிரசாந்த், முல்லைவேந்தன், ஜெயபாலா, கா.நா.பாலு, சண்முகசுந்தரம், மாநகர மாவட்டத்தின் சார்பாக சிவகுமார், ராவண பூபதி, இளவரசன், தமிழர் தலைவர், வடிவேல், தமிழ்செல்வம், கடவுள் இல்லை சிவகுமார், பரமசிவம், வைரம், கந்தசாமி ஆசிரியர், கமலம், ஆத்தூர் கழக மாவட்டம் சார்பாக வானவில், விடுதலை சந்திரன், சுரேஷ், அண்ணாதுரை, செந்தில், திமுக சார்பாக முன்னாள் துணை மேயர் சுபாஷ், அவைத் தலைவர் கலைஅமுதன், மதிமுக சார்பாக ஆனந்தராஜ், லிபியா சந்திரசேகரன், அன்னை அன்னான், சூளை நடராஜ், இளைஞர் அணி கார்த்தி, மாணவர் அணி விஜயகுமார், இளைஞர் அணி நாகேந்திரன், மகளிர் அணி கற்பகவல்லி,விஜயகுமார், மாதவன், சுரேஷ், காங்கிரஸ் சார்பாக மகளிர் ஆணை சாரதாதேவி மாணிக்கம், ஜெயப்ரகாஷ், தேன்மொழி, ஷேய்க் இமாம், பச்சப்பட்டி பழனிசாமி, சாந்தமூர்த்தி, சிவகுமார், வரதராஜன், மிட்டாய் சீனு, மல்லிகா அர்ஜுன், ராமலிங்கம், ஏகாம்பரம், சந்திரசேகரன், பாண்டியன், முருகன், எம்.ஆர்.சுரேஷ், திருமுருகன், சரவணன், மலர்க்கொடி, சிவகுமார், முஸ்லீம் லீக் சார்பாக அன்சார் பாஷா, அப்சல் அகமது மற்றும் திராவிடர் கழகம், திமுக, காங்கிரஸ், சிபிஎம், இந்திய யூகியன் முஸ்லீம் லீக், மதிமுக, சமூக நீதி ஆர்வலர்கள் பெருந்திரளாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்��னர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=11143", "date_download": "2019-01-22T22:11:57Z", "digest": "sha1:KP63NUYTYUM3VEX64IYF65USLAZLJOIP", "length": 6886, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Prime Minister Narendra Modi talks with Oman sultan of bilateral talks : 8 sign agreements|பிரதமர் நரேந்திர மோடி ஓமன் நாட்டு சுல்தானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை !! : 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் மார்டினுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிதியுதவி\nஅங்கீகாரம் இல்லாத பள்ளி விவகாரம் : பள்ளிக்கல்வித்துறை செயலர் ஆஜராக ஆணை\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்தை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு\nசென்னை அரும்பாக்கத்தில் ரவுடி கொலை : 2 பேர் கைது\nமணமுடிக்காமல் மறைந்தோரை மகிழ்விக்கும் கன்னி வழிபாடு\nவடலூரில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் : பல ஆயிரம் பக்தர்கள் வழிபாடு\nதுன்பங்கள் பறந்தோட தைப்பூச வழிபாடு\nபிரதமர் நரேந்திர மோடி ஓமன் நாட்டு சுல்தானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை : 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nமஸ்கட்: இந்தியா-ஓமன் இடையேயான உறவு, எனது வருகையால் மேலும் பலப்படும் எனவும் புதிய இந்தியா பிறக்கிறது எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஓமன் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு மஸ்கட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இதனையடுத்து நரேந்திர மோடி ஓமன் நாட்டு சுல்தானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.\nடெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்\nகும்பமேளா விழாவின் 2-வது புண்ணிய தினமான பவுஷ் பூர்ணிமா : சுமார் 1 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடல்\nபனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nடெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்\nபனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஆந்திராவின் அரக்கு பகுதியில் ���ர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்\nசிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/cinema/cinema-news/1242-%E0%AE%93-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D-4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF.html", "date_download": "2019-01-22T21:06:57Z", "digest": "sha1:6VPY4QKCM7TTCM6UFIEE7PI5GF444WG2", "length": 11467, "nlines": 229, "source_domain": "dhinasari.com", "title": "ஓ காதல் கண்மணி : ஏப்.4ல் ஆடியோ ரிலீஸ் - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு சினிமா சினி நியூஸ் ஓ காதல் கண்மணி : ஏப்.4ல் ஆடியோ ரிலீஸ்\nஓ காதல் கண்மணி : ஏப்.4ல் ஆடியோ ரிலீஸ்\nஓ காதல் கண்மணி திரைப்படத்தில் ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் 4ம் தேதி ஆடியோ ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch\nமுந்தைய செய்திபஸ்ஸில் பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இந்தியருக்கு சிங்கப்பூரில் சிறை\nஅடுத்த செய்திநிலக்கரி, இரும்புத்தாது வழக்கு: சென்னை துறைமுக கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்\nகிறிஸ்துவ இஸ்லாமிய மத நம்பிக்கைகளை நான் மதிப்பது போல் அவர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்: லட்சுமி ராமகிருஷ்ணன்\nநாங்கள் எப்போதும் ‘தல’ பக்கம்தான்: கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தினர் விளக்கம்\nபாஜக.,வில் இணைந்த அஜித் ரசிகர்கள் எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை என்கிறார் ‘தல’\nகால் டாக்ஸி டிரைவர்களால் பாதிக்கப்பட்டவர் என் கணவர் பிரசன்னா: குற்றம் சாட்டிய சினேகா\nகூட்டத்துக்கு வந்தவங்க யாரும் காசு வாங்கிடாம போயிறாதீய… மைக்கில் கெஞ்சும் டிடிவி கட்சிக்காரர்\nபடியனூர் பழநி ஆண்டவர் திருக்கோயிலில் திருத்தேர்\nதிருவண்ணாமலை அருகே… கொதிக்கும் எண்ணெயில் விநோத நேர்த்திக்கடன்\nதாய்நாட்டை கேவலமாக விமர்சிக்கும் தமிழனை எல்லைக்கு அனுப்புங்க… நாங்க பாத்துக்கிறோம் சீறும் ராணுவ வீரர்\nவேல்முருகன், சுபவீ., திருமுருகன் காந்தி… இவர்களெல்லாம் லயோலாவின் வாடகைத் தலைவர்களா\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\n நாங்கள் கலாசாரத்தைப் பாதுகாப்பவர்கள்: ‘கங்கா ஸ்வீட்ஸ்’ விளக்கம்\nலயோலா கல்லூரி பெறும் அரசு மானியம் எவ்வளவு தெரியுமா\nநாங்கள் எப்போதும் ‘தல’ பக்கம்தான்: கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தினர் விளக்கம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/28-new-hero-commits-suicide-after-love-failure-aid0136.html", "date_download": "2019-01-22T21:15:45Z", "digest": "sha1:T2T3PNDNIIZJVIB3ZH6BVJME4NM4OTTV", "length": 13072, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சக நடிகையுடன் காதல் தோல்வி: புது ஹீரோ தற்கொலை! | New hero commits suicide after love failure | சக நடிகையுடன் காதல் தோல்வி: புது ஹீரோ தற்கொலை! - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nசக நடிகையுடன் காதல் தோல்வி: புது ஹீரோ தற்கொலை\nசக ஹீரோயினுடன் காதல் தோல்வி ஏற்பட்டதால் மனமுடைந்த இளம் நடிகர் அஜய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஅம்புலி என்ற தமிழ் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் அஜய். இது 3டி படமாகும். ஓர் இரவு என்ற திகில் படத்தை எடுத்த இரட்டை இயக்குனர்கள் ஹரி சங்கர் -ஹரீஷ் நாராயணன் ஆகிய���ர் இயக்கியுள்ள படம் இது. படப்பிடிப்பு முடிந்து அம்புலி ரிலீசுக்கு தயாராக உள்ளது.\nஇந்த நிலையில் அஜய் திடீரென தற்கொலை செய்து கொண்டார். பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் சாவுக்கு காரணம் தெரியவில்லை.\nஅம்புலி படத்தில் அஜய் ஜோடியாக நடித்தவர் புதுமுக நடிகை சனம். இவரும் பெங்களூரை சேர்ந்தவர்தான். சனம் மீது அஜய் காதல் வயப்பட்டதாகவும் ஆனால் சனம் காதலை ஏற்காததால் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் பரவியுள்ளது.\nபோலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். அஜய் என்ஜினீயரிங் பட்டதாரி ஆவார்.\nஇதுபற்றி அம்புலி படத்தின் இயக்குனர் ஹரி சங்கர் கூறுகையில், \"அம்புலி படத்தை முடித்து விட்டு அஜய் பெங்களூர் சென்று விட்டார். டப்பிங் பேசும் போது அழைக்கிறோம் என்று அவரிடம் சொல்லி அனுப்பினோம். அஜய்க்கு தமிழில் பேச தெரியும். எனவே குரல் பொருத்தமாக இருந்தால் அவரையே பேச வைக்கலாம் என முடிவு செய்தோம்.\nஆனால் திடீரென்று தூக்கில் தொங்கி அஜய் தற்கொலை செய்து கொண்டதாக எங்களுக்கு தகவல் வந்தது. உடனடியாக பெங்களூர் சென்றோம். அஜய் வீட்டுக்கு போய் துக்கம் விசாரித்தோம். தற்கொலைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.\nஅம்புலி படத்தில் கதாநாயகியாக நடித்த சனத்தை அஜய் காதலித்தாரா என்பதும் எங்களுக்கு தெரியாது. அஜய் பெற்றோர் எங்களிடம் விசாரித்தனர். தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு ஏதேனும் சம்பவங்கள் நடந்ததா என்று கேட்டனர். 'எங்களுக்கு தெரிந்த வரை அப்படி எதுவும் இல்லை,' என்றோம்.\nஅஜய் இறந்ததால் அம்புலி படத்தில் அவருக்கு வேறு ஆள் வைத்து டப்பிங் பேச வைத்தோம்,\" என்றார்.\nஅம்புலி தவிர, உதிரம் என்ற படத்திலும் நடித்து வந்தார் அஜய். இதன் படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது. அஜய் மரணத்தால் படம் பாதியில் நிற்கிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னிடம் அந்த அளவுக்கு பணம் இல்லையே: ரகுல் ப்ரீத் சிங்\nமுருகதாஸ் படத்தில் ரஜினி போலீசா: அப்படின்னா 'அந்த ராசி' ஒர்க்அவுட்டாகிடும்\nகையில் காசு இல்லாமல் தெருத் தெருவாக கொத்தமல்லி விற்ற 'பேட்ட' நடிகர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nத��ருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/Preview/2018/12/14033056/Johnny-in-cinema-preview.vpf", "date_download": "2019-01-22T22:03:35Z", "digest": "sha1:BI5GW5C3255EQGVDSYDCRZ23AMDPFRSF", "length": 9764, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Johnny in cinema preview", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநடிகர்: பிரசாந்த், பிரபு, ஆனந்த ராஜ் நடிகை: சஞ்சிதா ஷெட்டி, தேவதர்ஷினி டைரக்ஷன்: வெற்றி செல்வன் இசை : ஜெய்கணேஷ் ஒளிப்பதிவு : எம்.வி. பன்னீர் செல்வம்\nவெற்றி செல்வன் இயக்கத்தில் பிரசாந்த் - சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் ‘ஜானி’ படத்தின் முன்னோட்டம்.\nஸ்டார் மூவிஸ் சார்பில் தியாகராஜன் தயாரிக்கும் படம் ‘ஜானி’.\nபிரசாந்த் நாயகனாக, சஞ்சிதா ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்த ராஜ், அஸ்தோ ராணா, சாயாஜி ஷிண்டே, தேவதர்ஷினி, ஜெயக்குமார், கலைராணி, சங்கர், சுரேஷ், டி.வி.புகழ் சந்தியா உள்பட பலர் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு - எம்.வி. பன்னீர் செல்வம், இசை - ஜெய்கணேஷ், தயாரிப்பு நிறுவனம் - ஸ்டார் மூவிஸ், தயாரிப்பு - தியகராஜன், இயக்கம் - வெற்றி செல்வன்.\nமகளின் லட்சியம் நிறைவேற உதவும் அப்பா. படம் ‘விஸ்வாசம்’ கதாநாயகன் அஜித்குமார், கதாநாயகி நயன்தாரா, டைரக்‌ஷன் சிவா இயக்கியுள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் விமர்சனம்.\nநண்பர் குடும்பத்தை உயிர் பணயம் வைத்து காப்பாற்றும் ஒரு மாவீரன். படம் ‘ பேட்ட’ கதாநாயகன் ரஜினிகாந்த், கதாநாயகிகள் திரிஷா, சிம்ரன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘ பேட்ட’ படத்தின் விமர்சனம்.\nபோதை பொருள் கடத்தல் கும்பலும், அதற்கு எதிரான கதாநாயகனும். படம் \"மாரி–2\" கதாநாயகன் தனுஷ், கதாநாயகி சாய்பல்லவி, டைரக்‌ஷன் பாலாஜி மோகன் இயக்கியுள்ள மாரி–2 படத்தின் விமர்சனம்.\n1. பேட்ட, சர்கார், விஸ்வாசம் - ரஜினிகாந்த், விஜய், அஜித் வசூலில் நம்பர் ஒன் யார்\n2. விலையும் இல்லை.. நிலையும் இல்லை.. விலைமாதர்கள் கவலை\n3. அறிந்து கொள்ள வேண்டிய பட்டா விவரங்கள்\n4. ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n5. திருமணமான 1½ ஆண்டில் ஒரே சேலையில் தூக��குப்போட்டு தம்பதி தற்கொலை\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/01/10162421/Prakash-Raj-on-Rahul-Gandhis-statement.vpf", "date_download": "2019-01-22T21:45:23Z", "digest": "sha1:XOVBDE2DZF4B5RDEQ4QS2W26TP4LNFPS", "length": 14418, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Prakash Raj on Rahul Gandhis statement || காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெண்களை அவமதித்தாரா? பிரகாஷ் ராஜ் பதில்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெண்களை அவமதித்தாரா\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெண்களை அவமதித்தாரா\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெண்களை அவமதித்தார் என்ற பா.ஜனதாவின் குற்றச்சாட்டுக்கு பிரகாஷ் ராஜ் பதிலளித்துள்ளார்.\nரபேல் விவாதம் நடைபெற்ற போது பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். பாராளுமன்றத்தில் விவாதத்திலிருந்து தப்பித்துக்கொள்ள பெண் ஒருவரை நியமித்துள்ளார் என்று கூறியுள்ளார். நிர்மலா சீதாராமன் காங்கிரசின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நிலையில் இக்கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் நிர்மலா சீதாராமன் தொடர்பான ராகுல் காந்தியின் பேச்சு பெண்களை அவமதிப்பு செய்வது என பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.\nபிரதமர் மோடி பேசுகையில் “முதல்முறையாக இந்தியாவின் மகள் பாதுகாப்புத்துறை அமைச்சராகியுள்ளார். இது மிகவும் பெருமையான விஷயம். பாராளுமன்றத்தில் ரபேல் தொடர்பாக அனைத்து எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டையும் அமைதியாக்கினார், பொய்யை வெளிப்படுத்தினார். அதிர்ச்சியடைந்தவர்கள் பெண் பாதுகாப்பு அமைச்சரை அவமானப்படுத்தி உள்ளனர். அவர்கள் பாதுகாப்புத்துறை அமைச்சரை மட்டுமல்ல, இந்தியாவின் பெண் சக்தியையும் அவமதித்துள்ளனர்” என கூறினார். இதனையடுத்து நடுங்காதீர்கள் என்னுடைய கேள்விக்கு பதில் அளியுங்கள் என்று ராகுல் காந்தி டுவிட்டரில் தெரிவித்தார். இதற்கிடையே மோடி பெண்களை வெறுப்பவர், அவமதிப்பவர் என்று டுவிட்டரில் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டது.\nஇவ்விவகாரம் தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் பேசுகையில், “ராகுல் காந்தி பெண்களுக்கு எதிரானவர் கிடையாது, திருநங்கை ஒருவரை கட்சியின் முக்கியமான பொறுப்பில் நியமனம் செய்த அவர் எப்படி பெண்களுக்கு எதிரானவராக இருப்பார். ஏன் அவருடைய கருத்தை பெண்களுக்கு எதிரானது என பார்க்கிறீர்கள் பிரதமர் மோடி குற்றச்சாட்டுகளுக்கு பாராளுமன்றத்தில் பதில் அளிக்கவில்லை, அந்த கோணத்தில் இவ்விவகாரத்தை பாருங்களேன்” என கூறினார்.\n1. ஏசி அறையில் இருந்து கொண்டு ராமர் கோவில் அரசியல் விளையாடப்படுகிறது -நடிகர் பிரகாஷ்ராஜ்\nடெல்லி மற்றும் லக்னோவில் ஏசி அறையில் இருந்து கொண்டு ராமர் கோவில் அரசியல் விளையாடப்படுகிறது என நடிகர் பிரகாஷ்ராஜ் குற்றம்சாட்டினார்.\n2. எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்து கடிதம்\nஎதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மம்தா பானர்ஜிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.\n3. அருண் ஜெட்லி விரைவில் உடல் நலம் தேற விரும்புகிறேன்: ராகுல் காந்தி\nமத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி விரைவில் உடல் நலம் தேற விரும்புகிறேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.\n4. ராகுல் காந்திக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அரசியல் உள்நோக்கம் கொண்டது - காங்கிரஸ்\nராகுல் காந்திக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் விடுத்தது அரசியல் உள்நோக்கம் கொண்டது என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.\n5. விவசாயிகள் தங்களுடைய பலத்தை பிரதமர் மோடிக்கு சமீபத்திய தேர்தல்களில் காட்டிவிட்டனர் - ராகுல் காந்தி\nவிவசாயிகள் தங்களுடைய பலம் என்னவென்று பிரதமர் மோடிக்கு சமீபத்திய தேர்தல்களில் காட்டிவிட்டனர் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ���னதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. வினோத சம்பவம்: பெண் புலியை அடித்து சாப்பிட்ட ஆண் புலி\n2. ஆணாக மாறி சலூன் கடை நடத்தும் சகோதரிகள்\n3. பிரதமராக மம்தா பானர்ஜிக்கு எல்லா தகுதிகளும் உள்ளன; கர்நாடக முதல்வர் குமாரசாமி\n4. மாயாவதியை தரம் தாழ்ந்து விமர்சித்த பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்\n5. காஷ்மீர் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய வீரர்கள் பதிலடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Hockey/2018/12/17030723/For-the-first-time-the-Belgian-team-defeated-the-Netherlands.vpf", "date_download": "2019-01-22T21:40:08Z", "digest": "sha1:B6YUEYTWCVRJ7T4GK6U2J2LIO7AYQVRZ", "length": 12185, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "For the first time, the Belgian team defeated the Netherlands in the World Cup || உலக கோப்பை ஆக்கி போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி பெல்ஜியம் அணி முதல்முறையாக சாம்பியன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஉலக கோப்பை ஆக்கி போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி பெல்ஜியம் அணி முதல்முறையாக சாம்பியன் + \"||\" + For the first time, the Belgian team defeated the Netherlands in the World Cup\nஉலக கோப்பை ஆக்கி போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி பெல்ஜியம் அணி முதல்முறையாக சாம்பியன்\nஉலக கோப்பை ஆக்கி போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி பெல்ஜியம் அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.\n14-வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் கடந்த 3 வார காலமாக நடந்து வந்தது. இதில் நேற்றிரவு நடந்த மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் நெதர்லாந்து அணி, ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற அணியான பெல்ஜியத்தை சந்தித்தது.\nவிறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் வழக்கமான நேரத்தில் இரு அணிகளும் கோல் ஏதும் போடவில்லை. இதையடுத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்�� ஆட்டம் பெனால்டி ஷூட்-அவுட்டுக்கு சென்றது. இதில் நெதர்லாந்து தங்களது 5 வாய்ப்பில் 2-ஐ மட்டுமே கோலாக்கியது. பெல்ஜியம் அணி தங்களது முதல் 4 வாய்ப்பில் 2-ஐ கோலாக்கிய நிலையில், கடைசி வாய்ப்பை ஆர்தர் டி ஸ்லோவர் கோலாக மாற்றினார். அவர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் குதிக்க, நெதர்லாந்து தரப்பில் அது சரியான கோல் அல்ல என்று அப்பீல் செய்யப்பட்டது. டி.வி. ரீப்ளேயில் ஆர்தரின் காலில் பந்து லேசாக பட்ட பிறகே வலைக்குள் செல்வது தெரியவந்தது. இதனால் அது கோல் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமநிலை நீடித்தது.\nஇதைத் தொடர்ந்து ‘சடன்டெத்’ முறை கடைபிடிக்கப்பட்டது. இதன் முதல் வாய்ப்பை பெல்ஜியம் வீரர் புளோரென்ட் வான் ஆவ்பெல் கோலாக்கினார். பின்னர் நெதர்லாந்து வீரர் ஜெரோன் ஹெட்ஸ்பெர்ஜர் பந்துடன் இலக்கை நோக்கி முன்னேறிய போது அவரது முயற்சியை பெல்ஜியம் கோல் கீப்பர் வின்சென்ட் வனாஸ்ச் முறியடித்து வெற்றியை உறுதி செய்தார்.\nபெனால்டி ஷூட்-அவுட் முடிவில் பெல்ஜியம் அணி 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை தோற்கடித்து, உலக கோப்பையை கையில் ஏந்தியது. 47 ஆண்டு கால உலக கோப்பை ஆக்கி வரலாற்றில் பெல்ஜியம் அணி சாம்பியன் கோப்பையை வெல்வது இதுவே முதல்முறையாகும். அதே சமயம் 3 முறை சாம்பியனான நெதர்லாந்து அணி இறுதி ஆட்டத்தில் தோற்பது இது 3-வது முறையாகும்.\nமுன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 8-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை பந்தாடி, வெண்கலப்பதக்கத்தை தனதாக்கியது.\n1. உலக கோப்பை ஹாக்கி போட்டி; காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nஉலக கோப்பை ஹாக்கி போட்டியில் கனடாவை வீழ்த்தி காலிறுதிக்கு இந்தியா முன்னேறியுள்ளது.\n2. உலக கோப்பை ஹாக்கி போட்டி; 5-0 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா\nஉலக கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று நடந்த தொடக்க ஆட்டத்தில் 5-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. தேசிய சீனியர் ஆக்கி: தமிழக அணி சாம்பியன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/142395-ranveerdeepika-couple-sends-sri-krishna-sweets-mysore-pak-to-friends.html", "date_download": "2019-01-22T20:58:56Z", "digest": "sha1:ZRHDOLHDTLX7R2FEEXPJHU7PKKBO3ZXY", "length": 20190, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "`அது எங்களுக்கே சர்ப்ரைஸ்தான்!’ - #Deepveerwedding மைசூர்பா பரிசு குறித்து ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட் எம்.டி | Ranveer-deepika couple sends Sri Krishna sweets Mysore Pak to friends", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:00 (16/11/2018)\n’ - #Deepveerwedding மைசூர்பா பரிசு குறித்து ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட் எம்.டி\nரன்வீர், தீபிகா திருமணத்தில் பரிசாக வழங்கப்பட்ட கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாவுக்கு பாலிவுட்டில் உருகி வருகின்றனர்.\nகோவையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம். குறிப்பாக, கிருஷ்ணா ஸ்வீட்ஸின் மைசூர்பா பயங்கர ஃபேமஸ். இந்நிலையில், பாலிவுட்டின் ரன்வீர் சிங், தீபிகா படுகோன் இருவரின் திருமணம் கடந்த 14, 15-ம் தேதிகளில் மிகப் பிரமாண்டமான முறையில் இத்தாலியில் நடைபெற்றது.\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\nஇதற்காக, சக திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் நண்பர்களுக்கு, புதுமண தம்பதிகளிடமிருந்து தனிப்பட்ட கடிதத்துடன் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா இனிப்புப் பெட்டகமும் அனுப்பப்பட்டது. இதை, பிரபலங்கள் பலர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்கள்.\n“ரன்வீரும் தீபிகாவும் இந்த மைசூர்பாவுக்கு மிகப் பெரிய ரசிகர்களாக இருந்திருக்க வேண்டும் தீபிகா ரன்வீரின் அன்பளிப்புக்கு நன்றி” என்றும் “அவர்களது திருமணப் புகைப்படங்களைவிட, உடன் வந்த கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாதான் இப்போதே வேண்டும்\" என்றும் ``மைசூர்பாவில் காணாமல் போன *க்* பற்றி��� எங்களது விளக்கம், அது மைசூர் பாக் என்று சொல்வதற்கு முன்னரே நாவில் கரைந்து மறைந்துவிட்டது\" என்று ட்விட்டரில் மைசூர்பாவுக்கு கரைந்து வருகின்றனர்.\nஇது குறித்து ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் நிர்வாக இயக்குநர் எம்.கிருஷ்ணன், ``ஓர் முக்கியமான பிரபலத்துக்காக மைசூர்பா மொத்தமாக தேவை என எங்களது பெங்களூரு கிளையைத் தொடர்புகொண்டு வாங்கினார்கள். அப்போது தீபிகா படுகோன் ரன்வீர் தம்பதியின் திருமண கொண்டாட்டத்துக்குதான் செல்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது. திரை நட்சத்திரங்களும் முக்கியஸ்தர்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இனிப்புப் பெட்டகத்தையும் கடிதத்தையும் பகிர்ந்து வைரலான பிறகுதான் தெரிந்துகொண்டோம். அன்பைச் சொல்ல அழகான வழியைத் தேர்ந்தெடுத்த புதுமணத் தம்பதிகளுக்கு எங்கள் வாழ்த்துகள்’’ என்றார்.\n` படம் எடுப்பவர் சரியான நபர் அல்ல' - கொதிக்கும் அனிதா குடும்பம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/145405-interview-with-anna-university-gold-medal-students.html", "date_download": "2019-01-22T21:27:38Z", "digest": "sha1:3XEXGD6KZXW4UPRKRSQPPNXYC3M226FW", "length": 29973, "nlines": 437, "source_domain": "www.vikatan.com", "title": "`அண்ணா பல்கலைக்கழகத்தில் கோல்டு மெடல் வாங்கியது எப்படி?!’ - மாணவிகள் பேட்டி | Interview with Anna University gold medal students", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:00 (23/12/2018)\n`அண்ணா பல்கலைக்கழகத்தில் கோல்டு மெடல் வாங்கியது எப்படி’ - மாணவிகள் பேட்டி\n39-வது பட்டமளிப்பு விழாவில் 1,35,098 பேர் இளநிலை பொறியியல் பட்டத்தையும், 22,235 மாணவர்கள் முதுநிலை பொறியியல் பட்டத்தையும், 1011 பேர் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளனர்.\nகடந்த சில ஆண்டுகளில், பட்டமளிப்பு விழாவில் 3,000 ரூபாய் மதிப்புள்ள தங்கப் பதக்கம் வழங்கப்பட்டுவந்த நிலையில், இந்த ஆண்டு 32,000 ரூபாய் மதிப்புள்ள தங்கப் பதக்கத்தை வழங்கி மாணவர்களைக் கௌரவித்திருக்கிறது அண்ணா பல்கலைக்கழகம். தங்கப்பதக்கம் வாங்கிய நான்கில் மூன்று பேர் மாணவிகள்.\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சுரப்பா பதவியேற்றபின் நடத்தப்படும் முதல் பட்டமளிப்பு விழா என்பதால், இந்த விழாவை மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தினர். கடந்த ஆண்டுவரை சிறப்பான முறையில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு வெள்ளிப் பதக்கத்தின் மீது தங்க முலாம் பூசிய தங்கப் பதக்கம் வழங்குவதையே வழக்கமாக வைத்திருந்தனர். இதற்கு 2,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை செலவாகும். ஆனால், இந்த ஆண்டு 32,000 ரூபாய் செலவு செய்து 10 கிராம் தங்கத்தையே பதக்கமாகச் செய்து, மாணவர்களைக் கௌரவப்படுத்தியுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் 39-வது பட்டமளிப்பு விழா நேற்று (22.12.2018) நடந்தது. இந்த விழாவில், தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பன்வாரிலால் புரோஹித், பொறியியல் படிப்புகளில் முதன்மையாகத் திகழ்ந்த 138 பேருக்குத் தங்கப்பதக்கத்தையும், 1,011 பேருக்கும் முனைவர் பட்டத்தையும் வழங்கினார்.\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண���டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\nமெக்கானிக்கல் துறையில் தங்கப்பதக்கம் பெற்ற கார்த்திக், ``நான் சென்னையில்தான் ப்ளஸ் டூ முடித்தேன். நான்கு பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்று, பொறியியல் கலந்தாய்வில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் படிப்பைத் தேர்ந்தெடுத்தேன். முதல் செமஸ்டரில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது. அதன்பின்பு கொஞ்சம் கொஞ்சமாக திட்டமிட்டுப் படித்து அதிக மதிப்பெண் பெற்றேன். தமிழக அளவில் அதிக மதிப்பெண் பெற்றிருப்பவர்களே என்னுடைய துறையில் இருப்பதால் கடுமையான போட்டி இருந்தது. கடைசி செமஸ்டர் முடிந்தபின்பு என்னுடைய துறையில் நான் அதிக மதிப்பெண் பெற்றிருப்பதாக சொன்னார்கள். பி.இ முடித்து தற்போது ஐ.ஐ.டி-யில் இன்ஜினீயரிங் டிசைனிங் துறையில் சேர்ந்திருக்கிறேன். பல்கலைக்கழக வேந்தர் கையில் தங்கப்பதக்கம் வாங்கியது சந்தோஷம். ஆர்வமுள்ள துறையில் சேர்ந்தால் எல்லோரும் பதக்கம் வாங்க முடியும்\" என்றார்.\nதங்கப்பதக்கம் வாங்கிய மாணவி சௌமியா ஶ்ரீநிதி, ``என்னுடைய சொந்த ஊர் ஆதம்பாக்கம். 2014-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் துறையில் படிக்க இடம் கிடைத்தது. முதல் செமஸ்டரிலிருந்தே வகுப்புகளில் தவறாமல் கலந்துகொண்டேன். ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது குறிப்பெடுத்துக்கொண்டு, ஒவ்வொரு நாளும் நடத்தப்படும் பாடங்களை அன்றைக்கே படித்து முடித்துவிடுவேன். இதுவே நான் வகுப்பில் நிறைய மதிப்பெண் எடுக்க உதவியாக இருந்தது. பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் விழாக்களில் பங்குபெற்று என்னுடைய ஆளுமையை வளர்த்துக்கொண்டேன். இதன்மூலம் வளாகத்தேர்வில் நிதி சார்ந்த பன்னாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. தங்கப்பதக்கம் கிடைத்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி. மேலாண்மைத் துறையில் சாதிக்க வேண்டும். அதற்கான முயற்சியில் உள்ளேன்\" என்றார்.\nசிவில் இன்ஜினீயரிங் பாடப்பிரிவில் தங்கப்பதக்கத்தைப் பெற்றிருக்கும் கவிதா, ``பன்னிரண்டாம் வகுப்பில் கணிதப்பாடத்தில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்று சிவில் இன்ஜினீயரிங் பாடத்தைத் தேர்ந்தெடுத்து படித்தேன். முதல் செமஸ்டரில் மட்டுமே கொஞ்சம் கடினத்தை உணர்ந்தேன். அதன்பின்பு கல்லூரியில் ஒவ்வொரு செமஸ்டரிலும் முதல் மதிப்பெ���் பெற்றால் 25,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினார்கள். அதனால், முதல் மதிப்பெண் பெறுவதில் மிகப் பெரிய அளவில் போட்டி இருந்தது. ஆனாலும், என்னுடைய வகுப்புத் தோழிகளுடன் கூட்டாக அமர்ந்துதான் படிப்போம். எங்களுடைய துறைத்தலைவர் எப்படியாவது இந்த ஆண்டு பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் வாங்கிவிட வேண்டும் என்று உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார். அவருடைய ஆசையைப் பூர்த்தி செய்திருக்கிறேன். கல்லூரியில் முதல் மதிப்பெண் பெற்றபோது கிடைத்த ஊக்கத்தொகையைக் கொண்டே முதுநிலை பொறியியல் படிப்பில் சேர்ந்திருக்கிறேன். என்னுடைய படிப்புக்காகவே அரக்கோணத்திலிருந்து பெற்றோர்கள் சென்னைக்குக் குடியேறினர். அடுத்து, இன்ஜினீயரிங் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும். அதற்காக முழு முயற்சியோடு படித்து வருகிறேன்\" என்றார் மகிழ்ச்சி பொங்க.\nபயோடெக்னாலஜி பாடப்பிரிவில் தங்கப்பதக்கத்தைப் பெற்றிருக்கும் செஞ்சிலட்சுமி, ``மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்ற இலக்கு வைத்திருந்தேன். ஆனால், பொறியியல் கலந்தாய்வில் பயோ டெக்னாலஜி கோர்ஸில் இடம் கிடைத்தது. என்னுடைய துறையில் அதிக மதிப்பெண் பெற்றதால் தமிழக அரசின் சார்பில் ஜப்பானுக்கு கல்வி சுற்றுப் பயணம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. தற்போது, பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸில் பாம்பு, தேள் கடி விஷத்தை முறியடிக்கும் மருந்துப் பொருள்களுக்கான ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகிறேன்\" என்றார்.\nபட்டமளிப்பு விழாவில் சிறப்புரையாற்றிய மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன், ``இன்றைய உலகத்தின் மிகப்பெரிய சக்திகளாக வேளாண்மை, தொழில்வளம், தொழில்நுட்பங்கள் உள்ளன. பொருளாதாரம், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்ளிட்டவற்றைச் சம அளவில் மேம்படுத்துவதன் மூலம் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச்செல்லலாம். இத்தகைய துறையில் இளைஞர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்\" என்று ஆலோசனை வழங்கினார்.\n39-வது பட்டமளிப்பு விழாவில் 1,35,098 பேர் இளநிலை பொறியியல் பட்டத்தையும், 22,235 மாணவர்கள் முதுநிலை பொறியியல் பட்டத்தையும், 1011 பேர் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளனர்.\n`வேர்ல்டு கப் வின்னர்...ஒலிம்பிக் மெடலும் இருக்கு.. என்ன புண்ணியம்’ -அன்சங் ஹீரோ பிலிப்ஸ்\nநீங்க எப்படி ப���ல் பண்றீங்க\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n\" ‘நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணுமா'னு கொந்தளிச்சிட்டாங்க நிரோஷா\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெ\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\nசிவகார்த்திகேயனின் பரிசு... விஜய் சேதுபதியின் வாழ்த்து - அசார் கல்யாண சர்ப\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4220", "date_download": "2019-01-22T20:46:14Z", "digest": "sha1:5P64ZAJQVY7YXIGLEW4LJEDIK6CGB4IF", "length": 7200, "nlines": 89, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 23, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஏங்க... நீங்க என்ன இங்க வந்திருக்கீங்க... மு.க.அழகிரி\nவெள்ளி 24 ஆகஸ்ட் 2018 13:57:38\nசெப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் கலைஞர் நினைவிடம் நோக்கி பேரணி நடத்தப்படும். இதில் 75 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் தொண்டர்கள் வரை கலந்து கொள்வார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் இன்று காலை மதுரை டி.வி.எஸ். நகரில் உள்ள தயா திருமண மண்டபத்தில் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அழகிரிக்கு வாழ்த்து சொல்ல பாஜகவைச் சேர்ந்த மாவட்ட தலைவர் சசிராமன் உள்ளிட்ட சிலர் வந்திருந்தனர்.\nஆலோசனைக் கூட்டத்திற்கு வந்த அழகிரி, பாஜகவை சேர்ந்தவர்கள் முன் வரிசையில் அமர்ந்திருந்ததை பார்த்தவுடன், ஏங்க... நீங்க என்ன இங்க வந்திருக்கீங்க... பாஜக பின்னாடி இருக்குன்னு சொல்றாங்க... நீங்க வந்திருக்கிற பாத்தா அதை உறுதிப்படுத்துற மாதிரியால்ல இருக்கு என்ன விஷயம்\nஅதற்கு அவர்கள், அண்ணே... வாஜ்பாய் அஸ்தியை கறைப்பது சம்மந்தமா அழைக்க வந்தோம் என தெரிவிக்க, கூட்டத்தில் இருந்த தொண்டர் ஒருவர், ஏம்பா இப்பதான் முதல் கூட்டம் போட்டிருக்கோம், நீங்க என்னென்னா அபசகுணமா வந்து அஸ்தி, அது இதுன்னு... போங்க போங்க என்று சொல்ல, சிறு நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் புறப்பட்டதும், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையை நடத்தினார் அழகிரி.\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ அறிவிப்பு.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு பதிவு.\nநேற்று நடைபெற்ற அந்த பத்திரிகையாளர் சந்திப்பு\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -தேர்தல் ஆணையம்\n18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த\nஎந்த அணியில் கூட்டணி வைக்கப்போகிறது பா.ம.க.\nஅ.தி.மு.க கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vidyasubramaniam.blogspot.com/2013/01/blog-post_13.html", "date_download": "2019-01-22T20:54:58Z", "digest": "sha1:ABPA7YSRPQIHBZBKWM4JTKN6RN7FO4TT", "length": 38106, "nlines": 188, "source_domain": "vidyasubramaniam.blogspot.com", "title": "கதையின் கதை: முள்ளை முள்ளால்", "raw_content": "\nஎனது எழுத்துப் பயணத்தில் கிடைத்த அனுபவங்கள் எழுத்தாய் மாறின தருணங்கள்\nகடைசி சவாரியை அண்ணாநகரில் இறக்கி விட்ட பிறகு முருகேசன் ஆட்டோவைக் கிளப்பினான். ஒரு டீ குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்���ியது. போகிற வழியில் டீக்கடை ஒன்றின் முன் வண்டியை நிறுத்தினான். டீ ஒன்று சொல்லி விட்டு மணியைப் பார்த்தான். ஒன்பது ஐம்பது.. வழக்கமாய் எட்டரை மணிக்கு மேல் சவாரி ஏற்றியதில்லை. தீபாவளி சமயம் என்பதால் சவாரிக்கும் பஞ்சமில்லை செலவுக்கும் பஞ்சமில்லை என்பதால் நேரம் பார்க்காமல் ஓட்டினான். பிள்ளைகள் இருவருக்கும் புதுத்துணி வாங்க வேண்டும். பட்டாசு, பட்சணம், இனிப்பு என்று செலவு எகிறிவிடும். விற்கிற விலைவாசியில் வர வர பண்டிகைகள் வந்தாலே சந்தோஷத்திற்கு பதில் சலிப்புதான் வருகிறது. ஆயினும் குடும்பத்தின் சந்தோஷம் குறைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா\nடீக்கு காசைக் கொடுத்து விட்டு வண்டியைக் கிளப்பும் நேரத்தில் ஏம்ப்பா ஆட்டோ என்றபடி ஒரு உருவம் லொங்கு லொங்கென்று ஒடி வந்தது. “சென்ட்ரல் போகணும் வரயாப்பா” மூச்சிரைக்க கேட்டவருக்கு அறுபது வயதிருக்கும்.\n“இல்லிங்க நா வேற ரூட்ல போறேன் வீட்டுக்கு. நீங்க வேற வண்டி பாருங்க”\n“எவ்ளோ வேணாலும் கேட்டு வாங்கிக்கப்பா ரொம்ப அவசரம்.”\n“அதுக்கில்லைங்க. இப்பவே மணி பத்து.. உங்கள விட்டுட்டு வீடு போறதுக்குள்ள மணியாய்டும். தவிர ரொம்ப தூரம் வேற.”\n“நீ திரும்பி போறதுக்கும் சேர்த்து காசு தரேம்ப்பா. கொஞ்சம் உதவியா நெனச்சு செய்யேன். என் பொண்டாட்டி ரொம்ப முடியாம இருக்கா. அவளைப் பார்க்கத்தான் போறேன். ப்ளீஸ்ப்பா”\nபெரியவர் கண்களில் இருந்த பதட்டமும் அவர் கெஞ்சிய விதமும் முருகேசனை இரக்கப்பட வைத்தது.\n“இருநூறு ரூவா தந்துடுங்க. உங்களுக்காகத்தான் வரேன்.”\n“நியாயமா கேக்கற. தந்துடறேம்ப்பா.” அவர் ஏறிக்கொள்ள வண்டியைக் கிளப்பினான்.\n“ஏம் பெரியவரே பொண்டாட்டிக்கு ஒடம்பு சரியில்லன்றீங்க. அவங்க பக்கத்துல இல்லாம நீங்க இம்புட்டு தூரம் வந்து என்ன செய்யறீங்க\n“நா என் சின்ன பிள்ளகிட்ட இருக்கேன். அவ பெங்களூர்ல என் பெரிய பையன் கிட்ட இருக்காப்பா.”\n“என்ன சார் விசு பட கதையாட்டம் சொல்றீங்க.”\n“நாட்டுல நடக்கறதத் தான அவங்க சினிமாவ எடுக்கறாங்க.”\n“நீங்க ஏன் அவங்களோட இருக்கீங்க தனிக்குடித்தனம் பண்ணிக்க வேண்டியதுதானே\n“பெரியவனுக்கு ரெண்டும் பையன். சின்னவனுக்கு ஒரு பொண்ணு. ரெண்டு பேருக்கும் ஒத்தாசைக்கு ஆள் தேவைப்படுது. நா பெரியவன் வீட்டுல உதவியா இருக்கேன். அவ சின்னவங்கிட்ட இருக்கா”\nநெஞ்சு வலின்னு போன் வந்துச்சு கொஞ்சம் முன்னாடி. பெரியவன் வேற ஊர்ல இல்ல.. அதான் தனியா கிளம்பிட்டேன். பத்தே முக்காலுக்குள்ள போயிடலாமில்ல\n“போயிடலாம். கவலைப்படாதீங்க.” அவன் வண்டியின் வேகத்தைச் சற்று அதிகப்படுத்தினான்.\n“வயசு காலத்துல ஆளுக்கு ஒரு எடமா இருக்கறது கஷ்டமா தெரியலையா\n“வாழ்க்கைன்னா இப்டித்தான். எதுக்காவது அனுசரிச்சுதான் போகணும். நம்ம சுகம்தான் பெரிசுன்னு இருந்துட முடியாதில்ல.”\nசரியாக பத்தே முக்காலுக்கு சென்ட்ரலை அடைந்தது வண்டி. பெரியவர் ரூபாயை கொடுத்து விட்டு ரொம்ப நன்றிப்பா என்றபடி டிக்கெட் எடுக்க விரைந்து நடந்து கூட்டத்தில் மறைந்தார். முருகேசன் வண்டியைக் கிளப்பிக்கொண்டு வீடு வந்து சேரும்போது மணி பதினொன்று நாற்பது.\n“என்னங்க இவ்ளோ லேட்டு. பயந்தே போய்ட்டோம். ஒரு செல் போனாவது வாங்கிக்குங்கன்னா கேக்க மாட்டேன்றீங்க”.\n“வாங்கலாம் வாங்கலாம். பசிக்குது மொதல்ல சாப்பாடு எடுத்து வையி கைகால் கழுவிட்டு வரேன்”\n அவன் திரும்பினான். மனைவி கையிலிருந்த ஒரு தோல் பையை வியப்போடு பார்த்தான்.\nகுடு. என்றவன் அதை வாங்கினான். “கஸ்டமர் யாரோ விட்டுட்டாங்க போலருக்கு.” என்றவன் இப்படி ஒரு பையோடு யார் அன்று ஏறினார்கள் என்று யோசித்தான். அவன் கண்கள் பளிச்சிட்டது. கக்கத்தில் ஒரு பையை இடுக்கியபடி ஏறியது அந்த பெரியவர்தான். அட கடவுளே அவசரத்துல பையை மறந்துட்டாரே. அவரு யாரு என்னன்னு கூட தெரியாதே.\n“சரி உள்ள வா பையில ஏதாவது விலாச அட்டை இருக்குதான்னு பார்த்து கொடுத்துடுவோம்.”\nசாப்பிட்ட பிறகு தோல் பையின் ஜிப்பை திறந்தான். அவன் கண்கள் விரிந்தன. கற்றையாய் ரூபாய் நோட்டுகள். ஆயிரமும் ஐநூறுமாய் எண்ணிப் பார்த்ததில் ஐம்பதினாயிரத்து சொச்சம் இருந்தது.\n“என்னங்க இது. பயமா இருக்குதே இதப் பார்த்தா” மனைவி கலவரத்தோடு அவனையும் பணத்தையும் மாறி மாறிப் பார்த்தாள்.\nபாவம் பெரியவர் மனைவியின் மருத்துவச் செலவுக்காகும் என்று நினைத்து எடுத்துக் கொண்டு கிளம்பியிருப்பார்.. அவசரத்தில் மறந்திருக்கிறார். இப்போது என்ன செய்வது அவன் மிகுந்த கவலையோடு யோசித்தான்.\nபைக்குள் விலாச அட்டை என்று எதுவுமில்லை. ஒரு போன் நம்பர் மாத்திரம் ஒரு அட்டையில் எழுதியிருந்தது. ஒரு வேளை இது பெங்களூர் நம்பராக இருக்குமோ.\nசரி படு. காலேல ���ந்த நம்பருக்கு போன் போட்டு பேசறேன். என்றபடி பையை பீரோவில் பத்திரப்படுத்தி விட்டு படுத்தான்.\nமறுநாள் முதல் வேலையாக அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினான். ஏமாற்றம்தான் மிஞ்சியது. அது ஒரு இன்ஷூரன்ஸ் ஏஜென்டின் எண். அதற்கும் பெரியவருக்கும் தொடர்பில்லை என்பது புரிய பேசாமல் போலீசிலேயே பையை ஒப்படைத்து விடலாம் என்று தீர்மானித்தான். தங்கள் ஏரியாவிலிருந்த ஸ்டேஷனுக்கு போனான்.\n“அய்யா நா ஆட்டோ டிரைவருங்க. ராத்திரி ஒரு பெரியவர் அண்ணா நகர்ல ஏறி சென்ட்ரல்ல எறங்கினாருங்க. மனைவிக்கு உடம்பு சரியில்ல பெங்களூருக்கு அவசரமா போகணும்னு கெஞ்சி கூப்டடாருங்க. அவசரத்துல பைய விட்டுட்டு போயட்டருங்க. விலாசம் இருந்தா போய்க குடுத்துடலாம்னு திறந்து பார்த்தேன். உள்ள பணம் மட்டும்தான் இருந்துச்சு”.\nஇவன் சொல்ல அந்த போலீஸ்காரரின் கண்கள் மின்னியது. “சரி அப்டி வெச்சுட்டு போ. யாராச்சும் பணம் காணும்னு வந்து புகார் குடுத்தா விசாரிச்சுட்டு குடுத்துடறோம்”.\nமுருகேசன் அவரை சற்றே உற்றுப் பார்த்தான். அவர் முகத்தைப் பார்த்த போது நம்பிக்கை வரவில்லை. எதோ கபடம் தெரிந்தது.\n“நா இந்த பையைக் கொண்டு வந்து கொடுத்ததுக்கு ஏதாவது எழுதிகொடுப்பீங்களா சார்\nஅவர் முறைத்தார். “அதெல்லாம் தர மாட்டோம். கண்டு எடுக்கற பொருளை போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைக்க வேண்டியது உங்க கடமை. அதை உரியவங்களை கண்டு பிடிச்சு ஒப்படைக்கற வேளை எங்களுது. இங்க குடுத்துட்ட இல்ல போயக்கிட்டேரு”.\n“சார் நீங்க இதை உரியவங்க கிட்ட ஒப்படைச்சுட்டீங்கன்னு நான் எப்டி தெரிஞ்சுக்கறது\n உன்னையும் கூட்டிட்டு தெருத்தெருவா அந்தாளைத் தேடிக்கிட்டு அலையச் சொல்றியா வேற வேல இல்லையா எங்களுக்கு. போய்யா கொடுத்துட்ட இல்ல எடத்தை காலி பண்ணு.”\n“அதெப்டிங்க. ஒரு ரூபா ரெண்டு ரூபா இல்லையே போறதுக்கு. அம்பதாயிரத்து சொச்சத்தை எந்த ஆதாரமும் இல்லாம எப்டி குடுத்துட்டு போக. அம்பதாயிரத்து சொச்சத்தை எந்த ஆதாரமும் இல்லாம எப்டி குடுத்துட்டு போக இவ்ளோ பணத்தை என் ஆட்டோல ஒருத்தர் விட்டுட்டு போய்ட்டார், அவர் எங்க ஏறினார், எங்க இறங்கினார் எப்டி இருந்தார்னு விவரமா எழுதித் தரேன். ஒரு சீல் போட்டு கையெழுத்து போட்டு குடுங்க. போயிடறேன். ஒருவேளை அந்த பெரியவர் எங்க யாச்சும் என் கண்ணுல பட்டாருன்னா நானே கூ��்டிட்டு வந்து இந்த ஆதாரத்தைக் காட்டுவேன் இல்ல இவ்ளோ பணத்தை என் ஆட்டோல ஒருத்தர் விட்டுட்டு போய்ட்டார், அவர் எங்க ஏறினார், எங்க இறங்கினார் எப்டி இருந்தார்னு விவரமா எழுதித் தரேன். ஒரு சீல் போட்டு கையெழுத்து போட்டு குடுங்க. போயிடறேன். ஒருவேளை அந்த பெரியவர் எங்க யாச்சும் என் கண்ணுல பட்டாருன்னா நானே கூட்டிட்டு வந்து இந்த ஆதாரத்தைக் காட்டுவேன் இல்ல\nஅவன் பிடிவாதமாய் நிற்க, அவர் அவனை எரிச்சலோடு பார்த்தபடி எழுந்தார். அப்டியா இரு எங்க ஆபீசர் கிட்ட இதைக் காட்டி கேட்டுட்டு வந்து எழுதித் தரேன். என்ற படி அந்த பையை எடுத்துக் கொண்டு எழுந்து உள்ளே போனார்.\nசற்றுப் பொறுத்து திரும்பி வந்தவர் அவனை பார்க்காதது போல் வேறு கேஸ்களை கவனிக்க ஆரம்பித்தார். அவராக ஏதாவது சொல்லுவார் என்று நின்றிருந்தவன் அரைமணி கழித்து, “சார் நான் போகணும் சவாரி எல்லாம் விட்டுட்டு நிக்கறேன் சார்” என்றான்.\n” இப்படி அவர் கேட்டதும் அவன் திடுக்கிட்டான்.\n“நா பணம் கொடுத்தேனே சார்”.\nஅவனுக்குப் புரிந்து விட்டது. அவர்கள் ஏமாற்றுவதற்கு தீர்மானம் செய்து விட்டார்கள். பணத்தைக் கொண்டு வந்து கொடுத்திருக்கக் கூடாது. தானே எப்படியாவது பெரியவரைத் தேடிப் பிடித்துக் கொடுக்க முயற்சித்திருக்க வேண்டும். தப்பு செய்து விட்டோம். சட்டம் என்பது இந்நாட்டில் ஏழைகளுக்கு மட்டும் சரிவர பாதுகாப்பளிப்பதில்லை. உண்மையில் பணத்தை பெரியவர் தொலைக்கவில்லை. தான்தான் தொலைத்து விட்டோம் என்று தோன்றியது.\nஅவன் அந்த போலீஸ்காரனை வெறித்து பார்த்தபடி வெளியேறும்போது அதிகாரி ஒருவர் உள்ளே வர சற்றே நம்பிக்கையுடன் நின்றான். அவன் நோக்கம் புரிந்தாற்போல் அந்த போலீஸ்காரன், “புடி புடி எங்கடா ஓடப் பாக்கற” என்றபடி பாய்ந்து ஓடி வந்து அவனைப் பிடித்தான்.\nஅதிகாரி புருவம் நெரித்து இருவரையும் பார்த்தார். “சார் பிக் பாக்கெட் சார். ஆட்டோக்காரன் மாதிரி போய் திருடுவான் சார். கஷ்டப்பட்டு புடிச்சாந்தா ஓடப் பாக்கறான் சார்.”\nதர தரவென்று அவனை இழுத்துச் சென்று சிறையிலடைத்தான். முருகேசன் ஸ்தம்பித்துப் போனான். கதற ஆரம்பித்தான். யாரும் கண்டு கொள்ளவேயில்லை. இதெல்லாம் இங்கு சகஜம் என்பது போல் அவரவர் வேலையைப் பார்த்தார்கள்.\nகாலையில் போன புருஷன் இரவு வெகு நேராமாகியும் வராமல் போக, பிள்��ையை அழைத்துக் கொண்டு போலீஸ் உதவியை நாடி வந்தாள் முருகேசன் மனைவி.\n“எழுதிக்கொடு. பேரென்ன என்ன வேலை செய்யறார்.\n“முருகேசன் சார். ஆட்டோ ஓட்டுவார்.”\n அந்த ஆட்டோக்காரன் பொண்டாட்டி நீதானா பிக் பாக்கெட் அடிக்கும்போது கையும் களவுமா சாட்சியோட புடிச்சு உள்ள வெச்சிருக்கோம் தெரியுமா பிக் பாக்கெட் அடிக்கும்போது கையும் களவுமா சாட்சியோட புடிச்சு உள்ள வெச்சிருக்கோம் தெரியுமா\n“அய்யோ எம்புருஷன் நல்லவர் சார். அவருக்கு எந்த தீய பழக்கமும் கிடையாது. காலேல கூட ஆட்டோல யாரோ விட்டுட்டு போன பணத்தை போலீஸ்ல ஒப்படைச்சுட்டு வேலைக்கு போறேன்னு சொல்லிட்டுதான் கிளம்பினார் சார்”.\n“அதெல்லாம் வீட்டுல இருக்கறவங்க நம்பறதுக்காக போடற வேஷம். கையும் களவுமா புடிச்சோம்னு சொல்றேன். போம்மா போய்ட்டு திங்கக் கிழம கோர்ட்டுக்கு வா. அங்க ஆஜர்ப படுத்துவோம் உம புருஷனை”.\n“கடவுளே நாங்க என்ன செய்வோம் இது அபாண்டம் சாமி. என் புருஷனைப் பத்தி எனக்குத் தெரியும். அவர் அப்டி எல்லாம் செய்யறவர் இல்ல”.\n“இப்போ போறயா இல்ல கலாட்ட பண்ற உன்னையும் உள்ள வெக்கவா\nஅவள் நடுங்கினாள். போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே அழுதபடி அமர்ந்தாள்.\nஅங்கு நின்றிருந்த ஒரு பெரியவர் அவளை இரக்கத்துடன் பார்த்தார்.\n“போம்மா போய் அந்தாளுக்கு ஏதாவது பணத்தைக் கொடுத்துட்டு புருஷனைக் கூட்டிட்டு போகற வழியைப் பாரு. எதுக்கு கோர்ட்டு கேசுன்னு அலஞ்ட்ருக்க\n“நாங்க எந்த தப்பும் பண்ணலைங்க. அவரு சவாரிக்கு கூட நியாயமாதான் காசு வாங்குவார்.”\n“போலீசைப் பகைச்சுக்கிட்டா நமக்கு கிரிமினல் முத்திரை குத்திடுவாங்கம்மா. நா சொல்றதைக் கேளு. வா என்னோட. நா பேசி படிய வெக்கறேன்”.\nஅவர் உள்ளே சென்று போலீசோடு பேசினார்.. பிறகு அவளிடம் வந்தார்.\n“பத்தாயிரம் தந்தா கேசு கீசுன்னு இழுக்காம விட்டுர்ராங்களாம்.”\n அவ்ளோ பணத்துக்கு நா எங்க போவேன்\n“பதினஞ்சு கேட்டாங்க. நான்தான் பாவம்னு சொல்லி குறைச்சிருக்கேன். கோர்ட்டு வக்கீலு கேசுன்னு அலைஞ்சா இதை விட ஆவும். அப்பறம் உன் இஷ்டம்”\nஅவள் வெகு நேரம் யோசித்தாள். “எம்புருஷனை ஒரு முறை பார்த்துட்டு சொல்றேனே” என்று கெஞ்சினாள். ஒரு ஆள் பின் பக்கம் அழைத்துச் சென்றான். கம்பிக்குப் பின்னால் கூனிக் குறுகி அமர்ந்திருந்த முருகேசன் மனைவியைக் கண்டதும் பதறி எழுந்தான். கண்கள��� கலங்கியது. அவள் விஷயத்தை சொன்னாள். அவனும் அவளிடம் நடந்தவற்றை எல்லாம் சொன்னான்.\n“நா இப்போ என்ன செய்யட்டும் காது தோடை வெச்சா பத்தாயிரம் புரட்டிடலாம். போகட்டுமா காது தோடை வெச்சா பத்தாயிரம் புரட்டிடலாம். போகட்டுமா எனக்கு நீங்க முக்கியம். நம்ம மானம் மரியாதை முக்கியம். செய்யாத தப்புக்கு சந்தி சிரிக்கப் படாது. பணம் எவ்ளோ வேணா சம்பாதிச்சுக்கலாம். என்ன சொல்றீங்க எனக்கு நீங்க முக்கியம். நம்ம மானம் மரியாதை முக்கியம். செய்யாத தப்புக்கு சந்தி சிரிக்கப் படாது. பணம் எவ்ளோ வேணா சம்பாதிச்சுக்கலாம். என்ன சொல்றீங்க\nஅவன் சரி என்பது போல் மவுனமாயிருந்தான். ஏழை சொல் அம்பலம் ஏறுவதாவது\nஅவள் அரை மணியில் பணத்தோடு வந்தாள். கொடுத்து விட்டு புருஷனை அழைத்துப் போனாள்.\nகடவுள் என்று ஒருவன் இருக்கிறானா அவனுக்கு சந்தேகம் வந்தது. அப்படியே இருந்தாலும் அயோக்கியர்களுக்குத்தான் துணை போவானா அவன் அவனுக்கு சந்தேகம் வந்தது. அப்படியே இருந்தாலும் அயோக்கியர்களுக்குத்தான் துணை போவானா அவன் உள்ளம் வெறுத்துப் போயிற்று. வன்மம் துளிர் விட்டது.\nஅடுத்த நாள் முழுவதும் ஸ்டேஷனுக்கு சற்று தள்ளியே காத்திருந்தான். தலையில் முண்டாசு கட்டியிருந்தான். கேஸ் விஷயமாய் அந்த போலீஸ் எங்கோ புறப்பட்டது. ஜீப இல்லை. “யோவ் வண்டிய எடு திருவான்மியூர் வரை போகணும்.”\n“நூறு ரூவா ஆகும் சார்” முகம் காட்டாமல் சொன்னான்.\n“போலீஸ் கிட்டயே காசு கேப்பயா\nஅவன் உறுமி விட்டு ஏறி அமர்ந்தான். முருகேசன் வண்டியை எடுத்தான்.\nவண்டி கிளம்பிய சற்று நேரத்தில் பின்னாலிருந்து குறட்டை சத்தம் கேட்டது. திருவான்மியூர் தாண்டி ஊருக்கு வெளியில் எங்கோ சென்று கொண்டிருந்தது ஆட்டோ.. போலீஸ்காரன் கண் விழித்தபோது முருகேசன் அவனை சிறை வைத்திருந்தான். பறிகொடுத்த அனைத்தையும் கறந்துவிடும் எண்ணத்தோடு முருகேசன் அவனுக்கருகில் காத்திருந்தான். பெரியவரை எப்படியாவது கண்டு பிடித்து விடுவோம் என்ற நம்பிக்கை அவனுக்கிருந்ததது.\nம்முள்ளை முள்ளால் எடுத்த அவலம் ....\nஇதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்\nநீண்ட நாட்களுக்கு பிறகு பிளாக்கில் தங்கள் எழுத்து.பகிர்விற்கு நன்றி.\nகதையின் நடுப்பகுதி மட்டும் இதே எழுத்தாளரின் \"கண்ணிலே அன்பிருந்தால்\" தொகுப்பின் \"குப்பையில் ஒரு\" வை ச��்றே ஞாபகப் படுத்தியது.இது எனது அபிப்ராயம்.அவ்வளவே.\nஏழை சொல் அம்பலம் ஏறுவதில்லை என்பதற்கு பொருத்தமான கதை. முள்ளை முள்ளால் ........ அருமை.\nஎனது வேண்டுகோள் : பிளாக்கில், தஞ்சாவூரும் காவிரியும் சங்கரனும் போன்ற தங்கள் தொகுப்புச் சிறுகதைகளை ஒவ்வொன்றாக நேரம் கிடைத்தால் பதிவு செய்தால் மகிழ்வோம். :-)\nபெரும்பாலான போலீஸ்காரர்களின் கேவலமான பிழைப்பை நன்கு வரிக்கு வரி சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.\nஏழைச்சொல் அம்பலமாகாது என்பதே உண்மை.\nஉண்மை, நேர்மை, சத்தியம் எல்லாமே இன்னும் பாமர மக்களிடமும், ஏழை மற்றும் நடுத்தர மக்களிடமும் தான் காண முடிகிறது.\nஇந்த யதார்த்தமான கதையைப் படிக்கும் நமக்கே மனதுக்கு கஷ்டமாகத்தான் உள்ளது.\nதாங்கள் சுட்டிக்காட்டும் படத்திலோ அல்லது வேறொரு படத்திலோ, விசு கடைசியாக கூர்கா வேலை செய்வார்.\nஒரு திருடன் வருவான். திருடன் சார் திருடன் சார் என அவனை அழைத்து, வயதானவனாகிய தன் குடும்ப நிலைமையை அவனுக்கு எடுத்துச் சொல்லி அவனையே அழ வைத்து விடுவார்.\nஅவனையும் திருத்த முயற்சிப்பார். அருகே உள்ள வேறொரு அடுக்குமாடிக் கட்டடத்தில் அவனுக்கும் கூர்கா வேலை வாங்கித் தருவதாகச் சொல்வார்.\nஅந்தக்காட்சி எனக்கு மிகவும் பிடித்தது. மனதில் தங்கியது.\nவிசுவின் எல்லாப் படங்களுமே நான் பார்த்து, எல்லாவற்றையும் மனதில் ஏற்றிக்கொண்டுள்ளேன். படத்தின் பெயர் மட்டும் சற்று மறந்து போகும்.\nதிருட்னைக்கூட திருத்தி விட முடியும், ஆனால் காவலர்களை திருத்தவே முடியாதோ, என நாம் நம்பிக்கை இழக்குமாறு தான் நாட்டு நடப்பும் உள்ளது.\nஎல்லோராலும் எல்லா சமயங்களிலும் முள்ளை முள்ளால் எடுக்கவும் முடிவது இல்லை.\nநல்லதொரு சம்பவத்தை வெகு அழகாகவே எழுதியுள்ளீர்கள்.\nபாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.\nமுதுமையின் கோராமையில் தொடங்கிய கதை, காக்கி உடுத்திய இருவேறு உள்ளங்களைக் கடந்து இறுதியில் கெட்டவனுக்கு கெட்டவனாகவே இருந்தாகவேண்டிய நிர்பந்தத்தை உணர்த்துகிறது.\nமுள்ளை முள்ளால்... அருமையான கதை...\nவித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)\n1984 ஆம் ஆண்டு மங்கையர் மலரில் 'முதல் கோணல்' நெடுங்கதை மூலம் எழுத்துலக பிரவேசம். அதன் பிறகு அனைத்து இதழ்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், தொடர்கதைகள், நாவல்கள். 27 வருட எழுத்துலக பயணத்தில் கிடைத��த விருதுகள்: தென்னங்காற்று - அனந்தாச்சாரி அறக்கட்டளை விருது வனத்தில் ஒரு மான் - தமிழக அரசு விருது ஆகாயம் அருகில் வரும் - பாரத ஸ்டேட் வங்கி முதல் பரிசும் விருதும் கண்ணிலே அன்பிருந்தால் - கோவை லில்லி தெய்வசிகாமணி நினைவு விருது இரண்டு சிறுகதைகளுக்கு இலக்கிய சிந்தனை விருது பல சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு 'Beyond the frontier' என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது.\nஎன் பதிவுகள் குறித்த உங்கள் எண்ணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/pasumpon-admk-put-on-the-road-banners-flux-tear-furore-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4/", "date_download": "2019-01-22T21:42:14Z", "digest": "sha1:GESQPGCSKDRFHMMK6VVUTQSYBEYCN5MZ", "length": 5997, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "பசும்பொன்னில் அதிமுகவினர் சாலையில் வைத்த பிளக்ஸ் பேனர்கள் கிழிப்பால் பரபரப்பு - வில்லங்க செய்தி", "raw_content": "\nபசும்பொன்னில் அதிமுகவினர் சாலையில் வைத்த பிளக்ஸ் பேனர்கள் கிழிப்பால் பரபரப்பு\nபசும்பொன்னில் அதிமுகவினர் சாலையில் வைத்த பிளக்ஸ் பேனர்கள் கிழிப்பால் பரபரப்பு\nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி October 30, 2018 7:45 PM IST\nPosted in வீடியோ செய்திTagged admk, Banners, Flux, furore, PASUMPON, Put on the, road, tear, அதிமுக, கிழிப்பால், சாலையில், பசும்பொன், பரபரப்பு, பிளக்ஸ், பேனர்கள், வைத்த\nஆர்.டி.ஓ இலஞ்சம் கேட்டு லாரி டிரைவரை தாக்கியதாக சமூக ஊடகங்களில் வைரலாக பரவும் வீடியோ \nரூபாய் 20,000/- இலஞ்சம் வாங்கிக்கொண்டு வேலையை முடித்துக் கொடுக்காமல் கதறவிடும் பெண் வி.ஏ.ஓ \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nஇரவில் தாமதமாக தூங்குபவர்களா நீங்கள் உங்களுக்குத்தான்\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalaimalar.com/category/nagapattinam/", "date_download": "2019-01-22T21:12:57Z", "digest": "sha1:CFKRCPEOGMQ5UYDDFFYVQECWQR45JKBA", "length": 3798, "nlines": 61, "source_domain": "www.kalaimalar.com", "title": "நாகப்பட்டினம் — Tamil Daily News -Kaalaimalar", "raw_content": "\nby Gaffar —\tMay 26, 2018 —\t0 comments —\tஇந்தியா, நாகப்பட்டினம், புதுச்சேரி\nநாமக்கல் நகர திமுக செயற்குழு கூட்டம்\nவேலைநிறுத்தப் போராட்டம்; ஆசிரியர்கள் ஆதரவு நாமக்கல் மாவட்டத்தில் 4,081 ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை.\nநாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் இளம் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம்\nநாமக்கல்லில் கூட்டு மீன் வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி முகாம்\nநாமக்கல்லில் நாளை திமுக செயற்குழு கூட்டம் : பொறுப்பளார் காந்திசெல்வன் அறிக்கை\nரயில்வேத்துறை காலிப் பணியிடங்களுக்கு முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம்\nமானிய விலையில் அம்மா இருசக்க வாகனம் பெற விரும்புபவர்கள் 31ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்\nவணிக நிறுவனங்களின், பெயர்ப் பலகைகளில் தமிழ் முதலில் இடம் பெற வேண்டும் : ஆட்சியர்\nபெரம்பலூரரில், பருத்தி ஏல விற்பனை செவ்வாய் கிழமை தோறும் நடைபெறும் : ஆட்சியர்\nபெரம்பலூர் மாவட்டத்தில் விலையில்லா ஆடுகளுக்கு குடற்புழு நீக்க முகாம் : ஆட்சியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/03/31-03-2017-chances-for-rain-in-tirunelveli-district.html", "date_download": "2019-01-22T21:06:37Z", "digest": "sha1:AW73SPUQ5YX4TV56LBYSSDLPCHOKAIRM", "length": 10433, "nlines": 69, "source_domain": "www.karaikalindia.com", "title": "31-03-2017 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கான வாய்ப்புகள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n31-03-2017 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கான வாய்ப்புகள்\nEmmans Vlog செய்தி, செய்திகள், வானிலை செய்திகள் No comments\n31-03-2017 இன்று தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு உண்டு குறிப்பாக நாகர்கோயில்,திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கணிசமான அளவு மழையை எதிர்பார்க்கலாம்.\n31-03-2017 இன்று காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு.மற்றபடி தமிழகத்தின் உள் மாவட்டங்களான திருச்சி ,கரூர் ,சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் குறைவதற்கான வாய்ப்பு இல்லை.தற்பொழுது இந்தியாவிலேயே தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் தான் வெப்பத்தின் அளவு சற்று குறைவாக உள்ளது.ஆந்திரா ,வடக்கு கர்நாடகா ,மத்திய பிரதேசம் ,மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் பகல் நேர வெப்பத்தின் அளவு மிகவும் அதிகமாக உள்ளது சில இடங்களில் 45° செல்சியிஸ் வெப்பம் பதிவாகி இருப்பதாக தெரிகிறது.\nதமிழகத்தின் பிற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் காரைக்காலில் தான் தற்பொழுது குறைந்த அளவிலான வெப்பம் பதிவாகிவருகிறது.\nசெய்தி செய்திகள் வானிலை செய்திகள்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n05-06-2018 அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழிகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n05-06-2018 நேரம் காலை 10:15 மணி அடுத்த வரக்கூடிய சில நாட்களிலும் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே வெப்பசலன மழைக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/world/China-has-developed-high-speed-special-computer.-Without-the-help-of-the-US-2442.html", "date_download": "2019-01-22T21:13:58Z", "digest": "sha1:73DFUBVN5HBBWREMGXR36DBRDIS3Q6IA", "length": 7696, "nlines": 66, "source_domain": "www.news.mowval.in", "title": "அமெரிக்க உதவியின்றி சீனா அதிவேக சிறப்பு கணினியை உருவாக்கியுள்ளது. - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nஅமெரிக்க உதவியின்றி சீனா அதிவேக சிறப்பு கணினியை உருவாக்கியுள்ளது.\nஅமெரிக்க தொழில்நுட்ப உதவியின்றி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘மைக்ரோ சிப்ஸ்’களை வைத்து சீனா அதிவேக சிறப்பு கணினியை உருவாக்கியுள்ளது.\nசீனா அனைத்து துறையிலும் முன்னேறி வருகிறது. குறிப்பாக தகவல் தொழில் நுட்ப துறையில் முன்னிலை வகிக்கிறது. சமீபத்தில் உலகிலேயே அதிவேக சிறப்பு கணினியை உருவாக்கியுள்ளது. அதுவும் அமெரிக்க தொழில்நுட்ப உதவியின்றி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘மைக்ரோ சிப்ஸ்’களை வைத்து இது உருவாக்கப்பட்டுள்��து.\nஅதற்கு ‘தி சன்வே தாய்ஹு லைட்’ என பெயரிடப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்பு தயாரிக்கப்பட்ட அதிவேக கணிணியை விட இது 2 மடங்கு கூடுதல் வேகத்தில் செயல்படும் திறன் கொண்டது.\nஇதற்கு முன் தயாரிக்கப்பட்ட கணினி அமெரிக்காவின் ‘இன்டெல்’ நிறுவனத்தின் ‘சிப்ஸ்’களால் உருவானது. தற்போது தயாரிக்கப்பட்டுள்ள ‘தி சன்வே தாய்ஹு லைட்’ அதிவேக சிறப்பு கணினி ‘கிளைமேட் மாடெலிங் அன்டு லைப் சயின்ஸ்’ ஆராய்ச்சிக்கு பயன்படுத்தபட உள்ளது. தற்போது இது தென் சீனாவின் வுஸி நகரில் உள்ள தேசிய சிறப்பு கணினி மையத்தில் நிறுவப்பட்டுள்ளது. 167 கணினிகளை உருவாக்கி உலக நாடுகள் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 165 கணினிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.\nபட்டியலில் இந்தியா 8-வது இடத்தை பிடித்துள்ளது.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nதமிழின் பெருமைகளைப் பறைசாற்றும் சீன மாணவர்களும் ஆசிரியர் நிறைமதியும்\nஇணையத்தில் விருப்பங்களை அள்ளிக் குவிக்கும் பில்கேட்ஸ்- டிரம்ப் ஒப்பீடு மோடியும் கூட இந்த ஒப்பீட்டில் இணைக்கத் தக்கவர்தானே\nஇரானில் வீட்டுக்குள் புகுந்த சரக்கு விமானம் மோசமான வானிலை காரணம்; 15 பேர் பலி\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் போராடி தோற்றது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\n வாழுங்காலத்தில், தமிழனை, தமிழர், மாமனிதனாக அங்கிகரித்த ஒருவர் இராசராச சோழன்\n கலைஞர் கருணாநிதிக்கு அண்ணா அறிவகத்தில் தம்பிகள் எழுப்பும் சிலை\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/pokkisham/125525-actor-mohanlal-birthday-special-article.html", "date_download": "2019-01-22T21:36:03Z", "digest": "sha1:2S3J6QN26JUXP3KUYCKDI57DBDIGDYFU", "length": 40748, "nlines": 452, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"அந்த ஒரு காட்சிக்காக, நூறு புலி முருகன்களை சகித்துக்கொள்ளலாம், மோகன்லால்!\" #HBDMohanlal | actor Mohanlal birthday special article", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:15 (21/05/2018)\n\"அந்த ஒரு காட்சிக்காக, நூறு புலி முருகன்களை சகித்துக்கொள்ளலாம், மோகன்லால்\nமணி எம் கே மணி\nஇன்று தனது பிறந்தநளைக் கொண்டாடுகிறார், மலையாள உலகின் சூப்பர் ஸ்டார், மோகன்லால். அவரது திரைப்படங்கள், லாலின் நடிப்பு குறித்த சிறப்புக் கட்டுரை இது.\nகாற்றத்தே கிளிக்கூடு என்று ஒரு படம். பரதன் இயக்கியது. மோகன்லால் அந்தப் படத்தின் ஹீரோ அல்ல. படத்தில் கோபியின் மனைவி ஸ்ரீவித்யா. அவரிடம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிக் கொண்டிருக்கிற லால், மெதுவாய் நீங்கள் எனது அம்மாவைப் போலிருக்கிறீர்கள் என்று சொல்ல வேண்டும். இறந்துபோன எனது அம்மாவின் குரல்கூட உங்களுடைய குரலைப்போல தானிருக்கும் என்பது போன்ற வசனங்கள். பரதனுக்கு அந்தக் காட்சி கிளிஷேவாகி விடக்கூடாது என்கிற தெளிவிருந்திருக்கலாம். ஆனால், லால் அதை நிகழ்த்திக் காட்டவேண்டும் என்கிற சவால் இருக்கிறது அல்லவா அப்போது லாலுக்கு இருபத்தி மூன்று வயது. வாழ்வைப் பற்றி என்ன பெரிதாக தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை. ஒரு சிறிதும் நடிப்பை கொண்டு வந்துவிடாமல், அசலான அந்த வயதுப் பையனாகவே அந்த கனமான பத்தியை சொல்லி முடிக்கும்போது பலரும் அடேங்கப்பா என்று நினைத்திருப்பார்கள். நானும் நினைத்தேன்.\nஅவர் மீது பலரைப் போலவே எனக்கும் ஒரு பார்வை விழுந்தது. இதில் உள்ள விசேஷம் என்னவென்றால் அவரது வயதைப் போலவே அவரும் வளர்ந்து கொண்டேயிருந்தார். வானபிரஸ்தம் படத்தில் ஒரு காட்சி உண்டு. ஒரு சிறிய வீட்டின் முற்றம். அங்கே கிடக்கிற ஒரு கயிற்றுக் கட்டிலில் இருந்து தூக்கம் விழித்து எழுந்து அமருகிற ஒரு குடிகாரனான கதகளிக்காரன் முகத்தைக் கொண்டு வருவார் பாருங்கள், முன்பு சொன்ன படத்துக்கும் இந்தப் படத்துக்கும் நடுவில் லாலின் எல்லா சாதனைகளும் இருக்கின்றன.\nலாலுக்கு இன்று பிறந்த தினம். அவர் அந்த நிலத்தின் சூப்பர் ஸ்டார். ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. அவரைப் போற்றிக் கொண்டாடுகிறார்கள் என்பதை முதலில் சொல்லிவிட்டு அவர் மீது தர்மசங்கடமான கேள்விகளையும் எறிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் சொல்ல வேண்டும். கேரளம் இன்று புதிய முகம் தரித்திருக்கிறது. புதிய சினிமாக்கள் உதயமாகிக் கொண்டிருக்கின்றன. புதிய தலைமுறையின் திரைக்கதைகளில் அவர் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவருடைய நடிப்பின் வெளி மிகப் பரந்தது. அவரால் எந்த முகத்துக்குள்ளேயும் புகுந்து நின்று நிலைக்க முடியும். பழைய வார்த்தை, சோபிக்க முடியும். ஒரு பெரிய கலை வாழ்க்கை வாழ்ந்துவிட்ட அந்தக் கலைஞனுக்கு மனம் நிறைந்த நெகிழ்வான வாழ்த்துக்களை மானசீகமாக சொல்லிக்கொள்கிறேன். நம் எல்லோருடைய சார்பிலும்.\n``தம்பிதுரைக்கு டார்க்கெட் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்’’ -கோவில்பட்டியில் ஹெச்.ராஜா பேச்சு\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\nமனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணாமல் போன மகன் -3 ஆண்டுகளுக்குப் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nமக்களின் நினைவில் அவர் அந்த வழியேதான் தனது இருக்கைக்கு வந்தார்.\nகொஞ்சம் பிக்கல் பிடுங்கல், கொஞ்சம் இளமையும் உற்சாகமுமாய் ஒரு நகைச்சுவை தொனியில் அந்தப் படங்கள் இருந்தன. அதில் லால் அந்த மாதிரி ஒரு முகத்தை நிறுவி மக்களைக் குஷிப்படுத்தினார். இப்போது பார்த்தாலும் TP பாலகோபாலன் MA வும், வரவேல்பும் அற்புதமான படங்கள். அதில் லால் நல்ல திமிறல் கொண்ட பையனாகச் செய்கிற காரியங்கள் கொண்டாடப்பட்டன. அதைப்போன்ற படங்கள் தொடரவும் செய்தன. சன்மனசுள்ளவர்களுக்கு சமாதானம் போன்ற படங்களில் அட்டகாசம் செய்தார் என்றே சொல்லவேண்டும். இப்படிப்பட்ட படங்களில் இருந்து மெதுவாக அவர் வேறு ஒரு கரையில் ஏறிக்கொண்டும் இருந்தார். ராஜாவின்ட மகன் என்கிற தாதா கேரக்டர். சுகமோ தேவி போன்ற ரொமான்ஸ் படம். தாளவட்டம் என்கிற தீவிரமான படம். பத்மமராஜனின் அதிரடியான நமக்கு பார்க்கான் முந்திரித் தோப்புகள். இவைகள் எதிலும் சம்மந்தப்படாத எம் டி எழுதி ஹரிஹரன் இயக்கிய பஞ்சாக்னி.\nநான் அவரது படங்களை வருடம் வாரியாக அடுக்கி வைக்கிற காரியத்தை செய்ய மாட்டேன். ஆனால் அவரை செதுக்கி வழி அனுப்பின, அவருக்கு அடிப்படையாய் இருந்து விட்ட மரபை சொல்லியாக வேண்டும். ஒரு நடிகனுக்குள் திறமை என்பதே அவன் வளர்த்துக் கொள்கிற கற்பனைகள் த���ன். மலையாளத்தில் நல்ல எழுத்தாளர்களும் நல்ல இயக்குனர்களும் இருந்து, அவர்களுடன் தொழிற்படவே அவர் பல்வேறு கோணங்களில் உலாவத் தெரிகிற திராணியை அடைந்தார் எனலாம். மேலும் மலையாள சினிமாக்களின் பொற்காலமாக குறிப்பிடப்பதுமான அந்த சந்தர்ப்பத்தில் மம்முட்டி ஒரு போட்டியாய் அமைந்ததும் கூட லாலுக்கு கிடைத்த லாபம் என்றே சொல்ல வேண்டும்.\nநமக்கு பார்க்கான் முந்திரித் தோப்புகள். அதில் ஊரே தூங்கும் போது தனது லாரியில் வந்து இறங்கி வீட்டில் இருந்த அம்மாவைத் தட்டியெழுப்பி ஓன்று விட்ட உறவினனுடன் உணவுண்டு அடுத்த வீட்டுப் பெண்களைப் பற்றி விசாரிப்பது என்று தொடருகிற காட்சியில், பத்மராஜன் மிளிரவே செய்வார். ஆனால், உழைப்பில் திருப்தியடைந்த தன்னம்பிக்கையின் செருக்குடன் லால் அந்தப் படம் முழுக்க உலவுவதைப் பார்க்க வேண்டும். நிஜமாகவே வியப்பு. அது அத்தனை எளிதாய் சாத்தியமில்லாத நடைமுறை. அப்படித்தான் பரதனின் தாழ்வாரம் படமும்கூட. அதில் நான் மிகவும் விரும்பும் சலீம் கவுஸ், லாலின் பகுதி ஆளாக இருந்து, எதிரியாகவும் இருப்பார். உண்மையில் இருவருக்கும் நடுவே எழும்பும் பகைமை அதி உக்கிரம் கொண்டது. பொங்கி எரிய வேண்டிய நெருப்பை பலமாகப் பொதிந்து மறைப்பது போன்ற ஒரு திரைக்கதை. சலீம் தனது செயற்பாடுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வெளி இருக்கும். ஆயின் லால் அமைதியாகவே இருக்க வேண்டும் என்பது சூழல். அந்த மகத்தான நடிகன் சலீமுக்கு முன்னால், குமுறலில் இருக்கிற லாலை மக்கள் அறிந்தார்கள் என்பதை மட்டுமே சொன்னால் போதும். அவர் மல சிக்கலின் முக சுருக்கத்தைக் காட்டாமலே ஜனங்களைக் கொதிப்பூட்டினார். சலீமைக் கொன்று முடித்து லால் செல்லுகிற அந்த பிரேமில் நமக்குள் நிறைகிற அந்த திருப்தியை வர்ணிக்க முடியாது.\nசதயம் என்கிற மிக தீவிரமான படம் ஓன்று உண்டு. எம் டி தான் எழுதினார் இதற்கும். எப்படி தனியாவர்த்தனம் என்கிற படம் மறுபடி ஒருமுறை பார்க்க முடியாதோ, இந்தப் படமும் அப்படித்தான். தூக்கு தண்டனைக் கைதியாக லால். தூக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிற ஆர்டர் அவரிடம் கொடுக்கப்பட்டதும் லால் என்ன செய்தார் என்பதை புரிந்து கொள்ள முடியாமல் எம் டி திகைத்ததை பல இடங்களில் சொல்லி இருக்கிறார். இதைப் பற்றி சுகா எப்போதும் சிலாகித்ததுண்டு. அவர் என்ன செய்கிறார் என்பதை இப்போதும் என்னால் கூற முடியவில்லை. கண்களில் நீர் நிரம்ப ஒவ்வொரு முறையும் உறைந்திருக்கிறேன். இனிமேயும் யாராவது பார்க்கலாம், அவர் என்ன செய்கிறார் என்பதை அறிய முடிந்தால் அதைப் பற்றி எழுதலாம்.\nவந்த புதிதில் ஒரு வரிசையில் லாலின் முகம் வளைய வந்திருந்தது போல வேறு ஒரு வரிசை துவங்கிற்று. அது மலையாளத்துக்கு கிட்டின பொக்கிஷமான லோகிதா தாசும் சிபி மலையில் மற்றும் வேறு பல இயக்குனர்களும் இயங்கினவை. அடேங்கப்பா. வரிசையாய் வந்தவாறு இருந்த அந்த படங்களுக்கு மக்கள் வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தார்கள். கிரீடம், தசரதம், ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, தனம், பரதம், செங்கோல் என்று படங்கள். இவைகளில் எல்லாமே வாழ்க்கை இயங்கியது. கொப்பளிக்கிற உணர்ச்சிகளைக் கையாண்டார்கள். மனிதனின் அடிப்படை உணர்ச்சிகளில் வாழ்வு நடத்துகிற போரில் அவர்கள் மனிதர்களாக தன்னை நிதானிப்பதைப் பல கோணங்களில் சொல்லப்பட்டதற்கு லால் போன்ற நடிகர்கள் இருந்தது ஒரு காரணம்.\nபிரியதர்சனின் படங்கள் கூட பேசப்பட்டவைதாம்.\nமுழுமை கொள்ளமுடியாத அவரது படங்களில் லால் இருக்கவே ஆயிற்று என்றுதான் சொல்ல வேண்டும். லால் இல்லையெனில் பிரியதர்சன் என்னதான் செய்திருப்பாரோ என்று எனக்கு மலைப்பு வந்திருக்கிறது.\nபுலி முருகன் அல்ல லால். மலையாளத்தின் வீழ்ச்சிப் படங்கள்தான் இன்டஸ்டரியின் சந்தை மதிப்பைக் கூட்டுகிறது என்கிற விநோதக் குழப்பத்தில் எந்த சூப்பர் ஸ்டார்களும் தப்பிக்க ஆகாது. அது மட்டும் அல்ல, அதில் பங்கு பெறவேண்டும் என்பது ஒரு விதமான ரூல். அவைகளில் பங்கு பெறுவதால் லால் லாலாகி இல்லாமற் போவதில்லை. தனது மகனைப் பார்க்க அலைபாய்கிற குஞ்சிக்குட்டன் என்கிற கதகளிக்காரன் தனது தலைக்கு மேலே பந்து உருளும் சப்தம் கேட்டு கலங்குகிற காட்சி ஓன்று நினைவில் இருந்து விட்டால் போதும், நூறு புலி முருகன்களை சகித்துக் கொள்ளலாம். ஏனெனில். ஒரு முறை திருடி விட்டவனை அவன் ஜென்மம் தீர்கிற வரைக்கும் திருடன் என்று சொல்லி பழகிக் களிக்கிற சமூகம் ஒரு முறையாவது கலைஞைனாய் இருந்து விட்டவனை, கலைஞனாகவே உட்கொள்ள முடியாதா.\nகலைப் படங்களில் மட்டுமே தாத்பர்யம் வைத்திருந்த அரவிந்தனின் படத்தில் லால் நடித்திருக்கிறார்.\nஅதில் இருந்த, அவர் கை கொள்ள வேண்டிய கச்சிதம் அவருக���குத் தெரியும்.\nஅதற்கு நேர்மாறான படங்களில், உதாரணமாக தேவாசுரம் போன்ற படங்களில் கொதித்து எழும்பினார்.\nசெங்கோல் என்கிற படத்தைப் பலரும் பார்த்திருக்கக் கூடும். வாழ்வின் கொடுங்கைகள் ஒரு மனிதனின் கழுத்தை நெறிப்பதை ஒரு விதமான அப்பட்டமான காட்சிகளுடன் தாக்கிய படம். கிரீடம் படத்தின் இரண்டாம் பகுதி. ஜெயிலில் இருந்து வெளிவந்து மீன் விற்று ஒதுங்கி வாழ்கிறவனை வம்புக்கு இழுத்து ஒரு சந்தியில் நிறுத்துகிறார்கள். படத்தில் லால் அப்போது ஒரு முடிவெடுத்து தனது நண்பனிடம் பேசுகிற காட்சி ஒன்றிருக்கிறது. சமூகம் தனக்கு ஒரு கிரீடத்தை வைத்து அதில் ஒரு இறகையும் வைத்து விட்டது பற்றி சொல்லுவார். எரிகிற முகமென்றால் என்னவென்று தெரியாதவர்கள் அதைப் பார்க்க வேண்டும். அதே படத்தில் வேறு ஒரு காட்சியிருக்கிறது. ஆளுமையுடன் இருந்த ஒரு மனிதர் தனது மகளை ஒரு அறைக்குள் விபச்சாரம் செய்ய அனுப்பி வைத்துவிட்டு, மற்றொரு அறையில் காத்திருக்கிறார்.\nஅப்பனாக திலகன். அவரது மகனாக லால். அப்பன் செய்த காரியத்தை மகன் பார்க்க நேர்ந்ததும் அவர் கதவை அடைத்துக் கொண்டு தூக்கில் தொங்கி விடுகிறார். வெறுத்து வெறுத்து வெறுத்துத் தீர்ந்த பின்னர் தனது அப்பனை சூறையாடியது என்னவென்று ஒரு கட்டத்தில் ஞானம்போல அறிகிறான் மகன். அந்த மகனாக லால் ஒரு கட்டத்தில் காட்சி ஒன்றிருக்கிறது, மேலும் வளர்த்திக் கொண்டு செல்ல விரும்பவில்லை, வார்த்தைகளை வீணாக்காமல் நான் மோகன்லால் ஒரு மகா நடிகன் என்றே அனுபவம் கொள்கிறேன்.\nநூறாண்டுகள் அவர் வாழ வேண்டும்.\nஇந்திய சினிமா தனது பழைய பிறவியை வீசி எறிந்து முடித்து இப்போது தான் கண் விழித்த மழலையாய் முழித்துக் கொண்டிருக்கிறது.\nஅது கை கால் வைத்து வளரும்.\nஇந்த முட்டாள்தனத்தின், கட்டுபெட்டிகளின் அபத்த காலம் விரைவிலேயே ஒழிந்து, புதிய பாதையைத் தொட்டுவிடும் என்றால் லால் நடிப்பதற்கான புதிய வெளிகளே இனிமேல் தான் துவங்கப் போகிறதென்று நம்புகிறேன். இந்தக் கட்டுரையிலேயே கூட நான் எங்கேனும் உணர்ச்சி வசப்பட்டிருந்தால் அது லால் உண்டாக்குகிற மேஜிக்தான் என்பதை சொல்லிவிட வேண்டும்.\n\"ஆமென்... எந்தப் படங்களிலும் முழுமையாய் சாத்தியப்படாத கிளர்ச்சித் தொகுப்பு\" - மலையாள கிளாசிக் பகுதி 10\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமணி எம் கே மணி\n``தம்பிதுரைக்கு டார்க்கெட் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்’’ -கோவில்பட்டியில் ஹெச்.ராஜா பேச்சு\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\nமனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணாமல் போன மகன் -3 ஆண்டுகளுக்குப் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nபப்ஸில் இருந்த இரண்டு இன்ச் ஆணி... கோவையில் உணவுப் பாதுகாப்புத்துறையில் பகீர் புகார்\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n\" ‘நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணுமா'னு கொந்தளிச்சிட்டாங்க நிரோஷா\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெ\nசிவகார்த்திகேயனின் பரிசு... விஜய் சேதுபதியின் வாழ்த்து - அசார் கல்யாண சர்ப\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/astrology/zodiac-predictions/yearly-predictions/6166-2016-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-01-22T21:56:17Z", "digest": "sha1:Q7CCBILK52HXUX7GCVDDJKF566MDACA5", "length": 28899, "nlines": 260, "source_domain": "dhinasari.com", "title": "2016 ஆண்டு பலன்: மீனம் - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு ராசி பலன்கள் வருட ராசி பலன்கள் 2016 ஆண்டு ���லன்: மீனம்\n2016 ஆண்டு பலன்: மீனம்\nபரந்த மனப்பான்மையும், இரக்க சிந்தனையும் கொண்ட மீன ராசி அன்பர்களே\nகுருபகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலும் ராகு ஸப்தம ஸ்தானத்திலும் சனி பகவான் பாக்கிய ஸ்தானத்திலும் கேது ராசியிலும் இருக்கிறார்கள்.\n08 – ஜனவரி – 2016 அன்று ராகு பகவான் உங்களது ரண ருண ரோக ஸ்தானத்திற்கு வருகிறார். அவர் உங்களது ராசிக்கு அஷ்டம ஆயுள் ஸ்தானம் – அயன சயன போக ஸ்தானம் – சுக ஸ்தானம் – ஆகியவற்றைப் பார்க்கிறார்.\n08 – ஜனவரி – 2016 அன்று கேது பகவான் உங்களது அயன சயன போக ஸ்தானத்திற்கு வருகிறார். அவர் உங்களது ராசிக்கு தன வாக்கு குடும்ப ஸ்தானம் – ரண ருண ரோக ஸ்தானம் – தொழில் ஸ்தானம் – ஆகியவற்றைப் பார்க்கிறார்.\n01 – ஆகஸ்டு – 2016 அன்று குருபகவான் ஸப்தம ஸ்தானத்திற்கு வருகிறார். அவர் தனது பஞ்சம பார்வையால் லாப ஸ்தானம் – சப்தம பார்வையால் ராசி – நவம பார்வையால் தைரிய வீரிய ஸ்தானம் – ஆகியவற்றைப் பார்க்கிறார்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்:\nஇந்த பெயர்ச்சியில் காரிய அனுகூலம் உண்டாகும். எல்லாவித வசதிகளும் உண்டாகும். தேடி போனதும் தானாகவே வந்து சேரும். அறிவு திறன் அதிகரிக்கும். நெருக்க மானவர்களுடன் இனிமையாக பேசி பொழுதை கழிப்பீர்கள். மனோ தைரியம் கூடும். மதிப்பு கூடும். தொழில் வியாபாரம் சிறப்பான முன்னேற்றம் பெறும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். சிலருக்கு உத்தியோகம் கிடைக்கலாம். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை.\nநீங்கள் செய்யும் நற்செயல்களைப் பொறுத்து நல்ல பலன்கள் பெறுவீர்கள். புகழ் தரும் வாய்ப்புகளில் ஈடுபடும் வாய்ப்புகள் உருவாகும். தாய்வழி சார்ந்த உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். நண்பர்களுடன் நல்ல உறவு ஏற்படும். நற்காரியங்களைப் பொறுத்து பணவரவு ஏற்படும். உபதேச தொழில் புரிபவர்களும், ஆன்மீக பலம் பெற்று பாமர மனிதனுக்கு வழிகாட்டும் நிலையில் உள்ளவரிகளும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து பெறுவார்கள்.\nபணவரவு இவ்வாண்டு நன்றாகவே அமையும். குரு வழிபாடு செய்தால் அவர் உங���களுக்கு நன்மையையே தருவார். இவ்வாண்டு நீங்கள் தர்மம் செய்யும் ஆண்டாக கருத வேண்டும். ஏழை குழந்தைகளுக்கு புத்தகம் வாங்கி கொடுங்கள். ஏழை சுமங்கலி பெண்களுக்கு உங்கள் வாழ்க்கைத் துணை மூலம் ஆடை எடுத்துக் கொடுங்கள். இந்த தர்மத்தின் காரணமாக ஒரு சில பிரச்சனைகள் வருவது நிச்சயமாக தடுக்கப்படும்.\nசிலருக்கு அலுவலகத்தில் பிரச்சனை வந்தாலும் தர்மம் தலை காத்து விடும். வக்கீல் தொழில் புரிபவர்கள், தாங்கள் ஆஜராகும் வழக்குகளில் வெற்றி பெறும் வாய்ப்புகல் உருவாகும். பொன், பொருள் சேர்க்கையும், உணவுத் தேவைகளும் பூர்த்தியாகும். நண்பர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபடக்கூடாது. குடும்பத்தில் விட்டுக்கொடுக்கும் மனோபாவங்கள் வளர்ச்சி பெறும். உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். தந்தை வழி யோகம் சிலருக்கு கிடைக்கும் யோகம் உண்டாகும். இயந்திர வகை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இடமாற்றமும், தொழில் வளர்ச்சியும் உண்டாகும். ஆதாயங்கள் ஏராளமாக கிடைக்கும். ஆனால் உங்களிடமிருந்து அதை பெற எண்ணலாம்.\nஅரசு அதிகாரிகள் செயல்பாடுகல் தீவிரமாக இருக்கும். பாங்கு மற்றும் தனியார் துறையில் அதிகாரிகளாக பணிபுரிபவர்கள் பொருளாதார வரவு செலவு கணக்கில் நற்பெயர் பெறுவார்கள். பிறரிடம் ஒப்படைக்காமல் கவனமாக இருங்கள். பொருளாதார வரவு இருந்தாலும் செலவுகளும் உண்டு. குலதெய்வ அருளும், பூர்வ புண்ணிய பலன் தகுந்த நேரத்தில் காப்பாற்றும். உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். தம்பதியரிடம் ஒற்றுமை சீராக இருக்கும். சிலருக்கு உத்யோகம் அல்லது இடமாற்றம் லாபத்துடன் ஏற்படும். இவ்வாண்டு இரட்டிப்பு போனஸ் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.\nதங்கள் கம்பெனிக்கு புதிய கிளைகள் தொடங்கவே, இருக்கும் இடத்தை விஸ்தரிப்பு செய்யவோ தற்சமயம் ஏற்ற காலம். சாக்லெட், பிஸ்கட் வகை உற்பத்தி செய்பவர்கள் புதிய பெயர்களுடன் உற்பத்தி செய்து முன்னேற்றம் காண்பீர்கள். நவரத்தினக்களால் உருவாக்கப் பெற்ற ஆபரணங்களை உற்பத்தி செய்பவர்கள் புதிய ஆர்டர் பெற்று சிறப்பு பெறுவர். சமையல் எண்ணெய் தொழிலில் மிகப்பெரிய அளவில் செயல்படும் நிறுவனங்கள் அரசிடமிருந்து சிறந்த சேவைக்கான விருது பெறும் வாய்ப்பு உண்டு. தொழில் சிறப்பு பெற்றாலும் மனதில் நிம்மதி அற்ற நிலையே காணப்படும். குடும்பத���தில் ஒற்றுமை நிலவும்.\nபேக்கரி, வாசனைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் முன்னேற்றம் காண்பர். மருந்து விற்பனையாளர்கள் தொழிலில் உயர்வு பெறுவர். உடற்பயிற்சி உபகரணங்கள் விற்பனை செய்பவர்கள் வியாபார மேன்மை பெறுவர். நாட்டு மருந்து கடை நடத்துபவர்கள் தங்கல் வியாபாரம் செழிக்கப் பெறுவர். சமையல் பொடி, ஊறுகாய் மற்றும் ஜாம் விற்பனையாளர்கள் நல்ல லாபம் பெறுவர். குடும்பத்தில் குழப்பங்கள் வந்து விலகும். தெய்வ வழிபாடுகள் ஆன்ம பலத்தை கொடுக்கும். சுபகாரிய செலவினங்கள் உண்டாகும்.\nசமையல் கலை, இயந்திரங்களை கையாளும் பயிற்சி பெறும் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி முன்னேற்றம் பெறுவர். ஆன்மீகம், கலை, யோகாசனக் கல்வி பெறும் மாணவர்கள் நல்ல தேர்ச்சி பெறுவார்கள். சட்டக்கல்லூரி மாணவர்கள் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவார்கள். சக நண்பர்களிடம் வாக்கு வாதங்களும், விளையாட்டு செயல்பாடுகளும் ஏற்படாமல் தவிர்த்துக் கொண்டால் நன்மை உண்டாகும். சகோதரர்களால் தகுந்த உதவி கிடைக்கும். கடன் வாங்கும் நிலைமை ஏற்படாது.\nஅரசு, தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் குடும்பத் தலைவிகள் தங்கள் பணியில் அதிக சுமை பெற்றாலும் நல்ல வருமானம் பெறுவர். மகளின் சுய உதவிக்குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள், சிறு தொழில்கள் மூலம் முன்னேற்றம் காண்பர். புத்திர வகையில் இவர்களுக்கு பெண் பிள்ளைகள் உதவியாக இருப்பார்கள். மனதில் புதிய தைரியமும், செயலில் உத்வேகமும் நிறைந்திருக்கும். நடக்கப் போகும் விஷயங்களை சூழ்நிலைகள் முன்கூட்டியே உணர்த்திவிடும். நட்பு வகையிலான உதவிகள் நன்மைகளைத் தரும். உடல் ஆரோக்கியத்துடன் ஆயுள் பலம் நிறைந்த்தாகவும் இருக்கும். திருமணம் ஆன பெண்கள் கணவருடன் ஒருமித்து வாழ்வார்கள். தந்தை வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறவும், உங்களுக்குக் தரவேண்டிய சீர்முறைகளும் கிடைக்க வழி உண்டு.சிறுதொழில் நிர்வாகம் செய்பவர்கள் நற்பெயர் பெறுவர். ஆடை, ஆபரணங்கல் சேருவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், சிக்கனத்தை கண்டிப்பாக கடைபிடித்தாக வேண்டும்.\nஇசை, நடிப்பு கலைஞர்கள் பிறருக்கு கலைகளை கற்றுத்தருவதன் மூலம் புகழும், பொருளாதார மேன்மையும் பெறுவர். மரப் பொருட்களில் அலங்கார பொருட்கள் செய்பவர்களுக்கு புதிய வரவேற்பு கிடைக்கும். வாக�� பிரயாணங்களில் கவனம் வேண்டும். சுக சவுகரிய வாழ்க்கை கடுமையான உழைப்பினால் மட்டுமே கிடைக்கும். பிணிகல் தரும் துன்பம் விலகும். நகைத் தொழிலாளர், சிற்பக் கலைஞர்கள் ஏற்றம் பெறுவர். வியர்கள் இவ்வாண்டு பரிசு பெறுவதற்கான வாய்ப்புண்டு. எனவே உங்கள் திறமை அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ளுங்கல்.\nஅரசியல் பணிகள் தவிர மற்ற பிற விஷயங்களான உறவினர், நண்பர்கல் அல்லாத பிற நபர்களின் பிரச்சனைகளில் ஈடுபட்டாலும் உங்களை யாராலும் அசைக்க முடியாது. சொந்த வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்துவது நன்மை தரும். வர்த்தைகளில் கனிவும், பணிவும் வேண்டும். வீடு, மனை இவை வாங்குவதற்கு நல்ல நேரம். அரசியல் சார்ந்த நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.\nபரிகாரம்: வியாழன்தோறும் அருகிலிருக்கும் நவக்கிரக கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும். ராகு காலத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும்.\nசிறப்பான கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி\nஅனுகூலமான திசைகள்: கிழக்கு, தெற்கு, வடமேற்கு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 6\nஅதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு\nசெல்ல வேண்டிய தலம்: திருச்செந்தூர், ஆலங்குடி, மதுரை, ராமேஸ்வரம்\nமுந்தைய செய்தி2016 ஆண்டு பலன்: கும்பம்\nஅடுத்த செய்தி2016 – ஆண்டு பொது பலன்கள்\nகிறிஸ்துவ இஸ்லாமிய மத நம்பிக்கைகளை நான் மதிப்பது போல் அவர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்: லட்சுமி ராமகிருஷ்ணன்\nநாங்கள் எப்போதும் ‘தல’ பக்கம்தான்: கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தினர் விளக்கம்\nபாஜக.,வில் இணைந்த அஜித் ரசிகர்கள் எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை என்கிறார் ‘தல’\nகால் டாக்ஸி டிரைவர்களால் பாதிக்கப்பட்டவர் என் கணவர் பிரசன்னா: குற்றம் சாட்டிய சினேகா\nகூட்டத்துக்கு வந்தவங்க யாரும் காசு வாங்கிடாம போயிறாதீய… மைக்கில் கெஞ்சும் டிடிவி கட்சிக்காரர்\nபடியனூர் பழநி ஆண்டவர் திருக்கோயிலில் திருத்தேர்\nதிருவண்ணாமலை அருகே… கொதிக்கும் எண்ணெயில் விநோத நேர்த்திக்கடன்\nதாய்நாட்டை கேவலமாக விமர்சிக்கும் தமிழனை எல்லைக்கு அனுப்புங்க… நாங்க பாத்துக்கிறோம் சீறும் ராணுவ வீரர்\nவேல்முருகன், சுபவீ., திருமுருகன் காந்தி… இவர்களெல்லாம் லயோலாவின் வாடகைத் தலைவர்களா\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான ���ுரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\n நாங்கள் கலாசாரத்தைப் பாதுகாப்பவர்கள்: ‘கங்கா ஸ்வீட்ஸ்’ விளக்கம்\nலயோலா கல்லூரி பெறும் அரசு மானியம் எவ்வளவு தெரியுமா\nநாங்கள் எப்போதும் ‘தல’ பக்கம்தான்: கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தினர் விளக்கம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalviamuthu.blogspot.com/2018/06/5-3.html", "date_download": "2019-01-22T20:50:59Z", "digest": "sha1:PZHZODHBR6H27GMBNRD6JQVWGLXKLGGG", "length": 14073, "nlines": 383, "source_domain": "kalviamuthu.blogspot.com", "title": "கல்வி அமுது: 5 மாத ஸ்பேஸ் வாழ்க்கை.. பூமிக்கு திரும்பிய 3 விண்வெளி வீரர்கள்.. த்ரில் பயண வீடியோ", "raw_content": "அனைத்தும் கை எட்டும் தூரமே... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.\nஅனைத்தும் கை எட்டும் தூரமே... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.\n5 மாத ஸ்பேஸ் வாழ்க்கை.. பூமிக்கு திரும்பிய 3 விண்வெளி வீரர்கள்.. த்ரில் பயண வீடியோ\nநியூயார்க்: சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை பார்த்த மூன்று நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர்கள் மூன்று பேர் விண்வெளி ஆராய்ச்சியை முடித்துவிட்டு பூமிக்கு திரும்பி இருக்கிறார்கள்.\nஇவர்கள் மூவரும் ரஷ்யா, ஜப்பான், அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர்கள். தற்போது இவர்கள் கஜகஸ்தானில் தரையிறங்கியுள்ளனர்.\nஇன்று இரவு எல்லோரும் தங்கள் சொந்த நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி தலைமையிடத்திற்கு செல்வார்கள். இவர்கள் செய்த ஆராய்ச்சி குறித்து விவாதம் நடத்தப்படும்.\nவிண்வெளியில் சர்வதேச ஸ்பேஸ் ஸ்டேஷன் இருக்கிறது. இந்த ஸ்பேஸ் ஸ்டேஷனில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் வேலை செய்கின்றனர். இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் மூலம் ��ிண்வெளியில் பல ஆராய்ச்சிகள் செய்யப்படும். தொடர்ந்து பல மாதங்களாக தங்கி அவர்கள் ஆராய்ச்சி செய்வது உண்டு.\nதற்போது மூன்று நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர்கள் மூன்று பேர் விண்வெளி ஆராய்ச்சியை முடித்துவிட்டு பூமிக்கு திரும்பி இருக்கிறார்கள். இவர்கள் கடந்த 5 மாதமாக விண்வெளி உள்ள ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு சோதனைகள், ஆராய்ச்சிகள் நடத்தி இருக்கிறார்கள். இவர்களின் ஆராய்ச்சி குறித்த முடிவுகள் இன்னும் சில நாட்களில் வெளியாகும்.\nரஷ்யாவை சேர்ந்த ஆண்டன் ஷாக்கப்பெர்லோவ், அமெரிக்காவை சேர்ந்த ஸ்காட் டிங்கில், ஜப்பானை சேர்ந்த நொர்ஷிக் கனாய் ஆகியோர் தற்போது ஆராய்ச்சி முடித்து திரும்பியுள்ளனர். 5 மாதம் விண்வெளியில் இருந்ததால் இவர்கள் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கும். இதனால் இவர்கள் தற்போது மருத்துவ சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளனர்.\nஇவர்கள் பூமிக்கு திரும்பி வந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. கஜகஸ்தான் பாலைவன பகுதியில் இவர்கள் தரையிறங்கியுள்ளனர். தனிதனி கேப்ஸ்யூல் மூலம் இவர்கள் தரையிறங்கியுள்ளனர். பூமியை நெருங்கும் போது ராட்சச பாராசூட் மூலம் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளனர். இவர்கள் யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் இதனால் ஏற்படவில்லை.\n1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\nஇந்திய நாடு என் நாடு...\nஆசிரியர் வாசிக்க வேண்டிய நூல்கள்\nதமிழ் இலக்கண கற்பித்தல் கட்டகம்\nநடை போடுவோம் வெற்றியை நோக்கி........\nபறக்க நினைத்தால் சிறகுகள் தானாக முளைக்கும்.....\nஅன்பிற்கினிய ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற mail idக்கு அனுப்பவும்\nஅனைத்தும் கை எட்டும் தூரமே... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2000/vidukathay1-050700.html", "date_download": "2019-01-22T20:49:07Z", "digest": "sha1:GWWFHOKXZ6FFOK7XIR7FZE4K4AJ5I4LC", "length": 9879, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாரதி பக்கம் | riddles of rural tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n நான்தான் முடிவு செய்வேன் - ராமதாஸ்\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nஅவன் சுடர் மகளை - அண்ணே\nதவறு செய்து விட்டாய் - அண்ணே\nதருமங் கொன்று விட்டாய். (72)\nசோரத்திற் கொண்டதில்லை - அண்ணே\nவீரத்தினாற் படைத்தோம் - வெம்போர்\nசக்கரவர்த்தி யென்றே - அண்ணே\nபொக் கென ஓர் கணத்தே - எல்லாம்\nபோகத் தொலைத்து விட்டாய். (74)\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகிராப் வெட்டி, ஆண் டிரஸ்ஸில்.. கையில் கத்தரிகோலுடன்.. அப்பாவின் தொழிலில் அசத்தும் மகள்கள்\nஇளவரசர் ஹாரி- மேகன் குழந்தைக்கு ‘ஞானத்தாய்’ ஆகும் பிரியங்கா சோப்ரா\nகொடநாடு.. எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக கோரி 24-இல் திமுக ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/youth-protest-in-chennai-this-evening/", "date_download": "2019-01-22T20:48:49Z", "digest": "sha1:KE3DHN3EKDXPM4QXJLJ4MAXK5OQMZTLB", "length": 12367, "nlines": 114, "source_domain": "www.cinemapettai.com", "title": "சென்னை இன்று மாலை குலுங்கப்போகிறது..! மீத்தேனுக்கு எதிராக இளைஞா்கள் போராட்டம்..! - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nசென்னை இன்று மாலை குலுங்கப்போகிறது.. மீத்தேனுக்கு எதிராக இளைஞா்கள் போராட்டம்..\nசென்னை இன்று மாலை குலுங்கப்போகிறது.. மீத்தேனுக்கு எதிராக இளைஞா்கள் போராட்டம்..\nதமிழகத்தை பாலைவனமாக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று மாலை இளைஞா்கள் ம���ணவர்கள் போராட்டத்தில் குதிக்கப்போவதாக கூறப்படுகிறது.\nஇந்த போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்டம்போல உருவாகும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nபெட்ரோலியம், நிலக்கரி, எரிவாயு, மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, நாஃப்தா, ஷேல் எரிவாயு போன்றவற்றை மொத்தமாக ஹைட்ரோகார்பன்கள் என்றழைக்கிறோம்.\nநாடெங்கும் சிறு சிறு அளவுகளில் ஹைட்ரோகார்பன்கள் புதைந்துள்ளன. அதை எடுக்கும் பொறுப்பை அரசு தனியார் நிறுவனங்களிடம் ஏலத்திற்கு விட்டுள்ளது.\nஇந்தியாவில் மொத்தம் 31 நிலப்பகுதிகள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nஅசாம் மாநிலத்தில் 11 இடங்களும், ஆந்திர மாநிலத்தில் 4 இடங்களும், ராஜஸ்தானில் 2 இடங்களிலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 4 இடங்களிலும் மற்றும் குஜராத் மாநிலத்தில் 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தின் புதுக்கோட்டையில் உள்ள நெடுவாசல் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகள் இந்த பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.\nபுதுக்கோட்டையில் உள்ள நெடுவாசல் பகுதியில் அமைந்துள்ள ஒரு வயலை கர்நாடகாவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஜெம் லெபராட்டரிக்கு மத்திய அரசு ஏலம் விட்டுள்ளது. இந்த திட்டத்தால் கால்நடைகள் பாதிப்புக்குள்ளாகும். ஹைட்ரோகார்பன் நச்சுப் பொருட்களான பென்சீன், பெட்ரோலியம் போன்றவற்றை சுவாசிப்பதனால் அல்லது புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.\nமேலும் சிறுநீரகங்கள், மூளை, நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்.\nநிலத்தடி நீர் வறண்டு போகும், விவசாயம் பாழ்பாடும், உணவு உற்பத்திக்குறையும், இது மட்டும் அல்லாது தமிழகமே வறண்ட மாநிலமாக உருவாகும்.\nஇதைத் தடுக்கதான் மே17 இயக்கம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று களம் இறங்குகிறது.\nஇதில் இளைஞா்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.\nசென்னை மீண்டும் மாணவா்கள், இளைஞா்களால் குலுங்கப்போகிறது.\nபைக் பிரியர்களை வெகுவாக கவர்ந்த கேடிஎம் 125cc.\nஇந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பைக் மாடல்களுக்கு ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது இதில் இந்தியாவில் கேடிஎம் ட்யூக் வரிசை...\nஇளையராஜா பாடியுள்ள மாரியின் அனந்தி பாடல் வீடியோ – மாரி 2 .\nவைரலாகுது ஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘Very Very Bad’ பாடல் வீடியோ – இது Anti – Indians க்கு ���மர்ப்பணம்.\nஜிப்ஸி ராஜு முருகன் பத்திரிகையாளராக இருந்து இயக்குனர் ஆனவர். குக்கூ, ஜோக்கர் என இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இவரின் அடுத்த படத்தை...\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஅசுரன் படத்தில் தனுஷ் நாயகி தனுஷ் வரிசையாக ஹிட் படமாக குடுத்து கொண்டிருக்கும் தனுஷ் அடுத்த பெரிய படத்தில் நடிக்கிறார். தனுஷ்...\nவயலின் இசை பின்னணியில், சிம்பு குரலில், காதல் தோல்வியில் கஞ்சா புகைக்கும் பரத்தின் “பிஞ்சுல பிஞ்சுல” : சிம்பா வீடியோ பாடல் .\nசிம்பா சிம்பா, நம் தமிழ் சினிமா அதிகம் தொடாத ஜானர். டோப் புகைப்பது. அதனை வைத்து டார்க் காமெடி ஜானரில் படம்...\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/05/100986?ref=reviews-feed", "date_download": "2019-01-22T21:40:20Z", "digest": "sha1:4XVYYCP5PTZAB2SGLT6AVRYPJZSLGB7D", "length": 13392, "nlines": 109, "source_domain": "www.cineulagam.com", "title": "சிலுக்குவார் பட்டி சிங்கம் திரை விமர்சனம் - Cineulagam", "raw_content": "\nபிகினி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்த பிரபல நடிகை..\nவிஸ்வாசம் தமிழகத்தின் ஷேர் மட்டும் இத்தனை கோடியா\nஉடல் வெளியே தெரிவது போல கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்ட இளம் நடிகை\nஅஜித் முகமூடி அணிந்துகொண்டு யாரையும் ஏய்த்துப்பிழைக்கவில்லை: பிரபல நடிகர்\nவிஜய்யை வைத்து களத்தில் இறங்கும் முக்கிய டிவி சானல் கடும் போட்டியில் எதிர்பாராத ஸ்பெஷல்\nசெம்பருத்தி சீரியல் ஆதியின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா\nவாழை இலையில் சாப்பிடும் முன்பு நபர் செய்த காரியம்... பின்பு நடந்த மாற்றத்தை நீங்களே பாருங்க\nஇந்தியன்-2வில் இணைந்த முன்னணி நடிகர், அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதுண்டு துண்டாக பெண்ணின் உடலை கூறுபோட்டு குப்பையில் வீசிய கொடூரன்\nஇரவு பகலாக மட்டன் பிரியாணியையே பிரசாதமாக வழங்கவுள்ள இந்து கோவில் 2000 கிலோ அரிசி.. 200 ஆடுகள்...\nஜித்தன் ரமேஷ் நடிக்கும் உங்கள போடனும் சார் படத்தின் புகைப்படங்கள்\nபேட்ட படத்தில் ரசிகர்களை கவர்ந்த மாளவிகா மோகனின் ஹாட் புகைப்படங்கள் இதோ\nசின்னத்திரை தொகுப்பாளனி ரம்யா புடவையில் என்ன அழகு பாருங்க, லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவிஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகாவின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nசிலுக்குவார் பட்டி சிங்கம் திரை விமர்சனம்\nசிலுக்குவார் பட்டி சிங்கம் திரை விமர்சனம்\nதொடர்ந்து வித்தியாசமான படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த விஷ்ணு ராட்சசன் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு நடித்திருக்கும் படம் சிலுக்குவார் பட்டி சிங்கம். இப்படத்திலும் ஜெயித்தாரா பார்ப்போம்.\nபயந்தாங்கொள்ளி கான்ஸ்டபலாக இருக்கும் விஷ்ணு(சத்யமூர்த்தி) முறைப்பெண் ரெஜினாவுடன் காதல் செய்துகொண்டு சிலுக்குவார்பட்டியில் சுற்றிவருகிறார். அதேநேரம் சென்னையில் அசிஸ்டண்ட் கமிஷ்னரை நடுரோட்டில் சுட்டுக்கொன்றுவிட்டு சாய்ரவி(சைக்கிள் சங்கர்) தலைமறைவாக இருக்கிறார்.\nமுன்னாள் அமைச்சரான மன்சூர் அலிகானை கொலைசெய்ய சென்னையிலிருந்து வரும்போது சிலுக்குவார்பட்டியில் ஒயின்ஸாப்பில் குடிக்கிறார். அங்கு நடக்கும் கலவரத்தில் விஷ்ணு ஆப்பாயிலை தட்டிவிட்டதற்காக வில்லனை யார் என தெரியாமல் பொளந்துகட்டி ஸ்டேஷனில் உட்காரவைக்கிறார்.\nவில்லன் ஆட்கள் ஸ்டேஸனுக்குள் நுழைந்து போலிசை அடித்துவிட்டு வில்லனை கூட்டி செல்கின்றனர். தன்னை சாதாரண கான்ஸ்டபல் அடித்து அவமானப்படுத்தியற்காக விஷ்ணுவை கொல்லத்துடிக்கிறார்.\nவில்லன் பெர��ய ரவுடி என தெரிந்ததும் அவரிடமிருந்து தப்பிக்க மாறுவேடங்களில் சுற்றும் விஷ்ணு தைரியமானாரா அவரை கைது செய்தாரா என்பதே மீதிக்கதை.\nவேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தையடுத்து மீண்டும் முழுக்க காமெடிகதையில் நடித்து அசத்துகிறார் விஷ்ணு. பயந்தாங்கொள்ளியாக இருந்தாலும் காதலி முன்பு கெத்தை விடாமல் நடிப்பது வில்லனுக்கு பயந்து விதவிதமான கெட்டப்பில் அசத்துவது என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார்.\nரெஜினா வழக்கமான கதாநாயகிகளின் வேலையைத்தான் செய்கிறார். இரண்டு பாடலுக்கு ஆடிவிட்டுசெல்கிறார். ஓவியாவும் நடித்துள்ளார்.\nபிக்பாஸ்க்கு பிறகு பெரிய ஹீரோயினாக வருவார் என எதிர்பார்த்த ரசிகர்களை ஏமாற்றும் விதமாக கனகா கதாபாத்திரத்தில் ஒரு குத்துப்பாடலுக்கு ஆடி இரண்டு காட்சிகளில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.\nகாமெடி படம் என்பதால் காமெடியன்களுக்கு குறைவில்லாமல் இருக்கிறார்கள். கருணாகரன், சிங்கமுத்து, லொல்லுசபா மனோகரன் என பலரும் காமெடியில் கலக்குகின்றனர்.\nபாட்ஷா படத்தில் ஆம்னி இந்திரனாக மிரட்டிய ஆனந்த்ராஜ் இதில் ஷேர் ஆட்டோ சந்திரனாக காமெடி செய்துள்ளார்.\nயோகிபாபு தான் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் காமெடியில் கலக்கியுள்ளார். வில்லன் கூடவே வந்து சீரியசான காட்சிகளில் கூட கவுண்டர் கொடுத்து படம் முழுவதும் அனைவரையும் கலாய்த்து தள்ளுகிறார்.\nவில்லனாக வரும் சாய்ரவியும் சீரியஸ் வில்லன், காமெடியாக அடிவாங்கும் கதாபாத்திரம் என சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.\nமுதல் 20 நிமிடம் கொஞ்சம் போரடித்தாலும் கதைக்குள் நுழைந்ததும் படம் முழுவதும் சிரிப்பு சத்தத்தோடு நகர்கிறது.\nபடம் காமெடியாக இருந்தாலும் எதுவுமே புதிய காட்சியாக தோன்றவில்லை. பல காட்சிகள் ஏற்கனவே பார்த்து பழகிய சுந்தர்சி, எழில் போன்றவர்களின் காமெடி படங்கள் கண்முன்னே வந்து செல்கிறது.\nபடம் முழுவதும் ஒட்டியிருக்கும் காமெடி காட்சிகள். யோகிபாபு, சிங்கமுத்துவின் காமெடி அதிகம் ரசிக்க வைக்கிறது.\nபடம் முடிந்து சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்கு வைத்திருக்கும் பாட்ஷா படத்தின் ஆனந்த்ராஜின் ப்ளாஷ்பேக் காட்சி\nமுதல் 20 நிமிடம் கொஞ்சம் சோதிக்கிறது.\nபார்த்து பழகிய கதை, க்ளைமேக்ஸ் சேஷிங்வரை பல காட்சிகளும் ஏற்கனவே பார்த்த அனுபவத்தை கொடுக்கும்.\nமொத்தத்தில் சிலுக்குவார்பட்டி சிங்கத்தை குடும்பத்துடன் பார்த்து ஒருமுறை சிரித்து வரலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4023", "date_download": "2019-01-22T20:48:37Z", "digest": "sha1:3CNRINK7CK7CA6CXVNCHK2XLXKVZEKWJ", "length": 8625, "nlines": 90, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 23, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதமிழகத்தில் கூட்டணி குறித்து கவலைப்படவில்லை: தமிழிசை சவுந்தரராஜன்\nகொடைக்கானலில் நடைபெற்று வரும் மருத்துவ கருத்தரங்கில் கலந்து கொள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெள்ளிக்கிழமை வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,\nஅடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக தொண்டர்களை தயார்படுத்தி வருகிறோம். கட்சியின் தலைவர் அமித்ஷாவின் உத்தரவின்படி 20 சட்டமன்ற பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளனர். தமிழகத்தில் கூட்டணி குறித்து கவலைப்படவில்லை. இருப்பினும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கூட்டணி குறித்து பேசப்படும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். பா.ஜ.க. ஆட்சியில் மக்கள் நன்றாக உள்ளனர்.\nதமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. ஆனால் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இணைந்து செயல்பட்ட தி.மு.க. எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மத்திய அரசு கொண்டு வரும் ஆக்கப்பூர்வமான திட்டத்தினை குறை கூறுவதிலேயே குறியாக உள்ளனர். மோடி பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.\nபுதிதாக கட்சி தொடங்குபவர்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த மாட்டார்கள். தலைப்பு செய்தியாக வருபவர்கள் தலைவராக வர முடியாது. உலக அளவில் பொருளாதாரத்தில் பல நாடுகளை பின்னுக்குத்தள்ளி இந்தியா 6-வது இடத்தினை பிடித்து சாதனை புரிந்துள்ளது. மோடியை குறை சொல்பவர்கள் உலக அளவில் பெயர் கிடைத்தாலும் பாராட்டுவது இல்லை.\nதமிழகத்தில் பல திட்டங்கள் பாராட்டப்பட்டாலும் சில திட்டங்களை எச்சரிக்கையாக கையாளவேண்டும். பேரிடர் மேலாண்மை பயிற்சி மேற்கொண்ட லோகேஸ்வரி என்ற மாணவி உயிரிழந்தது ஒப்புக் கொள்ளக் கூடியதாக இல்லை. இதற்கு கல்லூரி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும். முதலுதவி, ஆம்புலன்ஸ��� வசதி இல்லாமல் நடத்தப்பட்ட இந்த பயிற்சி குறித்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ அறிவிப்பு.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு பதிவு.\nநேற்று நடைபெற்ற அந்த பத்திரிகையாளர் சந்திப்பு\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -தேர்தல் ஆணையம்\n18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த\nஎந்த அணியில் கூட்டணி வைக்கப்போகிறது பா.ம.க.\nஅ.தி.மு.க கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Thirisoolam-Cinema-Film-Movie-Song-Lyrics-Malarkoduthean-kai-kulunga/3566", "date_download": "2019-01-22T20:48:30Z", "digest": "sha1:XTAGYI642FPWFUNHMUYIU6OUNUBCPBMR", "length": 10513, "nlines": 97, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Thirisoolam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Malarkoduthean kai kulunga Song", "raw_content": "\nMalarkoduthean kai kulunga Song மலர்கொடுத்தேன் கை குலுங்க\nActress நடிகை : KR.Vijaya கேஆர்.விஜயா\nMusic Director இசையப்பாளர் : M S Vishwanathan எம்.எஸ்.விஸ்வநாதன்\nMale Singer பாடகர் : TM.Soundarrajan டி.எம்.சௌந்தர்ராஜன்\nEn rajaathi vaarungadi என் இராஜாத்தி வாருங்கடி\nIrandu kaigal naanga aanaal இரண்டு கைகள் நாங்க ஆனால்\nKaadhal raani katti kidakka காதல் இராணி கட்டி கிடக்க\nMalarkoduthean kai kulunga மலர்கொடுத்தேன் கை குலுங்க\nThirumaalin thirumaarbil sridevi mugamey திருமாலின் திருமார்பில் ஸ்ரீதேவி முகமே\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா\nகள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் சிகரம் தொடு Anbulla appa appa அன்புள்ள அப்பா அப்பா\nபொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் ஈசன் Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே\nதங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை உன்னை நினைத்து Happy new year vanthathey ஹேப்பி நியூ இயர் வந்ததே 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே\nசெம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய்\nபணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சாக்லெட் Mala mala மலை மலை\nசிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/05/15/tamils-commemorate-kumudini-boat-massacre/", "date_download": "2019-01-22T21:17:37Z", "digest": "sha1:34MRYHX356XL2444LYWNHNNAPTNF7IJP", "length": 44648, "nlines": 519, "source_domain": "tamilnews.com", "title": "Tamils Commemorate Kumudini Boat Massacre, 33 years ago |Tamil News", "raw_content": "\nஇரத்தக் கறைபடிந்த குமுதினிப் படகு படுகொலை; 33வது ஆண்டு நினைவு அஞ்சலி\nஇரத்தக் கறைபடிந்த குமுதினிப் படகு படுகொலை; 33வது ஆண்டு நினைவு அஞ்சலி\nயாழ். குடாநாட்டைக் கலங்கடித்த இரத்தக் கறைபடிந்த குமுதினிப் படகுப் படுகொலையின் 33 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nஇதனை முன்னிட்டு, நெடுந்தீவு துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள குமுதினிப் படகு படுகொலை நினைவுத் தூபிக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினரால் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.\nநெடுந்தீவு பிரதேசத்தின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் முரளி தலைமையில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றதுடன், நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.\n1985 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் குமுதினி படகு தனது பயணத்தை வழமை போல ஆரம்பித்தது.\nபடகு அரை மணி நேரம் தனது பயணத்தை மேற்கொண்டிருந்த வேளை கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என 36 பேரை வெட்டி படுகொலை செய்யப்பட்ட துயரம் நிறைந்த 33 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று.\nயாழ். குடாநாட்டைச் சூழவுள்ள சப்த தீவுகளில் ஒன்றான நெடுந்தீவில் வாழும் மக்கள் தமது பெரும்பாலான தேவைகளை நிறைவு செய்ய யாழ். குடாநாட்டுடன் தொடர்புபட்டிருந்தனர்.\nதீவையும் யாழ்ப்பாணத்துடன் தொடர்புபட்டிருந்த குறிகட்டுவானையும் பிரித்திருந்த 9 மைல் கடலாக காணப்பட்டமையினால் தீவுக்கான அனைத்துத் தொடர்புகளும் கடல் மார்க்கமாகவே இடம்பெற்றன.\nபொது மக்களின் அன்றாட கடல் போக்குவரத்துக்கு குமுதினிப் படகே முக்கிய சாதனமாக இருந்தது.\nஇவர்களது வாழ்வோடு இணை பிரியாத ஒன்றாக இருந்தது குமுதினிப் படகு என்றே கூறலாம். ஆனால் இன்று படுகொலையின் இரத்தச் சாட்சியாக வரலாறாகி காணப்படுகின்றது குமுதினிப் படகு.\n1985 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி காலை 7 மணியளவில் நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்ட குமுதினிப் படகு அரைமணி நேர பயணத்தின் பின்னர், இரு பிளாஸ்ரிக் படகுகளில் முக்கோண கூர்க்கத்திகள், கண்டங் கோடரிகள், இரும்புக் கம்பிகள் சகிதம் ஆயுதம் தாங்கிச் சென்ற சீருடை தரித்தவர்களால் வழிமறிக்கப்பட்டது.\nஇதன் பின்னர் ஈவிரக்கமின்றி கத்தியால் குத்தியும் கோடரிகளால் வெட்டியும் அவர்கள் கொல்லப்பட்டனர்.\nகுற்றுயிரானவர்கள் குரல் எழுப்ப முடியாது இறந்தவர்கள் போல் கிடந்தனர். பயணிகளில் சிலர் கடலில் பாய்ந்து தப்பிக்க முயன்றனர். அவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nஇவ்வாறான வெறித்தனமான தாக்குதலின் பின்னர் காயமடைந்தோர் புங்குடுதீவு வைத்தியசாலை, யாழ். போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டனர்.\nஏழு மாதக் குழந்தை முதல் வயோதிபர்கள் வரை ஈவிரக்கமின்றி நடுக்கடலில் படுகொலை செய்யப்பட்டமை குறித்து இதுவரை ஜனநாயக நாட்டில் உரிய நீதி கிடைக்காது, வருடாவருடம் அந்த அப்பாவி மக்களை நினைவுகூருவது மாத்திரமே யதார்த்தமாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.\nநவாலி படுகொலை; உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி\nமீனவர்கள் எச்சரிக்கை; இன்று பேச்சுவார்த்தை\nவடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் மீண்டும் போராட்டம்\nஎரிபொருள் விநியோகிக்காத 10 நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nதலவாக்கலையில் திடீர் தீ விபத்து; வீடொன்று முற்றாகத் தீக்கரை\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழ நிர்வாகம் அனுமதி மறுப்பு\nஆயிரத்திற்கும் அதிகமான நட்சத்திர ஆமைகள் மீட்பு; மூவர் கைது\nஇறைச்சி அரைக்கும் இயந்திரத்தில் கை சிக்கியதால் பரிதவிப்புக்கு உள்ளான நபர்..\nவவுனியா சிறையில் அனைத்து கைதிகளும் உணவு தவிர்ப்பு போராட்டம் : காரணமும் வெளியாகியது\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராச��� பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளு��்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னி���் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்ட��் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nவவுனியா சிறையில் அனைத்து கைதிகளும் உணவு தவிர்ப்பு போராட்டம் : காரணமும் வெளியாகியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnschools.blogspot.com/2015/02/crc-primary-upper-primary-on-28022015.html", "date_download": "2019-01-22T20:42:30Z", "digest": "sha1:YQQPCA4TPGJ3WPHC5TA2D5PP5IYCBXLK", "length": 10986, "nlines": 204, "source_domain": "tnschools.blogspot.com", "title": "TNSCHOOLS: CRC- PRIMARY & UPPER PRIMARY ON -28.02.2015", "raw_content": "\nதமிழக பள்ளிகள் பற்றிய வலைத்தளம்\nகல்வி சார்ந்த தகவ���்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் தகவல்கள்.\n1.தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவல் அறியும் உரிமை சட்ட விளக்க தொகுப்பு.(தமிழில்)\n2.மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல் அறியும் உரிமை சட்டம்-2005 தொகுப்பு\n3. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் பெற ரூ10-க்கான court fee stamp பயன்படுத்தலாம்.\nஉங்களுக்கு தேவையானவற்றை type செய்யவும்\nஇந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள்\nஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்ச்சி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nவருமான வரி செலுத்துதல் சார்பான விளக்ககங்கள்\nஊதிய உயர்வு பொது விதிகள்\nCPS MISSING CREDIT மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க ...\nதமிழ் வழியில் கல்விபயின்றதற்கான சான்றிதழ் படிவங்கள்\nதமிழ் வழியில் கல்விபயின்றதற்கான சான்றிதழ் பெறclick here to DOWNLOAD.........\nஎட்டாம் வகுப்பு - தேசிய திறனாய்வுத் தேர்வு மாதிரி வினாத்தாள் வெளீயீடு\nதமிழ் மொழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்\nclick here to download தமிழ் மொழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்\nCCE -வகுப்பு 1 முதல் 8 வரை - முதல் பருவ தேர்வு வினாத்தாள் மற்றும் BLUE PRINT\nமுதல் வகுப்பு QUS&BLUE PRINT இரண்டாம் வகுப்பு QUS&BLUE PRINT மூன்றாம் வகுப்பு QUS&BLUE PRINT நான்காம் வகுப்பு QUS&...\nஎட்டாம் வகுப்பு - தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் வெளீயீடு\nதமிழ், எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளை மாணவர்கள் சுலபமாகக் கற்க உதவும் பயிற்சி ஏடு\nclick here to download தமிழ், எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளை மாணவர்கள் சுலபமாகக் கற்க உதவும் பயிற்சி ஏடு\nMAY - 2012 அண்ணாமலை பல்கலைக்கழகம் முதுநிலை தேர்வு வெளியீடு\nஅண்ணாமலை பல்கலைக்கழகம் முதுநிலை தேர்வு வெளியீடு click here & get RESULT\n2013-ஆம் ஆண்டிற்கான வரையறுக்கப்பட்ட விடுப்பு ( RESTRICTED HOLIDAYS LIST IN TAMILNADU )\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ.,) கீழ், தகவல் கேட்போரிடம், அவர்களின் முகவரியை தரும்படி, கட்டாயப்படுத்தக் கூடாது: மத்திய அரசு\n\"தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ.,) கீழ், தகவல் கேட்போரிடம், அவர்களின் முகவரியை தரும்படி, கட்டாயப்படுத்தக் கூடாது' என,...\nஅறிந்து கொள்ள வேண்டியவை - கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா\nஅகவிலைப்படி ஊதிய நிலுவைத் தொகை பெற்றுவிட்டீர்களா அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், ஊதியப்பட்டியல் கருவூலத்தில் சமர்ப்பித்துவிட்டோம் என்று இழு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/admk-kc-palanichamy-regarding-dinakaran-and-sasikala-hot-talk-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-01-22T20:41:54Z", "digest": "sha1:HGPA73QOZWBZVJK6NCTJNOIZVDVE54OY", "length": 5877, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "தினகரன் மற்றும் சசிகலா குறித்து கே.சி பழனிச்சாமி பரபரப்பு பேச்சு ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nதினகரன் மற்றும் சசிகலா குறித்து கே.சி பழனிச்சாமி பரபரப்பு பேச்சு \nதினகரன் மற்றும் சசிகலா குறித்து கே.சி பழனிச்சாமி பரபரப்பு பேச்சு \nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி October 30, 2018 6:32 PM IST\nPosted in வீடியோ செய்திTagged admk, and, dinakaran, hot, KC Palanichamy, Regarding, Sasikala, talk, அதிமுக, குறித்து, கே.சி.பழனிச்சாமி, சசிகலா, தினகரன், பரபரப்பு, பேச்சு, மற்றும்\nஓ.பி.ஸ் மற்றும் இ.பி.எஸ்ஸை செமையாக கிண்டலடித்து உண்மையைக் கூறும் கே.சி பழனிச்சாமி \nஆர்.டி.ஓ இலஞ்சம் கேட்டு லாரி டிரைவரை தாக்கியதாக சமூக ஊடகங்களில் வைரலாக பரவும் வீடியோ \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோ��னையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nஇரவில் தாமதமாக தூங்குபவர்களா நீங்கள் உங்களுக்குத்தான்\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=5711&cat=501", "date_download": "2019-01-22T22:10:32Z", "digest": "sha1:XOVZFEY5R3HDYVYM2J5S6RTGJTJSFIDP", "length": 14401, "nlines": 74, "source_domain": "www.dinakaran.com", "title": "‘பரு’வப் பிரச்னைக்கு என்ன தீர்வு? | What is the solution to the problem - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > அழகு\n‘பரு’வப் பிரச்னைக்கு என்ன தீர்வு\nநான் கல்லூரி மாணவி. என்னுடைய கன்னம், நெற்றி மற்றும் மூக்கு பகுதியில் சின்னச் சின்ன பருக்கள் அதிகமாக உள்ளது. வெளியே முகம் காட்ட முடியவில்லை. மிகவும் தாழ்வு மனப்பான்மையாக உணர்கிறேன். பலவித சோப்புகளை பயன்படுத்திவிட்டேன். பலனில்லை. பருக்கள் நீங்க என்ன சோப் பயன்படுத்தலாம் சிலர் கடலைமாவு மற்றும் பயத்தம் மாவு பயன்படுத்த சொன்னார்கள். அதையும் செய்து பார்த்தேன். ஆனால், பருக்கள் அதிகமானதே தவிர குறையவில்லை. முகப்பரு இருந்தால் ஃபேஷியல் செய்யலாமா. அவ்வாறு செய்தால் பருக்கள் அதிகமாகுமா. வைட்டமின் இ மாத்திரையை முகத்தில் பயன்படுத்தலாமா. அதனால் பக்க விளைவுகள் ஏற்படுமா சிலர் கடலைமாவு மற்றும் பயத்தம் மாவு பயன்படுத்த சொன்னார்கள். அதையும் செய்து பார்த்தேன். ஆனால், பருக்கள் அதிகமானதே தவிர குறையவில்லை. முகப்பரு இருந்தால் ஃபேஷியல் செய்யலாமா. அவ்வாறு செய்தால் பருக்கள் அதிகமாகுமா. வைட்டமின் இ மாத்திரையை முகத்தில் பயன்படுத்தலாமா. அதனால் பக்க விளைவுகள் ஏற்படுமா இந்த ‘பரு’வப் பிரச்னைக்கு ஒரு நல்ல தீர்வு சொல்லுங்களேன் அக்கா...- சு.லீலா, சிவகங்கை.\n‘‘பருவம் அடைந்த பெண்களின் முக்கிய பிரச்னை பருக்கள் தான்’’ என்று பேச துவங்கினார் கிரீன் டிரண்ட்ஸ் அழகுக் கலை நிலையத்தின் முதன்மை அழகுக் கலை நிபுணர் சுமதி. பொ���ுவாக ஒருவரின் சருமம் மூன்று வகைப்படும். சாதாரண சருமம், வறண்ட சருமம் மற்றும் எண்ணெய் பசை சருமம். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு பருக்கள் பிரச்னை அதிகமாக இருக்கும். அவர்கள் தங்களின் சருமத்தை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஉங்களின் சருமம் எந்த வகையை சார்ந்தது என்று தெரிந்துக் கொள்ள அதற்கான சின்ன ஆய்வினை வீட்டில் இருந்த படியே செய்யலாம். காலை எழுந்ததும், முகத்ைத கழுவாமல், ஒரு டிஷ்யு பேப்பரை முகத்தில் வைத்து நன்கு அழுத்தி எடுக்க வேண்டும். அதில் நெற்றி மற்றும் மூக்கு பகுதியில் அதிக எண்ணெய் பசை இருந்தால், எண்ணெய் பசை சருமம் என்று தெரிந்துக் கொள்ளுங்கள். எண்ணெய் பசை இல்லை என்றால், வறண்ட சருமம். மிதமான எண்ணெய் பசை இருந்தால் சாதாரண சருமம். இதன் மூலம் உங்கள் சருமம் என்ன வகை என்று முதலில் தெரிந்துக் கொண்ட பிறகு\nஅதற்கேற்ற சிகிச்சை முறைகள் மற்றும் அழகு சாதன பொருட்களை பயன்படுத்தலாம்.\nஎண்ணெய் பசை சருமம் மட்டுமே இருந்தால் பருக்கள் அதிகமாக தோன்றும் என்றில்லை. டீஹைட்ரேஷன் இருந்தாலும் முகத்தில் பருக்கள் தோன்றும். ஒரு சிலருக்கு உடல் சூட்டின் காரணமாக சூடு கட்டி கூட பருக்கள் போல் தோன்றும். உடல் சூட்டின் காரணமாக ஏற்பட்ட கட்டிகள் என்றால், அவர்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும் அல்லது பழச்சாறுகள், பழங்கள் அதிகம் உட்கொள்ள வேண்டும்.\nபருக்கள் என்றால், வீட்டில் உள்ள சந்தன கட்டையை அரைத்து பரு உள்ள இடத்தில் இரவு படுக்கும் முன் வைக்கலாம். பருக்கள் உள்ள இடத்தில் ஏற்படும் வலி குறைந்து நாளடைவில் காய்ந்து போகும். பருக்கள் உடைந்து அதில் உள்ள சீழ், சருமத்தில் படரும் போது மேலும் பரவும் வாய்ப்புள்ளது. வேப்பிலையுடன் மஞ்சளையும் சேர்த்து அரைத்து பருக்கள் உள்ள இடத்தில் வைத்தாலும் பருக்கள் பரவாமல் பாதுகாக்க முடியும். சிலருக்கு மாதவிலக்கின் போது பருக்கள் ஏற்படும். அந்த நேரத்தில் சந்தனம் வைத்தால் சரியாகிவிடும்.\nசோப் உடலுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். முகத்திற்கு ஃபேஷ்வாஷ் பயன்படுத்தலாம். பருக்கள் அதிகம் இருந்தால் வேப்பிலை கொண்ட ஃபேஷ்வாஷ் மார்க்கெட்டில் கிடைக்கிறது. அதனை பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தும் போது, உங்கள் சருமத்தின் தன்மை என்ன என்று அறிந்துக் கொண்டு பயன்படுத்துவ��ு நல்லது. கடலைமாவு முகத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்கக்கூடியது. அதே போல் பயத்தம் மாவு முகத்திற்கு பொலிவை ஏற்படுத்தும். தினமும் குளிக்கும் போது இதனை பயன்படுத்தலாம். ஆனால், உங்களுக்கு இதனால் பருக்கள் தோன்றுகிறது என்றால், அதை தவிர்ப்பது நல்லது.\nமுகத்தில் ஒன்று இரண்டு பருக்கள் இருந்தால் ஃபேஷியல் செய்துக் கொள்ளலாம். ஆனால், அதிகமாக இருப்பின் ஃபேஷியலை தவிர்க்க வேண்டும். காரணம் ஃபேஷியல் செய்யும் போது பயன்படுத்தப்படும் ஸ்கிரப் மற்றும் கிரீம்கள் பருக்கள் மேல் உராய்ந்து அது மேலும் அதிக அளவில் பரவும் வாய்ப்புள்ளது. ஃபேஷியலுக்கு பதில் முகத்திற்கு பேக் போடுவதன் மூலம் உங்கள் சருமம் இறுக்கமாகி பொலிவுடன் காணப்படும்.\nசில குறிப்பிட்ட அழகு நிலையத்தில் முகப்பருக்களுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதனை மேற்கொள்ளலாம் அல்லது சரும நிபுணரை அணுகி சிகிச்சை பெறலாம்.\nவைட்டமின் இ, எண்ணெய் சருமத்தில் ஈரப்பதம் மற்றும் பொலிவை அளிக்கும் என்பதால், தினமும் குளிக்கும் முன் முகத்தில் தடவி இருபது நிமிடம் கழித்து கழுவலாம். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் இதனை தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவினையும் இவர்கள் தவிர்ப்பது நல்லது. மேலும் அதிக அளவு தண்ணீர் மற்றும் பழச்சாறுகளை உட்கொள்ளலாம். உணவில் கீரை மற்றும் பச்சை காய்கறிகளும் சேர்த்துக் கொள்வது நல்லது’’ என்றார் அழகுக் கலை நிபுணர் சுமதி.\nகிரீம்கள் பருக்கள் எண்ணெய் கடலைமாவு\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\n பூமியை அழித்துவிட்டு எங்கு வாழப் போகிறோம்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nடெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்\nபனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்\nசிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/05/1-40.html", "date_download": "2019-01-22T21:48:07Z", "digest": "sha1:NOFMGBNQWOMLCKIC4DR4FEYF2UPDSHIO", "length": 9080, "nlines": 127, "source_domain": "www.kalvinews.com", "title": "தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட பிளஸ் 1 பாடப் புத்தகத்தில் இருந்து நீட் தேர்வில் 40 சதவீத கேள்விகள் ~ KALVINEWS - கல்விநியூஸ்", "raw_content": "\nHome » » தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட பிளஸ் 1 பாடப் புத்தகத்தில் இருந்து நீட் தேர்வில் 40 சதவீத கேள்விகள்\nதமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட பிளஸ் 1 பாடப் புத்தகத்தில் இருந்து நீட் தேர்வில் 40 சதவீத கேள்விகள்\nநாடு முழுவதும் நடந்த நீட் தேர்வில் பிளஸ் 2 பாடத்தைவிட பிளஸ் 1 பாடப் புத்தகங்களில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக,\nதமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட பிளஸ் 1 பாடப் புத்தகங்களில் இருந்து 40 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டதுகல்வியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nநாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள்மற்றும் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ் - AYUSH) படிப்புகளுக்கு 2018-19-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) கடந்த 6-ம் தேதி நடந்தது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய இத்தேர்வுக்கு 13,26,775 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். அதில், 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.தமிழகத்தில் மட்டும் விண்ணப்பித்திருந்த 1,07,288 பேரில் சுமார் 1 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தமிழகத்தில் 10 நகரங்களில் உள்ள 170 மையங்கள் உட்பட நாடு முழுவதும் 136 நகரங்களில் 2,255 மையங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம் உட்பட மொத்தம் 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்றது.\nதேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து தலா 45 கேள்விகள் வீதம் மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என மொத்தம் 720 மதிப்பெண்கள். ஒவ்வொரு கேள்விக்கும் கொடுக்கப்பட்ட 4 விடைகளில் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தவறான விடைகளுக்கு தலா 1 மதிப்பெண் குறைக்கப்படும்.\nஇந்நிலையில், பிளஸ் 2 பாடங்களைவிட, பிளஸ்1 பாடங்களில் இருந்துதான் இந்த நீட் தேர்வில்அதிக கேள்விகள் கேட்கப்பட்டிருப்பது கல்வியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.நீட் தேர்வில் பிளஸ்1 இயற்பியலில் 22 கேள்விகள், பிளஸ் 2 இயற்பியலில் 23 கேள்விகள், ���ிளஸ்1 வேதியியலில் 22 கேள்விகள், பிளஸ் 2 வேதியியலில் 23 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. பிளஸ்1 தாவரவியலில் 30 கேள்விகள், பிளஸ் 2 தாவரவியலில் 15 கேள்விகளும், பிளஸ்1 விலங்கியலில் 22 கேள்விகள், பிளஸ் 2 விலங்கியலில் 23 கேள்விகள் வினாத்தாளில் இடம்பெற்றிருந்தன.ஒட்டுமொத்தமாக நீட் தேர்வில் 180 கேள்விகளில் பிளஸ் 1 பாடங்களில் இருந்து 96 கேள்விகளும் (53 சதவீதம்), பிளஸ் 2 பாடங்களில் இருந்து 84 கேள்விகளும் (47 சதவீதம்) கேட்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் பிளஸ் 1 பாடங்களில் இருந்து 51 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.\nதமிழக அரசு அண்மையில் பிளஸ் 1 வகுப்புக்கு புதிய பாடப் புத்தகங்களை வெளியிட்டது. இதில் இயற்பியலில் இருந்து 11 கேள்விகள், வேதியியலில் இருந்து 11 கேள்விகள், தாவரவியலில் இருந்து 29 கேள்விகள், விலங்கியலில் இருந்து 11 கேள்விகள் என மொத்தம் 72 கேள்விகள் (40 சதவீதம்) கேட்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/10/blog-post_53.html", "date_download": "2019-01-22T21:21:57Z", "digest": "sha1:L6TGW2NQS7LGJHWWWWALCFOBLL4G6CCT", "length": 7839, "nlines": 128, "source_domain": "www.kalvinews.com", "title": "தேசிய தூய்மைப் பள்ளி விருது: தமிழகத்துக்கு இரண்டாமிடம் ~ KALVINEWS - கல்விநியூஸ்", "raw_content": "\nHome » » தேசிய தூய்மைப் பள்ளி விருது: தமிழகத்துக்கு இரண்டாமிடம்\nதேசிய தூய்மைப் பள்ளி விருது: தமிழகத்துக்கு இரண்டாமிடம்\nகல்வியாண்டு (2019-20) முதல், அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் மாற்றி அமைக்கப்பட உள்ள புதிய சீருடைகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை புதன்கிழமை சந்தித்த மாணவர்கள். உடன் பள்\nதேசிய தூய்மைப் பள்ளி விருதுக்கான பட்டியலில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஇதற்கான சான்றிதழை முதல்வர் பழனிசாமியிடம் காண்பித்து பள்ளிக் கல்வித் துறையினர் வாழ்த்துப் பெற்றனர்.\nமத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, 2014 -ஆம் ஆண்டு முதல் \"தூய்மையான பாரதம், தூய்மையான பள்ளி' என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் 2017-18 -ஆம் ஆண்டுக்கான தூய்மை பள்ளிக்கான தேசிய விருது வழங்கும் விழா அண்மையில் தில்லியில் நடந்தது. இந்த விழாவில் தேசிய அளவிலான தூய்மைப் பள்ளிக்கான வி��ுதுக்கு தமிழகத்தில் சில பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன.\nகரூர் மாவட்டம் தாந்தோணி டி.செல்லாண்டிப்பாளையம், தேனி மாவட்டம் மயிலாடும்பாறை வட்டத்திலுள்ள கொம்பைதொழு, சிவகங்கை மாவட்டம் எம்.ஆலம்பட்டி, திருவள்ளூர் மாவட்டம் அரியப்பாக்கம், திண்டுக்கல் மாவட்டம் இ.ஆவாரம்பட்டி, அரியலூர் சிலுவைசேரி ஆகிய இடங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு தேசிய அளவிலான தூய்மைப் பள்ளிக்கான விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், தேசிய அளவில் அதிக எண்ணிக்கையிலான தூய்மைப் பள்ளி விருதுகள் பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தைப் பெற்றதற்கான சான்றிதழும் அளிக்கப்பட்டது. இந்தச் சான்றிதழ்கள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் புதன்கிழமை காண்பிக்கப்பட்டன.\nபுதிய சீருடைகள்: வரும் கல்வியாண்டில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலும், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு புதிய வண்ணச் சீருடைகள் மாற்றியமைக்கப்பட உள்ளன. இந்தப் புதிய சீருடைகளை அணிந்து வந்த அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளை முதல்வர் பழனிசாமி சந்தித்தார்.\nபணி நியமன உத்தரவு: பள்ளிக் கல்வித் துறையில் பணிக்காலத்தில் இறந்த 42 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன உத்தரவுகளை வழங்கிடும் அடையாளமாக, ஏழு பேருக்கு நியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார்.\nஇந்த நிகழ்ச்சியின்போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-simbhu-17-11-1632464.htm", "date_download": "2019-01-22T21:29:50Z", "digest": "sha1:COYHWHETIOTJ6IUJ2AAJEIDNK5IF6GFB", "length": 6863, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "சிம்பு ரசிகர்களுக்கு விரைவில் இன்னொரு டிரீட்! - Simbhu - சிம்பு | Tamilstar.com |", "raw_content": "\nசிம்பு ரசிகர்களுக்கு விரைவில் இன்னொரு டிரீட்\nநடிகர் சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் முதல்முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்பு படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் சிங்கிள் டிராக் ஒன்று அடுத்த மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அச்சம் என்பது மடமையடா வெற்றியால் குஷியாக இருக்கும் சிம்பு ரசிகர்களுக்கு இது இன்னொரு இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது.\n▪ அந்த நடிகர் இருக்கும் வரை என்னை ஒன்றும் செய்ய முடியாது - சந்தானம் ஒபன் டாக்.\n▪ நயன்தாரா கல்யாணத்தில் கலந்துகொள்வீர்களா யாரும் எதிர்பார்க்காத பதிலை கூறிய சிம்பு\n▪ சிம்பு இயக்குனருடன் இணைந்த விக்ரம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது\n▪ அச்சம் என்பது மடமையடா வெற்றி உங்களுடையது – ரசிகர்களுக்கு சிம்பு நன்றி\n▪ சிம்புவை என்னிடம் விட்டால் ரஜினி போல் மாற்றுவேன் – கௌதம்\n▪ ரகுமானை தொடர்ந்து அச்சம் என்பது மடமையடா தியேட்டருக்கு விசிட் அடித்த சிம்பு\n▪ தமிழகத்தில் மட்டும் அச்சம் என்பது மடமையடா இத்தனை கோடி வசூலா\n▪ பைரவாவுக்கு டிரீட் எங்க விஜய் நாயகியிடம் கேட்ட சிம்பு நாயகி\n▪ சிம்புவுக்காக இதையும் இறங்கிவந்து செய்த ரகுமான்\n▪ அச்சம் என்பது மடமையடா 2 நாள் அதிரவைக்கும் வசூல் விவரம்\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/2015.html", "date_download": "2019-01-22T22:05:05Z", "digest": "sha1:H23JEAZG7LWE37KL3XCI4EEXIZ42ADU2", "length": 5162, "nlines": 67, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தடாகம் கலை இலக்கிய வட்டம் - 2015 - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\n ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nபொருள்தேடும் நோக்கத்தில் புதைகுழிகள் தோண்டுகிறார் வருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார் இரைதேடும் ...\nHome Latest போட்டிகள் தடாகம் கலை இலக்கிய வட்டம் - 2015\nதடாகம் கலை இலக்கிய வட்டம் - 2015\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/12000249/In-Kodungaiyur-The-roadside-occupying-shops-were-demolished.vpf", "date_download": "2019-01-22T21:46:08Z", "digest": "sha1:V2WYAXKPWYKFH4EMPWPRXF3RCGHOACJ4", "length": 12530, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Kodungaiyur The roadside occupying shops were demolished || கொடுங்கையூரில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகொடுங்கையூரில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம் + \"||\" + In Kodungaiyur The roadside occupying shops were demolished\nகொடுங்கையூரில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்\nகொடுங்கையூரில் சாலையோரம் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த 100-க்கும் மேற்பட்ட கடைகளை மண்டல அதிகாரிகள் இடித்து அகற்றினர்.\nசென்னை தண்டையார்பேட்டை 4-வது மண்டலத்துக்கு உட்பட்ட கொடுங்கையூர், முத்தமிழ்நகர், எம்.ஆர்.நகர் பகுதிகளில் சிலர் சாலையை ஆக்கிரமித்து இருபுறமும் கடைகள் வைத்து இருந்தனர். சில கடைகளின் முன்புறம் மேற்கூரையும், பெயர் பலகையும் சாலையை ஆக்கிரமித்து அமைத்து இருந்தனர்.\nமேலும் முத்தமிழ்நகரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் 80-க்கும் மேற்பட்ட மீன், மளிகை உள்ளிட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளை எடுத்த வியாபாரிகள், கடையை நடத்தாமல் முத்தமிழ்நகர் பகுதி���ில் சாலையோரம் கடை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர்.\nஇதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்களிடம் இருந்து மண்டல அதிகாரிக்கு புகார்கள் வந்தன.\nஇதையடுத்து 4-வது மண்டல அதிகாரி மங்களராமசுப்பிரமணியன் உத்தரவின்பேரில் நேற்று மண்டல செயற்பொறியாளர் காமராஜ், உதவி செயற்பொறியாளர் கோபி, உதவி பொறியாளர் பிரகாஷ் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த கடைகள் மற்றும் கடைகளுக்கு முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் உதவியுடன் இடித்து அகற்றினர்.\nசாலையின் இருபுறமும் இருந்த 100-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடியாக இடித்து அகற்றப்பட்டன. அசம்பாவிதங்களை தவிர்க்க கொடுங்கையூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.\nமேலும் மாநகராட்சி வணிக வளாகத்தில் கடை எடுத்த வியாபாரிகள் முறையாக வாடகையை செலுத்தாமல் இருந்தனர். வாடகை பாக்கியை வசூலிக்கவும், பணம் செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’ வைக்கவும் மண்டல அதிகாரி உத்தரவிட்டார்.\nஇதையடுத்து வியாபாரிகள் தங்களது வாடகை மற்றும் வரி பாக்கியை உடனடியாக உரிமம் ஆய்வாளர் திருநாவுக் கரசு தலைமையிலான அதிகாரிகளிடம் வழங்கினர். மொத்தம் ரூ.3 லட்சத்துக்கும் மேல் வசூலானது. அங்கேயே அவர் களுக்கு ரசீதும் வழங்கப்பட்டது.\nமேலும் வாடகை பாக்கி செலுத்தாதவர்கள் உடனடியாக மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் கடைகளை மூடி ‘சீல்’ வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. கடத்தி சென்று ஆபாச படம் எடுத்து மிரட்டல், கூட்டுறவு சங்க செயலாளரிடம் ரூ.50 லட்சம் பறித்த 3 பேர் கைது\n2. தனுசின் ‘ரவுடி பேபி’ பாடலுக்கு பாராட்டு: நடிகை ரம்யாவுக்���ு டுவிட்டரில் கன்னட ரசிகர்கள் கண்டனம்\n3. அரும்பாக்கத்தில் பட்டப்பகலில் கல்லூரி வாசலில் ரவுடி வெட்டிக்கொலை கோர்ட்டில் ஆஜராகி விட்டு வந்தபோது சம்பவம்\n4. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகன்- மகள் கொலை: சமையல்காரருக்கு மரண தண்டனை குந்தாப்புரா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\n5. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை 5 பேரின் உடல்களும் ஒரே குழியில் அடக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/09/09045625/1190083/de-Villiers-set-to-replace-Virat-Kohli-as-RCB-Captain.vpf", "date_download": "2019-01-22T21:52:50Z", "digest": "sha1:NWMFGCRBLLYF3R4APKDZZWUIUQKQEAAV", "length": 18823, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணிக்கு விராட் கோலியை நீக்கிவிட்டு டிவில்லியர்சை கேப்டனாக்க திட்டம்? || de Villiers set to replace Virat Kohli as RCB Captain", "raw_content": "\nசென்னை 23-01-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணிக்கு விராட் கோலியை நீக்கிவிட்டு டிவில்லியர்சை கேப்டனாக்க திட்டம்\nபதிவு: செப்டம்பர் 09, 2018 04:56\nஅடுத்த சீசனுக்கான (2019-ம் ஆண்டு) பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலியை நீக்கிவிட்டு டிவில்லியர்சை நியமிக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #IPL #ViratKohli #DeVilliers\nஅடுத்த சீசனுக்கான (2019-ம் ஆண்டு) பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலியை நீக்கிவிட்டு டிவில்லியர்சை நியமிக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #IPL #ViratKohli #DeVilliers\nஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒவ்வொரு சீசனிலும் நட்சத்திர வீரர்கள் பட்டாளத்துடன் களம் இறங்குவதும், பிறகு சொதப்புவதுமாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இருந்து வருகிறது. இதுவரை ஒரு முறை கூட பட்டம் வெல்லாத பெங்களூரு அணி மூன்று முறை இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக அந்த அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருக்கிறது. 2017-ம் ஆண்டில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட பெங்களூரு அணி, இந்த ஆண்டிலும் லீக் சுற்றை தாண்டவில்லை.\nஇதையடுத்து பெங்களூரு அணியில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வர பெங்களூரு அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தலைமை பயிற்சியாளர் வெட்��ோரி கழற்றிவிடப்பட்டு கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டார்.\nஇந்த நிலையில் 2008-ம் ஆண்டில் இருந்து பெங்களூரு அணிக்காக மட்டுமே விளையாடி வரும் விராட் கோலியை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க அந்த அணி முடிவு செய்திருப்பதாக பெங்களூருவில் உள்ள செய்தி சேனல் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nகோலியை கேப்டன் பதவியில் இருந்து ஒதுக்கி விட்டு, அதிரடி ஆட்டக்காரரான தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டிவில்லியர்சை கேப்டனாக்க பெங்களூரு அணி உத்தேசித்துள்ளதாக கூறப்படுகிறது. டிவில்லியர்ஸ், சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டு விட்டதால் அடுத்த ஆண்டு நடக்கும் 12-வது ஐ.பி.எல். தொடரில் முழுமையாக பங்கேற்க முடியும்.\nவிராட் கோலி 2013-ம் ஆண்டு பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார். 2016-ம் ஆண்டில் மட்டும் 4 சதம் உள்பட 973 ரன்கள் குவித்து மலைக்க வைத்தார். தனிப்பட்ட முறையில் நிறைய சாதனைகளை நிகழ்த்தியுள்ள விராட் கோலியால், அணிக்கு மகுடத்தை கொண்டு வர முடியவில்லை. இதன் எதிரொலியாகவே பெங்களூரு அணி, பல புதிய முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. #IPL #ViratKohli #DeVilliers\nஐபிஎல் 2018 பற்றிய செய்திகள் இதுவரை...\n2019 ஐபிஎல் சீசனுக்கு 20 இடங்கள் தயார்: பாராளுமன்ற தேர்தல் வருவதால் பிசிசிஐ ஏற்பாடு\nஐபிஎல் 2019: ‘டெல்லி கேப்பிட்டல்ஸ்’-ஆக மாறியது டெல்லி டேர்டெவில்ஸ்\n2019 ஐபிஎல் சீசன்: வரும் 18-ந்தேதி ஜெய்ப்பூரில் வீரர்கள் ஏலம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் வேல்யூ எவ்வளவு தெரியுமா\nஐபிஎல் தொடரில் பல கோடி சம்பளத்தை அள்ளிய பயிற்சியாளர்கள்\nமேலும் ஐபிஎல் 2018 பற்றிய செய்திகள்\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி - டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nஇளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த தடை கோரி தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தில் மனு\nகுட்கா முறைகேடு குறித்து தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும்- மதுரை ஐகோர்ட்\nமேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் 4 வாரங்கள் அவகாசம்\nநடிகர் அஜித் எதையும் வெளிப்படையாக பேசுவதால் எனக்கு பிடிக்கும்- அமைச்சர் ஜெயக்குமார்\nகொடநாடு வீடியோ விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் நாங்கள் தயங்கவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசு நிலத்தை ஆக்கிரமித்து க���்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் குறித்த வரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்- உயர்நீதிமன்றம்\nபோர்ச்சுகல் கால்பந்து அணி வீரர் ரொனால்டோவுக்கு ரூ.154 கோடி அபராதம்\nஹசன் அலி அதிரடியால் தென்ஆப்பிரிக்காவிற்கு 204 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்\nஆஸ்திரேலியா ஓபன்: ரபேல் நடால், கிவிட்டோவா அரையிறுதிக்கு முன்னேற்றம்\nவிராட் கோலியை எதிர்த்து எப்படி போட்டியிடப் போகிறோம் என்பதில்தான் கவனம்: நியூசிலாந்து கேப்டன்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nநியூசிலாந்து - இந்தியா ஒருநாள், டி20 போட்டிகள் தொடங்கும் நேரம், இடம்- முழு விவரங்கள்\nரோகித் சர்மா உடனான உறவை வெளிப்படுத்திய இங்கிலாந்து மாடல் அழகி- கோபத்தில் ரசிகர்கள்\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nஅரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\n17 ஆண்டுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன்\nஇந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே பொறுப்பு - ஆரோன் பிஞ்ச்\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/7-disaster-app/", "date_download": "2019-01-22T20:29:28Z", "digest": "sha1:AWTESLRS2WYKWWMHWCNEX7D7JIYUMG2S", "length": 2979, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "7 disaster app – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஆபத்துக்கால சூழ்நிலைகளில் உதவும் 7 முக்கிய பயன்பாடுகள் :\nமீனாட்சி தமயந்தி\t Nov 20, 2015\nஇயற்கை மற்றும் பேரழிவு சம்பவங்கள் என்பது மிகவும் எதிர்பாராத விதமாக நடக்கும் ஒன்றாகும். இயற்கை பேரிடரால் எந்தவொரு மனிதனும் பாதிக்கப்படலாம். மேலும் இவை எந்தவொரு நேரத்திலும் யாருக்கும் நேரலாம்.அதனால் பேரிடர்களிலிருந்து தங்களை காத்துக் கொள்வதே…\n​கேள்வி & பதில் பகுதி ​\nப��திய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://imaammahdi.blogspot.com/2014/04/blog-post_14.html", "date_download": "2019-01-22T20:45:15Z", "digest": "sha1:IWSWWX5DNVDIV7EG4CU4P4M25A22SIGK", "length": 15986, "nlines": 171, "source_domain": "imaammahdi.blogspot.com", "title": "தவப்பா - திருக்குர்ஆன் வசனத்திற்கு நபி (ஸல்) அவர்களின் விளக்கம். | imam mahdi", "raw_content": "\nஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் எங்கே இறந்தார்கள்\n\"நாம் மர்யமுடைய மகனையும் அவருடைய தாயாரையும் ஓர் அடையாளமாக்கினோம். அவ்விருவருக்கும் தங்குவதற்கு ஏற்றதும் நீரூற்றுகளைக் கொண்டதுமான ஒர...\nஈஸா நபி செய்த அற்புதங்கள் - 1\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 41-இல் இறந்த பின்னர் உயிருடன் இருப்போர் எனும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: ஈஸா நபியவர்கள் ...\nஈஸா நபி (அலை) செய்த அற்புதங்களும் பிறர் செய்த அற்புதங்களும்.\nஅபூ அப்தில்லாஹ் எழுதுகிறார் உலகில் நபி (ஸல்) அவர்கள் முதல் வேறு எந்த நபிக்கும், வேறு எந்த மனிதனுக்கும் கொடுக்கப்படாத சில தனிச்சிறப்ப...\nஇமாம் மஹ்தி(அலை) அவர்களின் உண்மைக்கு வானத்தின் சாட்சி\nஹாபிஸ் ஸாலிஹ் முஹம்மத் அலாதீன். (பேராசிரியர், வானவியல், உஸ்மானியா பல்கலைக் கழகம், ஹைதராபாத்.) குர்ஆனில் இறைவன் கூறுவதாவது, அவன் (அல்லாஹ்...\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 154 இல், மனிதராக மாற்றித்தான் அனுப்புவான் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு கூறுகிறார்: தங்களைப் போல...\nகத்முன் நுபுவ்வத் – ஒரு விளக்கம் - 1\nதிருநபி மொழிகளின் அடிப்படையில் காதமியத்தைப்பற்றிய விளக்கம் இனிமேல் இறைதூதர்கள் எவரும் தோன்றமாட்டார்கள் என்பதுதான் இவர்களின் வாதம் ஆ...\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை 443 இல் ஸாபியீன்கள் யார் எனும் தலைப்பில் பி.ஜே., (11-வது பதிப்பு) இவ்வசனங்களில் (2:62; 5:69; 22:17) ஸ...\nமஸீஹ் என்றால் மிக நீண்ட பயணி என்றே பொருள்\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 92 இல் மஸீஹ் என்னும் தலைப்பில் 2 ஆம் பதிப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: ஈஸா நபியின் இன்னொரு பெயர...\nஇந்த உம்மத்தில் ஈசா நபியின் வருகை நிகழ்ந்து விட்டது\nO.M முஸம்மில் அஹ்மது “ஈஸா நபியின் வருகை” எனும் தலைப்பில் மௌலவி P. ஜைனுல் ஆப்தீன் எழுதிய ஒரு கட்டுரை ஏகத்துவம் மார்ச் 2012 இதழில்...\nசிலுவை சம்பவத்தில் ஆள் மாறாட்டம் நிகழ்ந்ததா\nசிலுவை சம்பவத்தின் போது ஆள்��ாறாட்டம் நிகழ்ந்ததாக முஸ்லிம்களில் பெரும்பாலோர் நம்புகின்றனர். ஹஸ்ரத் ஈசா(அலை) அவர்களை சிலுவையில் அறைந்து கொ...\nஅளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல.\nதவப்பா - திருக்குர்ஆன் வசனத்திற்கு நபி (ஸல்) அவர்களின் விளக்கம்.\n நீர் மக்களிடம் அல்லாஹ்வை அன்றி என்னையும் ஏன் தாயாரையும் இரண்டு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள் என்று கூறினீரா என அல்லாஹ் கெட்ட பொழுது அவர் நீ தூயவன், எனக்கு தகாததை நான் கூறியதில்லை. நான் அவ்வாறு கூறியிருப்பின் நிச்சயமாக நீ அதனை தெரிந்திருப்பாய். என் உள்ளத்திலுள்ளதை நீ அறிவாய் உன் உள்ளத்திலுள்ளதை நான் அறியேன். நிச்சயமாக நீ மறைவானவற்றை நன்கு அறிந்தவனாவாய். நீ எனக்கு கட்டளையிட்டப்படி என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வே வணங்குங்கள் என்பதையே நான் அவர்களிடம் கூறினேன். நான் அவர்களுடன் இருந்த காலம் வரை அவர்களுக்கு நான் சாட்ச்சியாக இருந்தேன், ஆனால் நீ என் உயிரை கைப்பற்றிய பின் நீயே அவர்களை கண்காணித்தவனாக இருந்தாய். மேலும் நீயே எல்லாவற்றிற்கும் சாட்சியாளனாக இருக்கிறாய் என்று கூறினார்.(5:116,117)\nநபி (ஸல்) அவர்களின் விளக்கம்\n\"என் தோழர்களில் சிலர் வலப் பக்கமும் இடப் பக்கமும் கொண்டு செல்லப் படுவார்கள். நான் இவர்கள் என் தோழர்கள் என்று கூறுவேன். இவர்களை விட்டு நீங்கள் பிரிந்ததிலிருந்து இவர்கள் தன் கால் சுவடுகளின் வழியே திரும்பி சென்று கொண்டிருந்தார்கள்.\" என்று சொல்லப்படும் அதற்கு நான் நல்லடியாரான மர்யமின் மகன் ஈசா (அலை) அவர்கள் சொன்னது போன்றே நான் இவர்களிடையே வாழ்ந்து வந்த வரை நான் இவர்களை கண்காணித்து கொண்டிருந்தேன். நீ என்னை மரணிக்க செய்த பிறகு நீயே இவர்களை கண்காணிப்பவனாக இருந்தாய்............(புஹாரி 3447)\nஈஸா நபி (அலை) அவர்களின் மரணமும் நஜாத் ஏட்டின் மூடந...\nஈஸா (அலை) அவர்களின் இரண்டாவது வருகை தொடர்பாக சிராஜ...\nசனிக்கிழமை மீன் பிடித்தவர்கள் குரங்குகளாகவும், பன்...\nதவறான அறிவியல் விளக்கம் - பூமியைப் போன்று பிற கோள்...\nநபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதா\nதிருக்குரானின் 5:75, 3:145 வசனங்களுக்கு அபூ அ��்தில...\nமுஹம்மது அஸத் திருக்குர்ஆன் ஆங்கில மொழியாக்கத்தில்...\nதவப்பா - திருக்குர்ஆன் வசனத்திற்கு நபி (ஸல்) அவர்...\n - அபூ அப்தில்லாஹ்விற்கு பதில்\nமூஸா நபியின் கல்லறையும், ஈஸா நபியின் கல்லறையும்.\nஇமாம் மஹ்தி (அலை) அவர்களைப் பற்றி எதிரிகளின் கூற்ற...\nமஸீஹ் வரக்கூடிய காலத்தில் பிளேக் நோய் ஏற்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/12551", "date_download": "2019-01-22T20:34:25Z", "digest": "sha1:LN7P4TTENVP2LLTBMZR74EYORVK3BW4L", "length": 46019, "nlines": 122, "source_domain": "kathiravan.com", "title": "விக்னேஸ்வரன்: பில்டிங் ஸ்ரோங், பேஸ்மென்ட் வீக்! -ஹிருத்திக் போஸ் நிஹாலே (சிறப்புக் கட்டுரை) - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nவிக்னேஸ்வரன்: பில்டிங் ஸ்ரோங், பேஸ்மென்ட் வீக் -ஹிருத்திக் போஸ் நிஹாலே (சிறப்புக் கட்டுரை)\nபிறப்பு : - இறப்பு :\nதமிழ் அரசியலரங்கில் கடந்த சில மாதங்களாக அதிகம் பேசப்படுபவராகவும், அதிகம் பேசுபவராகவும் இருப்பவர் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன். முன்னர் ஒரு காலத்தில் பேசுபவர்கள் அரங்கை விட்டு அகற்றப் பட்டிருந்தனர். அது செயல்வீரர்களின் காலம். பேசுபவர்களிற்கான இடம் ஓமந்தைக்கு அப்பால்த் தான் இருந்தது.\nஇப்பொழுது அந்த நிலை மாறிவிட்டது. பேச்சாளர்கள் மீளவும் அரங்கிற்கு திரும்பி வந்து விட்டார்கள். அரங்கைவிட்டு அவர்கள் விரட்டப்பட்ட போது, இளமையின் இறுதியில் இருந்தவர்கள், வாழ்வின் இறுதியில் மீண்டும் அரங்கிற்கு வந்திருக்கிறார்கள். அவர்களின் பிரதிநிதியாக விக்கி இருக்கிறார். தினம்தினம் பக்கம்பக்கமாக பேசுகிறார்.\nமுன்னர் ஒருகாலத்தில் யாழ்ப்பாணத்தில் ஆன்மீக, புராண பேச்சுக்களிற்கு கம்பன் கழகம் கொடிகட்டி பறந்தது. இப்பொழுது கம்பன்கழகம் கொழும்பில் மையம் கொண்டு விட்டது.\nஅந்த இடத்தை விக்கி பிடித்து விட்டார். ஆன்மீகம், புராணம், அரசியல் எல்லாம் கலந்து ஒரு கலவையை அவர் தினம்தினம் வாசிக்க, பத்திரிகைகளும் சளைக்காமல் பக்கங்களை நிரப்பிக் கொண்டிருக்கின்றன.\nவிக்கி அரசியலிற்கு வரும் முன்னர் பழுத்த ஆன்மீகப்பழமாக இருந்தார். ஓய்வுபெற்ற நீதியரசர் வேறு. அவரது பதவி, திருநீறு உருத்திராட்சமாலை சகிதமான அவரது தோற்றம் என்பன தமிழ்மனங்களில் அவர் பற்றிய வலுவான பிம்பத்தை ஏற்படுத்தியிருந்தது.\nஎல்லாக் காலங்களிலும் தமிழர்களிற்கு அரசியலில் தனிமனித பிம்பங்கள் இருந்து கொண்டு தான் இருந்தன. இந்தப் போக்கே ஆபத்தானது என்பது தான், காலம் தமிழர்களிற்கு எடுத்துச் சொன்ன பாடம். ஆனால், தமிழர்கள் தான் யாரிடமும் பாடம் கற்பதில்லையே.\nவிக்கி நீதியரசராக இருந்ததன் அடிப்படையில், அவரது நாவிலிருந்து வருவதெல்லாம் நீதியின் சொற்கள் தான் என்ற மாயை இன்னும் சராசரி தமிழர்களின் எண்ணமாக இருக்கிறது. அவரது தோற்றம், நீதியரசர் என்ற பிம்பத்தை விட்டுவிடலாம், அவரது முதுமை- நீண்ட வாழ்வின் அடிப்படையில்- வாழ்க்கை மற்றும் சமூகம் குறித்த விடயங்களில் அவர் சொல்லும் கருத்துக்கள் ஏற்புடைவையாகவும், அறநெறியின் பாற்பட்டதாகவும் இருக்கலாம். ஆனால், அதே அளவுகோல் அரசியலரங்கிற்கும், அங்கு அவர் வெளிப்படுத்தும் கருத்துக்களிற்கும் பொருத்தமானதா என்பதே விவாதத்திற்குரியது.\nவாழ்வு மற்றும் சமூகம் குறித்த விக்கியின் கருத்துக்களின் ஆழமும், முதிர்ச்சியும் அரசியல் கருத்துக்களில் இல்லையென்பதே நமது வாதம். அதனை எடுத்த எடுப்பில் வீசும் கல்லாக அல்லாமல், தர்க்கபூர்வமாக சொல்ல விளைகிறோம்.\nவிக்கி தமிழரசியலரங்கில் புதியவர். இன்னும் தெளிவாக அரசியல்க் கலைச்சொல்லில் சொன்னால், புதிய போராளி. கிட்டதட்ட யுத்தத்தின் இறுதியில் வலுக்கட்டாயமாக பிடிக்கப்பட்ட ஒரு புதிய போராளியைப் போன்றவர் தான். அவரையும் யாரோ வலுக்கட்டாயமாக பிடித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதனை அவரும் வேறு வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார்.\nகட்டாயமாக பிடிக்கப்பட்டவர் தானெனினும், அவரிற்கிருந்த கல்விப்புலம் மற்றும் சமூதாய அந்தஸ்தினடிப்படையில் அவர் இயல்பாகவே அரங்கில் முன்னிலை பெற்று விட்டார். அல்லது, அவை இல்லாத மற்றவர்கள் சற்று ஒடுங்கி பினவாங்கி விட்டார்கள்.\nஇந்த முன்னிலை அவரை ஒரு அரசியல் ராஜாவாக்கி விட்டது. தன்னை தனித்துவமானவனாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வெளிப்படுத்த முனைகிறார். தனது பயணம், தமிழ் அரசியலரங்கில் புதியதொரு ப��தையென நினைக்கிறார்.\nஇதுவரை பயணித்த தீவிர, உணர்ச்சிகர மற்றும் எடுத்தேன் கவிழ்த்தேன் பாணி அரசியலை தவிர்த்த வேறொரு பாதையில் தனது தலைமையிலான அரசு செல்வதாக அவர் நினைக்கிறார். அவரது அண்மைக்கால பேச்சுக்கள் அதனைத்தான் வெளிப்படுத்துகின்றது.\nஆனால், ஈழத்தமிழர்களின் அரசியல் அனைத்து பாதைகளிற்குள்ளாலும் சென்று விட்டது என்பதே யதார்த்தமாகும். செல்வநாயகத்தின் அரசியல் இறுதிக்காலம் என்பது, தமிழ்அரசியலில் யாருமே வெளிப்படுத்த முடியாத மென்போக்குக் காலம். அந்த காலப்பகுதியில்த்தான் தமிழரசுக்கட்சி அதிகமும் அகிம்சைவழியிலான போராட்டங்களில் ஈடுபட்டது.\nஅந்தக் காலம் ஒரு வரலாற்று பதிவாக மட்டுமே உள்ளது. அதற்கான விளைச்சல் எதுவும் கிடைக்காத நிலையில்த் தான் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். உலகத்தில் மிகத்தீவிரமான கெரில்லா இயக்கமும் ஈழத்தமிழர்களின் இயக்கம் தான். இந்த இரண்டு எதிரெதிர் நிலைகளிற்கிடையில் நழுவித்திரிந்த பாணிக்கும் ஏராளம் உதாரணம் உள்ளது.\nவிக்கி இதில் முதல் வகை அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்துகிறார். தன்னை தனித்துவமான அகிம்சைவாதியென அவர் காட்ட மிகப்பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறார். மற்ற அரசியல்வாதிகளிற்கு அறிவுரைகூறும் பாணியிலான அவரது பேச்சுக்கள் அதனை வெளிப்படுத்துகின்றது. இதன் இன்னொரு வடிவம்தான் அவர், அண்மையில் தொடர்ந்து வலியுறுத்தி வரும், ஆயுத இயக்கங்கள் பற்றிய பார்வை.\nதமிழ்தேசிய கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் முன்னாள் ஆயுத இயக்கங்களுடன் தன்னால் சேர்ந்திருக்க முடியாதென அவர் கடந்த வாரம் பகிரங்கமாகவே கூறியிருக்கிறார். தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மற்றும் ஆயுத இயக்கங்கள் பற்றி மிக ஆதரவு மற்றும் எதிர்நிலை என இரண்டு நிலைகளிலும் நின்று கடந்த ஒருவருடத்தில் அவர் கருத்துக் கூறிவிட்டார்.\nதேர்தல் சமயத்தில் அவர் விடுதலைப் புலிகளையும், அதன் தலைவரையும் புகழ்ந்து பேசியதன் எதிரொலி இன்னும் அடங்கவில்லை. அந்தப் பேச்சுக்களை பார்த்து உண்மையில் நெடுமாறனே அரண்டிருப்பார். எனினும் தேர்தல் முடிந்த கையுடன் அவர் யு ரேர்ன் அடித்து, ஆயுத போராட்டம் தொடர்பான எதிர்மறைக் கருத்துக்களை வெளிப்படுத்தினார்.\nஆயுதஇயக்கங்கள் பற்றிய அவரது அடிப்படையான கருத்துக்கள் அதுவாக இருந்திர���க்கலாம். தேர்தலை கருதி நெடுமாறன் பாணிப்பேச்சுக்களை எடுத்திருக்கலாம். அதனை விட்டு விடுவோம்.\nவடக்கு முதலமைச்சராக வருபவர் அல்லது தமிழர்களின் பிரதிநிதிகளாக வருபவர்கள் அனைவரும் ஆயுதப்போராட்ட வழிவந்தவர்களாகவோ அல்லது அதனை கேள்விக்கிடமின்றி ஆதரிப்பவர்களாகவோ இருக்க வேண்டுமென்ற நிர்ப்பந்தங்கள் கிடையாது. ஆனால், எந்த வழியினால் வந்தவராயினும். வராத வழியை விமர்சனம் செய்ய முடியாதென்பதே நமது வாதம்.\nஏனெனில், ஆயுத இயக்கங்களின் பார்வையில், ஆயுதப் போராட்டத்தில் பங்கெடுக்காதவர்கள் பற்றி என்னவிதமான பார்வை உள்ளது யார்யாரோ உயிரைக்கொடுத்து போராடிய சந்தர்ப்பத்தில் மற்றவர்கள் அதனை பயன்படுத்தி படித்து, பட்டம் பெற்று, பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள் என்பதையொத்த அபிப்பிராயம் இருந்தது.\nஆனால் அவர்கள் அதனை எப்பொழுதும் பத்திரிகைகளில் சொல்லிக் கொண்டிருக்கவில்லை. பொதுக்கூட்டங்கள் வைத்து பழிச்சொல் பேசிக் கொண்டிருக்கவில்லை. புதுவை இரத்தினதுரை போன்ற சிலர் மட்டுமே பகிரங்கத்தில் பேசினார்கள்.\nஆனால் கவிஞர்கள், அரசியல் விமர்சகர்களின் கருத்தை நாம் ஒரு அரசியல் அளவுகோலாக தமிழ்ச்சூழலில் கொள்ள முடியாதென்பதுதானே துயரமான யதார்த்தம். அவர்கள் தமது அரசர்களை திருப்பதிப்படுத்துவதாக நினைத்து, வேடிக்கைகள்தான் காட்டிக் கொண்டிருந்தார்கள்.\nஆயுத இயக்கங்கள் காட்டிய இந்த அரசியல் முதிர்ச்சி, படித்து பட்டம்பெற்ற, அறிவார்ந்தவர்களாக தங்களை கருதிக் கொள்பவர்களின் அரசியலில் இல்லாமல் போனதென்பது ஆழமான சிந்தனைக்குரியது. நமது அறிவாளிகள் இன்னும் அரசியல்சூழலிற்கு பழக்கப்படவில்லையா அல்லது அரசியல்நாகரிகத்தை கற்றுக் கொள்ளவில்லையா\nவிக்கி கூறுவதைப் போல, அவர் ஆயுத இயக்கங்களை சேர்ந்திருக்க முடியாமல் தமிழரசுக்கட்சியை சேர்ந்திருக்கப் போகிறார் என்று வைத்து கொள்வோம். இதன் அர்த்தம் என்ன தமிழரசுக்கட்சி அகிம்சை வழியிலான, ஆயுதம் ஏந்தாத கட்சி என்பதுதானே\nவரலாறு யாராலும் எழுதப்பட்டதல்ல. அது தன்னைத்தானே எழுதிக் கொண்டது. நூறு வருடங்களல்ல, ஒரு நாற்பது வருடங்களின் முந்தைய வரலாற்றை எடுத்துக் கொள்ளலாம்.\nஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை ஒரு குற்றமான காரியம் என வைத்துக் கொண்டால்க்கூட, அதற்காக இரண்டு விதங்களில் தமிழரசுக்கட்சி மீது குற்றச்சாட்டு வைக்கலாம்.\nமுதலாவது, தமிழ் ஆயுத இயக்கங்களின் உருவாக்கத்தின் பின்ணியில் தமிழரசுக்கட்சிதான் இருந்தது. மென்முறையிலான போராட்டங்களினால் பலனில்லையென கொந்தளித்துக் கொண்டிருந்த இளைஞர்களை, தமது அரசியல் எதிரிகளை வேட்டையாட தமிழரசுக்கட்சி பயன்படுத்தியது வரலாறு.\nஆயுதப்போராட்ட உருவாக்கத்தின் பின்னணியில் தமிழரசுக்கட்சிதான் இருந்தது என கூறி, ஒரு வரலாற்றுக் காலகட்டத்தை நாம் குறைத்து மதிப்பிட முயலவில்லை. எனினும், அந்த காலத்தில் குறிப்பிட்ட ஒருதொகுதியினரையாவது அந்த வழியில் திசைதிருப்பி விட்டதில் தமிழரசுக்கட்சி பிரமுகர்களிற்கும் பங்குண்டு. இது முதலாவது.\nஇரண்டாவது, தமிழர்களின் போராட்டத்தை ஒரு காலத்தில் தலைமை தாங்கிய தமிழரசுக் கட்சியினரின், செயலற்ற தனமையும் ஆயுதப்போராட்ட உருவாக்கத்தில் முக்கிய காரணங்களிலொன்று. (அதே செயலற்ற தமிழரசுக்கட்சி மீளவும் அரங்கிற்கு வந்ததும், ஆயுதப் போராட்ட வழிமுறை தோற்றதும் வேறு விடயம்)\nநியாயத்தினடியப்படையில் பார்த்தால், இந்த காரணங்களினால் தமிழரசுக்கட்சி ஆயுதப்போராட்ட மரபை நிராகரிக்க முடியாது. ஒரு அர்த்தத்தில், ஆயுத இயக்கங்கள் அவர்களின் தத்துப் பிள்ளைகள். பித்துப் பிள்ளையெனிலும், தத்தப்பிள்ளையை பராமரிக்கவோ, அல்லது வழிப்படுத்தவோ வோண்டியது அவர்களின் கட்டாய கடமை.\nதற்போதைய நிலையில் தமிழர்களின் பிரதான தேவையே ஒரு மகத்தான தலைமையே. மகத்தான தலைமைகள் அனைவரதும் தலைவர்களாக இருப்பார்கள். பகுதி பகுதியாக தலைவர்களாக இருப்பவர்கள் மகத்தான தலைவர்களாவதில்லை.\nபிரபாகரன் மகத்தான தலைவரா இல்லையா என்ற விவதத்திற்குள் இந்த பத்தி நுழையவில்லை. எனினும், தன்னால் அரங்கைவிட்டு விரட்டப்பட்ட தமிழரசுக் கட்சியினருக்கும் தலைவராக அவரால் பின்னாளில் இருக்க முடிந்தது.\nஆயுத வழிமுறை சரியா, அகிம்சை வழிமுறை சரியா என்ற விவாதங்கள் பட்டிமன்றங்களிற்கு தேவையாயின் பொருத்தமானவையாக இருக்கலாம். ஆனால், நமது தற்போதைய சூழலிற்கும் பொருத்தமானதல்ல. அப்படியான விவாதங்களிற்கு வரலாற்றிலும் இடமில்லை. ஏனெனில், அது காலம் எழுதியகதை. அகிம்சைப் போராட்டம் ஆயுதப் போராட்டமானது ஒரு வரலாற்று தொடர் நிகழ்வு.\nதூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட சில இளைஞ��்கள் ஓரிரவில் துப்பாக்கி ஏந்தியிருக்கில்லை. ஆயுதப்போராட்டம் ஒரு குற்றமென்று வைத்துக் கொண்டால்க்கூட, அப்போது அதன் முதலாவது குற்றவாளியாக தமிழரசுக்கட்சியே இருக்கும். ஏனெனில், தமிழரசுக் கட்சியினர் தான் வரலாற்றை அதை நோக்கி நகர்த்தினார்கள்.\nவடக்கு கிழக்கில் வாழ்ந்த எண்பது வீதத்திற்குமதிகமான தமிழர்கள் ஆயுதப் போராட்டத்துடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் தான். அவர்களும் வாக்களித்து தான் விக்கி முதலமைச்சரானார். எப்படி ஆயுதப்போராட்ட இயக்கங்களும் அழைத்து தேர்தலில் போட்டியிட சம்மதித்தாரோ அப்படி.\nஅப்படியாயின் விக்கி 20 வீத தமிழர்களிற்கு மட்டுமே முதல்வராக இருக்க விரும்புகிறாரா\nவிக்கியின் தற்போதைய நிலைப்பாடுகள் தொடர்பில் நிறையக் கேள்விகள் எழுப்பலாம். விக்கி தன்னையொரு அகிம்சைவாதியென திரும்பத்திரும்ப வலியுறுத்துகிறார். உண்மையில் விக்கி தற்போத கடைப்பிடிப்பது அகிம்சையே அல்ல. அதற்கு இனித்தான் வேறொரு பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.\nஅகிம்சையெனப்படுவது அசமந்தமாக இருப்பதோ, போராட்டங்களில் ஈடுபடாமல் இருப்பதோ அல்ல. செல்வநாயகம் அகிம்சைவழியில் போராட்டங்கள் நடத்தியபோது பல தடவைகள் அடித்து நொருக்கப்பட்டிருக்கிறார். போதுமானளவு இரத்தத்தை சிந்தியுமிருந்தார்.\nஆனால் விக்கி அந்த இரகமல்ல. அவர் தன்னை மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவராக, அறிவார்ந்தவராக, வழிநடத்துபவராக கருதுகிறார். அவர் இன்னும் நீதியரசர் மனநிலையிருந்து வெளிவரவில்லை. இனியும் வெளிவருவார் என தோன்றவில்லை.\nஅண்மையில் கைதடியிலுள்ள மாகாணசபை கட்டிட தொகுதிக்கு வெளியில் மாகாணசபை உறுப்பினர்களின் போராட்டமொன்று நடந்தது. அப்பொழுது விக்கியையும் போராட்டக்காரர்கள் அழைத்தார்கள். விக்கி அதில் கலந்து கொள்ளவில்லை. அவர் சொன்ன பதில், ”நான் நீதியரசராக இருந்தவன். சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து இப்படி வீதிப்போக்குவரத்தை மறிக்க முடியாது”.\nஎந்த மரபையும், சட்டத்தையும், விதிகளையும் மீறாமல் போராட்டம் நடத்துவதெனில், அவர் ஆனந்தசங்கரியின் பாணியில் கடிதங்கள் தான் எழுதிக் கொண்டிருக்க வேண்டும்.\nதமிழ் அரசியலரங்கில் புதியபாதையில் செல்வதாக நினைக்கும் விக்னேஸ்வரனின் அதிகபட்ச போராட்டமெல்லாம், அரசின் குறைகளை கூட்டங்களில் பேசுவது மட்டும் தான். அத���்கு அப்பாலான ஒரு கட்டம் அவரிற்கு நிச்சயம் கிடையாது.\nதற்போது தேக்கமடைந்துள்ள தமிழ்அரசியல் போராட்டசூழல் மேலும் நகருமெனில், அது நிச்சயம் இப்போதைய வடக்கு முதல்வர் உள்ளிட்ட பேச்சளவிலான தமிழ்அரசியல்வாதிகளை கடந்துதான் செல்லும். எண்பதுகளின் மத்தியில் தமிழரசுக்கட்சியின் பிரமுகர்கள் ஏற்றதைப் போன்ற துரதிஸ்டவசமான பாத்திரங்களை அவர் ஏற்கவும் வேண்டி வரலாம்..\nPrevious: படுகொலை செய்யப்பட்ட கவிதை\nNext: மாரடைப்பு தடுக்கும் இஞ்சி\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழ���ம்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வி���் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/milagai-chutney-in-tamil/", "date_download": "2019-01-22T20:53:05Z", "digest": "sha1:J2VWSZWRTSYQCICUUWT4BHUZZRQLTPPJ", "length": 8170, "nlines": 170, "source_domain": "pattivaithiyam.net", "title": "மிளகாய் சட்னி|milagai chutney in tamil |", "raw_content": "\nவரமிளகாய் – 10 – 12\nபூண்டு – 4 பல்\nசின்ன வெங்காயம் – 10 – 15\nஉப்பு – தேவையான அளவு\nதேவையான பொருட்கள் எல்லாவற்றையும் மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.\nவானலியில் நல்லெண்ணெய் (5 டீஸ்பூன்) விட்டு, காய்ந்த எண்ணெயில், கடுகு, உளுத்தம் பருப��பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.\nசிறிது நேரத்தில், மிளகாய் கலவையை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.\nஎண்ணை வெளியில் வரும்வரை வதக்கினால் நன்றாக இருக்கும். இந்த காலத்தில் எங்கேப்பா நேரம்னு நீங்க சொல்றது கேக்குது :))அதனால், ஓரளவு பச்சை வாடை நீங்கினால் போதும்.\nநாக்கில் நீர் ஊற வைக்கும் சுவையான மிளகாய் சட்னி ரெடி.\nகுறிப்பு: தாளித்தவுடன், நன்கு அறிந்த சிறிது பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கினால், சுவை மேலும் அதிகரிக்கும். சட்னி அளவும் கூடும் … 🙂\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபெண்களை அதிகமாய் தாக்கும் தைராய்டு…...\nகர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது சிசுவுக்கு...\nஉடல் பருமனை குறைக்காவிட்டால் பிரசவத்தில்...\nசொட்டைத் தலைக்கு நிரந்தர தீர்வு...\nபெண்களை அதிகமாய் தாக்கும் தைராய்டு… காரணம்…\nகர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது சிசுவுக்கு நல்லது\nஉடல் பருமனை குறைக்காவிட்டால் பிரசவத்தில் ஏற்படும் சிக்கல்கள்,tamil beauty tips\nசொட்டைத் தலைக்கு நிரந்தர தீர்வு இது மட்டும்தான்\nகர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் இரத்த அழுத்தம்\nஸ்கின் டைப் சொல்லுங்க… மேக்கப் டைப் சொல்றோம்\nமுழங்கையில் உள்ள கருமையைப் போக்க உதவும் சில அற்புத வழிகள்\nபட்டு போன்ற பாதங்கள்.பஞ்சு போன்ற விரல்கள் வேணுமா\nமுக அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை திரெட்டிங் செய்ய சில டிப்ஸ்\nவீட்டிலேயே செய்யலாம் மா இஞ்சி ஊறுகாய் ,tiffin items for dinner in tamil\nகர்ப்பிணிகளுக்கு மசக்கை எதனால் ஏற்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/50687-madras-high-court-allowed-to-release-the-imaikkaa-nodigal-movie.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-01-22T21:29:06Z", "digest": "sha1:C3YYUKH4JYD7RLQSIMS4DIDD3XC3NN3G", "length": 13235, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘இமைக்கா நொடிகள்’ படத்தை வெளியிடலாம் - உயர்நீதிமன்றம் | Madras High Court allowed to release the Imaikkaa Nodigal Movie", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\n‘இமைக்கா நொடிகள்’ படத்தை வெளியிடலாம் - உயர்நீதிமன்றம்\nநயன்தாரா, விஜய்சேதுபதி, அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள ‘இமைக்கா நொடிகள்’ படத்தை கேமியோ புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் விநியோக உரிமையை ஸ்ரீகிரீன் புரொட்க்‌ஷன்ஸ் நிறுவனத்துக்கு 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மினிமம் கேரண்டி அடிப்படையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.\nபடத்தின் விநியோக உரிமை பெற்ற ஸ்ரீகிரீன் நிறுவனம், அப்படத்தின் செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு பகுதிகளுக்கான விநியோக உரிமையை ஆர்.வி.மீடியா என்ற நிறுவனத்துக்கு 4 கோடி ரூபாய்க்கு வழங்கி ஒப்பந்தம் செய்துள்ளது.\nஇந்நிலையில், எந்த முன்னறிவிப்பும் இன்றி இந்தப் படத்தை ஸ்ரீகிரீன் நிறுவனத்தின் விநியோகஸ்திலேயே, ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் படம் வெளியாகும் என விளம்பரப்படுத்தப்பட்டதால் அதிர்ச்சியடைந்த ஆர்.வி.மீடியா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்தது.\nஅதில் செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு ஏரியாவுக்கான விநியோக உரிமை தங்கள் நிறுவனத்துக்குதான் என உத்தரவிடவும், அதுவரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.\nஇந்த வழக்கை நீதிபதி எம்.சுந்தர் விசாரித்தபோது, ஆர்.வி. மீடியாவுடனான ஒப்பந்தம் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுவிட்டதாக ஸ்ரீகிரின் நிறுவனம் தரப்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது.\nஅதன்பின்னர், படத்தை வெளியிட தடை விதிக்க நீதிபதி மறுத்துவிட்டார். அதேசமயம் இருவருக்கும் இடையேயான ஒப்பந்தத்திற்காக 4 கோடி ரூபாயை ஸ்ரீகிரின் நிறுவனம் பெற்றது நிரூபணம் ஆவதால், படத்தை வெளியிட்டு முதலில் வருகின்ற 4 கோடி ரூபாய் வருமானத்தை ஆர்.வி. மீடியாவுக்கு வழங்க வேண்டுமெனவும், அதற்கு மேலான வருமானத்தை ஸ்ரீகிரீன் எடுத்துக்கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, வழக்கு விசாரணை செப்டம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n‘டிமான்ட்டி காலனி’ இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படம் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததால் இன்று திரையரங்குகளில் படம் வெளியாகவில்லை. படத்தை வெளியிடலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், பிற்பகல் முதல் திரையரங்குகளில் படம் வெளியாகும் என தெரிகிறது.\nதெலுங்கு நடிகர் ஹரிகிருஷ்ணா மரணத்தில் நடந்தது என்ன\nபெண் பைலட் விமானத்தில் கிகி சேலஞ்ச் : வைரலாகும் வீடியோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nகுஜராத்தில் இருப்பது தமிழக கோயில்களில் திருடப்பட்ட சிலை இல்லை \n10% இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு... மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு\nஓட்டப் பந்தயத்தில் தாமதமாக வந்த கர்ப்பிணி பெண் பணி வழங்க நீதிமன்றம் உத்தரவு\nகாளைகளுடன் ‘விஸ்வாசம்’ பார்க்க வந்த அஜித் ரசிகர்கள்\nநளினி சிதம்பரத்திற்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன்\nபாலகிருஷ்ண ரெட்டி தண்டனைக்கு தடை விதிக்க மறுப்பு\nசிறுமி பாலியல் புகாரில் கைதான 16 பேரின் குண்டர் சட்டம் ரத்து\nநீதிமன்ற உத்தரவு எதிரொலி - வல்லூர் அனல்மின் நிலையம் மூடல்\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதெலுங்கு நடிகர் ஹரிகிருஷ்ணா மரணத்தில் நடந்தது என்ன\nபெண் பைலட் விமானத்தில் கிகி சேலஞ்ச் : வைரலாகும் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/46699-chase-bishoo-spin-west-indies-to-massive-win.html", "date_download": "2019-01-22T20:27:39Z", "digest": "sha1:MAKJU7BSBPLZOC6QAUFXPHLW53RYMS3H", "length": 12398, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மெண்டிஸ் சதம் வீண்: வெஸ்ட் இண்டீஸ் சுழலில் வீழ்ந்தது இலங்கை! | Chase, Bishoo spin West Indies to massive win", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\nமெண்டிஸ் சதம் வீண்: வெஸ்ட் இண்டீஸ் சுழலில் வீழ்ந்தது இலங்கை\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தது.\nஇலங்கை கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கான முதல் டெஸ் ட் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில், வெஸ்ட் இண்டீஸ் அணி, 8 விக்கெட் இழப்புக்கு 414 ரன்கள் எடுத்திருந்த போ���ு டிக்ளேர் செய்யப்பட்டது. அந்த அணியின் ஷேன் டோவ்ரிச் அபாரமாக ஆடி சதமடித்தார். அவர் 125 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி, வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.\nஅடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 7 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்திருந்தபோது, டிக்ளேர் செய்யப்பட்டது. அதிகப்பட்சமாக கேரன் பாவெல் 88 ரன்கள் எடுத்தார். இலங்கை அணியின் வெற்றிக்கு 453 ரன்களை இலக்கு நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்.\nபின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை எடுத்திருந்தது. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் குசால் மெண்டிஸ் 94 ரன்களுடன் கமகே ரன்கள் எடுக்காமலும் களத்தில் இருந்த னர். கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய மெண்டிஸ், சதமடித்தார். அவர் 102 ரன்கள் எடுத்திருந்தபோது கேப்ரியல் பந்து வீச்சில் ஆட்டமிழ்ந்தார். மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்காததால் அந்த அணி, 226 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.\nவெஸ்ட் இண்டீஸின் சுழல் பந்துவீச்சாளர்கள் ரோஸ்டன் சேஸ் 4 விக்கெட்டுகளையும், தேவேந்திர பிஷூ 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். கேப்ரியல் 2 விக்கெட்டையும், ஹோல்டர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.\nஇந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் முன்னிலையில் உள்ளது.\nஇன்று முதல் எம்பிபிஎஸ்-க்கு விண்ணப்ப விநியோகம்\nரூ.251 ஸ்மார்ட் போன் தயாரித்த நிறுவனர் கைது \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்: மர்மமான இலங்கை மன்னார் மனித புதைகுழி\nடெய்லர், நிக்கோலஸ் அபாரம்: நியூசி. அணி 364 ரன் குவிப்பு\n31 வருடத்துக்குப் பின் பாலோ- ஆன் பெற்ற ஆஸி. அணி\nஇந்திய கிரிக்கெட்டின் புதிய சுவர்: ’நின்று’ சாதிக்கும் புஜாரா\nபுஜாரா, ரிஷாப், ஜடேஜா அபாரம்: இந்தியா 622 ரன் குவித்து டிக்ளேர்\nசபரிமலையில் இலங்கை பெண் கணவருடன் சாமி தரிசனமா \nஇலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டி: நியூசி. அணி 371 ரன் குவிப்பு\nதமிழக மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்..\nதமிழக மீனவர்கள் 8 பேர் விடுதலை : இலங்கை நீதிமன்றம் உத்தரவு\nRelated Tags : வெஸ்ட் இண்டீஸ் , இலங்கை கிரிக்கெட் , டெஸ்ட் கிரிக்கெட் , குசால் மெண்டிஸ் , West Indies cricket , Srilanka\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇன்று முதல் எம்பிபிஎஸ்-க்கு விண்ணப்ப விநியோகம்\nரூ.251 ஸ்மார்ட் போன் தயாரித்த நிறுவனர் கைது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/CB-CID?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-22T21:05:46Z", "digest": "sha1:276UCQRKAK2EYXDSVFPL376IOSS54AOG", "length": 6996, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | CB-CID", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்��ி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\nஞாபகமிருக்கிறதா சேலம் ரயில் கொள்ளை: இரண்டு ஆண்டுகள் பின்பு துப்பு துலங்கியது \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்\nஇளவரசன் மரணம் தற்கொலைதான்... வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்\nசசிகுமார் கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்\nசென்ட்ரல் ரயில்நிலையம் குண்டு வெடிப்பு வழக்கு: சிபிசிஐடி அதிகாரிகள் போபால் விரைந்தனர்\nமருத்துவ கல்லூரி மாணவிகள் உயிரிழந்த விவகாரம்: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்\nஞாபகமிருக்கிறதா சேலம் ரயில் கொள்ளை: இரண்டு ஆண்டுகள் பின்பு துப்பு துலங்கியது \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்\nஇளவரசன் மரணம் தற்கொலைதான்... வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்\nசசிகுமார் கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்\nசென்ட்ரல் ரயில்நிலையம் குண்டு வெடிப்பு வழக்கு: சிபிசிஐடி அதிகாரிகள் போபால் விரைந்தனர்\nமருத்துவ கல்லூரி மாணவிகள் உயிரிழந்த விவகாரம்: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.tv.br/340-2/", "date_download": "2019-01-22T21:27:01Z", "digest": "sha1:IO7LTBWSFGYROGAZED5GGX7GXU7A2OZQ", "length": 10545, "nlines": 14, "source_domain": "ta.videochat.tv.br", "title": "அரட்டை சில்லி பிரேசில் - அரட்டை சில்லி பெண்கள்", "raw_content": "அரட்டை சில்லி பிரேசில் — அரட்டை சில்லி பெண்கள்\nஇருபத்தி ஆறு நவம் ஆண்டு வீடியோ அரட்டை. நகரும் ஒரு புதிய டொமைன் மற்றும் இப்போது அமைந்துள்ள வேண்டும்.அத்தகைய மாற்றங்கள் மட்டுமே தாக்கம் சாதகமாக வளர்ச்சி எங்கள் சேவை. நகரும் பின்வரும் நன்மைகள் உள்ளன: அரட்டை சில்லி வந்துவிட்டது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக: எங்கள் பதிவு ஒரு மில்லியன் பயனர்கள். இப்போது நேரில் ஆனது இன்னும் சிறப்பாக, ஏனெனில் இன்னும் செலவிடப்படுகிறது என்பதில் புதிய மக்கள் சந்திக்க வாய்ப்பு அரட்டை சு��ாரசியமான நபர். இப்போது நீங்கள் ஒரு வீடியோ பதிவு செய்தது பங்கேற்க வேண்டும் என்று தேடல். நீங்கள் முடியும் போன்ற கேள்வித்தாளை நீங்கள் பிடிக்கும் என்று. முன்னதாக நாங்கள் கூறினார் நீங்கள் பற்றி, உருவாக்கப்பட்டது இது ஒரு வாரம் முன்பு. நேரத்தில் அது ஏற்கனவே டஜன் கணக்கான ஆன்லைன். எனினும், இந்த மேம்படுத்தல் நாம் முடிக்கவில்லை மற்றும் தளத்தில் சேர்க்கப்பட்டது, அனைத்து கூடி, வீடியோ அரட்டைகள், பல புதிய திட்டங்கள். சுருக்கமாக ஒவ்வொரு பற்றி: இந்த அரட்டை மற்றொரு சேவை சீரற்ற தொடர்பு டெவலப்பர்கள் இருந்து திட்டங்கள் போன்ற பிரேசிலிய வீடியோ அரட்டை, ஜெர்மன் வீடியோ அரட்டை, வெளிநாட்டு அரட்டை சில்லி மற்றும் மற்றவர்கள். உருவாக்கப்பட்டது மற்றும் முதலில் தவிர வேறு ஏதாவது ஒரு அரட்டை தளம். அது ஒரு மாற்று மாறிவிட்டது அரட்டை சில்லி எங்காவது, மற்றும் பின்னர் தொடர்ந்து மாற்றம் வழிவகுத்தது, இறுதியில், அரட்டை கலந்து கொண்டு, சமூக நெட்வொர்க். பயன்படுத்த முடியும் பெருமை பார்வையாளர்கள் ஒரு பெரிய எண், ஆனால் காலப்போக்கில் பிளஸ் என்று அனைத்து மாற்றங்களை செய்து வழிகாட்டி மூடப்பட்டிருக்கும் அரட்டை இழக்க தொடங்கியது பயனர்கள். வெளிப்படையாக, இருக்க முயற்சி ஒத்த சேவைகளை மற்றும், இது அறியப்பட்ட ஆனார் கூடுதலாக, நன்றி சமூகங்கள் முக்கிய கூறு தளம். இருந்தாலும் அனைத்து மாற்றங்கள், மற்றும் இந்த நாள் ஒன்று உள்ளது மிகவும் பிரபலமான அரட்டை தளங்கள். புதிய அரட்டைகள் விவாதிக்கப்படும் எதிர்கால பதிப்புகள் எங்கள் வலைப்பதிவு. மற்றும் எப்போதும் இருக்க வேண்டும், சுவை, நீங்கள் பதிவு செய்ய எங்கள் குழு உள்ள தொடர்பு. மேலும் சமீபத்தில், தரவரிசை உலக அரட்டை ஒரு புதிய தலைவர். இணையதளம் உருவாக்கப்பட்டது மற்றும் ஒரு ஆண்டு மாறிவிட்டது பரவலாக அறியப்பட்ட அனைத்து பயனர்கள். அரட்டை சில்லி பிரபலமாக உள்ளது பல காரணங்கள்: செயலில் பார்வையாளர்கள் சேவை இருபது மில்லியன் மக்கள் ஒரு மாதம். செப்டம்பர் இந்த ஆண்டு, தளத்தில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது வருகை பாதியாக. ஊடக பல உள்ளன வெளியீடுகள் பற்றி அற்புதமான சந்தை அரட்டை சாதாரண டேட்டிங். கூடுதலாக, எங்கள் பிரபலமான அரட்டை — நாம் வெளியிடப்பட்டது ஒரு புதிய அரட்டை சில்லி. அரட்டை ஒரு அனலாக் நன்கு அறியப்பட்ட வலைத்த���த்தில். எனினும், எங்கள் அரட்டை சில்லி நன்மைகள் பல உண்டு. அனைத்து நன்மைகள் எங்கள் வலைத்தளத்தில் பல குறைபாடுகளும் உள்ளன. இணையதளத்தில் இன்னும் பல பார்வையாளர்கள். எனினும், இந்த குறைபாடுகளை நாம் காலப்போக்கில், சரியான தட்டச்சு பயனர் அடிப்படை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குறைகள். நீங்கள் மதிப்பிட முடியும் நேரடி அரட்டை சில்லி இப்போது. நாம் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் என்றால், நீங்கள் உங்கள் நண்பர்கள் சொல்ல, அது பற்றி. அனைத்து பிறகு, எனவே, தகவல் தொடர்பு இன்னும் சுவாரசியமான இருக்கும். கடந்த மாதம் வீடியோ அரட்டை தளம் — அங்கு இருந்திருக்கும் பல மேம்படுத்தல்கள் மற்றும் கண்டுபிடிப்புகள். உதாரணமாக, தளத்தில் பெற்றது ஒரு சிறப்பான வடிவமைப்பு. மேலும் இப்போது அனைத்து கிடைக்க பெற்றது இணைப்பு திட்டம் கொண்டு இது யாரும் அமைக்க முடியும் அரட்டை சில்லி உங்கள் வலைத்தளத்தில் மற்றும் பணம் சம்பாதிக்க. இணையதளத்தில் ஒரு பிரிவில் சேர்க்கப்பட்டது தொழில்நுட்ப ஆதரவு எங்கே நீங்கள் தொடர்பு கொள்ள முடியும், எந்த நீங்கள் ஆர்வமாக உள்ள பிரச்சினைகள், மற்றும் எங்கள் திறமையான தொழில் உதவ வேண்டும், அவர்களின் முடிவு. மேலும் சற்று மேம்படுத்தப்பட்டது பயன்பாடு தன்னை அரட்டை. புதிய பயன்பாடு, நீங்கள் பதிவு வீடியோ சுயவிவரங்கள் சேர்க்க பயனர்கள் நண்பர்கள்\n← எங்கே பூர்த்தி செய்ய ஒரு மனிதன் தீவிர உறவுகள்\nபரிச்சயம் மொபைல் போன்கள் பிரேசில். டேட்டிங் பெரியவர்கள். பதிவு இல்லாமல். உண்மையான புகைப்படங்கள் →\n© 2019 வீடியோ அரட்டை பிரேசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/159940", "date_download": "2019-01-22T21:41:47Z", "digest": "sha1:TR6OLXDMXNQHZGIJEDWG3654NQQOZEPQ", "length": 6434, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "சமந்தாவின் யூ-டர்ன் இரண்டு வார வசூல் இத்தனை கோடியா? முன்னணி நடிகர்களை விட அதிகம் - Cineulagam", "raw_content": "\nபிகினி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்த பிரபல நடிகை..\nவிஸ்வாசம் தமிழகத்தின் ஷேர் மட்டும் இத்தனை கோடியா\nஉடல் வெளியே தெரிவது போல கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்ட இளம் நடிகை\nஅஜித் முகமூடி அணிந்துகொண்டு யாரையும் ஏய்த்துப்பிழைக்கவில்லை: பிரபல நடிகர்\nவிஜய்யை வைத்து களத்தில் இறங்கும் முக்கிய டிவி சானல் கடும் போட்டியில் எதிர்பாராத ஸ்பெஷல்\nசெம்பருத்தி சீரியல் ஆதியின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா\nவாழை இலையில் சாப்பிடும் முன்பு நபர் செய்த காரியம்... பின்பு நடந்த மாற்றத்தை நீங்களே பாருங்க\nஇந்தியன்-2வில் இணைந்த முன்னணி நடிகர், அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதுண்டு துண்டாக பெண்ணின் உடலை கூறுபோட்டு குப்பையில் வீசிய கொடூரன்\nஇரவு பகலாக மட்டன் பிரியாணியையே பிரசாதமாக வழங்கவுள்ள இந்து கோவில் 2000 கிலோ அரிசி.. 200 ஆடுகள்...\nஜித்தன் ரமேஷ் நடிக்கும் உங்கள போடனும் சார் படத்தின் புகைப்படங்கள்\nபேட்ட படத்தில் ரசிகர்களை கவர்ந்த மாளவிகா மோகனின் ஹாட் புகைப்படங்கள் இதோ\nசின்னத்திரை தொகுப்பாளனி ரம்யா புடவையில் என்ன அழகு பாருங்க, லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவிஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகாவின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nசமந்தாவின் யூ-டர்ன் இரண்டு வார வசூல் இத்தனை கோடியா முன்னணி நடிகர்களை விட அதிகம்\nசோலோ ஹீரோயினாக சமந்தா நடித்து வெளிவந்த படம் யூ-டர்ன். கன்னட படத்தின் ரீமேக்கான இது தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளிவந்தது.\nஏற்கனவே ஜெயித்த கதை என்பதால் இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்களே கிடைத்தன. இந்நிலையில் தற்போது யூ-டர்ன் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளது.\nஇரண்டு வாரங்களை தாண்டியுள்ள யூ-டர்ன் இரண்டு மொழிகளிலும் ஹிட் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 23 கோடி ருபாய் ஈட்டியுள்ளதாக தற்போது அறிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/wallet-charger/", "date_download": "2019-01-22T20:29:42Z", "digest": "sha1:MRXRHVRGYQ3XX6HHW5CYPMHYXFI7CZUY", "length": 2862, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "wallet charger – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமீனாட்சி தமயந்தி\t Nov 8, 2015\nநாம் அவசரமாக எங்காவது செல்லும்போது போனில் சார்ஜர் இல்லாவிடில் உடனே ஒரு சார்ஜரை எடுத்து பையில் போட்டுக் கொண்டு போகும் இடத்தில் சார்ஜ் நிரப்பி கொள்ளலாம் என நினைத்து கொள்வோம்.அனால் திருதிஷ்டவசமாக நமக்கு தென்பட்ட இடங்களில் எல்லாம் சார்ஜ்…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tutorials/photoshop-tutorials/photoshop-brushes-butterfly-brushes/", "date_download": "2019-01-22T20:58:31Z", "digest": "sha1:SE7EZUXI4PHCCT5JH5IFOV2UZ7NR5JYE", "length": 7160, "nlines": 110, "source_domain": "www.techtamil.com", "title": "Photoshop Brushes – Butterfly Brushes – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகயிற்றுக் கட்டிலில் எவ்வாறு கயிறு பின்னப் பட்டு இருக்குமோ அதுபோன்ற ஒரு தோற்றத்தை எவ்வாறு கொண்டுவருவது என்று எளிதான விளக்குமுறை கொடுக்கப் பட்டுள்ளது. இ...\nPhotoshop ல் எவ்வாறு நாம் ப்ரஷை உள்ளே கொண்டு வருவது, மற்றும் அதை எவ்விதம் நாம் கையாள்வது என்று விளக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பி...\nஇந்த டுடோரியாயலில் எவ்வாறு அழகான பரிசு பெட்டி உருவாக்குவது என்று விளக்கப்பட்டுள்ளது. எளிதாக கற்றுக்கொள்ளலாம். ஏதேனும் ஐயம் இருந்தால் தெரிவிக்கவும். Do...\nநெருப்பு கோழியும் பூனையும் கலப்பினம் செஞ்ச எப்படி இருக்கும். வாங்க நாம Photoshop ல உருவாக்கிப் பார்ப்போம். எப்படி பண்றதுன்னு வீடியோ இருக்கு , சந்தேகம்...\nPhotoshopல் இனி தமிழில் எழுதுங்கள்...\nதமிழர்கள் பலரின் கவலையானது எவ்வாறு Photoshop மென்பொருளில் தமிழை உட்புகுத்துவது என்பதாகும். இதற்கு ஒரு எளிய வழி உண்டு. இதற்கு முதலில் நீங்கள் அழகி தமிழ...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nபுதியவர்களுக்கு: படத்தில் உள்ள ஒரு பொருள் பிரதிபலிப்பாகத் தெரிய.\nதிரைப்படச் சுருள் போன்ற ஒரு பின்னணியில் புகைப்படங்களை உருவாக்க\nஉங்களின் முகத்தை Terminator அர்னோல்ட் போல மாற்ற\nஐகான்களை இலவசமாக டவுன்லோட் செய்ய ஒரு தளம்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nபுதியவர்களுக்கு: படத்தில் உள்ள ஒரு பொருள் பிரதிபலிப்பாகத்…\nதிரைப்படச் சுருள் போன்ற ஒரு பின்னணியில் புகைப்படங்களை…\nஉங்களின் முகத்தை Terminator அர்னோல்ட் போல மாற்ற\nஐகான்களை இலவசமாக டவுன்லோட் செய்ய ஒரு தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tutorials/php-tutorial/creating-a-mysql-table-in-phpmyadmin/", "date_download": "2019-01-22T20:28:16Z", "digest": "sha1:KN5AGVISFTMR7HYG4UD3JX7QP7MNPKN3", "length": 4523, "nlines": 94, "source_domain": "www.techtamil.com", "title": "Creating a MySQL Table in PHPMyAdmin – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\nவிண்டோஸ் 8 விளையாட்டுக்களை திருடுவது எப்படி நோக்கியா பொறியாளர் கசிய விட்ட…\nஇலவச இரண்டு Task Management மென்பொருள்கள் (அனைத்து வகையான பணிகளுக்கும்)\nகார்த்திக் விளக்கும் Google SEOவின் புதிய பரிணாமம் – பென்குயின் அப்டேட்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=435888", "date_download": "2019-01-22T22:13:36Z", "digest": "sha1:NF4SZKQQM45QOZC2FMV2TJ2PDRE6DXMF", "length": 5228, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "வாழைப்பழ அப்பம் | Banana bread - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nவாழையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளதால் மூளைத்திறனை அதிகரிக்கும். மலச்சிக்கலையும் போக்கும் தன்மை உடையது.\nஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, வாழைப்பழம், வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு பிசைந்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கரைக்கவும். மாவை சுமார் ஒரு மணி நேரம் ஊற விடவும். அடுப்பில் எண்ணெய் காய்ந்ததும், கரண்டி மாவை அதில் ஊற்றி செந்நிறமாக வந்ததும் பொரித்து எடுக்கவும். சற்று தண்ணீர் கூடுதலாக சேர்த்து தோசையாகவும் சாப்பிடலாம். சுவையாக வாழைப்பழ அப்பம் ரெடி.\nபோலீஸ் சேனல்: குடுகுடுப்பையை சுழற்றி இன்ஸ்பெக்டரை அதிரவைத்த ஏட்டு\nஆட்டோமொபைல்: புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக்\nபுதுப்பொலிவுடன் வருகிறது புதிய மாருதி வேகன் ஆர்\nபுதிய இன்ஜினுடன் வருகிறது ராயல் என்பீல்டு ஹிமாலயன்\nஇந்தியாவில் களம் இறங்குகிறது பிஎஸ்ஏ டிஎஸ்- 7 கார்\n பூமியை அழித்துவிட்டு எங்கு வாழப் போகிறோம்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nடெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக��குவரத்து முடக்கம்\nபனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்\nசிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/1847-1922.html", "date_download": "2019-01-22T21:24:28Z", "digest": "sha1:7HX3KDPHO3DQIHXIQD3OHGAOQ4WDJG5L", "length": 21780, "nlines": 46, "source_domain": "www.kalvisolai.in", "title": "அலெக்சாண்டர் கிரகாம் பெல் (1847-1922)", "raw_content": "\nஅலெக்சாண்டர் கிரகாம் பெல் (1847-1922)\nஅலெக்சாண்டர் கிரகாம் பெல் (1847-1922)\nதொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம் பெல், ஸ்காட்லாந்திலுள்ள எடின்பரோவில் 1847 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் சில ஆண்டுகளுக்கு மட்டுமே முறையான பள்ளிக் கல்வி கற்றபோதிலும், இவருடைய குடும்பத்தினர் இவருக்குச் சிறந்த கல்வி கற்பித்தனர். இவர் தாமாகவும் உயர்ந்த கல்வி கற்றுக் கொண்டார். இவருடைய தந்தை, குரல் உறுப்புப் பயிற்சியிலும், பேச்சுத் திருத்த முறையிலும், செவிடர்களுக்கு கல்வி கற்பிப்பதிலும் ஒரு வல்லுநராகத் திகழ்ந்தார். எனவே, குரல் ஒலிகளை மீண்டும் உருவாக்கிக் காட்டுவதில் இவருக்கு இயல்பாகவே ஆர்வம் எழுந்தது.\nஅமெரிக்காவிலுள்ள மாசாசூசெட்ஸ் மாநிலத்திலிருக்கும் பாஸ்டன் நகரில் 1871 ஆம் ஆண்டில் பெல் குடியேறினார். அங்குதான் 1875 ஆம் ஆண்டில், தொலைபேசியைக் கண்டு பிடிப்பதற்கு வழி வகுத்த கண்டுபிடிப்புகளை இவர் செய்தார். இவர் தமது கண்டுபிடிப்புக்காக 1876 ஆம் ஆண்டு பிப்பரவரி7 மாதத்தில் புத்தாக்க உரிமைக்காக விண்ணப்பித்தார். சில வாரங்களுக்குப் பிறகு இந்த உரிமை இவருக்கு வழங்கப்பட்டது. (பெல் தமது விண்ணப்பத்தை அளித்த அதே நாளன்று ஆனால் சில மணி நேரம் பிந்தி, எலிஷாகிரே என்பவர், அதே போன்ற சாதனத்திற்காகப் புத்தாக்க உரிமை கோரி ஒரு விண்ணப்பத்தை அளித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.)\nபெல்லுக்கு புத்தாக்க உரிமை வழங்கப்பட்ட பின்பு மிக விரைவிலேயே அவர் ஃபிலெடெல்ஃபியாவில் நடைபெற்ற நூற்றாண்டு விழாக் கண்காட்சியில் தொலைபேசியைக் காட்சிக்கு வைத்தார். அவரது கண்டுபிடிப்பில் பொது மக்கள் பேரார்வம் கொண்டனர். இவரது கண்டுபிடிப்புக்கு ஒரு பரிசும் கி��ைத்தது. எனினும், இந்தக் கண்டுபிடிப்புக்கான உரிமைகளை 1,00,000 டாலருக்கு \"வெஸ்டர்ன் யூனியன் டெலிகிராஃப் கம்பெனி\" என்ற நிறுவனத்திற்கு வழங்க பெல் முன் வந்தபோது, அதை வாங்கிக் கொள்ள அந்த நிறுவனம் மறுத்துவிட்டது. அதனால், பெல்லும் அவரது நண்பர்களும் சேர்ந்து 1877 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தங்களடைய சொந்த நிறுவனத்தை நிறுவினார்கள். இந்த நிறுவனம்தான் இன்றைய \"அமெரிக்கன் டெலிபோன் மற்றும் டெலிகிராஃப் கம்பெனி\" யின் மூதாதையாகும். இவருடைய தொலைபேசிக்கு உடனடியாகப் பெருமளவில் வாணிக முறையில் வெற்றி கிட்டியது. இவர் நிறுவிய நிறுவனம் இன்று உலகிலேயே மிகப் பெரிய தனியார் வாணிக நிறுவனமாகத் திகழ்கிறது.\nபெல்லும், அவரது மனைவியும் 1876 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தத் தொலைபேசி நிறுவனத்தின் சுமார் 15 விழுக்காட்டு பங்குகளைச் சொந்தமாகக் கொட்ருந்தனர். ஆனால், தங்களது நிறுவனம் எத்தனை பேரளவுக்குத் ஆதாயம் ஈட்டியது என்பதை அவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை. சில மாதங்களிலேயே அவர்கள் இந்த நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளைச் சராசரி ஒரு பங்கு 250 டாலர் என்ற விலையில் விற்று விட்டனர். நவம்பர் மாதத்திற்குள் இந் நிறுவனத்தின் பங்குகள் ஒரு பங்குக்கு 1000 டாலர் என்ற விலைக்கு உயர்ந்தது. (இதற்கு எட்டு மாதங்களுக்கு முன்பு இந்த நிறுவனத்தின் பங்கு ஒன்று 65 டாலர் என்ற விலையில் விற்பனையாகிக் கொண்டிருந்தபோது, அந்தப் பங்கின் விலை அதற்குமேல் ஏறாது எனக் கருதிய பெல்லின் மனைவி, அந்தப் பங்குகளை உடனடியாக விற்றுவிடும்படி கணவரை வலியுறுத்தினார்). அவர்கள் 1881 ஆம் ஆண்டில், தங்களிடமிருந்த பங்குகளில் மூன்றில் ஒரு பகுதியை விவேகமின்றி மீண்டும் விற்றுவிட்டனர். எனினும் 1883 ஆம் ஆண்டில் அவர்கள் சுமார் 10,00,000 டாலர் செல்வ மதிப்புடையவர்களாக இருந்தார்கள்.\nதொலைபேசியைக் கண்டுபிடித்ததன் காரணமாக பெல் ஒரு பணக்காரராக ஆனபோதிலும் அவர் தமது ஆராய்ச்சிகளைக் கைவிட்டுவிடவில்லை. வேறுபல பயனுள்ள சாதனங்களையும் அவர் கண்டுபிடித்தார். அவர் பல துறைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். ஆயினும், காது கேளாதவர்களுக்கு உதவி புரிவதில்தான் அவர் முக்கியமாக ஆர்வம் காட்டினார். இவருடைய மனைவிகூட ஒரு செவிட்டுப் பெண்தான். அவருக்குப் பெல்தான் கல்வி கற்பித்தார். அவர்களுக்கு இரு புதல்வர்களும��, இரு புதல்விகளும் பிறந்தனர். ஆனால் இரு புதல்வர்களும் குழந்தைப் பருவத்திலேயே இறந்து விட்டனர். 1882 ஆம் ஆண்டில் பெல் அமெரிக்கக் குடிமகன் ஆனார். 1922 ஆம் ஆண்டில் அவர் காலமானார்.\nதொலைபேசிக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவத்தைப் பொறுத்துத்தான் பெல்லின் செல்வாக்குப் பற்றிய எந்த ஒரு மதிப்பீடும் அமையும். என்னுடைய கருத்தில், தொலை பேசியைப் போன்று வேறெந்தக் கண்டுபிடிப்பும் மிகப் பரந்த அளவில் பயன்பட்டதில்லை. வேறு எந்தச் சாதனமும் தொலைபேசியைப் போல் நமது எந்தச் சாதனமும் தொலைபேசியைப் போல் நமது அன்றாட வாழ்வில் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தியதில்லை. எனவே, பெல்லின் செல்வாக்கு மிகப் பெரிது எனக் கருதுகிறேன்.\nதொலைபேசியைவிட வானொலி பல திறப் பயன் பாடுடையதாக விளங்குவதால், வானொலியைக் கண்டுபிடித்த மார்கோனிக்கு அடுத்தப்படியாக பெல்லுக்கு இடமளித்திருக்கிறேன். தொலைபேசி வாயிலாக நடத்தப்படும் ஓர் உரையாடலைக் கொள்கையளவில் வானொலி வாயிலாகவும் நடத்தலாம். ஆனால் வானில் பறக்கும் விமானத்துடன் தகவல் தொடர்பு கொள்ளுதல் போன்ற பல நேர்வுகளில் வானொலி பயன்படுகின்ற அளவுக்குத் தொலைபேசி பயன்படாது. இந்த ஒரு காரணத்தால் மட்டுமே மார்கோனியை விட மிகத் தாழ்வான இடத்தைப் பெல்லுக்கு அளிக்கலாம். ஆனால், வேறு இரு அம்சங்களையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாவதாக ஒரு தனித் தொலைபேசி உரையாடலை வானொலி வாயிலாக நடத்த முடியும். ஆனால் தொலைபேசி அமைப்பு முறை முழுவதற்கும் பதிலாக அதே போன்ற சரிநிகரான வானொலிச் செய்தித் தொடர்பு இணைவனம் ஒன்றை ஏற்படுத்துவது மிகக் கடினம். இரண்டாவதாக, தொலைபேசி ஒலிவாங்கிக் (Receiver) கருவிக்காக பெல் வகுத்தமைத்த அடிப்படை ஒலி உருவாக்க முறையைப் பின்னர் வானொலி ஒலிவாங்கி, இசைத் தட்டு இயக்கக் கருவி போன்ற பல்வேறு சாதனங்களை கண்டுபிடித்தவர்கள் பொருத்தமாக மாற்றியமைத்துப் பயன்படுத்திக் கொண்டார்கள். எனவே, அலெக்சாண்டர் கிரகாம்பெல், மார்கோனியைவிட மிகக் குறைந்த அளவுதான் செல்வாக்கில் குறைந்தவர் என நான் கருதுகிறேன்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழ��்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2013/02/blog-post_20.html", "date_download": "2019-01-22T21:34:33Z", "digest": "sha1:B33EGD7RSG2ZN3CEKHUTUUDAV4VS3RJX", "length": 48718, "nlines": 222, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: விருட்சம் கதைகள், தொகுப்பாசிரியர் அழகியசிங்கர்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் த��ிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nவிருட்சம் கதைகள், தொகுப்பாசிரியர் அழகியசிங்கர்\nவிருட்சம் இதழில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பு. அதிலும் குறிப்பாக, முதலிரண்டு ஆண்டு இதழ்களில் வெளிவந்தவை. 1992--ஆம் ஆண்டு பதிப்பு. இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகளை எழுதியவர்கள் : வண்ணநிலவன், அழகியசிங்கர், சுரேஷ் குமார் இந்திரஜித், காசியபன், ஐராவதம், ஆனந்த், மா. அரங்கநாதன், ஸ்டெல்லாபுரூஸ், பாரவி, ஆர். ராஜகோபாலன், நகுலன், கோபிகிருஷ்ணன், தமிழவன், இரா. முருகன், எம். யுவன், ஜெயமோகன், ரவீந்திரன், க்ருஷாங்கினி, விட்டல்ராவ், அசோகமித்ரன், அஜித் ராம் ப்ரேமிள்.\nஇப்படி ஒரு தொகுப்பைப் பார்க்கும்போது இது போன்ற முயற்சிகளுக்கு ஏற்பட்ட கதியை நினைத்து வருத்தப்படுவது நியாயம்தானே ஏனென்றால் இன்றும் அழகியசிங்கர் 'நவீன விருட்சம்' என்ற சிற்றிதழை நடத்துக் கொண்டிருக்கிறார், அது ஒன்றும் அவ்வளவு சுகமாக இருப்பதாகத் தெரியவில்லை. இது சம்பந்தமான ரான்ட் பதிவின் பிற்பகுதியில் வருகிறது.\nஇந்த தொகுப்பில் ஆனந்த் எழுதியுள்ள 'இரண்டு முகங்கள்' ஒரு அருமையான கதை.\nஅந்த காலத்தில் வித்தியாசமான பாத்திரங்களைச் சித்தரித்தாலே நல்ல கதையாக வந்துவிடும் போலிருக்கிறது. கிருஷ்ண ஜெயந்தி நினைவுகளாய் எழுதப்பட்டுள்ள இந்தக் கதையில் உறியடியில் எப்போதும் ஜெயிக்கும் கோவிந்த பிள்ளை ஒரு அருமையான பாத்திரம், சிறப்பான வர்ணனைகள் -\n'உறி மேலும் கீழும் ஏறி இறங்குவது ஒரு லயத்தில் இயங்குவது போலவும், அவருடைய அசைவுகள் அதே லயத்தை மேற்கொள்ளுவது போலவும் இருக்கும். உறியின் லயம் அவர் லயத்தை நிர்ணயிக்கிறதா அல்லது அவரது லயம், உறியை இழுப்பவர்களை பாதித்து, அந்த லயத்துக்குத் தகுந்தவாறு உறி ஏறி இறங்குகிறதா என்று நிச்சயமாகச் சொல்லிவிட முடியாது\".\nகாசியபனின் 'தமிழ்ப்பித்தன் கதை' வண்ணநிலவன் போல் வெவ்வேறு குணம் கொண்டவர்களை நினைத்துப் பார்க்கும் கதை, ஆனால் இந்த நினைவுகளில் நெகிழ்ச்சி மிகுந்திருப்பதால், வண்ணநிலவன் கதையில் உள்ள அங்கதம் நம்மை ஈர்க்கும் அளவுக்கு காசியபனின் மானுடம் ஈர்ப்பதில்லை.\nஇதே மாதிரிதான் ஆர். ராஜகோபாலனின் 'எங்கிருந்தோ' என்ற கதையும். தாயி என்ற மிகவும் மென்மையான பாத்திரத்தை விவரிக்க ஒரு சிறுகதை.\nவண்ணநிலவனின் 'ஞாயிற்றுக் கிழமை'யில் தனஞ்ஜெயனை வெளியே கிளம்பவிடாமல் தடுக்கும் ஒவ்வொரு பாத்திரமும் குறைந்தபட்சம் ஒரு கதைக்காவது உரியவர்கள் - தன் பெயரை அழகேசன் என்று எழுதியதற்காக வருத்தப்படும் அளகேசன் (சைக்கில், சிங்கல் டீ என்பதெல்லாம் அவனது பிரத்யேக இலக்கணங்கள்), \"இந்த ஜார்ஜ் புஷ் இந்த மாதிரி பண்ணிட்டானே\" என்று அங்கலாய்க்கும் தங்கக்கனி மிஸ்ரா (அப்பா பெயர் பரமசிவம் மிஸ்ரா, அண்ணன் பெயர் ராமலிங்கம் மிஸ்ரா, தம்பியர் ஆசீர்வாதம் மிஸ்ரா மற்றும் வள்ளிநாயகம் மிஸ்ரா), கதை கட்டுரைகள் எழுதும் அம்ருதவர்ஷன் (கட்டுரைகளில் கலை இல்லை என்று அதை மட்டும் தொடுவதில்லை) மற்றும் அவனது செமினாரினி மனைவி, \"கந்தா... கடம்பா... கதிர்வேலா..\" என்று முருகனை உச்சரித்தவாறிருக்கும் ஜோன்பூர் இருசப்பப் பிள்ளை, ஜலதோஷம் முதல் எலும்பு முறிவு வரை அனைத்துக்கும் காயத்தைப் பொடி பண்ணி தேனில் குழைத்து சாப்பிடச் சொல்லும் பாடகலிங்கம் பிள்ளை, எல்லா பொருட்களுக்கும் இடமும் விலையும் கேட்கும் மாறாந்தை மன்னர் மன்னன், வீட்டுக்கு யார் வந்தாலும் போட்டது போட்டபடி இருக்க, நாற்காலியை அருகே இழுத்து அமர்ந்து 'வேலி ஓணான் தலையைத் தலையை ஆட்டுகிற மாதிரி ஓயாமல் தலையை ஆட்டுகிற' மாமனார்\nஇதற்கு அடுத்த கதை எதுவாக இருந்தாலும் கஷ்டம்தான் - தன் மாடுகளைக் கட்டிப் போட்டிருப்பவனால் சீரழியும் சிறிய தெருவில் இருப்பதன் துன்பங்களைப் பேசும் அழகிய சிங்கரின் 'தெரு'வை அடுத்து வரும் சுரேஷ் குமார் இந்திரஜித்தின் 'விரித்த கூந்தல்' ஒரு புதிரான கதை. நமக்குப் புரியாத உண்மைகள் நம்மை அச்சுறுத்துகின்றன என்ற ஒரு உளவியல் சிக்கலை மிக அழகாக உணர்த்தும் கதை - வாழ்வின் புதிர்த்தன்மைக்கு விடை சொல்ல அவசரப்படாமல், புதிராய் இருப்பதையே ஒரு ஆழ்ந்த புரிதலாக மாற்றும் கதை.\nபாரவியின் தீனி கொஞ்சம் அறிவுஜீவித்தனமான கதை. பின்னணி விஷயங்கள் தெரிந்தவர்கள் இதை ரசித்துப் படிக்கலாம், மற்றவர்களுக்கும் கதை புரியும், ஆனால் என்னவோ எழுதியிருக்கிறார் என்ற எண்ணம் வரலாம், தமிழவனின் ' ஒரு பூனையும் லெதர்பை வைத்திருப்பவர்களும்' என்ற கதையும் இப்படிதான். நாம் புரிந்து கொண்டதற்கும் அப்பால் இதில் என்னவோ விஷயம் இருக்கிறது என்று நினைக்க வைக்கும் கதை. அப்போது இருந்ததை விட கலவரங்கள் அதிகமாக அறியப்படும் இந்த நாட்களில் நேற்று நடந்த விஷயத்தைச் சொல்வது போல் தாக்கம் கூடியதாக இருக்கிறது கதை - இருபது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கதை என்ற எண்ணமே வருவதில்லை. ஆனால், கதை புரியவில்லை. இதனால் இந்த இரு கதைகளும் மோசம் என்று சொல்வதற்கில்லை. நேரடி கதையாகச் சொல்ல முடியாத எதையோ சொல்கிறார்கள், அது என்ன என்ற புதிரும் கதையில் உள்ள உண்மையின் ஒரு பகுதியாகவே இருக்க வேண்டும்.\nஇவற்றோடு இரா. முருகனின் சங்கை, எம். யுவனின் 'மலையும் மலை சார்ந்த இடமும்' ஜெயமோகனின் 'காட்சி' - இவை எல்லாமே பூடகமான கதைகள். நம் அன்றாட அனுபவத்தில் நாம் எதிர்கொள்ள முடியாத விஷயங்கள், அனுபவங்கள். யதார்த்ததைக கொண்டு நாம் உணர முடியாத ஏதோ ஒரு உண்மையைச் சுட்டுகின்றன. ஆனால், இப்போது இந்த மாதிரி கதைகளை யாரும் எழுதுவதாகத் தெரியவில்லை. இதில் பெரும்பாலான கதைகளில் உள்ள பூடகம் என்பது புலப்படும் உலகத்தை விவரிக்கும் பூடகம், இன்று பூடகமாக எழுதப்படும் விஷயங்களில் பெரும்பாலானவை அகம் சார்ந்ததாக இருக்கின்றன என்று தோன்றுகிறது.\nமா. அரங்கநாதனின் 'ஏடு தொடங்கல்' ஐந்து ப���்கத்தில் ஒரு மிகச் சிறிய கதை. 'வேடிக்கைப் பார்க்கப் போன இடத்தில் இம்மாதிரி நிகழுமென்று அவன் எதிர்பார்த்திருக்க முடியாது. வேடிக்கை என்றும் அதைச் சொல்ல முடியாது. பரவசமூட்டும் ஒரு விஷயம்,\" என்று துவங்கும் இந்தக் கதை இன்னதென்று சுருக்கமாகச் சொல்லிவிட முடியாது. வாசிப்பில்தான் இதன் அழகு தெரிகிறது. ஸ்டெல்லா ப்ரூஸ் எழுதிய 'தெருவில் ஒருவன்', இதைவிடச் சிறிய கதை. இரண்டு பக்கங்கள்தான், ஆனால் இதில் உள்ள குரூரம், மிகவும் இயல்பாகச் சொல்லப்பட்டிருப்பதால், மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. உண்மையாகவே ஸ்டெல்லா ப்ரூஸ் பிரமாதமாக எழுதியிருக்கிறார்.\nநகுலனின் தில்லைவெளி, கோபி கிருஷ்ணனின் மொழி அதிர்ச்சி - இந்த இரண்டு கதைகளும் அடுத்தடுத்து தொகுக்கப்பட்டிருக்கின்றன. நகுலன் எவ்வளவு நளினமாக எழுதுகிறார் சிக்கலான கதையாக இருந்திருக்க வேண்டும், வாசிக்கும்போது மிகவும் இயல்பாக இருக்கிறது. கோபி கிருஷ்ணனின் கதையும் அப்படியே - வார்த்தைக்கு வார்த்தை ரிலேக்ஸேஸன் என்று ஒருத்தர் சொல்வாரில்லையா, அந்தக் கதை. சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது என்பது ஒரு தேய்வழக்கு. இந்தக் கதை உண்மையாகவே அதைச் செய்கிறது.\nரவீந்திரனின் 'துணி' ஒரு தையல் கடையில் வேலை செய்யும் பெண்ணைப் பற்றிய கதை. பாசாங்குகள் இல்லாத கதை, மிகவும் இயல்பாக அதில் உள்ள இயந்திரத்தன்மையை விவரித்திருக்கிறார். க்ருஷாங்கினியின் மற்றொன்று கதையும் இதில் உள்ளது போன்ற நேயத்தை எதிர்பார்ப்பது குறித்தே பேசுகிறது, ஒரு சிறுமியின் பார்வையில். ரவீந்திரனின் கதையில் உள்ள நுட்பம் இதில் இல்லை, ஆனால், அப்போதே இந்த மாதிரி மென்மையான மனிதர்களைப் பற்றிய கதைகளை எழுதுவது ஒரு பாணியாக மாறிவிட்டிருப்பதை உணர முடிகிறது.\nஐராவதம் எழுதிய 'பெண் புத்தி' அது எழுதப்பட்ட காலத்தில் உயர் தட்டு அறிவுஜீவித்தனத்தைப் பகடி செய்வதாக இருந்திருக்கலாம், ஆனால் இது போன்ற பல கதைகளை நாம் படித்துவிட்ட காரணத்தால் இப்போது அலுப்பாகதான் இருக்கிறது, எழுதப்பட்ட காலத்தில் சுவாரசியமாக இருந்திருக்கலாம்.\nவிட்டல்ராவின் சின்னவாடு, சாமியாராய்ப் போன ஒரு நண்பனைச் சந்தித்த அனுபவத்தை விவரிக்கிறது, அசோகமித்திரனின் கடிகாரம் காலத்தின் மீதான தியானம். மெல்லிய நகைச்சுவையோடு சொல்லப்பட்டிருக்கும் இந்த இரு கதைகளும் எந்தத் தொகுப்பிலும் இடம் பெறக்கூடிய நேர்த்தி கொண்டவை.\nதொகுப்பின் கடைசி சிறுகதை, அஜித் ராம் ப்ரேமிள் எழுதியது. 'அசரீரி' ஒரு அறிவியல் புனைவு. அமெரிக்காவில்தான் அதிக அளவில் அறிவியல் புனைவுகளை எழுதுகிறார்கள் என்று நினைக்கிறேன். அறிவியலானாலும் சரி, மிகுபுனைவானாலும் சரி, அவர்களுக்கு தொழில்நுட்ப வளர்ச்சியில்தான் ஈர்ப்பு. ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வருகிற மாதிரி என்னென்ன உபகரணங்கள் நம் வாழ்வில் எப்படிப்பட்ட தாக்கம் ஏற்படுத்துகின்றன என்றுதான் யோசிக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் மேலே போனால் அதனால் ஏற்படும் அகவுணர்வின் மாற்றங்கள். ஆனால் தமிழ் கதைகளில் சுஜாதா தவிர வேறு யாருக்கும் இந்த மாதிரியான அக்கறை இல்லை. யோக வாசிட்டத்தில் வருகிற மாதிரி ஆன்மீகத்தில் அறிவியலை ரொம்ப இயல்பாகக் கலந்து விடுகிறார்கள். இதைத் தவறென்று சொல்லவில்லை. ஒரு பொது இயல்பாகச் சொல்கிறேன், ப்ரேமிளும் இதையே செய்கிறார். சுஜாதாவால் இதைச் செய்ய முடியவில்லை என்பதுதான் அவரது வெற்றியும் தொல்வியுமாக இருக்கிறது.\nப்ரேமிளின் நடை அசத்தல். \"சுவர்கள் சுருங்கி அருவருப்பான காலாகாலங்களின் சீழ் திரளை கட்டி நாறிக் கொண்டிருந்தது வேணுகோபாலின் ஹிருதய குகை. 'சீ' என்றபடி அதன் பிலத்தை விட்டுப் பின்வாங்கி வெளியேறுவதற்காக தலை நிமிர முயன்றார் வேணுகோபால். \"நான் பிராமணன். இது என் ஹிருதயமல்ல. இது நரகம்'.\nஇந்த மாதிரியெல்லாம் ஒரு அறிவியல் புனைவில் எழுத நம்மவர்களால் மட்டும்தான் முடியும்.\n- தொகுப்பாசிரியர் - அழகியசிங்கர்\n'விருட்சம் 11-வது இதழில் (ஜனவரி - மார்ச் 1991) தற்செயலாக ஆரம்பித்த விஷயம் 21 கதைகளின் தொகுப்பு நூலாக அமையும் என்பதை எதிர்பார்க்கவில்லை\" என்று முன்னுரையில் எழுதுகிறார் அழகியசிங்கர். ஏறக்குறைய இரண்டாண்டுகள் விருட்சம் என்ற ஒரு சிற்றிதழில் வெளிவந்த சிறுகதைகள் சிலவற்றின் தொகுப்பு இந்நூல். 1992ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட இதில் உள்ள எழுத்தாளர்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்கள். வண்ணநிலவன், அசோகமித்திரன், ப்ரேமிள் தொடங்கி தமிழின் மிக முக்கியமானவர்களின் சிறுகதைகள் இதில் இருக்கின்றன.\nஇரண்டு ஆண்டுகளில் இவ்வளவு நல்ல சிறுகதைகளைக் கொடுத்த அழகியசிங்கர், இன்றும் நவீன விருட்சம் என்ற சிற்றிதழை நடத்திக் கொண்டிருக்கிறா��் - ஆனால் அதில் இந்த வேகம் இல்லை. அண்மைய இதழில், \"இதை தொடர்ந்து நடத்தத்தான் வேண்டுமா தேவையில்லை, எப்போது வேண்டுமானாலும் நிறுத்தி விடலாம்\" என்று எழுதுகிறார் அவர் . இன்று இதில் இருக்க வேண்டிய எழுத்தாளர்கள் யாரும் எழுதுவதாகக் காணோம். தமிழில் எல்லா முயற்சிகளும் இப்படிதான் தொய்வடைந்து ஓயுமோ என்றும் தெரியவில்லை - \"ஆரம்பிக்கும்போது எதையோ சாதிப்பதுபோல் நினைத்துக் கொள்வார்கள். பிறகு அதெல்லாம் ஒன்றுமில்லாமல் போய் விடும்\".\nஇவ்வளவு நல்ல துவக்கத்தைக் கொடுத்த விருட்சம் இன்றும் சிறந்த கதைகளையும் கவிதைகளையும் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா விருட்சம் இல்லாவிட்டால், அதைப் போன்ற வேறொரு பத்திரிக்கையாவது இருக்க வேண்டாமா விருட்சம் இல்லாவிட்டால், அதைப் போன்ற வேறொரு பத்திரிக்கையாவது இருக்க வேண்டாமா தரத்தில் சமரசம் செய்து கொள்ளாமல் விரிவான ஒரு களத்தை உருவாக்கிக் கொண்டு தொடர்ந்து செயல்படக்கூடிய நிதானமாக, தம் துவக்கங்களின் வேகத்தை மாற்றிக் கொள்வதில் ஏதோ ஒரு இடத்தில் தவறு ஏற்படுகிறது என்று நினைக்கிறேன். இது தனிப்பட்ட மனிதர்களின் குறையாக தெரியவில்லை, ஏனென்றால் ஏறத்தாழ எல்லா துவக்கங்களும் இது போல் முடிவுக்கு வந்து விடுகின்றன. குறிப்பிட்ட சில எழுத்தாளர்களின் வெளிப்பாட்டு சாதனமாக துவங்கும் சிறுபத்திரிக்கைகள் தம் பார்வையை விரித்துக் கொள்வதில்லை. தொடர்ந்து எழுதும் அந்தச் சிறு குழுவினரின் உற்சாகம் குறைந்ததும், எழுத ஆளின்றி முடங்கிப் போய் விடுகின்றன.\nஆளுமை சார்ந்த மோதல்கள், கருத்து வேறுபாடுகள், லாப நஷ்டக் கணக்குகள் ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில முயற்சிகளின் தோல்வியாக வேண்டுமானால் முடியலாம். ஆனால், தமிழில் இன்றும் ஒரு சிறுபத்திரிக்கையும்கூட விரிவான வாசக வரவேற்பைப் பெறும் வகையில் தன்னை உருவாக்கிக் கொள்ளவில்லை - எந்த மொழியிலும் தேர்ந்த இலக்கிய வாசகர்கள் சில ஆயிரங்களே இருப்பார்கள் என்பது உண்மைதான் என்றாலும், ஆங்கிலத்தில் பல இதழ்கள் சிறந்த இலக்கியப் படைப்புகளைக் குறிப்பிடத்தக்க அளவிலான வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் வெற்றி பெற்றிருக்கின்றன. தமிழில் எதுவும் தலையெடுக்கவில்லை என்பதை யோசிக்க தனி நபர் மற்றும் குழு அரசியலைத் தாண்டிச் செல்ல வேண்டும். நம் அறிவு சூழலில் ஏ��ோ ஒரு குறை இருக்கிறது.\nஇத்தனை ஆண்டு கால அனுபவத்துக்குப் பின் இன்று அழகியசிங்கர் எழுதுகிறார், \"ஒரு சிறுபத்திரிக்கை என்றால் எப்படி இருக்க வேண்டுமென்பதை என்னால் இன்றுகூட யூகிக்க முடியவில்லை. இலக்கியத் தரம் என்பதற்கு என்ன அளவுகோல் என்பதும் புரியவில்லை\". இந்த அளவுகோலை எந்த ஒரு தனி நபரும் உருவாக்கிக் கொடுக்க முடியாது. நபருக்கு நபர், குழுவுக்குக் குழு அளவுகோல்கள் மாறுபடுவதுதான் இயல்பு. ஆனால் எது இலக்கியம் என்ற ஒரு குறைந்தபட்ச புரிதலாவது பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் என்ற முத்தரப்பினரிடையே இருக்க வேண்டும். இங்கு இது இல்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய விஷயம். ரசனை விமரிசனமா கோட்பாட்டு விமரிசனமா என்ற மாய வேட்டையில் நாம் மோசம் போய் விட்டோம்.\n'எனக்குப் பிடிக்காதது, எனக்குப் புரியாதது, என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதது - இதெல்லாம் இலக்கியம் இல்லை, இதையெல்லாம் கண்டித்தால் தப்பில்லை,' என்ற புள்ளியில்தான் இங்கிருக்கும் பாமர வாசகனும் தேர்ந்த விமரிசகனும் ஒருமித்த கருத்துடன் இணைகின்றனர். ஒரு பெரும்பாறையாய் நிற்கும் பேசப்படாத இந்த நம்பிக்கையில் மோதி மூழ்கிப் போகின்றன, நம் உற்சாக வெள்ளோட்டங்கள்.\nஇந்தப் பாறையை உடைப்பதில்தான் நம் எதிர்காலம் இருக்கிறது, குறைந்தபட்சம் இதன் கனபரிமாணங்களையாவது நாம் அடையாளம் காண வேண்டும். இதைச் செய்யாத எந்த முயற்சியும் தோற்பது உறுதி. ஆனால், 'எனக்குப் பிடிக்காதது, எனக்குப் புரியாதது, என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதது' - இதை விட்டால் வேறு எப்படி எந்த ஒரு குறிப்பிட்ட படைப்பையும் மதிப்பிட முடியும் என்ற கேள்வி எழலாம். பிடிக்கிறது, புரிகிறது, எனக்கு ஏற்புடையதாக இருக்கிறது - என்பனவற்றில் ஏதேனும் ஒன்றுகூட பாராட்டப் போதுமான காரணமாக இருக்க முடியும், ஆனால் பிடிக்கவில்லை, புரியவில்லை, இதை ஒப்புக் கொள்ள முடியாது என்பதில் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி நிராகரிப்பது தவறு. அதைச் செய்யுமும் இதில் ஏதேனும் ஒன்று இருக்கிறதா என்று பார்க்கலாம் - முன்னரே எழுதியதுதான்:\nபடித்தபின் அதைப் பற்றி எவ்வளவு பேசியும் தீராமல், தொடரும் வாசிப்புக்கும் கற்பனைக்கும் இடம் கொடுக்கும் தன்மை. எளிய தீர்வுகளை அளிக்க மறுக்கும் ஆக்கங்களில் வெளிப்படும் சிக்கலான கதையமைப்பு வெவ்வேறு வாச��ர்கள் விமர்சகர்கள் பார்வையில் பல பரிமாணங்களை வெளிப்படுத்துகின்றன.\nஒரு குறிப்பிட்ட பார்வையை, ஒரு எழுத்தாளனின் ஆளுமை சார்ந்த ஒருமைப்பாட்டை, அவனது அனைத்து படைப்புகளின் வழியாகவும் உணர்த்தும் எழுத்து (ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்றில்லை, பார்வையில் காலப்போக்கில் மாற்றம் இருக்கலாம், ஆனால் படைப்பூக்கத்தின் மையம் பெரும்பாலும் மாறுவதில்லை)\nஏறத்தாழ எல்லாருடைய எழுத்தும் இதில் ஏதோ ஒரு புள்ளியில் சேர்ந்து விடும் - ஆனால், இலக்கியம் என்பது எப்போதும் புதியதை நோக்கிய பயணம் என்பதால் இந்த விஷயத்தில் மற்றவர்கள், அல்லது அந்த எழுத்தாளர், இதுவரை சொல்லாத எதைப் புதிதாகச் சொல்கிறார் என்பது அடுத்தகட்ட வரையறையாக இருக்கலாம்.\nஎது எப்படியானாலும் இந்த திசையில் நாம் யோசிக்க வேண்டியது அவசியம்.\nLabels: அழகியசிங்கர், சிறுகதை தொகுப்பு, நட்பாஸ்., விருட்சம் கதைகள்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதை கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nநினைவு அலைகள் - டாக்டர் தி.சே.செள.ராஜன்\nமயங்குகிறாள் ஒரு மாது - ரமணி சந்திரன்\nநிலா நிழல் – சுஜாதா\nஆழ்நதியைத் தேடி - ஜெயமோகன்\nவிருட்சம் கதைகள், தொகுப்பாசிரியர் அழகியசிங்கர்\nசெய்பவன் நான் இல்லை, திருமலைத் தலைவனே\nபசித்த பொழுது – மனுஷ்யபுத்திரன்\nசிறகுகளும் கூடுகளும் - பெருமாள் முருகனின் ஆளண்டாப்...\nகுதிரைகளின் கதை – பா.ராகவன்\nமனுஷா மனுஷா - வண்ணதாசன்\nபாகிஸ்தான் - by பா.ராகவன்\nநேற்று வாழ்ந்தவர்கள் - பாவண்ணன்\nமதிலுகள் – வைக்கம் முகமது பஷீர் – சுகுமாரன்\nவரலாற்றாய்வாளர் - எலிசபெத் கொஸ்தோவா\nகுழந்தைகளும் குட்டிகளும்- ஒல்கா பெரோவ்ஸ்கயா\nஜான் பான்வில்லின் லெமூர் - தேய்வழக்குகளின் சலிப்பு...\nவிலங்குப் பண்ணை - தமிழில்: பி.வி.ராமஸ்வாமி\nஎன் பெயர் ராமசேஷன் – ஆதவன்\nதலைகீழ் விகிதங்கள் – நாஞ்சில் நாடன்\nசகோதர சகோதரிகளே - சுவாமி விவேகானந்தர்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildoctor.com/husband-and-wife-romance-in-bedroom/", "date_download": "2019-01-22T21:09:26Z", "digest": "sha1:KKOROCFS5PN7AG2LZ4PTFMARG4IRDVWW", "length": 15916, "nlines": 113, "source_domain": "www.tamildoctor.com", "title": "ஆசை குறைகிறது.. ஆனந்தம் மறைகிறது..: காரணம் என்ன? - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பாலியல் ஆசை குறைகிறது.. ஆனந்தம் மறைகிறது..: காரணம் என்ன\nஆசை குறைகிறது.. ஆனந்தம் மறைகிறது..: காரணம் என்ன\nதம்பதியர்களில் பெரும்பாலானவர்கள் பகல் வாழ்க்கையிலே சோர்ந்து போகிறார்கள். அதனால் இரவு வாழ்க்கையில் அவர்களுக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை. இரவு என்றால் சாப்பிட வேண்டும்- தூங்கவேண்டும் என்பதுதான் அவர்களது விருப்பமாக இருக்கிறது. தாம்பத்ய தொடர்பில் ஈடுபடுவதை தள்ளிவைத்துவிடுகிறார்கள். மாதத்திற்கு ஒரு தடவைகூட பல தம்பதிகள் இணைவதில்லை. அவர்களுக்கு தாம்பத்யம் கசந்து போக என்ன காரணம் என்பதை அலசுவோம்.\nபெண்களுக்கு விருப்பம் குறைவதற்கு பொதுவாக சொல்லப்படும் காரணங்கள் பல இருக்கின்றன.\n அவர் எவ்வளவு பெரிய பதவியில் இருக்கிறார் என்ற இரண்டு விஷயங்களுக்கும்தான் பெரும்பாலான பெண்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். திருமண பேச்சுவார்த்தை நடக்கும்போது ஆணின் சம்பளம் உயர்த்தி சொல்லப்பட்டிருக்கலாம். அவர் அலுவலகத்தில் உயர்ந்த பதவி வகிப்பதாகவும் கூறப்பட்டிருக்கலாம்.\nதிருமணத்திற்கு பிறகு அவை எல்லாம் ரொம்பவும் மிகைப்படுத்தப்பட்ட விஷயங்கள் என்ற உண்மையை மனைவி உணர்ந்தால், கணவரை பழிக்குப்பழி வாங்க நினைக்கிறார்கள். இரவு நேரங்களில் அவருக்கு இணங்காமல் தேவையற்ற காரணங்களைக்கூறி, தவிர்த்து, ஒருகட்டத்தில் அவருக்கு செக்ஸ் ஆசையே இல்லாத அளவுக்கு செய்துவிடுகிறார்கள். சில பெண்கள், ‘இந்த பொய்யரை நம்பி என்னை அவரிடம் ஒப்படைக்கமுடியாது’ என்று நினைத்து, கணவரை ஏங்கவைத்துவிடுகிறார்கள்.\nகணவர் மீது ஏதாவது ஒரு வகையில் தற்காலிக கோபம் இருக்கும். செக்ஸ்க்கு இணங்காமல் தவிர்த்து, அந்த கோபத்தை கணவரே புரிந்துகொள்ளட்டும் என்று நினைக்கிறார்கள். ‘என்ன பிரச்சினை உனக்கு ஏன் இப்படி நடந்துகொள்கிறாய்’ என்று கணவர் பக்கத்தில் இருந்து சமாதானக் கொடி பறக்கவேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள்.\nஇப்படிப்பட்ட பெண்களில் சிலர் இரவில், அழகுக் குறிப்பை கையில் எடுத்துக்கொள்கிறார்கள். ‘உங்களுக்காகத்தான் என்னை அழகுப்படுத்திக்கொள்கிறேன்’ என்று கூறிக்கொண்டு, கணவர் செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்பும் மனநிலையில் இருக்கும்போது, தன் முகத்திற்கு ‘பேஸ் பேக்’ போட்டுக்கொள்வார்கள். ‘இதோ காய்ந்துவிடும்.. கொஞ்ச நேரம் பொறுத்திருங் கள்.. கழுவிவிடுகிறேன்’ என்று கூறிவிட்டு, கணவர் தூங்கிய பின்பே முகத்தை சுத்தம் செய்வார்கள்.\nகாதலிக்கும் காலத்திலோ, திருமணமான புதிதிலோ ‘உங்களை மாதிரியான அழகான, அம்சமான ஆணை நான் பார்த்ததே இல்லை’ என்று பெண்கள் சொல்வதுண்டு. அத்தகைய பேச்சு அவரது செக்ஸ் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் பேச்சாகும். அவரது செக்ஸ் ஆர்வத்தை குறைக்க விரும்பும்போது அதே மனைவி, ‘என்ன இது டிரஸ்.. ஏன் இப்படி ஹேர் ஸ்டைல் பண்ணியிருக்கீங்க.. உங்க உடல் எடை ஏன் கண்டபடி ஏறுகிறது.. அழகாக தோன்றவேண்டும் என்ற அக்கறையே உங்களிடம் இல்லை’ என்று கூறி, அவரது ஆசைக்கு அப்போதே குழி தோண்டி புதைத்துவிடுவார்கள்.\nகணவர் தற்போது உறவுக்கு தயார் இல்லை என்பதை புரிந்துகொண்டு, தான் ஆசையாக இருப்பது போல் சில பெண்கள் காட்டிக்கொள்வார்கள். கணவர் அப்போது அவளை கண்டுகொள்ளாமல் போய்விடுவார். அதையே காரணம் காட்டி, ‘நீங்க அன்றைக்கு என்னை கண்டுகொள்ளவே இல்லை. நீங்கள் விரும்பும்போது மட்டும் நான் உடன்படவேண்டுமா’ என்று கேள்வி எழுப்பி, வாரக்கணக்கில் கணவரை பட்டினிப் போட்டுவிடுவார்கள்.\nஎல்லா பெண்களும் தங்கள் கணவர் வெளியே செல்லும் போது அழகாக தோன்ற வேண்டும் என்று விரும்புவார்கள். வீட்டில் கணவர் தன்னோடு இருக்கும்போதும் அதுபோன்று அழகுடன் கவர்ச்சியாக தோன்றவேண்டும் என்ற எண்ணம் பெண்களுக்கு உண்டு. அதை 99 சதவீத கணவர்கள் புரிந்து கொள்வதில்லை. அலுவலகம் முடிந்து வீடு திரும்பியதும் சரியாக உடலை கழுவாமல், மேல் சட்டை இல்லாமல், தலையையும் வாராமல் கடனே என்று வீட்டிற்குள் அலைந்து கொண்டிருப்பார்கள். இதை எந்த மனைவியும் விரும்புவதில்லை. அந்த தோற்றம் தங்களுக்கு ரசிக்கும்படி இல்லை என்பதை காட்டுவதற்காக, செக்ஸ்க்கு இடம் கொடுக்காமல் பெண்கள் புறக்கணித்துவிடுவார்கள்.\nகணவருக்கு பிடித்த நடிகைகள் உண்டு. அதுபோல் மனைவிக்கும் பிடித்த நடிகர்கள் உண்டு என்பதை பெரும்பாலான கணவர்கள் புரிந்து��ொள்வதில்லை. சினிமாவுக்கு அழைத்துச் சென்று அவளுக்கு பிடிக்காத நடிகரின் படத்தை பார்க்கவைத்துவிடுவார்கள். அதை வெளிப்படுத்திக்கொள்ளாத பெண்கள், ‘என்கிட்டே தானே வருவீங்க.. பார்த்துக்கிறேன்’ என்று தங்களுக்குள் சபதம் எடுத்துக்கொள்வார்கள். வீடு திரும்பியதும், சினிமா பார்த்ததால் தலைவலிக்கிறது என்று கூறிக்கொண்டு கணவரை கண்டுகொள்ளாமலே போய் தூங்கிவிடுவார்கள்.\nசினிமாவில் மட்டுமல்ல, சாப்பாட்டு விஷயத்திலும் மனைவியை புறக்கணிக்கும் கணவர்கள் உண்டு. உயர்ந்த ஓட்டலுக்கு அழைத்து செல்வார்கள். ஆனால் மனைவியின் விருப்பத்தை கேட்காமலே தனக்கு பிடித்ததை ஆர்டர் செய்து, மனைவியை அதை சாப்பிடும்படி நிர்பந்திப்பார்கள். அந்த கோபத்தை மனைவி இரவில் படுக்கைஅறையில் காட்டிவிடுவாள்.\nஇப்படி இதில் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. இதை எல்லாம் ஆண்கள் புரிந்துகொண்டு நடந்தால்தான் பெண்களிடம் இரவு நேரத்தில் பச்சைக்கொடி பறக்கும். வாழ்க்கையும் ருசிக்கும். கணவன்- மனைவி இருவரிடமும் தாம்பத்ய ஆசை குறைந்துபோனால், ஆனந்தம் மறைந்துபோகும்\nPrevious articleஅதிகாலையில் உடலுறவு கொண்டால் காய்ச்சல் வராது : ஆய்வுகளின் முடிவாம்.\nNext articleசெக்ஸ் உடல்நலத்திற்கு அதி சிறந்தது : உண்மை என்பதற்கான சில உதாரணங்கள்\nஉடலுறவு பத்தியே நினைச்சிட்டு இருக்கீங்களா\nமாதவிடாய் நிரந்தரமாக நிற்க போவதற்கான அறிகுறிகள்\nசிறு வயதிலேயே பெண்கள் பூப்படைவது அதிகமாகிவருவது ஏன்\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.tv.br/350-2/", "date_download": "2019-01-22T21:45:50Z", "digest": "sha1:22SCJ642YWAXE6UPCKICLGI6BJSIQG4X", "length": 3451, "nlines": 14, "source_domain": "ta.videochat.tv.br", "title": "பரிச்சயம் மொபைல் போன்கள் போர்ச்சுகல். டேட்டிங் பெரியவர்கள். பதிவு இல்லாமல். உண்மையான புகைப்படங்கள்", "raw_content": "பரிச்சயம் மொபைல் போன்கள் போர்ச்சுகல். டேட்டிங் பெரியவர்கள். பதிவு இல்லாமல். உண்மையான புகைப்படங்கள்\nஎங்கள் டேட்டிங் தளம் வழங்குகிறது, நீங்கள் ஒரு மிகவும் பிரபலமான வழிகளில் டேட்டிங் இணையதளம் மூலம் தொடர்பு. எங்கள் வலைத்தளத்தில் தேடும் டேட்டிங், மேலும் ஒரு மில்லியன் விட ��க்கள், அவர்கள் மத்தியில் பல ஆயிரம் எப்போதும் அரட்டை அடிக்க தயாராக இந்த நேரத்தில். நீங்கள் இயக்க முடியும் உங்கள் சொந்த வலைப்பதிவில் படிக்க, நகைச்சுவை மற்றும் வேடிக்கை கதைகள், சிரிக்க, வேடிக்கை படங்கள் பிரிவில் ‘நகைச்சுவை’, திறந்த தனியார் அரட்டை, நாடகம் அற்புதமான வினாடி மற்றும், மிக முக்கியமாக, நீங்கள் சந்திக்க. பங்கு டாப்ஸ் மற்றும் மதிப்பீடுகள் டேட்டிங் தளம் நிச்சயமாக உற்சாகத்தை சேர்க்க உங்கள் டேட்டிங் மற்றும் செய்ய இன்னும் வேடிக்கை மற்றும் அற்புதமான. எளிய மற்றும் நேரடியான டேட்டிங் தளத்தில் ஒரு உண்மையான தொலைபேசி எண், ஒன்றாக கொண்டு இது ஒற்றை உலகம் முழுவதும் மக்கள். மக்கள் சந்திக்க உள்ள போர்ச்சுகல்\n← திருமணம் பதிவு, போர்ச்சுக்கீஸ் (பிரேசில்)\nஇலவச டேட்டிங் பெண்கள் டேட்டிங் →\n© 2019 வீடியோ அரட்டை பிரேசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/education?per_page=10", "date_download": "2019-01-22T21:06:50Z", "digest": "sha1:QNRURVD3QRCAHDACKZQYFGVURXXSMCHN", "length": 4018, "nlines": 47, "source_domain": "www.dinamani.com", "title": "Education News in Tamil | NEET | TNPSC | TET | Results | Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 23 ஜனவரி 2019\nஹோட்டல் மேலாண்மை படிப்புக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க மார்ச் 15 கடைசி நாள்\nபொறியியல் கல்லூரிகள் இணைப்பு அந்தஸ்து: விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்\nஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள பள்ளிகளுக்கு வழிகாட்டியாக செயல்படும்\nமாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத சொந்த உதவியாளரை அழைத்துச் செல்லலாம்: புதிய வழிகாட்டுதலை வெளியிட்டது யுஜிசி\nநோட்டீஸ் வழங்கப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு கிடையாது: கல்வித்துறை\nஓய்வுபெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு முழுவதும் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்\nதமிழகத்தில் மேலும் ஒரு மத்தியப் பல்கலை.: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஜன.26-ல் அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடத்த வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nபிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு: 21,22-இல் தத்கலில் விண்ணப்பிக்கலாம்\nசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு கணிதத் தேர்வில் புதிய மாற்றம்\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nகேல் ரத்னா வி��ுது அறிவிப்பு\nஇஸ்கான் கோயில் ஜன்மாஷ்டமி கொண்டாட்டம்\nபூமி போன்ற கிரகம் கண்டுபிடிப்பு\n3 எளிய யோகா பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/142244-sikhs-in-america-sends-letter-to-the-governor-over-the-release-of-7-convicts-in-rajiv-case.html", "date_download": "2019-01-22T20:37:00Z", "digest": "sha1:Y7MHOKWWMJEZXVNLXMYQ63JBLCU4GZW7", "length": 19038, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "`பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்! | Sikhs in america sends letter to the governor over the release of 7 convicts in rajiv case", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 04:00 (15/11/2018)\n`பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும்’ - அமெரிக்காவில் சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்\nஅமெரிக்காவில் உள்ள சீக்கியர்கள் சார்பில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தமிழகத்தில் பல்வேறு ஆண்டுகளாகச் சிறையில் வாடும் 7 பேரை விடுவிக்கக் கோரி தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் மாநில சட்டமன்றத்தில் 34-வது சீக்கிய இனப்படுகொலை நினைவுநாள் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான சீக்கிய ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டனர். இதையடுத்து, தமிழகத்தில் 26 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் 7 பேரை விடுவிக்க கோரி சீக்கியர்கள் சார்பில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கடிதம் எழுதப்பட்டது. அந்தக் கடிதத்தில், ``முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, கடந்த 26 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் 7 பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்.\nஇந்தக் கொலைவழக்கு தொடர்பான விசாரணையில் பல்வேறு முரண்பட்ட தகவல்களை, விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக, அவர்கள் 7 பேரையும், விடுதலை செய்து அவர்கள் குடும்பத்துடன் இணைய வழிவகை செய்ய வேண்டும். இது எங்களுடைய விருப்பம் மட்டுமில்லை. மாறாக நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யரை பின்பற்றும் ஏராளமான மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கனவும்கூட. பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள் வழங்கிய மனுவை நீங்கள் பரீசிலிப்பிர்கள் என நம்புகிறோம். அதேபோல, தமிழக அமைச்சரவை சார்பில் 7 பேரை விடுவிக்கக் கோரி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவான நிலைப்பாடுகளை எடுப்பீர்கள் என நம்புகிறோம்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே கார்த்திகேய பிரபு நாகராஜன், ஜெயகணேஷ், கார்த்திகேயன் தெய்வீகராஜன் மற்றும் சபரீஷ் ரகுபதி ஆகியோர் கவர்னர் நடவடிக்கை எடுக்க கோரி கையெழுத்து இயக்கத்தை நடத்தினர்.\n`குழந்தைகளுக்காக நான் இருக்க வேண்டும்’ - பால்கனியில் கணவரிடம் கெஞ்சிய ஹரியானா வங்கி ஊழியர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wonderfulpcb.com/ta/pcb-materials/", "date_download": "2019-01-22T20:50:45Z", "digest": "sha1:WYGCCSMUXMFMPF4UF2KB4723TCLD6E7S", "length": 55073, "nlines": 197, "source_domain": "www.wonderfulpcb.com", "title": "", "raw_content": "பிசிபி பொருட்கள் - ஷென்ழேன் வொண்டர்புல் டெக்னாலஜி கோ, லிமிடெட்\nபிளைண்ட் / பரீட் வழியாக\nபிசிபி சட்டமன்ற பொறுத்தவரை QCS\nபிசிபி பொருள் தேர்வு கையேடு\nமின்னணு மிக முக்கியமான பகுதியாக அச்சடிக்கப்பட்ட சர்க்யூட் பலகை (பிசிபி) ஆகும். மாறாக, சுருக்க அச்சிடப்படும் வயரிங் பலகைகள் மற்றும் அச்சிடப்பட்ட வயரிங் அட்டைகள், அடிப்படை��ில் அதே விஷயம் பெற்றுள்ளன கொண்டுள்ளது. காரணமாக கணினிகளில் இருந்து கால்குலேட்டர்கள் எல்லாம் இந்த பலகைகள் முக்கிய பங்கு ஆகியவற்றின் காரணமாக, பிசிபி பலகை பொருள் தேர்வு உபகரணங்கள் ஒரு குறிப்பிட்ட துண்டு மின் தேவைகள் கவனிப்பு மற்றும் அறிவு நடத்தப்பட வேண்டும்.\nபிசிபியின் மேம்பாட்டிற்கு முன்பு, சர்க்யூட் போர்டு பொருட்கள் பெரும்பாலும் எளிதாக சில தருணங்களில் செயல் இழந்து விடும் என்று சிக்கிக், ஒன்றுடன் ஒன்று கம்பிகள் கூடுகள் வெளியிடப்பட்டன. அவர்கள் குறுகிய சுற்று வயது பிடியை எடுத்து ஒருமுறை முடியும் மற்றும் சில கம்பிகள் விரிசல் தொடங்கியது. எதிர்பார்க்கப்படுகிறது முடியும் என, இந்த ஆரம்ப பலகைகள் வயரிங் சென்றார் என்று கையேடு செயல்முறை குழப்பமான மற்றும் கடும் இருந்தது.\nதினமும் மின்னணு கூறுகளின் அதிகரித்துவரும் பல்வேறு சுற்று பலகைகள் நம்பியுள்ளன கூடத் தொடங்கிய போது, இனம் எளிமையான, மிகவும் கச்சிதமான மாற்று உருவாக்கத் தொடங்கினர் இருந்தது, இந்த பொருள், பிசிபியின் உருவாவதற்கு வழிவகுத்தது. பிசிபி பொருட்கள் உடன், சுற்றுகள் வெவ்வேறு கூறுகளின் ஹோஸ்டுக்கு இடையில் அனுப்பப்படாது முடியும். போர்டு மற்றும் எந்த இணைக்கப்பட்ட கூறுகள் இடையே தற்போதைய பரிமாற்ற ஊக்குவிக்கும் விதமான உலோக அதன் பிசின் தன்மையுடன் இரட்டைப் பயன் செயலாற்றுகிறது இளகி, அறியப்படுகிறது.\nஒரு பிசிபியின் கலவை பொதுவாக வெப்பம் ஒரு லேயரில் ஒன்றாக லேமினேட் இவை நான்கு அடுக்குகள், கொண்டுள்ளது. பிசிபி பயன்படுத்தப்படும் பொருள் மேலிருந்து பின்வரும் அடுக்குகளைக் அடங்கும்:\nஅந்த அடுக்குகள், மூலக்கூறு கடைசி, கண்ணாடியிழை செய்யப்படுகிறது மற்றும் \"தீ retardant க்கான நின்று பிரான்ஸ் கடிதங்கள், FR4 அறியப்படுகிறது. \"இந்த மூலக்கூறு அடுக்கு தடிமன் கொடுக்கப்பட்ட குழுவின் பயன்களைப் பொறுத்து மாறுபடுகிறது என்றாலும், PCB கள் ஒரு திட அடித்தளத்தை வழங்குகிறது.\nபலகைகள் மலிவான வரம்பில் அதே மேற்கூறிய பிசிபி பொருட்கள் பயன்படுத்த வேண்டாம் என்று இல்லை, ஆனால் அதற்கு பதிலாக phenolics அல்லது epoxies கொண்டிருக்கும் சந்தையில் உள்ளன. காரணமாக இந்த பலகைகள் வெப்ப உணர்வு கொண்டிருப்பதனால், அவர்கள் எளிதாக தங்கள் அடுக்கு இழக்க முனைகின்றன. இந்த மலி��ான பலகைகள் அடிக்கடி சாலிடர் வருகின்றன போது அவர்கள் ஆஃப் கொடுக்க வாசனையுடைய அடையாளம் எளிது.\nஒரு பிசிபியின் இரண்டாவது அடுக்கு வெப்பம் மற்றும் பிசின் ஒரு கலவையை கொண்டு மூலக்கூறு மீது லேமினேட் இது தாமிரம், உள்ளது. செம்பு அடுக்கு மெல்லிய, மற்றும் சில பலகைகள் இரண்டு வருகிறது அடுக்குகள் உள்ளன - மேலாகவும் ஒன்றை அதன் மூலக்கூறு கீழே ஒன்று. செம்பு ஒரே ஒரு அடுக்கு PCB கள் மலிவான மின்னனுக்கருவிகளில் பயன்படுத்த வேண்டும் முனைகின்றன.\nபெருமளவில் பயன்படுத்தப்படும் தாமிரம் உடையில் உலோகத்தை (CCL) பொருள் வலுவூட்டும் உட்பட பல்வேறு வகைப்பாடு தரத்தை, பயன்படுத்தப்படும் பிசின் பிசின், தீப்பற்றும் திறனை, CCL செயல்திறன் அடிப்படையில் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் பிரிக்கப்படுகின்றன முடியும். CCL சுருக்கமான வகைப்பாடு பின்வரும் அட்டவணை 1 காண்பிக்கப்பட்டுள்ளது.\nபச்சை soldermask மேலாக தொழில்நுட்ப புரோகிராமர்கள் வாசிக்கக்கூடிய பிசிபி உருவாக்கும் கடிதங்கள் மற்றும் எண் குறிகாட்டிகள் சேர்க்கிறது silkscreen அடுக்கு உள்ளது. இது சிறிது சிறிதாக, மின்னணு அஸ்ஸேம்பலர் சரியான இடத்தில் ஒவ்வொரு உட்கூறைச் சரியான திசையில் ஒவ்வொரு பிசிபி வைக்க உதவுகிறது. போன்ற சிவப்பு, மஞ்சள், சாம்பல் மற்றும் கருப்பு நிறங்கள் கூட சில நேரங்களில் பயன்படுத்தப்படுகிறது போதும் silkscreen அடுக்கு, பொதுவாக வெள்ளை உள்ளது.\nபிசிபி அடுக்கு தொழில்நுட்ப விதிமுறைகள்\nபிசிபி அடுக்கு எவ்வளவு பற்றிய புரிதல் சேர்த்து, அது PCB கள் பயன்படுத்தி வருகிறார் என்று பின்வரும் தொழில்நுட்ப விதிமுறைகளை அறிந்துகொள்ளவும் மேலும் முக்கியம்:\n• வளை வடிவ மோதிரம். ஒரு PCB இல் துளைகள் சுற்றியுள்ள செம்பு மோதிரம்.\nடீஆர்சி •. வடிவமைப்பு விதி காசோலை என்பதன் சுருக்கமாகும். அடிப்படையில் டீஆர்சி ஒரு பிசிபியின் வடிவமைப்பு அதன் செயல்பாடு சோதிக்கிறார் தகவல்தொடர்பு நடைமுறை ஆகியவை ஆகும். சரிபார்க்கப்பட என்று விவரம் தடயங்கள் மற்றும் பயிற்சி துளைகள் அகலம் அடங்கும்.\n• ட்ரில் ஹிட். ஒரு பிசிபி அனைத்து துளைகள் விவரிக்க சரிசெய்ய அல்லது தவறான என்பதை பயன்படுத்திய. சில சமயங்களில், ஒரு துளை காரணமாக தயாரிப்பின் போது மந்தமான தோண்டுதல் உபகரணங்கள் சற்றே தவறான இருக்கலாம்.\n• விரல். உலோக இரண்���ு PCB கள் இடையே புள்ளிகள் இணைக்கும் பணியாற்றுகிறார் என்று பலகை விளிம்பில் வெளிப்படும். விரல்கள் பெரும்பாலும் பழைய வீடியோ விளையாட்டுகள் மற்றும் மெமரி கார்டுகள் காணப்படுகின்றன.\n• மவுஸ் பிட்கள். குழுவின் ஒரு பிரிவினர் அதிக அது ஒரு பிசிபி கட்டமைப்பைப் அச்சுறுத்தும் எங்கே புள்ளி துளையிட்டு என்று.\n• பேட். இது மீது ஒரு சாலிடர் துண்டு பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு பிசிபி, மீது வெளிப்படும் உலோக பரப்பளவில்.\n• குழு. இறுதியில் தனிப்பட்ட பயன்படுத்த பிரிக்கப்பட்ட இது சிறிய பலகைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ள ஒரு பெரிய சர்க்யூட் போர்டு. இந்த பயிற்சி காரணம் அது சிறிய பலகைகள் கையாள்வதில் வரும் போது கையாளர்கள் அனுபவிக்க என்று சிரமம் நீக்குதல் ஆகும்.\n• ஒட்டு ஸ்டென்சில். ஒரு பலகையில் ஒரு உலோக ஸ்டென்சில், எந்த மீது பேஸ்ட் சாலிடரிங் க்கான வைக்கப்படுகிறது.\n• பிளேன். எல்லைகளை குறிக்கப்பட்டது ஆனால் ஒரு பாதை இல்லை இது ஒரு பிசிபி, மீது வெளிப்படும் செம்பு பெரியளவியலான பிரிவு.\n• துளை மூலம் பிளாட்டெட். வழக்கமாக மற்றொரு கூறு இணைக்கும் நோக்கோடு, நேராக ஒரு பிசிபி மூலம் செல்கிறது என்று ஒரு துளை. துளை பூசப்பட்ட பொதுவாகவும் ஒரு வலைய மோதிரம் கொண்டுள்ளது.\n• ஸ்லாட். வட்ட இல்லாத எந்தத் துளை. இடங்கள் உடன் PCB கள் அடிக்கடி உயர் ஒரு சுற்று பலகையில் ஒற்றைப்படை வடிவ துளைகள் உருவாக்கும் தயாரிப்பு செலவுகள் காரணமாக விலை குறிக்கப்படுகின்றன. இடங்கள் பொதுவாக பூசப்பட்ட இல்லை.\n• மேற்பரப்பு ஏற்ற. ஒரு முறை வெளிப்புற பாகங்களையும் துளைகள் மூலம் பயன்பாடு இல்லாமல் பலகை நேரடியாக வைக்கப்படுகின்றன கொடுப்பவை.\n• டிரேஸ். ஒரு பிசிபி முழுவதும் செம்பு ஆகிய நடந்து வரி.\n• வி மதிப்பெண். குழு ஓரளவு வெட்டி வருகிறது ஒரு இடத்தில். இந்த மூடிக்கொள்ளாமல் பாதிக்கப்படலாம் ஒரு பிசிபி வழங்க முடியும்.\n• வழியாக. ஒரு துளை அடுக்குகளுக்கு இடையில் பயண சமிக்கை படியும் இருந்தது. வழிமங்களை tented மற்றும் untented பதிப்புகளில் காணப்படுகின்றன. untented வழிமங்களை இணைப்பு இணைப்புகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன போது tented பதிப்புகள், பாதுகாப்பு soldermask மூடப்பட்டிருக்கும்.\nஇரண்டு அடுக்கு வகையான - ஒரு அடுக்கு முந்தியுள்ளது எண் ரூட்டிங் அல்லது விமானம் அடுக்கு அது இருக்க, நடத்தி அடுக்குகள் சரியான எண்ணிக்கையை குறிக்கிறது. அடுக்குகள் எண் 1, அல்லது அடுத்த நான்கு இரட்டை எண்கள் எந்த கொண்டுள்ளன: 2, 4, 6, 8. அடுக்கு பலகைகள் சில நேரங்களில் ஒற்றைப்படை எண்கள் வேண்டும், ஆனால் இந்த அரிய மற்றும் எந்த மாற்றத்தையும் கொண்டுவராது. உதாரணமாக, ஒரு 5 அடுக்கு அல்லது 6 அடுக்கு பலகை உள்ள பிசிபி பொருள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.\nஇரண்டு அடுக்கு வகையான மாறுபட்ட செயல்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. வழிப்பாதை அடுக்குகள் தடங்கள் இடம்பெறும். விமானம் அடுக்குகள் சக்தி இணைப்பிகள் மற்றும் அம்சம் செம்பு விமானங்கள் பணியாற்ற. விமானம் அடுக்குகள் ஒரு குழு சமிக்ஞை நோக்கம் தீர்மானிக்கும் தீவுகளில் இடம்பெறும், அது 3.3 V அல்லது 5 V இருக்க\nFR4 கண்ணாடியால் வலுவூட்டப்பட்ட எபோக்சி தகட்டு தாள்கள் குறியீடு பெயர். அதன் வலிமை, அத்துடன் ஈரப்பதம் மற்றும் தீ தாங்க அதன் திறனை காரணமாக, FR4 மிகவும் பிரபலமான பிசிபி பொருட்கள் ஒன்றாகும்.\nகூடுதல் பிசிபி வடிவமைப்பு சீரிய\nஒரு உருவம் போன்ற 1.6 மிமீ ஒரு அடுக்கு பலகை தடிமன் குறிப்பிடப் பயன்படுகிறது. 4 அடுக்கு பலகைகள், 1.6 மிமீ நிலையான அளவீடாகும். தடிமன் ஒரு சாதனம் பலகைகள் தேர்ந்தெடுக்கும் போது பார்க்க வேண்டிய ஒன்று. அதிக தடிமன் வைக்கப்பட்டுள்ள வாரியங்கள், எடுத்துக்காட்டாக, கனரக இணைக்கும் பொருள்களுக்கு ஆதரவளித்தது வேண்டும் போது அதிக ஆதரவை வழங்கும்.\nவிமானம் அடுக்குகளில் செம்பு தடிமன் வழக்கமான நிலைத் 35 மைக்ரான் உள்ளது. மாறாக, தாமிரம் தடிமன் சில நேரங்களில் அவுன்ஸ் அல்லது கிராம் சுட்டிக்காட்டப்படுகிறது. அது பயன்பாடுகள் நிறைய ஆதரிக்கும் பலகைகள் மீது சாதாரண செம்பு தடிமன் விட அதிகமாக செல்ல சிறந்ததாகும்.\nட்ராக்ஸ் சக்தி மாற்ற அல்ல, ஆனால் சிக்னல்களை ஒழுங்காக அதிர்வெண்கள் கையாள வேண்டாம் போது இந்த சில நேரங்களில் ஏற்படலாம். பிரச்சனை காசோலை வைத்து எனில், தடங்கள் சக்தி முக்கிய அளவில் இழந்து முடிவடையும் முடியும். ஒரு பாடல் ஒரு பக்கத்தில் இருந்து மற்ற சென்றார் முடிந்தவரை சக்தி பெற, டிராக் அமைப்பை ஒலிபரப்பு சமன்பாடுகள் பொறுப்பேற்று தான் ஆகவேண்டும்.\nபொதுவாக, இரண்டு அங்குல சமிக்ஞை காலத்தில் ஒரு நானோ செகண்ட் என்று வழங்குவதன், தாமிரம்-கண்காணிக்கப்படும��� FR4 பிசிபி பொருள் கொண்ட அடுக்கு பலகைகள் வலது பாதையில் தொலைவு. எனினும், நீங்கள் கணக்கில் உயர் பாதையில் நீளம் கம்பியின் விளைவுகள், சிக்னல் ஒருமைப்பாடு மிக முக்கியமானதாக இருக்கிறது குறிப்பாக எடுக்க வேண்டும். இணைய மக்கள் குறிப்பிட்ட அடுக்கு பலகைகள் முறையான மின்மறுப்பு கணக்கீடுகள் செய்ய உதவும் வடிவமைக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் ஸ்ப்ரெட்ஷீட்களின் நிரம்பியுள்ளது.\nமிகவும் மன்றங்களில், வழிமங்களை காலியாக உள்ளன, மற்றும் நீங்கள் வழக்கமாக வலது அவர்களை மூலம் பார்க்க முடியும். இருப்பினும், வழிமங்களை பூர்த்தி செய்யமுடியும் கீழ் பல்வேறு சூழ்நிலைகள் உள்ளன. தொடக்க, அது தூசி மற்றும் பிற அசுத்தங்கள் இருந்து பாதுகாப்பு தடைகளை உருவாக்கும் வரும் போது வழிமங்களை நிரப்பப்படும் செய்வதற்குத் தேவையான தான். இரண்டாவதாக, வழிமங்களை வழக்கு கடத்தும் பொருள்களின் பயன் அடையலாம் இதில் ஒரு தற்போதைய இருப்பதற்கான திறனையும், அதிகரிக்க நிரப்பப்பட்ட இருக்கலாம். வழிமங்களை நிரப்பப்படும் என்று மற்றொரு காரணம் ஒரு குழு நிலை உள்ளது.\nவழிமங்களை பொதுவாக பந்து கட்டம் வரிசை (நீபபா) துண்டுகள் நிரப்பப்பட்டுள்ளன. தொடர்பு ஒரு நீபபா முள் மற்றும் ஒரு உள் அடுக்கு இடையே ஏற்பட்டால், இளகி மூலமோ மற்றும் வேறு அடுக்கு மீது நழுவ முடியும். எனவே, வழிமங்களை மற்றொரு அடுக்கிற்கு கசிய இல்லை இளகி உறுதி வரை அவை நிரப்பப்படுகின்றன, நினைத்தபடி அவை தொடர்புகளை முழுமையை பராமரிக்கப்படுகின்றன.\nஒரு அடுக்கு பலகையில் பிரச்சனை ஏற்படுவதன் ஒன்றாகும் மற்றும் பலகை வழியில் ஏதோ ஒரு நேரத்தில் வெளியே ஒரு தொடர்பு இடைவேளையின் போது. இந்த நடக்கும் மேலும், குழுவின் விரைவாகவோ பகுதியாக முற்றிலும் கொடுக்க விதிக்கப்படுகிறது. ஒரு கால்குலேட்டர் பொத்தான்கள் பணியாற்றும்போது ஒருவர் நிறுத்தி போது சராசரியாக வீட்டில் மின்னணு பயனர் இந்த பிரச்சனை அனுபவிப்பார்கள். ஒவ்வொரு பொத்தானும் ஒரு அடுக்கு குழு ஒரு குறிப்பிட்ட பகுதியில் அழுத்தமாக, மற்றும் ஒரு இடத்தில் தவறான வரும்போது, அந்தப் பகுதிக்கு தொடர்பு உள்ளதா என்பதைப் பொத்தானை அதன் சிக்னல் அனுப்ப முடியாது.\nஒரு இரண்டாம் கார்டு ஸ்லாட் ஒரு மதர்போர்டு மீது போட்டது போது மற்றொரு வழி தொடர்புகளை சில இடங்களில் வெளியே தேய்க்கப்பட்டிருக்கிறது முடியும். அட்டை மோசமாக கையாளப்படுகிறது இருந்தால், கார்டை சேர்த்து புள்ளிகள் ஒன்று சேதமடைந்த கொள்வதும் வெளியில் வந்த மீது அங்கிருந்து வேலை செய்ய செயல் இழந்து விடும். ஒன்றுடன் ஒன்று தொடர்பு ஒரு வாழ்க்கையை மேம்படுத்தும் தடையாக செயல்படும் ஒரு தங்க அடுக்கு, பயன்படுத்தி என்பதை உறுதி என்று குழுவின் பரப்புகளில் பாதுகாக்க சிறந்த வழி. தங்கம் எனினும், அதிகமாகவும் இருக்க கூடும், தாவல்களில் அதன் பயன்பாடு பிசிபி புனைதல் செயல்பாட்டில் மற்றொரு படி சேர்க்கிறது.\nபெரும்பாலான மக்கள் அது மதர்போர்டுகள் வரும் போது தெரிந்திருந்தால் அந்த நிறம், soldermask நிறம் பச்சை. அவ்வளவு பொதுப்படையான வழக்கமாக இல்லை என்றாலும், soldermask மேலும் சிவப்பு அல்லது நீல போன்ற பிற நிறங்கள், சில நேரங்களில் தோன்றுகிறது. Soldermask மேலும் திரவ புகைப்படம் imageable soldermask குறிக்கும் என்பதன் சுருக்கமாகும் LPISM மூலம் அறியப்படுகிறது. soldermask நோக்கம் திரவ இளகி கசிவதைத் தடுக்க வேண்டும். சமீப ஆண்டுகளில், இந்த சம்பவங்களில் காரணமாக soldermask பற்றாக்குறையும் மிகவும் பொதுவானதாக இருக்கிறது. மிகவும் கணக்குகளிலும், பயனர்கள் பொதுவாக இல்லை என்று பலகைகள் மீது soldermask என்று பலகைகள் விரும்புகின்றனர்.\nsoldermask பிசிபி பொருந்துகின்றது முறை, பிசிபி உருகிய வீரர்களின் உள்ளாகி வருகிறது. இந்த செயல்முறை ஏற்படுவது போன்றே, செம்பு வெளிப்படும் பரப்புகளில் solderized ஆக. இந்த வெப்ப காற்று இளகி சமநிலை (HASL) என அறியப்படும் ஒரு செயல்பாட்டின் அனைத்து பகுதியாக உள்ளது. SMD சில்லுகள் சாலிடர் என, போர்டு இளகி ஒரு உருகும் நிலையானது பெறுகிறது மற்றும் கூறுகள் அதனதன் இடத்தில் போடப்படுகிறது எங்கே புள்ளி சூடேற்றப்பட்ட. இளகி உலர்கையில் கூறுகளானவை சாலிடர் ஆக. HASL வழக்கமாக முன்னணி இலவச விருப்பங்கள் உள்ளன என்றாலும், இளகி கலவைகளை ஒன்றாக முன்னணி அடங்கும்.\nபாதையில் அகலம் இடைவெளி ஒரு கோடு சுட்டிக்காட்டப்படுகின்றது. உதாரணமாக, நீங்கள் எண்ணிக்கை 6/6 Mils பார்க்கும் போது, குறைந்தபட்ச பாதையில் அகலம் 6 Mils, அத்துடன் குறைந்தபட்ச பாதையில் இடைவெளி குறிப்பிட வேண்டும். எனவே, கேள்வி விமானத்திலிருந்த இடைவெளிகள் சந்திக்க அல்லது 6 Mils தாண்ட ஒன்று வேண்டும். அந்த அறிமுகமில���லாத, Mils அலகுகள் பிசிபி பொருட்களில் தூரங்களில் தீர்மானிக்க பயன்படுத்தப்படுகின்றன. அது தற்போதைய அதிக அளவு கையாளுவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளன என்று பலகைகள் வரும் போது அகலம் மற்றும் இடைவெளி முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவையாகும்.\nஒரு பிசிபி பலகை பல அடுக்காக போது, பல்வேறு தடங்களில் தங்கள் அணுகுமுறைக்கு பார்வை ஆராயப்படும் முடியாது. எனவே, ஒரு சோதனை சிக்னல்களை அனைத்து உபயோகத்தில் உள்ளன சரிபார்க்க தடங்கள் இறுதியில் ஆய்வுகளை வைக்கிறது என்று செய்யப்படுகிறது. சோதனை ஒரு முனையில் இருந்து வோல்ட்ஸ் பயன்பாடுகளில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த மின்னழுத்தங்களின் மற்ற பக்கத்தில் இருந்து உணராத என்றால், தடங்கள் வேலை செய்யும் நிலையை என்று கருதப்படும். சோதனை ஒன்று அல்லது இரண்டு அடுக்குகளை பலகைகள் எப்போதும் அத்தியாவசிய இல்லை என்றாலும் கூட, நீங்கள் உண்மையிலேயே தரத்தை பற்றி கவலை என்றால் அது இன்னும் பரிந்துரைக்கப்படுகிறது.\nஉள் மற்றும் வெளிப்பகுதி அடுக்குகள் இணைக்க என்று வழிமங்களை குருட்டு வழிமங்களை எனப்படுகின்றன. இந்தப் பெயர் வழிமங்களை ஒரே ஒரு பக்கத்தில் இருந்து காணப்பட்டது முடியும் ஏனெனில் அந்த உண்மையில் இருந்து நிலை ஏற்பட்டது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உள் அடுக்குகளில் இணைக்க என்று வழிமங்களை இருபுறங்களிலும் வெளியில் இருந்து காணப்பட்டது முடியாது புதைக்கப்பட்ட வழிமங்களை என்று அறியப்படுகிறது. நிரப்புதல் வழியாக, குருடர் மற்றும் புதைக்கப்பட்ட வழிமங்களை கொண்டிருக்கும் பலகைகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த வெளியே மேற்பரப்பில் மிகவும் பாதுகாப்பான வைத்திருக்கிறது மற்றும் குறைந்த இளகி வழியே நழுவுதல் மற்றும் உள் வழிமங்களை ஊடுருவும் சாத்தியம் உதவுகிறது.\nபொருள் தேர்வுகள் பாதிக்கச்செய்கின்ற செலவு\nஅது தங்கம் போன்ற தாவல்கள், குருட்டு அல்லது அடக்கம் வழிமங்களை, அல்லது நிரப்புதல் வழியாக அம்சங்களையும் கொண்டுள்ளது போது பிசிபி பொதுவாக அதிகம் செலவாகிறது. அதேபோல், 6 Mils கீழே வரி / அகலம் இடைவெளியில் பிசிபி மேலும் செலவாகும் முனைகிறது. இந்த அதிக விலை காரணம் அசாதாரண பிசிபி பலகைகள் தயாரிப்பில் எந்த அளவிற்கு மாற்று செயல்முறை உள்ளது. அதே டோக்கன் மூலம், சில பிசி���ி தயாரிப்புகளில் குறைந்த Mils அல்லது உள் வழிமங்களை இடம்பெற்றது போது கிட்டத்தட்ட போன்ற இலாபகரமான அல்லது வெற்றி பெறவில்லை மாறிவிடும், உயர் விலையையும் ஏற்பட்ட இழப்புக்களை ஈடுசெய்து அமைக்கப்படுகிறது. கட்டமைப்பாளர் 3 Mils என குறைவான ஊதிய / அகலம் அளவீடுகள் அந்த விளைபொருட்களை பிசிபி கிடைக்கவில்லை என்றாலும், இது ஒரு குறிப்பிட்ட கூறு உங்கள் ஒரே ஒரு வழி மட்டும் இதை பொதுவாக பரிந்துரைக்கப்படவில்லை.\nபிசிபி பொருள் தேர்வு மீது பவர் மற்றும் வெப்ப தாக்கம்\nஅனைத்து காரணிகள் அவுட் என்று தாக்கம் PCB, மிகவும் தீவிர இரண்டு சக்தி மற்றும் வெப்பம் உள்ளன. எனவே, இது ஒரு பிசிபி வெப்ப கடத்தி மதிப்பிடுவதன் மூலம் செய்ய முடியும் ஒவ்வொரு நுழைவாயில்கள் நிர்ணயம் செய்ய முக்கியமாகும். இந்த வாற் சக்தி பொருள் நீளம் வரைக்கும் வெப்பநிலை மாறியது எப்படி வரையறுக்கிறது. எனினும், வெப்பக் கடத்துத்திறனுக்கான வகையிலான தொழில் அளவிலான மதிப்புகள் உள்ளன.\nஉதாரணமாக, ரோஜர்ஸ் நிறுவனத்தை பிசிபி பொருள், ஆர்டி / duroid 5880, என்று அடிக்கடி இடபிள்யூ மற்றும் தொடர்புகள் பயன்படுத்தப்படுகிறது செல்கிறது. அது மைக்ரோ இழைம கண்ணாடி கூறுகள் கொண்ட ஒரு கலப்பு பொருள் தான் இந்த பொருள் மின்கடவாப்பொருள் மாறிலி, குறைவாக உள்ளது. இந்த microfibers பொருள் ஃபைபர் வலிமை அதிகரிக்கும் நோக்கம் பரிமாறவும்.\nஇதனால் குறைந்த மின்கடத்தாப் பொருள் நிலைமாற்றமின்மைக்கான சோயிப்பின் உயர் அலைவரிசைகளை பயன்படுத்தும் பயன்பாடுகளுக்கு சரியானதாக இருக்கிறது. எனினும், பொருளின் குறைவான வெப்பக் கடத்தி காரணமாக, அது எளிதாக, வெப்பம் செறிந்த விண்ணப்பங்களில் பெரும் பின்னடைவாக இருக்க முடியும் இது வெப்பத்தை முடியும்.\nபிசிபி பொருட்கள் மற்றும் தொழில் பயன்பாடுகள்\nஇராணுவ மற்றும் விண்வெளி, ஆட்டோமொபைல் மற்றும் மருத்துவம் தொழில்களில் பயன்பாடுகளுக்கு, PCB, அவை ஒன்றாகவும் அதே போன்று இருபக்க வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன அலுமினிய பயன்படுத்தும் மற்றவர்கள் செம்பு உடையில் மற்றும் அவற்றில் சில. இத்தகைய தொழில்களில் ஒவ்வொரு துறைகளிலும், பொருள் குறிப்பிட்ட பகுதிகளில் அதிகபட்ச செயல்திறன் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பிசிபி பொருட்கள் குறிப்பிட்ட தொழில்களில் அல்���து மற்றவர்களை சக்தி அதிக அளவு கையாள திறனிற்கும் தங்கள் இலகுரக தரமான தேர்ந்தெடுக்கப்பட்டன. போன்ற, செயல்திறன் விசேட திறமைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது அது முக்கியமான பொருள் நிலைகள் செயல்திறன் நிலைகள் தொடர்பிருப்பதாகக் என்பதால் செயல்பாடுகளை, ஒரே PCB பொருட்கள் தேர்ந்தெடுக்கும் போது விளைவுகளை ஒப்பிட்டுப் வேண்டும் தீர்மானிக்கப் தான்.\nஃப்ளெக்ஸ் மற்றும் வளையாத-ஃப்ளெக்ஸ் வாரியங்கள்\nசமீப ஆண்டுகளில், சாதகமான மற்றும் திடப்பொருளின் சாதகமான பலகைகள் ஏனெனில் அவர்கள் பயன்கள் பல்வேறு அனுமதிக்க விருப்பங்களை பிரபலமடைந்து வளர்ந்துள்ளன. அடிப்படையில், அவர்கள் வளைந்து முடியும் மடிந்த கூட பொருட்களை சுற்றப்பட்டுள்ள, அதனால் அவர்கள் பிளாட் சுற்று பலகைகள் வாய்ப்புள்ள பாராட்ட மாட்டேன் என்று சொல்லி பயன்பாடுகள் அடைய பயன்படுத்த முடியும். உதாரணமாக, ஒரு சாதகமான வாரியமானது ஒரு கோணத்தில் மடிய மற்றும் இன்னும் பேனல்கள் இணைக்கும் தேவை இல்லாமல் மற்ற ஒரு முனையில் இருந்து மின்சாரத்தைக் கொண்டு செல்லக்கூடிய ஒரு குழு தேவைப்படும் என்று உபகரணங்கள் ஒரு துண்டு பயன்படுத்தப்படும் இருக்கலாம்.\nசந்தையில் சாதகமான பலகைகள் பெரும்பான்மை Kapton, டுயுபோன்ட் கார்ப்பரேஷன் தோற்றுவிக்கப்பட்டது என்று ஒரு polyimide படத்தின் கொண்டுள்ளன. திரைப்படத்தில் நடித்ததுபோல வெப்பம் எதிர்ப்பு, பரிமாண நிலைத்தன்மையும் மட்டுமே 3.6 ஒரு மின்கடத்தாப் பொருள் குணங்கள் பெருமையுடையது.\nKapton மூன்று Pyralux பதிப்புகளில் வருகிறது:\n• அல்லாத எரிதல் (NFR)\n• ஒட்டக்கூடிய-குறைவாக / உயர் செயல்திறன் (ஆந்திர)\nபிசிபி வாரியம் பொருட்கள் தேர்வு - தர முதல்\nஅது பிசிபி பலகை பொருட்கள் தேர்வு வரும் போது, தரம் மிகுந்த முக்கியத்துவம் குழு எந்த வகை கட்டுமானத்தில், அது வீட்டில் மின்னணு அல்லது தொழில்துறை உபகரணங்கள் நோக்கத்துடன் வினா அமைந்துள்ளது. ஒரு கூறு ஒரு அச்சடிக்கப்பட்ட சர்க்யூட் பலகை பெரிய அல்லது சிறிய, மலிவான அல்லது விலையுயர்ந்த இருக்க முடியும் கொண்டுள்ளது என்றும், ஆனால் என்ன முக்கியமான விஷயமாகும் கேள்வி உருப்படியை அதன் எதிர்ப்பார்த்த ஆயுட்காலம் நிகழ்வுகள் முழுவதையும் காணுதல் மேற்பொட்டு செயல்திறன் வழங்குகிறது என்று.\nஒரு குறிப்பிட���ட குழு செல்ல என்று பிசிபி பொருட்கள் பல வகைகள் உள்ளன என்றாலும், தயாரிப்பு நம்பகத்தன்மை நுகர்வோர் மற்றும் வணிகர்களுக்கு சுற்று பலகைகள் பயன்படுத்தும் பொருட்களில் தேடும் என்ன இறுதியில் உள்ளது. நிச்சயமாக, இது பிசிபி பலகை பொருட்கள் ஒன்றாக நடத்த போதுமான வலுவான என்று முக்கியமான, ஒரு கூறு தற்செயலாக கைவிடப்பட்டது அல்லது பக்கவாட்டில் தட்டி விடும் கூட தான்.\nகணினிமயமாக்கப்பட்ட உபகரணங்கள், எடுத்துக்காட்டாக, நீடித்த PCB கள் வன்பொருள் மேம்படுத்தல்கள் முன் இருக்கும் பிசிபி பலகை பொருட்கள் சேதம் செய்யாமல் முடியும் உறுதி. அதே வேலை செய்யும் நிலையை தங்க பிசிபி தொழில்நுட்பம் நம்பியிருக்கும் மின்னணு சாதனங்கள், நுண்ணலைகள் மற்றும் பிற வீட்டு சாதனங்களுக்கும் பொருந்தும். எனவே பொத்தான்கள் வேலை செய்யும் தவறாமல் மற்றும் கட்டளைகளை தாமதம் இல்லாமல் புரிந்து கொள்ள வேண்டும் கூட போன்ற ஏடிஎம்கள் மின்னணு அரசு மருத்துவ மனைகளிலும், PCB கள் வேலை வேண்டும்.\nவொண்டர்புல் பிசிபி, நாங்கள் பிசிபி விநியோகம் மற்றும் சட்டசபை சேவைகளை முழு அளவிலான வழங்குகின்றன. எங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக 'வணிக அனுபவம் மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களை காரணமாக, த ஒண்டர் பிசிபி வெவ்வேறு உலோகத்தை பொருட்கள் மற்றும் FR4, ரோஜர்ஸ் முதலியன மிகவும் பிரபலமான மற்றும் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன என்று உட்பட மூலக்கூறு பொருள்களைப் பயன்படுத்தும் திறன் கொண்டதாகும். எங்கள் சேவைகள் PCB யின் பயன்படுத்தும் பாகங்களின் செயல்பாடுகளை மற்றும் செயல்பாடு வரும் போது தனிப்பட்ட நோக்கங்களைக் கொண்ட, தொழில்துறை துறைகளிலும் பொறியாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எங்கள் சேவைகளைப் பற்றி மேலும் அறிய, இன்று எங்கள் சட்டசபை கண்ணோட்டம் மற்றும் திறன்களை பக்கங்களைப் பார்வையிடும்போது அல்லது ஒரு உடனடி மேற்கோள் எங்களை தொடர்பு கொள்ளவும்.\nபிசிபி சட்டமன்ற பொறுத்தவரை QCS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/110912/news/110912.html", "date_download": "2019-01-22T21:19:36Z", "digest": "sha1:PWGED333SI2I4NA6MI2CJP65ZODGZU33", "length": 8777, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "தம்பதியினரின் சில பிரச்சனைகளே குழந்தையின்மைக்கு காரணம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nதம்பதியினரின் சில பிரச்சனைகளே குழந்தையின்மைக்கு காரணம்…\n* இன்று ஆண்கள், பெண்கள் இரண்டு தரப்பினரும் தாமதமாக திருமணம் செய்துகொள்ளும் சூழல் உருவாகி வருகிறது. அதனால், தாமதமாக திருமணம் செய்து கொள்கிறவர்கள் திருமணத்துக்கு முன் மருத்துவப் பரிசோதனை ஒன்று செய்துகொள்வது சிறந்தது. ஆண்கள் விந்தணுக்களின் தரத்தையும் எண்ணிக்கையையும் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். சாதாரண ரத்தப்பரிசோதனை நிலையத்திலேயே இதை செய்துகொள்ளலாம்.\n* இன்று ஜீன்ஸ் அணிவது கலாசாரமாகிவிட்டது. குறைந்தபட்சம், அணிகிற ஜீன்ஸ் தளர்வானதாகவாவது இருக்க வேண்டும். நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்க்கிறவர்களாக இருந்தால், உடையால் ஏற்படும் அழுத்தமும் இதனால் கூடுதலாகிவிடும். ஜீன்ஸ் அணிகிற நேரத்தையும் முடிந்த வரை குறைத்து, மற்ற நேரங்களில் தளர்வான காட்டன் உடைகள் அணிவது நல்லது.\n* சிலர் தூங்குகிற நேரங்களில் கூட இறுக்கமான ஆடைகள் அணிந்துகொள்வார்கள். இதனால் விதைப்பைக்குப் போதுமான ரத்த ஓட்டமும் ஆக்சிஜனும் கிடைக்காமல் போகும்.\n* லேப்டாப், மொபைல் என்ற எலெக்ட்ரானிக் பொருட்களினால் ஏற்படுகிற பாதிப்புகள் நேரடியாக நிரூபிக்கப்படாவிட்டாலும், கவனமாகப் பயன்படுத்துவது நல்லது. குறிப்பாக, லேப்டாப்பை மடியில் வைத்துக்கொண்டு வேலை பார்ப்பது, மொபைல் போனை பேன்ட் பாக்கெட்டில் வைத்துக்கொள்வது போன்ற பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.\n* உடன்பிறந்தவர்களில் யாருக்காவது குழந்தையின்மை பிரச்சனை இருந்தால், மற்றவர்கள் அதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு பரிசோதனை செய்துகொள்ளலாம்.\n* சில ஆண்களுக்கு விதைப்பையே இருக்காது. இவர்கள் மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். ஆணுறுப்பில் வீக்கம் உள்ளவர்கள், அடிக்கடி நோய்த் தொற்று ஏற்படுகிறவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம்.\n* புகை, மது ஆகியவை ஆண் மலட்டுத்தன்மையை உருவாக்குவதில் முக்கிய காரணிகளாக இருக்கின்றன என்பதால், அப்பாவாக ஆசை உள்ளவர்கள் இந்தப் பழக்கங்களைக் கைவிடுவதைத் தவிர வேறு வழியில்லை.\n* பெண்களில் முறையான மாதவிலக்கு இல்லாதவர்கள், மாதவிலக்கு ஏற்படுவதற்காக மாத்திரைகள் எடுத்துக் கொள்வதைவிட பாலிசிஸ்டிக் ஓவரி குறைபாடு இருக்கிறதா என்பதைப் பரிசோதிப்பது முக்கியம் இன்று ஆண்மைக்குறைவு, குழந்தையின்மைக்கு சிக��ச்சை என்ற பெயரில் போலி மருத்துவர் பலர் இருப்பதால், உங்கள் மருத்துவரை கவனமாகத் தேர்ந்தெடுங்கள்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஜல்லிக்கட்டில் உலக சாதனை – இருவர் பலி\nஅழகு குறைவா உள்ள சீரியல் நடிகரை திருமணம் செய்த நடிகைகள்\n100 தமிழ் நடிகர்கள் தங்கள் குழைந்தைகளுடன்\nசிறுநீரகக்கல் பிரச்னைக்கு சித்த மருத்துவ தீர்வு\nதமிழ் ஹீரோயின்கள் அதிகபட்ச கவர்ச்சி காட்டிய படங்கள்\nஇலங்கையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நடிகை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/httpwww-samakalam-comp43709/", "date_download": "2019-01-22T20:49:00Z", "digest": "sha1:LYMIST3KJKFI2GDF6BVVFDDZJYMIJ7FA", "length": 21494, "nlines": 195, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் சத்தியசீலனின் மலரும் நினைவுகளில் ஈழ விடுதலைப் போராட்டம்: பதிவு 09 - சமகளம்", "raw_content": "\n110 கோடி ரூபா ஹெரோயின் கொள்ளுப்பிட்டியில் மீட்பு\nஆளுனருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் சந்திப்பு\nஎதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திலிருந்து விரைவில் வெளியேறிவிடுவோம் : மகிந்த\n சேனா படைப் புழுவை ஒழிக்க நடவடிக்கையேடுப்போம் : அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு\nரெலோவும், புளொட்டும் இரட்டை வேடம் போடுகின்றன: ஈ.பி.ஆர்.எல்.எப் குற்றச்சாட்டு\nசந்திரிகா காலாவதியான உணவு பொருளுக்கு ஒப்பானவர்: உதய கம்மன்பில\nவலி வடக்கில் காணிகள் ஒரு தொகை காணிகள் விடுவிக்கப்பட்டன\nபிரிகேடியர் பிரியங்கவை கைது செய்ய பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு : உயரிஸ்தானிகள் அலுவலகத்தினால் விசேட அறிக்கை\nமுல்லைத்தீவில் இராணுவ வாகனம் விபத்து : இருவர் பலி\nமரண தண்டனை தீர்மானத்தில் மாற்றமில்லை : ஜனாதிபதி அறிவிப்பு\nசத்தியசீலனின் மலரும் நினைவுகளில் ஈழ விடுதலைப் போராட்டம்: பதிவு 09\nயாழ்ப்பணத்தில் பொலிசார் என்னை வலைவீசி தேடியமையினால் அவர்களிடம் இருந்து தப்புவதற்காக வல்வெட்டித்துறை சென்று அங்கிருந்து கள்ளத்தோணி மூலம் தமிழ் நாடு சென்றிருந்ததாக கடந்த வாரம் எழுதி இருந்தேன்.\nஉண்மையில் நான் தமிழகம் செல்வதற்கு வேறு இரண்டு முக்கியமான காரணங்களும் இருந்தன.\nதமிழ் மாணவர் பேரவை உருவாக்கப்பட்ட பின்னர் இளைஞர்களுடன் நான் நெருங்கி பழகியதன் மூலம் ‘ ஆயுதப் போராட்டம் தான் ஒ���ே ஒரு வழி’ என்ற சிந்தனையில் இளைஞர்கள் இருந்ததை உணர்ந்தேன். அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ் மக்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த சாத்வீக போராட்டங்களுக்கு தொடர்ந்து வந்த சிங்கள ஆட்சியாளர்கள் வன்முறையையே கட்டவிழ்த்து வந்தமையும் அடக்குமுறைகளை மேலும் மேலும் கட்டவிழ்த்து வந்தமையும் இளைஞர்களின் இந்த சிந்தனைக்கு காரணமாக இருந்தது. வடக்கு கிழக்கின் எல்லா இடங்களிலும் இருந்த மாணவர்களினதும் சிந்தனை இதுவாகத்தான் இருந்தது.\nஅரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியில் தமிழ் மக்களை இலங்கையில் பாதுகாப்பதற்கு அன்றைய சூழ்நிலைகளில் ஆயுத போராட்டம் காலத்தின் தேவையாக இருந்தமையை நானும் உணர்ந்துகொண்டிருந்தேன். ஆனால் எம்மிடம் ஆயுத போராட்டதை தொடங்குவதற்கு தேவையான எந்த ஆயுதங்களும் இருக்கவில்லை. சிறிய ஆயுதங்களை வைத்து போராட முடியாது. சேகுவாரா யுத்தம் தோல்வி அடைந்தமைக்கு போதிய ஆயுதங்கள் அவர்களிடம் இன்மையும் ஒரு முக்கிய காரணம் என்று அறிந்திருந்தோம். எப்படி ஆயுதங்களை பெற்றுக்கொள்வது என்றும் எமக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை.\nஇந்த காலப்பகுதியில்தான் பாகிஸ்தான் வங்காள தேசம் (பங்களாதேஷ்) இடையிலான யுத்தம் நடைபெற்று முடிவடையும் தறுவாயில் இருந்தது. வங்காள தேசம் ஒரு சுதந்திர நாடாக உருவாகுவதற்கான யுத்தத்தில் வங்காளதேச ‘முக்தி வாகினி’ என்ற சுதந்திர போராட்ட குழுவுக்கு ஆதரவாக இந்தியா பெருமளவில் ஆயுத உதவிகளை அப்போது செய்துவந்தது. அதனால் , இந்த சந்தர்ப்பத்தில் இந்தியா செல்வது எமக்கும் ஏதேனும் வழியில் ஆயுதங்களை இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கு அல்லது பயன்மிக்க தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்கு உதவும் என்று கருதினோம். இதுவும் நான் இந்தியா செல்வதற்கு ஒரு காரணம். தமிழ் நாட்டில் அரசியல் தொடர்புகளை ஏற்படுத்துவதும் அங்குள்ள முக்கியமான மக்கள் தலைவர்களின் ஆதரவையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் மற்றைய காரணம்.\nஇந்தியா செல்வதற்கு முன்பாக யாழ்ப்பாணம் திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலயத்துக்கு அருகில் இருந்த மாந்தோப்பில் ஒரு கூட்டத்தை கூட்டினேன். இந்த கூட்டத்தில் ஒவ்வொரு இடங்களினதும் மாணவர் பேரவையின் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். மாணவர் பேரவை ���ோற்றுவிக்கப்பட்ட பின்னர் நாம் நடத்திய முதலாவது உள்ளக கூட்டம் இதுவே ஆகும். இந்த கூட்டத்தில் நான் மாணவர் பேரவையின் கொள்கை விளக்கம் பற்றி குறிபிட்டேன் . இந்த கூட்டத்திலேயே வெவ்வேறு இடங்களிலும் இருந்து அதுவரை செயற்பட்டுவந்த பேரவையின் உறுப்பினர்கள் முதன் முதலாக சந்தித்து கொண்டதுடன் தமக்குள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். நான் இந்தியா செல்ல வேண்டி இருப்பதையும் அதற்கான காரணங்களையும் உறுப்பினர்களுக்கு விளங்கப்படுத்தியதுடன், பேரவையின் பொறுப்புக்களுக்கு நாராயணதாஸ் (கட்டுப்பெத்த தொழில்நுட்ப கல்லூரியில் படிதுக்கொண்டிருந்தவர் -தற்போது நாடுகடந்த அரசாங்கத்தின் ஒரு எம். பி ஆக இருக்கிறார்), சபாலிங்கம் (கட்டுப்பெத்த தொழில்நுட்ப கல்லூரியில் படிதுக்கொண்டிருந்தவர்), மற்றும் முத்துக்குமாரசாமி ஆகியோரை நியமனம் செய்தேன்.\n1971 யூலை மாத ஆடி அமவாசை நாளன்று வல்வெட்டித்துறையில் இருந்து வந்த அமிர்தலிங்கம் என்பவர் என்னை திருநெல்வேலியில் இருந்து அழைத்துச் சென்றார். பின்னர் வல்வெட்டித்துறையில் இருந்து பெரியசோதி என்னை கடல்வழியாக தமிழகத்திற்கு வள்ளத்தில் அழைத்துச்சென்றார். வங்கக் கடல்கடந்து செல்லக்கண்ணிஆற்றின் ஊடாக பணயம்செய்த நாம் கோடியக்கரையின் மேற்காக அமைந்திருந்த முத்துப்பேட்டையில் இறங்கினோம்.\nதமிழ் நாட்டிற்கு வந்த நாம் வேதாரணியம் ஊடாக திருச்சி சென்று அங்குள்ள மீலத் மஹால் விடுதியில் அறையொன்றை வாடகைக்கு எடுத்து தங்கினோம். எமது அறைக்கான வாடகை மற்றும் உணவுக்கான செலவுகளை பெரியசோதியின் நண்பர்களான ஹரீந்திரனும் சந்திரலிங்கமும் மற்றும் அவர்களுக்கு தெரிந்த சில வல்வெட்டித்துறை வியாபாரிகளும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.\nமுன்னர் திட்டமிட்டிருந்தபடி, நாம் திருச்சியை வந்தடைந்தபின்னர் மாணவர் பேரவை உறுப்பினர்களான தவராஜா ( தற்போதைய வட மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர்), ஞானம் அண்ணா என்று அழைக்கப்படும் சிவஞானசுந்தரம் (முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்) மற்றும் மகா உத்தமன் (சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவன் ) ஆகிய மூவரையும் கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக திருச்சி வருமாறு தகவல் அனுப்பினேன். அவர்களும் 1971 ஜூலை மாதம் திருச்சி வந்தடைந்தனர். இவர்கள் வந்ததும் நாம் தமிழ் நாட்டில் என்னென��ன வேலைகள் செய்யவேண்டும் யாரை எல்லாம் சந்திக்க வேண்டும் என்பவை பற்றி கூடி ஆராய்ந்தோம்.\nஇந்த கூட்டத்தில் நாம் என்ன முடிவுகள் எடுத்தோம் பின்னர் யார் யாரை எல்லாம் தமிழ் நாட்டில் சந்தித்தோம் மற்றும் அந்த சந்திப்புக்கள் என்பவை பற்றி அடுத்த பகுதியில் பதிவிடுகிறேன்.\nPrevious Postதீர்வுக்கான அழுத்தத்தை கொடுக்க பேரவையின் செயற்பாடு தேவை தமிழ் மக்கள் பேரவை குறித்து வன்னி மக்களின் கருத்துக்கள் Next Postசத்தியசீலனின் மலரும் நினைவுகளில் ஈழ விடுதலைப் போராட்டம்: பதிவு 08\n110 கோடி ரூபா ஹெரோயின் கொள்ளுப்பிட்டியில் மீட்பு\nஆளுனருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் சந்திப்பு\nஎதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திலிருந்து விரைவில் வெளியேறிவிடுவோம் : மகிந்த\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/46104-ipl-2018-top-5-speed-bowlers.html", "date_download": "2019-01-22T21:05:56Z", "digest": "sha1:VNVLEFZRQ76UDOVMPPT7Y4B3EFQYVHPH", "length": 12961, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘ஐபிஎல்-ஐ வேகத்தால் மிரட்டிய’ டாப் 5 பந்து வீச்சாளர்கள்! | IPL 2018 Top 5 Speed Bowlers", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது ���வறானது - தம்பிதுரை எம்.பி.\n‘ஐபிஎல்-ஐ வேகத்தால் மிரட்டிய’ டாப் 5 பந்து வீச்சாளர்கள்\nநடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் அதிகவேகமாக பந்துவீச்சாளர்களில் டாப் 5 வீரர்களை காணலாம்.\nகடந்த 2 மாதங்களாக நடைபெற்ற ஐபிஎல் போட்டி இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடர், கடந்த 27ஆம் தேதி நிறைவு பெற்றது. இந்தத் தொடரின் லீக் போட்டிகளிலேயே, யார் ப்ளே ஆப் சுற்றில் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொற்றிக்கொண்டது.\nப்ளே ஆப் சுற்றை நெருங்கும் நேரத்தில், எந்த அணி முதல் நான்கு இடத்தை பிடிக்கும் என்பது கணிக்க முடியாத ஒன்றாக மாறியது. ஒவ்வொரு அணியும் வெளியேறும் போது, அதன் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தபோதும் வெளியேறிய அணி வீரர்கள் கூறிய கருத்துகளில், ‘ஐபிஎல் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கிறது’ என்பதே பொதுவான கருத்தாய் இருந்தது. அதற்கேற்ப இந்த ஐபிஎல் போட்டியிலும் புதிய இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபித்தனர். இதில் பேட்ஸ்மேன்கள் தங்கள் அதிரடியை வெளிப்படுத்தினர். பந்துவீச்சாளர்கள் தங்கள் வேகப்பந்தால் மிரட்டினர்.\nஅந்த வகையில் ஐபிஎல் தொடரில் அதிவேகமாக பந்துவீசிய டாப் 5 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். இதில் ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த பில்லி ஸ்டேன்லேக், 151.38 கி.மீ வேகத்தில் பந்துவீசி முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணிக்காக விளையாடினார். இவரைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் முகமது சிராஜ் (24) 149.94 கி.மீ வேகத்துடன் இரண்டாம் இடத்திலும், சிவம் மவி (19) 149.85 கி.மீ வேகத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இதில் முகமது சிராஜ் பெங்களூரு அணியிலும், சிவம் மவி கொல்கத்தா அணியிலும் விளையாடினர். 149.50 கி.மீ வேகத்துடன் ஜோஃப்ரா ஆர்ச்சர் (மேற்கிந்திய தீவுகள் அணி) 4ஆம் இடமும், 149.12 கி.மீ வேகத்துடன் இந்திய வீரர் அவேஷ் கான் (21) 5 இடமும் பிடித்துள்ளனர். ஐபிஎல்-ல் ஜோப்ரா ஆர்ச்சர் ராஜஸ்தான் அணியிலும், அவேஷ் கான் டெல்லி அணியிலும் விளையாடினர்.\n“போராடுவோம், போராடுவோம்” - நிழல் காலாவும் நிஜ ரஜினியும்\nபாஜக பெற்ற நன்கொடை ஒரே ஆண்டில் 7 மடங்காக உயர்வு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான ���ெய்திகள் :\nஐபிஎல் தொடருக்கு முன் குணமாகிவிடுவேன்: பிருத்வி ஷா நம்பிக்கை\n“இது தோனியே இல்ல, பழிவாங்கும் பழைய தோனி” - முன்னாள் ஆஸி. கேப்டன் வியப்பு\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nஎனது கிண்டலை அம்மா ரசித்தார்: ரிஷாப் மகிழ்ச்சி\nதோனி மாதிரி ஒரு வீரர் கிடைக்கணும்னா... ரவி சாஸ்திரி ஆச்சரியம்\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஒருநாள் தொடரை வென்றது இந்தியா - நின்று சாதித்த தோனி, ஜாதவ்\nநிரூபித்து காட்டிய தோனி - தொடர்ந்து மூன்றாவது ஆட்டத்திலும் அரைசதம்\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“போராடுவோம், போராடுவோம்” - நிழல் காலாவும் நிஜ ரஜினியும்\nபாஜக பெற்ற நன்கொடை ஒரே ஆண்டில் 7 மடங்காக உயர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_131.html", "date_download": "2019-01-22T21:59:49Z", "digest": "sha1:FWEFLSTXJQXOHI6QPH43QCAQNJXZRIMI", "length": 7602, "nlines": 72, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுநராக ஜெரோம் ஜயரத்ன நியமனம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய த��மூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\n ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nபொருள்தேடும் நோக்கத்தில் புதைகுழிகள் தோண்டுகிறார் வருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார் இரைதேடும் ...\nHome Latest விளையாட்டுச் செய்திகள் இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுநராக ஜெரோம் ஜயரத்ன நியமனம்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுநராக ஜெரோம் ஜயரத்ன நியமனம்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுநராக ஜெரோம் ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்சிவிப்பாளராக ஜெரோம் ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய அடுத்த மாதம் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான பயிற்றுநராக அவர் செயற்படவுள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுனர் மாவன் அத்தபத்து கடந்த வியாழக்கிழமை இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்​கே ஜெரோம் ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.\nமுதற்தர கிரிக்கெட் போட்டிகளில் மித வேகப்பந்து வீச்சாளராக செயற்பட்ட ஜெரோம் ஜயரத்ன இலங்கை கிரிக்கெட் நிறுவன பயிற்றுநர்களின் பிரதானியாகவும் கடமையாற்றி வருகிறார்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nellaitamil.com/video/", "date_download": "2019-01-22T21:21:22Z", "digest": "sha1:SQZ3HCT6BTO65BZGWAWHHEMMIGDRRQMJ", "length": 4358, "nlines": 74, "source_domain": "nellaitamil.com", "title": "video – NellaiTamil Online Tamil News Portal", "raw_content": "\nபாவூர்சத்திரம்:அழகுமுத்துமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா\nநெல்லை:பனவடலிசத்திரம்: தகராறு பெண் சாவு\nநெல்லை:காணும் பொங்கல் போக்குவரத்து நெருக்கடி\nகுலசேகரன்பட்டினத்தில் மினி பஸ்–கார் மோதிய விபத்து\nதென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் ; கோரிக்கை\nநெல்லை ; பொங்கல் மது விற்பனை களைகட்டியது\nகாணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலா தளங்களில் கூட்டம்\nதிசையன்விளை:சுயம்புலிங்க சுவாமி கோவில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nகொடைரோடு : பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது\nதூத்துக்குடி:ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் கைது விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை: எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா\nமதுரை:உசிலம்பட்டி ஜெயில் சின்னாத் தேவர்-வீரம்மாள் தம்பதி பொங்கல் விழா\nமதுரை:அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காண நின்றிருந்தவர் இறப்பு\nகொடைரோடு : பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது\nஜப்பான்:உலகின் வயதான மனிதர் இறந்தார்\nசீனா:2.8 விநாடிகளில் கட்டடம் அழிக்கப்பட்டது\nசீனா : மக்கள்தொகை வளர்ச்சி குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/idhalgal/eniya-utayam/tell-story-unforgettable", "date_download": "2019-01-22T21:41:29Z", "digest": "sha1:BYBSRAC4JVTYSNZ6JUXRJLT3XLEK66VW", "length": 8948, "nlines": 179, "source_domain": "nakkheeran.in", "title": "சொல்ல மறக்காத கதை | Tell the story that is unforgettable | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 23.01.2019\nத்ரிஷாவுக்காக துப்பாக்கி தூக்கிய நடிகர்கள்\nகம்பீரமாக மேல்கோட் பறக்க 12 அடி உயரம் கொண்ட லெனின் சிலை... சீதாராம்…\n ஊடகங்களுக்கு கர்நாடக அரசு வீசும் வலை\n12 அடி உயர பிரம்மாண்ட லெனின் சிலை திறக்கப்பட்டது... (வீடியோ)\nபுஷ்பவனம் மீனவர்களை பாதுகாக்க வேண்டும்... முதலமைச்சருக்கு பி ஆர்.…\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு…\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -…\nபிப்ரவரியில் தொடங்கும் சிவகார்த்திகேயன் படம்\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ…\nகவிஞர் - இயக்குநர் யார் கண்ணன் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் அயல்நாட்டுத் தமிழக்கல்வித்துறையிலிருந்து அதன் புலமை சார்ந்த பொறுப்பாளர் பேராசிரியர் முனைவர் இரா. குறிஞ்சிவேந்தன் அவர்களின் அழைப்பிற்காக நான் கடந்த மார்ச் மாதம் இறுதியில் தஞ்சை சென்றிருந்தேன். \"காலந்தோறும் தமிழர்களின் பயணச்ச... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஎன்ன ட்ரை பண்றார் சிம்பு\nசோஷியல் மீடியா ரசிகர்களுக்கு அஜித் அட்வைஸ்..\nகலைஞருக்குத் தும்பைப்பூ, ஜெ.க்கு செல்ல���் பிள்ளை...\n‘வதந்திகளை நம்ப வேண்டாம்’- அஜித் டீம் அறிவிப்பு\nஎடப்பாடிக்கு எதிராக அடுத்த வெடிகுண்டு\nகொல்கத்தாவில் ஸ்டாலின் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக்\nசித்தன்னவாசலில் மலை மீதுள்ள சிவலிங்கத்துக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு வழிபாடு\nயாரோ செய்த தவறுக்கு கார்னர் செய்யப்படுகிறாரா தோனி...\nயார் இந்த பாப்லோ நெருடா...\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/05/100982?ref=reviews-feed", "date_download": "2019-01-22T21:38:19Z", "digest": "sha1:2ZBUFMK2A2ZIVAEOYDD2DUNFXDPJUR36", "length": 9663, "nlines": 101, "source_domain": "www.cineulagam.com", "title": "ஜானி திரை விமர்சனம் - Cineulagam", "raw_content": "\nஅஜித் எடுத்த முடிவிற்கு திமுக தரப்பில் வந்த பதில்\nஇலங்கையில் ரஜினியை பின்னுக்கு தள்ளிய அஜித், பேட்ட, விஸ்வாசம் வசூல் விவரம் இதோ\nவிஜய்யை விட அதிக வாக்குகள் பெற்ற அஜித் அப்போ ரஜினி, கமல் - எதற்காக தெரியுமா\nதன்னை விட 5 வயது பெரிய ஹீரோயினுடன் ஜோடி சேரும் தனுஷ்- அசுரன் பட மாஸ் அப்டேட் இதோ\nவாழை இலையில் சாப்பிடும் முன்பு நபர் செய்த காரியம்... பின்பு நடந்த மாற்றத்தை நீங்களே பாருங்க\nதுண்டு துண்டாக பெண்ணின் உடலை கூறுபோட்டு குப்பையில் வீசிய கொடூரன்\nவீட்டிற்குள் புகுந்து லைவ் வீடியோவில் ஆடைகளை களைத்த பெண்.. அதிர்ந்துபோன வாலிபர்..\n12 வயது சிறுமிக்கு அரங்கேறிய திருமணம் மாப்பிள்ளையின் வயது என்ன தெரியுமா மாப்பிள்ளையின் வயது என்ன தெரியுமா\nஒருவருக்கு மரணம் ஏற்படுவதை எப்படி தெரிந்துகொள்வது தெரியுமா.. இந்த காரணங்கள் மூலம் அறியலாம்..\nஜித்தன் ரமேஷ் நடிக்கும் உங்கள போடனும் சார் படத்தின் புகைப்படங்கள்\nபேட்ட படத்தில் ரசிகர்களை கவர்ந்த மாளவிகா மோகனின் ஹாட் புகைப்படங்கள் இதோ\nசின்னத்திரை தொகுப்பாளனி ரம்யா புடவையில் என்ன அழகு பாருங்க, லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவிஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகாவின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nடாப் ஸ்டார் பிரஷாந்த் ஒரு காலத்தில் ஐஸ்வர்யா ராயுடன் உலகம் முழுவது���் சுற்றி டூயட் பாடியவர். ஆனால், ஒரு சில பிரச்சனைகளால் சினிமாவிற்கு ஓய்வு அளித்திருந்தார், நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது ஜானி படத்தின் மூலம் பிரஷாந்த் ரீஎண்ட்ரி கொடுக்க, ஜானி கைக்கொடுத்ததா\nபிரசாந்த் தன்னுடன் 5 பேரை சேர்த்துக்கொண்டு ரூ 2.5 கோடி பணத்தை கொள்ளையடிக்க நினைக்கின்றார், அவர்களும் அதே நோக்கத்தில் தான் இணைகின்றனர்.\nஆனால் பிரசாந்தோ அந்த மற்ற 4 பேரை எப்படியாவது கழட்டிவிட வேண்டும், அந்த பணத்தை தான் மட்டுமே கொள்ளையடிக்க வேண்டும், காதலியுடன் செட்டில் ஆகவேண்டும் என்று பிளான் செய்கின்றார்.\nஅதை தொடர்ந்து இந்த பிளான் ஒவ்வொருத்தருக்காக தெரிய வர அவர்களை பிரசாந்த் என்ன செய்தார், பணத்தை நினைத்தது போல் கொள்ளையடித்தாரா என்பதே மீதிக்கதை.\nபிரசாந்த் நீண்ட வருடங்களாக ஒரு கம்பேக்கிற்காக காத்திருக்கின்றார். அதற்காக இந்த படத்தில் பழைய அளவிற்கு சாமிங், துள்ளல் இல்லை என்றாலும் கூட இருப்பவர்கள் கலாய்த்தாலும் திட்டினாலும் ஏற்றுக்கொள்கிறார். மீண்டு வாருங்கள் பிரசாந்த்.\nசஞ்சிதா ஷெட்டி தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துள்ளார். இவர்கள் எல்லாம் விட ஆனந்த் ராஜ் அடிக்கும் கவுண்டர் தான் படத்தின் பலமே கலக்கியுள்ளார்.\nபிரபுவும் தன் பங்கிற்கு கதாபாத்திரத்தில் வலு சேர்க்கின்றார். ஆனால், படத்தின் முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் கொஞ்சம் மிஸ்ஸிங்.\nமேலும் மங்காத்தாவை நியாபகப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை, ஒளிப்பதிவு ஓகே லெவல் தான், இசையும் பெரிதும் கவரவில்லை.\nபடத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்கின்றது.\nஆனந்த் ராஜ், பிரபு ஆகியோரின் நடிப்பு.\nஇரண்டாம் பாதி கொஞ்சம் விறுவிறுப்பு குறைவு.\nஇன்னும் கூட படத்தில் காமெடி இருந்திருக்கலாம்.\nமொத்தத்தில் செம்ம சஸ்பென்ஸ் த்ரில்லர் இல்லை என்றாலும் டீசண்ட் த்ரில்லர் தான் இந்த ஜானி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/01/11011155/Ranji-Cricket-Tamil-Nadu-Delhi-Dance-Draw.vpf", "date_download": "2019-01-22T21:51:41Z", "digest": "sha1:REYREJJIKOCHKM4IZM6CPIAFXCOO3VLS", "length": 13044, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ranji Cricket Tamil Nadu Delhi Dance Draw || ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு-டெல்லி ஆட்டம் ‘டிரா’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிற���்புக் கட்டுரைகள் : 9962278888\nரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு-டெல்லி ஆட்டம் ‘டிரா’ + \"||\" + Ranji Cricket Tamil Nadu Delhi Dance Draw\nரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு-டெல்லி ஆட்டம் ‘டிரா’\nரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு-டெல்லி அணிகள் இடையிலான கடைசி லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்தது.\nஇதில் முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி முதல் இன்னிங்சில் 432 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய டெல்லி அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்து இருந்தது. ஜான்டி சித்து 104 ரன்னுடனும், லலித் யாதவ் 65 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.\nஇந்த நிலையில் கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடிய டெல்லி அணி முதல் இன்னிங்சில் 133.1 ஓவர்களில் 336 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. லலித் யாதவ் 91 ரன்னில் கேட்ச் ஆனார். ஜான்டி சித்து 140 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். தமிழக சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அடுத்து 96 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. அத்துடன் ஆட்டம் டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் தமிழக அணிக்கு 3 புள்ளி கிடைத்தது. இதனால் தனது பிரிவில் (பி) 8-வது இடத்தை பிடித்த தமிழக அணி அடுத்த சீசனில் இதே பிரிவில் நீடிப்பதை உறுதி செய்தது. அதே சமயம் தனது பிரிவில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட டெல்லி அணி அடுத்த சீசனில் ‘சி’ பிரிவுக்கு தரம் இறக்கப்படுகிறது.\nகால்இறுதி ஆட்டங்கள் வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது. கால்இறுதி ஆட்டங்களில் விதர்பா-உத்தரகாண்ட், சவுராஷ்டிரா-உத்தரபிரதேசம், கர்நாடகா-ராஜஸ்தான், கேரளா-குஜராத் அணிகள் மோதுகின்றன.\n1. ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு-மத்திய பிரதேசம் ஆட்டம் ‘டிரா’\nரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு - மத்திய பிரதேசம் அணிகள் இடையிலான ஆட்டம் டிரா ஆனது. கடைசி நாளில் தமிழக கேப்டன் பாபா இந்திரஜித் சதம் அடித்தார்.\n2. து ளி க ள்\nரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு- மத்திய பிரதேச அணிகள் இடையிலான லீக் ஆட்டம் நத்தத்தில் நடந்து வருகிறது.\n3. பாகிஸ்தானுடன் தமிழ்நாட்டை ஒப்பிட்டு சித்து சர்ச்சைக்குரிய பேச்சு - பாரதீய ஜனதா கண்டனம்\nபாகிஸ்தானுடன் தமிழ்நாட்டை ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சித்துவுக்கு, பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.\n4. தமிழ்நாட்டில் பா.ஜனதா வளர்ந்துள்ளது - வாஜ்பாய்\nதினத்தந்திக்கு அளித்த சிறப்பு பேட்டியில் (1-05-2004), தமிழ்நாட்டில் பா.ஜனதா வளர்ந்துள்ளது என வாஜ்பாய் கூறினார்.\n5. மேகதாது அணை திட்டத்தால் தமிழ்நாடும் பயன்பெறும் - மந்திரி டி.கே.சிவக்குமார்\nமேகதாது அணை திட்டத்தால் தமிழ்நாடும் பயன்பெறும் என்று மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: நேப்பியரில் நாளை நடக்கிறது\n2. இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சென்றது\n3. புதிய வரலாறு படைத்தார் விராட் கோலி ஐசிசியின் 3 கவுரவ விருதுகளை பெற்றார்\n4. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடம் - பேட்டிங்கில் விராட்கோலி முதலிடத்தில் நீடிக்கிறார்\n5. முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4225", "date_download": "2019-01-22T20:57:17Z", "digest": "sha1:VQ2WTKHZSHMSVSL56X2SG5VAVFQBBCZQ", "length": 6306, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 23, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n\"மக்கள் ஆசி இருந்தால் மீண்டும் முதலமைச்சராவேன்\"- சித்தராமைய்யா\nகர்நாடகா, ஹசன் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா, தான் மீண்டும் முதலமைச்சராவதை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தடுப்பதாக கூறியுள்ளார்.\nமுடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பல இட��்களில் வெற்றிபெற்றும் முதலமைச்சர் ஆகாமல் போனது துரதிர்ஷ்ட வசம் என்று கூறியவர், பின் மக்களின் ஆசி இருந்தால் தான் மீண்டும் முதலமைச்சராவேன் என்று சித்தராமைய்யா தெரிவித்துள்ளார்.\nகர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி அமைந்திருக்கிறது. குமாரசாமி முதலமைச்சராக பதவி ஏற்றி ருக்கிறார். என்னதான் கூட்டணியில் இந்த இரு கட்சியும் இருந்தாலும், பல மனஸ்தாபத்தில் இருப்பதாக சொல்லப்பட்டது. அதேபோல, தற்போது சித்த ராமைய்யா இவ்வாறு பேசியிருப்பது அனைவரையும் மீண்டும் சந்தேகிக்க வைக்கிறது.\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ அறிவிப்பு.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு பதிவு.\nநேற்று நடைபெற்ற அந்த பத்திரிகையாளர் சந்திப்பு\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -தேர்தல் ஆணையம்\n18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த\nஎந்த அணியில் கூட்டணி வைக்கப்போகிறது பா.ம.க.\nஅ.தி.மு.க கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalaimalar.com/temple-night-watchman-vacancy-applications-reception-namakkal-collector/", "date_download": "2019-01-22T21:09:52Z", "digest": "sha1:PSHXEIRDXWT6HRCTMODWMZWQC6CHXWCA", "length": 5640, "nlines": 67, "source_domain": "www.kalaimalar.com", "title": "கோவில் பாதுகாப்பு காலி பணியிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு : நாமக்கல் ஆட்சியர்", "raw_content": "\nநாமக்கல் மாவட்ட, கோவில் பாதுகாப்பு பணியிடத்திற்கு முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் வெளிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:\nநாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருக்கோவில்களில் முன்னாள் படைவீரர்களுக்கு கோவில் பாதுகாப்பு பணியில் 36 பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே அந்த பணியிடங்களை முன்னாள் படைவீரர்களை கொண்டு நிரப்பப்பட உள்ளது. எனவே படைப்பணியிலிருந்து ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்கள் கோவில் பாதுகாப்பு பணிபுரிய விருப்பம் இருந்தால் நாமக்கல் முன்னாள் பட���வீரர்கள் நலன் உதவி இயக்குநரை நேரில் அலுவலக வேலை நாட்களில் அணுகலாம் என தெரிவித்துள்ளார்.\nநாமக்கல் நகர திமுக செயற்குழு கூட்டம்\nவேலைநிறுத்தப் போராட்டம்; ஆசிரியர்கள் ஆதரவு நாமக்கல் மாவட்டத்தில் 4,081 ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை.\nநாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் இளம் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம்\nநாமக்கல்லில் கூட்டு மீன் வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி முகாம்\nநாமக்கல்லில் நாளை திமுக செயற்குழு கூட்டம் : பொறுப்பளார் காந்திசெல்வன் அறிக்கை\nரயில்வேத்துறை காலிப் பணியிடங்களுக்கு முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம்\nமானிய விலையில் அம்மா இருசக்க வாகனம் பெற விரும்புபவர்கள் 31ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்\nவணிக நிறுவனங்களின், பெயர்ப் பலகைகளில் தமிழ் முதலில் இடம் பெற வேண்டும் : ஆட்சியர்\nபெரம்பலூரரில், பருத்தி ஏல விற்பனை செவ்வாய் கிழமை தோறும் நடைபெறும் : ஆட்சியர்\nபெரம்பலூர் மாவட்டத்தில் விலையில்லா ஆடுகளுக்கு குடற்புழு நீக்க முகாம் : ஆட்சியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/india/Talaikkavacac-law-forced-the-puzzle.-1243.html", "date_download": "2019-01-22T21:11:17Z", "digest": "sha1:2PC6CYPROFCXPX3BFGEQ22RSESDWCAQW", "length": 9527, "nlines": 71, "source_domain": "www.news.mowval.in", "title": "புதிராக உள்ள கட்டாயத் தலைக்கவசச் சட்டம். - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nபுதிராக உள்ள கட்டாயத் தலைக்கவசச் சட்டம்.\nகட்டாயத் தலைக்கவசம் அணியச் சொல்லும் உத்தரவை மறுஆய்வுச் செய்யக்கோரி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.\nகடந்த ஜூன் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, தமிழக அரசு இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணியவேண்டும் என்று அரசாணை பிறப்பித்தது.\nஇந்நிலையில் வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தலைக்கவசம் அணிவது தொடர்பான உத்தரவு பிறப்பிக்க மாநில அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது.\nஉயர்நீதிமன்றம் மாநில அரசின் அதிகாரத்தில், தலையிடும் விதமாக உத்தரவிட முடியாது. தமிழகத்தில் கட்டாய தலைக்கவச உத்தரவை,\n1975-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட அவசர நிலை பிரகடனம்போல், அமல்படுத்தப்பட்டு வருகிறது.\nமோட்டார் சைக்கிளில�� செல்லும் பெண்கள், குழந்தைகள் தலைக்கவசம் அணிய மிகவும் சிரமப்படுகிறார்கள். 2 கிலோ எடை கொண்ட தலைக்கவசம் எப்படி குழந்தைகளால் தாங்கிக்கொள்ள முடியும்\n என்ற வடிவத்தை மத்திய அரசு இன்னும் இறுதி செய்யாமல் இருக்கும் பட்சத்தில், கட்டாய தலைக்கவச உத்தரவை எப்படி அமல்படுத்த முடியும் இந்த உத்தரவு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.\nகட்டாய தலைக்கவச உத்தரவினால், தமிழகத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டும் ஒன்றரை கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை மறுஆய்வு செய்யவேண்டும்” என்று கூறியுள்ளார்.\nஇந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் போடவேண்டும் என்று தான் சட்டம் சொல்கிறது. வண்டியை ஓட்டுபவர்கள் மட்டுமல்ல, பின்னால் உட்கார்ந்திருப்பவர்களும் தலைக்கவசம் அணியவேண்டும்.\nவிபத்து ஏற்படும்போது ஆண், பெண் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் பாதிப்பு ஏற்படுகிறது. விபத்தில் மக்கள் பலியாவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க சொல்கிறீர்களா’ என்று கருத்து தெரிவித்தார்.\nபின்னர், மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார்.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n பணக்காரர்களின் வருவாயை உயர்த்தியதில் இந்தியாவிற்கு உலகில் ஐந்தாவது இடம்\nஅதீதசலுகை அல்ல, அதீதகதை; ஏமாறவேண்டாம் ஏர்டெல் நிறுவனத்தின் புதிய ஆண்டுத்திட்டம், அதீத சலுகை என விளம்பரம்\nஐயப்பாடுகளுக்கிடமான வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேவைதானா நாட்டைஆளும், அரசை தேர்ந்தெடுக்கும், உன்னதமான பொறுப்பிற்கு\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் போராடி தோற்றது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\n வாழுங்காலத்தில், தமிழனை, தமிழர், மாமனிதனாக அங்கிகரித்த ஒருவர் இராசராச சோழன்\n கலைஞர் கருணாநிதிக்கு அண்ணா அறிவகத்தில் தம்பிகள் எழுப்பும் சிலை\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2012/09/blog-post_15.html", "date_download": "2019-01-22T21:29:13Z", "digest": "sha1:SP3RH5ILP2U6HCKDMTNHM4MAVM5WXYEC", "length": 25500, "nlines": 204, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: கோபல்லபுரத்து மக்கள் - கி. ராஜநாராயணன்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் ��ல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nகோபல்லபுரத்து மக்கள் - கி. ராஜநாராயணன்\nபிறந்த எல்லோருக்குமே ஒரு வரலாறு இருக்கும், ஆனா எல்லோருக்கும் அதைப் பதிவு செய்யும் எண்ணம் வருவதில்லை, அல்லது பதிவு செய்வதற்கான நேரம் இருப்பதில்லை , வரலாற்றுப் பதிவு செய்வதெல்லாம் ஒரு வேலையான்னு கேக்கலாம் (என்னை மாதிரி ஆளுங்க).\nஅதை விடுங்க, நமக்கு 60-80 வருடங்கள் முன்பு வாழ்ந்த மக்களை பற்றி நமக்கு என்ன தெரியும் அவங்க எப்படி வாழ்ந்தாங்க, என்ன சாப்பிட்டாங்க, எப்படி பொழுது போக்கினாங்கன்னு ஏதாவது தெரியுமா அவங்க எப்படி வாழ்ந்தாங்க, என்ன சாப்பிட்டாங்க, எப்படி பொழுது போக்கினாங்கன்னு ஏதாவது தெரியுமா கி. ராஜநாராயணன் அதையெல்லாம் சொல்ற மாதிரி ஒரு புத்தகம் எழுதியிருக்கார் - \"கோபல்ல கிராமம்\". இந்தியா சுதந்திரம் அடைவதற்கு 30- 40 வருடங்கள் முன்பிருந்து , இந்தியா சுதந்திரம் அடையும் நாள் வரை \"கோபல்ல கிராமத்தில்\" நடைப்பெற்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பே \"கோபல்லபுரத்து மக்கள்\". இந்தப் புத்தகத்தை எந்த அத்தியாயத்தில் இருந்து வேணா படிக்கலாம், எங்கேயாவது ஒண்ணு ரெண்டு அத்தியாயத்தில் வரும் கதைகள் அடுத்ததில் தொடர்ந்து வரும், மற்றபடி இது கோபல்ல கிராமத்தின் வாழ்க்கை வரலாற்றின் வேவ்வேற காட்சிகளின் தொகுப���பு.\nமொத்த புத்தகமும் இரண்டு பாகமாக பிரிக்கப்பட்டுள்ளது, முதல் பாகம் முழுக்க கிட்டப்பன் என்கிற மனிதனின் வாழ்க்கை வரலாற்றை சொல்கிறது, அதனூடே நாம் அந்த ஊரிலிருக்கும் மனிதர்களின் வாழ்க்கை, பழக்க வழக்கங்கள் முதலியவற்றையும் அறிய முடிகிறது. லாந்தர் விளக்கிலிருந்து கோபல்ல கிராமத்துக் கதை ஆரம்பிக்கிறது , மண்ணெண்ணெய் ஊற்றி லாந்தர் எரிய வைப்பதை அதிசயமாகப் பார்ப்பதும். ஊரில் ஏட்டுப் பள்ளிக்கூடம் ஏற்படுவதும், அதற்கு ஆசிரியராக சாமிக்கண்ணாசாரி வருவதும், மாணவர்கள் ஒவ்வொரு தடவை பள்ளிக்கு வரும்போதும், பள்ளிவிட்டுப் போகும்போதும், ஆசிரியரை வணங்கிப் பாடும் பாடல்கள் , அந்த காலத்தில் மாணவர்- ஆசிரியர் உறவு எவ்ளோ அழகா, ஆழமா இருந்தது என்பதைக் காட்டுது.\nமா நோம்பு விழாவின்போது, காட்டிலிருந்து வன்னி மரத்தைப் பிடுங்கி வந்து ஊரில் நடுவார்கள், அதை வெளியே எடுப்பது விழாவில் ஒரு நிகழ்ச்சி. கிராமத்து பிள்ளைகள், விளையாட்டு தனமாக, கிட்டப்பனைப் பழி வாங்க வன்னிமரத்தை ஆழமாக நட்டு விட , எப்போதும் வன்னி மரத்தை வெளியே எடுக்கும் கிட்டப்பன், மிகுந்த வலியோடு மரத்தை வெளியே எடுத்து , நோய்வாய்ப்படுகிறான். அதே சமயம் அவனது மனதும் அவனைப் படுத்துகிறது, தனக்குப் பேசி வைக்கப்பட்ட பெண்ணை(அச்சிந்த்தலு) வேறு இடத்தில் மணம் செய்து கொடுத்ததும், இவனும் வேறு இடத்தில் மணம் புரிந்ததும், இவன் மனைவி இவனை விலகி போவதுமாக கதை நகர்கிறது. ஆச்சிந்த்த்லுவின் கணவனும் ,கல்யாணம் ஆன சிறிது காலத்திலே இறந்து விட, அவளுடைய மனது கிட்டப்பனோடு வாழாதது குறித்து ஏங்குகிறது, எல்லோருடைய வாழ்விலும் ஒரு காதல் இருக்கும். சில பேருக்கு அது நிறைவேறுகிறது, சிலருக்கு நிறைவேறுவது இல்லை. ஆனால் கிட்டப்பன் இறக்கும்போது அச்சிந்த்தலுவும் இறந்து, தன்னுடைய நிறைவேறாக் காதலை முடிவுக்குக் கொண்டுவருகிறாள்.\nஇரண்டாம் பாகத்தில் பல ஊரில் இருந்து மக்கள் கோபல்ல கிராமத்தில் குடியேறுவதும், கிராமத்து மாணவர்கள் ஏட்டுப் பள்ளியை விட்டுட்டு நகரப் பள்ளியில் படிக்கப் போவதும், குடுமியை எடுத்துவிட்டு கிராப் வைத்துக் கொள்வதுமாக ஆரம்பிக்கிறது. இரண்டாவது பாகத்தின் சிறப்பு ஒவ்வொரு அத்தியாத்திலும் மக்களிடம் பரவி இருந்த மூட நம்பிக்கைகள் எப்படி மறைந்தன, அதே சமயம் அவர்களிடம் ��ருந்த நற்குணங்கள் எப்படி மாற்றம் அடைந்தன என்பதைச் சொல்கிறார். அது பிரமாதமாக இருக்கிறது.\nமாணவர்கள் கல்வி கற்கும் முறை அந்த காலத்தில் இருந்தே கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. ஏட்டுப் பள்ளிக்கூட மாணவர்கள் நன்றாகக் கணக்கு போடுவதையும், நகரப் பள்ளியில் படித்த மாணவர்கள் தடுமாறுவதையும் சொல்லி நம் நவீனக் கல்வி அமைப்பை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் விமரிசிக்கிறார் கி ராஜநாராயணன். ஃபவுண்டெய்ன் பேனாவை அதிசயமாகப் பார்ப்பதும், பேட்டரியால் எரியும் விளக்கு வந்தபின் பல பெரிய மனிதர்கள் விடும் அதிசயக் கதைகள் பொய்யாகிப் போவதும் நடக்கிறது.\nகடைசி சில அத்தியாயங்களில் கொஞ்சம் வேகமாக சுதிந்தரப் போர் குறித்து அலச ஆரம்பிக்கிறார், ஒரு நடுநிலைமையோடு பல விஷயங்களைக் குறிப்பிடுகிறார், முக்கியமாக கள்ளு, கள்ளு குடிப்பவர்கள் பற்றியும், அதற்கு எதிராக காந்தியின் கொள்கையையும் விவரித்து, கள்ளு வேண்டுமா வேண்டாமா என்பதை நம் முடிவுக்கு விட்டுவிடுகிறார். காங்கிரஸ், பெரியார், கம்யுனிசம் என்று எல்லா கட்சிகளைப் பற்றியும் , அவர்களது கொள்கைகள் பற்றியும், ஒரு அலசல். யாரையும் நம்ப முடியாத தற்போதைய அரசியல் சூழ்நிலையை ஒப்பீடு செய்ய முடிகிறது. \"சுதந்திர தினச் செய்தியாக நாட்டு மக்களுக்கு உங்கள் செய்தி என்ன\" என்று மகாத்மாவிடம் செய்தியாளர்கள் கேட்க, அதற்கு காந்தி, \"\"ஒண்ணுமில்லை,\"\" என்று சொல்வதுடன் கதை முடிவடைகிறது.\nநெடும் தூரம் செல்லும் ரயிலில் நட்பாகி வரும் தாத்தா கதை சொல்வது போல், ரொம்ப நெருங்கிய உணர்வை இந்த நாவல் படித்தவுடன் உணரமுடிகிறது.\nLabels: Balaji, கி. ராஜநாராயணன், கோபல்லபுரத்து மக்கள், நாவல்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதை கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nதிசையெல்லாம் நெருஞ்சி - சு. வேணுகோபால்\nஅனிதா இளம் மனைவி - சுஜாதா\nஉணவே மருந்து – டாக்டர்.எல்.மகாதேவன்\nபுலிப்பானி ஜோதிடர் - காலபைரவன்\nபட்டாம்பூச்சி விற்பவன் - நா.முத்துக்குமார்\nமகார���ஜாவின் ரயில்வண்டி – அ.முத்துலிங்கம்\nஅப்பம் வடை தயிர்சாதம் – பாலகுமாரன்\nஇந்த நூற்றாண்டுச் சிறுகதைகள்- 4\nமிதவை - நாஞ்சில் நாடன்\nமூன்று விரல் - இரா.முருகன்\nசாப்பாட்டுப் புராணம் - சமஸ்\nபசித்த மானிடம் – கரிச்சான் குஞ்சு\nதலைமைச் செயலகம் - சுஜாதா\nகோபல்லபுரத்து மக்கள் - கி. ராஜநாராயணன்\nசென்னைக்கு வந்தேன் - பழ.அதியமான்\nதலாய் லாமா - ஜனனி ரமேஷ்\nபல்லக்குத் தூக்கிகள் - சுந்தர ராமசாமி\nமார்க்வெஸ்ஸின் ஜெனரல் - திக்குத் தெரியாத காட்டில்\nமலர் மஞ்சம் - தி. ஜானகிராமன்\nகலங்கிய நதி - பி.ஏ.கிருஷ்ணன்\nஅள்ள அள்ளப் பணம் - பாகம் ஒன்று - சோம.வள்ளியப்பன்\nகள்ளிக்காட்டு இதிகாசம் - வைரமுத்து\nஅங்கே இப்ப என்ன நேரம் - அ. முத்துலிங்கம்\nபுதிய தமிழ்ச் சிறுகதைகள் - தொகுப்பாசிரியர்: அசோகமி...\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/e-paper/168115.html", "date_download": "2019-01-22T21:06:23Z", "digest": "sha1:SGJ4S3M2FCE6XME6L34TAABNHP4QAIYX", "length": 7253, "nlines": 130, "source_domain": "www.viduthalai.in", "title": "நன்கொடை", "raw_content": "\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nபுதன், 23 ஜனவரி 2019\nசனி, 08 செப்டம்பர் 2018 15:59\nபுதுச்சேரி பர்கூர் பெரியார் பெருந்தொண்டர் கி.வ.இராசன் - லலிதா இணையரின் 50ஆவது ஆண்டு திருமண நாள் நிறைவு பெற்று 51ஆவது திருமண நாள் விழாவையொட்டி புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணியிடம் ரூ.500 விடுதலை நாளிதழ் வளர்ச்சி நிதியாக வழங்கினார். நன்றி\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/taxonomy/term/1289", "date_download": "2019-01-22T21:03:59Z", "digest": "sha1:FRN5TROE2LVMW3XPVYWO2FDUFZCIZEVB", "length": 6283, "nlines": 153, "source_domain": "nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | +2 exams", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 23.01.2019\nத்ரிஷாவுக்காக துப்பாக்கி தூக்கிய நடிகர்கள்\nகம்பீரமாக மேல்கோட் பறக்க 12 அடி உயரம் கொண்ட லெனின் சிலை... சீதாராம்…\n ஊடகங்களுக்கு கர்நாடக அரசு வீசும் வலை\n12 அடி உயர பிரம்மாண்ட லெனின் சிலை திறக்கப்பட்டது... (வீடியோ)\nபுஷ்பவனம் மீனவர்களை பாதுகாக்க வேண்டும்... முதலமைச்சருக்கு பி ஆர்.…\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு…\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -…\nபிப்ரவரியில் தொடங்கும் சிவகார்த்திகேயன் படம்\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ…\n11,12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு;தேர்வுகள் இயக்ககம் புதிய அறிவிப்பு\nசிபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்த திருவனந்தபுரம்\nதரமற்ற கல்வி, தரமில்லா தலைமுறையை உருவாக்கும்\n+2 பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்\nஜோதிடபானு ‘அதிர்ஷ்டம்’ சி.சுப்பிரமணியம் பதில்கள்\nமக்கள் போற்றும் மகப்பேறு தரும் முகூர்த்தம்\nநலம் தரும் ஞாயிறு விரதம்\n12-ஆம் அதிபதியின் 12 பாவகப் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.tv.br/370-2/", "date_download": "2019-01-22T20:44:05Z", "digest": "sha1:W6QNSBXKKBI7OC2D22KECOUC4UWSMYSI", "length": 8622, "nlines": 14, "source_domain": "ta.videochat.tv.br", "title": "வீடியோ அரட்டை சில்லி பிரான்ஸ்", "raw_content": "வீடியோ அரட்டை சில்லி பிரான்ஸ்\nசேர எங்கள் குழு பிரேசிலிய வீடியோ டேட்டிங் வீடியோ அரட்டை நீங்கள் அனைத்து தெரியும் செய்தி மற்றும். ஆண்டுகள், நான் ஒரு கனவு இருந்தது சந்திக்க பிரஞ்சு பெண்கள். மற்றும் அரட்டை கொடுத்தார், எனக்கு இந்த வாய்ப்பு. எனினும், இதுவரை ஆன்லைன். ஆனால் அவர்கள் சொல்வது போல், முதல் வீடியோ அரட்டை ஒன்றாக, பின்னர் வீடியோ பார்த்து ஒன்றாக பாரிஸ் அல்லது லியோன். கூடுதலாக, அரட்டை இரண்டு நன்மைகள் முன் கூட்டம் தான். முதல், நீங்கள் எந்த நேரத்திலும் குறுக்கிட ஒரு வீடியோ அரட்டை என்றால், நபர் நீங்கள் பிடிக்கவில்லை. இரண்டாவதாக, இணைய அரட்டை அனுமதிக்கிறது குறுகிய நேரம் பேச பல மக்கள் பல்வேறு தோற்றங்கள், நடத்தைகள், கலகலப்பு. கூட உள்ளடக்கியது மகிழ்ச்சியை யார் நீங்கள் போகிறேன் தேர்வு அரட்டை. மற்றும் அரட்டை சில்லி பங்களிக்கிறது மேலும் நேர்மையாக உரையாடல்கள் பற்றி எல்லாம் அரசியல் பற்றி, மற்றும் பற்றி கலை மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி. அதனால் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என்று என் வாழ்க்கை இருந்தது இந்த இணைய அரட்டை. இப்போது மேலும் படிக்க என்ன உண்மையான பிரான்ஸ், இது நான் இருந்து கற்று தங்கள் புதிய பிரஞ்சு நண்பர்கள். வெப்பமான அறிமுகம் ஆன்லைன் முதல் இருந்தது. பிரஞ்சு சில்லி உடனடியாக வைத்து என் திரையில் நல்ல மற்றும் மிகவும் நேசமான பெண் என்ற மைக்கேல். அவர் பாரிஸ் ல் இருந்து, மற்றும் நாம் பேசினோம் மணி நேரம் பற்றி, பிரான்ஸ், பிரேசில், பிரச்சினைகள் பற்றி இருவரும் முற்றிலும் தேசிய மற்றும் சர்வதேச. அது மாறியது என்று பிரஞ்சு மற்றும் பசிலிக்கா என்ற இளைஞ���் அதே நலன்களை தவிர, பல்வேறு சுவையூட்டிகள். எனக்கு அது ஒரு வெளிப்பாடு என்று பிரஞ்சு வெறுப்பு, ஆங்கிலம். இங்கே ஆழமான வேர்கள் அனுமதி நூற்றாண்டு ஆங்கிலோ-பிரஞ்சு போர். நிறைய சுவாரசியமான விஷயங்கள் மைக்கேல் பற்றி பேசினார் பாரிஸ் தங்கள் பிரபலமான பிளே சந்தை, பிஸ்ட்ரோஸ், எங்கே அது செல்ல நல்ல மோண்ட்மார்ட்ரே. பிறகு அவரது சுவையான கதைகள் என்னை இன்னும் போக வேண்டும், பிரான்ஸ். நான் பாரிஸ் வந்து பார்க்க மைக்கேல் மற்றும் நேரில் சந்திக்க. அனைத்து அரட்டை ஒரு விஷயம், ஆனால் ஒரு நாள், நபர் எந்த மாற்று உள்ளது. இரண்டாவது நண்பர் என்று நான் தேர்வு அரட்டை சில்லி, எளிமையான மற்றும் அமைதியான பெண் ஒரு பிரேசிலிய பெயர் நடாஷா. அவர் வாழ்கிறார் லியோன், படிக்கும், பல்கலைக்கழக ஜீன் மீது சலித்து பொருளியல் (சொல்ல மறந்துவிட்டேன் என்று மைக்கேல் படிக்கும் சோர்போனில் மீது பத்திரிகையாளர்.). வழி மூலம், நடாஷா, நான் கற்று என்று எடுத்து பிரஞ்சு பல்கலைக்கழகங்கள் அனைவருக்கும் அல்ல, ஆனால் மட்டுமே அந்த வெற்றிகரமாக கடந்து தேர்வுகள் இல்லை, இது பல ஐரோப்பிய நாடுகளில். ஆனால் கற்றல் உண்மையில் உள்ளது, இலவசமாக செலவுகள், உணவு, விடுதி, பயணம் இந்த விதிகள் உள்ளன, பிரான்ஸ். ஒரு சில வார்த்தைகள் அந்த யார் கூட சந்திக்க வேண்டும், பிரஞ்சு, அழகான பெண்கள் அல்லது தோழர்களே. இருந்து ஆராய இலவச வீடியோ அரட்டை, தவறு என்று கூறுபவர்கள் இப்போது ஐரோப்பிய பெண்கள் பொது மற்றும் பிரஞ்சு குறிப்பாக, அசிங்கமான உள்ளன. தோற்றம், மைக்கேல் மற்றும் நடாஷா இல்லை. அரட்டை தேர்வு நீங்கள் மட்டுமே மக்கள் அமைந்துள்ள பிரான்ஸ், வெறும் லேபிள் கிளிக் செய்யவும் மற்றும் தேர்வு. இந்த செயல்பாடு இலவச, அதனால் நீங்கள் அதை பயன்படுத்த முடியும் அடிக்கடி மற்றும் தைரியமாக\n← ஆன்லைன் வெப் கேமிராக்கள் பிரேசில் உண்மையான நேரம்\nவீட்டில் பிரேசில் பெண், முழு அழகி பிரேசில் மீது டேட்டிங் →\n© 2019 வீடியோ அரட்டை பிரேசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/all-editions/edition-dharmapuri/salem/2018/sep/12/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-2998734.html", "date_download": "2019-01-22T20:40:36Z", "digest": "sha1:UJA4ZHBOVF36MKQUTNZOJCKIBLGPXHGT", "length": 3328, "nlines": 33, "source_domain": "www.dinamani.com", "title": "ரிக் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 23 ஜனவரி 2019\nரிக் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்\nசேலம் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, ரிக் லாரி உரிமையாளர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.\nசேலம் சீலநாயக்கன்பட்டி அருகே சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ரிக் லாரிகளை நிறுத்தி வைத்து எதிர்ப்பைத் தெரிவித்தனர். மாவட்டம் முழுவதும் 600 ரிக் லாரிகள் இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது.அதைத் தொடர்ந்து ரிக் லாரி உரிமையாளர்கள், முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.\nசங்கத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். செயலர் சேதுராமகிருஷ்ணன், பொருளாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nபயோ பிளாஸ்டிக் மரவள்ளி பயிரிடும் விவசாயிகளுக்கு சாதகமாக மாறுமா\nதேசிய சாப்ட் டென்னிஸ் போட்டியில் சேஷாஸ் பள்ளி மாணவருக்கு வெள்ளிப் பதக்கம்\nவிவசாயம், கால்நடை மற்றும் உணவு பதப்படுத்தும் முறை கண்காட்சி நிறைவு\nவாழப்பாடி கிராமங்களில் திமுக கிராம சபை கூட்டம்\nகுடிநீர் தீர்வு கோரி காலி குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/Vetrimaran", "date_download": "2019-01-22T20:45:50Z", "digest": "sha1:SZDKTQJ424DRIWBDUJSX6XARAZJP4HC2", "length": 4880, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nஅன்புவும், சந்திராவும் வெளிக் கொண்டுவந்த வடசென்னை\nவடசென்னை - அண்மை காலத்தில் அதிகளகவு எதிர்ப்பார்ப்புக்கு உள்ளான படமிது.\nவடசென்னையில் அதிருப்தி இன்னும் இருக்கிறது இயக்குநர் வெற்றிமாறன் பேட்டி\nஇந்த நேர்காணலில் வடசென்னையின் தீம் பற்றியும், தனுஷ், பாலுமகேந்திரா மற்றும் நா.முத்துகுமார்\nவடசென்னையைத் தொடர்ந்து மீண்டும் இணைகிறது தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி\nகேரம் விளையாட்டு வீரர் உலக சாம்பியனாக உழைத்துக் கொண்டிருக்கையில் எப்படி கேங்ஸ்டர் ஆனார்\nவெற்றிமாறன் தயாரிக்கும் ‘சங்கத் தலைவன்’ படப்பிடிப்பில் வெளியிடப்பட்ட நூல்\nஇப்படத்தின் படப்பிடிப்பில் பாரதிநாதனின் புதிய நூலான ‘தறிச் சத்தம்’ கடந்த வெள்ளியன்று வெளியிடப்பட்டது....\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/08/29101316/1187402/Karnataka-Irrigation-Secretary--Department-water-save.vpf", "date_download": "2019-01-22T21:55:07Z", "digest": "sha1:TBE7N7UADYDXCNOLCVMCHA7RYSLVOJHK", "length": 19214, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "தண்ணீரை சேமிக்க தமிழகம் முயற்சி செய்யவில்லை - கர்நாடக நீர் பாசன துறை செயலாளர் குற்றச்சாட்டு || Karnataka Irrigation Secretary Department water save Tamil Nadu try do", "raw_content": "\nசென்னை 23-01-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதண்ணீரை சேமிக்க தமிழகம் முயற்சி செய்யவில்லை - கர்நாடக நீர் பாசன துறை செயலாளர் குற்றச்சாட்டு\nதண்ணீரை சேமிக்க தமிழகம் முயற்சி செய்யவில்லை என்று கர்நாடக நீர்ப்பாசனத் துறை முதன்மை செயலாளர் ராகேஷ் சிங் புகார் கூறி உள்ளார். #Southwestmoonsoon #Karnatakarain #Cauvery\nதண்ணீரை சேமிக்க தமிழகம் முயற்சி செய்யவில்லை என்று கர்நாடக நீர்ப்பாசனத் துறை முதன்மை செயலாளர் ராகேஷ் சிங் புகார் கூறி உள்ளார். #Southwestmoonsoon #Karnatakarain #Cauvery\nகடந்த 3 மாதங்களில் தமிழகத்துக்கு 87.3 டி.எம்.சி. நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.\nஅதாவது ஜூன் மாதத்தில் 9.2 டி.எம்.சி. நீரும், ஜூலை மாதத்தில் 31.9 டி.எம்.சி. நீரும், ஆகஸ்டு மாதத்தில் 46.2 டி.எம்.சி. நீரும் திறக்கப்பட்டு இருக்க வேண்டும். அதாவது ஒரு ஆண்டுக்கு 177.3 டி.எம்.சி. நீர் திறக்கப்பட வேண்டும்.\nஆனால் வெள்ளம் காரணமாக கபிணி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து உபரி நீரை அப்படியே கர்நாடக அரசு திறந்துவிட்டு உள்ளது.\nகுறைந்தபட்சமாக வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதமும், அதிகபட்சமாக 2 லட்சத்து 75 ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீரை திறந்துவிட்டது. கடந்த 3 மாதங்களில் மட்டும் மொத்தம் 87.3 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசு மொத்தம் 310.6 டி.எம்.சி. நீரை திறந்துவிட்டு உள்ளது. ஒரு ஆண்டுக்கு தரவேண்டிய காவிரி நீரை 3 மாதங்களுக்குள் திறந்துவிட்டு உள்ளது. அதுவும் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட 177.3 டி.எம்.சி. நீரை காட்டிலும் கூடுதலாக 133.3 டி.எம்.சி. நீரை திறந்து விட்டு உள்ளது.\nஇந்த நீரில் 250 டி.எம்.சி.க்கும் மேலான நீர் வீணாக சென்று கடலில் கலந்து உள்ளது. இந்த நீரை தமிழகம் சேமிக்கவில்லை என்று கர்நாடக நீர்ப்பாசனத் துறை முதன்மை செயலாளர் ராகேஷ் சிங் புகார் கூறி உள்ளார்.\nஇது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nவரும் காலத்தில் காவிரியில் கூடுதர் நீர் கிடைக்கும் என்பது நடப்பு ஆண்டு பெய்த மழை மூலம் அனுபவமாக கிடைத்து உள்ளது. எனவே ��ின்சாரம் தயாரிப்பு, பெங்களூருவுக்கு குடிநீர் தருவது ஆகிய காரணங்களுக்காக மேகதாதுவில் அணை கட்ட வேண்டியது அவசியம் ஆகிறது. இந்த அணை கட்ட தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும். அந்த அணை நீரை தமிழகமும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.\nமேகதாதுவில் அணை கட்டினால் 67 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க முடியும்.\nஇந்த ஆண்டு தமிழகத்திற்கு வழங்கிய நீரை அந்த அரசு சேமிக்கவில்லை. வீணாக கடலில் சென்று கலந்தது.\nதென்மேற்கு பருவமழை | கர்நாடகாவில் கனமழை\nகர்நாடகாவில் கனமழை பற்றிய செய்திகள் இதுவரை...\nகர்நாடக மாநில வெள்ள சேதங்கள் ஆய்வு: மத்திய அரசு குழுவினர் முதல்வர் குமாரசாமியை சந்தித்து ஆலோசனை\nசெப்டம்பர் 14, 2018 17:09\nமழை வெள்ளம்-நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடகில் தொடரும் மீட்பு பணிகள்\nகர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு 20 ஆயிரம் கனஅடியானது\nமழை வெள்ளத்தால் வரலாறு காணாத சேதம்: குடகில் மீட்பு - நிவாரண பணிகள் தீவிரம்\nகுடகு மாவட்டத்திற்கு மத்திய அரசு ரூ.100 கோடி வெள்ள நிவாரண நிதி ஒதுக்க வேண்டும் - குமாரசாமி கோரிக்கை\nமேலும் கர்நாடகாவில் கனமழை பற்றிய செய்திகள்\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி - டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nஇளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த தடை கோரி தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தில் மனு\nகுட்கா முறைகேடு குறித்து தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும்- மதுரை ஐகோர்ட்\nமேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் 4 வாரங்கள் அவகாசம்\nநடிகர் அஜித் எதையும் வெளிப்படையாக பேசுவதால் எனக்கு பிடிக்கும்- அமைச்சர் ஜெயக்குமார்\nகொடநாடு வீடியோ விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் நாங்கள் தயங்கவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் குறித்த வரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்- உயர்நீதிமன்றம்\nநிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா கொண்டு வரப்படுவார்கள் - மத்திய மந்திரி பேட்டி\nஒடிசா லாரி விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆனது - பலியானோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி\nபெண் குழந்தைகளைக் காப்போம் திட்டத்துக்கான விளம்பரம் மோடியை காக்கிறது - ராகுல்\nசித்தகங்கா மடாதிபதி சிவகுமார சுவாமி உடல் ��ரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது\nசோனியாவின் ரேபரேலி பயணம் ரத்து - அமேதியில் நாளை ராகுல் சுற்றுப்பயணம்\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nநியூசிலாந்து - இந்தியா ஒருநாள், டி20 போட்டிகள் தொடங்கும் நேரம், இடம்- முழு விவரங்கள்\nரோகித் சர்மா உடனான உறவை வெளிப்படுத்திய இங்கிலாந்து மாடல் அழகி- கோபத்தில் ரசிகர்கள்\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nஅரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\n17 ஆண்டுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன்\nஇந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே பொறுப்பு - ஆரோன் பிஞ்ச்\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2018/05/02154359/1160324/WhatsApp-to-support-Group-Video-calls.vpf", "date_download": "2019-01-22T21:48:07Z", "digest": "sha1:VTNGGABFMEWL6BV4VU4WGFQUEMO34YNE", "length": 5594, "nlines": 26, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: WhatsApp to support Group Video calls", "raw_content": "\nவிரைவில் புதிய வசதிகளை பெறும் வாட்ஸ்அப் ஆப்\nவாட்ஸ்அப் செயலியில் விரைவில் புதிய வசதிகள் வழங்கப்பட இருப்பது ஃபேஸ்புக் நிறுவனத்தின் F8 டெவலப்பர் நிகழ்வில் தெரியவந்துள்ளது.\nவாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ காலிங் அம்சம் வழங்ப்படுவதை ஃபேஸ்புக் F8 டெவலப்பர் நிகழ்வில் உறுதி செயய்ப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கின் F8 நிகழ்வு கலிஃபோர்னியாவின் சான் ஜோஸ் நகரில் நடைபெற்று வருகிறது.\nஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் சுமார் 150 கோடி பேர் பயன்படுத்தும் பிரபல செயலியாக இருக்கிறது. தினமும் சுமார் 20 கோடி பேர் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்துகின்றனர்.\nவாட்ஸ்அப் செயலியில் ஏற்கனவே வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதி வழங்கப்படுகிறது. இலவசமாக கிடைக்கும் வாட்ஸ்அப் செயலியில் இந்த அம்சஙகள் பெரும்பாலானோர் விரும்பும் அம்சமாக இருந்து வருகிறது. க்ரூப் வீடியோ கால்ஸ் அம்சம் சேர்க்கப்படும் பட்சத்தில் மேலும் பலருக்கும் இந்த அம்சம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்னதாக பலமுறை க்ரூப் வீடியோ கால் வசதி வழங்குவது குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருந்த நிலையில், இம்முறை இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் F8 நிகழ்விலேயே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அம்சத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 45 கோடி என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nவீடியோ மற்றும் ஆடியோ கால் அம்சத்தை பொருத்த வரை தினமும் சுமார் 200 கோடி நிமிடங்களுக்கு வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர். இதனாலேயே வாட்ஸ்அப் செயலியின் வீடியோ கால் அம்சத்தில் க்ரூப் கால்ஸ் சேர்க்கப்படுகிறது. ஏற்கனவே வாய்ஸ் கால் செய்யும் போது நேரடியாக வீடியோ காலுக்கும், வீடியோ கால் செய்வோர் வாய்ஸ் கால் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.\nஇதே போன்று வாட்ஸ்அப்பில் புதிய ஸ்டிக்கர்கள் சேர்க்கப்படுகிறது. இவை ஆன்ட்ராய்டு பீட்டா அப்டேட் மூலம் தெரியவந்துள்ளது. எனினும் இவை அனைத்தும் அனைவராலும் பயன்படுத்த முடியாது என கூறப்படுகிறது. ஆன்ட்ரா்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தத்திற்கான வாட்ஸ்அப் செயலியில் லொகேஷன் ஸ்டிக்கர் வசதியும் வழங்கப்படுகிறது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/ask-ur-questions/", "date_download": "2019-01-22T21:18:01Z", "digest": "sha1:PGMAVBBPTUKYAF5O3JB4LDJTX5WAHG37", "length": 4130, "nlines": 76, "source_domain": "www.tamildoctor.com", "title": "கேள்விகள் அனுப்ப - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nஉங்களின் கேள்விகளை தெளிவாக அனுப்புங்கள்.\nபெயர்,வயது,ஆண் / பெண் ,பிரச்சனைகள்.\nஇவ்வாறு குறிப்பிட வேண்டும். உங்களுக்கான பதில் அடுத்த கட்டுரை மூலம் பிரசுரிக்கப்படும். அல்லது உங்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும். முடிந்தால் பிரச்சனை உள்ள பாகத்தை படம் பிடித்து அனுப்பவும்.\nஉங்களின் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்.\n***முக்கிய குறிப்பு: நாம் பிரசுரிக்கும் கட்டுரைகளால் ஏற்படும் மனஉளைச்சல் மற்றும் பக்க விளைவுகளுக்கு நாம் பொறுப்பாக முடியாது..***\nதயவு செய்து உண்மையான ஈமெயில் முகவரியை கொடுக்கவும் அப்போது தான் பதில் அனுப்ப முடியும்.\nநேரடியாக அனுப்ப இந்த மின்னஞ்சல��க்கு அனுப்பவும்.\nFacebook மூலம் கலந்துரையாட FAN Page ஐ like பண்ணவும்\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/143180-in-icc-rankings-indian-spinner-kuldeep-came-in-top-5.html", "date_download": "2019-01-22T20:38:07Z", "digest": "sha1:7UKQRLFBPCG5GSJDTNPC2UUO7NHU6GT7", "length": 19456, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "ஐசிசி டி20 தரவரிசையில் 20 இடங்கள் முன்னேறிய குல்தீப், 66 இடங்கள் முன்னேறிய குருணால் #ICC | In ICC rankings indian spinner kuldeep came in top 5", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 23:32 (26/11/2018)\nஐசிசி டி20 தரவரிசையில் 20 இடங்கள் முன்னேறிய குல்தீப், 66 இடங்கள் முன்னேறிய குருணால் #ICC\nஐ.சி.சி-யின் சர்வதேச டி20 போட்டியில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் குல்தீப் யாதவ் 20 இடங்கள் முன்னேறியுள்ளார்.\nசர்வதேச டி20 போட்டிகளுக்கான ஐ.சி.சி தரவரிசைப் பட்டியல் இன்று துபாயில் வெளியிடப்பட்டது. அண்மையில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இந்த ஆட்டத்தில் வீரர்களின் செயல்பாடுகள் தரவரிசைப் பட்டியலில் பிரதிபலித்துள்ளது.\nமூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் சாய்த்தார். சிறப்பாகப் பந்துவீசிய குல்தீப் தரவரிசைப் பட்டியலில் 20 இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்தியாவின் ஆஸ்தான சுழற்பந்து வீச்சாளராக வலம் வரும் இடக்கைப் பந்து வீச்சாளரான குல்தீப் முதல் முறையாக டாப் 5-க்குள் முன்னேறியுள்ளார்.\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\nஆஸ்திரேலியா அணியின் ஆடம் சம்பாவும் 17 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய அணியின் குருணால் பாண்ட்யா, மூன்றாவது டி20 போட்டியில் 4 விக்கெட்டுகள் சாய்த்தார். இதன்மூலம் அவரும் டி20 தரவரிசைப் பட்டியலில் 66 இடங்கள் முன்னேறி 98-வது இடத்தில் உள்ளார்.\nபேட்டிங்கை பொறுத்தவரை, தவான் 5 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தில் உள்ளார். இந்திய கேப்டன் கோலி, 14-வது இடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தில் இருக்கிறார்.\nடி20 போட்டிகளுக்கான அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.\n`நீங்களும் பசியாக இருப்பீர்கள்' - நிவாரணம் கொடுக்க வந்தவர்களை நெகிழ வைத்த பெண்மணி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2444", "date_download": "2019-01-22T20:45:33Z", "digest": "sha1:GG7TEPWFKXZRFZVJQR2XFUCH76OIZW73", "length": 7069, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 23, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅமெரிக்காவில் சாதனை படைத்த தமிழ் மாணவன்\nஅமெரிக்காவில் கல்வி கற்று வரும் தமிழ் மா��வனான நிருபன் பகிதரன் அதிக புள்ளிகளை பெற்று சாதனை படைத் துள்ளார். Technology High School Newark உயர்தரக் கல்வியைக் கற்று அதிகப் புள்ளிகளைப் பெற்று, முதல் நிலை மாணவனாக தன்னை பதிவு செய்துள்ளார். இதன் காரணமாக பல்கலைக் கழகத்தில் மருத்துவ, பொறியியல் துறைகளில் கல்வி கற்கத் தகைமை பெற்றுள்ளார். Rutgers University புலமைப் பரிசில் வழங்கி, கல்வியைத் தொடர வாய்ப்பளித்துள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பகிதரன் குருநாதபிள்ளை - கமலேஸ்வரி பகிதரன் ஆகியோரின் புதல்வரான நிருபன் ஜெர்மனியை பிறப்பிடமாக கொண்டுள் ளார். தற்போது அமெரிக்காவின் Newark,New Jersey இல் வசித்து வருகிறார். தனது 7 வயதில் கட்டுரைப் போட்டியில் முதல் இடத்தினைப் பெற்றுக் கொண் டமைக்காக நியூயார்க் மேஜர் ஷார்ப் ஜேம்ஸ் சிறப்புப் பரிசு வழங்கி கௌரவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆங்கிலம், ஸ்பானிஸ் மொழிகளில் திறமை பெற்ற நிருபன், தமிழ் மொழியையும் கற்று வருவதுடன், எமது கலை, கலாச்சார நிகழ்வு களிலும் பங்கு பெற்று தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார். கடந்த வருடம் இலங்கை தமிழ்ச் சங்கம், அமெரிக்கா நடத்திய கட்டுரைப் போட்டியில் நிருபன் இரண்டாம் இடத்தினை பெற்றதற்காக முன்னாள் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையாளரும், நீதிபதியுமான நவநீதம்பிள்ளை வெற்றிக் கிண் ணத்தை வழங்கி கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிபர் தேர்தல்: ராஜபக்சே சகோதரர்கள் இடையே போட்டி தீவிரம்\nராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே\nராஜபக்சே எதிர்க்கட்சி தலைவராக ஏற்க தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி எதிர்ப்பு\nதேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன்\nதமிழர்களின் ஆதரவை எதிர்பார்க்கும் பசில்\nபெரமுன சார்பில் உட்கட்டமைப்பு வசதிகளை\nஇராணுவத்தினர் மீது விக்னேஸ்வரன் பாய்ச்சல்\nமீண்டும் வந்து விட்டதாக பூச்சாண்டி காட்டி\nமகிந்தவே எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகர் அறிவிப்பு\nநீதிமன்றத்தை நாட முடியும் என்றும் சபாநாயகர்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world/1372-2021?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-01-22T21:12:19Z", "digest": "sha1:KZSWE6MZZVXYAMTXNPTBWM2VCZAVQESY", "length": 6633, "nlines": 22, "source_domain": "www.4tamilmedia.com", "title": "2021க்குள் டிரைவர் இல்லாத டாக்ஸிகள்' களமிறக்க ஃபோர்டு தீவிரம்!", "raw_content": "2021க்குள் டிரைவர் இல்ல���த டாக்ஸிகள்' களமிறக்க ஃபோர்டு தீவிரம்\n2021-க்குள் டிரைவர் இல்லாத டாக்ஸிகள்' களமிறக்க ஃபோர்டு கார் தயாரிக்கும் நிறுவனம் தீவிரம் காண்பித்து வருகிறது.\n2021-ம் ஆண்டு முதல் ஓட்டுனர்களே இல்லாத தானியங்கி கார்களை வெளியிடப் போவதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது. அதோடு நிற்காமல் , 'ரைட் ஷேரிங்' என்று சொல்லப்படும் 'ஷேர் ஆட்டோ' போன்ற சேவையிலும், இந்தத் தானியங்கி ரக கார்களை பயன்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nஇதுகுறித்துப் பேசிய, அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் பீல்ட்ஸ், சிலிக்கான் வேலியில் இந்த திட்டத்திற்காக முதலீட்டை பெருக்க ஃபோர்டு முடிவு செய்துள்ளது. 'செமி ஆட்டோமேட்டிக்' என்று சொல்லப்படும், பாதி தானியங்கும் அமைப்பு கொண்ட கார்களில், முதலீட்டை மூன்று மடங்காகவும் பெருக்க உள்ளோம் என்று கூறினார்.\nஃபோர்டு நிறுவனத்தின் போட்டியாக விளங்கும் 'ஜெனரல் மோட்டார்ஸ்' நிறுவனம் ஜனவரி மாதம் 'லிப்ட்' என்ற சேவையில் ஐநூறு மில்லியன் அமெரிக்க டாலர்களை இதே போல முதலீடு செய்தது. ஆனால் ஃபோர்டு இதனைப் பற்றி கவலைப்படவில்லை. முதலில் இதனை முடிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமில்லை. மக்களிடம் தரமான கார்களை கொண்டு போய் சேர்ப்பதே எங்கள் வேலை. போட்டி முக்கியம் என்று சொல்லி தரமில்லாத கார்களை மக்களிடம் கொண்டுபோக முடியாது. 'டெஸ்லா' நிறுவனத்தின் 'ஆட்டோ பைலட்' வசதியை பயன்படுத்தி விமானி உயிர் இழந்தது நாம் அனைவரும் அறிந்ததுதான். 'லிப்ட்' திட்டத்தினுடனோ, உபெர் போன்ற சேவை நிறுவனங்களுடனோ ஃபோர்டு நிறுவனம் இணைந்து செயல்படுமா என்பது கேள்விக்குறியே. ஃபோர்டு நிறுவனம் தானியங்கி கார்களை தனியாக வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கலாம் என்கிறார் மார்க் பீல்ட்ஸ்.\nபோர்டின் ஆராய்ச்சி துணைத்தலைவர் கென் வாஷிங்டன் பேசுகையில், இதே போல, நிறைய தொழில்நுட்பங்கள் இன்னும் முழுமையாகாமல் இருக்கிறது. ஆனால், ஃபோர்டு இந்த தானியங்கி துறையில் வெற்றி பெறும் என்கிறார். ஃபோர்டு நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ராஜ் நாயர் பேசுகையில், ஷேர் ஆட்டோ போன்ற சேவையில் தானியங்கி கார்களை பயன்படுத்துவது சரியான முடிவாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். ஓட்டுனர்களே தேவைப்படாத கார்களைத் தயாரிப்பதுதான் எங்கள் இலக்கு. சீனாவை சேர்ந்த 'பைடு' என்ற மிகப்பெரிய இணையதள நிறுவனத்துடன் சேர்ந்து, 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை 'வெலோடைன்' நிறுவனத்தில் ஃபோர்டு முதலீடு செய்துள்ளது. இதன்மூலம் லேசர் தொழில்நுட்பம் கொண்ட சென்சார்களை உற்பத்தி செய்ய முடியும். 'சிவில் மேப்ஸ்' என்ற ஜி.பி.எஸ் நிறுவனத்திலும் ஃபோர்டு முதலீடு செய்துள்ளது. இந்த வருடம் 30 தானியங்கி கார்கள், அடுத்த வருடம் 90 தானியங்கி கார்கள் என்பது ஃபோர்டின் இலக்கு என்று கூறுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2012/09/blog-post_3.html", "date_download": "2019-01-22T20:39:44Z", "digest": "sha1:JEFXJXSS6N6GI4XD66ARZGMTSO7NLLXR", "length": 26514, "nlines": 214, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: அங்கே இப்ப என்ன நேரம் - அ. முத்துலிங்கம்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கண���சன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nஅங்கே இப்ப என்ன நேரம் - அ. முத்துலிங்கம்\nபெயர் :அங்கே இப்ப என்ன நேரம்\nஆசிரியர் : அ. முத்துலிங்கம்\nஇப்ப வரைக்கும் , நிறைய தமிழ் எழுத்தாளர்கள் தமிழ் நாட்டில் இருந்து எழுதின புத்தகம் படிச்சு இருந்தாலும், இலங்கை தமிழ் எழுத்தாளர் எழுதின புத்தகம் ஒண்ணுகூட படிச்சது இல்லை. கொஞ்சம் தயக்கத்தோடுதான் அ. முத்துலிங்கம் எழுதின \"அங்கே இப்ப என்ன நேரம்\" புத்தகம் படிக்க ஆரம்பிச்சேன், சில இடங்களில், நான் படித்திராத தமிழ் வார்த்தைகள் உபயோகப்படுத்தி இருந்தாலும், படிச்சு முடிச்ச உடனே மனதில் ஆழமா தங்கிவிட்டார்.\nஇந்த புத்தகத்தில் கனடா வாழ்க்கை, சந்திப்பு, ரசனை, பயணம், கண்டதும் கேட்டதும், மொழிபெயர்ப்பு, விமர்சனம், அனுபவக் கதை, சிந்திப்பதற்கு என்ற ஒன்பது தலைப்புகளில் 48 கட்டுரைகள், ஒவ்வொரு தலைப்பிலும் 5 முதல் 8 கட்டுரைகள்.\n\"கனடா வாழ்க்கை\" என்ற தலைப்பில் கனடாவில் கடன் அட்டை பெறுவதில் இருந்து, வீடு வாங்குவது, ஓட்டுனர் உரிமம் வாங்குவது உள்ள சிரமம்களை சொல்கிறார். உதாரணத்திற்கு,\n\" நான் கார் ஓட்டுவதற்கு பத்து விரல்க��ையும் பாவிக்கிறேன். கனடாவில் ஒன்பது விரல்களில் தான் கார் ஓட்ட வேண்டும். அப்படித்தான் பலர் செய்கிறார்கள் . வலது கையின் நடுவிரலை எதிரே வருபவர்களையும், பின்னுக்கு இருந்து வந்து வேகமாக முன்னேறுபவர்களையும் , குறுக்கே மறிப்பவர்களையும் வசை பாடுவதற்கு தனியே வைத்திருக்க வேண்டும். என் குரு அதையும் படிப்பிக்கவில்லை\".\n\"கனடாவில் சூப்பர் மார்க்கெட்\"என்ற கட்டுரையில் அங்கு இருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் தினமும் சுற்றுவது, கண்ணில் படும் பொருட்களை வாங்குவது, அங்கு கிடைக்கும் இலவச சாம்பிள்களை ருசி பார்ப்பது என்றெல்லாம் எல்லாவற்றையும் ஒழுங்காகச் செய்கிறார், ஆனால் மனைவி வாங்கிவர சொன்ன பொருட்களை மட்டும் மறந்துவிடுகிறார்.\n\"சந்திப்பு\" தலைப்பில் சுந்தர ராமசாமியை கலிபோர்னியாயில் சந்தித்ததும், டேவிட் பெஸ்மொஸ்கிஸ் என்ற எழுத்தாளர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக முன்னாள் தமிழ் துறை பேராசிரியர் தொ .பரமசிவன், கனடாவில் புகழ் பெற்ற நாடக நடிகர், நெறியாளர், \"Dean gilmour\" பற்றி எழுதுகிறார்.\nநடிகை பத்மினி கனடாவில் நடந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினரராக வருகிறார், அ . முத்துலிங்கம் வீட்டில் தங்குகிறார். நிறைய பேர் பத்மினியிடம் நீங்கள் ஏன் சிவாஜி கணேசனை திருமணம் செய்துக் கொள்ளவில்லை என கேட்கும்போது அமைதியாக இருந்து விடுகிறார். ஆனால் நிகழ்ச்சி எல்லாம் முடிந்து, யாரும் அதை பற்றி கேட்காத போது, \"நான் நாயர் பொண்ணு, அவர் கள்ளர் ஜாதி\" என்று அதன் காரணம் சொல்லும் போது , ஒரு சின்ன அதிர்ச்சி ஏற்படுகிறது.\nசின்ன வயதில் நாம் விரும்பிச் செய்த விஷயங்கள், சில வருடங்களில் மறந்துவிடுகிறோம் , ஆனால் அந்த நினைவுகள் அப்படியே மனதில் தங்கி விடுகின்றன.. கிராமத்தில் கூத்து பார்த்து பழக்கப்பட்டு இவர் , டொராண்டோவில் காரில் செல்லும் போது \"காத்தவராயன் கூத்து\" விளம்பரம் கண்ணில்பட உள்ளே செல்கிறார், இந்த கூத்து மறுபடியும் இவருக்குத் தனது பழைய நினைவுகளை ஞாபகபடுத்துகிறது, அதே மாதிரி கூத்து மீண்டும் நடக்குமா, இது மாதிரி கூத்து விளம்பரம் இன்னும் தன் கண்ணில் படவே இல்லை என வருத்தப்படுகிறார்.\nநாம் எது இலக்கியம் என வரையறை செய்துகொண்டு இருக்கும்போது, கனடாவில் 2001ஆம் ஆண்டு பெண்களுக்கு ஆன டென்னிஸ் இறுதி போட்டியை காண செல்கிறார். இந்த போட���டி ஒரு மறக்க முடியாத அனுபவம் என்று சொல்லி விளையாட்டை பற்றி எழுதுவதும் இலக்கியம் தான் என்று சொல்கிறார். அதற்கு எடுத்துகாட்டாக குதிரை பந்தயம் முதல், ஜப்பானிய போர் பிரபுகள், குத்துச் சண்டை போட்டிகள் பற்றி எழுதிய புத்தகங்களை இப்படி குறிப்பிடுகிறார்,\n\".. ஆனால் அவை கலைதன்மையுடன் படைக்கபட்டிருந்தன, அந்த வரிகளில் இலக்கியம் இருந்தது, இலக்கியம் படைப்பதற்கு வரையறை கிடையாது, அது குதிரை ரேஸிலும் இருக்கும், குத்துச் சண்டையிலும் இருக்கும்\".\nஇந்தப் புத்தகத்தின் மிக சிறந்த விஷயம், ஆசிரியர் , தான் படித்த புத்தகங்கள், சந்தித்த எழுத்தாளர்கள் , அவர்களுக்கு பிடித்த எழுத்தாளார்கள் என குறிப்பிட்டுக் கொண்டே போகிறார். அதேமாதிரி தான் பார்த்து ரசித்த படங்களையும் பகிரும்போது, மனதுக்கு மிக நெருக்கமாகி விடுகிறார். நிறைய நாடுகளில் வேலை பார்த்த அனுபவம் இருப்பதால், அங்கே இருக்கும் மனிதர்கள் , அவர்களின் குணாதியசங்கள் என்று சொல்லிக் கொண்டே போகிறார், பாகிஸ்தானில் வேலை செய்தபோது, இந்திய தூதரகம் விடுத்த அழைப்பில் கலந்துக் கொள்ள, பாகிஸ்தான் உளவுத்துறை கண்காணித்தது முதல், சூடானில் வேலை செய்த போது , தெற்கு சூடானில் இருந்து வருபவர்களைத் தனியாக ஒதுக்குவது, அப்படி வேலை செய்த ஒருவர் திடீர் எனக் காரணம் இல்லாமல் மறைந்து விடுவது பற்றி எழுதும் போது மனதை என்னவோ செய்கிறது.\nஇந்தப் புத்தகத்தில் ரஷ்யாவில் இருந்து குடிபெயர்ந்து கனடாவில் வாழும் எழுத்தாளர், \"டேவிட் பெஸ்மொஸ்கிஸ்\" சந்தித்து நேர்காணல் செய்யும்போது அவரிடம் \"உங்கள் சிறுகதையில் அங்கங்கே ஹீப்ரூ வார்த்தைகள் வருகின்றன், கதையைப் படிக்கும்போது புரிதலுக்கு கஷ்டமாக இருக்காதா என கேட்க \" ,டேவிட் அதற்கு , \" மொத்த கதையின் உணர்ச்சியையும் உள்வாங்குவது தான் முக்கியம்\" என கூறுகிறார்.\nஅவர் சொன்னது முத்துலிங்கத்துக்கும் பொருந்தும். எனக்குத் தெரியாத வார்த்தைகள் புத்தகம் முழுவதும் விரவி இருந்தாலும், மொத்த புத்தகமும் , வெளிநாட்டில் இருந்து வரும் நமது நெருங்கிய நண்பர் சொல்லும் அனுபவங்கள் போல் உள்ளது.\nLabels: Balaji, அ. முத்துலிங்கம், அங்கே இப்ப என்ன நேரம், கட்டுரைகள், தமிழினி\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு ச��றுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதை கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nதிசையெல்லாம் நெருஞ்சி - சு. வேணுகோபால்\nஅனிதா இளம் மனைவி - சுஜாதா\nஉணவே மருந்து – டாக்டர்.எல்.மகாதேவன்\nபுலிப்பானி ஜோதிடர் - காலபைரவன்\nபட்டாம்பூச்சி விற்பவன் - நா.முத்துக்குமார்\nமகாராஜாவின் ரயில்வண்டி – அ.முத்துலிங்கம்\nஅப்பம் வடை தயிர்சாதம் – பாலகுமாரன்\nஇந்த நூற்றாண்டுச் சிறுகதைகள்- 4\nமிதவை - நாஞ்சில் நாடன்\nமூன்று விரல் - இரா.முருகன்\nசாப்பாட்டுப் புராணம் - சமஸ்\nபசித்த மானிடம் – கரிச்சான் குஞ்சு\nதலைமைச் செயலகம் - சுஜாதா\nகோபல்லபுரத்து மக்கள் - கி. ராஜநாராயணன்\nசென்னைக்கு வந்தேன் - பழ.அதியமான்\nதலாய் லாமா - ஜனனி ரமேஷ்\nபல்லக்குத் தூக்கிகள் - சுந்தர ராமசாமி\nமார்க்வெஸ்ஸின் ஜெனரல் - திக்குத் தெரியாத காட்டில்\nமலர் மஞ்சம் - தி. ஜானகிராமன்\nகலங்கிய நதி - பி.ஏ.கிருஷ்ணன்\nஅள்ள அள்ளப் பணம் - பாகம் ஒன்று - சோம.வள்ளியப்பன்\nகள்ளிக்காட்டு இதிகாசம் - வைரமுத்து\nஅங்கே இப்ப என்ன நேரம் - அ. முத்துலிங்கம்\nபுதிய தமிழ்ச் சிறுகதைகள் - தொகுப்பாசிரியர்: அசோகமி...\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/author/biblelamp1995/", "date_download": "2019-01-22T21:33:55Z", "digest": "sha1:XWNX6GTZRXLV3EX7X4RJ5WY2JS3SGNA3", "length": 155517, "nlines": 457, "source_domain": "biblelamp.me", "title": "ஆர். பாலா | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் ���ில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nபுதிய வருடத்தில் மறுபடியும் இந்த இதழோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வருடத்திற்கான இந்த முதல் இதழ் இந்தியாவில் இருப்பவர்களுக்கு சென்னையில் அச்சிடப்பட்டு அனுப்பப்பட்டிருக்கிறது. இதுவரை நீங்கள் பெற்றுக்கொண்ட இதழ்களை நியூசிலாந்தில் அச்சிட்டு அனுப்பிவந்தோம். இதற்கான விளக்கத்தை இந்த இதழில் வந்திருக்கும் “கடமை கைமாறுகிறது” என்ற ஆக்கத்தில் நீங்கள் வாசிக்கலாம்.\nதிருமறைத்தீபம் இதழ் பற்றிய ஒரு முக்கிய விஷயத்���ை, இதழின் வரலாற்றோடு தொடர்புடையதொரு விஷயத்தை இவ்விதழில் எழுதலாமென்றிருக்கிறேன். இதுவரை நியூசிலாந்தில் அச்சிடப்பட்டு (ஸ்ரீ லங்காவிற்கு வெளியில் இருக்கும்) அனைத்து வாசகர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்ட திருமறைத்தீபம் இந்த வருட ஆரம்பத்தில் இருந்து தமிழகத்தில் அச்சிடப்பட்டு சென்னை, சீர்திருத்த வெளியீடுகள் நிறுவனத்தால் வாசகர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். உங்கள் கரத்தில் இருக்கும் இவ்வருடத்திற்கான முதல் இதழ் சென்னையில் அச்சிடப்பட்டது. இது நம் இதழ் வரலாற்றில் ஒரு மைல்கல். இப்புதிய திட்டம் பலவிதங்களில் வாசகர்களுக்குப் பலனுள்ளதாக இருக்கும்; அத்தோடு செலவு குறையவும், தேவைப்பட்டால் மேலதிக இதழ்களை அச்சிடவும் இது துணைபுரியும். நாம் இதைச் செயல்படுத்தத் தீர்மானித்ததற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, இந்திய அச்சுப்பணித் தொழில் நுட்பம் மேலைத்தேயத் தரத்திற்கு உயர்ந்திருப்பதுதான். குறைந்த செலவில் மிகச்சிறந்த தரத்தில் தொடர்ந்து திருமறைத்தீபத்தை அச்சிட்டு வெளியிட கர்த்தர் எங்களை வழிநடத்தியிருக்கிறார்.\nஅத்தநேசியஸும் ஏரியன் முரண்பாடும் – பகுதி 2\nவேதபூர்வமான சத்தியத்திற்கு வரலாற்றில் கிடைத்த ஆரம்ப வெற்றியை (கி.பி. 318-325) முந்தைய இதழில் வந்த அத்தநேசியஸ் பற்றிய ஆரம்ப ஆக்கத்தில் பார்த்தோம். எனினும் சத்தியத்திற்கு ஏற்பட்ட ஆபத்து அத்தோடு ஓய்ந்தபாடில்லை. தொடர்ந்து நடந்த நிகழ்வுகளை இவ்வாக்கத்தில் ஆராய்வோம்.\nகி.பி. 325-361 காலப்பகுதியில், ஏரியனிசத்தைப் பின்பற்றியவர்களின் கை ஓங்கியிருந்ததுபோல் காணப்பட்டது. இக்காலப்பகுதியில் நடந்த சில முக்கியமான நிகழ்வுகள், ஏரியர்கள் கிட்டதட்ட வென்றுவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றியது. இந்த மாற்றங்கள், இரண்டு குறிப்பிட்ட நிலைகளில் ஏற்பட்டது.\nதள்ளாடும் பக்திவைராக்கியம் – டேவிட் மெரெக்\nசென்ற இதழில், நாம் பக்திவைராக்கியத்தின் அநேக ஊக்கப்படுத்தும் சாதகமான உதாரணங்களில் நம்முடைய கவனத்தை செலுத்தினோம். எனினும், அத்தகைய நல்ல உதாரணங்களும் நம்மில் ஒரு தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடும் வாய்ப்பு உண்டு. அதாவது, உண்மையான விசுவாசிகளுக்கும் சுவிசேஷ ஊழியர்களுக்கும் பக்திவைராக்கியம் பற்றிய விஷயங்களில் அவர்களுக்கு ஒருபோதும் போராட்டம் ஏற்பட்டதில்லை என்பத��போல் நமக்குத் தென்படலாம். அப்படியில்லை என்பதை வேதம் தெளிவாகக் காட்டுகிறது. 1 இராஜாக்கள் 18-19 அதிகாரங்களில், முக்கிய கதாபாத்திரமாகிய பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியாகிய எலியாவில் இந்த உண்மை தெளிவாகக் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. பொல்லாதவனாகிய ஆகாப் ராஜாவின் நாட்களில் கலகக்காரராகிய இஸ்ரவேலின் வடபகுதி ராஜ்யத்திற்கு, கடவுளுடைய உண்மையுள்ள தீர்க்கதரிசியாகிய எலியா அனுப்பப்பட்டார். முந்தைய ஆக்கத்தில், வைராக்கியமான, பலனுள்ள ஜெபத்திற்கு நல்ல உதாரணமாக எலியா இருந்ததை நாம் கவனித்தோம். இருந்தும் இந்த உண்மையுள்ள தீர்க்கதரிசியும் கிட்டதட்ட அவிந்துவிடக்கூடிய பக்திவைராக்கியத்தை அனுபவித்திருந்தார். ஊக்கம் குன்றிய, மனஅழுத்தங்கொண்ட பக்திவைராக்கியத்திற்கு அவர் ஓர் உதாரணமாக இருக்கிறார்.\nஅமெரிக்காவின் பெருஞ்சிந்தனையாளரும், பிரசங்கியும், இறையியல் வல்லுனருமான ஜொனத்தன் எட்வர்ட்ஸ் (Jonathan Edwards, 1703-1758) 1 தெசலோனிக்கேயர் 2:16ல் கொடுத்த பிரசங்கத்தின் ஒருபகுதி.\nஅதனுடைய முழு வல்லமையோடும் அது கொட்டப்படும்போது கர்த்தரின் கோபம் எத்தனை பயங்கரமானது. ஓரளவுக்கு அதைப்பற்றி அறிந்துகொள்ள தேவகோபம் என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். கர்ஜிக்கும் சிங்கத்தைப் போன்றது ஓரரசனின் கோபம்; ஆனால், இது சர்வவல்லமையுள்ள யேகோவாவாகிய ஆண்டவரின் கோபம். இதைப்பற்றி அறிவுபூர்வமாக அறிந்துகொள்ளப் பார்ப்போம். எந்தவிதமான அனுதாபமோ, கருணை காட்டுவதற்கான எந்தவிதமான சந்தர்ப்பங்களோ இல்லாமல் முழுமையாக தேவகோபம் வெளிப்படும்போது அது எத்தனை பயங்கரமானது உலகத்தைத் தன் வல்லமையினால் வார்த்தையைப் பயன்படுத்தி கட்டளையிட்டுப் படைத்த ஆண்டவரின் கோபம் எப்படிப்பட்டது உலகத்தைத் தன் வல்லமையினால் வார்த்தையைப் பயன்படுத்தி கட்டளையிட்டுப் படைத்த ஆண்டவரின் கோபம் எப்படிப்பட்டது சூரியனைப்பார்த்து உதிக்காதே என்று கட்டளையிட்டு அதை உதிக்காமல் இருக்கச்செய்து, நட்சத்திரங்களை அதனதன் இடத்தில் இருக்கச் செய்கிறவரின் கோபம் எப்படிப்பட்டது சூரியனைப்பார்த்து உதிக்காதே என்று கட்டளையிட்டு அதை உதிக்காமல் இருக்கச்செய்து, நட்சத்திரங்களை அதனதன் இடத்தில் இருக்கச் செய்கிறவரின் கோபம் எப்படிப்பட்டது உலகத்தை அசையச்செய்து, பரலோகத்தின் தூண்களை நடுங்கச் செய்கிறவரின் கோபம் எத்தகையது உலகத்தை அசையச்செய்து, பரலோகத்தின் தூண்களை நடுங்கச் செய்கிறவரின் கோபம் எத்தகையது கடலைக் கண்டித்து, தண்ணீரில்லாமலாக்கி, மலைகளை அவை இருக்கும் இடங்களில் இருந்து அகற்றித் தன்கோபத்தைக் காண்பிப்பவரின் உக்கிரகோபம் எப்படிப்பட்டதாயிருக்கும் கடலைக் கண்டித்து, தண்ணீரில்லாமலாக்கி, மலைகளை அவை இருக்கும் இடங்களில் இருந்து அகற்றித் தன்கோபத்தைக் காண்பிப்பவரின் உக்கிரகோபம் எப்படிப்பட்டதாயிருக்கும் எந்த மனிதனும் அதன் முன் நிற்கவழியில்லாத பிரகாசத்தைக் கொண்டிருக்கும் கர்த்தரின் கோபம் எப்படிப்பட்டது எந்த மனிதனும் அதன் முன் நிற்கவழியில்லாத பிரகாசத்தைக் கொண்டிருக்கும் கர்த்தரின் கோபம் எப்படிப்பட்டது தீயமனிதர்கள்மீது தன் பிரகாசமான நெருப்புப்போன்ற ஒளியை வீசச்செய்யும் மகோன்னதமானவரின் கோபம் எப்படிப்பட்டது தீயமனிதர்கள்மீது தன் பிரகாசமான நெருப்புப்போன்ற ஒளியை வீசச்செய்யும் மகோன்னதமானவரின் கோபம் எப்படிப்பட்டது வல்லமையுள்ள பிசாசுகளும் தாங்கி நிற்கமுடியாது அதனடியில் நசுங்கிப்போகின்ற உக்கிரத்தோடு வெளிப்படும் தேவகோபத்தின் முன் மண்புழுப்போலிருக்கும் மனிதன் என்னவாவான் வல்லமையுள்ள பிசாசுகளும் தாங்கி நிற்கமுடியாது அதனடியில் நசுங்கிப்போகின்ற உக்கிரத்தோடு வெளிப்படும் தேவகோபத்தின் முன் மண்புழுப்போலிருக்கும் மனிதன் என்னவாவான் அதைக்கொஞ்சமாவது ருசித்துப்பார்க்க, இந்த உலகத்தின் மீது தேவகோபம் எப்படி வெளிப்படுகின்றது என்பதை அறிந்துகொள்ள வாருங்கள். தன்னுடைய கோபத்தைக் கொஞ்சம் உணரும்படியாக கர்த்தர் மனிதனின் மனச்சாட்சியை உருத்தும்போது கடின இருதயமுள்ள அவன் கதறுவான். சொட்டுத் தேவகோபத்தின் வெளிப்படுத்தலின் கீழ் அவனுடைய மானுடம் நசுங்கிப் போகிறது. இதை நாம் அநேக உதாரணங்களில் காண்கிறோம். இந்தக் கொஞ்சக் கோபத்தின் பயங்கரமே அவனைக் கலங்கிப்போகச் செய்யுமானால் அந்தக் கோபம் முழுமையாக வெளிப்படுத்தப்படும்போது அது எப்படியிருக்கும் அதைக்கொஞ்சமாவது ருசித்துப்பார்க்க, இந்த உலகத்தின் மீது தேவகோபம் எப்படி வெளிப்படுகின்றது என்பதை அறிந்துகொள்ள வாருங்கள். தன்னுடைய கோபத்தைக் கொஞ்சம் உணரும்படியாக கர்த்தர் மனிதனின் மனச்சாட்சியை உருத்தும்ப���து கடின இருதயமுள்ள அவன் கதறுவான். சொட்டுத் தேவகோபத்தின் வெளிப்படுத்தலின் கீழ் அவனுடைய மானுடம் நசுங்கிப் போகிறது. இதை நாம் அநேக உதாரணங்களில் காண்கிறோம். இந்தக் கொஞ்சக் கோபத்தின் பயங்கரமே அவனைக் கலங்கிப்போகச் செய்யுமானால் அந்தக் கோபம் முழுமையாக வெளிப்படுத்தப்படும்போது அது எப்படியிருக்கும் தண்ணீர் தெளிப்பதுபோன்ற கர்த்தரின் சின்னக்கோபமே இந்தளவுக்கு மனிதனைத் தொல்லைப்படுத்திக் கலங்கடிக்குமானால், கர்த்தர் வெள்ளக்கால்வாய்களைத் திறப்பதுபோல் தன்னுடைய தீராக் கோபத்தைக் குற்றவாளியாக நிற்கும் மனிதர்கள் மேல் கொட்டி, பெருங்கடலலைகளைப்போல் அந்த உக்கிரக்கோபம் அவர்களைத் தாக்கும்போது அவர்கள் என்ன செய்வார்கள். கர்த்தரின் கொஞ்சக்கோபமே எப்படி மனிதனை மூழ்கச் செய்துவிடுகிறது\nகுமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ் செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.\nஅக்டோபர் 23, 1881ம் ஆண்டில் பெரும் பிரசங்கி சார்ள்ஸ் ஹெடன் ஸ்பர்ஜன் (Charles Haddon Spurgeon , 1834-1892) மத்தேயு 3:7ல் கொடுத்த பிரசங்கத்தின் ஒருபகுதி.\nபாவம் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். அவர் உண்மையிலேயே தேவனாக இருந்தால், அவர் இந்த உலகத்தின் நியாயாதிபதியாக இருந்தால், எல்லாத் தீமைகளையும் அவர் அடியோடு வெறுக்கிறவராக இருக்க வேண்டும். நீதியற்றவர்களையும் நீதிமான்களையும், ஒழுக்கமற்றவர்களையும் ஒழுக்கமுள்ளவர்களையும், குடியைத் தொடாதவர்களையும் குடித்து வெறிக்கிறவர்களையும், உண்மை பேசுகிறவர்களையும் பொய்யர்களையும் அவர் ஒரேவிதத்தில் நடத்தமுடியாது. அப்படி நடந்துகொள்ளுகிற கடவுளை மனிதன் நிராகரிக்கத்தான் வேண்டும். ஆனால், நாம் அறிந்து விசுவாசிக்கின்ற மெய்யான தேவன் எல்லாப் பாவங்களையும் அடியோடு வெறுக்கவேண்டும். அவருடைய சுத்தமான பரிசுத்த இருதயம் அனைத்து கேடுகளையும் பார்த்து முகஞ்சு-ழிக்க வேண்டும். அதை அவரால் செய்யமுடியும் என்பதற்காக அல்ல; அப்படி அவர் செய்தேயாக வேண்டும். வெகு சீக்கிரமே இந்தக் காலங்களில் அவர் எல்லாப் பாவங்களுக்கு எதிராகவும் தன்னுடைய உக்கிரக்கோபத்தை அவர் கொட்டித்தீர்க்கவேண்டும். இயற்கையமைப்பின்படி கர்த்தர் படைத்துள்ள ���லகம் அவசியமான சில ஒழுங்குகளின்படி நிர்வகிக்கப்பட வேண்டும். அதேபோல் இயற்கையின் முறைமையின்படி பாவம் தண்டிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பாவமும், கீழ்ப்படியாமையும் அவற்றின் தன்மையின்படி அவற்றிற்கான பலனை அனுபவிக்கவேண்டும். இதுவே பாவத்தின் தவிர்க்க முடியாத விளைவு; அதைப்பற்றிய எந்த விவாதத்திற்கும் இடமில்லை. இது நிலையானதாக தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. “மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார் இயேசு. தேவனுடைய கோபத்தைப்பற்றி விளக்குகிறபோது அவரை அதிகாரவெறிபிடித்த கொடுமைக்காரராக நாம் படம்பிடித்துக் காட்டுகிறோம் என்று எண்ணிவிடாதீர்கள். நாம் சொல்லுவதெல்லாம் இயற்கையின்படி நடக்கவேண்டியவைகளைத்தான்; நீங்கள் விஷத்தைக் குடித்தால் அது உங்கள் உயிரை மாய்த்துவிடும்; நீங்கள் குடித்து வெறித்து நடந்துகொண்டால் அல்லது எந்த நோயினால் பாதிக்கப்பட்டாலோ அது உங்களுக்கு தாங்கமுடியாத வருத்தத்தையும் கேட்டையும் கொண்டுவரும். அதுபோல் பாவம் தேவகோபத்தை சந்தித்தேயாக வேண்டும்; வேறுவழியேயில்லை. வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்தில் உள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் சிறு எழுத்தாகிலும், எழுத்தின் உருப்பாகிலும் ஒழிந்து போகாது; அந்த நிறைவேறுதலின் ஓர் அம்சமாக கர்த்தர் எல்லாப் பாவங்களையும், மீறுதல்களையும் ஒட்டுமொத்தமாக அழிக்கவேண்டும்.\nஆர்தர் பின்க் (A. W. Pink, 1886-1952) எழுதிய ஆக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட பகுதி.\nகிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளுகிற அநேகர் தேவகோபம் என்று ஒன்றிருப்பதாக நம்புவதில்லை. தேவகோபம் என்பது தெய்வீகத்தில் காணப்படும் குறைபாடு என்று வெளிப்படையாக சொல்லுமளவுக்கு போகவிரும்பாதவர்கள், அந்த உண்மையை ஆர்வத்தோடும் மகிழ்ச்சியோடும் ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை. அவர்களுடைய இருதயத்தில் அந்தப் போதனைக்கு எதிராக இரகசியமான ஒரு வெறுப்பு காணப்படுவதால் அதைப்பற்றி அவர்கள் நினைக்கவோ, கேட்கவோ விரும்புவதில்லை. தேவகோபத்தை முழுதாக நிராகரித்துவிடாதவர்களில் சிலர், அதைப்பற்றி பெருமளவுக்கு சிந்திக்க வேண்டிய அளவுக்கு, அதில் பயப்படுமளவுக்கு கோரமான எந்தத் தன்மையு���ில்லை என்கிறார்கள். வேறு சிலர், தேவனுடைய குணாதிசயங்களில் ஒன்றான நன்மை தேவகோபத்தோடு பொருந்திவராததொன்றாகக் கருதி அவர்களுடைய எண்ணங்களில் இருந்து அதைத் தவிர்த்துவிட முயல்கிறார்கள்.\nஒத்தவாக்கிய அகராதியைக் கவனத்தோடு ஆராய்ந்து பார்த்தால் அதில் ஆண்டவருடைய கோபம், ஆக்ரோஷம், தேவகோபம் ஆகிய வார்த்தைகளே, அவருடைய அன்பையும், கனிவையும்விட அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன் (சங்கீதம் 7:11).\nஉண்மை, வல்லமை, கருணை ஆகியவை கர்த்தருடைய பூரணத்துவங்களில் ஒன்றாக இருப்பதுபோல் தேவகோபமும் அவற்றில் ஒன்றாக இருக்கின்றன. கர்த்தருடைய குணாதிசயத்தில் எந்தவிதமான குறைபாட்டிற்கும் இடமில்லை; ஒரு சிறு கலங்கத்தையும் அதில் காணமுடியாது; தேவகோபம் அதில் அடங்காமல் இருந்தால் மட்டுமே அதில் குறைபாட்டிற்கு இடமுண்டு. பாவத்தை உதாசீனப்படுத்துவது ஒழுக்கக்குறைவாகும். பாவத்தை வெறுக்கிறவன் ஒழுக்கத்தொழுநோயாளியாவான் சகலவிதமான பரிசுத்தப் பூரணத்துவத்தைக் கொண்டிருக்கும் ஒருவர் நீதியையும் அக்கிரமத்தையும், ஞானத்தையும் முட்டாள்தனத்தையும் எப்படி சமமானவையாக ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க முடியும் சகலவிதமான பரிசுத்தப் பூரணத்துவத்தைக் கொண்டிருக்கும் ஒருவர் நீதியையும் அக்கிரமத்தையும், ஞானத்தையும் முட்டாள்தனத்தையும் எப்படி சமமானவையாக ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க முடியும் நித்திய பரிசுத்தத்தைக் கொண்டிருப்பவர் எப்படி பாவத்தை உதாசீனம் செய்து அதன்மீது தன்னுடைய கண்டிப்பைக் காட்டாமல் இருக்கமுடியும் நித்திய பரிசுத்தத்தைக் கொண்டிருப்பவர் எப்படி பாவத்தை உதாசீனம் செய்து அதன்மீது தன்னுடைய கண்டிப்பைக் காட்டாமல் இருக்கமுடியும் (ரோமர் 11:22). பரிசுத்தமாயிருப்பவற்றில் மட்டுமே ஆனந்தம் காணும் கர்த்தர் பரிசுத்தமற்றவற்றை எப்படி வெறுக்காமல் இருக்கமுடியும் (ரோமர் 11:22). பரிசுத்தமாயிருப்பவற்றில் மட்டுமே ஆனந்தம் காணும் கர்த்தர் பரிசுத்தமற்றவற்றை எப்படி வெறுக்காமல் இருக்கமுடியும் கர்த்தருடைய தன்மை எப்படி அவசியமானதாகவும், நித்தியமானதாகவும் பரலோகத்தை உண்டாக்கியிருக்கிறதோ அதேபோல் நரகத்தையும் உண்டாக்கியிருக்கிறது. கர்த்தரில் எப்படி எந்தக் குறைபாடும் இல்லையோ அதேபோல் அவரில் எந்தக் குணாதிசயமும் இன்னொன்றதைவிடப் பூரணமற்றதாக இல்லை.\nசகலவிதமான அநீதிகளையும் நித்தியத்துக்கும் வெறுப்பதுதான் தேவகோபம். அது தீமைகளுக்கெதிரான தெய்வீக நீதியின் வெறுப்பும் கோபமுமாகும். அது பாவத்திற்கெதிராகப் புறப்பட்டிருக்கும் கர்த்தரின் பரிசுத்தமாகும். அது கர்த்தர், பாவத்தைச்செய்து வருகிறவர்களுக்கெதிராக அறிவித்திருக்கும் நீதியான தண்டனை. கர்த்தருடைய அதிகாரத்துக்கு எதிராக பாவம் இருப்பதாலேயே அவர் அதன் மீது கோபமுள்ளவராக இருக்கிறார்; அவருடைய இறையாண்மைக்கெதிரானதாக பாவம் இருக்கிறது. அவருடைய ஆளுகைக்கெதிராக இருப்பவர்கள் அனைவரும், அவரே ஆண்டவர் என்பதைக் கர்த்தர் அறிந்துகொள்ளும்படிச் செய்வார். மனிதர்கள் அவருடைய மகத்துவத்தை அலட்சியப்படுத்துவதால் அது எத்தகையது என்பதை அவர்கள் உணரும்படிச் செய்வார் கர்த்தர். மனிதர்கள் மிகச் சாதாரணமானதாகக் கருதும் பயமுறுத்துகின்ற கோபத்தை, அது எத்தனை பயங்கரமானது என்று அவர்கள் அறிந்துகொள்ளும்படிச் செய்வார் கர்த்தர். தனக்கெதிராக நிகழ்ந்த எந்தப் பாதிப்பின் காரணமாகவோ அல்லது மனிதர்களுக்கு காரணகாரியமெதுவுமில்லாமல் காயத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகவோ கர்த்தர் காட்டும் பழிவாங்கும் கொடுஞ்சினம் அல்ல தேவகோபம். உலகத்தின் இராஜா தான்தான் என்பதை நிச்சயம் கர்த்தர் நிரூபிக்கத்தான் போகிறார்; ஆனால் அவருக்கு பழிவாங்கும் குணமில்லை.\nஸ்கொட்லாந்தைச் சேர்ந்த இறையியலறிஞரும், வேதவிளக்கவியலாளருமான ரொபட் ஹெல்டேன் (Robert Haldane, 1764-1842) ரோமர் 1:18 வசனத்திற்கு தந்திருக்கும் விளக்கத்தின் பகுதி இது.\nமனிதனுக்கு மரணம் எனும் தண்டனை விதிக்கப்பட்டு அவன் ஏதேனில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட, இந்த உலகம் சாபத்துக்குள்ளான ஆரம்பகாலத்திலேயே தேவகோபம் வெளிப்படுத்தப்பட்டுவிட்டது. அதற்குப் பிறகு நோவாவின் காலத்து வெள்ளத்தின் மூலமும், சோதோம், கொமோரா நகரங்களின் எரிநெருப்பிலாலான அழிவின் மூலமும், இதற்கெல்லாம் மேலாக உலகத்தில் மரணத்தின் ஆளுகை மூலமும் உதாரணங்களாக அது வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பாவத்திற்கும் எதிரான நியாயப்பிரமாணத்தின் சாபத்தில் இதைக் காண்கிறோம்; கர்த்தர் ஏற்படுத்தியிருக்கும் தகனபலிகளில் இதைக் காண்கிறோம்; மோசேயின் காலத்து அத்தனை பிரமாணங்களும் இதை வெளிப்படுத்துகின்றன. இந்நூலின் (ரோமர்) எட்டாவது அதிகாரத்தில் பவுல், உலகமும், படைப்போடு தொடர்புடைய அனைத்தும் தவித்துப் பிரசவவேதனைப்படுவதாக விளக்குகிறார். கர்த்தர் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தி அவருடைய மகிமையைப் பறைசாற்றுகின்ற அதே உலகம், அவர் பாவத்துக்கு எதிரி என்றும், மனிதரின் தீமைகளனைத்தையும் தண்டிக்கிறவர் என்றும் நிரூபிக்கிறது. அனைத்திற்கும் மேலாக, தேவகுமாரன் இந்த உலகத்திற்கு வந்து தன் தெய்வீகத்தை வெளிப்படுத்தி தன்னுடைய துன்பங்கள் மற்றும் சிலுவை மரணத்தின் மூலம், இதற்கு முன் வெளிப்படுத்தப்பட்டிருந்த தேவகோபத்தின் கோரமான விளைவுகள்பற்றிய அனைத்து உதாரணங்களுக்கெல்லாம் மேலான உதாரணமாக பாவத்திற்கெதிரான தன்னுடைய வெறுப்பை வெளிப்படுத்தினார். இதைவிட, இனி வரப்போகும் கோடானவர்களுக்கான நித்திய தண்டனை புதிய உடன்படிக்கையின் காலத்தில் அதிகாரபூர்வமாகவும் வெளிப்படையாகவும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. புதிய உடன்படிக்கையின் கீழ் பரலோகம் வெளிப்படுத்தும் இரண்டு வெளிப்படுத்தல்களைக் காண்கிறோம் & ஒன்று தேவகோபம்; இரண்டாவது, கிருபை.\nதேவகோபத்தைப் பற்றி பிரபல பிரசங்கி மார்டின் லொயிட் ஜோன்ஸ் (Martyn Lloyd-Jones, 1899-1981) எழுதியிருக்கும் ஆக்கத்தின் ஒரு பகுதி இது.\nதேவகோபத்தையும், கர்த்தரின் நியாயத்தீர்ப்பையும் பற்றிய போதனைகளை விளங்கிக்கொண்டால் மட்டுமே நித்திய தேவகுமாரரான இயேசு கிறிஸ்து ஏன் இந்த உலகத்திற்கு வந்தார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். தன்னுடைய மகிமையை ஒதுக்கிவைத்துவிட்டு குழந்தையாக பெத்லகேமில் பிறந்து, சகலவிதமான துன்பங்களையும் வாழ்க்கையில் கிறிஸ்து ஏன் அனுபவித்தார் என்பது நமக்குத் தெரியும் & அது நம்முடைய இரட்சிப்பிற்காகவே. இருந்தபோதும், இரட்சிப்பிற்கு அது ஏன் அவசியம் என்ற கேள்வி எழுகிறது. நாம் இரட்சிக்கப்படும்படியாக இவையெல்லாம் ஏன் நிகழவேண்டும் தேவகோபத்தைப்பற்றியும் நியாயத்தீர்ப்பைப்பற்றியும் முழுமையாக விளக்காமல் எவரால் இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க முடியும் என்று நான் சவால்விடுகிறேன். சிலுவையையும், இயேசு கிறிஸ்துவின் மரணத்தையும் பற்றிய போதனைகளை நாம் கவனிக்கும்போது இது நமக்கு மேலும் தெளிவாகின்றது. கிறிஸ்து ஏன் மரித்தார் தேவகோபத்தைப்பற்றியும் நியாயத்தீர்ப்பைப்பற்றியும் முழுமையாக விளக்காமல் எவரால் இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க முடியும் என்று நான் சவால்விடுகிறேன். சிலுவையையும், இயேசு கிறிஸ்துவின் மரணத்தையும் பற்றிய போதனைகளை நாம் கவனிக்கும்போது இது நமக்கு மேலும் தெளிவாகின்றது. கிறிஸ்து ஏன் மரித்தார் அவருடைய இரத்தத்தினால் இரட்சிக்கப்படுவதற்காக என்று நாம் இதற்கு பதிலளிப்போமானால், அவருடைய இரத்தத்தினால் நாம் ஏன் இரட்சிக்கப்பட வேண்டும் அவருடைய இரத்தத்தினால் இரட்சிக்கப்படுவதற்காக என்று நாம் இதற்கு பதிலளிப்போமானால், அவருடைய இரத்தத்தினால் நாம் ஏன் இரட்சிக்கப்பட வேண்டும் நாம் இரட்சிப்படைவதற்காக கிறிஸ்து கல்வாரியில் மரித்து, புதைக்கப்பட்டு, உயிர்த்தெழுவது ஏன் அத்தனை முக்கியமானது நாம் இரட்சிப்படைவதற்காக கிறிஸ்து கல்வாரியில் மரித்து, புதைக்கப்பட்டு, உயிர்த்தெழுவது ஏன் அத்தனை முக்கியமானது இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தகுந்த ஒரேயொரு விளக்கம் தேவகோபம்பற்றிய வேதபோதனைதான். இந்தப் போதனை உண்மையானதாக இல்லாதிருக்குமானால் கிறிஸ்துவின் சிலுவை மரணம் நிச்சயமாக அவசியமேயில்லாததொன்று என்றுதான் கூறவேண்டும்.\nஇந்த வசனத்தில் (எபேசியர் 2:3) காணப்படும் இரண்டு விஷயங்களை ஆராய்வோம். முதலாவதாக, பவுல் சொல்லுகிறார், இந்த உலகத்தில் பிறந்திருக்கும் அனைவரும் தேவகோபத்தின் கீழ் இருக்கிறார்கள் என்று. அவர் சொல்லுகிறார், “நாமெல்லோரும் . . . சுபாவத்தினால் மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.” மனித குலத்தின் ஏனைய மக்களனைவரையும்போல நாமெல்லோரும் கோபாக்கினையின் பிள்ளைகள் என்பதே இதற்கு அர்த்தம். இந்தக்காலத்தில் மிகவும் பிரசித்தமில்லாத, அதேநேரம் மிகவும் அருமையான ஒரு போதனையை நாம் இங்கு சந்திக்கிறோம். இது பிரசித்தமில்லாதது மட்டுமல்ல அநேகரால் வெறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டிருக்கும் சத்தியம். இதைப்பற்றிய விவாதத்தில் ஈடுபடுகிறபோது அநேகரால் தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் போகிறது. சில வருடங்களாகவே பிரபலமாகியிருக்கும் ஒரு போதனை, ஆண்டவர் அன்புடையவராக இருக்கிறார் என்றும் அவரை அன்புள்ளவராக மட்டுமே பார்க்க வேண்டும் என்று சொல்லுகிறது. தேவகோபத்தைப்பற்றி நாம் பேசுவோமானால் அது ஆண்டவர் அன்புள்ள��ராயிருக்கிறார் என்பதற்கு முற்றிலும் ஒத்துப்போகாத எதிர்மறையான போதனை என்கிறார்கள் அவர்கள். . . . நாம் இப்போது பழைய ஏற்பாட்டுக் கடவுளை நம்புவதில்லை; நாம் இப்போது புதிய ஏற்பாட்டுக் கடவுளையே நம்புகிறோம். அவரே இயேசு கிறிஸ்து என்பது இவர்களின் வாதம். வேறு சிலர் இன்னும் ஒருபடி மேலேபோய், கடந்த நூற்றாண்டில்தான் இந்த விஷயங்கள்பற்றி நமக்குத் தெளிவான விளக்கம் கிடைத்தது என்றும், இந்த நூற்றாண்டின் ஆரம்பகாலம்வரை மக்கள் தேவகோபம் என்று ஒன்றிருப்பதாக நம்பிவந்ததோடு, கடவுளைப்பற்றிய தவறான நம்பிக்கைகளைக் கொண்டிருந்தனர் என்கிறார்கள்.\n முதலாவதாக, ஒரு தவறான எண்ணத்தைத் திருத்தப் பார்ப்போம்.\nசிலர் கோபம் என்ற வார்த்தையைத் தவறாக விளங்கிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வார்த்தையைக் கேட்டவுடனேயே அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அது கட்டுப்படுத்தமுடியாத ஆத்திரம் என்று எண்ணிவிடுகிறார்கள். சுயக்கட்டுப்பாட்டை இழந்து, மகா ஆத்திரத்துடன் சரீரம் நடுங்க, சரீரத்தோலெல்லாம் வெளுப்படைந்து, இழிவான வார்த்தைகளைப் பேசி இழிவான செயல்களைச் செய்கின்ற ஒருவனின் கோபத்தை மட்டுந்தான் அவர்களால் நினைத்துப் பார்க்கமுடிகிறது. இது கோபத்தைப்பற்றிய மிகத்தவறான கருத்து. பாவமனிதன் சிலவேளைகளில் இந்தவிதமாக நடந்துகொள்வதுண்டு; ஆனால் வேதம், கோபம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்போது இதெல்லாம் அந்த வார்த்தையில் அடங்கவில்லை. நீதியின் அடிப்படையில் வெளிப்படுத்தப்படும் கோபத்தைத்தான் வேதம் விளக்குகிறது. இன்னும் மேலும் விளக்குவதானால், வேதபோதனையின்படி கர்த்தரின் அன்பின் மறுபக்கமே தேவகோபம். இது கர்த்தரின் அன்பை நிராகரிப்பதனால் ஏற்படுகின்ற தவிர்க்கமுடியாத விளைவு. அன்பே உருவாயிருக்கின்ற ஆண்டவர், நியாயத்தின் தேவனாகவும், நீதியின் தேவனாகவும் இருக்கிறார். தேவனின் அன்பு வெறுத்து ஒதுக்கப்பட்டு நிராகரிக்கப்படும்போது அதன் விளைவாக அங்கே தேவனின் நியாயத்தையும், நீதியையும், கோபத்தையும் மட்டுமே காணமுடியும்.\nபோதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 33 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்ப��� வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.\nமறுபடியும் இந்த இதழோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இவ்விதழில் முக்கியமான ஆக்கங்கள் வந்திருக்கின்றன. அத்தநேசியஸ் என்ற ஆதிசபையின் முக்கிய தலைவரைப் பற்றி டேவிட் மெரெக் எழுதிய ஆக்கத்தின் முதலாவது பகுதியை இதில் தந்திருக்கிறேன். அத்தநேசியஸ் எந்தளவுக்கு சபை வரலாற்றில் முக்கியமானவர் என்பதை பெரும்பாலான கிறிஸ்தவர்கள் அறிந்துவைத்திருக்கவில்லை. சத்தியத்தின் நிமித்தம் அவர் எடுத்த நடவடிக்கைகள் அவரைப் பலதடவைகள் சிறைவாசம் அனுபவிக்கவைத்திருக்கிறது. கர்த்தரின் கிருபையே உயிராபத்து ஏற்பட்ட ஒவ்வொரு தடவையும் அவரைப் பாதுகாத்திருக்கிறது. அந்தளவுக்கு சத்தியத்திற்காக உயிரைப் பணயம் வைக்கிறவர்கள் இன்று எங்கிருக்கிறார்கள். அத்தநேசியஸின் சத்திய வைராக்கியமே திரித்துவம் பற்றிய ஆணித்தரமான விளக்கத்தைத் தரும் வரலாற்று சிறப்புப் பெற்ற நைசீன் ஆவணத்தை நமக்குத் தந்திருக்கிறது. இவ்வாக்கத்தை வாசித்துப் பயனடையுங்கள்.\n– டேவிட் மெரெக் –\nடாக்டர் சாமுவேல் வால்டிரன் எனும் சீர்திருத்த போதகர், வரலாற்று இறையியல் தொடர்பான தன்னுடைய விளக்கங்களில், புதிய ஏற்பாடு நிறைவுபெற்ற பின்பு, திருச்சபை வரலாற்றில் மூன்று மாபெரும் இறையியலறிஞர்கள் இருந்திருப்பதாகக் குறிப்பிடுகிறார். அவர்களில் இருவர் பிரபலமானவர்கள் – ஜோன் கல்வின் மற்றும் ஆகஸ்டின். எனினும் மூன்றாவது நபர் அந்தளவுக்குப் பிரபலமானவர் அல்ல. அவர்தான் அத்தநேசியஸ்.\nசமீபகாலங்களில் உலக நாடுகளிலும், சமுதாயங்களிலும், திருச்சபைகளிலும் நிகழ்ந்து வரும் நிகழ்வுகளும், சிந்தனைப்போக்கும் அதிகாரத்தைப் பற்றி என்னை அதிகமாக சிந்திக்கவைத்தது. அரசுகளுக்கும், அதிகாரங்களுக்கும் எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்துவது மட்டுமல்லாமல், பொது���டமைகளுக்கு தீவைப்பதும், வாகனங்களைத் தாக்கி உடைப்பதும், எதிராளிகளைத் தாக்கிக் காயமேற்படுத்துவதும் சமுதாயத்தில் இன்று சர்வசாதாரணமாக நிகழ்ந்து வரும் நிகழ்வுகளாக இருக்கின்றன. அல்ஜிசீரா போன்ற சில மீடியாக்கள் இத்தகைய தாக்குதல்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் துன்பத்தை அனுபவித்து வருவது உண்மைதான். அதை நிர்வகிக்கும் ஹமாஸ் ஒரு சமாதானப் புறா அல்ல; ஆரம்பத்திலிருந்தே இஸ்ரவேலுக்கு எதிராக வன்முறை நடத்திவரும் வன்முறைக்கூட்டம் அது. பாலஸ்தீனியர்களைத் தூண்டிவிட்டு வன்முறையை சர்வசாதாரணமாக அது நடத்திவருவதை அல்ஜிசீரா தொடர்ந்து மிகுந்த அனுதாபத்தோடு செய்தி வெளியிட்டு வருகிறது. இதேபோல்தான் சீரியாவிலும் ஐசிஸ் அமைப்பு உருவாகி வன்முறையை வளர்த்தது. இவர்களெல்லோரும் அரசுகள் தவறான போக்கில் போவதாகவும் அதனால் அவற்றைத் தூக்கியெறிய இதுவே வழி என்றும் சொல்லுகின்றனர். இதே நியாயத்தைத்தான் ஸ்ரீ லங்காவில் புலிகளை ஆதரித்தவர்களும் சொன்னார்கள். அதிகாரங்கள் தவறான போக்கில் போனால் வன்முறை செய்து அவற்றை நீக்க வேண்டும் என்ற தத்துவமே உலகமெங்கும் காணப்படும் அரசியல் வன்முறை அமைப்புகளின் சித்தாந்தமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அரசைப் பிடிக்காவிட்டால் குடிமக்கள் அரசுக்குக் கீழ்ப்படியாமல் எதிர்ப்புக்காட்டும் Civil disobedience சமுதாயத்தில் சாதாரணமாகிவிட்டது.\nபக்தி வைராக்கியம் – 10\n– டேவிட் மெரெக் –\n[பக்தி வைராக்கியம் என்ற தலைப்பில் வந்துகொண்டிருக்கும் இந்தத் தொடர், போதகர்களுக்காக நடத்தப்பட்ட இறையியல் போதனை வகுப்புகளில் போதகர் டேவிட் மெரெக்கினால் கொடுக்கப்பட்டது. இதனைத் தமிழில் மொழிபெயர்த்தவர் M. ஜேம்ஸ்.]\nஇந்த ஆக்கத்தில், கிறிஸ்தவ வைராக்கியத்தை நமக்குக் காட்டக் கூடிய மேலும் சில உதாரணங்களைப் பார்க்கப்போகிறோம். இந்த உதாரணங்களில் கிறிஸ்தவ வைராக்கியத்தின் ஒரு முக்கியமான சிறப்பான அம்சத்தில், கவனம் செலுத்தப்போகிறோம் – “கிறிஸ்தவ வைராக்கியமும் ஜெபமும்.”\nபரலோக இராஜ்யமும், தேவனின் இராஜ்யமும்\nஅநேக டிஸ்பென்சேஷனலிஸ்ட்டுகள் மத்தேயு தன் சுவிசேஷத்தில் அதிகமாக பயன்படுத்தும் ‘பரலோக ராஜ்யம்’ என்ற பதங்களை ‘தேவ இராஜ்யம்’ என்ற பதங்களிலிருந்து வேறுபடுத்தி விளங்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். ஏனெனில், பரலோக இராஜ்யம் உலகத்தில் இஸ்ரவேலுக்கு கர்த்தர் ஏற்படுத்தியுள்ள திட்டம் என்றும் அதற்கும் திருச்சபைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் இவர்கள் கூறுகிறார்கள். இதன்படி மத்தேயுவில் இயேசு அளிக்கும் போதனைகள், மலைப்பிரசங்கம் உட்பட யூதர்களுக்கு மட்டுமே சொந்தமானதாகவும் அவற்றிற்கும் விசுவாசிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதும் இவர்களுடைய முடிவு. ஆனால், இந்தப் போதனைக்கு வேதத்தில் இடமில்லை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். வேதம், பரலோக இராஜ்யம், தேவ இராஜ்யம் என்ற வார்த்தைகளை ஒரே பொருளைக் குறிக்கும் வார்த்தைகளாகத்தான் பயன்படுத்துகிறதே தவிர டிஸ்பென்சேஷனலிஸ்டுகள் விளக்குவதுபோல் ஒருபோதும் பயன்படுத்தவில்லை. மத்தேயு தன்னுடைய சுவிசேஷத்தை யூதர்களைக் கிறிஸ்துவுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்தை முக்கியமாகக் கொண்டு எழுதியதால் அவர்களுக்கு மிகவும் பரிச்சயமான பரலோக இராஜ்யம் என்ற வார்த்தைகளைத் தன்னுடைய சுவிசேஷத்தில் அதிகம் பயன்படுத்தியுள்ளார். இதற்கும் தேவ இராஜ்யத்திற்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் மத்தேயு காணவில்லை.\nசமீபகாலங்களில் உலக நாடுகளிலும், சமுதாயங்களிலும், திருச்சபைகளிலும் நிகழ்ந்து வரும் நிகழ்வுகளும், சிந்தனைப்போக்கும் அதிகாரத்தைப் பற்றி என்னை அதிகமாக சிந்திக்கவைத்தது. அரசுகளுக்கும், அதிகாரங்களுக்கும் எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்துவது மட்டுமல்லாமல், பொதுஉடமைகளுக்கு தீவைப்பதும், வாகனங்களைத் தாக்கி உடைப்பதும், எதிராளிகளைத் தாக்கிக் காயமேற்படுத்துவதும் சமுதாயத்தில் இன்று சர்வசாதாரணமாக நிகழ்ந்து வரும் நிகழ்வுகளாக இருக்கின்றன. அல்ஜிசீரா போன்ற சில மீடியாக்கள் இத்தகைய தாக்குதல்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் துன்பத்தை அனுபவித்து வருவது உண்மைதான். அதை நிர்வகிக்கும் ஹமாஸ் ஒரு சமாதானப் புறா அல்ல; ஆரம்பத்திலிருந்தே இஸ்ரவேலுக்கு எதிராக வன்முறை நடத்திவரும் வன்முறைக்கூட்டம் அது. பாலஸ்தீனியர்களைத் தூண்டிவிட்டு வன்முறையை சர்வசாதாரணமாக அது நடத்திவருவதை அல்ஜிசீரா தொடர்ந்து மிகுந்த அனுதாபத்தோடு செய்தி வெள��யிட்டு வருகிறது. இதேபோல்தான் சீரியாவிலும் ஐசிஸ் அமைப்பு உருவாகி வன்முறையை வளர்த்தது. இவர்களெல்லோரும் அரசுகள் தவறான போக்கில் போவதாகவும் அதனால் அவற்றைத் தூக்கியெறிய இதுவே வழி என்றும் சொல்லுகின்றனர். இதே நியாயத்தைத்தான் ஸ்ரீ லங்காவில் புலிகளை ஆதரித்தவர்களும் சொன்னார்கள். அதிகாரங்கள் தவறான போக்கில் போனால் வன்முறை செய்து அவற்றை நீக்க வேண்டும் என்ற தத்துவமே உலகமெங்கும் காணப்படும் அரசியல் வன்முறை அமைப்புகளின் சித்தாந்தமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அரசைப் பிடிக்காவிட்டால் குடிமக்கள் அரசுக்குக் கீழ்ப்படியாமல் எதிர்ப்புக்காட்டும் Civil disobedience சமுதாயத்தில் சாதாரணமாகிவிட்டது.\nஅரசியலில் மட்டுமல்லாமல் சமுதாயத்தின் எல்லாத் தட்டுகளிலும் அதிகாரத் தளங்களுக்கு (Authority structure) எதிரானதொரு புதிய ஒழுக்கமுறை இன்றைய சமுதாயத்தில் இருந்துவருகிறது. இதற்கு முன்பெல்லாம் எது சரி, எது தவறு என்பதில் சமுதாயத்தில் தெளிவான கருத்து இருந்தது. இப்போது அது அடியோடுமாறி ஒருவருக்கு எது சரியாகப்படுகிறதோ அது மற்றவர்களுக்குத் தவறாகத் தெரிந்தாலும் அதை எல்லோரும் சரியானதாகத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வலுத்து (Postmodernism) சமுதாயக் கோட்பாடாகியிருக்கிறது. இதனால்தான் ஆண், பெண் என்ற இனவேறுபாட்டை இன்று சமுதாயம் விலக்கிவைத்து ஒரு ‘புதிய ஒழுக்கப் போக்கை’ (New morality) உருவாக்கியிருக்கிறது. அத்தோடு சமுதாயத்தில் எல்லோரும் ஒருவருக்கொருவர் சமம் (Egalitarianism) என்ற தத்துவமும் மேலோங்கி பரவிவருகிறது. அதாவது ஆணும், பெண்ணும் சமம், உயர்வு தாழ்வு என்ற நிலை சமுதாயத்தில் எதிலும் இருக்கக்கூடாது என்ற போக்கும் அதிகாரத்தை எதிர்த்து நிற்கிறது. தனக்குப் பிடிக்கவில்லை, தன்னுடைய வசதி பாதிக்கப்படுகிறதென்றால் சுய உரிமையை முன்வைத்து மேலிடத்திலிருப்பவர்களுக்கெதிராகப் போர்க்கொடி எழுப்புவது வழமையாகிவிட்டது. சமீபத்தில் இந்திய உச்சநீதிமன்றம் தன்னினச் சேர்க்கை செயல்கள் தண்டனைக்குரியவை என்றிருந்த சட்டத்தை இனிச் செல்லுபடியாகாது என்று தீர்ப்பளித்து அத்தகைய செயல்களை நியாயப்படுத்தியிருக்கிறது. ஆண், பெண் இனவேறுபாட்டை வெறித்தனமாக எதிர்க்கும் இன்றைய சமுதாயம், மூன்றாம் பாலின் உரிமைகளுக்கு மூர்க்கத்தனமாகப் போராடுகிறது. இதெல்லாம் கர்த்தரின் அதிகாரத்துக்கும் சமுதாய பாதுகாப்புக்காக அவர் ஏற்படுத்தியிருக்கும் சமுக அதிகாரங்களுக்கும் எதிரான போராட்டம்.\nசமீபத்தில் அமெரிக்க சுப்ரீம் கோர்டிற்கு புதிய நீதிபதியொருவரை சிபாரிசு செய்து அதிபர் டொனல்ட் டிரம்ப், பிரெட் கவனாவை சிபாரிசு செய்தபோது, அவர் பழமைவாதக் கோட்பாட்டைப் பின்பற்றுபவர் என்பதற்காக அவர் நியமனமாவதை தடுத்து நிறுத்துவதற்கு எதைச் செய்தாலும் பரவாயில்லை என்று அரசுக்கெதிரான Civil disobedienceஐ எதிர்க்கட்சியாளர்கள் கட்டவிழ்த்துவிடவேண்டும் என்று கூக்கிரலிட்டார்கள். இதுவே இன்றைய அதிகார மறுப்பு வர்க்கத்தின் புதிய ஒழுக்கமுறை. எதெல்லாம் அதிகாரமாக சமுதாயத்தில் இதுவரை இருந்து வந்திருக்கிறதோ அதையெல்லாம் இடித்தெரிந்து அதிகாரத்தையே இல்லாமலாக்கும் ஆக்ரோஷமான போரை சமுதாயத்தின் ஒரு பகுதி நடத்திவருகிறது. இது தாராளவாதப் போக்கின் (Liberalism) அதிகாரத்திற்கு எதிரான உச்சகட்டப் போர். தனிமனிதனின் இச்சையை முதன்மைப்படுத்தி அவனுடைய சுயநலப்போக்கிற்கு உரிமைகோரி பொதுவான அதிகாரத்தை எதிர்த்து நிற்கும் சமுதாயத்தின் ஒரு பகுதியே கைதிகளுக்கான உரிமை, ஓரினச்சேர்க்கையாளருக்கான உரிமை, இனமாற்றக்காரருக்கான உரிமை, பாலியல் தொழிலாளருக்கான உரிமை, போதைப் பொருள் பயன்படுத்துபவர்களுக்கான உரிமை, சட்டரீதியற்ற முறையில் நாட்டில் நுழைந்திருப்பவர்களுக்கான உரிமை என்று அத்தகையோருக்கான உரிமைப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதெல்லாம் அதிகாரத்திற்கெதிராக அதை அழித்துவிடக் கங்கனம்கட்டி நடந்துவரும் போராட்டம். இதையெல்லாம் கிறிஸ்தவத்தை எதிர்க்கும் புரோகிறசிவ் சோஷலிசத்தை நோக்கி நடைபோடும் சமுதாயத்தில் காணலாம். ஆனால், இத்தகைய கடவுளுக்கெதிரான சமுதாயங்களின் மூர்க்கத்தனமான போராட்டத்தின் மத்தியில் கிறிஸ்தவர்கள் சமுதாயத்தில் நடந்துகொள்ள வேண்டிய முறை என்ன என்பதையே இந்த ஆக்கம் ஆராய்கிறது.\nஅதிகாரத்தைப் பற்றிய முறையான புரிந்துகொள்ளுதல் நமக்கிருக்கவேண்டும். அதிகாரமில்லாத ஒரு சமுதாயத்தை வேதம் நமக்கு அடையாளம் காட்டவில்லை. மனித சமுதாயத்தை மனிதன் உருவாக்கவில்லை. அதேபோல் அதிகாரத்தையும் மனிதன் உண்டாக்கவில்லை. மனித சமுதாயத்தை உருவாக்கிய தேவன் ஆதியிலேயே படைக்கப்பட்ட மனித குலம் தன்னை அனைத்துக்கும் மேலான அதிகாரியாக ஏற்றுத் தன் அதிகாரத்தின் கீழ் இருக்கவேண்டும் என்ற நிலையை உருவாக்கியிருந்தார் (ஆதியாகமம் 1-3). அவரே பத்துக்கட்டளைகளைத் தந்து முழு மனித குலமும் அதைப் பின்பற்ற வேண்டும் என்ற நியதியை ஏற்படுத்தியிருக்கிறார். அந்தக் கட்டளைகள் முழு மனிதகுலத்துக்குமான அவருடைய அதிகாரக் கட்டளைகளாக, வாழ்க்கை நியதியாக இருக்கின்றன. மெய்க்கிறிஸ்தவர்கள் மட்டுமே அவற்றை வாழ்க்கையில் பின்பற்றும் ஆவிக்குரிய தன்மையைக் கொண்டிருந்தாலும், அவையே மனிதகுலத்தில் பொதுவான நீதிக்கட்டளைகளாக இருந்துவருகின்றன. எது சரி, எது தவறு என்பதை இந்தக் கட்டளைகள் நமக்கெல்லாம் மேலதிகாரியான சர்வவல்லவரான கர்த்தரின் பார்வையிலிருந்து நமக்கு விளக்குகின்றன. அவற்றின் அடிப்படையிலேயே இதுவரை நாட்டுச் சட்டங்களும் இயற்றப்பட்டு எங்குமிருந்து வருகின்றன.\nஅதுமட்டுமல்லாமல் கடவுளே ஆண், பெண் என்ற வேறுபாட்டை உண்டாக்கி ஆணைத் தலைமை ஸ்தானத்தில் நிறுத்தி, பெண் ஆணோடு இணைந்து பணியாற்றும் நிலையை வரலாற்றில் உருவான முதல் குடும்பத்தில் ஏற்படுத்தியிருந்தார். இது படைப்பில் ஏற்படுத்தப்பட்டிருந்த சமுதாயத்தின் ஆணிவேரான அதிகார அமைப்பு. ஆதியாகமத்தைத் தொடர்ந்து வாசிக்கும்போது இந்த ஆரம்ப அதிகார அமைப்பின் கீழ் சமுதாயத்தின் ஏனைய அதிகார அமைப்புகளைக் கர்த்தர் படிப்படியாக மனிதகுலத்தில் ஏற்படுத்தியிருப்பதைக் காணலாம். அவரே தெரிந்தெடுத்து தன் மகிமைக்காகப் பயன்படுத்திய நாடான இஸ்ரவேலிலும் அவர் ஏற்படுத்தியிருந்த அதிகார அமைப்புகளைக் காண்கிறோம். கடவுளுடைய நீதியையும் அதிகாரத்தையும் தொடர்ந்து நினைவுறுத்தி, அவருடைய அதிகாரத்தின் கீழும் அவர் ஏற்படுத்தியிருக்கின்ற அதிகார அமைப்புகளின் கீழும் நாம் பணிவோடு வாழவேண்டும் என்பதை அவர் தந்திருக்கும் பத்துக்கட்டளைகளும் அவர் ஏற்படுத்திய உடன்படிக்கைகளும் நமக்கு அறிவுறுத்தி நம்மை வழிநடத்துகின்றன. மனிதன் அதிகாரத்தைப் பற்றிய விளக்கத்தை கடவுளிடம் இருந்தே பெற்றுக்கொள்கிறான். பாவத்தில் தொடருகின்ற மனிதகுலம் தொடர்ந்தும் அதிகாரத்தின் அவசியத்தை அறிந்துவைத்திருப்பதனாலேயே அதிகாரத்தளங்களைப் பொதுவாக எல்லா நாடுகளிலும், சமுதாயங்களிலும் காண்கிறோம். இதுவரை நாம் பார்த்திருக்கும் விளக்கங்களில் இருந்து அதிகாரத்தையும், அதிகாரத்தளங்களையும் எதிர்ப்பதும், இல்லாமலாக்க முயல்வதும் கடவுளுக்கு எதிரான செயல்மட்டுமல்ல, மனிதகுலத்தின் நலத்திற்கே தீங்கு விளைவிக்கும் நாசச்செயல்களாக அமையும். அதையே இன்றைய சமுதாயத்தின் பாவச் செயல்களில் இருந்தும் அதன் வெறித்தனமான அதிகாரங்களுக்கெதிரான போராட்டதில் இருந்தும் கவனிக்கிறோம்.\nஅதிகாரத்தைப் பற்றியும் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டு நாம் நடக்கவேண்டிய அவசியத்தைப் பற்றியும் தெளிவாக விளக்கும் புதிய ஏற்பாட்டு வசனங்களைக் கவனியுங்கள்.\nபவுல் அப்போஸ்தலன் ரோமர் 13:1-3ல் அதிகாரங்களைப் பற்றி மிகவும் தெளிவாக விளக்கியிருக்கிறார்.\n1 எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது. 2 ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்துநிற்கிறான்; அப்படி எதிர்த்துநிற்கிறவர்கள் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள். 3 மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும். (ரோமர் 13:1-3)\nபவுல் அப்போஸ்தலன் இந்த வசனங்களில் சமூக அதிகாரத் தளங்களைப் பற்றிய உண்மைகளை விளக்குகிறார். அதிகாரம் எப்படி உருவாக்கப்பட்டது, நடைமுறைக்கு வந்தது என்பது பற்றியெல்லாம் பட்டியலிட்டுக் கொடுக்காமல் அதிகாரம் கர்த்தரால் ஆதியில் ஏற்படுத்தப்பட்டது என்ற உண்மையின் அடிப்படையில் அவர் இந்தப் புதிய ஏற்பாட்டு விளக்கங்களைக் கொடுக்கிறார். கிறிஸ்தவன் தன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் ஒருபகுதியாக சமூக அதிகாரங்களை மதித்து அவைகளுக்குக் கட்டுப்பட்டு வாழவேண்டும் என்பதையே பவுல் இங்கு விளக்குகிறார். இந்த வசனங்கள் மிகத்தெளிவாக அதிகாரத்தளங்களை உருவாக்கியிருப்பவர் கர்த்தர் என்றும், அவராலே அல்லாமல் எந்த அதிகாரமும் உருவாகவில்லை என்றும், உலக சமுதாயங்களில் காணப்படுகின்ற அனைத்து அதிகாரங்களும் அவராலேயே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்றும் விளக்குகின்றன. அதேநேரம், அதிகாரங்கள் அ��ியாயத்திற்கே எதிரானவையென்றும், நீதி, நியாயம் நிலைநிற்க சமுதாயம் அதிகாரங்களை மதித்து நடக்கவேண்டும் என்றும் விளக்குகின்றன. வேதம் பிடிக்காதவர்களும், கடவுளை மதிக்காதவர்களும் இவற்றை மறுதலிக்கலாம். அதற்காக கடவுள் இல்லை, வேதம் இல்லை என்று ஆகிவிடாது. பூனை கண்ணை முடிக்கொண்டால் உலகம் இருண்டுவிட்டது என்று அர்த்தமல்ல.\nஇந்த அடிப்படையிலேயே ஏனைய புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்களும் அதிகாரத்தைப் பற்றியும் சமுதாயத்தில் காணப்படும் அதிகாரப்பிரிவுகளைப் பற்றியும் விளக்கியிருக்கிறார்கள். பேதுரு, 1 பேதுரு 2:13-14, 18 வசனங்களில் இதைப்பற்றி விளக்குவதைக் கவனியுங்கள்.\n13 நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர்நிமித்தம் கீழ்ப்படியுங்கள். 14 மேலான அதிகாரமுள்ள ராஜாவுக்கானாலுஞ்சரி, தீமைசெய்கிறவர்களுக்கு ஆக்கினையும் நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் உண்டாகும்படி அவனால் அனுப்பப்பட்ட அதிகாரிகளுக்கானாலுஞ்சரி, கீழ்ப்படியுங்கள். (1 பேதுரு 2:13-14)\nவேலைக்காரரே, அதிக பயத்துடனே உங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; நல்லவர்களுக்கும் சாந்தகுணமுள்ளவர்களுக்கும் மாத்திரம் அல்ல, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள். (1 பேதுரு 2:18)\nமேலே காணப்படும் வசனங்களில் பேதுரு பவுல் தந்திருக்கும் அதே போதனைகளை தனக்குரிய முறையில் கிறிஸ்தவர்களுக்கு எழுதியிருக்கிறார். இரண்டு வேதப் பகுதிகளும் ஒரே உண்மையையே வலியுறுத்துகின்றன.\nகொலோசெயர் 3:18-20, 22 வசனங்களில் பவுல், இந்த அதிகாரத்தளங்களை வேறெங்கெல்லாம் சமுதாயத்தில் காண்கிறோம் என்றும் அவற்றிற்குக் கீழ்ப்படிய வேண்டிய அவசியத்தைப் பற்றியும் விளக்குவதைக் கவனியுங்கள்.\n18 மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி, உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள். 19 புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள். 20 பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது. (கொலோசெயர் 3:18-20)\nவேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள். (கொலோசெயர் 3:22)\nதொடர்ந்து பேதுரு, 1 பேதுரு 3:1-2ல் பின்வருமாறு பவுல் விளக்கியதையே நினைவுறுத்துகிறார்.\n1 அந்தப்படி மனைவிகளே உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடு கூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, 2 போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள். (1 பேதுரு 3:1-2)\nபவுல் மேலும் தீத்துவுக்கு எழுதிய நிருபத்தில் தீத்து 2:4-5லும், 2:9-10லும், 3:1-2லும் பின்வருமாறு சொல்லுகிறார்.\n4 பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும், 5 தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிருக்கும்படி, (தீத்து 2:4-5)\n9 வேலைக்காரர் நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்கத்தக்கதாக, 10 தங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருந்து எதிர்த்துப்பேசாமல், எல்லாவற்றிலும் பிரியமுண்டாக நடந்து கொள்ளவும், திருடாமலிருந்து, சகலவிதத்திலும் நல்லுண்மையைக் காண்பிக்கவும் புத்திசொல்லு. (தீத்து 2:9-10)\n1 துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்கவும், 2 ஒருவனையும் தூஷியாமலும், சண்டைபண்னாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு. (தீத்து 3:1-1)\nஅரசு, மேலாளர்கள் மற்றும் குடும்பம் இவற்றோடு சமுதாயத்தில் வேறெந்தெந்த அதிகாரங்களுக்கெல்லாம் நாம் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதை விளக்கும் பின்வரும் வசனங்களைக் கவனியுங்கள்.\nஅந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். (1 பேதுரு 5:5)\nஉங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே ���ப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே. (எபிரெயர் 13:17)\nஇதுவரை நாம் பார்த்து வந்திருக்கின்ற வசனப்பகுதிகள் அனைத்தும் சமுதாயத்தில் கர்த்தரால் ஏற்படுத்தப்பட்டுள்ள அனைத்து அதிகாரத்தளங்களையும் பொதுவாக விபரித்து அவற்றிற்குக் கீழிருப்பவர்கள் அமைதலோடு அந்த அதிகாரங்களுக்குப் பணிந்து நடக்கவேண்டும் என்று விளக்குகின்றன. சமுதாயத்தில் நம்மை ஆளும் அரசு, வேலைத்தளங்களில் நமக்கு மேலிருக்கும் அதிகாரிகள், வீட்டில் சொந்தக் கணவன், பெற்றோர், திருச்சபை ஆகிய சமூக அதிகாரங்களை இந்தப் பகுதிகளில் நாம் வாசிக்கிறோம். ஆகவே, எங்கு நமக்கு மேலாக ஒரு அதிகாரத்தளம் இருக்கிறதோ அந்த அதிகாரத்தளத்துக்கு மதிப்புக்கொடுத்து நாம் நடக்க வேண்டும் என்பதே கர்த்தர் ஏற்படுத்தியிருக்கும் எக்காலத்துக்கும் பொருந்தும் நியமம். இந்த விஷயத்தில் பழைய ஏற்பாடும், ஆண்டவராகிய இயேசுவும் போதித்திருப்பதையே பவுலும், பேதுருவும், எபிரெயருக்கான நிருபத்தை எழுதியவரும் சுட்டிக்காட்டி விளக்கியிருப்பதைக் கவனிப்பது அவசியம். அதிகாரங்களை மதித்து நடக்கவேண்டும் என்பதில் புதிய ஏற்பாட்டை எழுதியிருப்பவர்கள் எல்லோரும் ஒருமித்த கருத்தையே கொண்டிருந்திருக்கிறார்கள்.\nஅதிகாரத்திற்கும், அதிகார அமைப்புகளுக்கெதிராகவும் போராடி வருகிறவர்கள் அவை நீதியற்ற முறையில் நடந்துகொள்ளுகின்றன என்றும், நம் பார்வைக்கு நீதியானவையாகத் தெரியவில்லை என்ற விளக்கத்தை முன்வைக்கிறார்கள். நீதியற்ற முறையில் நடக்கும் எந்த அதிகாரங்களுக்கும் நாம் கட்டுப்பட வேண்டியதில்லை என்பது பொதுவாக நம்மினத்தில் நிலவி வரும் கருத்து. அதாவது நம்மைப் பொறுத்தவரையில் ஒரு அதிகாரம் நீதியற்ற முறையில் நடந்தால் அதற்கு அடிபணிய வேண்டியதில்லை, அதை எதிர்க்கலாம், அதைத் தூக்கியெறியலாம் என்பது அநேகருடைய பொதுவான சிந்தனையாக இருந்து வருகிறது. அத்தோடு நம் பார்வைக்கும் இச்சைக்கும் எதிரான முறையில் நமக்கு அநீதியாகத் தெரிகிறவற்றையும் எதிர்த்து இல்லாமலாக்க வேண்டும் என்ற எண்ணப்போக்கும் ஒரு பகுதியினரை சமூக அதிகாரங்களை எதிர்க்கவைக்கின்றது. அதனால்தான் அதிகார அமைப்பாக கடவுள் ஆதியில் இருந்து ஏற்படுத்தியிருக்கும் ஆண், பெண் வேறுபாட்டையும் நீதியற்றதாக சமுதாயத்த���ன் ஒரு பகுதி எதிர்க்கிறது. இந்தச் சிந்தனை வேதத்திற்கு முரணானது; வேதம் எதிர்க்கிறது என்பதை அவர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை. இந்த சிந்தனை இந்த உலகத்துப் பார்வையில் இருந்து எழுகிறதே தவிர கர்த்தரின் வேதத்தில் இருந்தல்ல. இந்த எண்ணப்போக்கிற்கு இரண்டு காரணங்கள் உண்டு.\nமனித சுயநலம்: தன் சுயநினைப்பே சரியானது, நீதியானது என்ற சுயநலப்போக்கு. இதற்கு அடிப்படைக் காரணம் பாவமே.\nதன் கருத்துக்கு ஒத்துப்போகாததை எதிர்த்து தன்னுடைய சிந்தனைப் போக்கின்படி வாழவேண்டும்; அதுவே சுதந்திரத்தின் அடித்தளம் என்ற மனப்போக்கு.\nஇந்த எண்ணத்தின் காரணமாகத்தான் அநேகர் அரசு விதிக்கும் வரிகளில் சில நியாயமானவை அல்ல என்று தீர்மானித்து அதைக்கட்ட மறுக்கிறார்கள் அல்லது தவிர்த்துவிட வேண்டிய வழிகளை நாடுகிறார்கள். இந்த எண்ணப்போக்கே பலரை ஜனநாயக ரீதியில் அமைக்கப்பட்டுள்ள அரசுகளுக்கு எதிராகப் போராடத் தூண்டுகிறது அல்லது அரசைக் கவிழ்க்கும் நடவடிக்கைகளை எடுக்க வைக்கிறது. இந்த எண்ணத்தின் விளைவாகவே அநேகர் போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை; வேலைத்தளத்தில் மேலிருப்பவர்களை மதித்து நியாயமாக நடந்துகொள்வதில்லை. இந்த எண்ணப்போக்கே ஓரினச்சேர்க்கையாளர் உரிமைகளுக்காக சிலரைப் போராட வைக்கிறது. இதை லிபரல் எண்ணப்போக்கு என்று அழைப்பார்கள்; அதாவது வேதத்திற்கு முரணான பாவகரமான உலகத்து இச்சைகளின் அடிப்படையிலான எண்ணப்போக்கு இது.\nமுதலில், சமுதாயத்தில் எங்கும் நிகழும் அநியாயத்துக்கும், நீதியற்ற நடவடிக்கைகளுக்கும் காரணம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வேதத்தைப் பொறுத்தவரையில் மனிதனைப் பிடித்திருக்கும் பாவமே அதற்கு முழுக் காரணம். பாவத்தைப் பற்றிய உணர்வற்ற பாவ மனிதன் தவறானவற்றை இச்சிப்பதிலும், அநியாயங்களைச் செய்வதிலும் ஆச்சரியமில்லை. பாவமுள்ள இந்த உலகில் பாவம் பெருகி உலகை நிரப்பி அழித்துவிடாமல் இருக்கவே கர்த்தர் அதிகார அமைப்புகளை உருவாக்கி பாவத்தைக் கட்டுப்படுத்துகிறார். அத்தகைய கட்டுப்பாடுகளை அவர் விதிக்காமலிருந்திருந்தால் உலக அழிவு உடனடியாக நிகழ்ந்துவிடும். கர்த்தரின் திட்டங்கள் அனைத்தும் இந்த உலகத்தில் பூரணமாக நிறைவேற பாவம் கட்டுப்படுத்தப்பட்டு கர்த்தரின் திட்டங்களின் பூரணத்துவத்தை நோக்கி உலக���் போய்க்கொண்டிருக்கிறது. அதனால்தான் இந்த உலகத்தில் ‘அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல; துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்’ என்று பவுல் ரோமர் 13:3ல் சொல்லுகிறார். இந்தப் பாவ உலகில் அதிகாரத்தளத்தில் அமர்ந்திருக்கும் அரசுகளும், அதிகாரிகளும் சரியானது எது, தவறானது எது என்ற பொதுப்பார்வையைக் கொண்டிருந்து சட்டம், போலீஸ், இராணுவம், வக்கீல்கள், நீதிபதிகள், நீதிமன்றம் என்ற அமைப்புகளின் மூலம் பொது நீதி நிலவுமாறு கடமையாற்றுகிறார்கள். இதற்குப் பின்னால் இருந்து, இந்த எண்ணப்போக்குக்கிற்கும், அமைப்புகளுக்கும் காரணகர்த்தாவாக இருந்து இயக்கி வருகிறவர் உலகாளும் கர்த்தரே. இவற்றை எதிர்ப்பதும், தூக்கியெறிய முயல்வதும் கர்த்தரை எதிர்த்து நிற்பதிலேயே போய் முடியும்.\nஉலகத்தின் அரசுகளும், அதிகார அமைப்புகளும் பூரணமானவையல்ல; அத்தனையும் பாவ மனிதர்களால் இயங்கி வருபவையே. இருந்தபோதும் அவை கர்த்தருடைய பொதுநீதியைப் பாதுகாத்துவரச் செயல்படுகின்றன. அவை பல வேலைகளில் தவறாக நடந்துகொண்டபோதும், நீதியற்ற செயல்களைச் செய்தபோதும் அதற்காக கர்த்தர் ஏற்படுத்தியிருக்கும் அமைப்பைத் தூக்கியெறிய முயல்வது கர்த்தரையே தூக்கியெறிய முயலும் செயலாகும். உதாரணத்திற்கு இயேசுவின் எதிரிகள் அவரை மடக்குவதற்காக அரசுக்கு வரிகொடுப்பது முறையானதா என்று கேட்டபோது ‘சீசருக்கு உரியதை சீசருக்குக் கொடு’ என்று இயேசு பதிலளித்தார். இதன் மூலம் அரசு விதிக்கும் வரியை செலுத்த வேண்டும் என்று இயேசு சொல்கிறார். ரோமப் பேரரசும் அதற்குக் கீழிருந்து வரிவசூலித்தவர்களும் (சகேயு) சுயநலவாதிகளாக இருந்தபோதும் இயேசு அதற்காக அவ்வரசுக்குக் கீழ்ப்படியக்கூடாது; வரிசெலுத்தக்கூடாது என்று சொல்லவில்லை. இன்னொரு தடவை, ரோமப்பேரரசை எதிர்த்து யூதர்களுக்கு தலைமை தாங்கிப் போராடவேண்டும் என்று யூதர்கள் எதிர்பார்த்தபோது இயேசு அதற்கு இடங்கொடுக்காது அவர்களுடைய எண்ணத்தில் மண்ணைப் போட்டார். அதற்காகவே யூதர்கள் அவரைக் கொல்ல முயன்றார்கள். இயேசு எந்த விதத்திலும் இஸ்ரவேலில் இருந்த அரசுக்கோ அல்லது ரோமப்பேரரசுக்கோ எதிரான விதத்தில் நடந்துகொள்ளவில்லை; எந்த அதிகாரத்தையும் தூக்கியெறிய முயலவில்லை. அதிகார அமைப்புகளை உருவாக்கி நியமித்த திரித்துவத்தின��� இரண்டாம் ஆள்தத்துவமான தேவகுமாரன் தன் அதிகாரத்துக்கு எதிராகச் செயல்படுவாரா என்று கேட்டபோது ‘சீசருக்கு உரியதை சீசருக்குக் கொடு’ என்று இயேசு பதிலளித்தார். இதன் மூலம் அரசு விதிக்கும் வரியை செலுத்த வேண்டும் என்று இயேசு சொல்கிறார். ரோமப் பேரரசும் அதற்குக் கீழிருந்து வரிவசூலித்தவர்களும் (சகேயு) சுயநலவாதிகளாக இருந்தபோதும் இயேசு அதற்காக அவ்வரசுக்குக் கீழ்ப்படியக்கூடாது; வரிசெலுத்தக்கூடாது என்று சொல்லவில்லை. இன்னொரு தடவை, ரோமப்பேரரசை எதிர்த்து யூதர்களுக்கு தலைமை தாங்கிப் போராடவேண்டும் என்று யூதர்கள் எதிர்பார்த்தபோது இயேசு அதற்கு இடங்கொடுக்காது அவர்களுடைய எண்ணத்தில் மண்ணைப் போட்டார். அதற்காகவே யூதர்கள் அவரைக் கொல்ல முயன்றார்கள். இயேசு எந்த விதத்திலும் இஸ்ரவேலில் இருந்த அரசுக்கோ அல்லது ரோமப்பேரரசுக்கோ எதிரான விதத்தில் நடந்துகொள்ளவில்லை; எந்த அதிகாரத்தையும் தூக்கியெறிய முயலவில்லை. அதிகார அமைப்புகளை உருவாக்கி நியமித்த திரித்துவத்தின் இரண்டாம் ஆள்தத்துவமான தேவகுமாரன் தன் அதிகாரத்துக்கு எதிராகச் செயல்படுவாரா இயேசுவில் காணப்பட்ட இதே போக்கைப் பவுல் அப்போஸ்தலனிலும் காண்கிறோம். பல முறை சிறைவாசத்தை அனுபவித்த பவுல் அதிகாரங்களுக்குக் கட்டுப்பட்டே நடந்துகொண்டார். தன்னுடைய ரோம குடியுரிமையை அவர் சுவிசேஷ நோக்கத்திற்காகப் பயன்படுத்திக்கொண்ட போதும் எந்தவகையிலும் தன்னுடைய உரிமைகளுக்காக வாதாடிப் போராடி அரசையும், சமூக அதிகாரங்களையும் எதிர்க்கவில்லை.\nமுக்கியமாக இந்தப் புதிய ஏற்பாட்டு கட்டளைகளும் அவற்றிற்கான விளக்கங்களும் முதல் நூற்றண்டில் நீதியற்ற முறையில் சமுதாயத்தை ஆண்டுகொண்டிருந்த ரோமப் பேரரசின் காலத்தில் கொடுக்கப்பட்டவை. அந்தக் காலப்பகுதியில் சமுதாயத்தில் அடிமைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. ‘வேலைக்காரர்கள்’ என்று நாம் கொலோசெயர் 3:22லும், 1 பேதுரு 2:9லும் காண்கின்ற வார்த்தை முறையாக ‘அடிமைகள்’ அல்லது ‘அடிமை’ என்றே மொழிபெயர்க்கப்பட வேண்டும். ஏனென்றால் மூலமொழியான கிரேக்கத்தில் அதுவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம் அன்றிருந்த அடிமைவாழ்க்கை முறைதான். எஜமானர்களும், அடிமைகளுமே அன்றிருந்திருக்கிறார்கள்; இன்று சமுதாயத்தில் காண்பதுபோன்ற சம்பளத���துக்காக ஒருவருக்குக் கீழ் வேலை செய்கிறவர்கள் அன்றிருக்கவில்லை. இன்று வேலைக்காரர்களாக இருக்கும் எவருக்கும் சமுதாயத்தில் உரிமைகளும் வசதிகளும் இருந்து வருகின்றன. அரசின் பாதுகாப்பும் சட்டங்களும், நீதிமன்றமும் அவர்களுக்கு உதவுகின்றன. முதல் நூற்றாண்டு ரோம அரசின் கீழிருந்த நாடுகளில் இதற்கெல்லாம் இடமிருக்கவில்லை. அடிமைகள் விலைக்கு வாங்கப்பட்டார்கள்; எஜமானர்களுக்குக் கீழ் அவர்கள் எந்த வேலையையும் செய்ய வேண்டியவர்களாக இருந்தார்கள்; அவர்களுக்கு உரிமைகளோ உடமைகளோ இருக்கவில்லை. அவர்களுக்காக வாதாட எந்த யூனியனும் இருக்கவில்லை. அவர்கள் எஜமானர்களுடைய உடமைகளாக மட்டுமே கணிக்கப்பட்டார்கள். அடிமைகளுக்கு அன்பு காட்டிய நல்ல எஜமானர்கள் அன்றிருந்திருந்தபோதும் அடிமைகளை அநேகர் கொடுமைப்படுத்தியும் வந்தார்கள். முக்கியமாக பெரும்பாலான கிறிஸ்தவர்கள் அடிமைகளாகவே இருந்திருக்கிறார்கள். முதலாம் பேதுருவில், பேதுரு இத்தகைய சூழ்நிலையில் வாழ்ந்தவர்களுக்கே அறிவுறை செய்கிறார். இத்தகைய சமூக சூழலின் கீழ் வாழ்ந்தவர்களுக்கே பவுலும் தன் நிருபங்களை எழுதியிருக்கிறார்.\nபவுலின் பிலேமோன் நிருபம் பிலேமோன் என்ற கிறிஸ்தவ எஜமானுக்கு எழுதப்பட்டது. அவனுடைய வீட்டில் அன்று சபை கூடிவந்துகொண்டிருந்தது. பிலேமோனின் அடிமையாக வேலை செய்து வந்தவன் ஒநேசிமு. ஒரு நாள் ஒநேசிமு வீட்டைவிட்டு ஓடிப்போய்விட்டான். அது தற்கொலை செய்துகொள்வதற்கு சமமான ஒரு செயல். ஏனென்றால் அன்று அடிமைகள் சந்தையில் விலைகொடுத்து வாங்கப்பட்டார்கள்; அவர்கள் எஜமானுக்கு சொந்தமானவர்கள். வீட்டைவிட்டு ஓடிப்போன ஒரு அடிமையை எவரும் வாங்கமாட்டார்கள்; வீட்டுக்குள் அனுமதிக்கக்கூடாது; விற்கவும் முடியாது. ரோம சட்டம் அதற்கெல்லாம் எதிரானது. அடிமை அமைப்புமுறைக்கு அது பாதுகாப்பளித்தது. ரோமுக்கு போன ஒநேசிமு பவுலை சிறையில் சந்தித்து அந்த அறிமுகத்தால் சுவிசேஷத்தைக் கேட்டு கர்த்தரையும் விசுவாசித்தான். பவுல் அவனை மீண்டும் பிலேமோனிடம் சிபாரிசுக் கடிதத்தோடு அனுப்பிவைத்ததாக அந்த நிருபத்தில் நாம் வாசிக்கிறோம். ஒநேசிமு பிலேமோனிடம் திரும்பியபோது தொடர்ந்தும் அடிமையாகவே (இப்போது கிறிஸ்தவ அடிமை) வாழவேண்டியிருந்தது. அடிமை வழக்கத்தை முதலில் அன்றோடு ஒ���ித்துவிட்டு ஒநேசிமுவை கவனித்துக்கொள்ளும்படி பவுல் பிலேமோனுக்கு எழுதவில்லை. அவனை மீண்டும் அடிமையாக ஏற்றுக்கொண்டு அன்றுமுதல் கிறிஸ்தவ அன்பைக்காட்டி நடத்தும்படியே பவுல் பிலேமோனுக்கு அறிவுறுத்தினார். அத்தோடு ஒநேசிமுவால் ஏதும் நஷ்டங்கள் ஏற்பட்டிருந்தால் அதைத் தானே ஈடுகட்டிவிடுவதாகவும் பவுல் எழுதியிருந்தார்.\n நிச்சயமாக பவுலின் இந்த ஆலோசனையின் அடிப்படையில் அடிமைத்தனத்துக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை; இன்று அது இல்லாமல் போயிருப்பது நல்லதுதான். இருந்தாலும் இந்த வரலாற்று சமூகப் பின்புலத்தின் அடிப்படையில்தான் நாம் அதிகாரத்தையும், அதிகாரத்துக்கு மதிப்பளித்து சமுதாயத்தில் நம் கடமைகளைச் செய்யவேண்டிய அவசியத்தையும் இந்த வேதப்பகுதிகளில் இருந்து விளங்கிக்கொள்ள வேண்டும். அதாவது, நீதியற்ற சமுதாய அமைப்புகளின் கீழ் வாழ்ந்தாலும் கிறிஸ்தவர்கள் அந்த சமுதாய அமைப்பின் அதிகாரங்களுக்கு எதிராகப் போராடி சமூக சீர்திருத்தத்தை நாடாமல் அதிகாரங்களை மதித்து அவர்களுக்குக் கட்டுப்பட்டுப் பணியாற்ற வேண்டும் என்பதையே இந்த வேதப்பகுதிகள் விளக்குகின்றன. சமுதாயத் தீங்குகளுக்கு எதிராக வேதம் எத்தனையோ பகுதிகளில் விளக்கங்கொடுக்கிறது; அவற்றுக்கு எதிராகக் குரல்கொடுக்கிறது. இருந்தபோதும் அந்த சமுதாயத்தீங்குகளுக்கு விடிவாக அது அதிரடி சமூக சீர்திருத்தத்தையோ அல்லது அராஜகத்தையோ சிபாரிசு செய்யவில்லை; அதிகாரத்துக்கெதிரான போராட்டத்தை முன்வைக்கவில்லை. சமுதாயத்தீங்குகளுக்கு விடிவாக அது சுவிசேஷத்தையும், சுவிசேஷ வாழ்க்கை முறையையுமே நம் முன்வைக்கிறது. கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மூலம் கிறிஸ்துவை விசுவாசித்து மனிதர்களின் வாழ்க்கை மாற்றமடைகிறபோதே சமுதாயத் தீங்குகளுக்கு விடிவு ஏற்படுவதாக அது விளக்குகிறது. பாவத்தில் இருந்து விடுபட்டு கிறிஸ்தவ நன்னடத்தையை வாழ்க்கையில் கொண்டிருக்கின்றபோதே சமூக மாற்றங்களை கிறிஸ்தவன் ஏற்படுத்துகிறான் என்கிறது வேதம்.\nநீதியற்ற அரசின் கீழும், நீதியற்ற சமுதாய அமைப்பு முறையின் கீழும் வாழ்ந்து வருவதை அதிகாரத் தளங்களை உதறித்தள்ளுவதற்கு ஒருபோதும் சாக்காக இருக்கக்கூடாது என்பதை மேலே நாம் கவனித்த வசனங்கள் வெளிப்படுத்துவதைக் கவனியுங்கள். நீதியான சமுதாய���்தில் மட்டுமே அதிகாரங்களுக்கு நாம் கட்டுப்பட வேண்டும் என்பதல்ல கர்த்தரின் போதனை. சமுதாயத்தில் நீதியற்ற காலங்களிலும் தொடர்ந்து கடவுளே உலகத்தை ஆளுகிறவராகவும், சகல அதிகாரங்களும் அவருக்குக்கீழாகவே இருந்து வருகின்றன. நீதியற்ற நீரோ, டொமீசியன் போன்ற ரோமப் பேரரசர்களும் கர்த்தரால் ஆள அனுமதிக்கப்பட்ட ராஜாக்களாக இருந்திருக்கிறார்கள். நேரடியாக கர்த்தருடைய வார்த்தைகளுக்கு எதிரானவற்றைச் செய்ய எவரும் நம்மை வற்புறுத்தும்போதே நாம் அவர்களுக்குக் கீழ்ப்படியாமல் தானியேலைப்போல கர்த்தருக்கு மட்டும் கீழ்ப்படியவேண்டும். ஏனைய சந்தர்ப்பங்களில் நீதியற்றவர்களுக்குக் கீழிருந்து அதிகாரத்துக்கு மதிப்புக்கொடுத்து கிறிஸ்தவ நன்னடத்தையைப் பின்பற்றிப் பணிசெய்யவேண்டும் என்பதே வேதம் நமக்களிக்கும் தெளிவான போதனை. அநீதிகளுக்கு மத்தியில் கிறிஸ்தவ நன்னடத்தையோடு அதிகாரங்களுக்கு கட்டுப்பட்டு ஒருவர் வாழ்கிறபோதே சுவிசேஷ செய்தியின் வல்லமை நிலைநாட்டப்படுவதாக வேதம் விளக்குகிறது. சுவிசேஷ வாழ்க்கையே அநீதியையும், பாவத்தையும் கட்டுப்படுத்துவதற்காக கர்த்தர் ஏற்படுத்தியிருக்கும் ஆவிக்குரிய வாழ்க்கை முறை. அதற்கு ஈடானதொன்றில்லை. சமூக சீர்திருத்தமும், சமூக நீதியும் குறுகிய காலத்துக்கான வெளிப்புற மாற்றத்தை மட்டுமே கொண்டுவர முடியும். அவற்றால் மனிதர்களை மாற்றமுடியாது; பாவத்தைத் கட்டுப்படுத்த முடியாது; நிரந்தர சமாதானத்தைக் கொண்டுவரமுடியாது. சமூகத்தில் நிரந்தர மாற்றங்கள் ஏற்பட ஆவிக்குரிய சுவிசேஷ வாழ்க்கை முறை மக்கள் மத்தியில் உருவாக வேண்டும். வேதம் சுவிசேஷத்திற்கும், சுவிசேஷத்தின் அடிப்படையிலான ஆவிக்குரிய இருதய மாற்றத்துக்குமே முன்னிடம் கொடுக்கிறது.\nஇதுவரை நாம் பார்த்திருக்கும் வேதவிளக்கங்கள் சமுதாயத்தின் அனைத்து அதிகாரங்களுக்கும் நாம் மதிப்புக்கொடுத்து பணிந்து நடக்கவேண்டும் என்பதை விளக்குகின்றன. அதுவே கிறிஸ்தவ நன்னடத்தை. அந்த நடவடிக்கையின் மூலமாகவே கிறிஸ்துவை நாம் மகிமைப்படுத்தி சுவிசேஷ வாழ்க்கையை சமுதாய மக்கள் அறிந்துகொள்ளும்படியாக வாழ்ந்து வரவேண்டும். தாராளவாத (லிபரல்) சிந்தனை கிறிஸ்தவர்களுக்கு இருக்கக்கூடாது. அதிகாரங்களுக்கு அடிபணிந்து (கீழ்ப்படிந்து) வாழவேண்டும��� என்று போதிக்கும் வேதத்தில் ‘கீழ்ப்படிந்து’ என்ற வார்த்தையில் ஆழமான அர்த்தமிருக்கிறது. அதாவது ஒருவன் தன்னைத் தாழ்த்தி தனக்கு மேலிருக்கும் அதிகாரத்தை மதித்து கர்த்தருக்காக அந்த அதிகாரத்திற்கு பணிந்து அனைத்துப் பணிகளையும் செய்யவேண்டும் என்பதே அதன் அர்த்தம். இன்று கிறிஸ்தவர்களும் உலகத்து சிந்தனைகளைப் பின்பற்றி தங்களுடைய உரிமைகளுக்காக தொட்டதற்கெல்லாம் குரல்கொடுக்கவும் போராடவும் ஆரம்பித்திருக்கிறார்கள்; அநியாயத்தைத் தட்டிக்கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். இயேசுவும், அப்போஸ்தலர்களும், வேத மனிதர்களும் இதற்கெதிரான முறையிலேயே வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். இயேசு தன் உரிமைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து தன்னைத் தாழ்த்தி சகல அதிகாரங்களுக்கும் அடங்கி வாழ்ந்து காட்டியிருப்பதை சிந்தித்துப் பாருங்கள்.\n18 வேலைக்காரரே, அதிக பயத்துடனே உங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; நல்லவர்களுக்கும் சாந்தகுணமுள்ளவர்களுக்கும் மாத்திரம் அல்ல, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள். 19 ஏனெனில், தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால், அதுவே பிரீதியாயிருக்கும். 20 நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும். 21 இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார். 22 அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை. 23 அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.\nஇத்தகைய வாழ்க்கைமுறை உலகத்தைப் பொறுத்தவரையில் முதுகெலும்பில்லாத பலவீனமாகத் தெரியலாம்; வேதத்தைப் பொறுத்தவரையில் இதுவே கிறிஸ்துவின் வல்லமையும் நிதர்சனமான கிறிஸ்தவ சுவிசேஷ வாழ்க்கையுமாகும்.\nதிருமறைத்தீபம் ஆசீரியரின் தமிழ் பிரசங்கங்களை இனி YouTubeல் கேட்டுப் பயனடையலாம்.\nதிருமறைத்தீபம் YouTube பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஇந்த இதழில் தொடர்ந்து ‘தேவபயம்’ மற்றும் ‘பக்தி வைராக்கியம்’ பற்றிய ஆக்கங்கள் வந்திருக்கின்றன. இவை ஆவிக்குரிய வாழ்க்கையில் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக வாசகர்கள் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள். தேவபயம் பற்றிய அல்பர்ட் என் மார்டினின் ஆக்கங்கள் இந்த இதழோடு முடிவுக்கு வருகின்றன. கூடிய விரைவில் அது நூலாக வெளிவரவிருக்கிறது.\n இன்னுமொரு பிரச்சனை பற்றி எழுத ஆரம்பித்துவிட்டேனே என்று யோசிக்கிறீர்களா சமீப காலமாக இதுபற்றி என்னால் சிந்திக்காமல் இருக்கமுடியவில்லை. சில வாரங்களுக்கு முன்பாக கிறிஸ்தவ சபைகள் இணைந்து வந்த கூட்டத்தில் பேசியபொழுது இதுபற்றி என்னால் குறிப்பிடாமல் இருக்கமுடியவில்லை. தனிப்பட்ட சிலரிடமும் இதுபற்றிப் பேசியிருக்கிறேன்.\nசாதாரணமாக மனிதர்களிடம் நாம் நகைச்சுவையை எதிர்பார்க்கலாம். ஆனால், கர்த்தருக்கும் நகைச்சுவை தெரியும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும் சங்கீதம் 2ல், “பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்” என்கிறது. உலகத்தில் மனிதர்கள் மத்தியில் நடக்கும் அத்தனைக்கு பின்னும் கர்த்தரே இருக்கிறார். அவரை மீறி எதுவும் நடந்துவிட முடியாது என்பது வேத சத்தியம் மட்டும் அல்ல; சீர்திருத்த சத்தியத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை. அத்தோடு மனிதர்களின் ஆர்ப்பாட்டமான, அகங்காரப்போக்குகளையெல்லாம் மேலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் கர்த்தர் நகைக்கவே செய்கிறார். ‘மனிதன் ஒன்றை நினைக்க தேவன் ஒன்றை நினைக்கிறார்’ என்ற வார்த்தைப் பிரயோகம் கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரையில் நிச்சயம் உண்மை.\nபுதிய நூல் அறிமுகம் – தேவபயம்\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்ப��ி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nA.Guru on திருச்சபை வரலாறு\nJebamala david on ஆண்டவர் சிரிக்கிறார்\nDani on யார் உங்கள் கடவுள்\ns vivek on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nbharathie666 on கிறிஸ்தவன் யார்\ns vivek on இறையியல் பச்சோந்திகள் (Theolog…\nsivakumar.s on ஆசிரியர் பக்கம்\ns vivek on கிறிஸ்தவ வைராக்கியம் வளரும் சூ…\ns vivek on தேவபயத்தின் அடிப்படை அம்சங்கள்\nJebamala on வாழ்க்கையில் அதிமுக்கியமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/91216-wonder-woman-movie-review.html", "date_download": "2019-01-22T21:25:48Z", "digest": "sha1:LXAKRU3E67S5S4REIAE2KYPNQVXURBMJ", "length": 27100, "nlines": 426, "source_domain": "cinema.vikatan.com", "title": "சூப்பர் ஹீரோக்களை லெஃப்ட்டில் அடிக்கும் சூப்பர் ஹீரோயின்! Wonder Woman படம் எப்படி? | wonder woman movie review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:38 (03/06/2017)\nசூப்பர் ஹீரோக்களை லெஃப்ட்டில் அடிக்கும் சூப்பர் ஹீரோயின் Wonder Woman படம் எப்படி\nபேட்மேன், சூப்பர்மேன், ஸ்பைடர் மேன் தொடங்கி, எல்லாமே சூப்பர் ஹீரோ படங்கள் தான். சூப்பர் ஹீரோ என்றவுடன் நினைவிற்கு வருவதும், பெரும்பாலும் ஹீரோக்களான ஆண்கள்தான். ஆனால் பெண்ணை முதன்மைப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கிறது வொண்டர்வுமன் (Wonder Woman). அதுவும் ஹாலிவுட்டில் பெரிதாக அறியப்படாத பெண் ஒருவர், இப்படத்தை இயக்கி இருக்கிறார். முதல் ட்ரெய்லர் வெளியானதிலிருந்தே, இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்த வண்ணம் இருந்தது. ஆக எப்படி இருக்கிறது வொண்டர் வுமன்\nமனிதர்களின் பார்வையில் இருந்து விலகி, தெமிஸ்கீரா தீவில் வாழ்கிறார்கள் அமேசான்ஸ். ஆரீஸை அழிப்பது மட்டுமே, தன் நோக்கமாகக் கொண்டு வளர்கிறாள் இளவரசி டயானா.அங்கு இருக்கும் ஆயுதங்களால் தான் ஆரீஸை அழிக்க முடியும் என உறுதியாக நம்புகிறாள். ஒருகட்டத்தில் ஜெர்மன் படையிடமிருந்து தப்பி���ரும் ஸ்டீவை அவள் காப்பாற்றுகிறாள். ஜெர்மன் படையிடமிருந்து கைப்பற்றி வந்த புத்தகத்தை, லண்டனில் இருக்கும் தனது சீனியர்களிடம் ஸ்டீவ் தர வேண்டும். எனவே ஜெர்மனியின் தலைவர்தான் ஆரீஸ் என நினைக்கும் டயானா, ஸ்டீவுடன் தெமிஸ்கீரா தீவில் இருந்து கிளம்புகிறாள். பின்பு அவள் சந்திக்கும் பிரச்னைகள், யார் ஆரீஸ், டயானா இறுதியில் என்ன முடிவு எடுக்கிறாள் என்பதை அதிரடியுடன் எமோஷனலாய் சொல்கிறது வொண்டர் வுமன்.\nபேட்மேன் என்றதும், (ரசிகனின் வயதுக்கேற்ப) மைக்கேல் கீட்டன், கிறிஸ்டியன் பேல், பென் அஃப்லெக் எனப் பலர் நினைவிற்கு வரலாம். ஆனால், இந்தப் படத்திற்குப் பின்பு, இன்னும் பத்து ஆண்டுகளுக்கு வொண்டர் வுமன் படத்தை எடுத்தாலும், கேல் கடோட் தான் பெஸ்ட் சாய்ஸாக இருப்பார்; அந்த அளவிற்கு பெர்ஃபெக்ட் மேட்ச் ஆகிறார், இந்த இஸ்ரேல் நடிகை. எனவே சூப்பர்மேன் என்றதும் எப்படி கிறிஸ்டோபர் ரீவ்ஸ் நினைவிற்கு வருவாரோ, அதே போல் இனி வொண்டர் வுமன் என்றால் கேல் கடோட் தான் . கடந்த ஆண்டு வெளியான பேட்மேன் VS சூப்பர்மேன் - டான் ஆஃப் ஜஸ்டிஸ் படத்திலேயே, கெஸ்ட் ரோல் போல சில நிமிடங்களே தலைகாட்டி இருந்தாலும், அதில் தெறி பெர்பாமென்ஸ் காட்டி இருப்பார் கேல் கடோட். வொண்டர் வுமனிலும் அது அப்படியே தொடர்கிறது. முதல் முறையாக குழந்தையை பார்த்ததும் ஓடிப்போய் கொஞ்ச முயல்வதாகட்டும், போருக்கு நடுவே இவர்களை நான் காப்பாற்ற வேண்டும் என துப்பாக்கி குண்டுகளுக்கு இடையே போய் கெத்தாக நிற்பதாகட்டும், கேல் கடோட் வருகின்ற ஒவ்வொரு ஃப்ரேமிலும் அசத்துகிறார். ஏறக்குறைய 6 அடி இருக்கும் கேல் கடோட், அடுத்து வர இருக்கும் ஜஸ்டிஸ் லீகிலும், பின்னிப் பெடலெடுப்பார் என நம்பலாம். படத்தில் சில காட்சிகளை ரீஷூட் செய்யும் போது, கேல் கடோட் ஐந்து மாத கர்ப்பிணியாம். CGI மூலம் அதை மறைத்ததாக சொல்கிறார் இயக்குனர் ஜென்கின்ஸ். ஸ்பெஷல் பாராட்டுக்கள் கேல் கடோட்\nபெண்ணை மையப்படுத்திய சூப்பர்ஹீரோ படம் என்பதால், மிகவும் மெதுவாகவே மையக் கதையை நோக்கிக் காட்சிகள் செல்கின்றது. தெமிஸ்கீரா தீவில் ஆண்களே கிடையாது என்பதால், ஸ்டீவை ஆச்சர்யமாக பார்க்கும் டயானா, பின்பு வாட்ச், ஐஸ்கிரீம், திருமணம், புதிய உடைகள் என எல்லாவற்றையுமே ஆச்சர்யமாகவே பார்க்கிறார். சற்றே தொய்வான அந்தக் காட்சி���ளையும், நகைச்சுவையான (சில 18+) வசனங்கள் மூலம் அழகாகக் கடத்தியிருக்கிறார்கள்.\nபடம் 140 நிமிடங்கள் என்றாலும், அதிரடி சண்டைக் காட்சிகள், சிறப்பான காமெடி, எமோஷனல் காட்சிகள் என செல்வதால், பெரிதாகச் சலிப்புத்தட்டவில்லை. இருப்பினும், படத்தின் இறுதியில் ஆரீஸ் பேசும் நீளமான வசனங்களைக் குறைத்து இருக்கலாம். ஒவ்வொரு அதிரடி காட்சியையும், மேலும் கர்ஜிக்க வைக்கிறது ரூபர்ட் க்ரெக்சனின் இசை. ரூபர்ட்டின் இசை - ஜென்கின்ஸின் இயக்கம் - கேல் கடோட் இந்த மூன்றும் தான் படத்தின் ஹீரோக்கள். அதே போல, படத்தில் வரும் சண்டைக் காட்சிகளும் செம; ஜெர்மன் வீரர்களுடன் நடக்கும் முதல் சண்டையில் இருந்து, ஆரீஸுடன் நடக்கும் கடைசி சண்டை வரை எல்லாமே சூப்பர் ஸ்பெஷல். அதிலும் அந்த போர்க் காட்சிகளில் வரும் கடோட்டின் சாகசங்கள் எல்லாமே ++ லைக்ஸ்.\nசமீப காலங்களில், ஹாலிவுட்டில் ஒரு பெண்ணை முதன்மைப்படுத்தி, பெரிதாக எந்தப்படமும் வெளியாகவில்லை. அப்படியே வெளியான கேட்வுமன், எலெக்ட்ரா போன்ற படங்களும், வந்த சுவடு காணாமல் அடுத்தடுத்து ஃப்ளாப் ஆக, பின்னர் வெளிவந்தவை எல்லாம் சூப்பர் ஹீரோ படங்கள்தான். டிசி எக்ஸ்டெண்டு யுனிவர்ஸின் முந்தைய படங்களான மேன் ஆஃப் ஸ்டீல், பேட்மேன் Vs சூப்பர் மேன் இரண்டுமே, ரசிகர்களை வாய் பிளந்து கொட்டாவி மட்டுமே விட வைத்தன. எனவே டிசி காமிக்ஸ் அவ்வளவுதான் என நினைத்த நேரத்தில், வில் ஸ்மித்தின் சூசைட் ஸ்குவாட் வெளியாகி, ரசிகர்களிடம் ஹிட் அடித்தது. ஆனால் அதுவும் விமர்சகர்களால் கழுவி ஊற்றப்பட்ட படம்தான்; இந்த நிலையில், பெரிதும் அறிமுகமில்லாத பேட்டி ஜென்கின்ஸ் இயக்கத்தில் வொண்டர் வுமன் எனச் செய்தி வர, இதுவும் அவ்வளவுதான் என்றே பேசப்பட்டது. ஆனால் விமர்சகர்கள், ரசிகர்கள் என இருவரிடமும் லைக்ஸ் அள்ளுவதோடு, மனிதமும் பேசுகிறாள் வொண்டர் வுமன்.\nWonder Womangal gadotdc comicsடிசி காமிக்ஸ் வொண்டர் வுமன்\nவாங்க சிலுசிலுனு ஒரு கிராமத்துக்குப் போவோம் - ஒரு கிடாயின் கருணை மனு விமர்சனம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்���ாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n\" ‘நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணுமா'னு கொந்தளிச்சிட்டாங்க நிரோஷா\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெ\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\nசிவகார்த்திகேயனின் பரிசு... விஜய் சேதுபதியின் வாழ்த்து - அசார் கல்யாண சர்ப\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/159995", "date_download": "2019-01-22T21:45:31Z", "digest": "sha1:PTT5FLH2RCVKJFJTA5K3CCF4ZWVC7ATB", "length": 6736, "nlines": 88, "source_domain": "www.cineulagam.com", "title": "நடுவிரலை காட்டிய சமந்தா - விமர்சித்தவர்களுக்கு பதிலடி - Cineulagam", "raw_content": "\nபிகினி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்த பிரபல நடிகை..\nவிஸ்வாசம் தமிழகத்தின் ஷேர் மட்டும் இத்தனை கோடியா\nஉடல் வெளியே தெரிவது போல கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்ட இளம் நடிகை\nஅஜித் முகமூடி அணிந்துகொண்டு யாரையும் ஏய்த்துப்பிழைக்கவில்லை: பிரபல நடிகர்\nவிஜய்யை வைத்து களத்தில் இறங்கும் முக்கிய டிவி சானல் கடும் போட்டியில் எதிர்பாராத ஸ்பெஷல்\nசெம்பருத்தி சீரியல் ஆதியின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா\nவாழை இலையில��� சாப்பிடும் முன்பு நபர் செய்த காரியம்... பின்பு நடந்த மாற்றத்தை நீங்களே பாருங்க\nஇந்தியன்-2வில் இணைந்த முன்னணி நடிகர், அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதுண்டு துண்டாக பெண்ணின் உடலை கூறுபோட்டு குப்பையில் வீசிய கொடூரன்\nஇரவு பகலாக மட்டன் பிரியாணியையே பிரசாதமாக வழங்கவுள்ள இந்து கோவில் 2000 கிலோ அரிசி.. 200 ஆடுகள்...\nஜித்தன் ரமேஷ் நடிக்கும் உங்கள போடனும் சார் படத்தின் புகைப்படங்கள்\nபேட்ட படத்தில் ரசிகர்களை கவர்ந்த மாளவிகா மோகனின் ஹாட் புகைப்படங்கள் இதோ\nசின்னத்திரை தொகுப்பாளனி ரம்யா புடவையில் என்ன அழகு பாருங்க, லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவிஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகாவின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nநடுவிரலை காட்டிய சமந்தா - விமர்சித்தவர்களுக்கு பதிலடி\nநடிகை சமந்தா தற்போது தன் கணவருடன் வெளிநாட்டிற்கு சுற்றுலாசென்றுள்ளார். அங்கு அவர் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகிறார்.\nசமந்தாவின் சில புகைபடங்கள் மிக கவர்ச்சியாக தெரிந்ததால் இன்ஸ்டாகிராமில் பலரும் அவரை விமர்சிக்க துவங்கினர். திருமணத்திற்கு பிறகாவது நல்ல உடையை அணியும்படி அவருக்கு சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.\nஇந்நிலையில் அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுத்துள்ள சமந்தா நடுவிரலை காட்டும் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் பதிவிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=140918", "date_download": "2019-01-22T21:16:30Z", "digest": "sha1:HDFF7D2QSCF4GE2BAZT7CGCKIWMMCWKN", "length": 19991, "nlines": 448, "source_domain": "www.vikatan.com", "title": "வளரும் தொழில்முனைவர்களுக்கு வழிகாட்டும் ‘யெஸ்’ | Yound Entrepreneurs School guides growing Entrepreneurs - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடிய���து' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nநாணயம் விகடன் - 20 May, 2018\nபெட்ரோல் விலையை உயர்த்தி மக்களை வதைக்காதீர்கள்\nஉங்கள் ஓய்வுக்காலத்தில் ஒரு கோடி ரூபாய் - எளிதாக அடையும் வழி\nஃப்ளிப்கார்ட்டை வால்மார்ட் வாங்கியது சரியா\nஎஃப் & ஓ டிரேடிங்கில் புதிய மாற்றங்கள்... சிறு முதலீட்டாளர்களைக் காக்கும் செபி\nஷேர் டிப்ஸ் எஸ்.எம்.எஸ் உஷார்\nஆட்டோ துறை... “இன்னும் நிறைய வளர வாய்ப்புள்ளது\nவளரும் தொழில்முனைவர்களுக்கு வழிகாட்டும் ‘யெஸ்’\nகுறையும் ரூபாய் மதிப்பு... தங்கம், பெட்ரோல் விலை இன்னும் உயருமா\nவாழ்க்கை மற்றும் வேலை... வெற்றி தரும் எனர்ஜியை எப்படிப் பெறுவது\nதொடர் வருமானம்... டிவிடெண்ட் Vs எஸ்.டபிள்யூ.பி எது பெஸ்ட்\nநிஃப்டியின் போக்கு: செய்திகளும் நிகழ்வுகளுமே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஷேர்லக்: அதிகரித்த அடமானப் பங்குகள்... முதலீட்டாளர்கள் உஷார்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - நிறைவான லாபம் கொடுக்கும் நிலக்கடலை\n - 21 - பிரின்சிபல் பேலன்ஸ்டு ஃபண்ட்... குழந்தைகளின் கல்வித் தேவைக்கு ஏற்ற ஃபண்ட்\nஇனி உன் காலம் - 19 - இயல்பாக எதிர்கொள்\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் -10\nவீடு விற்பனை... எவ்வளவு வரி செலுத்த வேண்டும்\n - மெட்டல் & ஆயில்\n - கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்\nவளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\nவளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\nவளரும் தொழில்முனைவர்களுக்கு வழிகாட்டும் ‘யெஸ்’\nதொழில் தொடங்கி நடத்துபவர்கள் எல்லோருமே எம்.பி.ஏ படித்தவர்கள் அல்ல. ஏதோ ஒரு உந்துதலில் தொழில் செய்ய ஆரம்பித்துவிட்டு, பிற்பாடு நிறையப் பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். இந்தப் பிரச்னைகளுக்கு உற்ற நண்பனாக இருந்து வழிகாட்டி, தொழிலில் வெற்றி பெற உதவுகிறது மதுரையைச் சேர்ந்த ‘யெஸ்’ அமைப்பு. (Yound Entrepreneurs School, சுருக்கமாக YES.)\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஆட்டோ துறை... “இன்னும் நிறைய வளர வாய்ப்புள்ளது\nகுறையும் ரூபாய் மதிப்பு... தங்கம், பெட்ரோல் விலை இன்னும் உயருமா\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 2 - எனக்கு சவால் ரொம்பப் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4227", "date_download": "2019-01-22T20:48:58Z", "digest": "sha1:BMQUKQEG5RGWCJKYLUC7VEGIU6WKCCA5", "length": 6424, "nlines": 87, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 23, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவிசைத்தறி கூடத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை\nநாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் விசைத்தறி கூடங்கள் அதிகம் உள்ளது. இங்குள்ள பெரியார் நகர் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன். தறித் தொழிலாளி.\nவிசைத்தறி கூடத்தில் இவருடன் வந்த 15 வயது சிறுமி பணிபுரிந்து வருகிறார் அச்சிறுமியை மணிகண்டன் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் அச்சிறுமி தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார் இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார்கள் இவர்களது புகாரின் பேரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த தறி தொழிலாளி மணிகண்டனை பள்ளி பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பள்ளிபாளையம், திருச்செங்கோடு பகுதியில் விசைத்தறி கூடங்களில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் சிறுமிகள் தொடர்ந்து பாலியல் சித்ரவதைக்குள்ளாகி வருகிறார்கள் என்று அப்பகுதி மக்கள் கிசுகிசுக்குகிறார்கள்.\nபா��க எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ அறிவிப்பு.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு பதிவு.\nநேற்று நடைபெற்ற அந்த பத்திரிகையாளர் சந்திப்பு\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -தேர்தல் ஆணையம்\n18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த\nஎந்த அணியில் கூட்டணி வைக்கப்போகிறது பா.ம.க.\nஅ.தி.மு.க கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/headline/157046-2018-02-08-10-32-58.html", "date_download": "2019-01-22T20:48:49Z", "digest": "sha1:QER2YQVU35CVIBKH5K2HVTM2YUYEQRB5", "length": 19812, "nlines": 69, "source_domain": "viduthalai.in", "title": "ஆக்கிரமிக்கப்பட்ட கோயில்கள்: 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' படப்பிடிப்பு", "raw_content": "\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கு��் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nபுதன், 23 ஜனவரி 2019\nheadlines»ஆக்கிரமிக்கப்பட்ட கோயில்கள்: 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' படப்பிடிப்பு\nஆக்கிரமிக்கப்பட்ட கோயில்கள்: 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' படப்பிடிப்பு\nவியாழன், 08 பிப்ரவரி 2018 16:00\nசென்னை, பிப்.8 சென்னையில் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் கோயில்கள் கட்டப்பட்டு இருப்பதை இன்றைய 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஏடு ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது. சென்னைத் தலைமைச் செயலகம் முன் கட்டப்பட்டுள்ள கோயில்களை இடிக்கச் சொல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nதமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் மற்றும் ரிசர்வ் வங்கிக்கு எதிரில் அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப் பட்டுள்ள கோட்டை பாளையத்தம்மன் கோயிலை 15 நாட்களுக்குள் இடிக்க வேண்டும் என்று 6.2.2018, புதன்கிழமை அன்று அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டது.\nஅப்போது நீதிபதிகள், \"தெய்வங்களின் சிலை வைத்து கோயில் எழுப்ப விரும் பினால் அது அங்கீகாரம் பெற்ற நிலமாக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்படாத இடத்தில் கட்டியுள்ள கோயிலை இடிக்க வேண்டும். சாலையோரம் அமைக்கப்படும் பெரும்பாலான கோயில்கள் அரசு நிலத்தை ஆக்கிரமித்தே அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்று கூறியிருந்தனர்.\nஇதனை அடுத்து சென்னை நகர் முழுவதும் அரசு நிலத்திலும், பொது இடத்திலும், சாலை குறுக்கிலும், ஓரங் களிலும் ஆக்கிரமித்திருக்கும் கோவில் களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\n'டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஏடு இது தொடர்பாக சென்னையின் பல இடங் களில் ஆய்வு நடத்தியது. அதில் இரயில் நிலையங்கள், பொது பூங்காக்கள், அரசு குடியிருப்புகள், மெட்ரோ இரயில் நிலை யங்களின��� நிலங்களை அபகரித்து அங்கு பெரிய கோவில்கள் எழுப்பப்பட்டுள்ளன. அசோக் பில்லர் மெட்ரோ இரயில் நிலை யம், அசோக் நகர் 11 ஆவது நிழற்சாலை, மாம்பலம் இரயில் நிலையத்தின் வாகன நிறுத்தம் பகுதியில் உள்ள கோவில்கள் என சென்னை முழுவதும் ஆயிரக்கணக்கான கோவில்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள் ளன. இவை அனைத்தும் எந்த ஒரு அனுமதியுமின்றி தனி நபர்களால் கட்டப் பட்டு அதில் வரும் வருமானத்தை அந்த தனிநபர்களே கோவில்கள் மற்றும் சாமி களின் பெயரில் அனுபவித்து வருகின்றனர்.\nசென்னை தியாகராயர் நகரில் ஆக்கிரமிப்புக் கோயில்கள்\nஇது குறித்து மாம்பலம் பகுதியில் வசிக்கும் தியாகராயர் நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகி பி,கண்ணன் என்பவர் கூறும் போது \"கோவில்கள் பல அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப் பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளுக்கு அப்பகுதி அரசியல் தலைவர்கள் தலையீடு உள்ளது. இந்தக் கோவில்களுக்கு வரும் வருவாயில் பெரும் பங்கு அந்த அரசியல் வாதிகளுக்குச் செல்வதால் அவர்கள் ஆக் கிரமிப்பிற்கு துணையாக இருந்து வருகின்றனர்.\nமுக்கியமாக தியாகராயர் நகர் மோதி லால் தெருவில் உள்ள நடைபாதையை அடைத்துக்கொண்டு இருக்கும் கோவிலை அகற்றுவதற்கு நாங்கள் நீதிமன்றம் சென்று தீர்ப்பை வாங்கி வந்தோம். ஆனாலும் இன்றளவும் அந்தக் கோவில் அகற்றப் படவில்லை. நடைபாதையில் கோவில் இருப்பதால் பள்ளிசெல்லும் மாணவர்கள் சாலைகளில் நடக்கும் நிலை ஏற்படுகிறது. அது மிகவும் குறுகலான திருப்பத்தில் இருப்பதால் இருசக்கர வாகனத்தில் வருப வர்கள் சாலையில் நடக்கும் மாணவர்கள் மீது மோதிவிடுகின்றனர். இதனால் இங்கு அடிக்கடி விபத்து நடக்கிறது\" என்று கூறினார்.\nசிட்லப்பாக்கம் குடியிருப்பு வாசிகள் நல அமைப்பின் தலைவர் பி. விஸ்வநாதன் கூறும் போது \"அடுக்குமாடிக் குடியிருப் புகள் கட்டும் நிறுவனங்கள் அங்கேயே சிறிய கோவிலைக் கட்ட பணம் கொடுத்து நிலத்தை வாங்கி கட்டுகின்றனர். அது பொதுமக்களுக்கு பிரச்சினையை ஏற் படுத்தவில்லை. ஆனால் பொது இடங் களில் கட்டப்படும் கோவில்கள் அனை வருக்கும் சிரமத்தை ஏற்படுத்தும் வண் ணம் உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு காஞ்சீபுரம் மாவட்டம் சிட்லப்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்து மூன்று கோவில்கள் கட்டப்பட்டன. அதனை மேலும் விரிவுபடுத்த சிலர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு நாங்கள் கொடுத்த புகாரின் பேரில் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில்களை அகற்றினர். ஆனால் மீண்டும் கோவில்கள் இருந்த இடத்தில் வழிபாடுகள் நடைபெற ஆரம்பித்துள்ளன. சில ஆண்டுகள் சென்ற பிறகு அங்கு கோவில்கள் பெரிதாக கட்டப்படும்\" என்று கூறினார்.\nசென்னையில் உள்ள பல அரசு பணியாளர்கள் குடியிருப்பு வளாகத்தின் உள்ளே அனுமதியின்றி பல கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள மத்திய அரசு பணியாளர்கள் குடியிருப்பு சிபிடபிள்யூ வளாகத்தில் 4 கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு மலையாளிகள் ஒன்று கூடி அய்யப்பன் கோவிலைக் கட்டியுள்ளனர். மேலும் அதற்கு அருகிலேயே பெரிய அளவில் கோவில் ஒன்று கட்டப்பட்டு அது ஆண்டு தோறும் விரிவாகிக்கொண்டே இருக்கிறது. இது யார் அனுமதியுடன் செயல்படுகிறது. இந்த இடத்திற்கு யார் வாடகை கொடுக்கிறார்கள், இக்கோவில் களில் வரும் வருமானம் எங்கு யாருக்குச் செல்கிறது என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.\nகலைஞர் கருணாநிதி நகர் அரசு பணியாளர் குடியிருப்பு வளாகத்தின் ஓரத்தில் இஎஸ்அய் மருத்துவமனைக்கு எதிரே உள்ள பகுதியில் அம்மன் கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அரசு அதி காரியாக இருந்த ஒருவர் இதைக் கட்டினார். தற்போது அவர் பணி ஓய்வு பெற்று தனது வீட்டைக்காலிசெய்து சென்ற பிறகும் மீண்டும் அக்கோவில் தலைமைப் பூசாரி யாக இருந்து கொண்டு அந்த நிலத்தை ஆக்கிரமித்துள்ளார்.\nமாம்பலம் இரயில் நிலையத்தை ஓட்டி வாகனம் நிற்கும் பகுதியில் கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலை இடிக்காமல் பிற பகுதிகளை வாகனம் நிறுத்த பயன்படுத்தி வருகிறது இரயில்வே நிர்வாகம்.\n2007-ஆம் ஆண்டு சென்னை கோட்டை இரயில் நிலையத்திற்கு அருகில் இராணுவத்திற்குச் சொந்தமான நிலத்தில் கோவில் ஒன்று கட்டப்பட்டது. அந்தக் கோவிலை பெரிதுபடுத்தி கும்பாபிசேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அப்போது புதிதாக வந்த தென்னிந்திய தரைப்படை கமாண்டர் ராணுவத்தின் நிலத்தை ஆக்கிர மித்துள்ள அந்தக் கோவிலை உடனடியாக இடித்துத் தள்ள உத்தரவிட்டார். இராணுவ அதிகாரியின் உத்தரவை அடுத்து கோவில் இடிக்கப்பட்டது, அப்போது எந்த பொது மக்களும் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/46748-cancer-patient-percentage-will-increase-50-in-tuticorin.html", "date_download": "2019-01-22T20:30:08Z", "digest": "sha1:MIP3T6KOFYR7KXH5HBIUJ5XIIDNI7SZ2", "length": 11291, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தூத்துக்குடியில் அதிகரிக்கும் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை | Cancer Patient Percentage will increase 50% in Tuticorin", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\nதூத்துக்குடியில் அதிகரிக்கும் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை\nதென் மாவட்‌டங்களில் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nகாஞ்சிபுரம்‌ அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் 290 பேர் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாக தினமும் சராசரியாக 120 பேரும் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி‌ மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புற்றுநோய் பாதித்தவர்கள் சிகிச்சைக்கு வருகிறார்கள். இதில் தென்மாவட்டங்களில் இருந���து குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து புற்றுநோயோடு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\n2016ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 85 பேரும், 2017ஆம் ஆண்டு 142 பேரும் சிகிச்சைக்காக வந்துள்ளனர். ஒரே ஆண்டில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. போதிய விழிப்புணர்வு இல்லாததால் நோய் முற்றி கடைசி‌கட்டத்தில் வருவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், அவர்களை காப்பாற்ற முடியாமல் போவதாக காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்று வலியுறுத்துகிறார்கள்.\nஇலங்கைக்கு போதை மாத்திரைகள் கடத்தல் : ஒருவர் கைது\n“இந்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை”: விஜய் முடிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி - உச்சநீதிமன்றம்\n“ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடுவது உறுதி” - முதல்வர் பழனிசாமி\nதூத்துக்குடி இரட்டை கொலை எதிரொலி: அதிரடி சோதனையில் சிக்கிய 14 ரவுடிகள்\nஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது - ஸ்டெர்லைட்டின் கோரிக்கை நிராகரிப்பு\nஸ்டெர்லைட் விவகாரம்: தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து செய்தி சேகரிப்பு - அமெரிக்கரை துருவிய போலீஸ்\n“தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு அனுமதி அளித்தது யார்..” - ஆவணங்களை கேட்கும் சிபிஐ..\n“ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு திட்டமிட்ட படுகொலை” - கனிமொழி\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் வ���டுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇலங்கைக்கு போதை மாத்திரைகள் கடத்தல் : ஒருவர் கைது\n“இந்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை”: விஜய் முடிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srikainkaryasri.com/2018/12/09/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-15/", "date_download": "2019-01-22T20:35:43Z", "digest": "sha1:WXNWZ4SF2UR3VY6HF24EAKLB2BH4GZOB", "length": 15174, "nlines": 265, "source_domain": "www.srikainkaryasri.com", "title": "மற்றவை நேரில் –15 - Srikainkaryasri.com", "raw_content": "\nராஜாக்கள் அரசாண்ட காலம் அது.\nபிரசித்தி பெற்ற ஒரு கோவில் . மூலவர் அனந்தன் மீது பள்ளிகொண்டு இருக்கிறார்\nமந்தஹாசத்துடன் , சங்கு சக்ர தாரியாக அபய ஹஸ்தத்துடன் ஸேவை ஸாதிக்கிறார்\nஅந்தக் கோவிலில் கைங்கர்யம் செய்யும் அர்ச்சகர்கள் வித்வத்வம் நிறைந்தவர்கள்.\nஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறும் கோவில்.\nஅவ்வப்போது அரசர் வந்து பகவானை வழிபடும் கோவில்.\nஏதோ ஒரு விசேஷ நாள்.\nஅரசர் கோவிலுக்கு வருகிறார். ஆர்ப்பாட்டம் இன்றி , படாடோபம் இன்றி வருகிறார்.\nஅரசரே வந்து இருப்பதால் , தலைமை அர்ச்சகர் , கர்பக்க்ரஹத்தில் இருந்து ,\nவெளியே வந்து மன்னரை வரவேற்று , பகவானுக்கு தீபாராதனை செய்து\nஅரசருக்குத தங்க வட்டில் தீர்த்தம் சாதிக்கிறார்.\nபிறகு , மன்னரின் தலையில் பரிவட்டம் கட்டி, தங்கத்தாலான சடாரி சாதிக்கிறார்.\nஅரசன் தலை குனிந்து , கரங்களைக் கூப்பி மிக, மிகமிக பவ்யமாக ஏற்றுக் கொள்கிறார்\nஇந்த க்ஷணத்தில் , ஆமாம், இந்த சமயத்தில்,\nதலைமை அர்ச்சகர் மனத்தில் ஒரு சிந்தனை ஓட்டம் —\nஅது என்ன தெரியுமா —\nநாட்டை ஆளுகின்ற , அதிகாரம், புகழ் என்று எல்லாம் நிறைந்த அரசன் ,\nஎன்னிடம் குனிகிறார். நானே அரசனைவிட உயர்ந்தவன்\nஇந்த செருக்குதலைமை அர்ச்சகரின் மனத்திலும், கண்களிலும் மிதக்கிறது\nஒருநாள். காலைவேளை . தலைமை அர்ச்சகர் பெருமாள் சன்னதிக்கு வருகிறார்.\nஆராதந தங்க வட்டில்கள் போன்ற பாத்ரங்கள் இருக்கின்றன.\nஆனால், ஆனால், என்ன, இது,\nமீதி அர்ச்சகர்களைக் கேட்கிறார் .\nஒருவருக்கும் தங்க சடாரி எப்படி மாயமாக ,\nஎங்கு மறைந்தது என்று தெரியவில்லை\nதங்க சடாரி காணவில்லை என்கிற செய்தி அரசனுக்கு எட்டுகிறது\nஅரண்மனைக்காவலர்கள் தலைமை அர்ச்சகரை இழுத்துவந்து ,\nஅரசனின் சபாமண்டபத்தில் அரசன���ன் முன்பாக நிறுத்துகிறார்கள்.\nஅமைச்சர்கள், சேனாதிபதி, அரசனின் பிற அதிகாரிகள், ஆயுதம் தாங்கிய வீரர்கள்\nதலை குனிந்து அரசர் முன்பாக நிற்கிறார்\nஅரசன் ” பகவானின் சன்னதியில் இருந்த தங்க சடாரி எங்கே ” என்று மிகவும் கோபமாக கேட்கிறார்\nதலைமை அர்ச்சகரால் , பதில் சொல்ல முடியவில்லை .\nதலைமை அர்ச்சகருக்கு ஏன் இந்த நிலை\nபாரதம் , சுதந்திரம் அடைந்தபிறகு அதே கோவிலில் நடந்த சம்பவம்.\nசுமார் ஐம்பது ஆண்டுகட்கு முன்பு நடந்தது.\nஅந்த மாநில முதலமைச்சர் , பகவானை தரிசிக்க கோவிலுக்கு வருவதாக, செய்தி.\nஉச்சிகாலம் வரை காத்து இருந்தார் , அர்ச்சகர்.\nமுதலமைச்சர் வரவில்லை. கோவில் உச்சிகால பூஜை முடிந்து சாத்தப்பட்டது\nசாயங்காலம் , கோவில் திறக்கப்பட்டு , பூஜைகள் தொடர்ந்தன .\nமுதல்;அமைச்சர் எங்கு என்றே தெரியவில்லை.\nஇரவு அர்த்தஜாமம் முடிந்து , கோவில் சாத்தப்படும் நேரம். .\nபோலீஸ் , மற்றும் பரிவாரங்கள் புடைசூழ ஏகப்பட்ட ஆர்ப்பட்டங்களுடன்\nமுதலமைச்சர் கோவிலுக்கு வந்து சேர்ந்தார்.\nகோவில் அர்ச்சகர் , அர்த்தஜாமம் முடிந்தபிறகு , சன்னதி திறக்கப்படக்கூடாது என்று\nமன்றாடியும் சந்நிதி வலுக்கட்டாயமாக திறக்கப்பட்டது.\nமுதலமைச்சர் உள்ளே சென்றார்; வழிபட்டார் திரும்பினார்\nஆனால், தலைமையிடம் போய்ச் சேர்வதற்குள், முதலமைச்சர் பதவி பறிபோயிற்று\nமுதலமைச்சருக்கு ஏன் இந்த நிலை \nஒரு மடாதிபதி , இதே கோவிலுக்குச் செல்கிறார். அர்ச்சகர்கள் எல்லாரும் இருக்கிறார்கள்.\nஇங்கு ஒரு விசேஷம் என்னவென்றால்\nமடாதிபதி, தன பூர்வாஸ்ரமத்தில் , இந்த அர்ச்சகர்கள் கூடவே , பள்ளியில் படித்திருக்கிறார் ,\nவிளையாடி இருக்கிறார். அர்ச்சகர்களுக்கு பிரமிப்பு.\nராஜாக்கள் அரசாண்ட காலத்தில் நடந்தது ,இப்போது மறுபடியும் அரங்கேறுகிறது.\nமடாதிபதிக்கு சடாரி சாதிக்கும்போது, அர்ச்சகர் நினைத்துக்கொள்கிறார்\n” எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் , சடாரி சாதிக்கும்போது , எனக்குத் தலை வணங்கித்தான் ஆகவேண்டும். ”\nசடாரி சாதித்துக்கொளும்போது , மடாதிபதி நினைத்துக்கொள்கிறார்\n” எவ்வளவு பெரிய அர்ச்சகராக இருந்தாலும் , என்னிடம் பவ்யமாக வந்து மரியாதை கொடுத்துத்தான் ஆகவேண்டும்”\nஅர்ச்சகருக்கு வலது கை பாரிச வாயுவால் பீடிக்கப்பட்டு , கையைத் தூக்க முடியவில்லை\nமடாதிபதி , நோவு சாத்திக்���ொண்டு , படுத்த படுக்கையாக ஆகிவிட்டார்\nஇவர்களுக்கு ஏன் இந்த நிலை \nஉன் லீலைக்கு எல்லையே இல்லையா \n''க்ருஷ்ணா '' என்று சொல்வதில் உங்களுக்கு என்ன கஷ்டம் \nஅதிகாரம் 5–தத்த்வ த்ரய சிந்தந அதிகாரம் –\nதனியன் 10 முதல் 21\nதனியன்-41—முதல் 50–முடிய–திருவாய்மொழி மற்றும் நூற்றந்தாதித் தனியன்\nஸ்ரீ மாங்கள்ய ஸ்தவம் —1\nஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் — வ்யாக்யானம்\nஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –10 வது அதிகாரம் —-ப்ரபத்தி யோக்ய அதிகாரம் —-\nஸ்ரீமத் வேதாந்த தேசிக தினசர்யா ஸ்தோத்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/125676-serial-actress-geetha-anjali-says-about-her-serial-experience.html", "date_download": "2019-01-22T21:24:18Z", "digest": "sha1:XGBDHNKRERLTGTNYZVRCVUVPXBWSGXBO", "length": 25009, "nlines": 439, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"நிச்சயமா அந்தக் கதாபாத்திரத்தில் என்னை உடனே ஏத்துக்க மாட்டாங்க!\" - 'ராஜா ராணி' கீதாஞ்சலி | serial actress geetha anjali says about her serial experience", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:29 (22/05/2018)\n\"நிச்சயமா அந்தக் கதாபாத்திரத்தில் என்னை உடனே ஏத்துக்க மாட்டாங்க\" - 'ராஜா ராணி' கீதாஞ்சலி\nபக்கத்து வீட்டுப் பெண் போன்ற முகபாவனையால் சீரியல் ரசிகர்களை ஈர்த்துவருபவர், கீதாஞ்சலி. தற்போது, 'நிறம் மாறாத பூக்கள்', 'ராஜா ராணி' போன்ற சீரியல்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். அவரிடம் பேசுவதற்கு முன்னர் குட்டி பயோ...\nதற்போது: ராஜா ராணி, நிறம் மாறாத பூக்கள்\nஃபேமிலி ஸ்பெஷல்: நானும் என் கடைசி தங்கச்சியும் சீரியலில் நடிக்கிறோம்.\nபிடித்த கதாபாத்திரம்: பாஸிட்டிவ், நெகட்டிவ்\nஎதிர்காலத் திட்டம்: நடிப்புத்தான் வேறென்ன\n''என் சொந்த ஊர், காரைக்குடி. எங்க வீட்டுல நான்தான் மூத்த பொண்ணு. எனக்கு அடுத்து இரண்டு சகோதரிகள். பன்னிரெண்டாம் வகுப்பு முடிச்சிருந்த நேரத்தில், வீட்டுக்குப் பக்கத்தில் உள்ளவங்க மூலமா சீரியல் வாய்ப்பு வந்தது. எனக்கும் சின்ன வயசிலிருந்து நடிக்கும் ஆசை இருந்துச்சு. அதனால், உடனே ஓகே சொல்லிட்டேன். 'நாதஸ்வரம்' எனக்கு அங்கீகாரத்தைக் கொடுத்துச்சு. அதில் எனக்குத் தங்கச்சியா நடிச்சது என் சொந்த தங்கச்சியேதான்'' என்றவரிடம், 'இப்போ அவங்க என்ன பண்றாங்க\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n''அவளுக்குப் படிப்பு முடிஞ்சதும் நல்ல வரன் அமைஞ்சது. எனக்கு அப்புறம்தான் தங்கச்சிக்கு திருமணம் செய்யணும்னு அம்மா சொன்னாங்க. ஆனால், எனக்கு சீரியலில் இன்னும் பேர் வாங்கணும்னு கனவு இருந்ததை எடுத்துச் சொன்னேன். அம்மாவும் அதைப் புரிஞ்சுக்கிட்டாங்க. தங்கச்சிக்குத் திருமணம் செஞ்சுவெச்சோம். இப்போ, மூன்றாவது தங்கச்சி, சீரியல்களில் நடிக்கிறாங்க. அவங்களைப் பற்றி சொல்லட்டுமா'' எனப் புன்னகைத்துத் தொடர்கிறார் கீதாஞ்சலி.\n''என் கடைசி தங்கச்சி பெயர், ஐஸ்வர்யா. ''னைக்கத் தெரிந்த மனமே' உள்பட பல சீரியல்களில் கலக்கிட்டிருக்காங்க. காஸ்டியூம் விஷயத்துல நான் கொஞ்சம் வீக். என் தங்கச்சிதான் எனக்கு ஷூட்டாகும் காஸ்டியூம்ஸை செலக்ட் பண்ணிக்கொடுப்பாங்க. நான் ஷூட்டிங் இருக்கிறப்போ மட்டும்தான் சென்னைக்கு வருவேன். மற்ற நேரங்களில் காரைக்குடியில்தான் இருப்பேன். இப்போ, 'ராஜா ராணி' சீரியலில் நடிச்சுட்டிருக்கேன். அந்த சீரியலில் 'வினோ' கதாபாத்திரத்துக்கு மாற்றா வந்திருக்கேன். இதுவரை அந்தக் கதாபாத்திரத்தில் ஒருவரைப் பார்த்தவங்களுக்கு சட்டென என் முகம் வித்தியாசமாகத் தெரியும். அந்தக் கதாபாத்திரத்தில் மக்கள் என்னை ஏத்துக்க கொஞ்சம் டைம் ஆகும். எனக்கு முன்னாடி அந்தக் கதாபாத்திரத்தில் நடிச்சவங்க என்ன மாதிரியான காஸ்டியூம்ஸ் போடுவாங்கன்னு டைரக்டர்கிட்ட கேட்டேன். அவங்க மாதிரியே என்னால் பண்ண முடியாது. ஆனால், நிச்சயமா என்னோட பெஸ்ட்டை கொடுப்பேன்.\nஇது எல்லாத்தையும் புரிஞ்சுட்டுத்தான் இந்த சீரியலில் கமிட் ஆகியிருக்கேன். எல்லா செட்டுலேயும் கலகலன்னுதான் இருப்பேன். பாஸிட்டிவ், நெகட்டிவ்னு எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிப்பேன். என் வீட்டுல 'பைரவா' என ஒரு பெட் இருக்கான். அவனை நாயாகவே நான் நினைக்கிறதில்லை. என் தம்பி மாதிரி நினைக்கிறேன். ஷூட் முடிஞ்சு வீட்டுக்குப் போனதும் அவனோடு விளையாடுவேன். அவன்தான் என் ஸ்டிரெஸ் பஸ்டர். எனக்குப் பொம்மைகள் ரொம்ப பிடிக்கும். என் பிறந்தநாளுக்கு எங்க வீட்டுல பொம்மையில் ரெடி பண்ணின கேக் கொடுத்துதான் என்னை சர்ப்ரைஸ் பண்ணாங்க. வீட்டின் மூத்த பொண்ணா இருந்தாலும், இப்பவும் ஒரு குழந்தை மாதிரிதான் என்னை எல்லோரும் நடத்தறாங்க. 'நரை' என்கிற ஒரு சினிமாவிலும் நடிச்சிருக்கேன். நல்ல கதாபாத்திரம் கிடைச்சால் தொடர்ந்து சினிமாவில் நடிக்க டபுள் ஓகேங்க'' என்கிறார் கீதாஞ்சலி.\n``ஆமாங்க... என் பொண்ணு காலேஜ் படிக்கிறா; ஆனா, நான் இளமையா இருக்கக் கூடாதா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n\" ‘நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணுமா'னு கொந்தளிச்சிட்டாங்க நிரோஷா\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெ\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\nசிவகார்த்திகேயனின் பரிசு... விஜய் சேதுபதியின் வாழ்த்து - அசார் கல்யாண சர்ப\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.tv.br/390-2/", "date_download": "2019-01-22T21:06:33Z", "digest": "sha1:RXBYFEL7UAYEACUWD4D3EWUEGUUSUCUC", "length": 3802, "nlines": 14, "source_domain": "ta.videochat.tv.br", "title": "பிரேசிலிய சில்லி. வீடியோ அரட்டை அனைத்து சுவைகளையும். இலவச மற்றும் எந்த பதிவு", "raw_content": "பிரேசிலிய சில்லி. வீடியோ அரட்டை அனைத்து சுவைகளையும். இலவச மற்றும் எந்த பதிவு\nவரவேற்கிறோம் புதிய தொடர்பு வீடியோ அரட்டை பிரேசிலிய அரட்டை. பிரேசிலிய அரட்டை — இந்த உண்மை உடன் தோள்களில் தேய்க்க கொள்பவர், இது உங்கள் ஆகலாம் ஒரு ஆடம்பரமான முன்கூட்டியே. எங்கள் வலைத்தளத்தில் நீங்கள் விழுங்க வேண்டும் தொடங்க ஒரு நட்பு அதே நேரத்தில், இணைந்து பல. இந்த வலது ரன் பெட்டியில் இருந்து வீடியோ அரட்டை இதேபோல் தொடர காண்க ஒரு வீடியோ கேள்வித்தாள்கள். இந்த ஒரு பெரிய சென்றடைந்த, ஒரு விரைவான தேடல் அந்த மக்கள் யார், நீங்கள் வேண்டும். இதனால், பிரேசிலிய அரட்டை வேகம் வரை உங்கள் தேடல் பிரச்சனையில் எத்தனை முறை ஒரு ஆண்டு மீது சத்தியம் வேகமாக. மறக்க வேண்டாம் செல்ல பதிவாளர் வீடியோ அரட்டை, எண்ணம் இல்லை இழக்க தொடர்புகள் பயனர்கள் யார் நீங்கள் போன்ற. கூடுதலாக, உரையாடல் பயனுள்ள இன்னும் அந்த யார் தான் மட்டுமே சமுதாய மட்டும் வீட்டில் ஆமாம், இங்கே நீங்கள் வேலை. இந்த வழக்கில், மெய்நிகர் இணைப்பு இந்த வீடியோ அரட்டை, குறுகிய, வடிவமைக்கப்பட்டுள்ளது யார் அத்தியாவசிய மருந்துகள் விரும்பிய ஆம் பயனுள்ள தொடர்பு இல்லாமல் இல்லை பல்வேறு மக்கள் பயன்படுத்தப்படும் சூழலில்\n← வீடியோ அரட்டை, டேட்டிங் பெண்கள் வெப்கேம் வழியாக\nபதிவிறக்க லத்தீன் அரட்டை வாழ →\n© 2019 வீடியோ அரட்டை பிரேசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/04/04/fake.html", "date_download": "2019-01-22T21:19:59Z", "digest": "sha1:SF6MQWTPE322XYN3V3NVDMF3DGWLI2CG", "length": 11104, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | fake visa scandal: 3 arrested - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n நான்தான் முடிவு செய்வேன் - ராமதாஸ்\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nமதுரையில் வெளிநிாடு செல்ல யலும் வாலிபர்களுக்கு போலி ஆவணங்கள் லம் விசா ஏற்பாடு செய்து கொடுத்த ன்று வாலிபர்களைப் போலீசார் மடக்கிப் பிடித்தனர். இவர்களில் இலங்கையைச் சேர்ந்த வாலிபர் ஒருவரும் அடங்குவர்.\nசம்பவத்தன்று இலங்கையைச் சேர்ந்த வாலிபர் மார்க் பால் என்பவரும் அவரது இரு நிண்பர்களும் மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்திற்குச் சென்றனர். அவர்கள் விசாவை பசோதனை செய்ய யன்ற போது அதில் கொடுக்கப்பட்ட தகவல்கள் எதுவும் உண்மை இல்லை. அது போலி விசா என்றும் தெய வந்தது. இதையடுத்து மத்தியக் குற்றப் புலனாய்வுத்துறை போலீசாருக்குத் தகவல் பறந்தது.\nவிசாரணையில் அவர்களிடம் உள்ளது போலி தஸ்தாவேஜூகள் காட்டி தயாக்கப்பட்ட விசா என்றும் அது இன்னொரு வாலிபருக்காகத் தயாக்கப்பட்டது என்றும் தெய வந்தது. இதுபோல் இவர்கள் பலருக்கு போலி விசா தயாத்துக் கொடுத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.\nஇதையடுத்துப் போலீசார் ன்று பேரையும் கைது செய்து மாஜிஸ்ட்ரேட் ன் நறுத்தியுள்ளனர்.\nஇவர்களுக்கு போலி விசா தயாக்க உடந்தையாயிருந்தவர்கள் யார் என்று விசாரணை நிடத்தி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/10893-thodarkathai-thithikkum-puthu-kathale-karthika-karthikeyan-06", "date_download": "2019-01-22T21:46:44Z", "digest": "sha1:NI2CA2SC6BBQDXOPJEBOOYMRW4B3MQQT", "length": 31565, "nlines": 436, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - தித்திக்கும் புது காதலே!!! - 06 - கார்த்திகா கார்த்திகேயன் - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசி��ியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 06 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 06 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 06 - கார்த்திகா கார்த்திகேயன்\nகலைமதியின் முகத்தில் வந்து போன உணர்வுகளை கவனித்து கொண்டு தான் இருந்தான். ஒவ்வொரு முறை அறைக்குள் வந்தவுடனும் ஒரு நிம்மதி பெருமூச்சு வந்தது அவளுக்கு.\nரூம் வெளியே போன பிறகு அவள் முகத்தில் மலர்ச்சி என்பதே இல்லாமல் இருந்தது.\n வீட்ல சொந்த காரங்க இருக்குறதுனால இப்படி இருக்காளா ஆனா அத்தை, மாமா, தாத்தா, பாட்டி, தேனு, ரகு தான இருக்காங்க ஆனா அத்தை, மாமா, தாத்தா, பாட்டி, தேனு, ரகு தான இருக்காங்க எல்லாரும் அவ வீட்டு சொந்தம் தான எல்லாரும் அவ வீட்டு சொந்தம் தான பின்ன எதுக்கு அப்படி இருக்கா பின்ன எதுக்கு அப்படி இருக்கா\", என்று யோசித்து விடை தெரியாமல் குழம்பினான் சூர்யா.\nஅவன் அவளை பற்றி நினைத்து கொண்டிருக்கும் போதே அறைக்குள் வந்தாள் கலைமதி.\nஎளிமையான காட்டன் சுடிதாரை தான் அணிந்திருந்தாள். ஞாயிறு அன்று ரிசப்ஷன் இருப்பதால் வியாழன் வெள்ளி லீவு போட்டிருந்தாள். அவனுமே லீவு தான் எடுத்திருந்தான்.\nரெண்டு நாள் அவன் சொன்ன பிறகு நைட்டி போட்டிருந்தவள் இப்போது சுடிதாரை அணிந்திருந்தாள். எதுக்கு என்று யோசிக்கும் போது தான் அவள் சொன்ன சித்தி திட்டுவாங்க என்ற வார்த்தை நினைவு வந்தது.\n\"அவங்க வந்ததுனால தான் சுடிதாரை போட்டுட்டா போல\", என்று நினைத்து கொண்டு அவளையே தான் பார்த்து கொண்டிருந்தான்.\nஅவள் முகத்தில் இருந்த சந்தோசம் குறைந்ததுக்கு காரணம் தெரியாமல், அவன் தவிக்கும் போது தான் அவன் மனதையே உணர்ந்தான் சூர்யா.\n\"அவளோட சந்தோஷத்துக்காக நான் தவிக்கிறேனா இதுக்கு என்ன அர்த்தம் அவ சந்தோசம் பெருசுன்னு நினைக்கிறதுக்கு காரணம் அவ என்னோட மனைவி என்பதாலா இல்லை அதுக்கும் மேலயா\nகழுத்தில் அவன் அணிவித்த மஞ்சள் கயிறு பள பளவென்று மின்னியது. கூடவே வெறுங்கழுத்தா இருக்க கூடாது என்று சொல்லி மங்களம் அணிவித்திருந்த ஒரு செயினை அணிந்திருந்தாள்.\nஇரண்டு கையிலும் கவரிங் வளையல் தான் போட்டிருந்தாள். அப்போது தான் அவனுக்கு யோசனையே வந்தது. \"இவளோட அம்மாவோட நகை எல்லாம் இருக்குமே. அதை கூட அத்தை இவளுக்கு கொடுக்க விடலையா இந்த மாமா எதுக்கு இப்படி கோழையா இருக்காரு. ரெண்டாவது கல்யாணம் பண்றவங்க எல்லாரோட நிலைமையும் இப்படி தான் போல இந்த மாமா எதுக்கு இப்படி கோழையா இருக்காரு. ரெண்டாவது கல்யாணம் பண்றவங்க எல்லாரோட நிலைமையும் இப்படி தான் போல அவளோட அம்மா நகையையாவது அவளுக்கு கொடுத்திருக்கலாம். கல்யாணம் அன்னைக்கு என்ன போட்டிருந்தா அவளோட அம்மா நகையையாவது அவளுக்கு கொடுத்திருக்கலாம். கல்யாணம் அன்னைக்கு என்ன போட்டிருந்தா\n\"கல்யாணம் அன்னைக்கு அவ முகத்தை கூட நீ பாக்கலை. அப்ப அவ போட்டிருந்த நகையையா பாத்துருப்ப\", என்று கிண்டல் அடித்தது மனசாட்சி.\nஅதை அடக்கி விட்டு \"அம்மா போட்டு விட்டுருப்பாங்க. ஆனா அப்பறமா கழட்டி கொடுத்துருப்பா. அம்மா செயினை மட்டும் போட்டுக்க சொல்லி வற்புறுத்திருப்பாங்க. அவளுக்கு இனிமே நான் தான் வாங்கி கொடுக்கணும். அவங்க அம்மா நகை இல்லாம போனா என்ன அவளோட புருஷன் நான் இருக்கும் போது, அதுவும் கை நிறைய சம்பளம் வாங்கும் போது இப்படி கவரிங் வளையல் போடலாமா அவளோட புருஷன் நான் இருக்கும் போது, அதுவும் கை நிறைய சம்பளம் வாங்கும் போது இப்படி கவரிங் வளையல் போடலாமா அம்மா கிட்ட இதை பத்தி பேசணும்\", என்று நினைத்து கொண்டான்.\nஅதற்கு முன்னால் அவள் சோர்ந்திருந்த முகத்தை மாற்ற வேண்டும் என்று முடிவு எடுத்து \"கலை இங்க வாயேன்\", என்று அழைத்தான் சூர்யா.\n\"சொல்லுங்க அத்தான். எதாவது வேணுமா\", என்ற படி அவன் எதிரே நின்றாள்.\n\"அதெல்லாம் வேண்டாம். இங்க உக்காரு. நான் கொஞ்சம் பேசணும்\", என்ற படி அவன் எதிரே இருந்த சேரை எடுக்க கை நீட்டினான்.\n\"நானே எடுக்குறேன்\", என்று சொல்லி அவன் முன்னே இழுத்து போட்டு அமர்ந்தாள்.\n\"சொல்லுங்க அத்தான்\", என்று சொல்லி குழப்பமான மனதுடன் அவன் முகத்தை பார்த்தாள்.\n\"உனக்கு இந்த கல்யாணம் பிடிச்சிருக்கு, என்னை பிடிச்சிருக்கு, இந்த வீடு பிடிச்சிருக்கு, என்னோட அம்மா அப்பாவை பிடிச்சிருக்குன்னு தெரியும்\"\nபுருவம் உயர்த்தியவள் \"ம்ம்ம் ஆமா. அதனால என்ன\n\"என் குழப்பமே அது தான் கலை. இங்க வந்ததுல இருந்து நீ தயக்கமா இருந்தாலும் சந்தோசமா தான் இருந்த. ஆனா நேத்தும் இன்னைக்கும் உன் முகம் சரியாவே இல்லை. ஏதோ தவிப்பாவே இருக்குற மாதிரி இருக்கு.\nஇந்த ரிசப்ஷன் உனக்கு பிடிக்கலையா\n\"அப்படி எல்லாம் இல்லை அத்தான். உங்க பக்கத்துல நிக்க கூட எனக்கு தகுதி இல்லை. அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது அது பிடிக்காம போகுமா இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்கும்னு நான் கனவுல கூட நினைச்சது இல்லை தெரியுமா இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்கும்னு நான் கனவுல கூட நினைச்சது இல்லை தெரியுமா\n\"அப்புறம் ஏன் கலை ஒரு மாதிரி இருக்க ரெண்டு நாளா உன் முகம் சரியே இல்லை. எதையோ யோசிச்சு நீ கவலை படுற. என்ன மா ரெண்டு நாளா உன் முகம் சரியே இல்லை. எதையோ யோசிச்சு நீ கவலை படுற. என்ன மா யாராவது எதாவது சொன்னாங்களா\n\"அப்ப யாரோ உன்னை ஏதோ சொல்லி கஷ்ட படுத்திருக்காங்க அப்படி தான அதுக்கு தான அமைதியா இருக்க\"\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 04 - சித்ரா. வெ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 23 - RR\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 15 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 14 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 13 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nகவிதைத் தொடர் - 09. தவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\n# RE: தொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 06 - கார்த்திகா கார்த்திகேயன் — Madu 2018-04-02 15:47\n# தித்திக்கும் புது காதலே கார்த்திகா கார்த்திகேயன் — Mary mohana 2018-03-18 01:05\n# RE: தொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 06 - கார்த்திகா கார்த்திகேயன் — Saju 2018-03-17 17:06\n# RE: தொடர்கதை - தித்திக்கும் புது காதலே\n+1 # RE: தொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 06 - கார்த்திகா கார்த்திகேயன் — Saaru 2018-03-17 11:56\n# RE: தொடர்கதை - தித்திக்கும் புது காதலே\n# RE: தொடர்கதை - தித்திக்கும் புது காதலே\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 21 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2019 - நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க 🙂 - அனுஷா\nCooking Tips # 16 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 14 - சித்ரா. வெ\nகவிதை - காதல் கொள்ளை - ரம்யா\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 19 - ராசு\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 29 - பிரேமா சுப்பையா\nHealth Tip # 79 - வெற்றிலையின் பலன்கள் - சசிரேகா\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 12 - சசிரேகா\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 29 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 19 - ராசு\nதொடர்கதை - என் காதலே – 04 - ரம்யா\nதொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே.. – 05 - சந்யோகிதா\nசிறுகதை - உன்னையே நம்பு\nதொடர்கதை - காதல் இளவரசி – 24 - லதா சரவணன்\nHealth Tip # 79 - வெற்றிலையின் பலன்கள் - சசிரேகா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 16 - பத்மினி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 43 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன்னாலே நான் வாழ்கிறேன் - 05 - ஸ்ரீ\nதொடர்கதை - தாரிகை - 25 - மதி நிலா\nChillzee 2019 Contest # 01 - தேவியின் 'காணாய் கண்ணே' கதை போட்டி\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - ஸ்ரீ\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nஎன் காதலே - ரம்யா\nகலாபக் காதலா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 14\nநீயிருந்தால் நானிருப்பேன் - 19\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 29\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 12\nஎன் காதலே – 04\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகா��ல் இளவரசி - 24\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - 05\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 16\nகலாபக் காதலா - 02\nகாணாய் கண்ணே - 01\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 09\nகாணும் இடமெல்லாம் நீயே - 10\nஎன் மடியில் பூத்த மலரே – 30\nவேலண்டைன்ஸ் டே... - 06\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 20\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 12\nமழையின்றி நான் நனைகின்றேன் - 18\nஐ லவ் யூ - 19\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 18\nகாயத்ரி மந்திரத்தை... – 09\nஉயிரில் கலந்த உறவே - 15\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 10\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nநெஞ்சில் துணிவிருந்தால் - 07\nமிசரக சங்கினி – 02\nஎன் ஜீவன் நீயே - 01\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 15\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 24\nசிறுகதை - உன்னையே நம்பு\n2019 பொங்கல் சிறப்பு சிறுகதை - தை பிறந்தால் வழி பிறக்கும்\nசிறுகதை - உத்ரா - ரம்யா\nசிறுகதை - எனக்கு உங்கள் மீது காதல் இல்லை - ரம்யா\n2019 புத்தாண்டு சிறப்பு சிறுகதை - புத்தாண்டு பரிசு - சசிரேகா\nகவிதை - காதல் கொள்ளை - ரம்யா\nகவிதை - கவிதையும் கதைகளும் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - வரவுக்காய் - தானு\nகவிதை - மாயக்கள்வன் சிறைப்பட்டதேனோ\nகவிதை - கஷலும் தோற்றுப்போகும் - ஷக்தி\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க 🙂 - அனுஷா\nCooking Tips # 16 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nHealth Tip # 79 - வெற்றிலையின் பலன்கள் - சசிரேகா\nTamil Jokes 2019 - காலம் மாறி போச்சு :-) - அனுஷா\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/all-editions/edition-chennai/vellore/2018/sep/12/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2998418.html", "date_download": "2019-01-22T20:48:26Z", "digest": "sha1:YZPWWUHTQHAF7A4WJVLLY42W7PKICRJ2", "length": 3194, "nlines": 34, "source_domain": "www.dinamani.com", "title": "பாஜக நிர்வாகி நியமனம் - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 23 ஜனவரி 2019\nபாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநிலச் செயற்குழு உறுப்பினராக அரக்கோணத்தைச் சேர்ந்த டி.முத்துகுமரன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇவரை, மாநிலப் பொதுச் செயலாளர் பரிந்துரையின் பேரிலும், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஒப்புதலின்பேரிலும் நியமித்து பிற்படுத்தப்பட்டோர் அணி மாநிலத் தலைவர்\nடி.முத்துகுமரன் ஏற்கெனவே வேலூர் கிழக்கு மாவட்டப�� பொதுச் செயலர், அரக்கோணம் நகரத் தலைவர், வேலூர் கிழக்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார்.\nசெம்மரம் வெட்டிக் கடத்த முயன்றவர்கள் தப்பியோட்டம்: அரை டன் செம்மரக் கட்டைகள் மீட்பு\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து முன்னாள் எம்எல்ஏ நீக்கம்\nமுன்விரோதம்: இளைஞரை சூலத்தால் குத்திய விவசாயி கைது\nபைக் மீது லாரி மோதல்: இரு தொழிலாளர்கள் சாவு\nபாலாற்றில் மணல் அள்ள அனுமதி: மாட்டு வண்டித் தொழிலாளர்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/tamilnadu/2018/sep/13/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-2999138.html", "date_download": "2019-01-22T20:26:47Z", "digest": "sha1:GGS33N52RBUEOCT3KXJI7MDAR4J5MTQA", "length": 9159, "nlines": 40, "source_domain": "www.dinamani.com", "title": "ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்குங்கள்: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 23 ஜனவரி 2019\nஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்குங்கள்: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை எழுதிய கடித விவரம்: தமிழக மக்கள் மனங்களிலும் இதயங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவர் பாரத ரத்னா விருதுக்கு முற்றிலும் பொருத்தமானவர். அவரது திட்டங்களும், முயற்சிகளும் நாட்டிலுள்ள பிற மாநிலங்கள் மட்டுமின்றி பிற நாடுகளிடமும் நன்மதிப்பைப் பெற்றன.\nஅரசியல் வாழ்வின் தொடக்க காலத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து பல முக்கிய பிரச்னைகளை, குறிப்பாக மாநில சுயாட்சி, உள்நாட்டுப் பாதுகாப்பு போன்ற விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசினார். இந்தப் பேச்சுகளால் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் பாராட்டுதல்களைப் பெற்றார்.\n6 முறை முதல்வர்: கடந்த 1991-இல் அதிமுகவுக்கு தலைமையேற்று தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றார். இதன்பின், 2001, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் முதல்வராகப் பதவியேற்றார். 15 ஆண்டுகளில் ஆறு முறை முதல்வராகப் பொறுப்பேற்றார். மக்களவைத் தேர்தலிலும் மறக்க முடியாத வெற்றிகளை ஈட்டினார்.\nதமிழகத்தில் தொட்டில் குழந்தைத் திட்டம், இலவச மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர் திட்டங்கள், கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி, ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு 8 கிராம் தங்க நாணயத்துடன் நிதியுதவி என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். தொட்டில் குழந்தை போன்ற திட்டங்களுக்காக அன்னை தெரசாவே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டினார்.\nஅமைச்சரவை தீர்மானம்: அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது தொடர்பாக கடந்த 9-ஆம் தேதி நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. எனவே, ஜெயலலிதாவுக்கு மரணத்துக்குப் பிந்தைய பாரத ரத்னா விருதினை வழங்கிட உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.\nஅண்ணாதுரை, எம்.ஜி.ஆர்: சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர், பேச்சாளர், இலக்கியவாதி என மிகப் பெரிய திராவிட தலைவராக விளங்கியவர் பேரறிஞர் அண்ணா, தமிழக முதல்வராக 1967 முதல் 1969 வரை இருந்தார். மெட்ராஸ் ஸ்டேட்' என்பதை தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றம் செய்தார்.\nதமிழகத்துக்கு அவர் அளித்த பங்களிப்புகளைக் கருத்தில் கொண்டு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.\nசென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு... முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த தினத்தை ஒட்டி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் என பெயர் சூட்ட வேண்டுமென தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.\nஅவரது விருப்பப்படியே அவர் வாழ்ந்த இல்லம் காது கேளாத மற்றும் பார்வையிழந்த குழந்தைகளுக்கான பள்ளியாக மாற்றப்பட்டுள்ளது. நாட்டின் மிகச் சிறந்த தலைமகனாக விளங்கிய பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த தினத்தை ஒட்டி முக்கியத்துவம் வாய்ந்த, முத்திரை பதிக்கும் இடமாக விளங்கி வரும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அவரது பெயரைச் சூட்டுவதே பொருத்தமானதாக இருக்கும்.\nஉச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒத்திவைப்பு: பட்டாசுத் தொழிலாளர்கள் ஏமாற்றம்\nபோலியோ சொட்டு மருந்து முகாம்: தேதி தள்ளிப்போகிறது\nநாட்டு இன காளைகளைப் பாதுகாக்க சேலத்தில் கால்நடைப் பூங்கா\nபடகு கவிழ்ந்து மீனவர் சாவு\nதஞ்சையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு: ஆயுதம் ஏந்திய பெண் காவலர் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goethe-verlag.com/book2/UR/URTA/URTA071.HTM", "date_download": "2019-01-22T20:43:57Z", "digest": "sha1:QORCJ2N66ZGFVBF5PVOHQ6P2CWRX6542", "length": 4119, "nlines": 86, "source_domain": "www.goethe-verlag.com", "title": "50languages اردو - تامل for beginners | ‫ضرورت – چاہنا‬ = தேவைப்படுதல் - -விரும்புதல் |", "raw_content": "\nஎனக்கு ஒரு படுக்கை தேவை.\nஇங்கு ஏதும் படுக்கை இருக்கிறதா\nஎனக்கு ஒரு விளக்கு தேவை.\nஇங்கு ஏதும் விளக்கு இருக்கிறதா\nஎனக்கு ஒரு தொலைபேசி தேவை.\nநான் தொலைபேசியை உபயோகிக்க விரும்புகிறேன்.\nஎனக்கு ஒரு காமரா தேவை.\nநான் புகைப்படம் எடுக்க விரும்புகிறேன்.\nஇங்கு ஏதும் காமரா இருக்கிறதா\nநான் ஒரு ஈமெயில் அனுப்ப விரும்புகிறேன்.\nஎனக்கு ஒரு பேனா தேவை.\nநான் ஏதேனும் எழுத விரும்புகிறேன்.\nஇங்கு பேப்பரும் பேனாவும் இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/20-wonderful-home-remedies-to-get-rid-of-man-boobs-fast/", "date_download": "2019-01-22T21:47:53Z", "digest": "sha1:62QYFB2ZPRCF54OWILTTK7KZTY3HSQ3T", "length": 35162, "nlines": 125, "source_domain": "www.tamildoctor.com", "title": "பொண்ணுங்க மாதிரி உங்களுக்கு மார்பு பெருத்திருக்கிறது சங்கடமா இருக்கா?... இத அப்ளை பண்ணுங்க... - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பெண்கள் உடல் கட்டுப்பாடு பொண்ணுங்க மாதிரி உங்களுக்கு மார்பு பெருத்திருக்கிறது சங்கடமா இருக்கா… இத அப்ளை பண்ணுங்க…\nபொண்ணுங்க மாதிரி உங்களுக்கு மார்பு பெருத்திருக்கிறது சங்கடமா இருக்கா… இத அப்ளை பண்ணுங்க…\nபெரும்பாலான ஆண்களுக்கு மார்பில் பெண்களைப் போலத் தோன்றும் ஒழுங்கற்ற திரட்சியானது பார்ப்பதற்கு அசிங்கமாகவும், பார்க்க முடியாத ஒன்றாகவும் அமைகிறது. மார்புப் பகுதியில் ஒழுங்கற்று விரிந்து தோன்றும் இவைகள் மனிதனின் தசைத்திரட்சி கிடையாது. மாறாக தொங்கும் அமைப்பில் பெண் தன்மையைப் பிரதிபலிப்பது போல் அமைகிறது.\nஇந்தத் தோற்றம் ஏற்படும் ஆண்கள், தோற்றத்தில் மிகவும் ஸ்ட்ராங் ஆக இருந்தாலும் உளரீதியான மற்றும் உணர்ச்சி ரீதியான பிரச்சனைகளை உணர்கிறார்கள். 45 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு இந்தப் பிரச்சனை அதிக அளவில் ஏற்பட வாய்ப்புள்ளது. பருவமடையும் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை கூட பூப்களின் (boobs) த��ற்றத்திற்கு வழிவகுக்கும்.\nகாரணங்கள் கைனகோமஸ்த்யா (Gynecomastia) அல்லது மார்பகப் பெருக்கம் என்பது இதைப்பற்றிய மருத்துவப் பெயராகும்.ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவதால் ஏற்படும் வீக்கமே இந்தத்திரட்சியாகும். பெண்களின் மார்பகத்தின் ஒழுங்கான வளைவுகளை அவர்கள் உடலில் அதிகளவில் உள்ள ஈஸ்ட்ரோஜென் கவனித்துக்கொள்கிறது .ஆனால் ஆண்களில், இது மிகவும் மோசமான தோற்றத்தை உருவாக்கிவிடுகிறது. இது தவிர ஆண்களுக்கு மூப்ஸ் உருவாவதற்கு காரணங்களாக ஹைப்பர் தைராய்டிசம், சிறுநீரக செயலிழப்பு, கல்லீரல் நோய், உடல் பருமன், ஊட்டச்சத்துக் குறைதல், அதிகப்படியான மது மற்றும் போதைப்பொருளான மரிஜுவானா, கெமிக்கல் சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை போன்றவை அமைகின்றன.\nஅறிகுறிகள் மூப்ஸ்கள் ஒரே அளவில் இரு மார்பகங்களிலும் உருவாகும் எனக்கட்டாயமில்லை.இரண்டும் ஒரே மாதிரியாகவோ அல்லது சீரற்ற வளர்ச்சியிலோ அல்லது ஒரே ஒரு விரிந்த மூப்பாகக்(moob) கூட இருக்கலாம். மார்பக பகுதியில் வலி, சில நேரங்களில் மார்புக் காம்பிலிருந்து திரவம் வடிதல் போன்றவை கைனகோமஸ்த்யாவின் அறிகுறிகளாகும். ஒரு மருத்துவப் பயிற்சியாளருடன் கலந்து ஆலோசிக்கப்படவேண்டிய ஒரு கடுமையான நிலை இந்த அறிகுறிகள். அறுவைச் சிகிச்சை செய்வது, மார்பகப் பெருக்க நோயைக் குறைக்க ஒரு வேகமான வழியாகும் ஆனால் இம்முறையில் பின் விளைவுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே, கீழ்வரும் பின்விளைவை ஏற்படுத்தாத சில வீட்டு வைத்தியங்களைப் பயன் படுத்தி இந்த நோயை ஓட்டுங்கள். சந்தோசமாக வாழுங்கள்.\nமஞ்சள் மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் வேதிப்பொருளால் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதை உண்ணும் ஆண்களின் உடலில் அதிகரிக்கிறது. டெஸ்டோஸ்டிரோன் எண்ணிக்கை உயர்வதால் ஆண்களுக்கு மூப்கள் உருவாகும் வாய்ப்புகள் மிகக்குறைவு .ஒரு கப் தண்ணீ ரில் 1 முதல் 2 தேக்கரண்டி மஞ்சள் தூளைக் கலந்து அதை 10 நிமிடங்கள் இளங்கொதியில் வைக்கவும் . ஒரு சில வாரங்களுக்கு இந்தக் கலவையை 2 முதல் 3 தடவை தினமும் குடித்து வந்தால் மூப்களை விரட்டலாம்.\nமீன் சால்மன், டுனா, மற்றும் மெக்கரல் போன்ற மீன்கள், ஒமேகா -3 கொழுப்பு அமிலத்தைக் கொண்டுள்ளன. இது இயற்கையான டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பு மற்றும் ஒரு சிறந்த ஈஸ்ட்ரோஜன் அளவு குறைப்பான் ஆகும். குறைந்த ஈஸ்ட்ரோஜன் எண்ணிக்கை மூப்களை சீக்கிரம் விரட்ட உதவும். உங்கள் மார்பகத்தின் வடிவத்தைத் திரும்ப பெற மீன் எண்ணெய் உணவுகள் மற்றும் குளிர்நீர் மீன்களை அதிக அளவு உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.\nகடல் உணவு இந்நோயினால் பாதிக்கப்பட்டவர் , ஒமேகா -3 கொழுப்பு அமிலத்தைக் கொண்டிருக்கும் மீன்களைத் தவிர பிற துத்தநாகம் நிறைந்த கடல் உணவுகளையும் உட்கொள்ள வேண்டும். மார்பகப் பெருக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆண்களுக்குத் தேவையான ஒரு முக்கியமான கனிமம் துத்தநாகம் ஆகும். டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியைத் தூண்டும் இக்கனிமம் மூப்களை தூர விரட்ட உதவுகிறது . எனவே , துத்தநாகம் நிறைந்த சிப்பிகள் மற்றும் நண்டுகளை உட்கொள்ளுவது இதற்குச் சரியான தீர்வு.\nஆளி விதைகள் லிக்நன்சைக் கொண்டிருக்கும் ஆளி விதைகள் ஆண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவுகளைக் குறைக்க உதவுகிறது. மேலும், இந்த விதைகள் டெஸ்டோஸ்டிரோன் அளவை மேம்படுத்துகின்ற ஒமேகா -3 கொழுப்பு அமிலத்தையும் அதிக அளவில் கொண்டுள்ளன. தினமும் வெதுவெதுப்பான தண்ணீரில் போட்ட ஆளி விதைகளைப் பயன்படுத்தி மூப்களை எளிதாக கரைத்திடுங்கள். மாற்றாக, மாப்பின் மற்றும் ரொட்டி போன்ற பேக்கிடு உணவுகளின் மேல்பாகத்தில் இந்த விதைகளைத் தூவியோ அல்லது நிரப்பியோ பயன்படுத்தலாம். கூடுதலாக, தினந்தோறும் ஆளி விதை எண்ணெயைப் பயன்படுத்துவது கூட பயனளிக்கும்.\nஎப்சம் உப்பு நச்சு நீக்குதல் (டீ- டாக்ஸிபிகேசன்) கூட ஆண்களின் மார்பகப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. குளியல் தொட்டியில் 2 கப் எப்சம் உப்பு சேர்க்கவும். இக்கரைசலில் உங்கள் உடலை சிறுது நேரம் ஊற வையுங்கள்.எப்சம் உப்பிலுள்ள மெக்னீசியம் சல்பேட்டானது உங்கள் உடலை (detoxify)டி-டாக்சிபை செய்ய உதவும். ஒரு வாரத்திற்கு மூன்று முறை 15 நிமிட இந்த வகைக் குளியல் போதுமானது. உயர் BP மற்றும் இதயக் கோளாறுகள் கொண்ட நோயாளிகள் இதை முயற்சிக்கக்கூடாது.\nகுளிர் அழுத்தம் (கோல்ட் கம்ப்ரஸ்) கோல்ட் கம்ப்ரசானது பொதுவாக வீங்கும் நரம்பு செல்களைச் சுருக்க பயன்படுத்தப்படுகிறது. கைனகோமஸ்த்யா மார்பு பகுதி முழுவதும் வீக்கம் மற்றும் வலியை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் , கோல்ட் கம்ப்ரஸ் கொடுக்கும் பொழுது வலியிலிருந்து நிவாரணம் மற்றும் வீக்கக் குறைவு ஏற்படுகிறத���. ஒருநாப்கின் அல்லது மெல்லிய துண்டில் சில ஐஸ் க்யூப்ஸ் வைத்து வலியினால் ஏற்படும் அசௌகரியத்தைக் குறைப்பதற்காக ஒவ்வொரு மார்பகத்தின் மீதும் மாற்றி மாற்றி கோல்ட் கம்ப்ரஸ் செய்யவும். பனிக்கட்டியை நேரடியாக பயன்படுத்தாதீர்கள். உங்கள் தோலால் சில நேரங்களில் இதைத் தாங்க இயலாது.\nபழங்கள் மற்றும் காய்கறிகள்: பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்கள் பலவகையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஃபைபர் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. இவையனைத்தும் உங்கள் உடலின் அதிகப்படியான கொழுப்பை எரிக்க மற்றும் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.மார்பகங்களின் அளவைக் குறைப்பதற்காக உங்கள் உணவில் ஆப்பிள், ஆனைக்கொய்யா(அவோகேடோ), வாழை, பப்பாளி, பெர்ரி, செலரி(சிவரிக்கீரை), கேரட், கீரை, தக்காளி போன்றவற்றை\nஉடற்பயிற்சி: உடற்பயிற்சியே மோப்களை விரட்ட மிகச்சிறந்த தீர்வாகும். உடற்பயிற்சிக் கூடத்திற்குத் தினமும் தவறாமல் சென்று பயிற்சியாளரின் அறிவுரைப்படி கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்து உங்கள் உடலை பிட்டாக வைத்துக்கொள்ளுங்கள். இதனால் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து மூப்கள் உங்களை விட்டு நீங்குகிறது . கார்டியோ மற்றும் எடைப்பயிற்சியைச் சரியாகப் பின்பற்றுங்கள். நீங்கள் தசைககளை உறுதியாக்க, புஷ்-அப்கள் மற்றும் ஸ்ட்ரென்த் பயிற்சிகளை முயற்சிகாலம். இது உங்கள் வளர்சிதை மாற்றம் மற்றும் கொழுப்பு எரியும் செயல்பாட்டை வேகப்படுத்துகிறது மற்றும் ஹார்மோன் மட்டத்தில் சமநிலையைப் பராமரிக்கிறது. நீச்சல், ஜாகிங், மற்றும் நடைபயிற்சி ஆகியன கூட இதற்கான சிறந்த உடற்பயிற்சிகளாகக் கருதப்படுகின்றன.\nரோவிங், உடலின் மேல் பகுதியை பிட்டாக வைத்துக்கொள்ள ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும். இதற்காக ஒரு ரோவிங் இயந்திரத்தை பயன்படுத்தலாம் அல்லது ரோவிங்கிற்காக வெளியே செல்லலாம். விளையாட்டு டென்னிஸ், கூடைப்பந்து, கால்பந்து போன்ற விளையாட்டுகளும் உங்கள் உடலைக் கட்டுக்கோப்பாக்க உதவும் சிறந்த சாதனங்கள். விளையாட்டு என்பது முழு உடலையும் சுறுசுறுப்பாக வைத்து கொழுப்பு சேரும் உடலின் அனைத்துப் பகுதிகளையும் இயக்கி கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.இந்த விளையாட்டுகளில் நீங்கள் தொடர்ந்து ஈடுபடுவதால் அந்த மென்மையான, பெண் போன்ற மார்பகங்களை எளிதில் நீக��கிவிடலாம். இஞ்சி ரூட் டீ சிறிது தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் புதிதாக நறுக்கிய இஞ்சியைச் சேர்க்கவும். இரண்டு நிமிடங்களுக்கு இதை மூடி வைக்கவும். பிறகு வடிகட்டி வைக்கவும்.3 முதல் 6 மாதங்களுக்கு தினமும் சற்று வெதுவெதுப்பான வடிகட்டிய இந்த டிக்காசனை குடித்து வந்தால் உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரித்து , கொழுப்புத் திசுக்கள் எரிந்து மூப்களின் வளர்ச்சி தானாக ஒடுங்குகிறது. மூப்களைப் போக்கும் மகத்தான சில மூலிகை உணவுகள்: பேஷன் ப்ளவர் (பாசிப்லோரா) ஆண்களின் மார்பகப் பெருக்க நோய்க்கு முக்கிய காரணம் உடலின் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவின் ஏற்றத்தாழ்வேயாகும்.\nஇது டெஸ்டோஸ்டிரோன் அளவைக் கூட்டும் க்ரைசினைக்(Chrysin) கொண்டிருக்கிறது. மது மற்றும் போதைப்பொருள்களின் உபயோகத்தை வெறுக்க வைக்கும் பண்பு இந்த மூலிகையின் கூடுதல் சிறப்பாகும். இந்த மூலிகைத் தேநீரை உருவாக்க , ஒரு கப் சூடான நீரில் ஒரு தேக்கரண்டி உலர்ந்த பாசிப்லோரா மலரைச் சேர்க்கவும். ஒரு நாளுக்கு பல இடைவெளிகளில் இந்த மூலிகைத் தேநீரை அருந்தவும். சிலிபம் மரியனம் (மில்க் திஸ்ஸல்): ஆல்கஹால் மற்றும் போதை மருந்துகளுக்கு அடிமையாதல் கல்லீரல் நோய்களை ஏற்படுத்தும்.இதனால் கைனகோமஸ்த்யா ஏற்படலாம். இந்த நிலையில் இந்த மூலிகை உட்கொள்வதாள் மில்க் திஸ்ஸலில் காணப்படும் சில்மினின் என்னும் உட்பொருளானது கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. 3 கப் தண்ணீரில், 1 தேக்கரண்டி நொருக்கப்பட்ட மில்க் திஸ்ஸல் விதைகளைச் சேர்த்து, 20 நிமிடங்களுக்குக் கொதிக்க விடவும்.சுவைக்குத் தேன் சேர்த்துக்கொள்ளலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை வீதம் ஒருவாரத்துக்குக் குடித்து வரலாம் அல்லது மூப்களின் அறிகுறிகள் மறையும் வரை பயன்படுத்தலாம்.\nசீமைக் காட்டு முள்ளங்கி (DANDELION) (டேன்டேலியன்): கைனகோமஸ்த்யாவைக் குணப்படுத்த உதவும் மற்றொரு சிறந்த மூலிகை டான்டேலியன் ஆகும். இது இயற்கையில் சிறுநீர் வெளியேற்றத்தை அதிகரித்து அதன் வழியே உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் மற்றும் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜனை நீக்குகிறது. மேலும், உடலில் கொழுப்பு சேர்வதை கட்டுப்படுத்துகிறது. ஆண்களின் மூப்களைக் குறைக்க , 1 தேக்கரண்டி உலர்ந்த டான்டேலியன் இலைகளை சூடான நீரில் சேர்த்து 10 நிமிடங்களுக்கு இளம் சூட்டில் வைத்து வடிகட்டிய பிறகு ஒரு நாளுக்கு 2-3 முறை குடித்து வரவும். நெருஞ்சி ( ட்ரிபுலஸ் டெரெஸ்டிரிஸ்): இந்த மூலிகை நேரடியாக டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியைத் தூண்டுவதில்லை.மாறாக, லுட்டேனைசிங் உற்பத்தியைத் தூண்டுவதால் அதன் மூலம் ஆண்களின் உடலில் ஆன்ட்ரோஜென் உற்பத்தியைத் தூண்டுகிறது . இதன் வேர்கள் அல்லது உலர்ந்த விதைகளை இந்த மருத்துவத்துக்குப் பயன்படுத்தலாம்.\nஆண்களின் மார்பகப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த நெருஞ்சியின் உபயோகம் சிறந்த வழிகளில் ஒன்றாகும். ரெட் க்ளோவர்: ஆண்களின் மூப்களைக் குறைத்து சிறந்த மார்பகக் கட்டமைப்பை வழங்க வல்லது இந்த ரெட் க்ளோவர் . ஈஸ்ட்ரோஜன் அளவைக் குறைக்கும் கெனிஸ்டைன் என்னும் ஐஸோஃபிளவினைக் கொண்டிருப்பதே இதற்குக்காரணம். தேநீர் வடிவில் இதை எடுத்துக் கொள்ளலாம். கார்டிசெப்ஸ் (ஒரு வகைக் காளான்) டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதற்கு கார்டிசெப்ஸ்(Cordyceps) ஒரு நம்பகமான தேர்வாகும். இதை தேநீர் வடிவில் எடுத்துக்கொள்ளலாம். மூப்களை ஒழிக்க இதுவும் ஒரு பயனுள்ள தீர்வாகும். இதன் மூலிகைத் தேநீரை தயாரிப்பதற்கு, கொதிக்கவைத்த நீரில் உலர்ந்த கார்டிசெப் துண்டுகளைச் சேர்க்கவும்.\nஇதன் கசப்புத் தன்மையை அகற்ற இரண்டு மணி நேரம் இளங்கொதியில் வைத்து பிறகு பருகவும். நன்னாரி சர்ஸ்பரிலா எனும் நன்னாரியால் உடல் தசைகள் அதிகரிக்கிறது. இந்தத் தாவரத்தில் விளையாட்டு வீரர்கள் உடல் கட்டமைப்புக்குப் பயன்படுத்தும் ஸ்டெரால் அதிக அளவில் உள்ளது. இது மார்புச் சதைகளை வலுவாக்கி அதை நல்ல வடிவில் திரும்பப்பெற உதவுகிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், ஒரு கப்பில் சுடு நீருடன் 1 தேக்கரண்டி இதன் நறுக்கப்பட்ட வேர்களைப் போடவும். 10 நிமிடங்கள் இளஞ்சூட்டில் வைத்து பின் வடிகட்டவும். மூப்களை விரட்டும் மூலிகை பானம் இதோ ரெடி. சூர்நகம் (டெவில்ஸ் க்ளா): ஆண்களின் பாலியல் இயல்பைத் தூண்டுவதற்காக பண்டைய காலங்களிலிருந்து இந்த மூலிகை பயன்படுத்தப்பட்டது. T-செல் எண்ணிக்கையை அதிகரிக்கும் இது ஆண்களின் பூப்களை குறைக்க பரிந்துரைக்கப்படும் சிறந்த மூலிகை தீர்வாகும் . மூலிகைத் தேநீரை இதன் வேர்களைப் பயன்படுத்து எளிதாகத் தயாரிக்கலாம் .\nஇந்த மூலிகையின் வேர்களை நீருடன் கலந்து இளஞ்சூட்டில் கொதிக்க வைத்து ���டிகட்டிப் பயன்படுத்துங்கள். குறிப்பிட்ட மாற்றத்தை விரைவில் உணர்வீர்கள். கமிபோரா வைட்டீ (Commiphora wightii) இந்த மூலிகை அதன் மருத்துவ குணங்களுக்காக பிரபலமானது. இது ஈஸ்ட்ரோஜன் அளவைக் குறைத்து டெஸ்டோஸ்டிரோன் எண்ணிக்கையைஅதிகரிக்கிறது. இந்த மூலிகையை வழக்கமாக உட்கொள்ளல், மார்புப் பகுதியைச் சுற்றி உருவாகும் கூடுதல் சதைகளைக் குறைக்க உதவுகிறது. பெட்டெர் ரிசல்ட்டுக்கு இந்த மூலிகையின் சாற்றைப் பயன்படுத்துங்கள். க்ரீன் டீ க்ரீன் டீ ஒரு அற்புத கொழுப்புக் கரைப்பான் ஆகும். உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றவும் கைனகோமஸ்த்யாவை குணப்படுத்தவும் உதவும் ஒரு சிறந்த இயற்யான ஆன்டி-ஆக்சிடன்ட். கூடுதல் உடல் கொழுப்பைக் குறைப்பதற்கு இதன் கஷாயம் அல்லது தேநீரை எடுத்துக்கொள்ளுங்கள்.\nசெய்ய வேண்டியவை: • இயற்கை உணவைச் சாப்பிடுங்கள். • நிறையத் தண்ணீர் அருந்துங்கள். • உடல் எடையின் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருங்கள். • உப்பை அளவாக உட்கொள்ளுங்கள். • சர்க்கரை நுகர்வை குறையுங்கள். • உங்கள் உடலை பிட்டாக வைத்திருங்கள். • ஜன்க் உணவுகளைத் அறவே தவிருங்கள். • உங்கள் தினசரி உணவை ஒரே அடியாகச் சாப்பிடுவதை நிறுத்தி பல வேளைகளாகப் பிரித்து உண்ணுங்கள் • மருந்துகளுக்கு குட் பை சொல்லுங்கள். • மது அருந்தாதீர்கள் • புகைப்பிடிக்காதீர்கள். • பட்டினியிலிருக்காதீர்கள். • காரீயம் மற்றும் பிற மாசுப் பொருட்களிலிருந்து விலகி இருங்கள். • கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகளை உண்ணாதீர்கள்.\nPrevious article40+ தம்பதிகளுக்கான 18+ டிப்ஸ்\nNext articleஇளம் பெண்களுக்கு இந்த பிரச்சனை அதிகளவில் இருக்காம்\nஇந்த ஆசனத்தை தொடர்ந்து செய்யும் பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி, மூட்டு வலிகளிலிருந்து விடுபடலாம்\nதொடையை ஃபிட்டாக வைத்திருக்க வேண்டுமா\n மிக விரைவாக கொழுப்பை கரைக்க இந்த பானத்தை அருந்தவும்\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4228", "date_download": "2019-01-22T21:37:54Z", "digest": "sha1:KQ2EPRJLKWTDSCGX645M2VGPB53J3H5O", "length": 5804, "nlines": 87, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 23, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nநான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதிலிருந்து ஒருமுறைகூட திமுக வெற்றிபெறவில்லை\nமுக.அழகிரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது கூறுகையில்,நான் திமுகவில் இணைவதில் ஒன்றும் தவறில்லை தாய் கழகமான திமுகவில் நான் சேருவதில் எந்த தவறும் இல்லை. நான் திமுகவில் இருந்து நீக்கப்பட்டதற்கு பிறகு திமுக தேர்தலில் ஒருமுறைகூட வெற்றிபெறவில்லை.\nசெப்டெம்பர் 5 பேரணிக்கு பிறகு தமிழகமக்கள் என்னை எவ்வாறு ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியவரும். கலைஞர் இருந்தபோதே கட்சிபதவிக்கு ஆசைப்படாத நான் இந்த சூழலில் பதவிக்கு ஆசைப்படுவேனா ஆனால் அவசர அவசரமாக திமுக தலைவர் பதவியை ஏற்க செல்கிறார் ஸ்டாலின் என கூறியுள்ளார்.\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ அறிவிப்பு.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு பதிவு.\nநேற்று நடைபெற்ற அந்த பத்திரிகையாளர் சந்திப்பு\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -தேர்தல் ஆணையம்\n18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த\nஎந்த அணியில் கூட்டணி வைக்கப்போகிறது பா.ம.க.\nஅ.தி.மு.க கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/10/varanda-sarumam-thukku-kadugu-ennai/", "date_download": "2019-01-22T21:34:26Z", "digest": "sha1:FOTFLJ52OE4ITXTDFSFXONE42KVQI335", "length": 13077, "nlines": 160, "source_domain": "pattivaithiyam.net", "title": "வறண்ட கூந்தலுக்கு கடுகு எண்ணெய்,varanda sarumam thukku kadugu ennai ,kadugu ennai usage in tamil |", "raw_content": "\n#1 வெந்தயம் , யோகார்ட் மற்றும் கடுகு எண்ணெய் மாஸ்க் : கடுகு எண்ணெய் கூந்தலை மிருதுவாகவும் மற்றும் பொலிவானதாகவும் மாற்றும். யோகார்ட் ஒரு நல்ல கண்டிஷராக செயல்படுகிறது. வெந்தயம் உங்கள் கூந்தலுக்கு போதுமான ஈரப்பதத்தை தருகிறது. இதனுடன் ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொண்டால் கூடுதல் பொலிவை பெறலாம். தேவையான பொருட்கள் #1: இரவில் ஊற வைத்த வெந்தயம் 1 கப் யோகார்ட் 2 டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெய் ஆலிவ் ஆயில் செய்முறை #1: ஊற வைத்த வெந்தயத்தை மிக்ஸியில் போட்டு நன்கு அரை���்துக் கொள்ள வேண்டும். அதனுடன் யோகார்ட், ஆலிவ் ஆயில் மற்றும் கடுகு எண்ணெய் இவற்றை கலக்க வேண்டும். உங்கள் முடியின் நீளத்திற்கு தகுந்தமாறி\nபொருட்களின் அளவை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை உங்களது ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் நன்கு தடவ வேண்டும். பிறகு மைல்டு சாம்பு போட்டு அலச வேண்டும். இப்பொழுது உங்கள் தலைமுடி மிருதுவாகவும் மற்றும் ஈரப்பதத்துடனும் இருப்பதை காணலாம். #2 எண்ணெய் பராமரிப்பு முறை : விளக்கெண்ணெய், கடுகு எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்துக் தலைமுடியில் தடவினால் வறண்ட கூந்தல் காணாமல் போகும். தேவையான பொருட்கள் #2: உங்கள் கூந்தலின் நீளத்திற்கு தகுந்தமாறு எண்ணெய்களை சமமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.\nசெய்முறை #2: இந்த எண்ணெய் கலவையை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் தடவி, ஒரு வெதுவெதுப்பான டவலை கொண்டு கட்டிக் கொள்ள வேண்டும். கொஞ்சம் நேரம் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். பிறகு மைல்டு சாம்பு போட்டு அலசி விடுங்கள். கூந்தல் பட்டு போன்று மாறி இருக்கும். #3 வாழைப்பழம் மற்றும் கடுகு எண்ணெய் மாஸ்க் : வாழைப்பழம் ஒரு நல்ல கண்டிஷனர் ஆகும். ஏனெனில் இதில் பொட்டாசியம், கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இந்த சத்துக்கள் உங்கள் முடியின் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. தேவையான பொருட்கள் #3 : 1 வாழைப்பழம் 1/4 கப் யோகார்ட் 2 டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெய்\nசெய்முறை #3 : வாழைப்பழத்தை ஸ்பூன் கொண்டு நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். பிறகு யோகார்ட், கடுகு எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். இந்த மாஸ்க்கை தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும். பிறகு சாம்பு போட்டு அலசி விட வேண்டும். இதை வாரத்திற்கு ஒரு முறை செய்தால் நல்ல பலனை காணலாம். #4 கற்றாழை மற்றும் கடுகு எண்ணெய் மாஸ்க் : கற்றாழை ஒரு அற்புதமான மாய்ஸ்சரைசர். இந்த கலவை முடி வளர்ச்சியை தூண்டும். தேவையான பொருட்கள் #4: கடுகு எண்ணெய் தேவையான அளவு 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் செய்முறை #4: இந்த இரண்டையும் கலந்து ஸ்கால்ப் மற்றும் தலையில் தடவிக் கொள்ள வேண்டும். கொஞ்சம் நேரம் கழித்து மைல்டு சாம்பு போட்டு அலசுங்கள். இப்பொழுது உங்கள் கூந்தல் அலை பாயும். இந்த குறிப்புகள் உங்களுக்கு மிகவும் சுலபமானதாகவும் மற்றும�� பயனுள்ளதாகவும் இருக்கும். இன்னும் ஏன் வைட் பண்ணுரிங்க உங்கள் கூந்தலை அழகாக மாற்றி இந்த உலகத்தையே திரும்பி பார்க்க வைங்க.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபெண்களை அதிகமாய் தாக்கும் தைராய்டு…...\nகர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது சிசுவுக்கு...\nஉடல் பருமனை குறைக்காவிட்டால் பிரசவத்தில்...\nசொட்டைத் தலைக்கு நிரந்தர தீர்வு...\nபெண்களை அதிகமாய் தாக்கும் தைராய்டு… காரணம்…\nகர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது சிசுவுக்கு நல்லது\nஉடல் பருமனை குறைக்காவிட்டால் பிரசவத்தில் ஏற்படும் சிக்கல்கள்,tamil beauty tips\nசொட்டைத் தலைக்கு நிரந்தர தீர்வு இது மட்டும்தான்\nகர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் இரத்த அழுத்தம்\nஸ்கின் டைப் சொல்லுங்க… மேக்கப் டைப் சொல்றோம்\nமுழங்கையில் உள்ள கருமையைப் போக்க உதவும் சில அற்புத வழிகள்\nபட்டு போன்ற பாதங்கள்.பஞ்சு போன்ற விரல்கள் வேணுமா\nமுக அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை திரெட்டிங் செய்ய சில டிப்ஸ்\nவீட்டிலேயே செய்யலாம் மா இஞ்சி ஊறுகாய் ,tiffin items for dinner in tamil\nகர்ப்பிணிகளுக்கு மசக்கை எதனால் ஏற்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Brundavanam-Cinema-Film-Movie-Song-Lyrics-Yaar-nee-yaaradaa/15248", "date_download": "2019-01-22T20:31:55Z", "digest": "sha1:RWW2I5UBSPMKYOLZZZEX6RJEXZQ5L3OY", "length": 12477, "nlines": 137, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Brundavanam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Yaar nee yaaradaa Song", "raw_content": "\nActor நடிகர் : Arulnithi, Vivek அருள்நிதி, விவேக்\nLyricist பாடலாசிரியர் : Madhan Karky மதன் கார்கே\nMusic Director இசையப்பாளர் : Vishal Chandrasekhar விஷால் சந்த்ரசேகர்\nMale Singer பாடகர் : SP. Balasubramaniam எஸ்.பி.பாலசுப்ரமணியன்\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிரா���ேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nஆ யா……ர் நீ யாரடா………\nபின் நின்று பின்னும் எண்ணங்களா\nஎன் கண்ணில் மின்னல்கள் உன் கண்ணிலே\nநீ கொண்ட இன்னல்கள் ஏந்திக்கொண்டு\nஆ இதையம் உன் சிறு இதயம்\nபோர்த்திடும் பொழுது வாசைன எனது\nஎன் புது மூச்சுக்கு நீ காரணம்\nயா………ர் நீ யா ர டா……\nஅன்பென்னும் வின்னொன்றைப் பின் நின்று\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா\nகள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் சிகரம் தொடு Anbulla appa appa அன்புள்ள அப்பா அப்பா\nபொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் ஈசன் Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே\nதங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை உன்னை நினைத்து Happy new year vanthathey ஹேப்பி நியூ இயர் வந்ததே 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே\nசெம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய்\nபணக்கா���ன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சாக்லெட் Mala mala மலை மலை\nசிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalaimalar.com/cauvery-draft-plan-filed-in-the-federal-government-court/", "date_download": "2019-01-22T21:12:10Z", "digest": "sha1:PFN55L3GHEBODC4WOGS73OT77WO7JCCK", "length": 6623, "nlines": 65, "source_domain": "www.kalaimalar.com", "title": "காவிரி வரைவு திட்டம் –மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல்", "raw_content": "\nகர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்ததை அடுத்து, நீண்ட இழுபறிக்கு பிறகு காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்டத்தை உச்சநீதிமன்றத் தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.காவிரி வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்து வதற்கான, வரைவு திட்டத்தை இன்று தாக்கல் செய்ய கடந்த மே 8ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, இன்று காலையில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேரில் ஆஜரானார். வழக்கு சுமார் பதினோறு மணியளவில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சீலிடப்பட்ட கவரில், காவிரி நதிநீர் வரைவு திட்டத்தை, மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தாக்கல் செய்தார். மேலும், தீர்ப்பை செயல்படுத்தி நதி நீர் பங்கீட்டை உறுதி செய்ய காவிரி ஆணையம், வாரியம் அல்லது குழு அமைக்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்தார். இதையடுத்து, மத்திய அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் பதில் தர உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை மே 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.\nநாமக்கல் நகர திமுக செயற்குழு கூட்டம்\nவேலைநிறுத்தப் போராட்டம்; ஆசிரியர்கள் ஆதரவு நாமக்கல் மாவட்டத்தில் 4,081 ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை.\nநாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் இளம் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம்\nநாமக்கல்லில் கூட்டு மீன் வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி முகாம்\nநாமக்கல்லில் நாளை திமுக செயற்குழு கூட்டம் : பொறுப்பளார் காந்திசெல்வன் அறிக்கை\nரயில்வேத்துற�� காலிப் பணியிடங்களுக்கு முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம்\nமானிய விலையில் அம்மா இருசக்க வாகனம் பெற விரும்புபவர்கள் 31ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்\nவணிக நிறுவனங்களின், பெயர்ப் பலகைகளில் தமிழ் முதலில் இடம் பெற வேண்டும் : ஆட்சியர்\nபெரம்பலூரரில், பருத்தி ஏல விற்பனை செவ்வாய் கிழமை தோறும் நடைபெறும் : ஆட்சியர்\nபெரம்பலூர் மாவட்டத்தில் விலையில்லா ஆடுகளுக்கு குடற்புழு நீக்க முகாம் : ஆட்சியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/12/15.html", "date_download": "2019-01-22T21:33:39Z", "digest": "sha1:RUKEUAKHZWZ5XCURY3VEXD6OEYQLVRIM", "length": 10393, "nlines": 40, "source_domain": "www.kalvisolai.in", "title": "மோட்டார் வாகன பராமரிப்பு பணி: தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்த்தல் 15-ந் தேதி நடக்கிறது", "raw_content": "\nமோட்டார் வாகன பராமரிப்பு பணி: தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்த்தல் 15-ந் தேதி நடக்கிறது\nமோட்டார் வாகன பராமரிப்பு பணி: தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்த்தல் 15-ந் தேதி நடக்கிறது | தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு சார்நிலை பணியில் அடங்கிய பொது முதலாள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த ஜூலை மாதம் 3-ந் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற 24 பேர் பட்டியல் இணையதளத்தில் ( www.tnpsc.gov.in ) வெளியிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் உள்ளவர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு 15-ந் தேதி (வியாழக்கிழமை) தேர்வாணைய அலுவலகத்திற்கு வரவேண்டும். இந்த தகவலை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரிவித்துள்ளார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர���வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/167703/news/167703.html", "date_download": "2019-01-22T21:06:44Z", "digest": "sha1:VTIVH645D343U3Y6JRHBEB5C3ONBKCMR", "length": 6086, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "4 வயதில் மாதவிடாய் : சிரமத்தின் மத்தியில் சிறுமி..!! : நிதர்சனம்", "raw_content": "\n4 வயதில் மாதவிடாய் : சிரமத்தின் மத்தியில் சிறுமி..\nஅவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்சை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு மாதவிடாய் ஏற்பட்டு உடல்ரீதியான பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளார்.\nபிறக்கும்போது நல்ல ஆரோக்கியமாக பிறந்த இந்த சிறுமிக்கு இரண்டு வயதாக இருக்கும்போதே மார்பகங்கள் வளர்ந்து முகத்தில் பருக்கள் வர ஆரம்பித்துள்ளன. 4 வயதில் மாதவிடாய் ஏற்பட்டுள்ளது.\nதற்போது குறித்த சிறுமிக்கு 5 வயது எனினும் பார்ப்பதற்கு மிகவும் முதிர்ச்சியடைந்து காணப்படுகிறார்.\nஇச் சிறுமியை பரிசோதித்த வைத்தியர்கள் குறித்த சிறுமிக்கு Addison’s disease எனும் நோய் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nஇந் நோய் குறிப்பாக இளம் வயது பெண்கள் அல்லது 30 வயது பெண்களுக்கு ஏற்படும். சில நேரங்களில் சிறு வயதிலேயே பெண்கள் பருவமடைவதற்கும் காரணமாகவும் அமைகின்றன.\nதற்போது இந்த சிறுமிக்கு எடை அதிகரித்துள்ளதுடன் இவரது உடம்பில் அதிகமாக முடி வளர்ந்து காணப்படுவதால் பாடசாலைக்கு செல்வதற்கு சிரமப்படுவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.\nமேலும் இவரது உடலில் துர்நாற்றம் வீசுவதால் சிறு குழந்தைக்கான பருவத்தினை எனது மகளால் அனுபவிக்க முடியவில்லை இந்த சிறுமியின் தாய் கவலை வெளியிட்டுள்ளார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஜல்லிக்கட்டில் உலக சாதனை – இருவர் பலி\nஅழகு குறைவா உள்ள சீரியல் நடிகரை திருமணம் செய்த நடிகைகள்\n100 தமிழ் நடிகர்கள் தங்கள் குழைந்தைகளுடன்\nசிறுநீரகக்கல் பிரச்னைக்கு சித்த மருத்துவ தீர்வு\nதமிழ் ஹீரோயின்கள் அதிகபட்ச கவர்ச்சி காட்டிய படங்கள்\nஇலங்கையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நடிகை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/faq/2", "date_download": "2019-01-22T21:20:59Z", "digest": "sha1:PR4QPTCUZAMPAX7BRERY2YG3DUA7D6UO", "length": 5641, "nlines": 156, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் கேள்வி பதி��்கள் | Tamil Kelvi Bathilgal | Questions and Answers - எழுத்து.காம்", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில்கள் தொகுப்பு\nதள குறைபாடு 10 ஸ்பரிசன்\nஎன் குழந்தைக்கு கவுமித்ரா என்று பெயர் சூட்ட உள்ளேன் தயவு செய்து அர்த்தம் சொன்னால் மகிழ்ச்சி\nஎன குழநதைக்கு கவுமத்ரா 0 tmrajc\nகவிதை 27 கவிஞர் செநா\nதோல்வி 5 கவிஞர் செநா\nபெண் புத்தி பின் புத்தி\nராஜேந்திர சோழன் முஹம்மது கஜினியுடன் போரிட்டுஇருந்தால் எவ்வாறு இருந்திருக்கும் அந்த போர் \nநான் புனைந்து எழுதும் படைப்புகள் பதிவாகவில்லை\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/nakkheeran/radharavi/radharavi-15/", "date_download": "2019-01-22T21:27:49Z", "digest": "sha1:3X3G2DPSFUXZMTHSVDSZVQVMORKICNIV", "length": 10795, "nlines": 196, "source_domain": "nakkheeran.in", "title": "கர்ஜனை! \"இளையவேள்' ராதாரவி (111) | Radharavi | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 23.01.2019\nத்ரிஷாவுக்காக துப்பாக்கி தூக்கிய நடிகர்கள்\nகம்பீரமாக மேல்கோட் பறக்க 12 அடி உயரம் கொண்ட லெனின் சிலை... சீதாராம்…\n ஊடகங்களுக்கு கர்நாடக அரசு வீசும் வலை\n12 அடி உயர பிரம்மாண்ட லெனின் சிலை திறக்கப்பட்டது... (வீடியோ)\nபுஷ்பவனம் மீனவர்களை பாதுகாக்க வேண்டும்... முதலமைச்சருக்கு பி ஆர்.…\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு…\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -…\nபிப்ரவரியில் தொடங்கும் சிவகார்த்திகேயன் படம்\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ…\n(111) சீன்களான சொந்த வாழ்க்கை நிகழ்வுகள் \"பாண்டித்துரை' படத்தின் கதைப்படி நானும், சுமித்ராவும் கணவன் மனைவி. சுமித்ராவின் தம்பி பிரபுமா. நான் சிலுக்குவுடன் நெருக்கமாக இருப்பேன். இதனால் மைத்துனர் பிரபுமா தட்டிக்கேட்க... எங்களுக்குள் தகராறு ஏற்படுகிற காட்சி. கோபிசெட்டிபாளையத்தில் எமரால்ட... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"உபா'வுக்கு எதிராக உரத்த குரல்\n கொலை வழக்கு போகும் போக்கு\nதிண்ணைக் கச்சேரி : அமைச்சரிடம் டோஸ் வாங்கிய கலெக்டரின் கணவர் ரஜினி மன்ற மகளிர் ஃபைட்\n -நிர்மலாதேவி வழக்கில் திரைமறைவு சதி\nஎன்ன ட்ரை பண்றார் சிம்பு\nசோஷியல் மீடியா ரசிகர்களுக்கு அஜித் அட்வைஸ்..\nகலைஞருக்குத் தும்பைப்பூ, ஜெ.க்கு செல்லப் பிள்ளை...\n‘வதந்திகளை நம்ப வேண்டாம்’- அஜித் டீம் அறிவிப்பு\nஎடப்பாடிக்கு எதிராக அடுத்த வெடிகுண்டு\nகொல்கத்தாவில் ஸ்டாலின் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக்\nசித்தன்னவாசலில் மலை மீதுள்ள சிவலிங்கத்துக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு வழிபாடு\nயாரோ செய்த தவறுக்கு கார்னர் செய்யப்படுகிறாரா தோனி...\nயார் இந்த பாப்லோ நெருடா...\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/13/chorandomthoughts-a.html", "date_download": "2019-01-22T20:42:08Z", "digest": "sha1:NN6EV7XFZYMFE4KXHGTNF5A4JQ3J4GHA", "length": 15303, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசியல் விமர்சனம் | cho Detail questions, answer - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n நான்தான் முடிவு செய்வேன் - ராமதாஸ்\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nகனடாவில், பாகிஸ்தானுடன் இந்திய கிரிக்கெட் அணி விளையாடாது என்று சில மாதங்களுக்கு முன்னால் முடிவு எடுக்கபட்டது. மத்திய அரசின் இந்ததீர்மானத்தை ஏற்று, கனடா ஒரு நாள் கிரிக்கெட் பந்தய மாட்சுகள் ரத்தாகின.\nஇப்போது, கென்யாவில் நடக்கிற ஒரு நாள் கிரிக்கெட் பந்தயங்களில் மற்ற சில நாடுகளுடன், பாகிஸ்தானும் பங்கேற்கிறது ; இருந்தாலும் இந்தியாஅந்த பந்தயங்களில் கலந்து கொள்கிறது.\nகனடா பந்தயம் ரத்தாகிய ஒரு சில மாதங்களில், இந்திய பாகிஸ்தான் உறவில் என்ன நல்ல மாற்றம் ஏற்பட்டுவிட்டது இப்போது மட்டும்,பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடலாம் என்று ஏன் தீர்மானிக்கப்பட்டது\nஇந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் மட்டுமே விளையாடுகிற பந்தயம் என்றால் - இந்தியா பங்கேற்காது ; அதனால்தான் கனடாமாட்சுகள் ரத்தாகின.\nஆனால் வேறு பல நாடுகளுடன் சேர்ந்து பாகிஸ்தானும் பங்கேற்கிற பந்தயம் என்றால், அதில் பங்கேற்க இந்தியாவுக்கு ஆட்சேபணை இல்லை ;அதனால்தான் கென்யா பந்தயத்தில் இந்தியா கலந்து கொள்கிறது என்று கொள்கை விளக்கம் அளிக்கப்படலாம். இது கொள்கை விளக்கம் அல்ல; குழப்பம்.\nபாகிஸ்தானுடன் நமது உறவு மிகவும் சீர்கெட்டு கிடக்கிறது என்பது உலகறிந்த விஷயம். காஷ்மீரில் மட்டுமல்லாது, இந்தியாவின் வேறு சிலபகுதிகளிலும் கூட நாச வேலைகளை நடத்த பாகிஸ்தான் முனைந்துள்ளது என்பதும் நாடறிந்த விஷயம்.\nஇந்த நிலையில், சம்பிரதாயத்திற்காக சில ராஜரீக தொடர்புகள் இருந்தாலும் - நமது எதிர்ப்பை தெரிவிக்கிற வகையில், பந்தயங்களில் சேர்ந்துபங்கேற்பது என்பது கிடையாது என்று முடிவு எடுக்கலாம் அப்படி முடிவு எடுத்தால் அது எல்லா விளையாட்டு பந்தயங்களுக்கும் பொருந்த வேண்டும்- ஒலிம்பிக்ஸ் உட்பட.\nஇந்த மாதிரி ஒரு வைராக்கியம் தேவையே இல்லை ; ராஜரீக தொடர்புகள் உள்ள நிலையில், பந்தயங்களில் சேர்ந்து பங்கேற்பதில் தவறில்லை என்றுதீர்மானிக்கப்பட்டால், அதிலும் தெளிவு இருக்கும்.\nஅப்போது எல்லா பந்தயங்களிலுமே பாகிஸ்தானுடன் சேர்ந்து கலந்து கொள்ள இந்தியா முடிவு எடுக்க வேண்டும்.\nஇவை இரண்டுமே இல்லாமல், ஒரு பந்தயத்தில் பாகிஸ்தான் பகிஷ்கரிப்பு - மற்றொன்றில் பாகிஸ்தானுடன் பந்தபாசம் என்று மாறி மாறி,முன்னுக்குப் பின் முரணான நிலைகளை எடுப்பது, நமது முதிர்ச்சியின்மையைத்தான் காட்டுகிறது.\nபாகிஸ்தான் அக்கிரமம் செய்கிறது என்பதைச் சுட்டிக்காட்ட ஒரு பகிஷ்கரிப்பு ; நமது பெருந்தன்மையைக் காட்ட ஒரு அரவணைப்பு என்றுசெயல்பட்டால், அது சாமர்த்தியம் அல்ல, அசட்டுத்தனம்.\nஇன்றைய உலகில், விளை யாட்டுக்களுக்கு பெரும் முக்கியத்துவம் இருக்கிறது. பாகிஸ்தான் சர்வதேச பந்தயங்களில் கலந்து கொள்���க்கூடாது என்றுநிபந்தனை விதிக்க நம்மால் முடியாது\nபாகிஸ்தானைப் புறக்கணிப்பது என்றால் பல பந்தயங்களை ஒதுக்க வேண்டியிருக்கும் ; ஒலிம்பிக்ஸில் கூட பங்கேற்க முடியாது, இப்படிப்பட்ட நிலையில், நடைமுறைநிலையையொட்டி, பாகிஸ்தானுடன் இருக்கிற பிரச்னைகளுக்கும், விளையாட்டுப் பந்தயங்களும் தொடர்பு காணப் போவதில்லை ; அதனால் பந்தயபுறக்கணிப்பு கிடையாது என்று நாம் தீர்மானித்து விடுவது நல்லது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/11/9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-9-%E0%AE%85%E0%AE%AE/", "date_download": "2019-01-22T21:26:54Z", "digest": "sha1:2ZT5VFT3D5AUOZRPZZHGXFWBOSNGARTB", "length": 7572, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "9 பேரும் ஒன்று சேர்ந்து 9 அமைச்சுகளை வாங்க வேண்டும்: வடிவேல் சுரேஷ் - Newsfirst", "raw_content": "\n9 பேரும் ஒன்று சேர்ந்து 9 அமைச்சுகளை வாங்க வேண்டும்: வடிவேல் சுரேஷ்\n9 பேரும் ஒன்று சேர்ந்து 9 அமைச்சுகளை வாங்க வேண்டும்: வடிவேல் சுரேஷ்\nColombo (News 1st) ஆறுமுகன் தொண்டமான், இராதகிருஷ்ணன், திகாம்பரம், மனோ கணேசன், அரவிந்தகுமார், வேலுகுமார், திலகர் ஆகியோரும் தாமும் ஒன்றாக இணைந்து 9 அமைச்சுப் பதவிகளைப் பெற வேண்டும் என வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டார்.\nஇராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ், அமைச்சு அலுவலகத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தார்.\nஇந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nவடிவேல் சுரேஷூம், தொண்டமானும் மக்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்காது. நானும் அறுமுகன் தொண்டமானும் மாத்திரமல்ல இராதாகிருஷ்ணன் அவர்கள், திகாம்பரம் அவர்கள், மனோ கணேசன் அவர்கள், அரவிந்தகுமார், வேலுகுமார், திலகர் எல்லோரும் ஒன்று சேர வேண்டும். ஒன்பது பேரும் ஒன்று சேர்ந்து ஒன்பது அமைச்சுகளை வாங்க வேண்டும்\nஎன வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.\nசம்பளப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்\nஐ.ம.சு. கூட்டமைப்பில் இருந்து அரசாங்கத்திற்கு ஆதாவு தெரிவித்த எவருக்கும் அமைச்சுப் பதவி கிடைக்கவில்லை\nஇராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் வடிவேல் சுரேஷ்\nகூட்டுஒப்பந்தம் குறித்த விசேட பேச்சுவார்த்தை இன்று\n” அடி��்க அடிக்க அம்மியும் நகரும் ” – 100 ரூபா போதாது 1000 ரூபா வேண்டும் – ஆ.தொண்டமான்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அமைச்சுப் பதவியை ஏற்கத் தயார் என்றால் எனது அமைச்சை வழங்கத் தயார்: மனோ கணேசன்\nசம்பளப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்\nஅரசுக்கு ஆதரவளித்த கூட்டமைப்பினருக்கு பதவி இல்லை\nஅமைச்சுப் பதவியிலிருந்து வடிவேல் சுரேஷ் இராஜினாமா\nகூட்டுஒப்பந்தம் குறித்த விசேட பேச்சுவார்த்தை இன்று\n100 ரூபா வேண்டாம் 1000 ரூபா வேண்டும் - ஆ.தொண்டமான்\nத.தே.கூவிற்கு எனது அமைச்சை வழங்கத் தயார்: மனோ\nகோப் குழு தலைவராக மீண்டும் சுனில் ஹந்துன்நெத்தி\nகுற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்களா\nதொழிலாளர் சம்பள உயர்வு குறித்து பேச்சுவார்த்தை\nகுழந்தைகளின் ஆபாச படங்கள், வீடியோக்கள் அதிகரிப்பு\nபாகிஸ்தானில் எரிபொருள் லொறி-பஸ் மோதல்: 27 பேர் பலி\nபுதிய வரலாறு படைத்தார் விராட் கோஹ்லி\nபடைப்புழுவை ஒழிப்பதற்காக ஜனாதிபதி செயலணி நியமனம்\nஅரசியலில் எந்த ஆர்வமும்‌ இல்லை: அஜித்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/08/blog-post_29.html", "date_download": "2019-01-22T21:22:26Z", "digest": "sha1:OEAIFZMAULAHB6XXKRYVXLSUPJIXII72", "length": 34316, "nlines": 312, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : சிந்தித்ததும் சந்தித்ததும் தித்தித்தது", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுதன், 29 ஆகஸ்ட், 2012\nசிறிய அளவில் எளிமையாக நடத்தப் பட இருந்த பதிவர் சந்திப்பு பிரம்மாண்டமாக 26.08.2012 அன்று நடந்தேறியதை பற்றி பதிவுகள் வந்த வண்ணம் இருக்கிறது. டிஸ்கவரி பேலசில் முளைத்த சிந்தனை உலக தமிழ்ப் பதிவர்களை ஒருங்கிணைப்பட வேண்டும் என்பதே அனைவரும் ஒரு அமைப்பாக செயல்பட வேண்டும் என்ற சிந்தனையை வெளியிட்டவர் புலவர் ராமானுஜம் ஐயா அவர்கள். ஈரோடு கோயம்பத்தூர் என்று பதிவுகள் சந்திப்புகள் நடந்தாலும் தலைமை இடமான சென்னையில் பெரிய அளவில் பதிவர் சந்திப்பு நடைபெற்றதில்லை என்று கூறப்பட்டது. அந்தக் குறையை போக்கும் வண்ணம் தமிழ்ப் பதிவுலகமே திரண்டு வருகை தர வைக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று இரவும் பகலும் சிந்தித்து திட்டமிட்டனர். விழா நடத்துவதற்கு தேவையான நிதி இடவசதி இன்னும் எழக்கூடிய பல்வேறு சிக்கல்கள் இவற்றையும் கருத்தில் கொண்டு புலவர் ராமானுஜம் அவர்களின் ஆலோசனையோடு தூரிகையின் தூறல் மதுமதி, பட்டிகாட்டான் பட்டணத்தில் ஜெயக்குமார்,வீடு திரும்பல் மோகன்குமார், மின்னல் வரிகள் பாலகணேஷ் ,மெட்ராஸ் பவன் சிவகுமார்,அஞ்சா நெஞ்சன் உள்ளிட்ட பலரும் தங்கள் சொந்தப் பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு விழாப் பணியில் ஈடுபட்டனர்..அனைவரும் சென்னையில் நடத்தினாலும் மற்ற தமிழகத்தின் மற்ற பகுதியில் உள்ள பதிவர்கள், பழைய புகழ் பெற்ற பதிவர்கள் எந்த விதத்திலும் வருத்தமடைந்து விடக் கூடாது என்ற சிந்தனையுடனே செயல் பட்டனர்.அதில் வெற்றியும் கண்டனர்\nஅமைப்பு ரீதியாக செயல் படுவதில் என்ன நன்மை\nதனிப்பட்ட ஒருவருக்கு எந்த நன்மையும் இல்லை. ஆனால் புதிய பதிவர்களை உருவாக்காலாம்.அவர்களுக்கு வழி காட்டலாம். இயன்ற சமுதாய நற்பணிகளை செய்யலாம்.ஒருவர் தனியாக செய்வதை விட அனைவரும் சேர்ந்து செய்தால் சற்று பெரிய அளவில் செய்ய முடியும். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கண்டபடி எழுதுவதை தவிர்த்து நமக்கு நாமே வரையறை செய்து கொள்ள முடியும்.தமிழ் மென்பொருள்கள் குறிப்பாக எழுத்துருக்கள் தொடர்பாக அரசுக்கு கோரிக்கை வைக்க முடியும்.இதன் மூலம் கூகுள் மைக்ரோ சாப்ட் நிறுவனங்களையும் நம்மை கவனிக்க வைக்க முடியும்.நமது தமிழ் மொழி வளர்ச்சிக்கு நம்மாலான பணிகளை ஒன்று சேர்ந்து செய்ய முடியும். பத்திரிகைகள் பதிவுலகை கவனித்து வருவது குறிப்பிடத்த தக்கது. பல எழுத்தாளர்கள் கவிஞர்களுக்கு தக்க வாய்ப்புகள் ஏற்படுத்தித் தர இயலும்.ஆரோக்கியமான விவாதங்கள் நடத்த முடியும்.தரமான ஆரோக்கியமான ஊடகமாக செயல்பட தமிழ்ப் பதிவுலக அமைப்பு தேவை. இவ்வாறெல்லாம் சென்ற சிந்தனையின் முதற் படியாக பதிவர் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது.\nஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த நாளும் வந்தது. பதிவர்களின் எழுத்துக்களை மட்டுமே பார்த்த நான் அவற்றை எழுதியவர்களை பார்த்தபோது மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். எல்லோருக்கும் அவரவர் பெயர் வலைப் பதிவின் பெயர் எழுதப்பட்ட அடையாள அட்டையை கொடுத்து அசத்தினர். ஒரு சிலர் சட்டையில் மாட்டி இருந்த அடையாள அட்டையை உற்றுப் பார்த்து கொண்டிருந்தனர். தனக்கு பரிச்சியமான வலைப்பதிவாக இருந்தால் அறிமுகப் படுத்திகொண்டு பேசிக் கொண்டிருந்தது ரசிக்கும்படி இருந்தது. சிலரை புகைப் படத்தில் பார்த்ததற்கும் நேரில் பார்த்ததற்கும் வித்தியாசம் இருந்தது. திண்டுக்கல் தனபாலன் நேரிலும் புகைப் படத்திலும் ஒரே மாதிரியாக அழகாக இருந்தார். தீதும் நன்றும் பிறர்தர வாரா ரமணிசாரைப் பார்த்து என்னை அறிமுகப் படுத்திக்கொண்டேன். முரளிதரன்னு இன்னொருத்தரும் இருக்காரே என்றார். அது நான்தான் என்று சொல்ல,வெள்ளை வேட்டி சட்டை போட்டுக்கொண்டு இருப்பீர்கள் என்றுதான் கற்பனை செய்து வைத்திருந்தேன் என்றார்.\nவசந்த மண்டபம் மகேந்திரன்,மூத்த பதிவர் நடன சபாபதி அவர்கள் , வலைச்சரம் சீனா அவர்கள் , சிபி செந்தில்குமார் மற்றும் பலரையும் முதன் முதலாக சந்தித்து பேசியது மகழ்ச்சி அளித்தது. +2 மாணவன் போல இங்கும் அங்கும் சுற்றிக் கொண்டிருந்தார் ஒருவர். அவர்தான் ஃ பிலாசபி பிரபாகரன் என்று தெரிந்து கொண்டேன்.அவர் பலபேரால் அறியப்பட்டிருந்தார். கடற்கரை விஜயனும் கல்லூரி மாணவர் போலவே இருந்தார். ஜாக்கி சேகரும், கேபிள் சங்கரும் பதிவர் ஸ்டார் அந்தஸ்துடன் வலம் வந்தனர்.\nதமிழ்வாசி பிரகாஷ் பேரைக் கேள்விப் பட்டிருந்த நான் அவர் நடுத்த வயதுடையவராக இருப்பார் என்று நினைத்தேன்.அவர் இளைஞராக வந்து நின்றார். டீன் வயது முதல் டி வயதுகள் வரை பலதரப்பட்டவர் பதிவர்களாக இருந்தது ஆச்சர்யமாக இருந்தது. பெண் பதிவர்கள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டது குறிப்பிடத் தக்கது.\nமூத்த பதிவர்கள் இந்த வயதில் கணினியைக் கையாண்டு இளைஞர்களுக்கு இணையாக பதிவுகள் மூலம் நிரூபித்திருப்பது உண்மையிலேயே பாரட்டப் படவேண்டிய ஒன்றுதான். சந்தித்தவை எல்லாம் சந்தோஷத்தையே தந்தது.\n1. இனிமையான வரவேற்பு மகிழ்ச்சி அளித்தது\n2. பதிவர் அறிமுகம் பாந்தமாய் இருந்தது\n3. சுவையான மதிய உணவு நெஞ்சில் நின்றது\n4. சுரேகாவின் தொகுப்பு சொக்க வைப்பதாக இருந்தது\n5. பட்டுக்கோட்டை பிரபாகரின் பேச்சு பிரமாதமாக இருந்தது\n6. சரியான நேரத்தில் தேநீர்,மற்றும் காபி, நினைத்துப் பார்க்க வைத்தது\n7. மாலை போண்டோ ருசித்தது\n8. தென்றல் சசிகலாவின் நூல் வெளியீடு இதமாய் இருந்தது\n9. கவியரங்கம் , குறிப்பாக மருத்துவர் மயிலனின் கவிதை, லதானந்த் அவர்களின் நகம் பற்றிய கவிதை கைதட்ட வைத்தது.\n10 மக்கள் சந்தையின் போட்டி அறிவிப்பு மனதைக் கவர்ந்தது.\nமொத்தத்தில் அடுத்த பதிவர் சந்திப்பை ஆவலுடன் எதிர் பார்க்க வைத்து விட்டது .\nஇந்த விழாவிற்காக பாடுப்பட்ட பதிவர்களுக்கும் ஒத்துழைப்பு நல்கிய அத்தனை பேருக்கும் தமிழ்ப் பதிவுலகம் சார்பில் பலமாக நன்றிகள் உரைப்போம்.\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 3:09\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஒற்றுமை, நன்றி, பதிவர் சந்திப்பு, வெற்றி\n29 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 3:28\nதலைப்பு சிறப்பு பகிர்வும் அருமை உண்மையில் தித்திப்பாக.\n29 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 3:30\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\n29 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 4:19\nநேரலையில் கண்டுகளித்தேன் விழா சிறப்பாய் முடிந்ததில் மகிழ்ச்சி (TM 2)\n29 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 4:20\n//தரமான ஆரோக்கியமான ஊடகமாக செயல்பட தமிழ்ப் பதிவுலக அமைப்பு தேவை. இவ்வாறெல்லாம் சென்ற சிந்தனையின் முதற் படியாக பதிவர் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது.//\nஇந்தச் சந்திப்பு அடுத்து வைக்கப் போகும் அடி இதுவாக இருந்தால் நல்லது.\n29 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 4:30\nகவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…\nசரியான பார்வையில் தங்களுடைய அனுபவஙகளை சொல்லியிருக்கிறீர்கள்..\nஇந்த ஆரோகியமான உறவு தொட்ர வேண்டும் என்புதே என்னுடைய ஆசை...\n29 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 5:23\n\"என் ராஜபாட்டை\"- ராஜா சொன்னது…\nதவிர்க்கமுடியாத காரணத்தால் வர முடியவில்லை .. அனைவரும் நல்லா என்ஜாய் செய்து உள்ளீர்கள் ...\n29 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 6:44\nசிறப்பான பகிர்வுகள் சார் .. அடுத்து எப்போ என்ற ஆவலை எல்லோர் மனதிலும் தூண்டி விட்டுள்ளது\n29 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 6:57\nரசித்து எழுதி உள்ளதை நானு���் ரசித்தேன்...\nஉங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சார்... நன்றி...\n29 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 7:39\nசந்திப்பு பற்றிய உங்கள் பகிர்வும் நன்று. ஒவ்வொரு தளத்திலும் சந்திப்பு பற்றிய பகிர்வுகள் படிக்கும் போது கொஞ்சம் பொறாமையாதான் இருக்கு\n29 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 9:09\n29 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 10:27\nதலைப்பு சிறப்பு பகிர்வும் அருமை உண்மையில் தித்திப்பாக.//\n29 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 10:28\nநேரலையில் கண்டுகளித்தேன் விழா சிறப்பாய் முடிந்ததில் மகிழ்ச்சி (TM 2)//\n29 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 10:29\nஇந்தச் சந்திப்பு அடுத்து வைக்கப் போகும் அடி இதுவாக இருந்தால் நல்லது.//\n29 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 10:30\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nசரியான பார்வையில் தங்களுடைய அனுபவஙகளை சொல்லியிருக்கிறீர்கள்.//\n29 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 10:31\n//\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nதவிர்க்கமுடியாத காரணத்தால் வர முடியவில்லை .. அனைவரும் நல்லா என்ஜாய் செய்து உள்ளீர்கள் ...//\n29 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 10:32\nசிறப்பான பகிர்வுகள் சார் .. அடுத்து எப்போ என்ற ஆவலை எல்லோர் மனதிலும் தூண்டி விட்டுள்ளது//\n29 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 10:33\nரசித்து எழுதி உள்ளதை நானும் ரசித்தேன்...//\n29 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 10:33\nசந்திப்பு பற்றிய உங்கள் பகிர்வும் நன்று. ஒவ்வொரு தளத்திலும் சந்திப்பு பற்றிய பகிர்வுகள் படிக்கும் போது கொஞ்சம் பொறாமையாதான் இருக்கு\n29 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 10:34\nவிழா பற்றிய விவரிப்புக்கு நன்றி.\n29 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 11:53\nபதிவர் விழாவில் கலந்து கொண்டு தங்களை சந்தித்ததில் சந்தோசம் கொள்கிறேன்...\n30 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 3:45\nசிலருடைய எழுத்து முதிர்சியாக இருக்க\nநாமாக் ஒரு வயதை வரையாய் செய்து கொள்வதை\nதவிர்க்க இயலவில்லை. சில செம ஜாலி பதிவுகளாகத்\nஎன கற்பனை செய்து கொண்டு வந்தால்\nஅவர்கள் என வயதொத்தவர்களாக இருந்தார்கள்\nஆனால் என் மனம் கவர்ந்த விஷயமே எல்லோரும்\nஎழுத்தால் நான் கொண்டிருந்த அவர்கள் மதிப்பை விட\nபெருந் தன்மையில் நேசம் காட்டுவதில் கூடுதலாக\nமிக மிக அருமையாக பதிவர் சந்திப்பு குறித்த\nநினைவுகளை பகிர்வு செய்தமைக்கு நன்றி\n30 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 9:56\n30 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 9:57\n30 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 7:14\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்ப��\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமுன்னணிப் பதிவர்களின் அலெக்சா தரவரிசை பின்னிலை ஏன்...\nசுஜாதா சொன்ன பச்சைப் பொய்கள்\n'டவுட்ராசு'வின் சந்தேகங்கள்-உங்களுக்கு பதில் தெரி...\nமனித குணத்தில் ஒரு மாடு-அதிர்ச்சி செய்தி\nபுஷ்பா மாமியின் புலம்பல்கள்-பயமுறுத்தும் பயணங்கள்\nஆனந்த விகடன் மீது பாய்ந்த டி.ராஜேந்தர்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nமீண்டும் ராயல்டி தொடர்பாக இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. தன் பாடலை அனும்தி பெ...\nமின்சார ரயிலுக்கு காத்திருக்கும் நேரத்தில் ரயில் நிலையத்தில் உள்ள புத்தகக் கடைக்கு முன் நின்று தொங்க விடப்பட்டிருக்கும் தலைப்பு செய்...\nசச்சின் பிரிவுபசாரமும் பாரத ரத்னாவும்\nசச்சினின் 200 வது டெஸ்ட் போட்டி,சச்சின் தன் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஒய்வு பெறப் போகிறார். . மும்பை வான்கடே ஸ்டேடியம் அதிர...\nதிசை அறிய மொபைல் மென்பொருள்\nஉங்களுக்கு எப்போதாவது எதாவது ஒரு இடத்தில் கிழக்கு எது மேற்கு எது வடக்கு எது தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்\nகுழந்தைகளின் மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது இரண்டு மாறான உதாரணங்கள் பார்ப்போம். முதலில் இந்த ஓவியத்தை யார் வ...\nநான் முதன் முதலில் எழுதிய திருமண வாழ்த்துக்கவிதை ஆசிரியையாகப் பணியாற்றும் திருமதி பூமா பிப்ரவரி 3 அன்று திருமண நாள் என்பதை முக நூல் எனக்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவ���ு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2013/08/blog-post_28.html", "date_download": "2019-01-22T21:42:35Z", "digest": "sha1:N6N7LUJK3BED2YELLXMRVLRK7R5A3WKQ", "length": 43350, "nlines": 345, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : பதிவர் சந்திப்பு அவசியமா?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுதன், 28 ஆகஸ்ட், 2013\nஎன்னதான் கோப்பெரும் சோழன் பிசிராந்தையார் போல முகம்பாரா நட்பை பதிவர்களுக்கிடையே தகவல் தொடர்பு சாதனங்கள் ஏற்படுத்தித் தந்திருந்தாலும் நேரில் பார்த்து பேசி மகிழ்வது போல் ஆகுமா அதனால் பதிவர் சந்திப்பு அவசியம் என்பது நாள் சொல்லித்தானா தெரிய வேண்டும் அதனால் பதிவர் சந்திப்பு அவசியம் என்பது நாள் சொல்லித்தானா தெரிய வேண்டும் அத்தகைய வாய்ப்பை வழங்குகிறது, தமிழ் வலைப்பதிவர் திருவிழா. 01.09.2013 அன்று சென்னை வடபழனி திரை இசைக் கலைஞர்கள் சங்க அரங்கில் கோலாகலமாக நடக்க இருக்கும் இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nசிறப்பாக எழுதி பதிவுலகைக் கலக்கி கொண்டிருக்கும் பதிவர்கள் பலரைக் காணப் போகிறோம் என்று நினைக்கும்போதே மனம் மகிழ்ச்சியில் துள்ளத்தான் செய்கிறது. நான் பதிவெழுதத் தொடங்கி ஓராண்டு கூட நிறைவடையாத நிலையில் கடந்த பதிவர் திருவிழாவில் கலந்து கொண்டேன். அதற்கு முன்னர் நான் அறிந்த மற்றும் அறிந்திராத பல பதிவர்களை நேரில் காண அற்புத வாய்ப்பாக அமைந்தது. அதே போல இந்த சந்திப்பும் ஒரு மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் என்றே நம்புகிறேன். கருத்துகளில் எண்ண ஓட்டங்களில் வேறுபாடுகள் இருந்தாலும், அனவைரும் தமிழ்ப் பதிவர் என்ற நிலையில் ஒன்றுபடுவதே இத் திருவிழாவின் முக்கிய நோக்கம் எனலாம்.\nஇது போன்ற விழாவை நடத்துவது என்பது எளிதல்ல. ஆரூர் மூனா செந்தில், மதுமதி, சீனு,அரசன், ஜெயக்குமார் போன்றவர்கள் நேரம் காலம் கருதாது, விழா வெற்றி பெறவேண்டும் என்பதே குறிக்கோளாக ஏற்பாடுகளை முழு மூச்சாக செய்துவருகிறார்கள். புலவர் இராம���னுசம் ஐயா அவர்கள் தக்க ஆலோசனைகளை வழங்குவதோடு, இந்தப் பதிவர் சந்திப்பை ஏதோ கூடினோம் பேசினோம் மகிழ்ந்தோம், கலைந்தோம் என்றில்லாமல், ஒரு நல்ல முறையான பதிவு செய்யப்பட்ட அமைப்பாக மாற்றவேண்டும் என்பதை அவ்வப்போது வலியுறுத்தி வந்திருக்கிறார். அதற்கான காலம் கைகூடி வருவதாகவே தெரிகிறது.\nஇந்த விழாவின் சிறப்பு அம்சங்களில் ஒன்று பதிவர்கள் நூல் வெளியிடுவது. பெரும்பாலும் பதிவர்கள் நூல் வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தோடு பதிவிடுவதில்லை. தம் பதிவுகளில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து பின்னர் சில திருத்தங்கள் செய்தோ செய்யாமலோ அதை புத்தகமாக்குகிறார்கள். பதிவர்களுக்கெல்லாம கிடைக்கக் கூடிய நன்மை என்னவெனில் பதிவெழுதும்போதே பின்னூட்டங்களில் அதற்கு கிடைக்கும் விமர்சனம் மற்றும் வரவேற்பே, பதிவுகள் நூல் வடிவம் பெற தூண்டு கோலாக அமையும்.. மேலும் தவறுகளையும் கவனிக்கப்படாத கருத்துப் பிழைகளையும் புத்தக ஆக்கத்திற்கு முன்னர சரி செய்து விடமுடியும். வலையில் பதிவாக வெளியிடப்படாத கருத்தை கொண்டதாக நூல் இருந்தாலும் முன்னரே வலையுலகில் பரிச்சயமாகி இருப்பது நூலாசிரியருக்கும் நூலுக்கும் கூடுதல் வலு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.\nஅந்த வகையில் முன்னிலைப் பதிவரான நண்பர் வீடுதிரும்பல் மோகன் குமாரின் வெற்றிக் கோடு புத்தகம் வலைப்பதிவர் திருவிழாவில் வெளியிடப்படுவதில் மிக்க மகிழ்ச்சி.இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளவற்றில் முதல் 10 அத்தியாயங்கள் மட்டுமே வலையில் விளைந்தவை. இன்னும் சில அத்தியாயங்கள் சேர்க்கப் பட்டு வெளியிடப்படவுள்ளதாக மோகன் குமார் தெரிவித்திருக்கிறார். இதன் முதல் பகுதியை மட்டும் வலையில் பின்னோக்கி சென்று படித்தேன். சிறப்பாகவும் சுவாரசியமாகவும் தொடங்கி இருக்கிறார்.\nபொழுது போக்கு அம்சங்கள், நல்ல தகவல்கள்,பயணக் கட்டுரைகள், பேட்டிகள் இவற்றோடு மேலும் பத்திரிகைக்குரிய பல அம்சங்களுடன் அமைந்துள்ள இவரது \"வீடு திரும்பல்\" ஏராளமானவர்களை கவர்ந்தது போலவே முதல் நூல் வெற்றிக் கோடு நிச்சயம் நல்ல வரவேற்பைப் பெறும். வாழ்த்துக்கள்\nகடந்த பதிவர் சந்திப்பின் போதுதான் சேட்டைக்காரன் அவர்களை முதன் முறையாக பார்த்தேன். அவரது வலைப் பக்கத்தையும் நான் அறிந்ததில்லை. தனது சுய அறிமுகத்தின்போது நான் ��மிழுக்கு அருந்தொண்டாற்றி வருகிறேன். என்றார். அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்க்க பின் சொன்னார். ஆம் நான் கவிதைகள் எழுதுவதில்லை. கவிதை என்று எதையும் எழுதாமலிருப்பதே தொண்டல்லவா என்று பஞ்ச் அடிக்க அரங்கம் அதிர்ந்தது. பின்னர்தான் தெரிந்தது அவர் சிறந்த நகைச்சுவை பதிவர் என்பது. அவரது \"மொட்டைத் தலையும் முழங்காலும்\" என்ற நூலும் விழாவின்போது வெளியிடப்படுவது மகிழ்ச்சிக்குரியது.\nபதிவர் சங்கவி அவர்களின் \"இதழில் எழுதிய கவிதைகள்\" என்ற நூலும் வெளிவர உள்ளதற்கு பாராட்டுக்கள். சமீபகாலமாகத்தான் அவரது வலைப்பக்கம் செல்கிறேன். சிறப்பாக எழுதுகிறார். வாழ்த்துக்கள்\nஎனக்கு புதியவரான யாமிதாஷா என்பவரின் \"அவன் ஆண் தேவதை\" என்ற வித்தியாசமான தலைப்பைக் கொண்ட நூலும் வெளியிடத் தயாராக உள்ளது. அவருக்கும் வாழ்த்துக்கள்.\nஇனிவரும் காலங்களில் பதிப்புலகம் தமிழ்ப்பதிவுலகையும் உற்றுநோக்கி நல்ல படைப்புகளை புத்தகமாக வெளியிடும் என்றும் நம்பலாம்.\nஅடுத்தடுத்த பதிவர் திருவிழாக்களில் இன்னும் பல பதிவர்களின் புத்த வெளியீடுகள் நடைபெறுவதற்கு இது நிச்சயம் முன் முன்னுதாரணமாகத் திகழும் என்று எதிர்பார்க்கலாம்\n(அப்புறம் நம் தமிழ்ப்பதிவர்கள் எதைக் கண்டும் அஞ்சாதவர்கள் என்பதால் சில பதிவர்கள் தங்கள் தனிப்பட்ட திறமைகளை வேறு வெளிக்காட்டப்போகிறார்களாம். பயந்த சுபாவம் கொண்டவர்கள் துணையுடன் வரவும். ஹிஹிஹி )\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 4:48\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், தமிழ் வலைப்பதிவர் குழுமம், நிகழ்வுகள், பதிவர் சந்திப்பு\nஎன்னதான் கோப்பெரும் சோழன் பிசிராந்தையார் போல முகம்பாரா நட்பை பதிவர்களுக்கிடையே தகவல் தொடர்பு சாதனங்கள் ஏற்படுத்தித் தந்திருந்தாலும் நேரில் பார்த்து பேசி மகிழ்வது போல் ஆகுமா\n28 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 4:58\nகவுண்ட் டவுன் வாட்ச் அருமை\n28 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 5:10\n28 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 5:11\n28 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 5:19\nகடந்த ஆண்டு தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். தங்களுடன் மீண்டும் அளவளாவ ஆவலாக இருக்கிறேன்.\n28 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 5:21\nஎன்ன பாஸ் இப்படி கேட்டுடீங்க...வெளிநாட்ல இருக்கிற நாங்க எல்லாம் இப்படியொரு சிறப்பான நிகழ்வில் பங்கெடுக்க முடியலையேன்னு ஏக்கத்தில இருக்கோம்...\n28 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 5:34\nஇப்படி ஒரு விழா நடத்துவதில் எவ்வளவு உழைப்பு இருக்க வேண்டும் என்று எனக்கு புரிகிறது. நான் ஐம்பது பேரை திரட்டி விழா நடத்துவதற்கே ஒரு வாரம் தூக்கம் தொலைத்திருக்கிறேன்... குழுவின் உழைப்பும், முயற்சியும் பாராட்டத்தக்கது. பால கணேஷ் ஸார் எனக்கு அழைப்பு விடுத்தார்.. தனபால் ஸார் நீங்க கண்டிப்பா வர்றிங்க என்றார்.. எனக்கும் உங்க எல்லோரையும் சந்திக்கனும்னு ரொம்ப ரொம்ப ஆவல்.. நானும் எதாவது நிகழ்ச்சிகள் கொடுத்து அசத்தனும்னு( குழுவின் உழைப்பும், முயற்சியும் பாராட்டத்தக்கது. பால கணேஷ் ஸார் எனக்கு அழைப்பு விடுத்தார்.. தனபால் ஸார் நீங்க கண்டிப்பா வர்றிங்க என்றார்.. எனக்கும் உங்க எல்லோரையும் சந்திக்கனும்னு ரொம்ப ரொம்ப ஆவல்.. நானும் எதாவது நிகழ்ச்சிகள் கொடுத்து அசத்தனும்னு() நினைப்பு உண்டு.. அன்றைக்கு வர இயலாத சூழலில் இருக்கிறேன் என்பது வருத்தம்தான்.. என்றாவது சந்திப்பு நிகழும். அதுவரை உங்கள் மகிழ்ச்சியில் நானும் பங்கேற்று கொள்கிறேன். அனைவர்க்கும் என் வாழ்த்துக்கள்) நினைப்பு உண்டு.. அன்றைக்கு வர இயலாத சூழலில் இருக்கிறேன் என்பது வருத்தம்தான்.. என்றாவது சந்திப்பு நிகழும். அதுவரை உங்கள் மகிழ்ச்சியில் நானும் பங்கேற்று கொள்கிறேன். அனைவர்க்கும் என் வாழ்த்துக்கள் அடுத்த ஆண்டு முரளிதரன் ஸார் புத்தகம் வெளியீடுவார் என்று நம்புகிறேன்.\n28 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 5:44\n// பயந்த சுபாவம் கொண்டவர்கள் துணையுடன் வரவும். ஹிஹிஹி//\nநீங்க எதுவும் தனித்திறமை காட்டுரீங்களா சார் :)\n28 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 6:08\n28 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 6:11\nஆரம்பமே அமர்க்களம் ஐயா. பதிவர் சந்திப்பு அவசியம் தேவையான ஒன்றுதான்.\nஇம்முறை வரஇயலாத சூழலில உள்ளேன் ஐயா. மன்னிக்க வேண்டும். எப்படியும் அடுத்த முறை அவசியம் வருகின்றேன். தங்களை நேரில் காண வேண்டும் என்பது எனது வெகு நாளைய ஆவல். விரைவில் நிறைவேறும் என நம்புகின்றேன்.\nபதிவர் திருவிழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா\n28 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 7:32\nஅருமையாக சொன்னீர்கள் நேரில் சந்திப்பது போல் வலை சந்திப்புக்கள் இருப்பதில்லைதான் இந்த முறையும் என்னால் வர முடியுமா என்று தெரியவில்லை இந்த முறையும��� என்னால் வர முடியுமா என்று தெரியவில்லை பார்ப்போம்\n28 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 7:36\nஇந்தியாவில் இருக்கிற தமிழ்ப்பதிவர்கள் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும் எங்களுக்கு கவலை வெளிநாட்டில் இருக்கிறோம் கலந்து கொள்ளமுடியாது என்ற மனவேதனை என்னதான் செய்வது.\n28 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 8:29\nவிழாவிற்கு வருகை தராதது ஏமாற்றமே\n//அடுத்த ஆண்டு முரளிதரன் ஸார் புத்தகம் வெளியீடுவார் என்று நம்புகிறேன்.//\nஇப்படி உசுப்பேற்றினால் புத்தகம் வெளியிட்டு விடுவேன். ஜாக்கிரதை.\n28 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 10:04\nபய்ப்பாடாதே விஜயன். அப்படி எதுவும் ஐடியா இல்லை.\n28 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 10:06\n28 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 10:06\n28 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 10:07\nமுடிந்த அளவுக்கு வருவதற்கு முயற்சி செய்யுங்கள். ஏதாவது ஒரு நேரத்தில் வந்து விட்டு கூட செல்லலாம்.\n28 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 10:08\nசரியான நேரத்தில் விமர்சனம் செய்துள்ளது உங்களுக்கும் நூலாசிரியர்களுக்கும் பாராட்டுக்குரியது.\n28 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 10:08\nகவலை வேண்டாம் ரூபன் சந்தர்ப்பம் வாய்க்கும்போது சந்திக்கலாம்.\n28 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 10:10\n28 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 10:10\nபதிவர்கள் அனைவரும் ஒன்று கூடி நடத்தும் அமர்க்களமான இந்த விழாவில் கலந்து கொள்ள‌ மிக‌ ஆவலாக இருந்தாலும் வர இயலாத தொலைவில் இருப்பதை நினைத்து வருத்தம் தான் இருப்பினும் இங்கிருந்தே உளம் மகிழ வாழ்த்துக்கிறேன்\n28 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 10:37\nகவுண்ட் டவுனை துவக்கி எதிர்பார்ப்பை எகிர வைத்து விட்டீர்கள். நூல்கள் வெளியிடும் தகவலைத் திரட்டி வெளியிட்ட தங்களுக்கும், நூலகள் வெளியிடும் பதிவர்களுக்கும், விழா ஏற்பாட்டாளர்களுக்கும் வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள். என்னையும் ஒரு நல்ல பதிவராக பதிவுலகம் ஏற்றுக் கொண்டால் அடுத்த வருடம் நானும் கலந்து கொள்கிறேன், நன்றி அய்யா.\n28 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 11:32\nபதிவர் விழாத் தகவல்களிற்கு மிக்க நன்றி.\nசிறப்புற நடந்தேற இனிய வாழ்த்து.\n29 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 12:03\nவிழா வெற்றி பெறவேண்டும் என்பதே குறிக்கோளாக ஏற்பாடுகளை முழு மூச்சாக செய்துவருகிறார்கள். //\n29 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 1:26\nநீங்களும் ஒரு நல்ல பதிவர்தான் இந்த விழாவில் கூட நீங்கள் தாராளமாகக் கலந்து கொள��ளலாம். முடிந்தால் வருகை தாருங்கள்\n29 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 6:38\n29 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 6:38\n29 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 6:39\nவிழா சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...\n29 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 7:33\nகடந்த ஆண்டு சந்தித்தோம். மிக்க மகிழ்ச்சி இவ்வாண்டு வரவில்லையா\n29 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 7:38\nநம் புத்தகம் பற்றிய நல்வார்த்தைகளுக்கு மிக்க நன்றி முரளி\n29 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 7:39\nநாம் சந்திக்க விழா அவசியமே... வாருங்கள்... சந்திப்போம்..\n29 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 10:01\nபதிவர் சந்திப்பு அன்று நான் வெளியூர் செல்ல வேண்டியிருப்பதால், சென்ற ஆண்டைப்போல் இந்த ஆண்டும் கலந்துகொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் உண்டு. விழா சிறப்புடன் நடைபெற எனது வாழ்த்துக்கள்.\n29 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 10:44\nஎல்லோரையும் பார்க்க மிக ஆவலுடன் இருக்கிறேன்.சென்ற ஆண்டு என் கணவரின் அண்ணா பெண் திருமணம் என்பதால் கலந்து கொள்ள முடியவில்லை.\n29 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 12:25\nநம்முடைய சக பதிவர்கள் எழுதும் நூல் வெளியீடு என்பது ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வு. அதுவும் ஒரே மேடையில் நான்கு புத்தகங்கள் வெளியீடு நான்கு மடங்கு மகிழ்ச்சி. ஆனால் இரண்டு மணி நேரத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டிய நிர்பந்தம் வேறு. விழா சிறப்புற நடக்க வாழ்த்துக்கள். சென்னையிலேயெ இருப்பதால் பங்கு கொள்வது எளிதாகிவிட்டது. கடந்த ஆண்டு வெளியூரில் இருந்ததால் வர இயலவில்லை. இந்த ஆண்டும் ஒரு திருமணம் இருப்பதால் காலை கூட்டத்தில் மட்டுமே பங்குகொள்ள முடியும் என்று நினைக்கிறேன்... ஆகவே புத்தக வெளியீட்டு விழாவில் பங்குகொள்ள முடியாமல் போனாலும் போகலாம்.\n29 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 12:35\nபதிவர்கள் அனைவரையும் சந்திக்க ஆவலாக உள்ளேன் \n29 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 2:57\nதிரும்பும் திசை எங்கணும் பதிவர் சந்திப்பு பற்றிய போஸ்டுகளால், பதிவுலகமே களைகட்டுகிறது. இது பதிவுலக தீபாவளி என்றே சொல்லவேண்டும்\n29 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 5:03\nஅழகான கடிகாரம் ... ஆவலுடன் காத்திருக்கிறேன்\n29 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 6:28\nநானும் அந்த கடிகாரத்தை பார்த்து ஆச்சரியப்பட்டேன்.. புதிய விசயங்களை தேடி கொணர்வதில் நம்மவர்களுக்கு எவ்வளவு ஆர்வம்.. உற்சாகமான பதிவு சார்...\n29 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 7:49\n#அடுத்தடுத்த பதிவர் திருவிழாக்களில் இன்னும் பல பதிவர்களின் புத்த வெளியீடுகள் நடைபெறுவதற்கு இது நிச்சயம் முன் முன்னுதாரணமாகத் திகழும் என்று எதிர்பார்க்கலாம்#\nTNM உங்கள் எண்ணம்.. பதிவுகளை நூலாக காணும்படி தீ பிடிக்க வைக்கிறதே\n29 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 11:07\nபுத்தகம் படிக்க நானும் ஆவலாக இருக்கிறேன்.\n31 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 8:02\n31 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 8:03\nநன்றி மேடம் லைவ் ரிலே இருக்கிறது முடிந்தால் பாருங்கள்\n31 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 8:04\nநன்றி சார். லைவ் ரிலே பாருங்கள்\n31 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 8:05\nநன்றி வருக வருக சந்திப்போம்\n31 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 8:06\nபரவாயில்லை. குறைந்த பட்சம் வந்துவிட்டுப்போனாலும் மகிழ்ச்சியே\n31 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 8:06\n31 ஆகஸ்ட், 2013 ’அன்று’ பிற்பகல் 8:07\nபதிவுகள் பேசிக்கொண்டாலும் பதிவர்கள் சந்தித்துப் பேசிக்கொள்வதால், சிறந்த பதிவுகள் வலைப்பூக்களில் உலாவர இடமிருக்கே\n1 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:49\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎதிர்பார்க்கவே இல்லை-ஆதலினால் காதல் செய்வீர்\nசென்னை எக்ஸ்பிரஸ் -க்கு புக் பண்ணிட்டீங்களா\nயாருமே படிக்காத முதல் பதிவு\nபெட்டிக் கடை-2- ஆடி(யோ) மாதம்,வளர்பிறையும் தேய்பிற...\n குடியைப் பற்றி சரியாக விவாதிக்கப் பட்டத...\nபெட்டிக் கடை-திருக்குறளில் இலக்கணப் பிழையா\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nமீண்டும் ராயல்டி தொடர்பாக இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. தன் பாடலை அனும்தி பெ...\nமின்சார ரயிலுக்கு காத்திருக்கும் நேரத்தில் ரயில் நிலையத்தில் உள்ள புத்தகக் கடைக்கு முன் நின்று தொங்க விடப்பட்டிருக்கும் தலைப்பு செய்...\nசச்சின் பிரிவுபசாரமும் பாரத ரத்னாவும்\nசச்சினின் 200 வது டெஸ்ட் போட்டி,சச்சின் தன் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஒய்வு பெறப் போகிறார். . மும்பை வான்கடே ஸ்டேடியம் அதிர...\nதிசை அறிய மொபைல் மென்பொருள்\nஉங்களுக்கு எப்போதாவது எதாவது ஒரு இடத்தில் கிழக்கு எது மேற்கு எது வடக்கு எது தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்\nகுழந்தைகளின் மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது இரண்டு மாறான உதாரணங்கள் பார்ப்போம். முதலில் இந்த ஓவியத்தை யார் வ...\nநான் முதன் முதலில் எழுதிய திருமண வாழ்த்துக்கவிதை ஆசிரியையாகப் பணியாற்றும் திருமதி பூமா பிப்ரவரி 3 அன்று திருமண நாள் என்பதை முக நூல் எனக்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/101328-you-hold-no-rights-to-the-content-you-share-with-us-twitter-releases-new-terms.html", "date_download": "2019-01-22T20:55:01Z", "digest": "sha1:QHJB34YCGJJUENGLO2EFFXQAGM4OW2EY", "length": 10720, "nlines": 73, "source_domain": "www.vikatan.com", "title": "You hold no rights to the content you share with us! Twitter releases new terms. | \"நீங்கள் எழுதுவது உங்களுக்கே சொந்தமில்லை!\" - ட்விட்டரின் திடுக் விதி #NewTwitterRules | Tamil News | Vikatan", "raw_content": "\n\"நீங்கள் எழுதுவது உங்களுக்கே சொந்தமில்லை\" - ட்விட்டரின் திடுக் விதி #NewTwitterRules\n இப்ப ஒரு ட்வீட் போட்டே ஆகணுமேனு ட்விட்டர் ஆப்பை ஓப்பன் பண்ணி உக்காந்தா, ஒண்ணுமே தோணாது. பஸ்லயோ, ஷேர் ஆட்டோலையோ மொபைலே எடுக்க முடியாதபடி ட்ராவல் பண்ணிட்டு இருக்கிறப்ப, சும்மா பாயிண்ட்ஸா, கவிதையா கொட்டும். வீட்டுக்கு வந்தோன யோசிச்சா ஒரு மேட்டரும் ஞாபகம் வராது. இப்படியே போனா நாமளும் எப்பதான் ட்விட்டர் போராளி ஆகறதுனு சோகமா இருக்கும். நீங்க இந்த கேங்ல ஒரு ஆளுனா, இதோ உங்களுக்கு ஸ்பெஷலா இன்னொரு பிரச்னையும் ரெடி\nநாசா ஏதோ ஒன்று கண்டுபிடித்து விட்டதாகச் செய்தி தருகிறது. அதைப் படித்துவிட்டு தூங்கிப்போன உங்களுக்கு, அது தொடர்பாகவே அட்டகாசமான சம்பவம் ஒன்று கனவாக வருகிறது. அதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள சந்தோசமாக ட்விட்டரில் பதிவிடுகிறீர்கள். இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அதைப் பார்த்து வ���ட்டு, அதையே தன் புதிய படத்திற்கு ஒன்லைனாக வைத்துக் கொள்கிறார். அதுவும் உங்களைக் கேட்காமலே. படம் செம ஹிட் இப்போது நீங்கள் ஜேம்ஸ் கேமரூன் மீது வழக்குப் பதிவு செய்து ராயல்டி கேட்க முடியுமா இப்போது நீங்கள் ஜேம்ஸ் கேமரூன் மீது வழக்குப் பதிவு செய்து ராயல்டி கேட்க முடியுமா முடியாது என்கிறது ட்விட்டரின் புதிய நிபந்தனை.\nபுகழ்பெற்ற சமூக இணையதளமாக விளங்கும் ட்விட்டர், தனது சேவை விதிமுறைகளில் (Terms of Service) சில மாற்றங்கள் செய்துள்ளது. அமெரிக்காவிற்கு வெளியே வசிக்கும் அனைவருக்கும் இது பொருந்தும் என்றும் வரும் அக்டோபர் முதல் இந்த விதிமுறைகள் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது. இதன்படி, நாம் போடும் ட்வீட்களை ட்விட்டர் யாருக்கு வேண்டுமானாலும் விற்கவோ, வேறு எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தவோ முழு உரிமை உண்டு. அது மட்டுமில்லாமல், சிறிய, பெரிய நிறுவனங்கள் முதல் தனிநபர்கள் வரை நாம் போடும் ட்வீட்கள் அனைத்தையும் உள்ளடக்கம் செய்யவோ, ஒளிபரப்பு, விநியோகம் மற்றும் வெளியிடவோ முழு உரிமை உண்டு. இதில் யாரும் யாருக்கும் எந்த ராயல்டியும் கட்ட வேண்டியதில்லை. பிரசுரம் செய்து விற்பனை செய்யும் உரிமைக்காகக் கொடுக்கும் பங்கு என்பதை ட்விட்டரை பொறுத்தவரைச் சுத்தமாக எதிர்பார்க்க முடியாது.\nசுருக்கமாகச் சொன்னால், ட்விட்டர் பயன்படுத்தும் அனைவரும் தங்கள் ட்வீட்களில் உள்ள விஷயங்களை ட்விட்டர் தளத்திற்கு சேவை வரியைப் போல தாரை வார்க்கிறார்கள் என்றே கூறலாம். இதற்கு ஒருபுறம் பல எதிர்ப்புகள் கிளம்பினாலும், இது நமக்குத் தெரியாமல் முன்னர் நடந்து கொண்டிருந்த விஷயம்தான். இப்போது அதை வெளிப்படையாகச் சொல்லிவிட்டார்கள், அவ்வளவே என்கின்றனர் ஒரு சாரர். அக்டோபரில் இப்படி மாறப்போகிறது என்று செப்டம்பரிலேயே சொல்லி விட்டார்கள் என்றாலும், இந்த முடிவு நிச்சயம் பலருக்கு அதிருப்திதான்.\nமுன்னரே பெரிய செய்தி இணையதளங்கள் எல்லாம் கமல் இதை ட்வீட் செய்தார், ஒரு பெண்மணி இப்படி ட்வீட் செய்தார் என்று எதோ ஒரு வகையில் ஒரு தனி மனிதனின் ட்வீட்களைப் பயன்படுத்திக் கொண்டுதானே இருக்கிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், அப்படிப் பயன்படுத்தும் போது, அது யாருடையது என்று நிச்சயம் பெயர் இருக்கும். அந்த ட்வீட்கள் எப்படிப் போடப்பட��டனவோ அப்படியே வெளிவரும். இனி அந்த நிலை மாறலாம். உங்கள் ட்வீட்களை உங்களுக்கு கிரேடிட்ஸ் கொடுக்காமல் கூட பயன்படுத்தலாம். அதிலிருந்து கருவை மட்டும் எடுத்துக் கொண்டு அதை மேலும் விரிவுபடுத்தி, தங்கள் சொந்தக் கருத்தாகக் கூட பலர் விளம்பரப் படுத்தலாம்.\n“நம்ம போட்ட ட்வீட் எல்லாம் ஒருத்தன் யூஸ் பண்ணப் போறானா என்ன அப்படியே பண்ணாலும் பண்ணிட்டு போறான். நமக்கு இது ஒரு வகையில பெருமை தானே” என்று இதை ஒரு சாதாரணமான விஷயமாகக் கடந்து செல்கிறார்கள் பலர். படைப்பாளிகள் மட்டும் வருத்தத்தில் இருக்கிறார்கள்.\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/134985-flowers-rate-goes-up-in-hosur.html", "date_download": "2019-01-22T21:50:48Z", "digest": "sha1:SXMV5BEITOWBGWH5GZDIB2HTA4DZPSAQ", "length": 5870, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "Flowers rate goes up in Hosur | மல்லிகை 700 ரூபாய்; கனகாம்பரம் 1600 ரூபாய்!- ஓசூரில் களைகட்டிய வியாபாரம் | Tamil News | Vikatan", "raw_content": "\nமல்லிகை 700 ரூபாய்; கனகாம்பரம் 1600 ரூபாய்- ஓசூரில் களைகட்டிய வியாபாரம்\nவரலட்சுமி விரதம் கர்நாடகாவில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவதால் ஓசூர் பூ மார்க்கெட்டில் அதிக விலைக்குப் பூக்கள் விற்பனையானதால் பூ வியாபாரிகளும், பூ உற்பத்தி செய்யும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகாரணம், ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் பூக்களின் விலை புதிய உச்சத்தைத் தொட்டிருக்கும். ஆனால், இந்த ஆண்டு பூக்களின் விலை புதிய உச்சத்தைத் தொடவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்துக்குப் பிறகு, கடந்த ஆறு மாதங்களாகப் பூக்களின் விலை உயர்வில் ஒருவித தேக்கநிலை நீடித்து வந்தது. இதற்கு கேரளாவில் அதிகளவு மழை பெய்ததே காரணம்.\nகேரளாவில் அதிகளவு மழை பெய்ததால் இந்தமுறை கேரள மக்கள் ஓணம் பண்டிகையை பெரிய அளவில் கொண்டாடவில்லை. இதனால் ஓசூர் பகுதிகளில் மட்டும் 15 கோடி ரோஜா பூக்கள் விற்பனை ஆகாமல் தேக்கநிலை ஏற்ப��்டது. இதனால் பூ விவசாயிகளும், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர்.\nஇந்த நிலையில், கர்நாடகாவில் வரலட்சுமி விரதத்தை எதிர்பார்த்திருந்தனர். எதிர்பார்த்ததுபோலவே ஓசூர் மார்க்கெட்டில் கடந்த சில நாள்களாகப் பூக்களின் தேவை அதிகரித்தது. வரலட்சுமி விரதம் விழாவை ஒட்டி ஓசூர் பூ மார்க்கெட்டில் சாமந்தி மஞ்சள் கலர் கிலோ ரூபாய் 100க்கும், வெள்ளை 160க்கும், ரோஸ் 180 ரூபாய்க்கும், மல்லிகை 700 ரூபாய்க்கும் கனகாம்பரம் 1600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டு விலையுடன் ஒப்பிடும்போது 50% குறைவு என்றாலும் பூ வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippadiumonru.blogspot.com/2010/03/17-2010-071636-gmt-10-specific.html", "date_download": "2019-01-22T20:58:31Z", "digest": "sha1:4FKXLWQIZWB3LU3PG2FV3B6RFE4W4YDW", "length": 13452, "nlines": 141, "source_domain": "ippadiumonru.blogspot.com", "title": "அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்!", "raw_content": "\nஅதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள்\nLabels: கணினி, செல்போன்கள் -\nசெல்போன்கள் இன்றைய அத்தியாவசியங்களில் தவிர்க்கவே முடியாத அளவுக்கு மாறிவிட்டது. ஆனால் இதே செல்போனால் மனிதனுக்கு வரும் ஆபத்துகள், உடல் நலக் கோளாறுகள் குறித்து நாளும் ஒரு செய்தி வெளியாகி புளியைக் கரைத்து வருகிறது.\nஅமெரிக்காவின் சுற்றுச்சூழல் அமைப்பு (ஈடபிள்யூஜி) சமீபத்தில் ஒரு செல்போன் பட்டியலை வெளியிட்டது.\nஇதில் ஆப்பிள், எல்ஜி, சாம்சங், எச்டிசி, மோட்டாரோலா, பிளாக்பெரி உள்ளிட்ட 10 முன்னணி நிறுவன பிராண்ட் செல்போன்களைப் பயன்படுத்துவதால் அணுக்கதிர் வீச்சு பாதிக்கப்பட்டு மூளைப் புற்று நோய், இதயம் பாதிப்பு உள்ளிட்ட கொடிய நோய்கள் உண்டாக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.\nஒவ்வொரு செல்போனும் வெளிப்படுத்தும் கதிர்வீச்சின் அளவை வைத்து இந்த லிஸ்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரேடியேஷன் அளவை Specific Absorption Rate எனப்படும் SAR அலகைக் கொண்டு கணக்கிடுகிறார்கள்.\nமோட்டாரோலா ட்ராய்ட் (Motorola Droid)\nஅதிகபட்ச ரேடியேஷன் – 1.50 W/kg\nகாதில் வைக்கும் போது SAR அளவு – 1.49 W/kg\nஉடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.50 W/kg\nஆப்பிள் ஐபோன் 3 ஜி – ஜிஎஸ்எம் 850 (Apple iPhone 3G S)\nஅதிகபட்ச ரேடியேஷன் – 1.19 W/kg\nகாதில் வைக்கும் போது SAR அளவு – 0.63 W/kg\nஉடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.52 W/kg\nஎச்டிசி நெக்ஸஸ் ஒன் (HTC Nexus One)\nஅதிகபட்ச ரேடியேஷன் – 1.39 W/kg\nகாதில் வைக்கும் போது SAR அளவு – 0.87 W/kg\nஉடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.39 W/kg\nஅதிகபட்ச ரேடியேஷன் – 1.55 W/kg\nகாதில் வைக்கும் போது SAR அளவு – 1.55 W/kg\nஉடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.77 W/kg\nசாம்சங் இன்ஸ்டிங்க்ட் எச்டி (Samsung Instinct HD)\nஅதிகபட்ச ரேடியேஷன் – 1.16 W/kg\nகாதில் வைக்கும் போது SAR அளவு – 1.16 W/kg\nஉடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.71 W/kg\nமோட்டாரோலா க்ளிக் (Motorola Cliq)\nஅதிகபட்ச ரேடியேஷன் – 1.10 W/kg\nகாதில் வைக்கும் போது SAR அளவு – 0.69 W/kg\nஉடலின் பாகத்தில் வைக்கும் போது – 1.10 W/kg\nஅதிகபட்ச ரேடியேஷன் – 0.86 W/kg\nகாதில் வைக்கும் போது SAR அளவு – 0.59 W/kg\nஉடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.86 W/kg\nபேண்டக் இம்பாக்ட் (Pantech Impact)\nஅதிகபட்ச ரேடியேஷன் – 0.92 W/kg\nகாதில் வைக்கும் போது SAR அளவு – 0.72 W/kg\nஉடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.92W/kg\nஎல்ஜி சாக்லேட் டச் (LG Chocolate Touch)\nஅதிகபட்ச ரேடியேஷன் – 0.46 W/kg\nகாதில் வைக்கும் போது SAR அளவு – 1.46 W/kg\nஉடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.79W/kg\nசாம்ஸங் மிதிக் (Samsung Mythic)\nஅதிகபட்ச ரேடியேஷன் – 1.08 W/kg\nகாதில் வைக்கும் போது SAR அளவு – 0.67 W/kg\nஉடலின் பாகத்தில் வைக்கும் போது – 0.64W/kg\nஜிஎஸ் எம் 1900 மாடல் இது.\nமோட்டாரோலா மற்றும் சாம்சங் குழும தயாரிப்புகளே இந்த பட்டியலில் அதிகமாக இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஎனவே செல்போன் வாங்கும் வாங்கும் முன் அல்லது பயன்படுத்தும் முன் இந்த கதிர்வீச்சு சமாச்சாரத்தையும் கவனத்தில் கொள்ளவும்\nஅல் குர்ஆன் தமிழ் (21)\nநீரிழிவு நோயால் உண்டாகும் நரம்புக் கோளாறு\nஇது சொர்க்கத்தின் சிரிப்பு விழா\nஎன்னதான் நீ புது மாடல்\n3வது காதாக மொபைல் உள்ளதா\nமொபைலில் தமிழ் தளங்களை காண ஸ்கைபயர் உலாவி\nமுடி உதிர்வோருக்கு புற்று நோய் ஏற்படக் கூடிய சாத்த...\nமருந்து மாத்திரைகளினால் நீரிழிவு நோயை முழுமையாக கட...\nபுத்திசாலிகள் ஏமாற்றுவதில்லை : இங்கிலாந்து பல்கலைக...\nவிரைவில் வருகிறது 3டி டி.வி.\nஎய்ட்ஸ் நோயை தட��க்கும் வாழைப்பழம்\nகூகிள் பஸ் (Google Buzz) பயன்படுத்துவது எப்படி\nமொபைல் போன் பயன்படுத்தினால் மூளையில் கேன்சர் வருமா...\nமூன்று சிம்களுடன் இன்டெக்ஸ் மொபைல்\nமுடி உதிர்வோருக்கு புற்று நோய் ஏற்படக் கூடிய சாத்த...\nநவீன செல்போன் : இனி மவுன மொழியில் பேசலாம்\nதாயின் பேச்சு' குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும்\nஅதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் மோசமான செல்போன்கள...\nவிஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க\nகருத்தடை மாத்திரை பயன்படுத்தும் பெண்கள் அதிக நாள் ...\nஜி-மெயில் : எக்ஸ்ட்ரா டிரைவ்\nமனதை படிக்கும் கம்ப்யூட்டர் வடிவமைப்பு\n - (மூளையும் அதிசய சக்திகளும் 05)\nமொபைல் போனில் தமிழ் தளங்களை வாசிக்க\nபிளாக்கரில் சிறப்பு இடுகைகளை பிரித்து காட்டுவது எப...\nபிளாக்கரில் சுருக்கத்தை காட்ட 'மேலும் வாசிக்க' வசத...\nநகைச்சுவையாக புகைப்படங்களை வடிவமைக்கவென இலவச இணையவ...\nஅழிக்க முடியாதவாறு கோப்புக்களை (Folders) எவ்வாறு உ...\nபிளாகரில் நிலையான பக்கம்(Static Page) உருவாக்குவது...\nஎந்தவித மென்பொருளும் பயன்படுத்தாமல் இணையவேகத்தினை ...\nகூகுள் டாக் (gtalk)-ஐ வலைப்பூவில் இணைப்பது எப்படி\nஇணையத்திலிருந்து இலவசமாக நூல்களை தரவிறக்க சில இணைய...\nபுகைப்படங்களை மிக இலகுவாக வடிவமைக்கவென ஒரு இலவச மெ...\nஇலவசமாக இணையமுகவரிகளை பெற்றுக்கொள்ள சில இணையசேவைகள...\nகுறைந்த செலவில் இரு கணினிகளுக்கிடையே வலையமைப்பு செ...\nயு-டியூப்பில் காணொளி வலையேற்றுவது எப்படி\nகூகில் பார்வையில் ப்ளொக்கர் பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/05/blog-post_62.html", "date_download": "2019-01-22T20:54:10Z", "digest": "sha1:SWU3OOZS7UBGE352I3FRNDELTGW427SP", "length": 5293, "nlines": 123, "source_domain": "www.kalvinews.com", "title": "நீட் தேர்வர்கள் திருத்தம் செய்யலாம்: சிபிஎஸ்இ ~ KALVINEWS - கல்விநியூஸ்", "raw_content": "\nHome » » நீட் தேர்வர்கள் திருத்தம் செய்யலாம்: சிபிஎஸ்இ\nநீட் தேர்வர்கள் திருத்தம் செய்யலாம்: சிபிஎஸ்இ\nஎம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை எழுதியோர் தங்களின் விண்ணப்பங்களில் ஏதேனும் தவறுகள் இழைத்திருந்தால் அதனைத் திருத்திக் கொள்ளலாம் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.\nநாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் ஆயுஷ் படிப்புகளுக்கு 2018}19}ம் கல்வ�� ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 6}ஆம்தேதி நடைபெற்றது.நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் விண்ணப்பித்திருந்த 13.26 லட்சம் மாணவர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதினர். தேர்வு முடிவுகள் ஜூன்5}ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் திருத்தம் குறித்த அறிவிப்பை சிபிஎஸ்இ செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களுடைய பிறந்த தேதி, இடஒதுக்கீட்டுப் பிரிவு, மாற்றுத்திறனாளி நிலை போன்ற விண்ணப்பத் தகவல்களில் திருத்தம் இருந்தால் அதனை மேற்கொள்ளலாம்.\nமே 15}ஆம் தேதி முதல் மே 18}ஆம் தேதி மாலை 5 மணி வரை திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் திருத்தங்களை மேற்கொள்ளாம்.தேர்வு முடிவுகள் வெளியிட்ட பின்னர் எந்த திருத்தமும் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/10/blog-post_879.html", "date_download": "2019-01-22T20:49:13Z", "digest": "sha1:2QQG6N5A4ZKZFREMWNAAD6JEOPVJ4HAS", "length": 17388, "nlines": 135, "source_domain": "www.kalvinews.com", "title": "அனைத்து பள்ளிகளிலும் அறிவியல் கண்காட்சியினை கட்டாயம் நடத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் பேச்சு. ~ KALVINEWS - கல்விநியூஸ்", "raw_content": "\nHome » » அனைத்து பள்ளிகளிலும் அறிவியல் கண்காட்சியினை கட்டாயம் நடத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் பேச்சு.\nஅனைத்து பள்ளிகளிலும் அறிவியல் கண்காட்சியினை கட்டாயம் நடத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் பேச்சு.\nபுதுக்கோட்டை,அக்.15: அனைத்து பள்ளிகளிலும் அறிவியல் கண்காட்சியினை கட்டாயம் நடத்த வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் பேசினார்..\nபுதுக்கோட்டை வருவாய் கல்வி மாவட்டத்தின் சார்பாக 46ஆவது ஜவஹர்லால் நேரு அறிவியல், சுற்றுப்புறக் கண்காட்சி மற்றும் கணிதக் கருத்தரங்கு திங்கள் கிழமை தூயமரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.\nகண்காட்சியினை பார்வையிட்டு வருவாய் மாவட்ட அளவில் சிறந்த படைப்புகளாக தேர்வு செய்யப்பட்ட 19 சிறந்த படைப்புகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசினை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் அவர்கள் வழங்கி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசியதாவது:புதுக்கோட்டை மாவட்ட்த்தில் பள்ளி மாணவர்களை விஞ்ஞானிகளாக ஆக்க ஊக்குவிக்கும் வகையில் அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது.ஏற்கனவே நான் பல முறை பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளேன்.பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆர்வத்தோடு தங்களது செயலில் ஈடுபட வேண்டும்.ஒவ்வொரு மாணவனும் தங்களது திறமையை வெளிக்கொணர வேண்டும். அவ்வாறு வெளிக்கொணரும் போது மாணவர்களுக்கு தானாகவே விஞ்ஞான அறிவு கிட்டி விடும்.மேலும் அனைத்து பள்ளிகளிலும் அறிவியல் கண்காட்சியினை ஆசிரியர்கள் கட்டாயம் நடத்த வேண்டும் என்றார்.\nநிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா வரவேற்றுப் பேசினார்.\nமுன்னதாக காலையில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியினை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தொடங்கி வைத்து பேசியதாவது:\nமாணவச் செல்வங்களுக்கு இன்றைய நாள் அருமையான நாள்.இன்று டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் பிறந்த நாளில் அறிவியல் சார்ந்த கண்காட்சி நடைபெறுவது அனைவருக்கும் மகிழ்வாக உள்ளது..இந்தியாவை உலகில் எல்லா வல்லரசு நாடுகளும் திரும்பி பார்க்க செய்த அற்புதமான மனிதர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் பிறந்த நாளான இன்று இளைஞர் எழுச்சிநாளாக கொண்டாடுவது மாணவர்களாகிய உங்களை பெருமை அடைய செய்வதற்கே .டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்கள் அருமையான விஞ்ஞானி மட்டுமல்ல,சிறைந்த படைப்பாளி,நல்ல உழைப்பாளியும் ஆவார்.இங்குள்ள அறிவியல் படைப்புகளை பார்க்கும் பொழுது நிறைய அப்துல்கலாம்களை ஆசிரியர்கள் உருவாக்குவார்கள் என எண்ணுகிறேன்..ஒரு கை தட்டினால் போதாது..ஆசிரியர்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே முடியும்.. எனவே இங்குள்ள ஆசிரிய பெருமக்கள் அனைவரும் மாணவர்களின் புதிய எண்ணங்கள், புதிய படைப்புகள் உருவாக உறுதுணையாக இருப்பார்கள்..நீங்கள் இங்கு உங்களது படைப்புகளை கொண்டு வந்திருக்கும் போதே பாதி வெற்றி பெற்றுவிட்டீர்கள்..காரணம் நீங்கள் அனைவரும் மூன்று கல்வி மாவட்டத்தில் வெற்றி பெற்றி இன்று மீதி வெற்றியை எதிர் பார்த்து கொண்டிருக்க்கிறீர்கள்..இங்குள்ள ஆசிரியர்கள் நீங்கள் பல அப்துல்கலாம்களை\nவிதைக்கலாம், உருவாக்கலாம் அதற்கு நீங்கள் உழைக்கலாம்.. மாணவர்களாகிய உங்களுக்கு உங்களுடைய ஆசிரியர்கள் எல்லாம் மேலும் மேலும்\nஉறுதுணையாக இருப்பார்கள் . எனவே இ��்குள்ள மாணவர்கள் அனைவரும் இந்தியா மட்டுமல்ல வல்லரசு நாடுகள் எல்லாம் திரும்பி பார்க்கும் அளவில் செயல்பட வேண்டும்என்றார்.மேலும் இந்தக் கண்காட்சியை\nதேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் அனைத்து பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் அறிவியல் மற்றும் கணித கண்காட்சியினை நடத்தி வருகிறது என்றார்.. கண்காட்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர்,அறந்தாங்கி,புதுக்கோட்டை கல்வி மாவட்டங்களில் இருந்து சிறந்த படைப்புகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாணவர் பங்குபெறும் படைப்பு 60, இருமாணவர் பங்குபெறும் படைப்பு 65,ஆசிரியர்கள் பங்குபெறும் படைப்பு 9 என மொத்தம் 134 படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.\nகண்காட்சியில் வாழ்க்கையில் சவால்களுக்கான அறிவியல் தீர்வுகள் என்ற தலைப்பின் கீழ் விவசாயம் மற்றும் கரிம மேலாண்மை,சுகாதாரம் மற்றும் தூய்மை,வளமேலாண்மை,கழிவு மேலாண்மை,போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு ,கணித மாதிரிகள் ஆகிய பிரிவுகளில் மாணவர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தி வைத்திருந்தனர்.\n1 மாணவர் மட்டும் பங்கு பெறும் படைப்பில் மஞ்சப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்வபள்ளி,விராலிமலைவிவேகாமெட்ரிக்மேல்நிலைப்பள்ளி,ஆலங்குடிஅரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,கம்மங்காடுஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நமணசமுத்திரம்மு.சித.மு.உயர்நிலைப்பள்ளி, மேலப்பட்டிஊ.ஒ.ந.நி.பள்ளி,புதுக்கோட்டை கற்பக விநாயகா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி,மௌண்ட் சியோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆகிய 8 பள்ளிகளின் மாணவர் செய்த படைப்புகளும், இரு மாணவர்கள் பங்கு பெறும் படைப்புகளில் மிரட்டுநிலைஅரசு உயர்நிலைப்பள்ளி,கல்குடிஅரசு உயர்நிலைப்பள்ளி,ஒத்தைப்புளிக்குடியிருப்பு அரசு உயர் நிலைப்பள்ளி,தெற்கு தொண்டைமான் ஊரணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,பரமந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி,பொன்னமராவதிஅமலா அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தைலாநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,நாயக்கர்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி ஆகிய 8 பள்ளிகளின் மாணவர்கள் செய்த படைப்புகளும் தேர்வு செய்யப்பட்டன.\nஆசிரியர்கள் பங்கு பெறும் படைப்புளில��� அரசுமேல்நிலைப்பள்ளி சடையம்பட்டி பள்ளி ஆசிரியர் ஊ.கோபலகிருஷ்ணன்,புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜம்புகேஸ்வரன், புதுக்கோட்டைஇராணியார் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் மாரிமுத்து ஆகிய மூவரின் படைப்புகளும் சிறந்த படைப்புகளாக தேர்ந்தெடுக்கப்பட்டன.\nதேர்ந்தெடுக்கப்பட்ட 19 படைப்புகளில் இருந்து சிறந்த படைப்புகள் மதுரையில் மாநில அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் இடம்பெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது\nகண்காட்சியில் இலுப்பூர் கல்வி மாவட்ட அலுவலர் க.குணசேகரன், புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் கே.அண்ணாமலை ரஞ்சன்,அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர்(பொ) கு.திராவிடச் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..\nநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தைச் சேர்ந்த மேல்நிலை,உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ,பள்ளித்துணை ஆய்வாளர்கள் வட்டார கல்வி அலுவலர்கள், முதுகலைபட்டதாரி ஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்கள்,உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோரைக்கொண்ட குழுவினர் செய்திருந்தனர். முடிவில் தூயமரியன்னை மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/10/blog-post_2949.html", "date_download": "2019-01-22T20:51:55Z", "digest": "sha1:B4XDIUE7QP4ANCMNN2YKVHP6T474FFSI", "length": 14161, "nlines": 207, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: எந்திரனின் வானளவிய புகழ், கமல் அதிர்ச்சி – செம ஃபார்மில் சாரு நிவேதிதா", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஎந்திரனின் வானளவிய புகழ், கமல் அதிர்ச்சி – செம ஃபார்மில் சாரு நிவேதிதா\nஎந்திரன் அலை தமிழ் நாடு முழுதும் வீசி வரும் நிலையில், மீடியா முழுதும் எந்திரன் எந்திரன் எந்திரன் தான்,\nபாராட்டி எழுதினாலும் லாபம்,திட்டி எழுதினாலும் லாபம் என்ற வசதியான நிலை பத்திரிகைகளுக்கு கிடைத்துள்ளது,,\nபாபா படம் வருவதற்கு முன் அனைவரும் பாபா பற்றியும் ரஜினி பற்றியும் எழுதி குவித்தனர்..\nபடம் வந்த பின் அனைவரும் ஆஃப் ஆகினர்..\nஎந்திரனை பொருத்தவரை படம் வந்த பின் தான் அனைவரும் எழுத ஆரம்பித்துள்ளனர்,..\nஇலக்கியவாதிகளும் இந்த அறுவடசியை இழக்க விரும்பவில்லை..\nஎழுத்தாளர் சாரு நிவேதிதா பட்த்தை குப்பை என்றார். எ��ிர்ப்பை கவனித்தார்..\nஅதன் பின் அதே கருத்தை சற்று வேறு விதமாக சொல்லி இருக்கிறார்..\nஇப்போது தமிழ்நாட்டிலேயே அதிக கோபத்துடன் இருக்கும் இரண்டு நபர்களை நீங்கள் சுலபமாகக் கண்டு பிடித்து விடலாம். ஒருவர், கமல்ஹாசன். காரணம், தன் போட்டியாளரான ரஜினியின் ஆக மோசமான ஒரு படத்திற்குக் கிடைத்திருக்கும் வானளாவிய புகழ்\nபுத்திசாலித்தனமாக பட்த்தையும் திட்டி விட்டார்.. பட்த்திற்கு வானளாவிய புகழ் கிடைத்து இருப்பதையுன் ஒப்புக்கொண்டு விட்டார்..\nபடம் மோசம் , சூப்பர் என்பது தனிமனித ரசனையை பொறுத்த்து.. இதை விமர்சனம் செய்யவோ விவாதிக்கவோ முடியாது.. ஆனால் பட்த்திற்கு கிடைக்கும் வரவேற்பு என்பது வரலாறு ..இதில் யாரும் மாறுபட்ட கருத்தை சொல்ல முடியாது..\nஎனவே சாரு புத்திசாலி என காட்டி விட்டார்..\nஇதில் கமல்ஹாசனை இழுத்து விட்ட்தன் மூலம் தான் நல்ல ஃபார்மில் இருப்பதையும் காட்டி விட்டார்..\nஎந்திரன் அலை இன்னும் எத்தனை காமெடிகளை உருவாக்கப்போகிறதோ \nஎப்படியோ யாரையாவது திட்டி நானும் ஒரு விமர்சகன் தான் என அவர் சொல்லிக்கொள்கிறார். (பிகு: எழுத்துப்பிழைகளைத் தவிர்க்கவும்)\n//எனவே சாரு புத்திசாலி என காட்டி விட்டார்..\nஇதில் கமல்ஹாசனை இழுத்து விட்ட்தன் மூலம் தான் நல்ல ஃபார்மில் இருப்பதையும் காட்டி விட்டார்..//\nசாரு மட்டுமா ...நீங்க கூட சரி பார்ம் -ல இருக்கறதா BBC -ல நியூஸ் வந்ததே ...\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nசாதனையாளர்:கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டாத ...\nவரலாற்று வினோதம் : கார்ப்பரேட் உலகை, மேனேஜ்மெண்ட் ...\nகாமத்துடன் கண்ணாமூச்சி- ஜெயமோகனின் காடு\nஎம்பிஏ பாடத்தை இலக்கியம் , வரலாற்றில் கலந்து தரும்...\nநீங்கள் முற்றிலும் அறிந்த சித்தரா\nகிருஷ்ணர் கடவுள் அல்ல... அல்லாவால் அனுப்பப்பட்ட இ...\nஇருபத்தைந்து நாட்கள் கழித்து எந்திரன் எப்படி ஓடிகி...\n ஆன்மிக குருவை பின்பற்றுகிறேன் ...\nஎன் மதிப்பு கேவலம் 15 கோடிதானா \nபறக்கும் தட்டு ஆராய்ச்சி ஆபத்தானது - ஸ்டீபன் ஹாக்க...\nபேசினால் சார்ஜ் ஆகும் செல்போன்... கடலை பிரியர்களு...\nஎந்திரன் - \"மாறிய\" கதையும் , மாறாத மனோபாவமும்\nஎரிசக்தி தயாரிக்க ஏடாகூட வழிகள்- பேக்டீரியாவையும் ...\nசிரிக்க வைக்கும், சிந்தனையை தூண்டும் மாற்று எரிபொர...\nஜெர்மன் செய்வது சரியே - நண்பர் மாணிக்கத்தின் மாற்...\nஹிட்லர் பாதைக்கு திரும்புகிறதா ஜெர்மனி\nகொடி அசைந்த்தும் மின்சாரம் வந்த்தா \nபரப்பெழுத்து- பிரத்தியேக படங்களுடன் விவாதம் – வயது...\nசிரிக்கும் பெண்ணை நம்பாதே ( சவால் சிறுகதை )\nஆதலினால் காதல்செய்வீர்; உலகத்தீரே (‘சவால் சிறுகதை’...\nஎன் உயிர் நீ அல்லவா ( சவால் சிறுகதை )\nஎழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ\nஎந்திரன் சண்டை காட்சிகள் காப்பி அடிப்பா\nபரபரப்பான சூழலில் எடியூரப்பா அரசு சந்திக்கும் செமி...\nஎந்திரனின் இமாலய வெற்றியும், அறிவுஜீவிகளின் பார்ப்...\nகர்நாடக முதல்வர எடியூரப்பா வென்றார்.\nபரப்பெழுத்து (பாப்புலர் ரைட்டிங்) , சில பகிர்தல்கள...\nபெங்களூரில் காட்டுமிராண்டித்தனம் : அரசு செய்ய இர...\nஎந்திரன் , இன்னொரு ராவணனா- பரபரப்பான அலசல்\nகாலத்தை ( காசு கொடுத்து ) வென்றவன் நீ\nசுயபரிசோதனை மூலம் அறியுங்கள்: நீங்கள் அறிவு ஜீவியா...\nஎந்திரனால் இந்தியா வல்லரசு ஆவது பாதிப்பு - அ அ ச ப...\nஎந்திரனின் வானளவிய புகழ், கமல் அதிர்ச்சி – செம ஃபா...\nகண் முன் நடக்கும் கொடூர விபத்துகள்\nஎந்திரன் கன்னட சூப்பர் ஸ்டார் பட்த்தின் காப்பியா\nஎந்திரன் காட்சிகளும் ரசிகர்களின் உற்சாகமும்- ஸ்பெஷ...\nசிவாஜி- எந்திரன் ஒப்பிடுக.. முதல்வர் கலைஞர் பதில்\nஎந்திரன் ரஜினி படமா , ஷங்கர் படமா.. சில கேள்விகள்,...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/blog/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-01-22T21:09:37Z", "digest": "sha1:T7PKNBJJI2VN3QTDI7AZ7JMRGHDV7LOD", "length": 27020, "nlines": 204, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் தமிழனின் பெருமையை உலகறியச் செய்த மாமன்னன் ராஜ ராஜ சோழனின் சிலை கண்டுபிடிப்பு - சமகளம்", "raw_content": "\n110 கோடி ரூபா ஹெரோயின் கொள்ளுப்பிட்டியில் மீட்பு\nஆளுனருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் சந்திப்பு\nஎதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திலிருந்து விரைவில் வெளியேறிவிடுவோம் : மகிந்த\n சேனா படைப் புழுவை ஒழிக்க நடவடிக்கையேடுப்போம் : அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு\nரெலோவும், புளொட்டும் இரட்டை வேடம் போடுகின்றன: ஈ.பி.ஆர்.எல்.எப் குற்றச்சாட்டு\nசந்திரிகா காலாவதியான உணவு பொருளுக்கு ஒப்பானவர்: உதய கம்மன்பில\nவலி வடக்கில் காணிகள் ஒரு தொகை காணிகள் விடுவிக்கப்பட்டன\nபிரிகேடியர் பிரியங்கவை கைது செய்ய பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு : உயரிஸ்தானிகள் அலுவலகத்தினால் விசேட அறிக்கை\nமுல்லைத்தீவில் இராணுவ வாகனம் விபத்து : இருவர் பலி\nமரண தண்டனை தீர்மானத்தில் மாற்றமில்லை : ஜனாதிபதி அறிவிப்பு\nதமிழனின் பெருமையை உலகறியச் செய்த மாமன்னன் ராஜ ராஜ சோழனின் சிலை கண்டுபிடிப்பு\nதமிழனின் பெருமையை உலகறியச் செய்த மாமன்னன் ராஜ ராஜ சோழனின் சிலை அண்மையில் தமிழ்நாட்டு தொல்லியல் ஆய்வாளர் திரு செல்வராஜ் நாயகவடியாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திரு செல்வராஜ் 1974 ஆம் ஆண்டுமுதல் கல்வெட்டு ஆய்வுகளை செய்துவருவதுடன் தனது புதிய தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வுகள் தமிழ் மக்களையும் தமிழர் வரலாற்றைக் கற்பதில் ஆர்வமுள்ள மாணவர்களையும் சென்றடைய வேண்டும் என்பதை உயரிய நோக்காகக் கொண்டவர்.\nராஜ ராஜனின் சிலை கண்டுபிடுப்பு தொடர்பான செய்தியை பார்க்கும் முன் அம் மன்னனின் பெருமையைப் பற்றி அறிவது பொருத்தமானது.\nபிற்கால சோழர் வரலாறில் ராஜராஜனின் காலம் (கி. பி 985 – கி. பி1014 ) பொற்காலமாக பார்க்கப்படுவதுடன் தமிழனின் வீரத்தை சோழநாட்டுக்கு வெளியே பண்டைய தமிழகத்துக்கு மட்டுமல்லாது கடல்கடந்து ஈழநாட்டடையும் கைப்பற்றி மும்முடி சோழமண்டலம் என நிறுவி ஆண்ட பெருமை அருண்மொழிவர்மன் என்றழைக்கப்பட்ட ராஜராஜனைச் சாரும். அத்துடன் மட்டுமன்றி பெரிய கப்பற்படையை அமைத்து அன்று கடாரம் என்று அழைக்கப்பட்ட மலேசிய தீபகற்பம்வரையும் தனது மகனான ராஜேந்திர சோழன் ஆட்சியை விரிவுபடுத்தவும் காரணமாக அமைந்தார்.\n“குடவோலை” எனப்படும் தேர்தல் முறைமையில் கிராமசபைகளூடாக சுயாட்சி முறைமையும் தனது ஆட்சிக்குட்பட்ட நிர்வாக அலகுகளை முறைமையான ஆளுகைக்குள் கொண்டியங்க மண்டலங்கள் என்ற பெரும் பிரிவுகளை வளநாடுகள் என வகைப்படுத்தி (10 முதல் 300 சதுரம் வரை பரப்பைக் கொண்ட நிருவாகப் பிரிவாக நாடு இருந்தது). அவ் வளநாடுகளை கோட்டங்களாக வகுத்து அக்கோட்டங்களை கூற்றங்கள் என்றழைக்கப்படும் பல கிராமங்களின் தொகுப்புக்களினூடாக சிறப்பாக ஆண்டார். மேலும் நிலசீர்திருத்தத்தை தனது 16 வது ஆட்சி ஆண்டில் உலகின் வேறு எந்தப் பகுதியிலும், எந்த அரசனும் செய்யாத அளவில் அவருடைய பேரரசு முழுவதையுமே அளந்துள்ளார். பயிர் செய்யக்கூடியதும் முடியாததுமான எல்லா நிலங்களையும் அளந்து, வகைப்படுத்து கணக்கிட்டுத் தீர்வையும் நிர்ணயித்தது ஒரு மாபெரும் சாதனை. இக்கால நவீன அளவீட்டுக் கருவிகள் ஏதுமில்லாஅத நிலையில் வெறும் கயிறுகளைக் கொண்டு அளந்து ஓலைச்சுவடிகளில் குறித்துக்கொண்டு கணக்கிடடார். அதுவும் மிகவும் துல்லியமாக (ஒரு வேலியின் 32ல் ஒரு பகுதியைக்கூட அளந்தார்கள்) அளவை செய்வது என்பது உலகையே அளப்பதற்கு ஒப்பாகும்.\nமேலும் இன்றைய உலகமும் வியக்கதகும் வகையில் தமிழனினின் கட்டிட மற்றும் சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் தஞ்சைப் பெரியகோவிலைக் கட்டினார். 216அடி (66மீ) உயரம் கொண்ட விமானமும் அவ்விமானத்தின் உச்சியில் அழகி மூதாட்டியால் வழங்கப்பட்ட 80 டன் எடையுள்ள கல்லை அவளது பெயர்பொறித்து வைத்து சிறப்பித்துள்ளார். அத்துடன் அக்கோவில் கட்டிட பல்வேறுவகையிலும் உதவிபுரிந்தவர்களின் பெயர்களையும் அவர்களால் வழங்கப்பட்ட கொடையையும் கல்வெட்டுகளாக அமைத்து சிறப்பித்த பெருமையும் இவரைச்சாரும்.\nதனது தாயின் நினைவாக ஈழமண்டலத்தில் பொலநறுவையில் வானவன்தேவி மாதேஸ்வரம் என்னும் சிவாலயத்தை அமைத்துள்ளார். அத்துடன் ஈழத்திலுள்ள திருக்கீதேஸ்வரத்தை கருங்கற்களினாலான பெரும்கோவிலாக வடிவமைத்து அதற்கு தனது பெயரான ராஜ ராஜேஸ்வரம் என்ற பெயரைச் சூட்டினார்.\nஇவ்வாறான பல சாதனைகளை செய்த ராஜ ராஜ சோழன் இறந்த பின்னர் (ராஜராஜ சோழனின் இறுதி ஆட்சி ஆண்டு 29, இவர் மறைந்த பொழுது ராஜேந்திரனின் மூன்றாவது ஆட்சி ஆண்டு) அவருடைய ஒரே மகனான 1ஆம் ராஜேந்திர சோழன் தனது தந்தைக்கு இறுதிச் சடங்கை மாமன்னன் ராஜராஜ சோழனின் பட்டத்தரசியும் தனது தாயுமான உலக மகாதேவியுடன் சேர்ந்து திருவலஞ்சுழி எனும் ஆலயத்தில் செய்ததாக கல்வெட்டு சாசனம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுடன் அங்குள்ள சிலை ராஜராஜனின் சிலைதான் என்பதை தெளிவுபட நிறுவிய��ள்ளார். இங்குள்ள கல்வெட்டில் ராஜேந்திரனின் மூன்றாவது ஆட்சியாண்டில்தான் ,மறைந்த தன் தந்தை ராஜராஜ சோழரின் இறுதிச்சடங்கை(10 அல்லது 16 அல்லது 21 நாள் நடத்துவது ) இங்கே நிறைவேற்றி இருக்கிறான் என்பதற்கு இங்குள்ள கல்வெட்டுகளே சான்றாகும். எள் மலையில் புகுந்து இந்த இறைவனை பொற்பூக்களால் வழிபட்ட செய்தி கல்வெட்டாக உள்ளது. எள் சம்பந்தப்பட்ட சடங்கு என்றால் அது நீத்தார் வழிபாடாகத்தான் இருக்க முடியும்.\nதிருவலஞ்சுழி, அனைவரும் அறிந்த சுவாமிமலைக்கு தெற்கில் ஒரு கி.மீ தொலைவில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென் கரை தலம்.1300 ஆண்டுகளுக்கு மேலான வரலாறு உடையது. ராஜராஜனின் கொள்ளு தாத்தா முதற் பராந்தகனின் கல்வெட்டு தொடங்கி சோழ வம்சத்தின் கடைசி மன்னன் மூன்றாம் ராஜராஜன் வரை கல்வெட்டு சாசனங்கள் உள்ளன. சோழர்களின் கல்வெட்டு மட்டுமே உள்ளன.தற்கால வழக்கில் வெள்ளை பிள்ளையார் கோயில் எனப்படுகிறது. கபர்தீஸ்வரர் கோயில் ,முன்னாளில் திருவலஞ்சுழி உடைய மகாதேவர் கோயில் என்றுதான் கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது.\nதான் கண்டுபிடித்தது மாமன்னன் ராஜராஜனின் சிலையே என ஐயம்திரிபுற எடுத்துக்காட்டிட திரு செல்வராஜ் பின்வருமாறு கூறுகின்றார்.\n“திருவலஞ்சுழி கோயில் வளாகத்தில், கிழக்கு நோக்கிய ராஜா கோபுரம் தாண்டினால் இடதுபுறம் ஒன்றும் வலது புறம் ஒன்றுமாக இரண்டு சிறிய கோயில்களை பார்க்கலாம்.இரண்டுமே மாமன்னன் ராஜராஜ சோழனின் பட்டத்தரசி தந்தி சத்தி விடங்கியரான உலகமகாதேவி கட்டியவை. இடது புறம் -தென்புறம்-உள்ளது க்ஷேத்திரபாலர் கோயில். இவர் பைரவரின் ஒரு வடிவம்.இதே போன்ற சிலை தஞ்சை பெரிய கோயிலில் உள்ளது. வலதுபுறம்-வடபுறம்- பிள்ளையார் கோயில்,இதன் எதிராக திருக்குளம்,ஜடா தீர்த்தம் என்கிற கங்கை தீர்த்தம்.பைரவர் கோயிலுக்கும், அதற்கு மேற்கில் உள்ள ஏகவீரி அம்மன் கோயிலுக்கும் ,ராஜராஜன், ராஜேந்திரன், உலகமகா தேவி, வானவன் மகாதேவி,ராஜராஜனின் இன்னொரு மகள் நடுவிற் பெண்டுகளான மாதேவடிகள்,ராஜராஜனின் மாமியார் ,பணிப்பெண்கள் என்று ஏராளமான கொடைகள் வழங்கியிருக்கிறார்கள்.அவ்வளவு முக்கியத்துவம் பெற்ற கோயில்.\nஇங்கு உள்ள கல்வெட்டே ராஜராஜனில் சிலையை நாம் அடையாளம் காண காரணமானது. அக் கல்வெட்டு, ராஜேந்திரனின் மூன்றாம் ஆட்சியாண்டு, 221 வது நாள் கல்வெட்டு. இகல்வெட்டில், ராஜேந்திர சோழன் இங்கு தில பருவதம் புக்கருளி, பைரவரை பொற் பூக்களால் அர்ச்சித்து வழி பட்டதாக பதிவு செய்திருக்கிறான். திலபர்வதம் என்றால் எள் மலை.எள் மலை புகுந்து என்று குறிப்பிடுவதால் , தனது தந்தைக்கு இங்கு இறுதி சடங்குகளை செய்திருக்கவேண்டும் .இங்கே தன் தந்தையின் சிலையை வடித்து ,அதற்க்கு நீத்தார் கடன் கழித்தபின் அச் சிலையை இங்கேயே பிரதிஷ்ட்டை செய்து நித்ய வழிபாட்டில் வைத்திருக்கிறான்.இந்த சிலைதான், வரலாற்று உலகு இதுவரை தேடி கொண்டிருந்த ,மாமன்னன் ராஜராஜ சோழரின் சிலை. தன்னுடைய 1031 வது ஆட்சி ஆண்டு விழாவின் போது தன்னை வெளிபடுதிகொண்டுள்ளார்”என்று கூறுகின்றார்.\nமேலும் தன் தந்தை ராஜராஜ சோழனுக்கு சிலை அமைத்து நாள்தோறும் வழிபாடு இயற்ற வகை செய்த ராஜேந்திர சோழன் தானும் தந்தையை வழிபடும் விதமாக ,அமைக்கப்பட்ட ராஜேந்திர சோழனின் சிலை, ராஜராஜன் சிலைக்கு எதிரில் உள்ள சண்டிகேஸ்வரர் கோயில் கோட்டத்தில் உள்ளதையும் கண்டுபிடித்துள்ளார்.\nஇவரின் இவ்வரிய கண்டுபிடிப்பு இந்திய தொல்லியல் துறையின் இன்னுமொரு சாதனை மட்டுமன்றி உலகத்தமிழர் அனைவராலும் பாராட்டிடப்படவேண்டிய ஆய்வாகும்.\n– பட உதவி: ஆய்வாளர் திரு செல்வராஜ் நாயகவடியார்\nகல்வெட்டு ஆய்வாளர் திரு செல்வராஜ் நாயகவடியார்\n3 thoughts on “தமிழனின் பெருமையை உலகறியச் செய்த மாமன்னன் ராஜ ராஜ சோழனின் சிலை கண்டுபிடிப்பு”\nவாழ்த்துக்கள்.. மென்மேலும் பணி தொடர வாழ்த்துக்கள்…\nதமிழனின் பெருமைகள் பற்றிய தகவல் கிடைக்க வேண்டூகிறேன்\nPrevious Postதேசிய நல்லிணக்கம் மீதான வடக்கு கிழக்கு மாகாண மக்களின் விதந்துரைகள், எதிர்பார்ப்புக்கள் குறித்த பிரகடனத்தை வெளியிடும் விசேட வைபவம் -முதலமைச்சர் கூற்று Next Postஅவிசாவளை - கொழும்பு வீதியில் வெள்ளம்\n110 கோடி ரூபா ஹெரோயின் கொள்ளுப்பிட்டியில் மீட்பு\nஆளுனருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் சந்திப்பு\nஎதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திலிருந்து விரைவில் வெளியேறிவிடுவோம் : மகிந்த\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-01-22T21:27:48Z", "digest": "sha1:OUBFT4ORFTI77V4X6JTMQWKXL3QHLQTV", "length": 8689, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கருணாநிதி | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதியின் பேராசையினாலேயே மஹிந்தவை பிரதமராக்கினார் ; ஹிருனிகா\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கை மெற்கொண்டு வருகின்றது ;மஹிந்த\nஹெரோயினை உடமையில் வைத்திருந்த 4 இளைஞர்களுக்கு விளக்கமறியல்\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nஎதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்\nஎதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை - மஹிந்த\nகோப் குழுவின் தலைவராக மீண்டும் ஹந்துன்நெத்தி தெரிவு\nபாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார் மஹிந்த\nபாராளுமன்ற குழப்பநிலை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nகருணாநிதி மறைந்து 100ஆவது நாள்\nகருணாநிதி மறைந்து 100ஆவது நாளையொட்டி அவருடைய சமாதியில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி...\nமுதல்வர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் சுமத்துகிறார் - உதயகுமார்\nமுதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் என்று அமைச்சர் எஸ்.பி...\nதமிழகத்தில் ஒரு கட்சி மேலாண்மை ஆதிக்கம் முடிவுக்கு வருகிறதா\nதமிழகத்தின் அரசியல்களத்தை கடந்த நான்கரைத் தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக திராவிட முன்னேற்றக் கழகமும் அனைத்திந்திய அண்ண...\nகருணாநிதி மறைந்து இன்றுடன் ஒரு மாதம்\nகருணாநிதி மறைந்து ஒரு மாதம் ஆன நிலையில் அவரது நினைவிடத்தில் கவிஞர்கள் இன்று கவிதை வாசித்து அஞ்சலி செலுத்துகின்றனர்.\nஇலட்சக்கணக்கான தொண்டர்களை தி.மு.க.விலிருந்து ஸ்டாலின் நீக்குவாரா\nசென்னையில் எம்முடைய தலைமையில் நடைபெற்ற அமைதி பேரணியில் பங்குபற்றிய இலட்சக்கணக்கான தொண்டர்களை தி.மு.க.விலிருந்து ஸ்டாலின்...\nதி.மு.க கோரிக்கை விடுத்தால் கருணாநிதியின் நூல்கள் அரசுடைமை ஆக்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் மா,பா...\nகூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்த நிறைய கால அவகாசம் உள்ளது - தமிழிசை\nதமிழகத்தில் யாருடன் தேர்தல் கூட்டணி என்பது குறித்துபேச்சு வார்த்தை நடத்த நிறைய கால அவகாசம் உள்ளது என்று தமிழக பா. ஜ. க....\nஎன் பலத்தை நிரூபித்து காட்டுவேன் - மு.க. அழகிரி சபதம்\nசென்னையில் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதியன்று கலைஞர் நினைவிடத்தை நோக்கி நடைபெறும் அமைதி பேரணியில் என் பலத்தை நிரூபித்து...\nகருணாநிதியின் சமாதியை நோக்கி அமைதி பேரணி- அழகிரி அடுத்த அறிவிப்பு\nதி.மு.க. தலைவர் கருணாநிதியின் சமாதியை நோக்கி அவரது மகன் அழகிரி அமைதிப்பேரணி செல்லவிருப்பதாக அறிவித்துள்ளமை தி.மு.க.வினர...\nஅழகிரியை இயக்குகின்றது பா.ஜ.க. - தி.மு.க.தலைவர்கள் குற்றச்சாட்டு\nதி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரியை தி.மு.க.விற்கு எதிராக பா.ஜ.க. இயக்குகின்றது என தி.மு.க.வின் சிரேஸ்ட தலைவர்...\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nசேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nதொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு - ஸ்ரீதரன்\nரணிலின் 5ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் : பாராளுமன்ற கட்டட தொகுதியில் பதிவான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/faq/3", "date_download": "2019-01-22T21:19:25Z", "digest": "sha1:CHK45Z2UTYXEVELVNGSJ4IHXQGSQR7D7", "length": 5741, "nlines": 166, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் கேள்வி பதில்கள் | Tamil Kelvi Bathilgal | Questions and Answers - எழுத்து.காம்", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில்கள் தொகுப்பு\nகதையில் திருத்தம் செய்வது எப்படி\nஎப்படி புது கவிதை சேர்ப்பது என் லாகின் மூலமாக என்பதை கூறயும்\nகவிதை சேர்க்க 2 பிரபாவதி\nசமூகம் , காதல் , நட்பு 7 பிரவீன்குமார்\nபெண்கள் - வழிபாடு 4 மலர்1991 -\nகாந்திஜி பற்றி நீங்கள் அறிந்தது\nவரலாறு 0 கவின் சாரலன்\nநான் புனைந்து எழுதும் படைப்புகள் பதிவாகவில்லை\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/369838.html", "date_download": "2019-01-22T21:20:28Z", "digest": "sha1:FUBZHJ6EEO4BWHKYR2EID5MCACNEGJGC", "length": 7703, "nlines": 146, "source_domain": "eluthu.com", "title": "தனிமையே நிலையோ - காதல் கவிதை", "raw_content": "\nகண்ணீர் திவலையோ கண்ணில் .\nதாங்கமுடியா காதல் சோகம் .\nகண்ணிலே நம் காட்சிகள் துளியாய் விழுதே .\nநெஞ்சில் உன் எண்ணங்கள் துடிப்பாய் துடிக்குதே .\nவானின்றி கான் காய்ந்து போல் .\nதாயின்றி சேய் வீழ்வது போல் .\nமண்ணில் என்னை புதைத்தாய் ...\nநான் மண்ணோடு மக்கி போகின்றேனே .\nஒரு பெண்ணாலே நெஞ்சம் நோகின்றேனே .\nஉன் பார்வை என் சோர்வை நீக்க வருமா .\nஇல்லை ... தாக்க வருமா .\nநீ போனாய் உன் நினைவோ என்னிடம் .\nநீ ... போனாய் உன் நினைவோ என்னிடம் .\nநான் சாகும் வரைக்குமே அதுவே என் நெஞ்சகம் .\nமண்ணைத் தோண்டி அதில் நெஞ்சம் புதைத்து கண்ணீரை நான் ஊற்றுகிறேன் .\nபெண்ணே ... கண்ணாலே காதல் சாற்றுகிறேன் .\nஎதிர்காலம் நீ என்று நிகழ்காலம் நினைத்திருந்தேன் மழைக்காலம் கண்ணில் தந்து மனமெங்கும் இடியை தந்தாய் .\nபோதும் .... போதும் .... வலிகள் கண்டுவிட்டேன் . கண்ட வலியில் பெண்கள் புரிந்துகொண்டேன் .\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaalnadaidoctor.blogspot.com/2016/12/blog-post.html", "date_download": "2019-01-22T21:10:33Z", "digest": "sha1:TTBRJOKPHDJ3GO6WV35G6QTHDS6C6RTT", "length": 8776, "nlines": 262, "source_domain": "kaalnadaidoctor.blogspot.com", "title": "கால்நடை மருத்துவர் பக்கம்: மனைவி சொல்லும் வீட்டு வேலைகளை செய்தாலே......", "raw_content": "\nமனைவி சொல்லும் வீட்டு வேலைகளை செய்தாலே......\nமலேரியா வியாதியை ஒழிக்க புதிய வழிமுறை கண்டுபிடிப்பு\nமனிதர்களுக்கு பூச்சிகளால் பரவும் வியாதிகளில் ஒன்று மலேரியா. இது அனாபிலிஸ் கேம்பியே என்ற பெண் கொசுவால் உ...\nபால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்:\nபல் போனால் சொல் போச்சு... ஆனால் கண் போனால் வாழ்வே போச்சு எனலாம்... பொறுமையோடு படியுங்கள்... கண்களை பாதுகாப���போம்... பகிர்வோம்... க...\nநம் வீட்டின் மேல் “ஆந்தைகளின் அலறல் ஒலி” மரணத்தை ஏற்படுத்தும்\nஅகில உலகமெங்கும் ஆந்தைகளின் இரவு நேர அலறல் பாரபட்சமின்றி விரிந்துள்ளது . ஆனால் அண்டார்டிகா பகுதியில் மட்டும் இவைகளுக்கு அனுமதி இல்லை \nஉடல் உறவில் இரத்தம் ஏற்பட்டால்தான் அவள் கன்னி\nஒரு பெண் முதன் முதலில் உடல் உறவு கொள்ளும்பொழுது இரத்தம் சிறிதளவு அவளின் பிறப்புறுப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறுவது சாதாரணமான ஒரு விசய...\nமனைவி சொல்லும் வீட்டு வேலைகளை செய்தாலே......\nஇந்த பக்கம் கால்நடை மருத்துவர்கள் தங்கள் எண்ணங்களையும், படித்தவைகளையும், மற்றவர்களும் பயன்படும் என்ற எண்ணத்தில் பகிர்ந்துகொள்ளும் களம்\nதங்கள் வருகைக்கு நன்றி. மீண்டும்.. மீண்டும் வருக\nஉடல் உறவில் இரத்தம் ஏற்பட்டால்தான் அவள் கன்னி\nமுதல் இரவில் பால் ஏன்\nநாய்களின் இனச் சேர்க்கைக்கு பின் அரைமணி நேரம் மாட்டி கொண்டு முழிப்பது ஏன்\nஜிப்பில் மாட்டிய ஆண் உறுப்பை எடுப்பது எப்படி \nமனைவி சொல்லும் வீட்டு வேலைகளை செய்தாலே......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ram-gopal-varma-s-shocking-statement-047159.html", "date_download": "2019-01-22T21:16:14Z", "digest": "sha1:S3A2R7H2TKKZKAFHHWLI6U4YVEKERUFU", "length": 10186, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தினமும் 3 பெண்களுடன் படுக்கையை பகிர்கிறேன்: இயக்குனர் எடக்குமடக்கு | Ram Gopal Varma's shocking statement - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nதினமும் 3 பெண்களுடன் படுக்கையை பகிர்கிறேன்: இயக்குனர் எடக்குமடக்கு\nஹைதராபாத்: ஒரு நாளைக்கு மூன்று பெண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வேன் என்று இயக்குனர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.\nஇயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் சர்ச்சையை கிளப்பிக் கொண்டிருந்தார். பின்னர் ஒரு நல்ல நாளில் ட்விட்டரில் இருந்து வெளியேறி இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கி புகைப்படங்கள் மூலம் பேசிக் கொண்டிருக்கிறார்.\nஅவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களை கண்கொண்டு பார்க்க முடியவில்லை. இந்நிலையில் யாரோ விவகாரம் பிடித்த ஒருவர் ராம் கோபால் வர்மாவிடம் போய் தினமும் ஒரு பெண்ணுடன் படுக்கையை பகிர்வீர்களா என்று கேட்டுள்ளார்.\nஉடனே அவரோ, ஒன்று அல்ல தினமும் மூன்று பெண்களுடன் மூன்று வேளை படுக்கையை பகிர்கிறேன். தினமும் மூன்று வேளை சாப்பிட்ட பிறகு மது அருந்துவது போன்று பெண்களுடன் படுக்கையை பகிர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த கேள்வியை போயும் போயும் அவரிடமா கேட்பது\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபேட்ட, விஸ்வாசம் மோதல்: ரொம்ப சரியாச் சொன்னார் வெங்கட் பிரபு #Petta #Viswasam\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63: நாளை முதல் படப்பிடிப்பு #Thalapathy63KickStarts\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட': ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி #StopPiracy\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/special-article-on-birthday-girl-keerthy-suresh-her-next-project/", "date_download": "2019-01-22T21:37:58Z", "digest": "sha1:PR56HM2ZBX6IMRCEMWBCHXN7ZT4XDCY3", "length": 15888, "nlines": 133, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஹாப்பி பர்த்டே டு யூ கீர்த்தி சுரேஷ். பிறந்த நாள் ஸ்பெஷல் அப்டேட். - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nஹாப்பி பர்த்டே டு யூ கீர்த்தி சுரேஷ். பிறந்த நாள் ஸ்பெஷல் அப்டேட்.\nஎன் அடுத்த பட தலைப்பு இது கிடையவே கிடையாது. ஏ. ஆர். முருகதாஸ் வெளியிட்ட தகவல்.\nபேட்ட பார்த்துவிட்டு மரண மாஸான ஸ்டேட்டஸ் பதிவிட்ட கீர்த்தி சுரேஷ் . லைக்ஸ் அள்ளுது.\nதல தளபதி இல்ல.. விஜய் விக்ரம்தான் .. கீர்த்தி சுரேஷ் தடாலடி\nஏ ஆர் முருகதாஸ் இயக்க இருக்கும் ரஜினி படத்தின் ஹீரோயின் இந்த வள���்ந்து வரும் நடிகையா.\nஹாப்பி பர்த்டே டு யூ கீர்த்தி சுரேஷ். பிறந்த நாள் ஸ்பெஷல் அப்டேட்.\nமலையாளத்தில் தயாரிப்பாளரான சுரேஷ் குமார், நடிகை மேனகா தம்பதியின் இரண்டாவது மகள் தான் கீர்த்தி சுரேஷ்.\nகீ சு என்கிற கீர்த்தி சுரேஷ்:\nதன் அப்பாவின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், பின் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். அவர் தன் நான்கு வயது வரை சென்னையில் இருந்தவர், பின் திருவனந்தபுரம் சென்று செட்டில் ஆகிவிட்டார். பின்னர் மீண்டும் தன் கல்லூரி படிப்பிற்கு சென்னை வந்தார். இவர் பேஷன் டிசைனிங்கில் டிகிரி முடித்துள்ளார். பல விழாக்களுக்கு தன் உடையை இவரே டிசைனும் செய்வார்.\n2013ல் தன் செமஸ்டர் லீவின் பொழுது கீதாஞ்சலி என்ற மலையாள படத்தில் இரட்டை வேடங்களில் நடித்தார். அப்படம் அங்கு சூப்பர் ஹிட். பின் 2014 இயக்குனர் ஏ எல் விஜயின் இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.\nஅக்டோபர் 17 இவருடைய பிறந்த தேதி. நேற்று தன் 25 வயதை தொட்டு விட்டார் கீர்த்தி. சோசியல் மீடியாக்களில் பல பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.\nதன் ட்விட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறிவிட்டு, தானா சேர்ந்த கூட்டம் படத்தில் அவரின் கெட் அப் போட்டோ வை, அவரின் ரசிகர்கள் பார்வைக்காக அப்லோட் செய்தார்.\nசமந்தா கீர்த்தி சுரேஷுடன் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்கும் படம் சாவித்ரி ( மகாநதி). இப்படத்தில் கீர்த்தி சுரேஷின் கண்கள் மட்டும் தெரிவது போன்ற போட்டோவை படக்குழு வெளியிட்டது. இந்த போட்டோ வை தன் ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்தார்.\n” அழகிய கண்கள். இந்தக்கண்கள் ஒரு வாழ்க்கையை உங்கள் முன் கொண்டுவரும். ஹாப்பி பர்த்டே.”\nகீர்த்தி சுரேஷ் பிறந்தநாள் பரிசாக வெளியான இப் போடோக்களை அவருடைய ரசிகர்கள் ட்விட்டரில் நேற்று அதிகமாக ரீ ட்வீட் செய்தனர்.\nகீர்த்தி சுரேஷ் தன் பங்கிற்கு நன்றிகளையும் தெரிவித்தார்.\nதானா சேர்ந்த கூட்டம் படம் பொங்கல் ரிலீசுக்கு ரெடியாக உள்ளது. அதே போல் சாவித்ரி, மற்றும் சாமி 2 படங்களில் இப்பொழுது நடித்து வருகிறார். மேலும் விஷாலின் சண்டக்கோழி 2 , தெலுங்கில் பயன் கல்யாண் படம் என்று தன் கைவசம் நிறைய படங்களை வைத்துள்ளார்.\nசினிமா பேட்டை கொசுறு ���ியூஸ்: கீர்த்திக்கு மிகவும் நெருக்கமானவர் அவரின் அக்கா ரேவதி சுரேஷ் தான். ரேவதி சுரேஷ் அனிமேஷன் செய்வதில் ஸ்பெசலிஸ்ட், ஷாருக் கானின் ரெட் சில்லிஸ் நிறுவனத்துடன் உடன் பணியாற்றியவர். தன் சினிமா, சொந்த வாழ்க்கை என அனைத்தையும், தன் அக்கா விடம் கலந்து ஆலோசித்து தான் முடிவெடுப்பாராம் கீர்த்தி சுரேஷ்.\nஎன் அடுத்த பட தலைப்பு இது கிடையவே கிடையாது. ஏ. ஆர். முருகதாஸ் வெளியிட்ட தகவல்.\nபேட்ட பார்த்துவிட்டு மரண மாஸான ஸ்டேட்டஸ் பதிவிட்ட கீர்த்தி சுரேஷ் . லைக்ஸ் அள்ளுது.\nதல தளபதி இல்ல.. விஜய் விக்ரம்தான் .. கீர்த்தி சுரேஷ் தடாலடி\nஏ ஆர் முருகதாஸ் இயக்க இருக்கும் ரஜினி படத்தின் ஹீரோயின் இந்த வளர்ந்து வரும் நடிகையா.\nRelated Topics:கீர்த்தி சுரேஷ், சினிமா செய்திகள்\nகுரூப் டான்ஸர் திடீர் மரணம் – தல அஜித்தின் அக்கறையை கண்டு நெகிழ்ந்து போன பிற டான்சர்கள்.\nதல அஜித்தை பொறுத்தவரை சிறந்த ஹீரோ என்பதை விட சிறந்த மனிதர் என்றே பெயர் எடுத்தவர். அவர் அவ்வப்பொழுது செய்யும் சிறு...\nகே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 7 படங்கள்\nஇயக்குனர் இமயம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 7 படங்கள் – K. Balachander and Rajinikanth 7 Movies #1....\nபிரபு குஷ்பு இணைந்து ஜோடியாக நடித்த 10 படங்கள்..\nபிரபு குஷ்பு நடித்த (10) பத்து படங்கள் #1. தர்மத்தின் தலைவன் ரஜினி பிரபு இணைந்து நடித்தனர். ரஜினிக்கு ஜோடியாக சுகாசினியும் பிரபுவுக்கு...\nபோலீஸ் வேடத்தில் விஜயகாந்த் மிரட்டிய 11 படங்கள்\nபோலீஸ் வேடத்தில் விஜயகாந்த் நடித்த 11 படங்கள் #1. ஊமை விழிகள் விஜயகாந்த், கார்த்திக் நடித்த திரைப்படம் ஊமை விழிகள். இந்தப்...\nசத்யராஜ் நடித்து உயிரை விட்ட 7 முக்கிய படங்கள்..\nசத்யராஜ் நடித்த 7 முக்கிய படங்கள் #1. மந்திரப் புன்னகை 1986 மந்திரப் புன்னகை. இது 1986 சத்யராஜ் மற்றும் நதியா...\nகோலிவுட்டில் அதிகரிக்கும் “ஏ” கலாச்சாரம் இளசுகள் தான் இவங்க டார்கெட்.\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை ���ெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/how-to-get-back-your-sex-drive-after-delivery/", "date_download": "2019-01-22T21:36:06Z", "digest": "sha1:YHU4WVXC6JOKY4B2VUEUAZKNUIXRJLHX", "length": 12407, "nlines": 115, "source_domain": "www.tamildoctor.com", "title": "குழந்தை பிறப்பின் பின் கட்டில் உறவை இன்பமாக்க - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome அந்தரங்கம் குழந்தை பிறப்பின் பின் கட்டில் உறவை இன்பமாக்க\nகுழந்தை பிறப்பின் பின் கட்டில் உறவை இன்பமாக்க\nஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் தருணம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பெரும் சந்தோஷத்தைக் கொடுக்கும் தருணமாகும். அதே சமயம் இந்தக் காலகட்டத்தில் அவர்கள் பல்வேறு சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. உங்கள் தூக்கம், உடல் மற்றும் மனநிலை மாற்றங்கள் மட்டுமின்றி பாலியல் விருப்பமும் இந்தக் காலகட்டத்தில் குறைகிறது. இதற்கு ஹார்மோன் மாற்றங்கள் முதல் களைப்பாக இருப்பது வரையிலான பல்வேறு காரணங்கள் உள்ளன. முன்பிருந்த நிலைக்கு மீண்டும் வர, ஓரிரு வாரங்களோ, சில மாதங்களோ சில ஆண்டுகளோ கூட ஆகலாம். ஆனால் இந்த இடைவெளியைக் குறைக்க பல வழிகள் உள்ளன. உங்கள் பாலியல் விருப்பத்தை மீண்டும் பெற சில வழிகள் உள்ளன:\nகளைப்பைப் போக்க முயலுங்கள் (Fight fatigue)\nகளைப்புதான் முதலில் அணுக வேண்டிய பிரச்சனை. உங்களுக்கு பிறந்த குழந்தை இருந்தால், குழந்தைக்குப் பாலூட்ட எப்போதும் நீங்கள் அருகில் இருக்க வேண்டும், டயப்பர் மாற்ற வேண்டும், குளிக்க வைக்க வேண்டும், அவ்வப்போது தூங்க வைக்க வேண்டும், இன்னும் பல வேலைகள் உள்ளன. இதனால் உங்கள் ஆற்றல் முழுதும் செலவாகி, நீங்கள் எளிதில் களைப்படையலாம். களைப்பை எதிர்த்துப் போராட, நீங்களும் உங்கள் இணையரும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதே இதற்கு வழியாகும். குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலைகளை ஒருவர் மாற்றி ஒருவர் சிறிது நேரம் ஒதுக்கிப் பார்த்துக்கொள்ள வேண்டும், இதனால் இருவரும் ஓரளவு ஓய்வெடுக்கலாம், இதனால் உங்கள் காதலுக்கும் மனநிலை தயாராகும்.\nஇணையர்களுக்கு இடையிலான அன்னியோன்னியம் மிகவும் முக்கியமாகும். அதற்கு அவர்களிடையே ஒளிவுமறைவில்லாத தகவல் பரிமாற்றம் அவசியமாகும். இந்த சமன்பாட்டிலிருந்து பாலியல் உறவை அகற்றுவதால், இணையரில் ஒருவர், குறிப்பாக பெண்ணுக்கு தன்னுடைய உடல் பல மாற்றங்களை எதிர்கொள்வதால், தன்னுடைய இணையரை நோக்கிய பாலியல் கவர்ச்சி அவருக்குக் குறையக்கூடும். உங்கள் இணையர் உங்கள் உங்களுக்கு முக்கியமானவர் என்றும், அவரை நீங்கள் விரும்புகிறீர்கள் என்றும் அவர் உணரும் விதத்தில் அவரிடம் பேசுங்கள்.\nஎப்போதும் தொடர்பில் இருங்கள் (Stay connected)\nஅவ்வப்போது காதலுடன் உங்கள் இணையரை சீண்டுதல், கொஞ்சுதல், கைகளைப் பிடித்துக்கொள்ளுதல் போன்ற செயல்களைச் செய்து, உங்கள் நெருக்கத்தை எப்போதும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். இருவருமே குழந்தையைப் பார்த்துக்கொள்ள தங்களால் முடிந்த அளவு நேரம் ஒதுக்க வேண்டும், அதே சமயம் தங்களுக்குள்ளான நெருக்கத்தையும் குறையாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.\nஉங்கள் நெருக்கத்தை வெளிப்படுத்தும் நேரம் வரும்போது, அவசரப்பட வேண்டாம், பரபரப்பாக செயலில் இறங்க வேண்டாம். ஓர் அருமையான குளியல் போட்டு உங்கள் மனநிலையைத் தயார்ப்படுத்துங்கள், அதற்கான நல்ல மனநிலையைப் பெற்ற பிறகு தொடங்குங்கள் பாலியல் உறவில் ஈடுபடுவது உங்களுக்கு சௌகரியமாகவும் அதற்கு நீங்கள் தயாராகவும் இருக்கிறீர்களா என்று உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.\nஉங்கள் மருத்துவரிடம் பேசுங்கள் (Talk to your doctor)\nஉங்களுக்கு வழக்கத்தை விட பாலியல் விருப்பம் அளவுக்கு அதிகமாகக் குறைந்திருப்பதாக நீங்கள் நினைத்தால், ஏதேனும் பிரச்சனை உள்ளதா எனக் கண்டறிய மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள். சிலசமயம், உங்களிடம் ஏதோ சரியில்லை என்ற எண்ணமே மன அழுத்தத்தைக் கொடுத்து பாலியல் விருப்பத்தைக் குலைத்துவிடக்கூடும். இது சாதாரணம் தான் என்ற மனப்போக்கை வளர்த்துக்கொள்வதே கூட உங்கள் பாலியல் விருப்பத்தை மேலும் அதிகரிக்க உதவக்கூடும்.\nகுழந்தை பிறந்த பிறகு பால���யல் விருப்பம் குறைவது அச்சமூட்டும்படி இருந்தாலும், பொறுமையாக இருந்து, மேலே குறிப்பிட்ட சில குறிப்புகளைப் பின்பற்றினால் சிறிது காலத்தில் மீண்டும் உங்கள் இன்ப வாழ்க்கையைத் திரும்பப்பெற முடியும்.\nPrevious articleஉங்க தலைமுடி தொடர்ந்து உதிர்கிறதா \nNext articleஉடலாலும், மனதாலும் இருவரும் நெருங்குவதற்கான கட்டில் உறவே தேன் நிலவு\nஅதிகாலை உறவு கொள்ள விரும்புபவர்களுக்கான ரொமான்ஸ் ஐடியாக்கள்..\nதாம்பத்தியத்தில் ஒரேநேரத்தில் உச்சமடைவது எப்படி\nஅந்தரங்க வாழ்வை சிறப்பிக்கும் கட்டில் வாஸ்த்து தெரியுமா உங்களுக்கு\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-may-01/entertainment/140126-interview-with-vani-bhojan.html", "date_download": "2019-01-22T21:34:46Z", "digest": "sha1:OYFAIM2BHV452ZCOTBYVTWJOWXGVFV3D", "length": 20564, "nlines": 452, "source_domain": "www.vikatan.com", "title": "அந்தக் கேள்வியை யோசித்துப் பார்த்து முடிவெடுங்கள்! - வாணி போஜன் | Interview with vani bhojan - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n``தம்பிதுரைக்கு டார்க்கெட் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்’’ -கோவில்பட்டியில் ஹெச்.ராஜா பேச்சு\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\nமனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணாமல் போன மகன் -3 ஆண்டுகளுக்குப் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nபப்ஸில் இருந்த இரண்டு இன்ச் ஆணி... கோவையில் உணவுப் பாதுகாப்புத்துறையில் பகீர் புகார்\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\nசெயற்கை நகைகள்... செம பிசினஸ்\nஎன்னால் பார்க்க முடியாத இந்த உலகை என் கதாபாத்திரங்களின் மூலமா அனுபவிச்சேன்\nசவால்களில் விருப்பமா... கப்பல் வேலைக்கு வாங்க\nமுதல் அறிவியல் புனைகதை பெண் எழுத்தாளர்\nதெய்வ மனுஷிகள் - பிச்சாயி\nநீங்கள் ஒரு ஹீரோவை உருவாக்க���கிறீர்கள்\nகிறிஸ்தவமும் இஸ்லாமும் பெண்களுக்குத் தரும் சொத்துரிமை\nடிரஸ்ஸிங் டேபிளுக்கு மட்டும் பேசத்தெரிந்தால்\nகணவன் மனைவிக்கு இடையே பேச்சு குறைகிறது\nஉங்களுக்குப் புடவை கட்டத் தெரியாதா\n” - கீதா டீச்சர்\nஅவளுடைய காதலே எனக்குத் தங்கபஸ்பம்\nஅற்புதங்கள் நிறைந்த அட்சய திரிதியை\n - அவள் வாசகிகளுக்கான மேக்கப் வொர்க்‌ஷாப்\n“வருத்தம் இருக்கிறது... ஆனாலும், சந்தோஷம் வரவேற்கிறது\nஅந்தக் கேள்வியை யோசித்துப் பார்த்து முடிவெடுங்கள்\n30 வகை வர்ணஜால சமையல்\n - நறுமணப் பொருள்களின் ராணி\nஅந்தக் கேள்வியை யோசித்துப் பார்த்து முடிவெடுங்கள்\nஅவள் அரங்கம்வெ.வித்யா காயத்ரி - படங்கள் : கே.ராஜசேகரன்\nசன் டி.வி ‘தெய்வமகள்’ சீரியல் ஹீரோயினின் நிஜப்பெயர் வாணி போஜன். ஆனால், தமிழ் இல்லங்களில் இவர் எப்போதும் சத்யாதான். ஏர் ஹோஸ்டஸ் வேலையில் சிறிதுகாலம் சிறகடித்துப் ‘பறந்து’விட்டு, மாடலிங், விளம்பரங்கள் எனத் தரையிறங்கியவர் வாணி. ‘தெய்வ மகள்’ தொடர் இவரைச் சின்னத்திரைக்குச் சிவப்புக்கம்பளம் விரித்து அழைத்துவந்தது. சின்னத்திரை ரசிகர்கள் ‘சத்யா’வைத் தங்கள் வீட்டுப்பெண்ணாகவே கொண்டாடித் தீர்த்தனர். நேர்த்தியான இவரின் காஸ்ட்யூம்களுக்கு ரசிகைகள் பலர். விரைவில் தன் வெள்ளித்திரைப் பயணத்தையும் தொடரவிருக்கும் வாணி போஜன், அவள் விகடன் வாசகிகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்...\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nவெ.வித்யா காயத்ரி Follow Followed\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்�...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 2 - எனக்கு சவால் ரொம்பப் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imaammahdi.blogspot.com/2014/01/blog-post_974.html", "date_download": "2019-01-22T21:40:15Z", "digest": "sha1:5UXOOMAHRR62BE4WMBB6NH7DXF5AW36F", "length": 20928, "nlines": 189, "source_domain": "imaammahdi.blogspot.com", "title": "சிலுவையில் அறையப்பட்டவர் ஈஸா நபியே ஆள் மாறாட்டம் இல்லை | imam mahdi", "raw_content": "\nஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் எங்கே இறந்தார்கள்\n\"நாம் மர்யமுடைய மகனையும் அவருடைய தாயாரையும் ஓர் அடையாளமாக்கினோம். அவ்விருவருக்கும் தங்குவதற்கு ஏற்றதும் நீரூற்றுகளைக் கொண்டதுமான ஒர...\nஈஸா நபி செய்த அற்புதங்கள் - 1\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 41-இல் இறந்த பின்னர் உயிருடன் இருப்போர் எனும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: ஈஸா நபியவர்கள் ...\nஈஸா நபி (அலை) செய்த அற்புதங்களும் பிறர் செய்த அற்புதங்களும்.\nஅபூ அப்தில்லாஹ் எழுதுகிறார் உலகில் நபி (ஸல்) அவர்கள் முதல் வேறு எந்த நபிக்கும், வேறு எந்த மனிதனுக்கும் கொடுக்கப்படாத சில தனிச்சிறப்ப...\nஇமாம் மஹ்தி(அலை) அவர்களின் உண்மைக்கு வானத்தின் சாட்சி\nஹாபிஸ் ஸாலிஹ் முஹம்மத் அலாதீன். (பேராசிரியர், வானவியல், உஸ்மானியா பல்கலைக் கழகம், ஹைதராபாத்.) குர்ஆனில் இறைவன் கூறுவதாவது, அவன் (அல்லாஹ்...\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 154 இல், மனிதராக மாற்றித்தான் அனுப்புவான் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு கூறுகிறார்: தங்களைப் போல...\nகத்முன் நுபுவ்வத் – ஒரு விளக்கம் - 1\nதிருநபி மொழிகளின் அடிப்படையில் காதமியத்தைப்பற்றிய விளக்கம் இனிமேல் இறைதூதர்கள் எவரும் தோன்றமாட்டார்கள் என்பதுதான் இவர்களின் வாதம் ஆ...\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை 443 இல் ஸாபியீன்கள் யார் எனும் தலைப்பில் பி.ஜே., (11-வது பதிப்பு) இவ்வசனங்களில் (2:62; 5:69; 22:17) ஸ...\nமஸீஹ் என்றால் மிக நீண்ட பயணி என்றே பொருள்\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 92 இல் மஸீஹ் என்னும் தலைப்பில் 2 ஆம் பதிப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: ஈஸா நபியின் இன்னொரு பெயர...\nஇந்த உம்மத்தில் ஈசா நபியின் வருகை நிகழ்ந்து விட்டது\nO.M முஸம்மில் அஹ்மது “ஈஸா நபியின் வருகை” எனும் தலைப்பில் மௌலவி P. ஜைனுல் ஆப்தீன் எழுதிய ஒரு கட்டுரை ஏகத்துவம் மார்ச் 2012 இதழில்...\nசிலுவை சம்பவத்தில் ஆள் மாறாட்டம் நிகழ்ந்ததா\nசிலுவை சம்பவத்தின் போது ஆள்மாறாட்டம் நிகழ்ந்ததாக முஸ்லிம்களில் பெரும்பாலோர் நம்புகின்றனர். ஹஸ்ரத் ஈசா(அலை) அவர்களை சிலுவையில் அறைந்து கொ...\nஅளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல.\nசிலுவையில் அறையப்பட்டவர் ஈஸா நபியே ஆள் மாறாட்டம் இல்லை\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 265- இல் ஒருவர் இன்னொருவரின் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:\nதிருக்குர்ஆன் பல வசனங்களில் ஒருவர் மற்றவரின் பாவத்தை சுமக்க முடியாது என்று கூறுகிறது. இது இஸ்லாத்தின் மிகப் பெரிய அடிப்படைக் கொள்கை. குறிப்பாக இந்த அடிப்படையில்தான் கிறிஸ்தவ மார்க்கத்தில் இருந்து முற்றாக இஸ்லாம் மாறுபடுகிறது. எல்லோரும் பாவிகளாகப் பிறந்து அந்தப் பாவத்தை ஏசு சுமந்து கொண்டார் எனக் கூறப்படும் சித்தாந்தத்தை இஸ்லாம் மறுக்கிறது.\nஒருவர் பாவம் செய்தால் அந்தப் பாவம் அவரைத்தான் சாரும். ஆதாம் பாவம் செய்தால் ஆதமுடைய பிள்ளைகள் யாரும் அந்தப் பாவத்தில் பங்காளிகள் இல்லை. எனவே பிறக்கும் போதே யாரும் பாவியாகப் பிறக்க மாட்டார்கள்.\nஅப்படியே பாவம் செய்தாலும் இன்னொருவரது பாவத்தைச் சுமக்க முடியுமா அனைவரது பாவங்களையும் சுமப்பதற்காக ஏசு பலி கொசுக்கப்படுவாரா அனைவரது பாவங்களையும் சுமப்பதற்காக ஏசு பலி கொசுக்கப்படுவாரா என்றால் அதையும் இஸ்லாம் மறுக்கிறது.\nமற்றவர்கள் செய்த பாவங்களுக்காக அந்தப் பாவத்தில் சம்பந்தமில்லாத ஒருவரைப் பலி கொடுப்பது என்பது இஸ்லாமிய அடிப்படைக்கு எதிரானது.\n1. ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களைப் பிடிப்பதற்காகச் சென்ற போது, அல்லாஹ் ஆள்மாறாட்டம் செய்து ஈஸா நபியைக் காப்பாற்றி தன்னளவில் உயர்த்திக் கொண்டான். கைது செய்ய வந்தவர்களுள் ஒருவன் ஆள்மாராட்டத்தினால் ஈஸா நபி எனப்பிடிக்கப்பட்டு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டான் என்று கற்பனைக் கதையை பி.ஜே நம்புகிறார். (ஆதாரம்: 4:157 பி.ஜே மொழியாக்கம்) மேலே அவர் கூறிய படி ஈஸா நபிக்குப் பதிலாக சில���வையில் அறையப்பட்டவன், அந்தச் சம்பவத்தில் எக்குற்றமும் செய்யாதவன். இவ்வாறு அக்குற்றத்தில் சம்பந்தமில்லாத ஒருவனைப் பலி கொடுப்பது என்பது இஸ்லாமிய அடிப்படைக்கு எதிரானது ஆகாத\n2. திருக்குர்ஆன் 18:80 வது வசனத்தில், “ அவர் கூறினார்; நாங்கள் எவரிடத்தில் எங்கள் பொருள்களைக் கண்டு பிடித்தோமோ அவரைத் தவிர வேறொருவரை நாங்கள் பிடிப்பதிலிருந்து இறைவனிடம் அடைக்கலம் தேடுகிறோம். நாங்கள் அவ்வாறு செய்தால் அநீதி இழைத்தவர்களைச் சேர்ந்தவர்கள் ஆவோம். என்று வருகிறது. அதாவது குற்றவாளியை விட்டுவிட்டு அதில் சம்பந்தமில்லாத ஒருவரைப் பிடிப்பதைப் அநீதி இழைத்தல் என்றும் அவ்வாறு செய்யாதிருக்க அல்லாஹ்விடம் அடைக்கலம் தேடுவதாகவும் இந்த வசனம் கூறுகிறது”. ஆள் மாறாட்டத்தால் வேறு ஒருவர் சிலுவையில் அறையப்பட்டார் என்றால் அது அநீதி ஆகாதா\n3. அல்லாஹ் ஆள்மாறாட்டம் செய்துதான் யூதர்களிடமிருந்து தன் நபியை காப்பாற்ற வேண்டுமா\n4. ஆள்மாறாட்டம் செய்து அப்பாவி ஒருவனைச் சிலுவையில் அறைந்து கொள்ளாமல் தன் நபியைக் காப்பாற்ற அல்லாஹ்வால் முடியாதா\n5. ஷுப்பிஹலஹும் எனும் சொற்றொடருக்கு ஆள் மாறாட்டம்தான் பொருள் என்பதை பி.ஜே திருக்குரானிலிருந்தும் நபிமொழிகளிலிருந்தும் அகராதியிலிருந்தும் தக்க சான்றுகள் தந்து நிரூபிக்க முடியுமா எனவே இதை பி.ஜே யின் பொருள் மாறாட்டம் என்று கூறலாமா\n6. தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ள ஏறக்குறைய தர்ஜுமாக்களில் ஆள்மாறாட்டம் எனும் பொருளைக் காண முடியவில்லையே என்\n7. ஆள்மாறாட்டம் போன்ற இழி செயல்களை அல்லாஹ் செய்வானா\n8. ஒரு தூய நபியின் தோற்றத்தைச் இன்னொரு மனிதனுக்கு அல்லாஹ் கொடுப்பானா\n9. ஆள் மாறாட்டத்தில், சிலுவையில் அறையப்பட்டவனின் மனைவி, மக்கள், நண்பர்கள், உற்றார் உறவினர்கள் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா பி.ஜே இப்படித்தான் இருப்பார் போலும்.\n10. ஈஸா நபியின் உருவம் கொடுக்கப்பட்டவர், தோற்றத்தில் மட்டும்தான் மாறினாரா\nஆதாம் பாவம் செய்தால், ஆதமுடைய பிள்ளைகள் யாவும் அந்தப் பாவத்தில் பங்காளிகள் இல்லை என்று கூறுகிறார். (திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 265) இதில் பரம்பரை பாவம் இல்லை என்கிறார்.\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 15-இல் அனைவரும் வெளியேறுங்கள் எனும் தலைப்பில் உலகம் அழியும் வரை தோன்றும் அனைவரையும் அவ்விருவரும் தமக்குள் சுமந்திருந்தார்கள். அவர்களிலிருந்து தோன்ற இருப்பவர்களையும் கருத்தில் கொண்டு இவ்வாறு கூரபட்டுள்ளது என்று பி.ஜே எழுதியுள்ளார்.\nஆதம் நபி செய்த தவறு அவரது சந்ததியில் அனைவரையும் பங்காளியாக்கிவிட்டது. இவ்வாறு கடைசி மனிதன் வரை பரம்பரைப் பாவம் பாதித்து விட்டது என்கிறார்.\nஇந்த சுய முரண்பாடு ஏன்\nமுன்னது சரி என்றால், பின்னது தவறாகு. எந்த அளவுக்கு என்றால், ஆதம் நபியும், அன்னை ஹவ்வாவும் செய்த பாவங்களுக்காகப் உஅலக மனித இனம் முழுமையும் சொர்க்கத்தை இழந்து, மண்ணில் பிறந்து வளர்ந்து, மண்ணைத் தின்று மண்ணோடு மண்ணாக மடிகிறோம். இவ்வாறு பரம்பரை பாவத்திற்கு ஆளாகி விட்டோம் என்று 100% கிறிஸ்தவக் கொள்கையை பி.ஜே நம்புகிறார் என்று பொருள். இவ்வாறு இஸ்லாத்தின் மிகப் பெரிய அடிப்படைக் கொள்கையை பி.ஜே தவிடுபொடியாக்கி விட்டார்.\nஆதம் நபி வாழ்ந்தது இவ்வுலக சொர்க்கமா\nஉலகளாவிய கிலாபத் 72 பிரிவுகளுக்கும் ஏன் இல்லை\nஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களை இறைவன் உடலோடு உயர்த்தவில்...\nவழி கெட்ட கொள்கை (இறுதி நபி ) இஸ்லாத்தின் அடிப்படை...\nநபிமார்களுள் சிலரை ஏற்று சிலரை மறுப்பதே இறைத்தூதர்...\nமர்யமும் நானே ஈஸாவும் நானே\nஆதம் நபி முதல் மனிதர் இல்லை\nஅஹ்மது எனும் பெயரைக் கொண்ட தூதர்\nஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் மெய்ப்பி...\nஈஸா நபி (அலை) வானத்திற்குச் சென்றார்கள் என்று நம்ப...\nதவப்பா என்ற சொல்லுக்குத் பி.ஜே யின் தவறான விளக்கம்...\nஈஸா நபி உயிருடன் இருந்தால்\nஈஸா நபி இறந்துவிட்டார் - பி.ஜே யின் இணைவைப்பு\nசிலுவையில் அறையப்பட்டவர் ஈஸா நபியே ஆள் மாறாட்டம் இ...\nஇறந்தவர்கள் உயிருள்ளவர்களை சந்திக்க முடியாது\nஇஸ்லாத்தின் மறு பெயர் அஹ்மதியத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/26914", "date_download": "2019-01-22T20:31:17Z", "digest": "sha1:F2R52GPDWQDZ25YKGC3DOGCP222GMQAD", "length": 18500, "nlines": 89, "source_domain": "kathiravan.com", "title": "பிப்.12 ல் சென்னை ஐநா அலுவலகம் முற்றுகை! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\n���லங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nபிப்.12 ல் சென்னை ஐநா அலுவலகம் முற்றுகை\nபிறப்பு : - இறப்பு :\nஓடுக்கப்பட்ட அனைத்து தேசிய இனத்திற்காகவும் ஐநா முன்றலில் தீக்குளித்து இறந்த\nமுருகதாசன் நினைவு நாளான பிப்.12 ல் சென்னை ஐநா அலுவலகம் மூன்றாவது ஆண்டாக\nபின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை.\n* ஐநா உறுதி செய்துள்ள பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை அமல்படுத்து\n* தமிழீழ பகுதியை தன்னாட்சி பிரேதேசமாக உடனே அறிவி.\n* பொதுவாக்கெடுப்பு நடத்தும் வரை இடைக்கால நிர்வாக சபையை அமை.\n* தமிழீழத்திலிருந்து சிங்கள இராணுவத்தை உடனடியாக வெளியேற்று.\nமுருகதாசன் கோரிக்கையை நிறைவேற்ற ஒன்றிணைவோம்\nஇடம் : யுனிசெப் அலுவலகம், கச்துரிபாய் நகர், அடையார்\nPrevious: தாயக தலைவர்களும் புலம்பெயர் அரசியற் சமூகமும் கூட்டாக வியூகங்களை வகுத்து வேண்டிய காலம் இது : பிரதமர் வி.உருத்திரகுமாரன்\nNext: லண்டனில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலம்\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nதரையை தொட்டது கஜா புயல்… மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச��.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/52753", "date_download": "2019-01-22T21:45:12Z", "digest": "sha1:ABZFLOM3P4PNBCWWUZTMOYOFDKTJMCSS", "length": 34631, "nlines": 91, "source_domain": "kathiravan.com", "title": "தமிழ் மக்களின் வாக்கு யாருக்கு? தேர்தல் முடிவு கொள்கைக்கான அங்கீகாரமாகுமா? சண் தவராஜா - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nதமிழ் மக்களின் வாக்கு யாருக்கு தேர்தல் முடிவு கொள்கைக்கான அங்கீகாரமாகுமா தேர்தல் முடிவு கொள்கைக்கான அங்கீகாரமாகுமா\nபிறப்பு : - இறப்பு :\nதமிழ் மக்களின் வாக்கு யாருக்கு தேர்தல் முடிவு கொள்கைக்கான அங்கீகாரமாகுமா தேர்தல் முடிவு கொள்கைக்கான அங்கீகாரமாகுமா\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு விவாதப் பொருளாக மாறியிருக்கின்றது. ஊடகங்களில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் – குருடன் யானையைப் பார்த்த கதையாக – மக்களைத் தெளிவு படுத்துவதற்குப் பதிலாக அவர்களை மேலும் குழப்பி விடுவதாகவே தென்படுகின்றன. வழக்கத்தில் யாருக்கு வாக்களிப்பது என்பதில் மிகுந்த தெளிவோடு இருக்கும் தமிழ் மக்கள் இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை இறுதிக் கணம் வரை முடிவெடுக்க முடியாதவர்களாகவே இருப்பார்கள் என்பதை ஊகிக்கலாம்.\n2009 ஆம் ஆண்டின் பின்னான சூழலில் மிகவும் குழப்பகரமான நிலையைப் பிரதிபலிக்கும் புலம்பெயர் தேசியச் செயற்பாட்டாளர்கள் இம்முறை – எதிர்பாராதவிதமாக – ஏகோபித்த முடிவை எடுத்துள்ளனர். அவர்களது சிந்தனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்பதே. இந்த அணியின் வெற்றி என்பதை விடவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தோல்வியையே அவர்கள் பெரிதும் விரும்பி நிற்கிறார்கள் என்பது அவர்கள் சார்ந்த ஊடகங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது வாரி அடிக்கப்படும் சேற்றின் அளவில் இருந்து ஊகித்துக் கொள்ளலாம்.\nமுள்ளிவாய்க்காலின் ��ின்னான அரசியல் சூழலில் தமிழர் அரசியலில் விடுதலைப் புலிகளின் வகிபாகம் கேள்விக்கு உள்ளாகி உள்ள சூழலில், புலம்பெயர் தேசியவாதிகள் எடுத்துள்ள முடிவு தமிழர்களை மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலில் கொண்டு சென்று நிறுத்துமோ என்கின்ற அச்சத்தைத் தோற்றுவிப்பதாக உள்ளது. ஒரு தேசம் – இரு நாடு என்ற இலக்கு நாடாளுமன்ற அரசியலின் ஊடாக நிலைநாட்டப்பட முடியாதது என்ற யதார்த்தம் அரசியல் தெளிவு அற்ற பாமரனால் கூடப் புரிந்துகொள்ளப்படக் கூடியது. இந்நிலையில், அடுத்தது என்ன என்ற கேள்வி இயல்பாகவே எழும். கிட்டத்தட்ட நாடாளுமன்ற ஆசனங்களைப் பிடிப்பதற்காக 1977 தேர்தலில் தனிநாடு அமைக்க ஆணைகேட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியை ஞாபகம் ஊட்டுவதாக இந்தக் கோரிக்கை அமைந்துள்ளது. ஆணையைப் பெற்றுக் கொண்ட கூட்டணி அதனை நிறைவேற்றாமல் விட்டதும், அந்தக் கருத்தால் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியதும் வரலாறு. அத்தகைய வரலாறு மீண்டும் ஒருமுறை எழுதப்படுமோ என்ற அச்சநிலை மக்களிடம் கேள்வியாக எழுந்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது.\nமறுபுறம், கடந்த காலங்களில் தமது செல்வாக்கை முதலில் ஈரோஸ் இயக்கத்தின் ஈழவர் ஜனநாயக முன்னணி ஊடாகவும், பின்னாளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகவும் தேர்தல்களில் நிரூபித்து வந்த விடுதலைப் புலிகள் இம்முறை அதனைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஊடாக நிரூபிக்க எடுத்துள்ள முடிவானது, அவர்களைப் பொறுத்தவரை பின்னடைவையே தரும் என ஊகிக்கக் கூடியதாக உள்ளது.\nஅதேவேளை, 2011 ஆம் ஆண்டின் பின்னான தேர்தல்களில் இலகுவான வெற்றியை தொடர்ச்சியாகப் பெற்றுவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை பலத்த சவால்களை எதிர்நோக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர்கள் மீதான தனிப்பட்ட விமர்சனங்களுக்கு அப்பால் கட்சியின் தற்கால நிலைப்பாடு தொடர்பில் ஏற்பட்டுள்ள தெளிவற்ற நிலையும் கட்சிக்குப் பின்னடைவாகவே பார்க்கப்படுகின்றது. எதிர்ப்பு அரசியல் நிலைப்பாட்டில் இருந்து, சமரச அரசியல் நிலைப்பாட்டிற்கு இறங்கிவரும் எந்தக் கட்சியும் இத்தகையை நிலையை எதிர்கொண்டே ஆகவேண்டும். அதற்கு கூட்டமைப்பு விதிவிலக்கல்ல. அது மாத்திரமன்றி வட மாகாண சபையைப் பொறுத்தவரை அது முழுமையான ஆளுங் கட்சியாகவும், கிழக்கு மாகாணசபையில் ஆளுங் கட்சியின் பங்காளியாகவும் வேறு உள்ளது. இந்நிலையில், மக்களின் உணர்ச்சிகளை அளவுக்கு அதிகமாகத் தூண்டிவிட்டு வாக்குகளைப் பெற்றுவிட்டு கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறுவதன் விளைவு இந்தத் தேர்தலில் வெளிப்பட்டே ஆகும் என்பதுவும் ஊகிக்கக் கூடியதே.\nஇந்தத் தேர்தலைப் பொறுத்தவரை இரண்டு தலைவர்கள் இலங்கையில் அரசியல் முன்னுதாரணங்களைப் படைத்துள்ளார்கள். ஒருவர் அரசுத் தலைவர் மைத்ரிபால சிறிசேன. அடுத்தவர் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன். இருவரும் தமது பதவிநிலையைக் கருத்திற் கொண்டே இந்த முடிவிற்கு வந்துள்ளார்கள். தாம் வகிக்கும் பதவிகள் அரசியலுக்கு அப்பாற்பட்டவை என்ற புரிதலை அவர்கள் தோற்றுவித்து, இலங்கை அரசியலில் புதிய செந்நெறி ஒன்றை தொடக்கி வைத்துள்ளார்கள். மைத்ரிபாலவைப் பொறுத்தவரை அவர் ஐக்கிய மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக உள்ள போதிலும், மகிந்த அந்த அணியில் – தனது விருப்பத்தையும் மீறிப் – போட்டியிடுவதால் அந்த அணிக்காகப் பிரசாரம் செய்ய விரும்பிவில்லை என்பதை வெளிப்படையாகத் தெரிவித்து விட்டே பிரசாரங்களில் இருந்து ஒதுங்கி இருக்கின்றார்.\nஆனால், வட மாகாண முதலமைச்சரைப் பொறுத்தவரையில் அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெல்ல வேண்டும் என்ற விருப்பைக் கொண்டவராக உள்ளார். இலண்டனில் நடைபெற்ற ஊடகர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்தைத் தெளிவாகக் கூறியுள்ள நிலையில், அவர் தேர்தல் பரப்புரைகளில் இருந்து ஒதுங்கி இருக்க எடுத்த முடிவானது மைத்ரியையும் விட அவர் ஒருபடி மேலானவர் என்பதை உணர்த்தி நிற்கின்றது.\nஇதற்கிடையில் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு புதிய விவகாரம் தோன்றியிருக்கின்றது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திடீர் தௌபீக் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தனது ஆதரவைத் தெரிவித்து உள்ளதுடன் கூட்டமைப்பின் தலைவர்களை மூதூருக்கு அழைத்துச் சென்று பொதுக் கூட்டத்தையும் நடாத்தி இருக்கிறார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், மூதூர்க் கூட்டத்தில் அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் தமிழ் – முஸ்லிம் உறவில் ஒரு புதிய அத்தியாயமாகப் பரிணமிக்கலாம் என்ற நம்பிக்கையைத் தோற்றுவித��துள்ளது. மறுபுறம், இந்த உறவு ஏற்கனவே கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையே உள்ள உறவைச் சீர்குலைத்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.\n‘அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை” என்ற பொதுவிதி உள்ளது. தென்னிலங்கை அரசியலில் மிகவும் துலாம்பரமாகத் தெரியும் இந்த விடயம் ஈழத் தமிழர் அரசியலில் அவ்வளவாக வெளித் தெரிவதில்லை. ஆனால், இந்த வருடத் தேர்தலில் இந்த நிலைமையும் கூட மாறிவிடும் போலத் தெரிகின்றது. அவ்வளவு தூரம் அணிமாறல்களும், பக்கம் தாவுதல்களும் நடந்து வருகின்றன. சுயேட்சைக் குழுக்களின் அட்டகாசங்கள் எல்லைமீறிச் செல்கின்றன.\nதேர்தல்களின் போது கட்சிகளால் முன்வைக்கப்படும் கொள்கைப் பிரகடனங்கள் யாவும் யதார்த்தத்தில் பின்பற்றக் கூடியவையா என்ற கேள்வி அனைத்துத் தேர்தல்களிலும் எழுகின்ற ஒன்றே. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மைக் காலமாக தேர்தல்களில் முன்வைத்த விஞ்ஞாபனங்கள் யாவும் ஒன்றுக்கொன்று முரணானவையே. சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை வலியுறுத்திய இக்கட்சி இன்று சுயாட்சிக் கோரிக்கைக்கு இறங்கி வந்துள்ளமையை அவதானிக்கலாம். இந்தக் கோரிக்கை கூட தென்னிலங்கையில் உள்ள சிங்களப் பேரினவாதிகளின் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்து உள்ள நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ‘ஒரு நாடு – இரு தேசம்” என்ற கொள்கை எத்தகைய எதிர்ப்பை எதிர்கொள்ளும் என்பதை ஊகிப்பது கடினம் இல்லை. இருந்தாலும் தமிழ் மக்கள் இந்த இரண்டு கோரிக்கைகளுள் ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டிய நிலையிலேயே உள்ளனர். இந்த இரண்டு கட்சிகளில் எது வெற்றி பெற்றாலும் அது இந்தக் கட்சிகளின் கொள்கைகளுக்குக் கிடைத்த தோல்வியாகக் கொள்ளப்பட முடியாது என்பதே யதார்த்தம்.\n– சண் தவராஜா –\nPrevious: திரைகாணும் ‘அடம்பன்” – புலம்பெயர் மக்களின் ஆதரவில் சாதனை படைக்குமா\nNext: 7000 கார்களுக்குச் சொந்தக்காரர்..\nஆனந்தபுரத்தில் தளபதி பானு காட்டிக்கொடுத்தாரா\nசுவிஸ் பேர்ண் கல்யாண முருகன் ஆலய தேர்த் திருவிழா 2018 (படங்கள்,காணொளி இணைப்பு)\nஇரண்டு தலை, எட்டுக் கால்கள் என மிரட்டல் உருவத்தில் பிறந்த அதிசய கன்று\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக���கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4428", "date_download": "2019-01-22T20:44:20Z", "digest": "sha1:QGUYSEGVGX46ARW2JTEMBMOB7LYFW7OK", "length": 5580, "nlines": 87, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 23, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமுன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்\nசனி 13 அக்டோபர் 2018 14:06:48\nதமிழக முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார். அவருக்கு வயது 58. சர்க்கரை நோயால் பாதிக்க ப்பட்டு வந்த அவர் மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.\nதமிழக சட்டமன்ற உறுப்பினராக 6 முறை தேர்வான இவர், 1996-2001 காலகட்டத்தில் சட்டப்பேரவை துணைத்த லைவராக இருந்தார். திமுக ஆட்சியில் 2006 முதல் 2011 வரை செய்தி மற்றும் தகவல்துறை அமைச்சராகவும் இருந்துள்ளர். 2013-ல் திமுகவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அதிமுகவில் இணைந்தார்.\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ அறிவிப்பு.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு பதிவு.\nநேற்று நடைபெற்ற அந்த பத்திரிகையாளர் சந்திப்பு\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -தேர்தல் ஆணையம்\n18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்த���் நடத்த\nஎந்த அணியில் கூட்டணி வைக்கப்போகிறது பா.ம.க.\nஅ.தி.மு.க கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/sports/-126.html", "date_download": "2019-01-22T21:17:13Z", "digest": "sha1:MGRAQXUK3N7WRX7MHI5VW6HSLPYFXMIO", "length": 5737, "nlines": 63, "source_domain": "www.news.mowval.in", "title": "ரியோ 2016 ஹாக்கி உலக லீக் : ஜப்பானை வீழ்த்தியது இந்தியா - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nரியோ 2016 ஹாக்கி உலக லீக் : ஜப்பானை வீழ்த்தியது இந்தியா\nசனிக்கிழமை நடந்த உலக ஹாக்கி லீக் பெண்கள் அரையிறுதியில் ஐந்தாவது இடத்திற்கான ப்ளே-ஆப் சுற்றில் இந்திய ஜப்பானை 1-0 என்ற கணக்கில் வென்று ஒலிம்பிக் தகுதி வாய்ப்பை தக்க வைத்து கொண்டது.\nஇந்திய மகளிர் ஹாக்கி அணி கோல்கீப்பர் சவிதா பூனியா ஆறு கோல்களை தடுத்து இந்திய வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் தாங்கி வாய்ப்புகளை தடுக்கப்பட்டது.\nஇந்த வெற்றியின் மூலம் இந்திய பெண்கள் ஹாக்கி அணி 36 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் போராடி தோற்றது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் போராடி தோற்றது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\n வாழுங்காலத்தில், தமிழனை, தமிழர், மாமனிதனாக அங்கிகரித்த ஒருவர் இராசராச சோழன்\n கலைஞர் கருணாநிதிக்கு அண்ணா அ���ிவகத்தில் தம்பிகள் எழுப்பும் சிலை\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2013/04/veronika-decides-to-die-paulo-coelho.html", "date_download": "2019-01-22T21:51:14Z", "digest": "sha1:WINGGCWY4SNNKYT4LBKF6KPX7MGU6GDC", "length": 24635, "nlines": 256, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: Veronika Decides to Die - Paulo Coelho", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ��ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nPosted by சிறப்புப் பதிவர்\nசிறப்பு பதிவர் : Shanthi\nதற்கொலை - \"க்ளாஸ் டெஸ்ட்\" முதல் \"காதல் தோல்வி\" வரை ஏதோ ஒரு காரணத்திற்காக வாழ்கையில் எப்போதாவது ஒருமுறையேனும் தற்கொலையை பற்றி தீவிரமாய் யோசித்திருப்போம் நாம் அனைவருமே. அப்படி ஒரு இளம்பெண் சலிப்பின் காரணமாக தற்கொலைக்குத் துணிந்து, பின் காப்பாற்றப்பட்டு மனநல மருத்துவமையில் சேர்க்கப்படுகிறாள். அங்கு அவள் சந்திக்கும் மனிதர்கள் மற்றும் அனுபவங்கள் பற்றிய நாவல்- \"Veronika decides to Die\". நாவலாசிரியர் Paulo Coelho. கிட்டத்தட்ட 200 பக்கங்கள், மிக எளிய ஆங்கில மொழிபெயர்ப்பு .\nஇந்தக் கதையின் நாயகி வெரோனிகா தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றப்பட்டாலும் இன்னும் சில நாட்களே தான் உயிர் வாழப்போவதாய் அறிகிறாள். எப்படியும் தான் சாக நினைத்து எடுத்த முடிவு நிறைவேறப்போகிறதே என தன் இறுதி நாட்களை எதிர்கொள்கிறாள். ஆரம்பத்தில் வெறுப்பாக உணர்ந்தாலும் சிறிது சிறிதாய் தான் சேர்க்கப்பட்டிருக்கும் மனநல மருத்துவமனையும் அங்குள்ளவர்களும் அவளை ஈர்கிறார்கள், அந்த வித்தியாச சுதந்திரம் அவளுக்குப் பிடித்துப் போகிறது. தன் தயக்கங்களை சிறிது சிறிதாய் துறந்து, தன் உண்மையான சுதந்திரத்தை அறிகிறாள். மனநலம், மன நோய்கள் - அது குறித்த பரவலான தயக்கங்கள், புரிதல்கள் இந்நாவலில் அதிகம் பேசப்படுகின்றன.\nஇந்த சமூகம் நம்��ை \"நார்மல்\" என்று ஒத்துக்கொள்ளும் பொருட்டு நாம் கடைபிடிக்கும், பின்பற்றும், சகித்துக் கொள்ளும் பல விஷயங்களை ஆராய வைக்கிறது இந்தக் கதை. பெரிய அளவில் எந்த மாறுதலும் வேண்டாமல், நம் வழியில் வருபவற்றை மட்டுமே, எல்லோரும் செய்வது போலவே செய்து கொண்டிருந்தால் சலிப்பும் விரக்தியும் மட்டுமே மிஞ்சும். எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என இருக்கும் நம் வாழ்வு ஒரு \"fragile existence\" - இதில் வாழ்வு, சாவு பற்றிய முடிவை நாமே எடுப்பதை விட்டு, பிடித்தபடி தயக்கமின்றி வாழத் தூண்டுகிறது இந்தக் கதை.திகட்டத் திகட்ட தத்துவங்களும் அறிவுரைகளும் நமக்கு தினம் தினம் கிடைத்துக்கொண்டேதான் இருக்கின்றன. ஆனாலும் நமக்குள் மிகச்சிறு மாறுதலேனும் நிகழ ஒரு inspiration தேவையாய் இருக்கிறது .Paulo Coelho நாவல்கள் அவ்வகை பாதிப்பை கண்டிப்பாக ஏற்படுத்துகின்றன. அதிசுவாரஸ்யமான மாயக் கதையுலகம், விறுவிறுப்பான திருப்பங்கள் என்று ஏதும் இல்லையென்றாலும் மிகமிக சாதாரணமான கதையோட்டம், தெளிவான உரையாடல்கள், இவை ஆங்காங்கே வரும் முக்கிய வாழ்க்கை தத்துவங்களை நம்மனதில் பதியசெய்து நம்மில் மாறுதல்களைத் தூண்டுகிறது .\nதற்கொலையில் கதை ஆரம்பித்து பின் மனநல மருத்துவமனையில் பெரும்பகுதி நடந்தாலும் முடிவு இந்த இரு தப்பித்தல்களையும் தாண்டி நிஜ வாழ்க்கையை எதிர்கொள்வதாகவே முடிகிறது. அதற்கான திருப்பங்களும், தர்க்கங்களும் நம்பும்படியாகவே உள்ளன. வெகு சில கதாபாத்திரங்கள் மட்டுமே கதை நெடுக வருகின்றன. கதைக் கோர்வையும் எளிமை.\nஒழுங்குமுறைகள், கட்டுப்பாடுகள், ருடீன் போன்றவை காரணமாக ஏகப்பட்ட தயக்கங்கள் நமக்குள்ளே. அடுத்தவரை தொந்தரவு செய்துவிடுவோமோ, இது மற்றவருக்கு பிடிக்காமல் போய்விடுமோ, என்றே பல சமங்களில் யோசிக்கிறோம். அப்படி ஒரு முறை கதையின் நாயகி தயங்கி நிற்கும்போது ,மனநல மருத்துவமனையில் இருக்கும் வயதான பெண்மணி ஒருவர் அவளுக்குக் கூறுவது :\nஇந்த பதிவும்கூட இப்படி, மற்றவர்களுக்குப் பிடிக்காதோ, பாதிக்குமோ என்ற தயக்கத்தை எல்லாம் விட்டு மெல்ல வெளியே வந்து எழுதியதே :)\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க : Flipkart, Amazon\nPosted by சிறப்புப் பதிவர் at 12:35\nஎப்படி ஷாந்தி ...இப்படியெல்லாம் கலக்குறீங்க ஆழமான சிந்தனை, அழகான வரிகள் எளிய விளக்கம் அதுவும் புரியும்படி..... இன்னும் படி யுங்கள், எழுது���்கள் இணைந்திருக்கிறோம்....தொடரும்:)\nஎப்படி ஷாந்தி ...இப்படியெல்லாம் கலக்குறீங்க ஆழமான சிந்தனை, அழகான வரிகள் எளிய விளக்கம் அதுவும் புரியும்படி..... இன்னும் படி யுங்கள், எழுதுங்கள் இணைந்திருக்கிறோம்....தொடரும்:)\nஅருமை ஷாந்தி அவர்களே..மிக நேர்த்தியான அறிமுகம்..ஹேட்ஸ் ஆஃப்..\nரொம்ப அழகான விமர்சனம். நச்சுன்னு எழுதியிருக்கீங்க :-)\nமிக்க நன்றி:)) எனக்கும் Alchemist ஆல்டைம் ஃபேவரிட் :))\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதை கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nதென்னை வளர்ப்பு - முனைவர் அரு.சோலையப்பன்\nஎன் சுயசரிதை - பம்மல் சம்பந்தம்\nபறக்கை மதுசூதன பெருமாள் கோவில் - அ.கா. பெருமாள்\nதாம்பத்யம் ஒரு சங்கீதம் - ஸ்வாமி தேஜோமயானந்தா\n - பவன் கே. வர்மா\nஹோமியோபதி எனும் மக்கள் மருத்துவத்தின் முதன்மை நூல்...\nநினைவோடை: பிரமிள் - சுந்தர ராமசாமி\nவாழ்ந்தவர் கெட்டால் – கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்ய...\nபிரிவோம் சந்திப்போம் - சுஜாதா\nஇந்திய இலக்கிய சிற்பிகள்- ந.பிச்சமூர்த்தி- அசோகமித...\nஜாலியா தமிழ் இலக்கணம் - இலவசக் கொத்தனார்\nமருத்துவத்திற்கு மருத்துவம் – டாக்டர்.பி.எம்.ஹெக்ட...\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-22T21:49:08Z", "digest": "sha1:3T5OH2S4CCPQ5NVXSOGWBR3NKIAE342F", "length": 19311, "nlines": 202, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் உலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான இசைத் தூண்கள்..! - சமகளம்", "raw_content": "\n110 கோடி ரூபா ஹெரோயின் கொள்ளுப்பிட்டியில் மீட்பு\nஆளுனருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் சந்திப்பு\nஎதிர்க்கட்சி தலை���ர் அலுவலகத்திலிருந்து விரைவில் வெளியேறிவிடுவோம் : மகிந்த\n சேனா படைப் புழுவை ஒழிக்க நடவடிக்கையேடுப்போம் : அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு\nரெலோவும், புளொட்டும் இரட்டை வேடம் போடுகின்றன: ஈ.பி.ஆர்.எல்.எப் குற்றச்சாட்டு\nசந்திரிகா காலாவதியான உணவு பொருளுக்கு ஒப்பானவர்: உதய கம்மன்பில\nவலி வடக்கில் காணிகள் ஒரு தொகை காணிகள் விடுவிக்கப்பட்டன\nபிரிகேடியர் பிரியங்கவை கைது செய்ய பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு : உயரிஸ்தானிகள் அலுவலகத்தினால் விசேட அறிக்கை\nமுல்லைத்தீவில் இராணுவ வாகனம் விபத்து : இருவர் பலி\nமரண தண்டனை தீர்மானத்தில் மாற்றமில்லை : ஜனாதிபதி அறிவிப்பு\nஉலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான இசைத் தூண்கள்..\nஇந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் ” சப்தஸ்வரங்கலான ” ” ச,ரி,க,ம,ப,த,நி ” என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது . சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது . சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது \nஇதில் பெரிய தூணில் கர்நாட சங்கீதமும்., அதை சுற்றியுள்ள சிறிய தூண்களில் ” மிருதங்கம்,கடம்,சலங்கை,வீணை,மணி ” போன்ற இசைக்கருவிகளின், இசையை தருகின்றது அப்படி என்றால் ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறு வேறு ஒலிகளில் இசைக்கும் அப்படி என்றால் ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறு வேறு ஒலிகளில் இசைக்கும் இதை தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படுவதில்லை,உண்மையான இசை ஞானம் உள்ளவர்கள் இதை தட்டினால் இசைக்கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லியமாக இது இசைக்கின்றது இதை தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படுவதில்லை,உண்மையான இசை ஞானம் உள்ளவர்கள் இதை தட்டினால் இசைக்கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லியமாக இது இசைக்கின்றது .சரி இது எதற்காக பயன்பட்டது .சரி இது எதற்காக பயன்பட்டது அந்தக���காலத்தில் இருந்த இசைக்கலைஞ்சர்கள் இதை கோயில் விழாக்களின் போது, ஒரு இசைக்கருவியை கூட பயன்படுத்தாமல், இந்த தூண்களை வைத்தே இசைத்துள்ளனர் அந்தக்காலத்தில் இருந்த இசைக்கலைஞ்சர்கள் இதை கோயில் விழாக்களின் போது, ஒரு இசைக்கருவியை கூட பயன்படுத்தாமல், இந்த தூண்களை வைத்தே இசைத்துள்ளனர் .இது போன்றவை உலகில் எந்த இடத்திலும் இல்லை என்பது நமக்கு இன்னும் சிறப்பை சேர்க்கின்றது .இது போன்றவை உலகில் எந்த இடத்திலும் இல்லை என்பது நமக்கு இன்னும் சிறப்பை சேர்க்கின்றது .இந்த இசைத்தூண்களை “மிடறு” என்று அழைத்தார்கள்.\nஇது எப்படி வேலை செய்கின்றது ஒவ்வொரு தூண்களில் இருந்து வரும் சப்தமும், ஒவ்வெரு விதமான ” அலைகற்றையை ” உருவாக்குகின்றது ஒவ்வொரு தூண்களில் இருந்து வரும் சப்தமும், ஒவ்வெரு விதமான ” அலைகற்றையை ” உருவாக்குகின்றது .எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் இது எப்படி சாத்தியமானது .எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் இது எப்படி சாத்தியமானது இந்திரா காந்தி அணுஆராய்ச்சி விஞ்ஞானி ( கல்பாக்கம் ) திரு.”அனிஷ் குமார் ” என்பவரும் அவருடன் பணிபுரியும் சிலரும் இதில் ஒளிந்துள்ள ” இயற்பியல்” அதிசயத்தை முதன்முதலாக தூண் வாரியாக ஆராய்ந்தனர், தூண்களின் வடிவமைப்பு மற்றும் இந்த தூண்களில் இருந்து எழும் ஒலியை பதிவுசெய்து அளவிடுவது.\n“In situ metallography ” (used to find out in-service degradation of critical components of process plants operating under high temperature/ high pressure/ corrosive atmosphere) ( ஒரு பொருளின் நுண்ணிய வடிவமைப்பு மற்றும் நுண்ணிய ஓசையை அளக்கும் முறை ) என்ற புதிய தொழில் நுட்பத்தைக்கொண்டு ஆராய்ந்ததில் இந்த தூண்களானது ” தன்மைக்கேற்ப மாறும் ஒரு நிலையான அதிசய திடப்பொருள் ” என தெரிய வந்தது . ” spectral analysis “என்ற ஆராய்ச்சிப்படி இந்த தூண்களில் வரும் இசையானது ” தன்மைக்கேற்ப இசைந்து கொடுக்கும் அலைக்கற்றயினால் ” சப்தம் உருவாவதாக தெரிவிக்கின்றது . ” spectral analysis “என்ற ஆராய்ச்சிப்படி இந்த தூண்களில் வரும் இசையானது ” தன்மைக்கேற்ப இசைந்து கொடுக்கும் அலைக்கற்றயினால் ” சப்தம் உருவாவதாக தெரிவிக்கின்றது .சப்தம் உருவாவதே ஒரு அதிசயாமான விஷயம் என்பது ஒரு புறம் இருக்க, இது எப்படி ஒரு விரலால் தட்டினாலே இசை எழுகின்றது .சப்தம் உருவாவதே ஒரு அதிசயாமான விஷயம் என்பது ஒரு புறம் இருக்க, இது எப்படி ஒரு விரலால் தட்டினாலே இசை எழுகின்றது .நினைவில் கொள்ளுங்கள் நாம் சுத்தியலை கொண்டு அடிக்கப்போவதில்லை, இதற்கு தேவை வெறும் ஒரே ஒரு விரல் .நினைவில் கொள்ளுங்கள் நாம் சுத்தியலை கொண்டு அடிக்கப்போவதில்லை, இதற்கு தேவை வெறும் ஒரே ஒரு விரல் .இசை என்பது காற்றை உள்வாங்கி ஒலியாய் வெளிப்படும் ஒரு முறை, ஆனால் இந்த தூண்களுக்குள் காற்று உள்ளே நுழைந்து இசையை உருவாக்குவதற்கென ஒரு சிறு துவாரதைக்கூட உருவாக்கவில்லை \nஇதைப்பற்றின ஆராய்ச்சிக்கு இந்த ” இசைத்தூண்கள் ” ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வெறும் ஆச்சர்யத்தை மட்டுமே பதிலாய் தந்து கொண்டிருக்கின்றது அடுத்த ஜென்மம் என்ற ஒன்று இருக்கின்றதா என தெரியவில்லை அடுத்த ஜென்மம் என்ற ஒன்று இருக்கின்றதா என தெரியவில்லை அப்படியே இருந்தாலும் மனிதர்களாக பிறப்போமா என தெரியவில்லை அப்படியே இருந்தாலும் மனிதர்களாக பிறப்போமா என தெரியவில்லை அதுவும் குறிப்பாக இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் பிறப்போமா என்பது தெரியாதது அதுவும் குறிப்பாக இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் பிறப்போமா என்பது தெரியாதது ஆகையால் தாமதப்படுத்தாமல் இதுபோன்ற இடங்களுக்கு சென்று நம் முன்னோர் செய்த அதிசயங்களை கண்டு களியுங்கள் , இது போன்ற நம் பெருமைகளை உலகறிய செய்யுங்கள் இப்படிப்பட்டவர்கள் வழியில் வந்த நாம் புதிதாக எதுவும் உருவாகவில்லை என்றாலும் அவர்கள் தந்த மொழியையும், கலாச்சாரத்தயுமாவது கட்டிக்காப்போம்\nஅருகில் உள்ள படத்தில் உள்ளது நெல்லையப்பர் கோவிலின் இசைத்தூண். ஆனால், இதைப் போன்ற இசைத்தூண்கள் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், ஆழ்வார் திருநகரி பெருமாள் கோவில், சுசீந்திரம் கோவில் போன்ற பல தமிழக மற்றும் தென் இந்திய கோவில்களில் காணலாம்.\nசெண்பக நல்லூர் (துளை இசை)\nதாடிக் கொம்பு (வேத ஒளி) சுந்தரராஜப் பெருமாள் கோவில்\nகருவரைக்கு செல்லும் வழியில் உள்ள\nஹம்பி (இசைத்தூண்கள்-துளை இசைத் தூண்கள்)\nPrevious Post15 மணித்தியால தாமதம் : மன்னிப்பு கோரிய ஶ்ரீ லங்கன் Next Postவடமாகாண முதலமைச்சரிற்கும் ஆளுநரிற்கும் இடையில் முறுகலை ஏற்படுத்துமா யாழ் சர்வதே மாநாடு \nபெண்கள் பாடிய தமிழீழ எழுச்சிப் பாடல்களில் வெளிப்படும் அக உணர்வுகளின் சிறப்பு- பகுதி 1\nஹரியானாவில் 4500 வருட பழமையான உடலின் மரபணுவில் தமிழர் அடை���ாளம்: அவர்களே அங்கு முதற்குடிகளாக இருக்கலாம்\nயாழ் கோட்டை பகுதியில் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி இரும்பு கால மக்கள் வாழ்ந்த ஆதாரங்கள் கண்டுபிடிப்பு\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_38.html", "date_download": "2019-01-22T20:37:42Z", "digest": "sha1:R3FUQ67SVPPX2KVFLLYVELCUV4BLVKB7", "length": 7149, "nlines": 71, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "சிரியா அகதிகளுக்காக தீவொன்றை விலைக்கு வாங்க விரும்பும் எகிப்து பணக்காரர் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\n ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nபொருள்தேடும் நோக்கத்தில் புதைகுழிகள் தோண்டுகிறார் வருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார் இரைதேடும் ...\nHome Latest செய்திகள் சிரியா அகதிகளுக்காக தீவொன்றை விலைக்கு வாங்க விரும்பும் எகிப்து பணக்காரர்\nசிரியா அகதிகளுக்காக தீவொன்றை விலைக்கு வாங்க விரும்பும் எகிப்து பணக்காரர்\nஉள்நாட்டுப் போரால் சிரியாவில் இருந்து வெளியேறி ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் கோரிச் செல்லும் அகதிகளை சில நாடுகள் ஏற்க மறுக்கின்றன.\nஅன்றாடம் இதுபோன்ற அகதிகளைப் பற்றி வெளியாகும் செய்திகள் நெஞ்சை உருக்குகின்றன.\nஅகதிகளுக்கு மறுவாழ்வு அளிக்க பல நாட்டு அரசுகளே யோசிக்கும் நிலையில், எகிப்தைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர், ஒரு தீவை விலைக்கு வாங்கி, அதில் சிரியா நாட்டு அகதிகள் தங்கவும், அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் முடிவு செய்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.\nஇதற்காக கிரீஸ், இத்தாலி போன்ற நாடுகள் ஏதேனும் ஒரு தீவை தனக்கு விலைக்கு விற்குமாறு அவர் கோரியுள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/04/blog-post_3.html", "date_download": "2019-01-22T21:33:01Z", "digest": "sha1:34CB5KRIYYVJO2SZOAAMJHRYIU43L4MQ", "length": 19280, "nlines": 176, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: மருத்துவக் காப்பீடு... மணியான தகவல்கள்!", "raw_content": "\nமருத்துவக் காப்பீடு... மணியான தகவல்கள்\nமருத்துவக் காப்பீடு... மணியான தகவல்கள்\nஇன்றைய வாழ்க்கையின் இன்றியமையாத தேவையாகிவிட்ட மருத்துவக் காப்பீடு எடுப்பது தொடர்பான ஆலோசனைகளை, இந்த இதழுக்கான `ஒரு டஜன் யோசனை’களாக வழங்குகிறார், சென்னையில் உள்ள நிதி ஆலோசக நிறுவனமான `ஃபண்ட் இந்தியா லிமிடெட்’டின் தலைமை நிதி ஆலோசகர் ஸ்ரீதரன்.பெண்களுக்கு: பொதுவாக பெண்கள் தங்களுடைய 18-ம் வயதில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது நல்லது. அந்த பாலிசி அவர்களின் மகப்பேறு காலத்தில் உதவும். ஆனால், மகப்பேறு காலத்துக்குக் கவரேஜ் இருப்பதை உறுதிசெய்து கொள்ளவும். பெண்கள் ஏற்கெனவே ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தாலும், 35-ம் வயதில் ‘சிறப்பு கிரிட்டிக்கல் இல்னஸ் கவரேஜ்’ பாலிசி எடுத்துக்கொள்வது நல்லது. இதில், மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்றவை இருப்பதாக உறுதி செய்யப்பட்டாலே, குறிப்பிட்ட தொகை வழங்கப்படும்.\nகுழந்தையின் தாய் மகப்பேறுகால கவரேஜ் எடுத்திருந்தால், குழந்தைக்கும் கவரேஜ் கிடைக்கும். அப்படி இல்லாத சூழலில் குழந்தை பிறந்து 90-ம் நாளில் பெற்றோர், குழந்தைக்குச் சேர்த்து ஒரு ‘ஃப்ளோட்டர் பாலிசி’ எடுத்துக்கொள்ளலாம். இது குழந்தையின் 18 வயது வரை உதவும்.\nஒரு மருத்துவக் காப்பீடு எடுத்தவுடன் முதல் க்ளெய்ம் செய்ய 30 முதல் 90 நாட்கள்வரை காத்திருக்க வேண்டும். ஒருசில நோய்களுக்கு (உதாரணம்: சிறுநீரகம், குடல் இறக்கம்) மட்டும் காத்திருப்புக் காலம் மாறுபடும். பொதுவாக, பாலிசியின் காத்திருப்பு நாட்கள் குறைவாக உள்ள பாலிசியை எடுப்பது சிறந்தது.\nகுறைவான தொகைக்கு பாலிசி எடுத்தால��� இன்றைய காலகட்டத்தில் சர்வசாதாரணமாக வரும் இதயநோய், புற்றுநோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளப் போதுமானதாக இருக்காது. எனவே, அலுவலகத்தில் வழங்கப்படும் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை கணக்கில்கொள்ளாமல், ஒரு தனிநபர் ஹெல்த் பாலிசியை, வயதுக்குத் தகுந்த கவரேஜுடன் எடுக்கலாம்.\n30 வயதுக்குக் கீழ், திருமணம் ஆகாதவர் என்றால்... ரூபாய் 3 லட்சம் கவரேஜ் தொகை போதுமானது.\n30 ப்ளஸ் வயது, மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால்... ஒட்டுமொத்தக் குடும்பத்துக்கும் சேர்த்து ஹெல்த் பாலிசியின் கவரேஜ் தொகை குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாய்க்கு இருக்க வேண்டும்.\n40 ப்ளஸ் வயதுள்ளவர்கள் எவ்வளவு தொகைக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்கிறார்கள் என்பதைவிட, என்ன மாதிரியான பாலிசிகளை எடுக்கிறார்கள் என்பது முக்கியம். இந்த வயதில் சாதாரண ஹெல்த் பாலிசிகளை எடுப்பதைவிட, குடும்பத்தில் தாய், தந்தைக்கு என்ன மாதிரியான நோய்கள் (கேன்சர், வாதம், சர்க்கரை) வந்திருக்கிறது, மரபுரீதியாக அது தனக்கும் வர வாய்ப்புகள் உள்ளதா என்பதை குடும்ப மருத்துவரிடம் கலந்தாலோசித்து, அதற்கான சிறப்பு பாலிசிகளை எடுக்க வேண்டும்.\nபெரும்பாலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவப் பாலிசி எடுக்கும்போது, அந்நிறுவனத்தால் பாலிசிதாரருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். நோய் இருப்பது உறுதிசெய்யப்படும் பட்சத்தில், பாலிசி ரத்துசெய்யப்பட வாய்ப்புள்ளது. எனவே, நிறைய பாலிசிதாரர்கள் மருத்துவப் பரிசோதனையைத் தவிர்க்க வயதைக் குறைத்துக் குறிப்பிடுவார்கள். இதனால் ப்ரீமியம் கட்டும்போது பிரச்னை வராது. எனினும், க்ளெய்ம் செய்யும்போது நிச்சயமாகப் பிரச்னை வரும். மேலும், வயதை தவறாகக் குறிப்பிட்ட காரணத்துக்காகவே க்ளெய்மை நிராகரிக்க வாய்ப்பு உள்ளது.\n60 வயதைத் தாண்டிய முதியவர்களுக்கு மூத்த குடிமக்கள் (சீனியர் சிட்டிசன்) பாலிசிகள் எடுத்துக் கொள்வது நல்லது. பாலிசி எடுப்பவர் நிச்சயமாக 60 வயதுடையவராக இருக்க வேண்டும். மேலும் அவரின் வாழ்நாள் வயதுவரை புதுப்பித்துக்கொள்ளலாம். குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களின் பெய ருடன் முதியவர்களைச் சேர்த்து ‘ஃப்ளோட்டர் பாலிஸி’ எடுப்பதைத் தவிர்த்து, பிரீமியம் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், அவர்களின் பெயரில் பிரத்யேகமாக இந்த சீனியர் சிட்டிசன் பாலிசி எடுப்பதே சிறந்த பயனைத் தரும்.\nஏற்கெனவே நோய் இருந்தால் பாலிசி எடுப்பது பயனற்றது என பலரும் நினைக்கிறார்கள். மேலும் ஏற்கெனவே உள்ள நோய்களுக்கு கவரேஜ் கிடைக்காது என நினைத்து பாலிசி எடுக்கும்போது, அந்நோய் பற்றிய தகவல்களை மறைத்துவிடுகிறார்கள். இதனாலும் க்ளெய்மில் பிரச்னை வரலாம். ஏற்கெனவே உள்ள நோய்களுக்கும் தாராளமாக பாலிசி எடுக்கலாம். பெரும்பாலும் காத்திருப்புக் காலமும் பிரீமியமும்தான் கொஞ்சம் அதிகமாக இருக்கும். எனவே, நோயைக் குறிப்பிட்டே பாலிசி எடுத்துப் பயன்பெறலாம்.\nசிகிச்சை எடுக்க நேரிடும்போது, பாலிசி எடுத்துள்ள நிறுவனம் டை-அப் வைத்துள்ள ஏதேனும் ஒரு மருத்துவமனையில்தான் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அவசரச்சூழலில் வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அந்தத் தகவலை 24 மணி நேரத்துக்குள் அந்நிறுவனத்தின் `டிபிஏ’-வுக்கு (Third Party Administer) தெரிவிப்பது அவசியம். அதேபோல சிகிச்சை எடுத்துக்கொண்ட 15 நாட்களுக்குள் க்ளெய்ம் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.\nமருத்துவக் காப்பீட்டில் இரண்டு வகையில் க்ளெய்ம் பெற முடியும். ஒன்று, கேஷ்லெஸ். இதில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்கும்போது பாலிஸி தாரர் பணம் செலுத்த வேண்டிய தேவை இருக்காது. நேரடியாக நிறுவனமே செலுத்திவிடும். இன்னொன்று, மெடிக்ளெய்ம். இதில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்த, அந்தக் கட்டண ரசீதுகளை எல்லாம் சமர்ப்பித்து பிறகு பாலிசியில் க்ளெய்ம் செய்வது. இதில்தான் க்ளெய்ம் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க அல்லது குறைக்க பாலிசியில் க்ளெய்ம் கேட்டு விண்ணப்பம் செய்யும்போது சில விஷயங்களைக் கவனிப்பது அவசியம்.\nமருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்ததற்கான ஒரிஜினல் பில், மருத்துவமனையில் இருந்து வெளியேறும்போது மருத்துவமனையால் வழங்கப் படும் அறிக்கை, சிகிச்சைக்கு தொடர்புடைய ஆவணங்கள், மருந்து வாங்கியதற்கான ஆதாரம், அதற்குரிய மருத்துவர் அறிக்கை, மருத்துவச் சான்றிதழ் ஆகியவற்றை இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் படிவத்துடன் இணைத்து இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் க்ளெய்ம் கேட்டு விண்ணப்பிக்கலாம்.\nஇன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்த பிறகு முகவரியில் ஏதாவது மாற்றம் இருந்தால் அல்லது கொ���ுக்கப்பட்ட முகவரியில் தவறு ஏதேனும் இருந்தால், அதை உடனடியாக பாலிசி நிறுவனத்திடம் தெரியப்படுத்த வேண்டும். முகவரி மாற்றத்தை அப்டேட் செய்யவில்லை என்றால் க்ளெய்ம் கிடைக்க காலதாமதம் ஆகலாம்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/34-tamilnadu-news/168040-2018-09-07-17-21-33.html", "date_download": "2019-01-22T21:43:15Z", "digest": "sha1:2P2PX3Q55TJW34U5EVGAA6G2VPZU63V2", "length": 9167, "nlines": 58, "source_domain": "www.viduthalai.in", "title": "மதவாதிகளுக்கு எதிராக மதச்சார்பற்றவர்கள் ஒன்றுசேரும் நேரம் வந்துவிட்டது புதுவை அமைச்சர் நமச்சிவாயம்", "raw_content": "\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nபுதன், 23 ஜனவரி 2019\nமதவாதிகளுக்கு எதிராக மதச்சார்பற்றவர்கள் ஒன்றுசேரும் நேரம் வந்துவிட்டது புதுவை அமைச்சர் நமச்சிவாயம்\nவெள்ளி, 07 செப்டம்பர் 2018 22:31\nபுதுச்சேரி, செப். 7- விடுதலை சிறுத் தைகளின் பொதுச்செயலாள ரும், எழுத்தாளருமான ரவிக் குமாரை படுகொலை செய்ய திட்டம் தீட்டியுள்ள இந்துத் துவா பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுவையில் ஆர்ப்பாட் டம் நடந்தது. சுதேசி மில் அருகே நடந்த இந்த ஆர்ப் பாட்டத்துக்கு விடுதலை சிறுத் தைகள் கட்சி முதன்மை செய லாளர் தேவ.பொழிலன் தலைமை தாங்கினார்.\nஆர்ப்பாட்டத்தில் புதுவை காங்கிரசு தலைவரும், அமைச் சருமான நமச்சிவாயம் கலந்து கொண்டு கண்டன உரையாற் றினார். அப்போது அவர் பேசி யதாவது:\nநாட்டை ஆளும் பாரதீய ஜனதா கட்சி அடக்குமுறையை கையாண்டு வருகிறது. தங்க ளுக்கு எதிராக யாரும் கருத்து சொல்லக்கூடாது என்று நினைக் கிறது. இதற்காக எழுத்தாளர் கள், முற்போக்கு சிந்தனைவாதி களை மிரட்டி வருகிறது.\nஅவர்களை எதிர்த்து கருத்து சொல்லக்கூடாது என்றால் இது என்ன சர்வாதிகார நாடா இந் திய ஒரு ஜனநாயக நாடு. சமீ பத்தில் கூட சோபியா என்ற மாணவி பாரதீய ஜனதா அர சுக்கு எதிராக முழக்கமிமிட்டார் என்பதற்காக அவரை கைது செய்தார்கள்.\nஎழுத்தாளர் ரவிக்குமாருக்கு புதுவை அரசு உரிய பாதுகாப்பு வழங்கி உள்ளது. அ���ருக்கு பின்னால் நிறைய பேர் உள் ளனர். மதவாதிகளுக்கு எதிராக மதச்சார்பற்றவர்கள் ஒன்று சேரும் நேரம் வந்துவிட்டது.\nஇவ்வாறு அமைச்சர் நமச்சி வாயம் பேசினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/faq/4", "date_download": "2019-01-22T21:17:49Z", "digest": "sha1:RQ262WLCCP4EAF7WP22KY37TPIONPUDE", "length": 5751, "nlines": 160, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் கேள்வி பதில்கள் | Tamil Kelvi Bathilgal | Questions and Answers - எழுத்து.காம்", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில்கள் தொகுப்பு\nகவிதை சமர்பிக்க 2 செல்வம் சௌம்யா\nமத ஊர்வலம் 6 மலர்1991 -\nதண்டி யாத்திரையும் அஜினோ மோட்டோவும்\nநாட்டுப்பற்று 6 கவின் சாரலன்\nவாழ்க்கை , குடும்பம் , எதிர்பார்ப்பு 12 ஷெரிப்\nஅரசியல் , வாழ்க்கை 1 ஷெரிப்\nதமிழ் , வாழ்க்கை , பண்பாடு , தமிழர் , தமிழர் கலாசாரம் 4 ஷெரிப்\nகாதல் தோல்வி 3 A JATHUSHINY\nசாதி மதம் 5 மலர்1991 -\nஉதவிக் கோரிக்கை 2 ஆர் எஸ் கலா\nயசிந்தன் பெயர் அர்த்தம் என்ன\nபொய் பேசுதல் 14 மலர்1991 -\nநான் புனைந்து எழுதும் படைப்புகள் பதிவாகவில்லை\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/thirukkural/thirukkural-in-tamil/thirukkural-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-951-960/", "date_download": "2019-01-22T21:54:03Z", "digest": "sha1:E77JUFQCGMLJ22JWPBK4AOM6HB4QQDFI", "length": 11389, "nlines": 209, "source_domain": "fresh2refresh.com", "title": "96. குடிமை - fresh2refresh.com 96. குடிமை - fresh2refresh.com", "raw_content": "\n70.\tமன்னரைச் சேர்ந்து ஒழுகல்\n112. நலம் புனைந்து உரைத்தல்\nஇற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச்\nநடுவு நிமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவனிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை.\nஒழுக்கமும் வாய்மையும் நாணுமிம் மூன்றும்\nஉயர் குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்.\nநகையீகை அன்சொல் இகழாமை நான்கும்\nஉண்மையான உயர்குடியில் பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, ஈகை, இனிய சொல், பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கும் நல்லப் பண்புகள் என்பர்.\nஅடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்\nபல கோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்கு காரணமான குற்றங்களைச் செய்வதில்லை.\nவழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி\nதாம் பிறர்க்குக் கொடுத்துதவும் வன்மை வறுமையால் சுருங்கிய போதிலும், பழம் பெருமை உடைய குடியில் பிறந்தவர் தம் பண்பிலிருந்து நீங்குவதில்லை.\nசலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற\nமாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனைக் கொண்டு தகுதியில்லாதவற்றைக் செய்யமாட்டார்.\nகுடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்\nஉயர் குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், ஆகாயத்தில் திங்களிடம் காணப்படும் களங்கம்போல் பலரறியத் தோன்றும்.\nநலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்\nஒருவனுடைய நல்லப் பண்புகளுக்கிடையில் அன்பற்றத் தன்மைக் காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப் பிறப்பு பற்றி ஐயப்பட நேரும்.\nநிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்\nஇன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும், அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச் சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.\nநலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்\nஒருவனுக்கு நன்மை வேண்டுமானால் நாணம் உடையவனாக வேண்டும், குடியின் உயர்வு வேண்டுமானால் எல்லோரிடத்தும் பணிவு வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shortstoriesintamil.blogspot.com/2016/02/", "date_download": "2019-01-22T20:34:38Z", "digest": "sha1:ORPBD474US5SVUXXDJ2DA3QDXL6PYDJV", "length": 47765, "nlines": 158, "source_domain": "shortstoriesintamil.blogspot.com", "title": "சிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்: February 2016", "raw_content": "சிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nஅறைக்கதவு சத்தமில்லாமல் திறந்து மூடியது. கட்டிலில் உட்கார்ந்திருந்த சங்கர் நிமிர்ந்து பார்த்தான். பூமியில் கால் படாமல் நடந்து வரும் தேவதை போல் சத்தமில்லாமல் நடந்து வந்தாள் அவள். பூரணமான முதல் இரவு அலங்காரம். மேடுபள்ளம் பார்த்து நடப்பதிலேயே கவனம் இருப்பதுபோல் தலை தொங்கி இருந்தது.\nஅவளை அப்படியே தூக்கிப் படுக்கையில் கிடத்தினான். முகவாயை நிமிர்த்தி முகத்தைப் பார்த்தான். ஏராளமான பட்டுப்புடவைக்கு நடுவே இடையே கொஞ்சமாகத் தெரிந்த முகத்தின் சிவப்பு இரட்டிப்பாயிருந்தது. பெண்கள் நாணம் கொள்வது தங்கள் நிறத்தை மிகைப்படுத்தக் காட்டத்தானோ என்று நினைத்துக் கொண்டான்.\nவெறியூட்டும் அழகு. ஆனால் இதை மெதுவாக, நிதானமாக, அணு அணுவாக அனுபவிக்க வேண்டும். இரவு முழுவதும் எதற்காக இருக்கிறது\n\"ம்...\" துரத்திலிருந்து கேட்பதுபோல் அவள் குரல் கேட்டது.\nஅவள் பதில் சொல்லவில்லை. வெட்கமா அல்லது 'பிடிக்கவில்லை என்று சொன்னால் விட்டு விடவா போகிறான் அல்லது 'பிடிக்கவில்லை என்று சொன்னால் விட்டு விடவா போகிறான்' என்ற நினைப்பா அல்லது 'என் அபிப்பிராயத்க்தை யார் கேட்டார்கள்' என்று மனதுக்குள் குமுறலா\nஅவன் சற்றும் எதிபாராத வகையில் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு தன் இதழ்களால் அவன் முகத்தில்...\n பாலசந்தர் பட நாயகி போல் மறைமுகமாக பதில் சொல்லி விட்டாள். 'தாங்க யூ\n'என்ன' என்பது போல் அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.\n\"முதல் இரவுக்கு இவ்வளவு அலங்காரங்கள் என் அவ்வளவையும் இப்போது கலைக்கத்தானே போகிறேன் அவ்வளவையும் இப்போது கலைக்கத்தானே போகிறேன்\nஅவள் கைகளால் தன முகத்தை மூடிக் கொண்டாள். 'ரொம்பவும்தான் வெட்கப்பட வைக்கிறான்' என்று நினைத்துக் கொள்வாளோ\nமிக மென்மையான மஞ்சள் நிறக் கைகளையும், விரல்களையும் பார்த்தான். வெண்டைக்காய்க்கு லேடீஸ் ஃ பிங்கர் என்று பெயர் வைத்தவன் ஒரு அருமையான கலா ரசிகனாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. சிறு வயதில் அம்மா வெண்டைக்காய் நறுக்கும்போது பிஞ்சு வெண்டைக் காய்களைப் படக் படக் என்று ஒடித்துத் தின்றிருக்கிறான். அது போல் இந்த விரல்களையும்...\nஅவள் விரல்களை இழுத்துத் தன் உதடுகளில் பதித்துக்கொள்ளத்தான் முடிந்தது.\nபார்த்து ரசித்தது போதும். இனி..\nஅவள் சேலைத்தலைப்பை மெல்ல விலக்கினான். அவள் மீண்டும் தன் கைகளில் முகத்தை மறைத்துக் கொண்டாள். நீல நிற ரவிக்கை அவனுக்கு நல்வரவு கூறியது. ஏராளமான இடையில் செழுமையான மடிப்புகள்.\nமுகத்தழகை மட்டுமே பார்த்து அவளைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் எல்லா விதங்களிலுமே அவள் ஒரு முதல் தர அழகிதான் என்ற உணர்வில் அவன் புளகாங்கிதம் அடைந்தான்.\nஇறுக்கமான கேசத்தை மடியில் பற்றி அதன் அடியைத் தேடி அலைந்தான். அவள் முதுகினுடே ஊர்ந்த விரல்கள் முதுகுக்குக் கிழே அவள் பின்னல் வந்து முடிவதைத் தொட்டு உணர்ந்தன.\nஇனியும் அவனுக்குப் பொறுமை இல்���ை. தம்புராவின் உறையை நீக்கிச் சுருதி சேர்க்க வேண்டியதுதான்.\nவிடிகாலையில் அவன் கண் விழித்தபோது அவள் முகம் கழுவி உடை உடுத்தித் தன்னைச் சரி செய்து கொண்டிருந்தாள். முகத்தில் இப்போது நாணம் இல்லை. இலேசாகக் களைப்பு தெரிந்தது.\n\" என்று அவள் கையைப் பற்றினான்.\nஅவள் வெடுக்கென்று தன் கையை இழுத்துக் கொண்டாள். \"பொழுது விடியப் போகிறது, தெரியும் இல்லையா\nஅவன் பெருமூச்சுடன் எழுந்தான்.கழற்றி வைத்திருந்த தன பாண்ட் பாக்கெட்டைத் துழாவியபடியே . \"ரொம்ப நன்றி ஷீலா உண்மையாகவே நேற்று இரவு எனக்கு முதல் இரவுதானோ என்று தோன்றுகிறது. எப்படி உன்னால் இவ்வளவு அருமையாக ...\"\n\"ஒவ்வொரு கஸ்டமரும் ஒவ்வொரு வகை. நீங்கள் முதல் இரவு மனைவி போல் நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்பியதால் அப்படி நடந்து கொண்டேன். உங்களைத் திருப்திப் படுத்துவதுதானே என் கடமை வருகிறேன்\" என்று கிளம்பினால், அவன் கொடுத்த நூரு ரூபாயைத் தன ரவிக்கைக்குள் திணித்தபடியே.\n('ராணி' வார இதழ் 19/6/83இல், 'விஸ்வாமித்திரன்' என்ற புனைபெயரில் வெளியானது.)\nவேலைக்குச் சேர்ந்த முதல் நாளே அனுராதா என்ற தன் பெயரை அனு என்று சுருக்கிச் செல்வகணபதி அழைத்தது அவளுக்குப் பிடிக்கவில்லை.\nசெல்வகணபதி அவளுடைய முதலாளி. அவள் வேலையில் சேர்ந்தபோது அவர் மானேஜிங் டைரக்டர் - எம்.டி. அவள் அவருடைய பி.ஏ. இருபது வருடங்களுக்குப் பிறகு அவள் எக்ஸிக்யூடிவ் செகரெட்டரி என்ற நிலைக்கு உயர்ந்து விட்டாள். செல்வகணபதி இன்னும் எம்.டியாகத்தான் இருக்கிறார்\nஎன்னதான் பதவி உயர்ந்தாலும் இப்போதும் அவள் செல்வகணபதியின் உதவியாளர்தான். ஆனால் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இப்போது அவளே சிலருக்கு மேலதிகாரி.அவளை விட உயர்ந்த பதவியில் இருக்கும் பொது மேலாளர் (ஜி.எம்.) கூட அவளிடம் சற்று மரியாதையாகத்தான் நடந்து கொள்கிறார். பரமசிவனின் கழுத்தில் இருக்கும் பாம்பாயிற்றே\nஇதையெல்லாம் விடப் பெரிய வித்தியாசம், இப்போதெல்லாம் அவள் செல்வகணபதி கூப்பிட்ட குரலுக்கு ஓட வேண்டியதில்லை. ஆரம்பத்தில் அறைக்கு வெளியே தட்டெழுத்து எந்திரத்தின் முன் அமர்ந்துகொண்டு, சுருக்கெழுத்து உபகரணங்களுடன் அவருக்குச் சேவை செய்யக் காத்திருந்தது போன்ற நிலைமை இப்போது இல்லை.\nஅவளுக்கென்று தனி அறை. அவள் வாய்மொழியாக வடிக்கும் கடிதங்களைக் காகிதங்களில��� ஏற்றும் உதவியாளர்கள் என்று அவளுக்கே ஒரு சாம்ராஜ்யம் இருக்கிறது. முக்கியமான அலுவல் இருந்தால் ஒழிய செல்வகணபதியின் அறைக்கு அவள் செல்ல வேண்டியதில்லை. ஏன், இரண்டு மூன்று நாட்கள் அவரைச் சந்திக்க வேண்டிய தேவை இல்லாமல் கூடக் கழிந்திருக்கின்றன.\nஏசியின் இதமான குளிர் உடலுக்கு இதமளித்தாலும், எப்போதும் அவள் உள்ளே கனன்று கொன்டிருக்கும் வெப்பம் அவளைச் சங்கடப்படுத்திக்கொண்டுதான் இருந்தது. அந்த நெருப்பு என்றாவது அணையுமா என்று தெரியவில்லை.\nஎன்ற திரைப்படப் பாடல் வரிகள் அடிக்கடி அவள் நினைவில் வந்து போகும். அவள் கொண்ட நெருப்பை அணைக்கின்ற ஆள் அவளுடனேயே இருந்துகொண்டுதான் இருக்கிறான். ஆனாலும்...\nஇருபது வருடங்களுக்கு முன்பு நடந்த அந்தச் சம்பவத்தை ஒவ்வொரு நாளும் எத்தனை முறை நினைக்க வேண்டியிருக்கிறது ஒரு ஆழமான காயம் தொடர்ந்து ஏற்படுத்தும் குத்துவலி போல் நிரந்தரமான வேதனையைக் கொடுத்துக் கொண்டிருக்கும் நினைவு ஒரு ஆழமான காயம் தொடர்ந்து ஏற்படுத்தும் குத்துவலி போல் நிரந்தரமான வேதனையைக் கொடுத்துக் கொண்டிருக்கும் நினைவு இந்த வேதனையைச் சுமந்து கொண்டு எப்படி இவ்வளவு காலம் இயல்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று சில சமயங்களில் அவளுக்கு வியப்பாக இருக்கும்.\nதிருமணத்துக்கு முன்பு அவள் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள். திருமணத்துக்குப் பிறகு ஏற்பட்ட இடமாற்றம் காரணமாக வேலையை விட நேர்ந்தது. வேலைக்குப் போகாமல் வீட்டில் தன்னிச்சையாகப் பொழுதைக் கழிப்பதில் ஒரு சுகம் இருந்தது. இந்த சுகத்தைக் கொஞ்ச நாள் அனுபவிப்போமே என்று வேலைக்குப் போவதைப் பற்றி அவள் யோசிக்கவில்லை. அவள் கணவன் மூர்த்தியும் அது பற்றிப் பேசவில்லை. பிறகு பிரசவம், குழந்தை என்று சில வருடங்கள் ஒடி விட்டன.\nசுகன்யாவுக்கு மூன்று வயது நெருங்கியபோதுதான் அனுராதாவுக்கு மீண்டும் வேலைக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஒரு சில மாதங்களில் சுகன்யாவை மழலையர் பள்ளியில் சேர்க்க வேண்டும். அதற்குப் பிறகு தான் வேலைக்குப் போவதில் ஒன்றும் சிரமம் இருக்காது என்று அவளுக்குத் தோன்றியது. வேலைக்குப் போவதற்கான பொருளாதாரக் காரணங்கள் எதுவும் இல்லை என்பதால் மூர்த்தி மறுப்பு சொல்வானோ என்று பயந்தாள். ஆனால் மூர்த்தி, \"உனக்கு எத�� பிடித்திருக்கிறதோ அப்படிச் செய்து கொள்\" என்று சொல்லி விட்டான்.\nஎனக்கெனவே மூன்று ஆண்டுகள் பழகியதில் மூர்த்தியின் புரிந்து கொள்கிற மனப்பான்மையும், மற்றவர்களைச் சங்கடப்படுத்தக் கூடாது என்ற சிந்தனையையும் கண்டுணர்ந்து பெருமிதம் கொண்டிருந்தவளுக்கு, அவன் மீது இருந்த மதிப்பு மேலும் கூடியது.\nஆனால் அவள் எதிர்பார்த்தபடி உடனே வேலை கிடைத்து விடவில்லை. அவள் படிப்பு, அனுபவம், அறிவுக்கூர்மை இவற்றையும் தாண்டி, அவளை வேலைக்கு அமர்த்திக் கொள்வதில் பலருக்கும் ஒரு பொதுவான தயக்கம் இருந்ததை அவள் உணர்ந்தாள். 'ஒருவேளை நான் பொழுதுபோக்குக்காக வேலைக்கு வருகிறேன், நிலைத்து நிற்க மாட்டேன் என்று தயங்குகிறார்களோ\nஒருவேளை இனி தனக்கு வேலை கிடைக்காதோ என்ற சந்தேகமும் அவளைப் பற்றிக் கொண்டது. அப்படி வேலை கிடைக்காமல் போனால் தனக்குப் பெரிய பதிப்பு எதுவும் இல்லை என்பதை அவள் உணர்ந்திருந்தாலும் அது ஒரு அவமானகரமான விஷயமாகத் தோன்றியது. 'என்னை எப்படி நிராகரிக்கலாம்' என்ற அகம்பாவச் சிந்தனையின் வெளிப்பாடோ இது என்றும் தோன்றியது. எப்படியிருந்தாலும் தன முயற்சியில் வெற்றி அடையாமல் விடுவதில்லை என்பதில் அவள் உறுதியாக இருந்தாள்.\nநான்கு ஐந்து மாதங்கள் முயன்ற பிறகு அவளுக்கு இந்த வேலை கிடைத்தது. செல்வகணபதி அவளைக் கேட்டது ஒரே ஒரு கேள்விதான்.\n\"மிஸஸ் அனுராதா, நீங்கள் இந்த வேளையில் தொடர்ந்து இருப்பீர்களா\n\"இருப்பேன். நிச்சயமாக இருப்பேன்,\" என்று உறுதி அளித்து விட்டு உற்சாகத்துடன் வேலையில் சேர்ந்தாள்.\nநேர்காணலின்போது 'மிஸஸ் அனுராதா' என்று மரியாதையாக அழைத்தவர், வேலையில் சேர்ந்த முதல் நாளே 'அனு கொஞ்சம் வரியா ஒரு லெட்டர் டிக்டேட் பண்ணணும்' என்று உரிமை எடுத்துக் கொண்டார்.\n'அன்றே இதற்கு நான் எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டும். என் பெயரைச் சுருக்கிக் கூப்பிடுவது எனக்குப் பிடிக்காது' என்று சொல்லியிருக்க வேண்டும். 'நான் திருமணமானவள். நீங்களும் தொண்டுக் கிழவர் அல்ல. எனவே என்னை 'நீ' என்று ஒருமையில் அழைக்க வேண்டாம்' என்று பணிவாகச் சொல்லியிருக்கலாம்'\nஅன்று அப்படிச் சொல்லியிருந்தால், அந்த அசம்பாவிதம் நடந்திருக்காதோ என்னவோ\nஅலுவலகத்தில் எல்லாம் மிக இயல்பாகவும், சரியாகவுமே நடந்து வந்தன. செல்வகணபதி அவளுடைய உழைப்பை மதித்தா���், வெளிப்படையாகப் பாராட்டினார்.\nஅன்று ஒரு முக்கியமான வாடிக்கையாளருடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடாகியிருந்தது. வெளியூரிலிருந்து வரும் அவருக்கு ஓட்டலில் அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஓட்டலில் அவரை செல்வகணபதி சந்தித்துப் பேசுவதாக ஏற்பாடு. இது போன்ற முக்கியமான சந்திப்புகளின்போது அனுராதாவும் உடனிருக்க வேண்டியிருக்கும். சந்திப்பின்போது எடுக்கப்படும் சில முக்கிய முடிவுகளை உடனுக்குடன் குறித்துக் கொள்வது அவளது பொறுப்பு.\nஅன்று அவர்கள் ஓட்டலுக்குச் சென்றபோது அந்த வாடிக்கையாளர் வந்திருக்கவில்லை. இருவரும் ஓட்டல் அறையிலேயே சற்று நேரம் காத்திருந்தபோது வாடிக்கையாளரிடமிருந்து ஓட்டலுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஏதோ ஒரு தடங்கலினால் தான் வருவது தாமதப்படும் என்று தெரிவித்திருந்தார்.\nஅவர் வரும் வரை அங்கேயே காத்திருப்பதா அல்லது அலுவலகத்துக்குப் போய்விட்டு அப்புறம் வருவதா என்று அவர்கள் விவாதித்துக் கொண்டிருக்கும்போதே சற்றும் எதிர்பாராமல் செல்வகணபதி அவள் கைகளைப் பற்றினார்.\nஅதற்குப் பிறகு நடந்தவற்றை, பிறகு நினைத்துப் பார்த்தபோது அவளுக்கே சில விஷயங்கள் தெளிவாக இல்லை. ஒரு முக்கிய வாடிக்கையாளரைச் சந்திக்கப் போகிறோம் என்பதால் அவள் தன்னைச் சற்று அதிகமாக அலங்கரித்துக் கொண்டிருந்தாள். அந்த அலங்காரம் செல்வகணபதியிடம் சலனத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.\nஆனால் நான் ஏன் நடந்ததைத் தடுக்கவில்லை தடுக்க முயற்சி செய்ததாகத்தான் தோன்றியது. ஆனால் அது பலவீனமான முயற்சி என்று அவளுக்கே தெரிந்தது. அவள் இன்னும் சற்று ஆவேசமாகத் தடுத்திருந்தால் செல்வகணபதி பின்வாங்கி இருக்கலாம். நான் ஏன் அப்படிச் செய்யவில்லை தடுக்க முயற்சி செய்ததாகத்தான் தோன்றியது. ஆனால் அது பலவீனமான முயற்சி என்று அவளுக்கே தெரிந்தது. அவள் இன்னும் சற்று ஆவேசமாகத் தடுத்திருந்தால் செல்வகணபதி பின்வாங்கி இருக்கலாம். நான் ஏன் அப்படிச் செய்யவில்லை முதலாளி என்ற விசுவாசமா அல்லது பயமா முதலாளி என்ற விசுவாசமா அல்லது பயமா இந்த வேலை போய்விட்டால் மீண்டும் வேலை கிடைக்காது என்ற எச்சரிக்கை உணர்வா அல்லது...... இது ஒன்றும் தவறில்லை என்று ஆழ்மனத்தில் தோன்றிய சமாதானமா\nஎப்படியோ, எல்லாம் திடீரென்று நடந்து முடிந்து விட்டது. அவள் அதிர்ந��து நின்றபோது, \" ஐ ஆம் சாரி அனு. நீ இப்போது வீட்டுக்குப் போய் விடு. பிறகு பேசிக் கொள்ளலாம்.\" என்ற செல்வகணபதி, டிரைவரை அழைத்துத் தன காரிலேயே அவளை வீட்டில் கொண்டு விடச் செய்தார்.\nஅடுத்த நாள் அவள் வேலைக்குப் போகவில்லை. மூர்த்தியிடம், \"உடம்பு சரியில்லை, அசதியாக இருக்கிறது \" என்றாள். உண்மையாகவே உடலிலும், மனதிலும் ஒரு அசதி வந்து குடிபுகுந்திருந்தது.\nஅதற்கு அடுத்த நாள் அவள் அலுவலகத்துக்குப் போனபோது ஒரு முடிவுடன்தான் போனாள். வேலையே விட்டு விலகுவதைத் தவிர வேறு வழி இருப்பதாக அவளுக்குத் தோன்றவில்லை. மூர்த்தியிடம் அப்புறம்தான் சொல்ல வேண்டும். வேலை பிடிக்கவில்லை என்று சொல்லிக்கொள்ளலாம். நிர்வாக இயக்குனரின் அணுகுமுறை சரியில்லை என்று கோடி காட்டி, விட்டு விடலாம். 'ஏன் என்னிடம் சொல்லாமல் வேலையே விட்டாய்' என்று கேட்கிற ஆள் இல்லை மூர்த்தி. ஆனாலும் அவள் திடீரென்று விலகியதற்கு ஏதேனும் காரணம் இருக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொள்வான்.\nசீக்கிரமே வேறு வேலை தேடிக்கொள்ளலாம். அதில் ஒன்றும் பிரச்னை இருக்காது என்று தோன்றியது.\nஅன்று அவள் அலுவலகத்தை அடைந்தபோது அவள் இருக்கையில் ஒரு இளைஞன் உட்கார்ந்திருந்தான். அனுராதாவுக்குச் சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. நான் விலகுவதற்குள் செல்வகணபதியே என்னை அனுப்பி விட்டாரா\nஅவளைப் பார்த்ததும் அவன் எழுந்து நின்றான். \"மேடம், நீங்கள்தான் மிஸஸ் அனுராதா என்று நினைக்கிறேன். நீங்கள் வந்ததும் சார் உங்களை உள்ளே வரச் சொன்னார்.\"\nஅனுராதா செல்வகணபதியின் அறைக்குள் நுழைந்தாள்.\n\"உட்கார் அனுராதா\" என்றார் செல்வகணபதி. 'அனு' விரிந்து 'அனுராதா' ஆகியிருந்ததை அவள் கவனித்தாள். 'இனிமேல் நீ இங்கே வேலை செய்வது சரியாக இருக்காது. அதனால் விலகிக் கொள்' என்று செல்வகணபதி சொல்வதற்கு முன்னால் தான் முந்திக்கொள்ள வேண்டும் என்ற துடிப்பில், முன்பே எழுதி வைத்திருந்த பதவி விலகல் கடிதத்தைக் கைப்பையிலிருந்து எடுத்து அவர் முன் நீட்டினாள்.\n\"நீ இப்படி ஒரு முடிவுக்கு வருவாய் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் நேற்றே வேறொரு ஏற்பாடு செய்து விட்டேன்.\"\n\"பார்த்தேன்\" என்றாள் அனுராதா சுருக்கமாக.\n\"ஆனால் நீ நினைக்கிற மாதிரி இல்லை. புதிதாக வந்திருக்கிற சேகர் உனக்கு பதிலாக இல்லை, உனக்கு உதவியாக\" என்றா���் செல்வகணபதி.\n\"நடந்த சம்பவம் மிகவும் வேதனைக்குரியது. நான் அதை நியாயப்படுத்த விரும்பவில்லை. தவறு முழுவதும் என்னுடையதுதான். அடிப்படையான தவறு உன்னை இதுபோன்ற சந்திப்புகளுக்கு அழைத்துச் செல்வது என்ற நடைமுறையை உருவாக்கியது. சந்தர்ப்பங்களின்மீது பழி போட முடியாது என்றாலும் சந்தர்ப்பங்கள் தவறு நடப்பதற்கான வாய்ப்பை அதிகமாக்குகின்றன என்பதை மறுக்க முடியாது. அதனாலதான் இந்த மாற்று ஏற்பாடு.\"\nஅனுராதா பதில் சொல்லவில்லை. செல்வகணபதியின் மீது இருந்த கோபம் தணியாவிட்டாலும அவர் உண்மையாகவே நடந்ததற்கு வருந்துகிறார் என்று தோன்றியது. ஆனால் அதனால் என்ன பயன்\n\"வேலையை விட்டு விலக நீ முடிவு செய்திருப்பது இயல்பான செயல்தான். ஆனால் அதனால் என்ன பயன் என்று ஒரு நிமிடம் யோசித்துப் பார். நீ இங்கேயே தொடர்ந்து வேலை செய்யலாம். உன் வேலைப் பொறுப்புகளைக் கொஞ்சம் மாற்றப் போகிறேன். இத்தனை நாள் நீ செய்த வேலையை இனி சேகர் செய்வான். உனக்குச் சில நிர்வாகப் பொறுப்புகளைக் கொடுக்கப் போகிறேன். உனக்கு நம் நிறுவனத்தின் செயல்பாடுகள் பற்றி நன்றாகத் தெரியும். அனுபவமும் இருக்கிறது. இயல்பான புத்திசாலித்தனமும் இருக்கிறது. நிச்சயம் உன் புதிய பொறுப்பில், உன்னால் நம் நிறுவனத்துக்குப் பயனுள்ள விதத்தில் செயல் பட முடியும் என்று நினைக்கிறேன்.\"\n\"உனக்கு யோசிக்க நேரம் வேண்டுமென்றால்......\"\n\"இல்லை. உங்கள் யோசனைப்படியே செய்யுங்கள்\" என்று சொல்லிவிட்டு வெளியே சென்றாள். வெளியே செல்ல அறைக்கதவைத் திறந்தவள் சற்றே திரும்பி, \"என் இருக்கையில் சேகர் உட்கார்ந்திருக்கிறார். எனக்கு வேறொரு இருக்கைக்கு ஏற்பாடு செய்யுங்கள்\" எனறாள்.\n\"இனிமேல் நீ என் பி.ஏ. இல்லை, எக்ஸிக்யூடிவ் செகரெட்டரி. அதனால் உனக்கு ஒரு தனி அறை ஏற்பாடு செய்கிறேன்\" என்றார் செல்வகணபதி.\nஅதற்குப் பிறகு அவள் அலுவலக வாழ்க்கையே மாறி விட்டது. புதிய பொறுப்பில் அவள் காட்டிய ஆர்வமும், ஈடுபாடும், உற்சாகமான உழைப்பும் நிறுவனத்தின் செயல்பாட்டில் கணிசமான முன்னேற்றங்களுக்கு வழி வகுத்தன. செல்வகணபதியுடனான சந்திப்புகள் மிகவும் குறைந்து விட்டன. அவர் அவளைக் கூப்பிடுவதையே பெரும்பாலும் தவிர்த்து வந்தார். அவள் தானாகத்தான் தேவைப்படும்போது அவர் அறைக்குச் சென்று அவரிடம் பேசிவிட்டு வந்தாள். அவளுடைய பதவி, ஊதியம், செல்வாக்கு, மதிப்பு எல்லாமே வேகமாக உயர்ந்தன.\nஅதற்குப் பிறகு செல்வகணபதி ஒருமுறை கூட அவளை அனு என்று அழைத்ததில்லை - அனுராதாதான். மற்றவர்களுக்கு அவள் 'அனு மேடம்' ஆகி விட்டாள்.\nஆனாலும் உள்ளிருந்து வாட்டும் நோய்போல் அந்தச் சம்பவம் அவளை உறுத்திக்கொண்டே இருந்தது. மூர்த்தியிடம் அதை மறைத்ததை அவனுக்குச் செய்த பெரிய அநீதியாகக் கருதினாள்.\nஅவள் குடும்ப வாழ்க்கையிலும் பல மாறுதல்கள். சுகன்யா பொறியியல் பட்டம் முடித்துவிட்டு மேல்படிப்புக்கு அமெரிக்காவுக்குச் சென்று விட்டாள். இன்னும் சில வருடங்களில் அவளுக்குத் திருமணம் செய்ய வேண்டும்.\nஅன்று இரவு மூர்த்தி மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டான். \"அனு, நீ ஒரு விஷயத்தையே அடியோடு மறந்து விட்டாய் என்று நினைக்கிறேன்\" என்றான்.\n\"உங்களுக்குப் பெண் ஒருத்தி இருக்கிறாள் என்பதை மறந்து விட்டுப் பேசுகிறீர்களா அல்லது அவள் இங்கே இல்லை என்கிற தைரியத்தில் பேசுகிறீர்களா\n\"இரண்டும் இல்லை. கல்யாணமானவர்கள் எல்லாம் திருமண தினம் என்று ஒன்றைக் கொண்டாடுவார்களாமே, கேள்விப்பட்டிருக்கிறாயா\n நாமும்தான் கொண்டாடி வருகிறோம். நம்முடைய அடுத்த திருமண தினம் ..... ஒ இந்த மாதக் கடைசியில் வருகிறதே, மறந்து விட்டேன்.\"\n\"இப்போதும் நீ ஒன்றை மறந்து விட்டாய்\n\"நமக்குக் கல்யாணம் ஆகி இருபத்தைந்து வருடம் ஆகப் போகிறது என்பதை.\"\n\"மறக்கவில்லை. அதற்கு என்ன விசேஷமாக ஏதேனும் செய்ய வேண்டுமா\n சுகன்யா இங்கே இருந்திருந்தால் ஜமாய்த்திருப்பாள். அவள் இல்லாததால் சிம்பிளாக ஒரு கிராண்ட் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யலாம் என்று பார்க்கிறேன்.\"\n\"கொஞ்சம் பேரைத்தான் கூப்பிடப் போகிறேன். அதனால்தான் சிம்பிள் என்று சொன்னேன். ஆனால் பார்ட்டி கிராண்டாக நட்சத்திர ஓட்டலில் நடக்கும் யார் யாரைக் கூப்பிட வேண்டும் என்று இப்போதே பட்டியல் போட ஆரம்பித்து விடு. குறிப்பாக உன் எம்.டி யைக் கூப்பிட வேண்டும். அவரை நான் பார்த்ததே இல்லை.\"\nஅனுராதாவிடமிருந்து சற்றும் எதிர்பாராத விதத்தில் ஒரு விம்மல் வெடித்தது.\nமூர்த்தி அதிர்ந்து போய் விட்டான். \"என்ன ஆச்சு அனு\nஇரண்டு நிமிடங்கள் குலுங்கிக் குலுங்கி அழுதபின் இருபது ஆண்டுகளாக மனதில் அழுத்தி வைத்திருந்த துயரத்தை வாந்தி எடுப்பதுபோல் கொட்டித தீர்த்தாள்.\nமூர்த்தி அமை��ியாகக் கேட்டுக்கொண்டிருந்தான். அவள் சொல்லி முடித்ததும், \"சரி போய்த் தூங்கு. காலையில் பேசிக்கொள்ளலாம்\" என்றான்.\nஅனுவுக்குத் திடுக்கென்றது. சம்பவம் நடந்தவுடன் செல்வகணபதி, \"இப்போது வீட்டுக்குப் போ. அப்புறம் பேசிக்கொள்ளலாம்\" என்று சொன்னது நினைவுக்கு வந்தது. இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. ஆனாலும் மனம் லேசாகியிருந்தது. இருபது ஆண்டுகளாக மனதை அழுத்திக் கொண்டிருந்த சுமை இப்போது இறங்கி விட்டதல்லவா\nகாலையில் வழக்கம்போல் மூர்த்திக்குக் காப்பி கொண்டுபோய்க் கொடுத்தாள். பேப்பர் படித்துக் கொண்டிருந்த மூர்த்தி காப்பி தம்ளரை வாங்கி டீபாயில் வைத்தான்.சட்டென்று எழுந்து அவளை இறுகத் தழுவிக்கொண்டு அவள் முகம் முழுவதும் முத்த மழை பொழிந்தான்.\n\"அனு, ஐ லவ் யூ\"\nஅனுவுக்கு மீண்டும் அழுகை பீரிட்டு வந்தது.\n\"இத்தனை வருடங்களாக இந்த வலியோடு நீ இருந்ததை நினைத்தால்தான் எனக்கு வேதனையாக இருக்கிறது\" என்றான் மூர்த்தி. \"காயம் ஏற்பட்டால் அதற்கு மருந்து போட வேண்டும். அதை மூடி வைத்து வலியோடு வாழ்ந்திருக்கிறாய். உன்னுடைய சங்கடம் எனக்குப் புரிகிறது. ஆனாலும் இவ்வளவு காலம் நீ இப்படி ஒரு மனச்சுமையோடு வாழ்ந்திருப்பது எனக்கு வலி ஏற்படுத்துகிறது.\"\n\"நீங்கள் ரொம்ப அற்புதமானவர். நான் மிகவும் கொடுத்து வைத்தவள்.\"\n\"எந்த ஒரு சங்கிலியும் அதன் மிகவும் பலவீனமான கணுவின் அளவுக்குத்தான் வலிமை பெற்றிருக்கும் என்று சொல்வார்கள். ஒரு கணு வலுவிழந்து விட்டால் அது சங்கிலியையே வலுவற்றதாக்கி விடும். பாதிக்கப்பட்ட கணுவை வெட்டி விட்டு மற்ற கணுக்களை இணைத்தால்தான் சங்கிலி வலுவாக இருக்கும். பல நிகழ்வுகளால் உருவாக்கப்படும் உறவுச் சங்கிலிக்கும் இது பொருந்தும்\"\nசில நாட்கள் கழித்து நடந்த அவர்கள் திருமண வெள்ளிவிழா விருந்தில் பங்கேற்ற செல்வகணபதியிடம் மூர்த்தி இயல்பாக, உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/allu-arjun-new-movie-promo-videos/", "date_download": "2019-01-22T21:07:15Z", "digest": "sha1:6SYUAVYSODESBFN4BK3BOAWUA2QHWTAE", "length": 11654, "nlines": 115, "source_domain": "www.cinemapettai.com", "title": "அல்லு அர்ஜுனின் \"என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா\" படத்தின் ப்ரோமோ விடியோக்கள் உள்ளே ! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nஅல்லு அர்ஜுனின் “என் பெய���் சூர்யா என் வீடு இந்தியா” படத்தின் ப்ரோமோ விடியோக்கள் உள்ளே \nவயலின் இசை பின்னணியில், சிம்பு குரலில், காதல் தோல்வியில் கஞ்சா புகைக்கும் பரத்தின் “பிஞ்சுல பிஞ்சுல” : சிம்பா வீடியோ பாடல் .\nகைக்கு அடக்கமா ஒரு IPhone குறைந்த விலையில் வருகிறது..\nதவறாக பேசிய எம்எல்ஏவின் தலைக்கு 50 லட்சம் பரிசு.. பெரிதான சண்டை\nஅமெரிக்க தேர்தலில் இந்திய பெண்.. டிரம்ப்க்கு ஆப்பு அடிப்பாரா\nஅல்லு அர்ஜுனின் “என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா” படத்தின் ப்ரோமோ விடியோக்கள் உள்ளே \nமிலிட்டரி ஆஃபீசராக அல்லு அர்ஜுன் நடித்துள்ள படம் தெலுங்கு மட்டுமன்றி தமிழ், , கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் ரிலீசாகவுள்ளது. ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ என்ற தலைப்பில் மே மாதம் 4ஆம் தேதி வெளியாகிறது.\nஅல்லு அர்ஜூன், அனு இமானுவேல், அர்ஜூன், சரத்குமார், நதியா, சாரு ஹாசன், சாய் குமார், ஹரீஷ் உத்தமன் மற்றும் பலர் நடித்த இந்த படத்தை வம்சி இயக்கியுள்ளார். விஷால் சங்கர் இசையில் ராஜீவ் ரவி ஒளிப்பதிவில், வெங்கடேஸ்வரராவ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.\nதமிழுக்கான வசனத்தை பாடலாசிரியர் பா விஜய்யும், இயக்குநர் விஜய் பாலாஜியும் இணைந்து எழுதியிருக்கிறார்கள்.\nவயலின் இசை பின்னணியில், சிம்பு குரலில், காதல் தோல்வியில் கஞ்சா புகைக்கும் பரத்தின் “பிஞ்சுல பிஞ்சுல” : சிம்பா வீடியோ பாடல் .\nகைக்கு அடக்கமா ஒரு IPhone குறைந்த விலையில் வருகிறது..\nதவறாக பேசிய எம்எல்ஏவின் தலைக்கு 50 லட்சம் பரிசு.. பெரிதான சண்டை\nஅமெரிக்க தேர்தலில் இந்திய பெண்.. டிரம்ப்க்கு ஆப்பு அடிப்பாரா\nவயலின் இசை பின்னணியில், சிம்பு குரலில், காதல் தோல்வியில் கஞ்சா புகைக்கும் பரத்தின் “பிஞ்சுல பிஞ்சுல” : சிம்பா வீடியோ பாடல் .\nசிம்பா சிம்பா, நம் தமிழ் சினிமா அதிகம் தொடாத ஜானர். டோப் புகைப்பது. அதனை வைத்து டார்க் காமெடி ஜானரில் படம்...\nமெண்டல் மாதிரி பேசும் சின்ன மச்சான் பிரபு தேவா. சார்லி சாப்ளின்-2 ப்ரோமோ வீடியோ.\nபட்டயகெளப்புது சுப்பிரமணியபுரம் பாணியில் உருவாகியுள்ள பிரித்வி பாண்டியராஜன் நடிக்கும் “காதல் முன்னேற்ற கழகம்” ட்ரைலர்.\nகாதல் முன்னேற்ற கழகம் ஆர்.பாண்டியராஜனின் மகனான பிரித்வி பாண்டியராஜன். இவர் ஓவியா, தேவிகா நம்பியார் நடிப்பில் “கணேஷா மீண்டும் சந்திப்போம்” ���ட...\nகஞ்சா புகைத்து விட்டு பிரேம்ஜியை குழப்பும் பரத் – சிம்பா ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ.\nசிம்பா சிம்பா, நம் தமிழ் சினிமா அதிகம் தொடாத ஜானர் டோப் புகைப்பது. அதனை வைத்து டார்க் காமெடி ஜானரில்...\nதளபதி 63 பட பூஜை வீடியோவை வெளியிட்ட ஏ ஜி எஸ் புரொடக்ஷன்ஸ்.\nதளபதி 63 விஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவது படம் ரெடியாகி வருகின்றது. இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்....\nஉலகை வியக்க வைக்கும் இந்தியாவின் புராண ரகசியங்கள்.\nவெளியானது அல்லு அர்ஜுனின் “என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா” படத்தின் தெலுங்கு ட்ரைலர் \nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/12/10032912/Diamond-merchant-killer-Celebrity-TV-Actress-sudden.vpf", "date_download": "2019-01-22T21:51:17Z", "digest": "sha1:T6FYORZ7LXBO5WMDUHGVFO5BEF6MABB5", "length": 10555, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Diamond merchant killer: Celebrity TV Actress sudden arrest || வைரவியாபாரி கொலை: பிரபல டி.வி. நடிகை திடீர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்காக நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக எம்.பி தம்பிதுரை ஆஜர் | முதல் அமைச்சர் பழனிசாமியுடன் இஸ்ரோ தலைவர் சிவன் சந்த��ப்பு |\nவைரவியாபாரி கொலை: பிரபல டி.வி. நடிகை திடீர் கைது\nவைரவியாபாரி கொலை தொடர்பாக, பிரபல டி.வி. நடிகை திடீரென கைது செய்யப்பட்டார்.\nமும்பை காட்கோபர் பந்த் நகரை சேர்ந்த பிரபல வைர வியாபாரி ராஜேஷ்வர். இவர் கடந்த மாதம் 28-ந் தேதி விக்ரோலியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. ராஜேஷ்வரின் மனைவி போலீசில் புகார் செய்தார். டிரைவரிடம் விசாரித்தபோது பண்ட் நகர் மார்க்கெட் பகுதியில் தன்னை இறக்கி விடும்படி சொல்லி வேறுகாரில் ஏறி சென்றார் என்றார்.\nஇந்த நிலையில் பன்வெல் அருகே உள்ள அணைக்கட்டு பகுதியில் ராஜேஷ்வர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது தெரிய வந்தது. கொடூரமாக அவர் கொலை செய்யப்பட்டு இருந்தார். ராஜேஷ்வர் செல்போன் நம்பரை வைத்து போலீசார் விசாரித்தபோது அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததை கண்டுபிடித்தனர்.\nமராட்டிய மாநில அமைச்சர் பிரகாஷ் மேத்தாவின் முன்னாள் உதவியாளர் சச்சின் பவார். டி.வி. நடிகையும் மாடல் அழகியுமான டிவோலினா பட்டாச்சார்ஜி உள்பட மேலும் 3 பேருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்களை பிடித்து வந்து காட்கோபர் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக 3 மணிநேரம் விசாரணை நடத்தி பின்னர் கைது செய்தனர்.\nவிசாரணை விவரங்களை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர். டிவோலினா, ‘சாத் நிபானா சாதியா’ உள்பட பல டி.வி. தொடர்களில் நடித்து பிரபலமானவர். மேலும் சில நடிகைகளுக்கும் இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகித்து விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. ஜோடியாக நயன்தாரா: விஜய்யின் 63-வது படப்பிடிப்பு தொடக்கம்\n2. பூஜையுடன் தொடங்கியது \"விஜய் 63\"\n - நடிகர் சிம்புவின் சர்ச்சை பாடல்\n4. அரசு பஸ்சில் ‘பேட்ட’ படம் - நடிகர் விஷால் கண்டனம்\n5. ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2014/01/assassination-of-mahathma-gandhi.html", "date_download": "2019-01-22T21:36:08Z", "digest": "sha1:TFYERZOMPHASPFNQCL5C44PIDAA73ADV", "length": 45824, "nlines": 340, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : அகிம்சை அண்ணல் சுடப்பட்டபோது", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவியாழன், 30 ஜனவரி, 2014\nகாந்தியின்மீது தீவிர பற்றுக் கொண்டவர் வெங்கடாசலபதி.மதுரை டி.கல்லுப் பட்டியில் காந்திநிகேதன் என்ற ஆசிரமத்தை நிறுவி சேவை செய்து வந்தார் .இன்றும் காந்தியின் அறிவுரைப் படி கிராம வளர்ச்சிக்காக பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் பயிற்சி அளித்து வந்தது காந்தி நிகேதன்.\nஇந்த ஊருக்கு காந்தி ஒருமுறை வந்திருந்தார். அவரை காந்தி நிகேதனுக்கு அழைத்து சென்றனர். ஆசிரமத்தில் அனைத்து இனத்தை சேர்ந்த சிறுவர்களும் ஒன்றாக தங்கி இருந்ததைக் கண்ட காந்தி பெரிதும் மகிழ்ந்தார் . அப்போது ஆசிரம நிர்வாகிகள் காந்திஜிக்கு ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் தேன் கொடுத்தனர். அது மாணவர்களால் தயாரிக்கப்பட்ட தேன் என்றும் கூறினர். மகிழ்ச்சியுடன் அதைப் பெற்றுக் கொண்ட அண்ணல் அதை கொஞ்சம் ஸ்பூனில் எடுத்து அருந்துவதற்காக வாய்க்கருகே கொண்டு சென்றார். ஏதோ நினைவு வந்தவராக நிர்வாகிகளிடம் ,\"இந்த தேனை எப்போதாவது இந்த சிறுவர்கள் சுவைத்திருக்கிறார்களா\" என்று கேட்டார் நிர்வாகிகள் ஒருவரை பார்த்துக்கொண்டு மௌனம் சாதித்தனர். அந்த சிறுவர்கள் தேனை பருகியதே இல்லை என்பதை புரிந்து கொண்டார். உடனே தேன்கிண்ணத்தையும் ஸ்பூனை யும் கீழே வைத்துவிட்டு எழுந்தார்.\nநிர்வாகிகளிடம்\" ஒரு பொருளை உற்பத்தி செய்தவனுக்கு அப்பொருளின் மீது இல்லாத உரிமை அடுத்தவனுக்கு கிடையாது \" என்று சொல்லிவிட்டு அ���்த இடத்தை விட்டு அகன்றார் அண்ணல். காந்தியின் நினைவு நாளான இன்று எங்கோ படித்த இந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது.\nஇந்த நாளில்தானே அகிம்சை அண்ணல் மதவெறிக்கு பலியானார். 30.01.1948 மாலை ஐந்து மணி கடந்துவிட்டது பிரார்த்தனை செய்ய இந்துக்கள் முஸ்லீம்கள்,சீக்கியர்கள் என்று சர்வ மதத்தினரும் காத்திருந்தனர். பாபுஜி இன்னும் வரவில்லை. ஏன் இன்னும் காந்தி வரவில்லை. அண்ணல் நேரந் தவறாமையை கடைபிடிப்பவர் ஆயிற்றே. உள்ளே ஏதேனும் முக்கிய பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறதோ என்று மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். படேலுடன் பேசிக் கொண்டிருந்த காந்தி நேரமாகி விட்டதை உணர்ந்து அவசரமாக பிரார்த்தனைக்காக எழுந்தார்.\nகாலந்தவறாமையை கடைபிடிக்காதவர்களுக்கு கடுந்தண்டனை உண்டு என்று சிரித்துக்கொண்டே காந்தி சொன்னதைக் கேட்ட அருகில் இருந்தவர்கள் ஒரு கணம் திகைத்தனர். மகாத்மா பிரார்த்தனை மேடை நோக்கி நடந்தார். அவரை தாங்கிப் பிடித்துக்கொண்டு ஆபா, மனு இருவரும் உடன் வந்தனர்.\nபிரார்த்தனைக் கூடத்துக்கு முன்பாக காந்தி மக்களை கரம் கூப்பி வணங்க மக்களும் அமைதியாக அண்ணலை வணங்கினர். அப்போது அனைவரையும் விலக்கிக் கொண்டு அண்ணலின் எதிரே வந்தான் கொடுமனம் கொண்ட கோட்சே. காந்தியை நோக்கி கைகூப்பி வணங்கினான். மகாத்மாவும் நிகழப் போகும் ஆபத்தை அறியாமல் அவருக்கே உரிய புன்னகையுடன் பதிலுக்கு வணங்க, காலில்விழுவது போல விழுந்து எழுந்த கோட்சே மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவர் முன் நீட்டி அந்த அநியாயத்தை செய்தான்.\n என்று சொல்லிக் கொண்டே சுருண்டு விழுந்தார் மகாத்மா. கூடவே விழுந்த அகிம்சை இன்று வரை எழுந்திருக்க வில்லை. ஒரு சில வினாடிகளுக்குள் நடந்த முடிந்த துயரத்தை தடுக்க முடியவில்லையே புலம்பித் திகைத்தனர் அருகில் இருந்தவர்கள்.\nகாந்தியடிகள் கொலை நிகழ்வை படிக்கும்போதும் கேட்கும்போதும் சினிமா தொலைக்காட்சிகளில் பார்க்கும்போதும் தமிழாசிரியர் கற்பித்த மெய்ப்பொருள் நாயனார் புராணத்தின் இந்த பாடல்கள் என் நினைவுக்கு வரும்.ஆயுதத்தை ஓலை சுவடிக்குள் மறைத்துவைத்துக் கொண்டு மெய்பொருள் நாயனாரை வணங்குவது போல் நடித்துக் கொன்ற முத்தநாதனின் கதை என்கண்முன் விரியும்\nநினைத்ததை முடித்த கோட்சே பிடிபட்டான். இந்நிகழ்வு��்கு சில நாட்களுக்கு முன்பாக நடந்த கொலை முயற்சியில் ஈடுப்பட்டு மாட்டிக் கொண்ட மதன்லால் என்பவனையும் அண்ணல் மன்னிக்கவே விரும்பினார். ஒருவருடன் கருத்து வேறுபாடு கொள்பவர்கள் குற்றவாளிகள் அல்ல என்பதை அவன் உணர்ந்து கொள்வான் என்று உரைத்த அண்ணலின் மனதை என்னென்பது\nநேருவும் , படேலும் கதறி அழுதனர். அன்று வானொலியில் தழுதழுத்த குரலோடு உருக்கமான ஒரு உரை ஆற்றினார் நேரு. உலகையே கலங்க வைத்து விட்டது அந்த உத்தமரின் மரணம் .\nகாந்திக்கு நான்கு மகன்கள் உண்டு. காந்தியின் மீது கசப்புணர்வும் கடும் கருத்துவேறுபாடும் கொண்ட மூத்த மகன் ஹரிலால் காந்தி, காந்தியை விட்டு பிரிந்தே வாழ்ந்தார்.குடிப்பழக்கம் உட்பட பல்வேறு தீய பழக்கங்களுக்கு அடிமையான இவரை அண்ணலின் இறுதி சடங்கின் போதும் சுய நினைவின்றியே கிடந்தாராம். இன்னொரு மகனான ராமதாஸ் காந்தி, காந்தியின் சிதைக்கு தீ மூட்டினார். பின்னாளில் கோட்சேவுக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் என்று கோரிய பெருமணம் படைத்தவராக இருந்தார் ராமதாஸ் காந்தி.\nஅகிம்சை போராட்டத்தின்மூலம் ஆங்கிலேயர்க்கு பெரும் தலைவலியாக இருந்த காந்தியை அவர்கள் கூட கொல்ல முயலவில்லை . ஆனால் விடுதலை பெற்று ஆறுமாதங்கள் கூட அவரை காப்பாற்ற முடியவில்லையே என்று உலகமே எள்ளி நகையாடியது போல் இருந்தது.\nகாந்தியின் கொள்கைகளுடன் ஒத்துப் போகாதவர்கள் இருக்கலாம். ஆனால் அவர் இந்தியாவின் அடையாளங்களில் ஒன்று என்பதை யாரால் மறுக்க முடியும்\n(படித்தது,கேட்டதன் அடிப்படையில் எழுதப்பட்டது இந்தப் பதிவு )\nகாந்தி தேசத் தந்தை இல்லையா\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 10:26\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், காந்தி, கோட்சே, சமூகம், நிகழ்வுகள்\nபாரத தேசத்தின் எழுச்சி நாயகன் புன்னகை தேசத்தின் உறைவிடம் என்றும் உலகம் போற்றும் மாமனிதன் பற்றிய நினைவு கூர்ந்து எழுதிய பதிவு... மிக சிறப்பாக உள்ளது. காந்தி மறைந்தாலும் அவர் விட்டுச்சென்ற தடயங்கள் என்னும் நினைவு கொண்டுதான் இருக்கு...\n31 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 12:10\nகாந்தி சுடப்பட்ட பொழுது விழுந்த அஹிம்சை இன்னும் எழுந்திரிக்கவில்லைதான்.\n31 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 5:26\n31 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 5:27\n//கூடவே விழுந்த அகிம்சை இன்று வரை எழ��ந்திருக்க வில்லை.//\n31 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:03\n// ஒருவருடன் கருத்து வேறுபாடு கொள்பவர்கள் குற்றவாளிகள் அல்ல... // இந்த மனம் யாருக்குத் தான் வரும்... அதனால் தான் அவர் மகாத்மா...\n31 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:27\n31 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:34\nஅந்த நாளில் நேரில் கண்டது போன்ற உணர்வு....\n31 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 7:08\nநண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…\n31 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 7:34\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…\n என்று சொல்லிக் கொண்டே சுருண்டு விழுந்தார் மகாத்மா. கூடவே விழுந்த அகிம்சை இன்று வரை எழுந்திருக்க வில்லை//\nசத்தியமான வார்த்தையை சொன்னீர்கள், உண்மையில் அகிம்சையும் அவர் கூடவே செத்து விட்டது...\n31 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 11:09\nதான் நினைத்ததை சாதிக்க துடிக்கும் வைராக்கியம் காந்தியின் பலம்.. அதுவே அவரது பலவீனமும் ஆகிப் போனது நிதர்சனம்...\n31 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 11:23\nகாந்திஜி சுடப்பட்ட நாள் இன்னும் என் மனதில் அழியாநினைவாய் இருக்கிறது. நாங்கள் அப்போது அரக்கோணத்தில் இருந்தோம் எனக்கு ஒன்பது வயது முடிந்திருந்தது. பிள்ளைகள் நாங்கள் தெருவில் ஆடிக் கொண்டிருந்தபோது ரேடியோ செய்திகேட்டுத் திகைத்து பின் உர்ர் முழுக்க அந்த செய்தியைத் தெரிவித்தோம். எங்கள் வீட்டிலேயே ஒரு இழவு விழுந்த மாதிரி உணர்ந்தோம். நான் இதை ஏற்கனவே என் பதிவு “ அரக்கோண நாட்கள்’-ல் பகிர்ந்திருக்கிறேன். என்றும் மறக்க முடியாத நிகழ்வும் அனுபவமும். gmbat1649.blogspot.in/ 2011/05/blog-post_11.html\n31 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 11:35\nஅருமை. வாழ்த்துக்கள். ஆனால் காந்தி ஒன்றை செய்ய தவறிவிட்டார். நேருவையும் தன்னுடைய மற்ற சீடர்களையும் நிர்பந்தித்து காங்கிரசை கலைத்திருக்க வேண்டும். அன்று துவங்கிய நேரு குடும்பத்தாரின் ஆதிக்கம் இன்றும் தொடர்கிறது. காங்கிரஸ் கட்சியின் பல நல்ல திட்டங்கள் வெற்றியடைந்திருந்தும் மக்களிடம் அதற்கு நேரு குடும்பத்தாரின் ஊழல்களே காரணம்.\n31 ஜனவரி, 2014 ’அன்று’ முற்பகல் 11:59\nவிழுந்தார் மகாத்மா. கூடவே விழுந்த அகிம்சை இன்று வரை எழுந்திருக்க வில்லை.\n31 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 12:11\nவிடுதலை பெற்ற பின் பலிகொடுத்துதான் வேதனையான விஷயம்....\n31 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 3:14\n31 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 7:54\n31 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 8:32\nஒருவருடன் கருத்து வேறுபாடு கொள்பவர்கள் குற்றவாளிகள் அ���்ல என்பதை அவன் உணர்ந்து கொள்வான் // இது எல்லா காலத்திற்கும் பொருந்தும்\n31 ஜனவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 9:38\n1 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 9:13\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\n1 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 9:14\nதங்களின் இந்த பதிவு காந்தியடிகள் மீதும் தங்களின் மீதும் இருந்த மரியாதையை மிகுவித்திருக்கிறது என்றே நான் கூறுவேன். காந்தியடிகள் சுட்டுக்கொல்லப் பட்ட நிகழ்வுக்கு மெய்ப்பொருள் நாயனார் புராணத்தின் பாடலை ஒப்பிட்டது தங்களின் புத்திக்கூர்மையைப் பறைசாற்றுகிறது. மகன்கள் பற்றிய தகவல்களும் அருமை. பகிர்வுக்கு நன்றி ஐயா.\n1 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 9:32\nகாந்தியால் தான் இந்தியா சுதந்திரமடைந்தது என்பதில் எனக்கு உடன்பாடில்லை என்றாலும் ஒரு அகிம்சாவாதியாக தனது கொள்கையில் உறுதியுடன் விளங்கியவர் காந்தி\n1 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 10:17\nஅன்று நமக்கு தேவை தலைவர்(காந்திதான்) கோட்சே அல்ல ஆனால் இன்று நமக்கு நிறைய தேவை கோட்சேக்கள்தான் தலைவர்கள் அல்ல... மறைந்திருக்கும் கோட்சேக்களே வெளிவந்து இந்தியாவை இப்போது உள்ள தலைவர்களிடம் இருந்து காப்பாத்தேன்\n1 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 10:28\nகாந்திபற்றி மோடிவிட்ட டிவிட்டரில் நான் சொன்னதுஇதுதான். \"மகாத்மா காந்தியின் கொள்கைகளை படிக்க எல்லோருக்கும் புடிக்கும் ஆனால் அதை பின்பற்றதான் யாருக்கும் பிடிக்காது\"\n1 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 10:33\n1 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 10:41\n1 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 10:42\n1 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 10:42\nஅகிம்சை காந்தியுடன் இறந்துவிடவில்லை.இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது.நம்பவில்லை என்றால் http://en.wikipedia.org/wiki/Irom_Chanu_Sharmila இந்தக் கட்டுரையை வாசியுங்கள்.ஊடகங்களின் செய்திகளில் இவ்வாறானவர்களைப் பற்றி பெரிதாகக் குறிப்பிட மாட்டார்கள்.இதெல்லாம் தெரியாமல் அகிம்சை செத்துவிட்டது என்றால் எப்படி \n1 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 12:26\nகாந்தி மஹான் எங்கள் காலை கதிரவன்\nஅவர் உதித்ததும் எங்கள் காரிருள் மறைந்ததம்மா..... என்ற வானெலிப் பாட்டை சிறுவயதில் பல தடவை கேட்டிருக்கிறேன்.\nஅவர் சுடப்பட்ட போது என்று தலைப்புக் கொடுத்துவிட்டு....... ஏமாற்றிவிட்டீர்கள். அதன் பின்புலத்தைப் பற்றி ஏதோ எழுதியிருப்பதைப் போல் நினைக்க வைத்து மோசம் செய்துவிட���டீர்கள் அண்ணா. நீங்கள் எழுதியிருப்பது ஜஸ்ட் செய்திக் குறிப்பே. மார்கெட்டிங்க் செய்யும் நிலையில் நீங்கள் இல்லை அண்ணாஅ, இதை உணருங்கள், தயவுசெய்து கெஜ்ரிவால் போல மாறிவிடாதீர்கள்.\n1 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 3:25\nகூடவே விழுந்த அகிம்சை இன்று வரை எழுந்திருக்க வில்லை.\n1 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 3:44\nகாந்தி அண்ணலை பலர் மறந்தே விட்டார்கள் . உங்கள் பதிவு அருமை. செஞ்சிக் கோட்டை பற்றி நீங்கள் முன்பு இட்ட பதிவை மீள் பதிவு செய்ய இயலுமா \n1 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 4:31\nகாந்தி உயர்ந்தவர்தான். ஆனால், பகத்சிங்கை அவர் நினைத்தால் காப்பாற்றியிருக்கலாம் என்கிறார்கள் இதற்குப் பதில் இல்லையே\nஅம்பேத்கருடன் அவருக்குக் கருத்து வேறுபாடு இருந்ததையும் நம்மால் ஏற்கமுடியவில்லையே இப்படிச் சில கேள்விகள் இருப்பதால்... சும்மா ப்ளளிப் பிள்ளைகள் போல் “காந்தி சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்” என்னும் ஒற்றைவரி வரலாற்றையும் ஏற்கமுடியவிலலையே இப்படிச் சில கேள்விகள் இருப்பதால்... சும்மா ப்ளளிப் பிள்ளைகள் போல் “காந்தி சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்” என்னும் ஒற்றைவரி வரலாற்றையும் ஏற்கமுடியவிலலையே கடைசிவரை அவர்தன்னை ஒரு “சனாதனஇந்து “ என்று கூறிக்கொண்டதன் பொருள் என்ன கடைசிவரை அவர்தன்னை ஒரு “சனாதனஇந்து “ என்று கூறிக்கொண்டதன் பொருள் என்ன சாதிகள் கூடாது, ஆனால் இந்த தீண்டாமை ஒழியவேண்டும் என்றால் எப்படி சாதிகள் கூடாது, ஆனால் இந்த தீண்டாமை ஒழியவேண்டும் என்றால் எப்படி சாராயம் குடிக்கலாம், போதை வரக்கூடாது என்பது சரியா அய்யா சாராயம் குடிக்கலாம், போதை வரக்கூடாது என்பது சரியா அய்யா காந்தியை விமர்சனம் செய்வதால், நாம் காந்தியைவிட உயர்ந்தவராகிவிடமுடியாது என்னும் புரிதலேர்டுதான் கேட்கிறேன். காந்தியின் தாய்மொழிவழிக்கல்விக் கருத்து எனக்கு முழு உடன்பாடு. ஆனாலும் அவரை முழுமையாக ஏற்க முடியவில்லையே அய்யா காந்தியை விமர்சனம் செய்வதால், நாம் காந்தியைவிட உயர்ந்தவராகிவிடமுடியாது என்னும் புரிதலேர்டுதான் கேட்கிறேன். காந்தியின் தாய்மொழிவழிக்கல்விக் கருத்து எனக்கு முழு உடன்பாடு. ஆனாலும் அவரை முழுமையாக ஏற்க முடியவில்லையே அய்யா\n1 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 5:44\nகாந்தியை பற்றிய இரு சம்பவங்கள் அருமையாக சொல்லி அழகாக பதி���ிட்டீர்கள் உதாரணமாக கொடுத்த மெய்ப்பொருள் நாயனார் பற்றிய பெரிய புராண வரிகள் அருமை நான் பத்தாம் வகுப்பில் படித்த வரிகள் மீண்டும் நினைவுக்கு வந்தன. எத்தனையோ வேறுபாடுகள் இருப்பினும் அவர் நம் தேசத்தந்தை நான் பத்தாம் வகுப்பில் படித்த வரிகள் மீண்டும் நினைவுக்கு வந்தன. எத்தனையோ வேறுபாடுகள் இருப்பினும் அவர் நம் தேசத்தந்தை இதை யாரும் மறுக்கவோ மாற்றவோ முடியாது. சிறப்பான பகிர்வு. என் டேஷ் போர்டில் இந்தபதிவு வரவில்லை இதை யாரும் மறுக்கவோ மாற்றவோ முடியாது. சிறப்பான பகிர்வு. என் டேஷ் போர்டில் இந்தபதிவு வரவில்லை இன்று முகநூல் மூலம் வந்தேன் இன்று முகநூல் மூலம் வந்தேன்\n1 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 7:41\nதங்கள் கட்டுரை மிக உருக்கமாக இருக்கிறது என்றாலும்\nநிலவன் அண்ணா சொல்வதை போல எனக்கும் சில கேள்விகள் இருக்கின்றன \nசோஷலிச நாட்டிற்கு தந்தை தன்னை சனாதன இந்து என்பதை என்னாலும் ஏற்கமுடியவில்லைஅப்புறம் \"அவர்கள் உண்மைகள்\" சொல்வதைபோல் இப்போ தேவை கோட்சேகள்தானோ\n1 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 9:42\n2 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 6:26\nஒரு தனிமனிதனாக நாட்டின் தலையெழுத்தை மாற்றக் களத்தில் இறங்கிய துணிச்சலுக்கும் முயற்சி தோற்காது என்ற நம்பிக்கையும் தன்னுடைய செயல் அடுத்த ஆயிரம் வருடங்களுக்கான முன்னோடியாக விளங்கும் தொலைநோக்கு.. இவை தான் காந்தியின் கொள்கைகள். சுதந்திர போராட்டத்தில் இறங்க வேண்டிய அவசியமே இல்லாத ஒருவர் இறங்கி தலைமை தாங்கி தொண்டனாகவும் இருந்து.. அண்ணலைப் போல் யார் வருவார்\nஅரசியல் ஆதாயங்களுக்காக அவர் கொள்கைகளைத் திரித்தவர்கள் திரிப்பவர்கள் நிச்சயம் இருப்பார்கள். இருந்து விட்டுப் போகட்டும்.\n3 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 8:39\nஒரு தனிமனிதனாகப் பார்க்கையில் பாரதி மீதும் குற்றப் பார்வை விழுகிறது. அதற்காக அவருடைய தேசியக் கொள்கைகளையும் கவிதைத் திறனையும் ஒதுக்க முடியுமா காந்தியை அடையாளம் காட்டுவது அவருடைய தனிப்பட்ட கொள்கைகள் அல்ல - நாட்டுக்காக தன்னையளிக்கத் துணிந்ததே அவரின் அடையாளம்.\n3 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 8:41\nகாந்தியின் காலத்தையொட்டிய நேருவை எடுத்துக் கொள்வோம்.. நேருவை இன்னும் நம்மால் எப்படிக் கொண்டாட முடிகிறது\n3 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 8:41\n4 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 6:04\n5 பிப்ரவரி, 2014 ’அன்று’ பிற்பகல் 12:53\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…\nதனி ஒருவரால் மட்டும் சுதந்திரம் கிடைக்கவில்லை. பல்வேறு முகம் தெரியாத தியாகிகளின் தியாகத்தால் விளைந்ததே சுதந்திரம். ஆனால் அவர்களின் முக வடிவாக காந்தி கருதப் படுகிறார்.\n30 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 9:00\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழர்களின் அடையாளங்கள் மறைந்து ...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nமீண்டும் ராயல்டி தொடர்பாக இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. தன் பாடலை அனும்தி பெ...\nமின்சார ரயிலுக்கு காத்திருக்கும் நேரத்தில் ரயில் நிலையத்தில் உள்ள புத்தகக் கடைக்கு முன் நின்று தொங்க விடப்பட்டிருக்கும் தலைப்பு செய்...\nசச்சின் பிரிவுபசாரமும் பாரத ரத்னாவும்\nசச்சினின் 200 வது டெஸ்ட் போட்டி,சச்சின் தன் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஒய்வு பெறப் போகிறார். . மும்பை வான்கடே ஸ்டேடியம் அதிர...\nதிசை அறிய மொபைல் மென்பொருள்\nஉங்களுக்கு எப்போதாவது எதாவது ஒரு இடத்தில் கிழக்கு எது மேற்கு எது வடக்கு எது தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்\nகுழந்தைகளின் மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது இரண்டு மாறான உதாரணங்கள் பார்ப்போம். முதலில் இந்த ஓவியத்தை யார் வ...\nநான் முதன் முதலில் எழுதிய திருமண வாழ்த்துக்கவிதை ஆசிரியையாகப் பணியாற்றும் திருமதி பூமா பிப்ரவரி 3 அன்று திருமண நாள் என்பதை முக நூல் எனக்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண���க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/140359-how-the-qube-works-to-screen-a-movie-in-theatres.html", "date_download": "2019-01-22T20:47:47Z", "digest": "sha1:7PAEQSDBQNINOJQMZDOIKXXFHDJEPE7Q", "length": 59763, "nlines": 459, "source_domain": "www.vikatan.com", "title": "KDM முதல் பைரசி வாட்டர்மார்க் வரை... Qube நிறுவனம் என்னவெல்லாம் செய்கிறது? #SpotReport | How the Qube works to screen a movie in theatres?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:44 (22/10/2018)\nKDM முதல் பைரசி வாட்டர்மார்க் வரை... Qube நிறுவனம் என்னவெல்லாம் செய்கிறது\n`பொட்டி வந்துருச்சு' என்ற குரலை தியேட்டரின் வாசல் அருகே நின்றுகொண்டு கேட்ட கடைசி தலைமுறையில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்; இப்போதெல்லாம் எந்த தியேட்டரிலும் இதுபோன்ற குரல்கள் கேட்பதில்லை. காரணம், அப்போது ஃப்லிம் ரீல்களில் உறங்கிக்கொண்டிருந்த சூப்பர் ஸ்டாரின் சினிமாக்கள் இன்று டிஜிட்டல் மயமாகிவிட்டன.\nசமீபத்தில் வந்த சீமராஜா திரைப்படத்தின் அதிகாலை காட்சி; அம்பத்தூரில் இருக்கும் திரையரங்கில் 5 மணிக்குப் படம்; 4:30 மணிக்கெல்லாம் திரையரங்கை நெருங்கிவிட்டோம். அந்தச் சமயத்தில் எதேச்சையாக ட்விட்டரைத் திறந்தபோது, டைம்லைனில் வந்தது இப்படி ஒரு செய்தி.\nசிறிதுநேரத்தில் திரையரங்கமும் இதை உறுதிசெய்தது. பல இடங்களிலும் இந்த KDM பிரச்னையால் படம் காலை வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. KDM என்ற பதம் சமீபத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டது அன்றைக்காகத்தான் இருக்கும். இன்றைக்கு டிஜிட்டல் ஃபிலிம் புரொஜெக்டரில் படம் அனைத்துத் திரையரங்கங்களுக்கும் இந்த KDM-தான் பாஸ்வேர்டு. இது வந்தால்தான் ஒரு படத்தை திரையிடவே முடியும். தொடக்கத்தில் படச்சுருளுக்காகக் காத்திருக்கும் திரையரங்கங்கள் இன்று KDM-ஐ எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. இது எப்படி உருவாகிறது\nஒரு படம் முழுமையாகத் தயாரிக்கப்பட்டு, எடிட் செய்யப்பட்டவுடன் அவை அப்படியே திரையரங்கத்திற்கு அனுப்பப்படுவதில்லை. இடையே முக்கியமாக இன்னொருவருக்குப் பங்கு இருக்கிறது. அவர் Digital Service Provider (DSP). ஒரு படம் திரையரங்கத்தில் திரையிடப்பட வேண்டுமானால் இந்த DSP-களின் உதவி அவசியம். படங்களைத் திரையரங்கங்களில் வெளியிடுவதற்கேற்ப அவற்றை டெக்னிக்கலாக மாற்றுவதும், எந்தெந்தத் திரையரங்குகளில் எந்தெந்தப் படம் ஓடவேண்டும் என்பதை அறிந்து அந்தந்தத் திரையரங்களுக்குப் படத்தை அனுப்புவதும்தான் DSP-களின் பணி. இதுதவிர தற்போது இன்னொரு முக்கியமான பணியும் சேர்ந்திருக்கிறது; அது பைரசி ஒழிப்பு. இன்று வெளியாகும் அனைத்துப் படங்களும் ஏதோ திரையரங்களில் படம்பிடிக்கப்பட்டு, பின்னர் எடிட் செய்யப்பட்டு பைரசி தளங்களில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அவற்றைக் கண்காணிப்பதற்கும் உதவி செய்துவருகின்றன இந்த DSP நிறுவனங்கள். இன்றைக்கு உலகளவில் திரையரங்கங்களுக்கான தொழில்நுட்பங்களை வழங்குவதிலும், DSP விஷயத்திலும் முன்னணியில் இருக்கும் ஒரு நிறுவனம் கியூப் (Qube). தமிழ்நாட்டில் பெரும்பாலான திரையரங்கங்களில், படத்தின் சென்சார் சர்டிபிகேட் வருவதற்கு முன்பு கியூப்பின் விளம்பரத்தைப் பார்க்கலாம்.\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\nஇன்றைக்கு ஒரு படம் திரையரங்கத்திற்கு வருவதற்கு முன்பு அதில் டெக்னிக்கலாக என்னவெல்லாம் நடக்கிறது, எப்படி அனைத்து திரையரங்களுக்கும் படம் டிஜிட்டல் முறையில் விநியோகிக்கப்படுகிறது, பைரசி படங்களை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் என்பதையெல்லாம் விரிவாகத் தெரிந்துகொள்வதற்காக கியூப் நிறுவனத்துக்கு விசிட் அடித்தோம்.\nஇந்த நிறுவனம் தொடங்கப்பட்ட கதையே சுவாரஸ்யமானது. 1990-களில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நெடுந்தொடர் `பைபிள் கி கஹானியே'. அதன் இயக்குநர் ஜீஜோ. அப்போதெல்லாம் திரைப்படமானாலும் நெடுந்தொடர் ஆனாலும் அனைத்துமே ஃபிலிம்களில்தாம் படம்பிடிக்கப்பட்டன. அதற்குப் பிறகு எடிட் செய்யப்பட்ட போதும் அந்த ஃபிலிம்களை வைத்துத்தான் எடிட் செய்துகொண்டிருந்தனர். உதாரணமாகத் திரைப்படத்தில் இரண்டு காட்சிகளுக்கு இடையே இருக்கும் ஏதேனும் ஒரு பகுதியை நீக்கவேண்டுமேன்றால் அந்த ஃபிலிம்மின் பகுதியை வெட்டி, ஒட்டிவிடுவர். இப்போது அந்தக் காட்சி படத்தில் நீக்கப்பட்டிருக்கும். இப்படி லீனியர் எடிட்டிங் மட்டுமே நடந்துகொண்டிருந்த காலத்தில், நான்-லீனியர் (Non-linear) முறையில் எடிட் செய்வதற்கான தொழில்நுட்பம் எதுவும் இந்தியாவில் இல்லை. அப்போது தூர்தர்ஷன் நெடுந்தொடரை இயக்கிக்கொண்டிருந்த ஜீஜோ, ராஜஸ்தானில் படப்பிடிப்பில் இருந்தார். அப்போது தமிழகத்தில் இருந்த ஜெயேந்திரா என்னும் நண்பரைத் தொடர்புகொண்டு பேசுகிறார்.\n``முழுப் படப்பிடிப்பும் நடந்து முடிந்தபின்பு எடிட் செய்யும் வசதிக்குப் பதிலாக, உடனே உடனே இங்கிருந்தே எடிட் செய்வதற்கு ஏதேனும் வழியிருக்கிறதா\" எனக் கேட்கிறார். ஜெயேந்திரா அவரின் மற்றொரு நண்பரான செந்திலிடம் இதைக் கூறுகிறார். அவர் ஏற்கெனவே சினிமாத் தொழில்நுட்பங்கள் குறித்துப் படித்துக்கொண்டிருப்பவர். அப்போது செந்தில் சொன்ன பதில் `Avid'. உடனே மூவரும் வெளிநாட்டிலிருந்து சாஃப்ட்வேரை வாங்குகிறார்கள். அதில் இருக்கும் குறிப்புகளை வைத்தே அதை இயக்கக் கற்றுக்கொள்கிறார்கள். இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வருகிறது Avid குழு. சாஃப்ட்வேர் வாங்கிய இவர்களுக்கு அதைப் பயன்படுத்துவதற்கான பயிற்சிகளை அளிப்பதற்காகத்தான் அது இந்தியாவுக்கு வந்தது. ஆனால், அதற்கு அப்போது அவசியமே இருக்கவில்லை. ஏனெனில், அதற்கு முன்பாகவே மூவரும் Avid-ஐ பயன்படுத்தக் கற்றுக்கொண்டதோடு, மூன்று எபிசோடுகளை Avid-ல் எடிட் செய்து தூர்தர்ஷனில் ஒளிபரப்பியே முடித்துவிட்டிருந்தனர். இவர்களின் ஆர்வத்தைப் பார்த்த Avid-கு சட்டென ஒரு ஐடியா தோன்றியது. ``இவர்களையே ஏன் Avid-ன் இந்தியப் பிரிவைப் பார்த்துக்கொள்ளச் சொல்லக் கூடாது\" எனக் கேட்கிறார். ஜெயேந்திரா அவரின் மற்றொரு நண்பரான செந்திலிடம் இதைக் கூறுகிறார். அவர் ஏற்கெனவே சினிமாத் தொழில்நுட்பங்கள் குறித்துப் படித்துக்கொண்டிருப்பவர். அப்போது செந்தில் சொன்ன பதில் `Avid'. உடனே மூவரும் வெளிநாட்டிலிருந்து சாஃப்ட்வேரை வாங்குகிறார்கள். அதில் இருக்கும் குறிப்புகளை வைத்தே அதை இயக்கக் கற்றுக்கொள்கிறார்கள். இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வருகிறது Avid குழு. சாஃப்ட்வேர் வாங்கிய இவர்களுக்கு அதைப் பயன்படுத்துவதற்கான பயிற்சிகளை அளிப்பதற்காகத்தான் அது இந்தியாவுக்கு வந்தது. ஆனால், அதற்கு அப்போது அவசியமே இருக்கவில்லை. ஏனெனில், அதற்கு முன்பாகவே மூவரும் Avid-ஐ பயன்படுத்தக் கற்றுக்கொண்டதோடு, மூன்று எபிசோடுகளை Avid-ல் எடிட் செய்து தூர்தர்ஷனில் ஒளிபரப்பியே முடித்துவிட்டிருந்தனர். இவர்களின் ஆர்வத்தைப் பார்த்த Avid-கு சட்டென ஒரு ஐடியா தோன்றியது. ``இவர்களையே ஏன் Avid-ன் இந்தியப் பிரிவைப் பார்த்துக்கொள்ளச் சொல்லக் கூடாது\nஅந்த வாய்ப்பை ஏற்றுத்தான் செந்திலும், ஜெயேந்திரா பஞ்சாபிகேசனும் ரியல் இமேஜிங் டெக்னாலாஜிஸ் என்னும் நிறுவனத்தைத் தொடங்குகின்றனர். இன்று திரையரங்கங்களில் பார்க்கும் கியூப் நிறுவனத்துக்கு இந்தச் சம்பவமும், நிறுவனமும்தான் விதை. அதற்குப் பின் Avid மென்பொருளை இந்திய சினிமாவில் பயன்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடங்கினர். முதன்முதலில் Avid-ஐ முழுமையாக ஏற்றுக்கொண்டவர் கமல்ஹாசன். ஹாலிவுட்டிற்கு வெளியே முதன்முதலில் Avid-ல் எடிட் செய்யப்பட்ட படம் மகாநதி. இதையடுத்து தொடர்ச்சியாக அனைத்து எடிட்டர்களிடமும் Avid-ஐ கொண்டுசெல்கிறது கியூப். அதுவரைக்கும் ஃபிலிம்மில் எடிட் செய்துகொண்டிருந்த தமிழ்சினிமா கியூபின் முயற்சிக்குப் பிறகு முழுமையாக சாஃப்ட்வேர் எடிட்டிங்கிற்கு மாறியது. இதேபோல DTS சவுண்டு தொழில்நுட்பத்தைத் தமிழகத் திரையரங்குகளில் ஒலிக்கச்செய்ததிலும் இந்நிறுவனத்துக்குப் பங்குண்டு.\n``DTS வருவதற்கு முன்புவரை திரையரங்கங்களில் மோனோ ஸ்டீரியோ சவுண்ட்தான் இருந்தது. இந்த சவுண்ட்டானது திரைப்படத்தின் ஃபிலிம்மோடு இணைந்தது. அதாவது, ஒரு படத்தின் ஃபிலிம்மின் மேற்புறம் ஒளிப்படங்களும், கீழே அதற்கான ஒலிக்குறிப்புகளும் இருக்கும். இதில் இருக்கும் முக்கியச் சிக்கல் என்னவென்றால் ஒரு படம் 100 நாள்களைக் கடந்தும் ஓடுகிறது என்றால், அதன் ஃபிலிம்மில் நிறைய கீறல்கள் விழுந்திருக்கும்; முன்பை விடத் தரம் குறைந்திருக்கும். எனவே 100 நாள்கள் கழித்து தியேட்டருக்குப் போனால் படத்தின் சவுண்டே தெளிவாக இருக்காது. ஆனால், DTS அப்படியல்ல; இது டிஜிட்டல் சவுண்ட் என்பதால் இந்தத் தேய்ந்துபோகும் பிரச்னையெல்லாம் இல்லை. மேலும், இதில் சவுண்டு ஃபிலிம்மோடு சேர்ந்து இல்லாமல், தனி CD-யாக வரும். அதிலிருந்து சவுண்டானது ஃபிலிம்மோடு இணைந்து திரையில் ஒளிபரப்பாகும். களையிழந்த தியேட்டர்களுக்குப் புதுப்பொலிவூட்டியதில் இந்த DTS தொழில்நுட்பத்துக்கு முக்கியப் பங்குண்டு. DTS சவுண்டு மெதுவாகத் திரையரங்கங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியதும் மீண்டும் திரையரங்கங்களுக்கு ம��்கள் அதிகளவில் வந்ததாகச் சொல்வார்கள். Avid எடிட்டிங் போலவே, DTS சவுண்டு தொழில்நுட்பத்தையும் தமிழகத்தில் பரவலாகக் கொண்டுசென்றோம். இதற்காக எப்படிப் பிரத்தியேகமாக சவுண்டு மிக்ஸிங் செய்யவேண்டும் என்பதையும் பலருக்கும் கற்றுக்கொடுத்தோம். DTS சவுண்டு தொழில்நுட்பத்தை முதல்முதலில் முழுமையாகப் பயன்படுத்திய படம் ஆபாவாணனின் 'கறுப்பு ரோஜா'. அதேபோல கமலின் 'மும்பை எக்ஸ்பிரஸ்' மற்றும் ரஜினியின் 'சந்திரமுகி' படங்கள்தான் முதன்முதலில் டிஜிட்டல் ஃபிலிம் புரொஜக்ஷனில் வெளியான படம்\" என்கிறார் கியூப்பின் நிறுவனர்களுள் ஒருவரான ஜெயேந்திரா பஞ்சாபிகேசன்.\nகியூப்பின் மற்றுமொரு முக்கியமான பங்களிப்பு இந்த டிஜிட்டல் ஃபிலிம் புரொஜெக்ஷன். 2004-ல் இருந்து தொடங்கிய இந்தப் பயணம் இன்று 42 நாடுகளுக்கு விரிந்து நிற்கிறது. தற்போது இந்தியாவில் இருக்கும் திரைகளில் சுமார் 40 சதவிகிதம் கியூப் வசம்தான். கியூப் போலவே உலகெங்கும் நிறைய DSP-க்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் வேதமாக இருப்பது ஹாலிவுட்டில் வகுக்கப்பட்ட DCI விதிமுறைகள்தாம். இன்று திரையரங்கங்களுக்கு விநியோகம் செய்யப்படும் படங்கள் எந்த ஃபார்மட்டில் இருக்கவேண்டும், எந்தளவுக்குப் பாதுகாப்பான அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும், எப்படி விநியோகம் செய்யவேண்டும் உட்பட அனைத்து அம்சங்களுக்கும் விதிமுறைகள் உண்டு. அதன்படிதான் DSP-க்கள் செயல்படவேண்டும். திரைப்படங்களின் தரம், பாதுகாப்பு ஆகிய இரண்டுக்கும் சமஅளவுக்கு முக்கியத்துவம் இதில் இருக்கும். தற்போது சென்னை கியூப் அலுவலகத்திலிருந்து `மாஸ்டரிங்' (Mastering) செய்து அனுப்பப்படும் அனைத்துப் படங்களும் இந்த விதிமுறைகளின் படியே அனுப்பப்படுகின்றன.\nஇங்கே திரைப்படங்களுக்கான மாஸ்டரிங் மட்டுமல்ல; திரையரங்கங்களில் ஒளிபரப்பப்படும் டீசர், ட்ரெய்லர், சென்சார் போர்டிற்கு செல்லும் படங்கள், உலகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் படங்கள் போன்ற அத்தனைக்கும் மாஸ்டரிங் பணிகள் நடக்கின்றன. ஒரு திரைப்படம் கியூப்பிறகு அனுப்பப்படுவதிலிருந்து, அங்கிருந்து திரையங்கத்துக்கு அனுப்பப்படும் வரை இடையில் நடக்கும் டெக்னிக்கல் விஷயங்களுக்குப் பெயர்தான் மாஸ்டரிங். இந்த மாஸ்டரிங் பணி எப்படி நடக்கிறது என்பதை A டு Z வரை விளக்குவ��ற்காக கியூப்பின் துணைத் தலைவர் பிரபு நம்மோடு இணைந்தார்.\n``இந்த அலுவலகத்தில் இமெயில் பார்ப்பதற்குத் தவிர வேறு எதற்கும் இன்டர்நெட்டே கிடையாது. உள்ளே பணிபுரிபவர்கள் யாருக்கும் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தவும் அனுமதி கிடையாது; எல்லாருக்குமே பேஸிக் மாடல் மொபைல்கள் மட்டும்தான். இந்தப் பிரிவுக்குள் அனுமதிக்கப்பட்ட நபர்களைத் தவிர வேறு யாருக்கும் உள்ளே அனுமதியும் கிடையாது. முழு அலுவலகமும் சி.சி.டிவியில் கண்காணிக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். இந்தப் பதிவுகளை 60 நாள்களுக்கு அழிக்காமல் பாதுகாப்போம். இந்தப் பிரிவுக்குள் யார் செல்கிறார்கள்/வருகிறார்கள் என்ற விவரமும் பாதுகாக்கப்படும்\" என அலுவலகத்தின் பாதுகாப்பு அம்சங்களை விலக்கியபடியே மாஸ்டரிங் பிரிவுக்குள் நம்மை அழைத்துச்செல்கிறார் பிரபு.\nமுதலில் இருப்பது பதிவேடுகள் பராமரிக்கும் பிரிவு. எந்தப் படம், எந்த ட்ரெய்லர் வந்தாலும் இங்கேதான் முதலில் கொண்டுவந்து கொடுக்கப்படும். படங்கள் ஹார்ட்டிஸ்க்கில் பதிவுசெய்யப்பட்டு இங்கே கொடுக்கப்படும். எந்தப் படம், எந்தத் தேதியில் பெறப்பட்டது போன்ற விவரங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்ட பின்பு, தயாரிப்பு நிறுவனத்துக்கு அதற்கான ஒப்புதல் மின்னஞ்சல் அனுப்பப்படும். அதற்குப் பின்புதான் மாஸ்டரிங்கிற்கான பணிகளே தொடங்கும்.\nமுதலில் படத்தின் ஹார்ட்டிஸ்க் இங்கிருக்கும் இன்ஜினீயர்கள் மூலம், ரீல்ரிலாகப் பிரிக்கப்பட்டு அடுத்து என்கோடிங் (Encoding) செய்வதற்காக அனுப்பப்படும். ஒரு படம் சராசரியாக 8 முதல் 10 ரீல்களுக்குள் இருக்கும். இவை தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு, பின்னர் திரையங்கங்களுக்குத் தேவையான ஃபார்மேட்டிற்கு மாற்றப்பட்டு பின்னர் இறுதியாக என்கோடர்களுக்கு அனுப்பப்படும். என்கோடிங் செய்வதற்கு முன்னரே படத்தில் சேர்க்கப்படுவதற்கு சப்டைட்டில்கள் ஏதேனும் இருப்பின் அவையும் சேர்க்கப்பட்டுவிடும்.\nஇந்த என்கோடர்களின் (Encoder) பணி, திரைப்படங்களை 128 பிட் என்கிரிப்ட் செய்வதே. இதற்காக வரிசையாக என்கோடர்கள் இங்கே அமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுள் படம் என்கோடிங் செய்யப்பட்ட பின்பு, அடுத்து Civolution பகுதிக்குச் செல்லும். பைரசி விஷயங்களைத் தடுப்பதில் இந்த Civolution-தான் உதவி செய்கிறது.\n``ஒவ்வொரு திரைப்படத்தைய��ம் இந்த Civolution மெஷினில் ஏற்றும்போது, அது வீடியோ மற்றும் ஆடியோ இரண்டிலும் ஒரு வாட்டர்மார்க்கைச் சேர்க்கும். இதன்மூலம் ஒரு திரைப்படத்தை ஏதேனும் திரையரங்கில் ரகசியமாக ஷூட் செய்தால், அதை எந்தத் திரையரங்கம் என்பதை எளிதில் கண்டறிந்துவிடலாம். இந்த வாட்டர்மார்க்கை வெறும் கண்களால் நம்மால் பார்க்க முடியாது. ஆனால், Civolution மென்பொருள் மூலம் கண்டறிந்துவிடலாம். ஒரு படத்தின் பைரசி காப்பியில் 12 - 15 நிமிடங்கள் வரையிலான வீடியோ அல்லது ஆடியோவைக் கொடுத்தாலே போதும்; அது எந்த தியேட்டரில் ரெக்கார்டு செய்யப்பட்டது எனக் கண்டறிந்துவிடலாம். இதை அனைத்துப் படங்களுக்குமே செய்கிறோம். ஒவ்வொரு படம் வந்தபின்பும், அதன் தயாரிப்பு நிறுவனங்கள் எங்களை அணுகி, இந்த பைரசி ரிப்போர்ட்டை கேட்பார்கள். அவர்களுக்கு உதவி செய்வோம். 'பாகுபலி' படம் வந்தபின்பு அதன் தயாரிப்பு நிறுவனம் ஹைகுவாலிட்டி வீடியோ, லோ குவாலிட்டி வீடியோ என இரண்டு வீடியோக்களைக் கொடுத்து எந்தத் திரையரங்கில் இது பதிவு செய்யப்பட்டது என்பதைக் கண்டறிந்து தரச்சொன்னார்கள். செய்துகொடுத்தோம். சமீபத்தில் 10 திரையரங்கங்கள் பைரசி சர்ச்சையில் சிக்கியதல்லவா... அதற்காக ரிப்போர்ட்டையும் நாங்கள்தான் தயாரித்துக் கொடுத்தோம்.\" என்கிறார் பிரபு.\nஇவ்வளவு தொழில்நுட்பம் இருந்தும்கூட ஏன் இன்னும் பைரசி வீடியோ வெளியிடுபவர்களைத் தடுக்க முடிவதில்லை என ஜெயேந்திராவிடம் கேட்டோம்.\n``ஆரம்பத்தில் சர்வர்களில் இருந்தெல்லாம் படம் திருடப்பட்டதாகக் கூறுவார்கள். ஆனால், அதற்கான வாய்ப்பே இப்போது இல்லை. தற்போது திரையரங்கத்திற்கு நாங்கள் அனுப்பும் ஹார்ட்டிஸ்க்கை உங்கள் கைகளில் கொடுத்தால்கூட அதைவைத்து உங்களால் ஒன்றும் செய்யமுடியாது. அதைத் திரையரங்கில் மட்டுமே டிகோடு செய்யமுடியும். இப்படியாக தொடக்கத்திலிருந்து இப்போது வரை அனைத்து பைரசி வழிகளையும் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்துவிட்டோம். எனவே திரையரங்க உரிமையாளர்கள் யாரும் நேரடியாக பைரசி நபர்களுக்கு உதவுவதில்லை. இப்போதைக்குப் படங்கள் வெளியாக ஒரே வழி, ரசிகர்களின் மொபைல்களில் இருந்துதான். அதனையும் கண்டுபிடிக்கத்தான் வாட்டர்மார்க் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துகிறோம். திரையரங்கங்களில் கண்காணிப்பை அதிகப்படுத்துவதன் மூலம் மட்ட��ம்தான் இதைத் தடுக்கமுடியும் என நினைக்கிறேன். முதலில் ரசிகர்களின் மொபைல் கேமரா சுமாரான குவாலிட்டியில் இருந்தது. எனவே ரெக்கார்டு செய்பவர்களுக்கு சுமாரான வீடியோதான் கிடைத்தது. ஆனால், இப்போது அவர்களின் கேமராவும் அப்டேட் ஆகிக்கொண்டே வருகிறது. இது அவர்களுக்கு வசதியாகிவிட்டது\" என்கிறார் அவர்.\nஇந்த பைரசி வாட்டர்மார்க்கிற்கு அடுத்து திரைப்படம் செல்வது டூப்ளிகேஷன் பிரிவுக்கு. எப்படி ஒரு சி.டி.யை காப்பி செய்து 100 சி.டி.க்களாக மாற்றுகிறோமோ, அதேபோல்தான் இங்கும். முழுமையாக என்கோடு செய்யப்பட்ட ஹார்ட்டிஸ்க்கானது இங்கே பிரதியெடுக்கப்படும். தயாரிப்பு நிறுவனங்கள் எத்தனை காப்பிகள் கேட்கின்றனவோ, அத்தனை காப்பிகள் உருவாக்கப்படும். ஆனால், இந்த டூப்ளிகேஷன் செய்வதற்கு முன்னால் இன்னொரு பகுதி இருக்கிறது. அது ப்ரிவ்யூ.\nஒரே ஒரு ஹார்ட் டிஸ்க் முழுமையாகத் தயார் ஆனதும், கியூப் நிறுவனத்தின் குவாலிட்டி கன்ட்ரோல் இன்ஜினீயர்கள், திரைப்படத்தின் எடிட்டர்கள் ஆகியோருக்கு முதலில் திரையிட்டுக்காட்டப்படும். அவர்கள் `ஓகே' சொன்னால்தான் டூப்ளிகேஷனுக்குச் செல்லும். இவையெல்லாம் முடிந்தபிறகு இறுதியிலும் படத்தின் எடிட்டர், ஒளிப்பதிவாளர், சப்டைட்டில் நிறுவனத்தினர் போன்றவர்களுக்குப் படம் திரையிட்டுக் காட்டப்படும். இதெல்லாம் முடிந்தபின்புதான் KDM பணிகளுக்குச் செல்லும்.\nஒரு படம் டெக்னிக்கலாக முழுமையாகத் தயாரானதும், அதற்கான ஹார்ட் டிஸ்க்குகள் தயாராகும். அதன்பின்பு எப்போது படம் வெளியாகவேண்டும் என்பதைத் தயாரிப்பு நிறுவனங்கள் முடிவுசெய்து, அதன்பின்பு திரையரங்கங்கள் முடிவான பின்பு அந்தப் பட்டியல் கியூபிற்கு அனுப்பப்படும். அந்தந்தத் திரையரங்களுக்கு ஏற்ற ஃபார்மேட்டில் ஹார்ட்டிஸ்க் தயார் செய்யப்பட்டு, Centralized Serverகளுக்கு KDM அனுப்பப்படும். இந்த KDM என்பதன் விரிவாக்கம் Key Delivery Message. எந்தெந்தத் திரையரங்களில் படம் வெளியாக வேண்டுமோ, அவற்றிற்கு மட்டுமே KDM அனுப்பப்படும். OTP போலவே, இந்த KDM-களுக்கும் வேலிடிட்டி டைம் உண்டு. ஒரு KDM-க்கான வேலிடிட்டி எவ்வளவு என்பதை பெரும்பாலும் தயாரிப்பு நிறுவனங்களே முடிவு செய்கின்றன. சராசரியாக KDM-களுக்கு ஒருவாரம் வரை வேலிடிட்டி நிர்ணயிக்கப்படுகிறது. அதற்குப் பின்பு புது KDM வரவேண்டும்.\nஉதாரணமா�� நாளை காலை 7 மணிக்கு ஒரு திரைப்படம் வெளியாகிறது எனில், இன்று இரவே அனைத்து திரையரங்கங்களுக்கும் ஹார்ட்டிஸ்க்குகள் அனுப்பப்பட்டுவிடும். உடனே திரையரங்கங்கள் படத்தைத் திரையிட தயாராகிவிடலாம். ஆனால், பார்க்க முடியாது. அந்தப் படத்தின் வர்த்தகம் அனைத்தும் முடிவாகி, தயாரிப்பு நிறுவனம் ஓகே சொல்லிவிட்டால் இரவே KDM-களும் அனுப்பப்பட்டுவிடும். KDM வந்துவிட்டால் படத்தைத் திரையிட்டுவிடலாம். ``டெக்னிக்கலாக எப்போதும் முதல்நாளே KDM-கள் தயாராகிவிடும். வேறு பிசினஸ் காரணங்களால்தாம் KDM அனுப்புவதில் தாமதம் ஏற்படும்\" என்கிறார் பிரபு.\nவெளிநாடுகளில் இருக்கும் திரையரங்கங்களுக்கும் இதே கண்டிஷன்தான். ஆனால், ஒரே வேறுபாடு என்னவென்றால் ஹார்ட் டிஸ்க் அனுப்புவது மட்டுமே. இங்கிருந்து நேரடியாக ஹார்ட் டிஸ்க் அனுப்பாமல், வெளிநாடுகளில் இருக்கும் சர்வர்களில் படம் டவுன்லோடு செய்யப்பட்டு பின்னர் ஹார்ட் டிஸ்க்குகளில் பதிவுசெய்யப்பட்டு பின்னர் அங்கிருந்து திரையரங்கங்களுக்கு விநியோகிக்கப்படும். சராசரியாக ஒரு படம் ஹார்ட்டிஸ்க்கில் 200 GB அளவுக்கு இருக்கும்.\nஇதேபோல திரையரங்களில் வெளியாகும் டீசர், ட்ரெய்லர், சென்சார் போர்டிற்கு திரையிட்டுக் காட்டப்படும் திரையங்கத்திற்கான KDM போன்றவையும் இங்கிருந்துதான் அனுப்பப்படுகின்றன. சமீபத்தில் எந்தப் படத்துக்கு மாஸ்டரிங் செய்தீர்கள் எனப் பிரபுவிடம் கேட்டேன்.\n``சர்கார்; முழுமையாகத் தயார் செய்துவைத்துவிட்டோம். இனி சென்சாரிற்கான KDM அனுப்புவது மட்டும்தான் பாக்கி\"\n``அட... இப்படிப் பெரிய பெரிய படங்கள் உங்கள் அலுவலகத்திற்கு முதல்முறையாக வரும்போது பரபரப்பாக இருக்காதா\n``இங்கே இருக்கும் எல்லாருமே இன்ஜினீயர்கள்தான். எப்பவும் கோடிங், மாஸ்டரிங்னே இருந்துட்டோம். அதனால எல்லாப் படங்களுக்கும் எங்களுக்கு ஒண்ணுதான். இங்கே யார் எந்தப் படத்துக்கு மாஸ்டரிங் பண்ணிட்டு இருக்காங்கன்னே வெளிய தெரியாது. அதேமாதிரி ஒரு டிபார்ட்மென்ட், இன்னொரு டிபார்ட்மென்ட்கிட்ட இதுபோன்ற விஷயங்களைப் பகிர்ந்துக்க மாட்டாங்க. அப்படி எதுவும் ஷேர் பண்றது தெரிஞ்சா நடவடிக்கை எடுத்துருவோம்ன்றதுதான் அதற்குக் காரணம். இப்போ கிட்டத்தட்ட 400 படங்களுக்கும் மேலே எல்லா வேலையும் முடிச்சு ரெடியா வெச்சிருக்கோம். இதுல ���ெரிய படம், சின்ன படம் எல்லாமே அடக்கம்; இதெல்லாம் எப்போ ரிலீஸ் ஆகி முடியும்னே தெரியலையே\" எனச் சிரித்தபடி விடைகொடுக்கிறார் பிரபு.\nஇப்படியாக 2004-ல் இருந்து தற்போது மாஸ்டரிங் செய்த படங்கள் வரைக்கும் சுமார் 14,000 படங்கள் இப்போது கியூபின் ஹார்ட் டிஸ்க் லைப்ரரியில் இருக்கின்றன. திரையிடப்படும் படங்கள் உருவாக்கப்படும் உருவாகும் விதத்தைப் பார்த்திருப்போம். அவை திரையிடப்படுவதிலேயே டெக்னிக்கலாக இவ்வளவு விஷயங்கள் இருப்பது திரைப்படம் தாண்டிய சுவாரஸ்யமே\nஅப்போ கேமரா... இப்போ ஸ்மார்ட் டிவி... கோடக் மீண்டு சாதித்த கதை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\n\" ‘நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணுமா'னு கொந்தளிச்சிட்டாங்க நிரோஷா\nசிவகார்த்திகேயனின் பரிசு... விஜய் சேதுபதியின் வாழ்த்து - அசார் கல்யாண சர்ப\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெ\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wysluxury.com/private-jet-charter-newyork/?lang=ta", "date_download": "2019-01-22T21:43:22Z", "digest": "sha1:DS6SOVIAF3WG6QUVNCDYY5BIKHK2VABN", "length": 10923, "nlines": 56, "source_domain": "www.wysluxury.com", "title": "சாசனம் நியூயார்க் தனியார் ஜெட்", "raw_content": "நிறைவேற்று வணிக அல்லது எனக்கு அருகில் தனிப்பட்ட காலியாக லெக் விமானம் விமான போக்குவரத்து சான்று\nவெற்று கால் ஜெட் சாசனம்\nஜெட் நிறுவனத்தின் எங்களை சேர\nசாசனம் நியூயார்க் தனியார் ஜெட்\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nசாசனம் நியூயார்க் தனியார் ஜெட்\nரூபாயை பறக்கும் ஒவ்வொரு மணி நேரமும் ஒரு விமானம் வாடகைக்கு விலை வழங்கப்படுகிறது. விலை விமானம் பல்வேறு வகையான இடையே வேறுபடுகிறது, வியப்பில்லை. மற்றவர்களும் ஆடம்பரமான சில விமானம் என்ற போதும் ஆடம்பரமான உள்ளன. சிறிய வெறுமனே நான்கு பயணிகள் இடங்களில் தான்-இல்லை என்றாலும் சில விமானம் ஒரு விட அதிகமாக டஜன் விருந்தினர்கள் அறை.\nபிற சேவை நாம் வழங்க\nநிறைவேற்று தனியார் ஜெட் சாசனம்\nமத்திய அளவு தனியார் ஜெட் சாசனம்\nஹெவி தனியார் ஜெட் தனி விமானம்\nடர்போப்ராப் தனியார் ஜெட் சாசனம்\nவெற்று கால் தனியார் ஜெட் சாசனம்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nதனியார் ஜெட் தனி விமானம் சேவை நியூயார்க் நகரம் 646-233-0228\nபிற மாநில நாம் கவர்:\nபுளோரிடா, டெக்சாஸ், நெவாடா, இல்லினாய்ஸ், ஜோர்ஜியா\nஒரு தனியார் சாசனம் ஜெட் பதிவு\nலியர் 55 விற்பனை பிரிவு தனியார் ஜெட்\nCardone தனியார் ஜெட் சாசனம் விமான வி வாங்க விமான பிளேன் ஏவியேஷன் கிராண்ட்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nவாரன் பஃபெட் தனியார் ஜெட் விமான\nஅனுப்புநர் அல்லது புளோரிடா விமான பிளேன் வாடகைக்கு விடும் சேவை தனியார் ஜெட் சாசனம் விமான\nதிறந்த காலியாக லெக் தனியார் ஜெட் சாசனம் விமான\nகல்ப்ஸ்ட்றீம் வான்வெளி G650, G450, G280 மற்றும் G150 (தனியார் விமானம்)\nதனியார் ஜெட் சாசனம் விமான சேவை அருகாமை என்னை | காலியாக லெக் பிளேன் வாடகை நிறுவனத்தின்\nஅனுப்புநர் அல்லது அகஸ்டா தனியார் ஜெட் சாசனம், கொலம்பஸ், சவன்னா, அட்லாண்டா, ஜி.ஏ.\nஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண பாம்பெர்டியர் குளோப���் எக்ஸ்பிரஸ் XRS சொகுசு பட்டய விமானத்தில் பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சிறப்பு விமானம் வாடகை சேவை சாசனம் ஒரு தனியார் ஜெட் டஸ்கன் சாசனம் ஒரு தனியார் ஜெட் விஸ்கொன்சின் வரைவு தொடர்ச்சியான தனியார் ஜெட் வயோமிங் சாசனம் தனியார் ஜெட் விஸ்கொன்சின் பெருநிறுவன ஜெட் மெம்பிஸ் சாசனத்தின் நாய் மட்டுமே விமான கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண வளைகுடா நீரோடை 5 விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் சாசனத்தின் வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானத்தில் பட்டய கல்ப்ஸ்ட்றீம் G550 கல்ப்ஸ்ட்றீம் G550 உள்துறை கல்ப்ஸ்ட்றீம் வி காலியாக கால்கள் ஜெட் பட்டய தனிப்பட்ட ஜெட் பட்டய டஸ்கன் செல்ல ஜெட் விமானங்கள் கட்டண தனியார் ஜெட் விமானங்கள் மீது செல்லப்பிராணிகளை தனியார் விமானம் மெம்பிஸ் சாசனத்தின் தனியார் விமானம் பட்டய டஸ்கன் தனியார் விமானம் வாடகை மெம்பிஸ் தனியார் விமானம் வாடகை டஸ்கன் தனியார் ஜெட் பட்டய ஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய நிறுவனம் டெலாவேர் தனியார் ஜெட் பட்டய ஸ்தாபனம் சன் டியாகோ தனியார் ஜெட் பட்டய நிறுவனம் வயோமிங் தனியார் ஜெட் பட்டய விமான டெலாவேர் தனியார் ஜெட் பட்டய விமான சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய செல்ல நட்பு தனியார் ஜெட் பட்டய டெலாவேர் விலை தனியார் ஜெட் பட்டய புளோரிடா விலை தனியார் ஜெட் பட்டய விலை சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய டென்னிசி விலை தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் புளோரிடா தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் டென்னிசி தனியார் ஜெட் பட்டய சேவை டெலாவேர் தனியார் ஜெட் பட்டய சேவை சான் டியாகோ வாடகைக்கு வயோமிங் தனியார் ஜெட் விமானங்கள் தனியார் விமானம் பட்டய விஸ்கொன்சின் வாடகைக்கு மெம்பிஸ் தனியார் விமானம் ஒரு தனியார் ஜெட் வயோமிங் வாடகைக்கு விஸ்கொன்சின் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண\nபதிப்புரிமை © 2018 அது https://www.wysluxury.com- இந்த வலைத்தளத்தில் தகவல் பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது. அனைத்து இடங்களில் தனித்தனியாக சொந்தமான மற்றும் இயக்கப்படும். - பொது இழப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு. உங்கள் பகுதியில் உங்கள் உள்ளூர் தொழில்சார் பிரதிநிதித்துவம் சேவை தொடர்பு கொள்ள ****WysLuxury.com ஒரு நேரடி அல்லது மறைமுக ஆகிறது \"விமான தாங்கி\" சொந்தமாக அல்லது எந்த விமானங்களை இயக்குவதற்கு.\nவிற்பனை பிரிவு தனியார் ஜெட்\nஒரு நண்பர் இந்த அனுப்பவும்\nஉங்கள் மின்னஞ்சல் பெறுநர் மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4429", "date_download": "2019-01-22T21:01:49Z", "digest": "sha1:BJAOFFV5EOTSEV4XPPDYCA7FGJZVIUH6", "length": 8142, "nlines": 89, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 23, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதமிழர்கள் இணைந்தால் எந்த நாட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றலாம்” - கயானா பிரதமர்\nசனி 13 அக்டோபர் 2018 14:22:14\nதமிழர்கள் இணைந்து செயல்பட்டால், எந்த நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றலாம்” என்று கயானா நாட்டின் தமிழ்ப் பிரதமர் தெரிவித்துள்ளார்.\nஉலகத் தமிழர் பொருளாதார நிறுவனம் மற்றும் சென்னை வளர்ச்சிக் கழகம் சார்பில் 5-வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு புதுச்சேரியை அடுத்த தமிழகப் பகுதியில் இன்று தொடங்கியது. வரும் 14-ம் தேதி வரை நடக்கும் இந்த மாநாட்டை திறந்துவைத்துப் பேசிய கயானா நாட்டு பிரதமர் மோசஸ் வீராசாமி, “வெறும் 4 சதவிகித தமிழர்கள் மட்டுமே எங்கள் கயானா நாட்டில் வசிக்கின்றனர். ஆங்கிலேய காலனி ஆதிக்க காலத்தில், தென் இந்தி யாவிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்கள் அவர்கள்.\nசிறுபான்மையினராக வாழ்ந்துவரும் தமிழர்களில் இருந்து ஒருவர் அங்கு பிரதமராக வரு வது இதுவே முதல் முறை. சிறுபான்மையினராக வாழும் தமிழர்களும், ஆப்பிரிக்க இனத்தவர்களும் இணைந்து, 6 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி யிருக்கிறோம்.\nசிறுபான்மையினர்கள் இணைந்து செயல்பட்டால் வெற்றிபெற முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் இது. உலக அளவில் வசிக்கும் தமிழர்கள் இதே போல இணைந்து செயல்பட்டால், எளிதில் முன்னேற முடியும். உலகில் எந்த நாட்டில் வாழும் தமிழர்களாக இருந்தாலும் அவர்கள் இணைந்து செயல்பட்டால் அங்கு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும். கயானா நாட்டில் இயற்கை எரிவாயு வளம் அதிகமாக உள்ளது. ஆனால், அதில் எங்க ளுக்கு போதிய அனுபவம் இல்லை. எனவே, வெளிநாட்டு முதலீட்டாளர்களை அந்தத் துறையில் முதலீடு செய்வதற்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். அதேபோல, சுரங்கத் தொழிலிலும் கயானா நாட்டில் முதல���டு செய்யலாம்” என்றார்.\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ அறிவிப்பு.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு பதிவு.\nநேற்று நடைபெற்ற அந்த பத்திரிகையாளர் சந்திப்பு\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -தேர்தல் ஆணையம்\n18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த\nஎந்த அணியில் கூட்டணி வைக்கப்போகிறது பா.ம.க.\nஅ.தி.மு.க கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/10/15102018.html", "date_download": "2019-01-22T20:28:24Z", "digest": "sha1:73WD2G5CCUPCQ4Z7FTU7MDCE64CRAXOT", "length": 9991, "nlines": 162, "source_domain": "www.kalvinews.com", "title": "வரலாற்றில் இன்று 15.10.2018 ~ KALVINEWS - கல்விநியூஸ்", "raw_content": "\nஅக்டோபர் 15 (October 15) கிரிகோரியன் ஆண்டின் 288 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 289 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 77 நாட்கள் உள்ளன.\n1582 – கிரெகொரியின் நாட்காட்டியை பாப்பரசர் பதின்மூன்றாம் கிரெகொரி அறிமுகப்படுத்தினார். இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அக்டோபர் 4 இற்குப் பின்னர் நேரடியாக இன்றைய நாளிற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது.\n1655 – போலந்தின் லூம்லின் நகரில் இருந்த யூதர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.\n1815 – பிரான்சின் நெப்போலியன் பொனபார்ட் அத்திலாந்திக் பெருங்கடலில் உள்ள புனித ஹெலெனா தீவுக்கு நாடு கடத்தப்பட்டான்.\n1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: முதற் தடவையாக நீர்மூழ்கிக் கப்பல் (ஹன்லி)ஒன்று கப்பல் ஒன்றை மூழ்கடித்தது.\n1878 – தோமஸ் எடிசன் தனது மின்குமிழ் தயாரிக்கும் கம்பனியை ஆரம்பித்தார்.\n1915 – முதலாம் உலகப் போர்: ஆஸ்திரியா-ஹங்கேரி சேர்பியாவை முற்றுகையிட்டது.\n1917 – முதலாம் உலகப் போர்: ஜெர்மனிக்காக உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட டச்சு நடன மாது மாட்ட ஹரி பாரிசில் மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டாள்.\n1932 – டாட்டா விமான நிறுவனம் (பின்னர் இது ஏர் இந்தியா எனப் பெயரிடப்பட்டது) தனது முதலாவது வானூர்தி சேவையை ஆரம்பித்தது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: முன்னாள் பிரெஞ்சு முதல்வர் பியேர் லாவல் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1951 – மெக்சிக்கோவின் லூயி மிரமோண்டெஸ் முதற்தடவையாக கருத்தடை மாத்திரையை அறிமுகப்படுத்தினார்.\n1966 – ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் உரிமைகளை வென்றெடுக்கவென கருஞ்சிறுத்தைக் கட்சி என்ற பெயரில் மார்க்சிய இயக்கம் ஐக்கிய அமெரிக்காவில் ஓக்லண்டில் ஆரம்பிக்கப்பட்டது.\n1970 – மெல்பேர்ண் நகரில் வெஸ்ட் கேட் பாலம் உடைந்து வீழ்ந்ததில் 35 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.\n1970 – அன்வர் சதாத் எகிப்தின் அதிபரானார்.\n1987 – பிரான்ஸ், மற்றும் இங்கிலாந்தில் பெரும் புயல் கிளம்பியதில் 23 பேர் கொல்லப்பட்டனர்.\n1990 – பனிப்போரைத் தணிக்க உதவியமைக்காக சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் நோபல் பரிசு பெற்றார்.\n1997 – நாசாவின் ஹியூஜென்ஸ் விண்ணுளவி சனி கோளை நோக்கி ஏவப்பட்டது.\n2001 – நாசாவின் கலிலியோ விண்கலம் ஜுப்பிட்டரின் சந்திரனுக்குக் கிட்டவாக 112 மைல் தூரம் சென்றது.\n2003 – மக்கள் சீனக் குடியரசு முதற்தடவையாக சென்ஷோ 5 விண்கலத்தில் விண்வெளி வீரர்களை அனுப்பியது.\nகிமு 70 – வேர்ஜில், உரோமைப் புலவர் (இ. கிமு 19)\n1542 – அக்பர், முகலாய மன்னன் (இ. 1605)\n1844 – பிரீட்ரிக் நீட்சே, செருமானிய மெய்யியலாளர் (இ. 1900)\n1881 – பி. ஜி. வுட்ஹவுஸ், ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர் (இ. 1975)\n1897 – முடிகொண்டான் வெங்கடராம ஐயர், கருநாடக இசைக் கலைஞர் (இ. செப்டம்பர் 13 1975)\n1926 – மிஷேல் ஃபூக்கோ, பிரெஞ்சு சிந்தனையாளர் (இ. 1984)\n1931 – அப்துல் கலாம், இந்தியக் குடியரசுத் தலைவர்\n1931 – வீரமணி ஐயர், ஈழத்துக் கவிஞர் (இ. 2003)\n1934 – என். ரமணி, இந்தியப் புல்லாங்குழல் இசைக்கலைஞர் (இ. 2015)\n1957 – மீரா நாயர், இந்திய-அமெரிக்க நடிகை\n1988 – மெசுத் ஓசில், செருமானிய காற்பந்தாட்ட வீரர்\n1389 – ஆறாம் அர்பன் (திருத்தந்தை) (பி. 1318)\n1917 – மாட்ட ஹரி, டச்சு நடன மாது (பி. 1876)\n1918 – சீரடி சாயி பாபா, இந்திய குரு (பி. 1838)\n1946 – எர்மன் கோரிங், செருமானிய அரசியல்வாதி (பி. 1893)\n1961 – சூர்யகாந்த் திரிபாதி, இந்திய எழுத்தாளர் (பி. 1896)\n1987 – தோமசு சங்காரா, புர்க்கினா பாசோ அரசுத்தலைவர் (பி. 1949)\n2009 – தருமபுரம் ப. சுவாமிநாதன், திருமுறை ஓதுவார் (பி. 1923)\n2009 – தெ. நித்தியகீர்த்தி, ஈழத்து, தமிழ் ஆத்திரேலிய எழுத்தாளர் (பி. 1946)\n2012 – நொரடோம் சீயனூக், கம்போடியாவின் முதலாவது பிரதமர் (பி. 1922)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/01/10.html", "date_download": "2019-01-22T21:00:34Z", "digest": "sha1:BNTVLKEE543IWKGOXGVTCAR6PSBEQEXV", "length": 11272, "nlines": 40, "source_domain": "www.kalvisolai.in", "title": "10 ரூபாய் நாணயங்கள் செல்லும் ரிசர்வ் வங்கி மீண்டும் அறிவிப்பு", "raw_content": "\n10 ரூபாய் நாணயங்கள் செல்லும் ரிசர்வ் வங்கி மீண்டும் அறிவிப்பு\n10 ரூபாய் நாணயங்கள் செல்லும் ரிசர்வ் வங்கி மீண்டும் அறிவிப்பு | வெவ்வேறு விதமான வடிவமைப்பில் 10 ரூபாய் நாணயங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதனால் பெரும்பாலான வியாபாரிகளும், பொதுமக்களும் அவை செல்லாதோ என்ற சந்தேகத்தில் இந்த நாணயங்களை வாங்க மறுக்கிறார்கள். 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என்று ரிசர்வ் வங்கி பல முறை அறிவித்தும் பலர் வாங்க மறுக்கிறார்கள். இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், '10 ரூபாய் நாணயங்களின் உண்மைத்தன்மை குறித்து வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் உள்ளதாகவும், அவற்றை பெற தயக்கம் காட்டுவதாகவும் எங்களது கவனத்திற்கு தெரியவந்துள்ளது. அரசின் பல்வேறு திட்டங்களை பிரதிபலிக்கும் வகையிலும், சமூக, கலாசார மதிப்புகள் அடிப்படையிலும் அவ்வப்போது புதிய வடிவமைப்பில் 10 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்படுகின்றன. இவ்வாறு ரிசர்வ் வங்கியால் 14 வகையான நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. இவை அனைத்தும் சட்டப்பூர்வமாக செல்லத்தக்கவை. வங்கிகள் 10 ரூபாய் நாணயங்களை பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nINDIA UPDATES RBI முக்கிய செய்திகள்\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ���மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/973-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D-30-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0.html", "date_download": "2019-01-22T21:02:23Z", "digest": "sha1:QMEM5OHTZPK5XQZWC33QOZFOSAX3BNM2", "length": 14180, "nlines": 229, "source_domain": "dhinasari.com", "title": "ஏப்.30 வரை அக்ரி கிருஷ்ணமூர்த்தி காவல் நீட்டிப்பு - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு சற்றுமுன் ஏப்.30 வரை அக்ரி கிருஷ்ணமூர்த்தி காவல் நீட்டிப்பு\nஏப்.30 வரை அக்ரி கிருஷ்ணமூர்த்தி காவல் நீட்டிப்பு\nதிருநெல்வேலி: நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் சிறைக் காவல் ஏப்.30 வரை நீட்டிக்கப் படுவதாக, நெல்லை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்ட போது, அவர்கள் இருவருக்கும் ஏப்ரல் 17ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது. எனவே, அவர்கள் இருவரும் இன்று பாளையங்கோட்டை சிறையில் காணொளிக் காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் இருவரையும் ஏப்.30 ஆம் தேதி வரை காவலில் வைக்குமாறு நெல்லை நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார். முன்னதாக, பொறியாளர் செந்தில் குமாரின் ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அதனைத்தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அடுத்து, தாமும் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாமா என்று நினைத்திருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி தன் முடிவில் இருந்து பின்வாங்கினார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அவர்களின் காவல் ஏப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nமுந்தைய செய்தி40வது மாடியில் இருந்து விழுந்தும் தப்பிப் பிழைத்த அதிசயம்\nஅடுத்த செய்திரயில்வே பாதுகாப்பு வாரம்: நாளை முதல்\nகிறிஸ்துவ இஸ்லாமிய மத நம்பிக்கைகளை நான் மதிப்பது போல் அவர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்: லட்சுமி ராமகிருஷ்ணன்\nநாங்கள் எப்போதும் ‘தல’ பக்கம்தான்: கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் ���ன்றத்தினர் விளக்கம்\nபாஜக.,வில் இணைந்த அஜித் ரசிகர்கள் எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை என்கிறார் ‘தல’\nகால் டாக்ஸி டிரைவர்களால் பாதிக்கப்பட்டவர் என் கணவர் பிரசன்னா: குற்றம் சாட்டிய சினேகா\nகூட்டத்துக்கு வந்தவங்க யாரும் காசு வாங்கிடாம போயிறாதீய… மைக்கில் கெஞ்சும் டிடிவி கட்சிக்காரர்\nபடியனூர் பழநி ஆண்டவர் திருக்கோயிலில் திருத்தேர்\nதிருவண்ணாமலை அருகே… கொதிக்கும் எண்ணெயில் விநோத நேர்த்திக்கடன்\nதாய்நாட்டை கேவலமாக விமர்சிக்கும் தமிழனை எல்லைக்கு அனுப்புங்க… நாங்க பாத்துக்கிறோம் சீறும் ராணுவ வீரர்\nவேல்முருகன், சுபவீ., திருமுருகன் காந்தி… இவர்களெல்லாம் லயோலாவின் வாடகைத் தலைவர்களா\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\n நாங்கள் கலாசாரத்தைப் பாதுகாப்பவர்கள்: ‘கங்கா ஸ்வீட்ஸ்’ விளக்கம்\nலயோலா கல்லூரி பெறும் அரசு மானியம் எவ்வளவு தெரியுமா\nநாங்கள் எப்போதும் ‘தல’ பக்கம்தான்: கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தினர் விளக்கம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/india/terrorism-must-be-united-and-oppose-modi-speech/", "date_download": "2019-01-22T21:54:06Z", "digest": "sha1:LQRLSBS25MUBUOGOMOLWDNRGJ4PCLZ6T", "length": 12217, "nlines": 187, "source_domain": "nakkheeran.in", "title": "தீவிரவாதத்தை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்- மோடி உரை!! | Terrorism must be united and oppose-modi speech | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 23.01.2019\nத்ரிஷாவுக்காக துப்பாக்கி தூக்கிய நடிகர்கள்\nகம்பீரமாக மேல்கோட் பறக்க 12 அடி உயரம் கொண்ட லெனின் சிலை... சீதாராம்…\n ஊடகங்களுக்கு கர்நாடக அரசு வீசும் வலை\n12 அடி உயர பிரம்மாண்ட லெனின் சிலை திறக்கப்பட்டது... (வீடியோ)\nபுஷ்பவனம் மீனவர்களை பாதுகாக்க வேண்டும்... முதலமைச்சருக்கு பி ஆர்.…\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு…\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -…\nபிப்ரவரியில் தொடங்கும் சிவகார்த்திகேயன் படம்\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ…\nதீவிரவாதத்தை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்- மோடி உரை\nநேபாளம் காட்மான்டில் நடைபெற்ற பிம்ஸ்டெக் அமைப்பின் உச்சிமாநாட்டின் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது அந்த மாநாட்டில் உரை ஆற்றிய மோடி பீம்ஸ்டெக் அமைப்பில் உள்ள நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயார் என கூறினார்.\nஇந்த மாநாட்டில் வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா இலங்கை அதிபர் சிறிசேனா ஆகியோர் கலந்துகொண்டனர். இலங்கை அதிபரை சந்தித்த மோடி இலங்கை தமிழர் மறுவாழ்வு பிரச்சனையில் தொடர்ந்து வரும் வீடுகள் கட்டித்தரும் திட்டத்திற்கு அனைத்து உதவிகளையும் இந்திய அரசு செய்ய தயார் என கூறினார்.\nமேலும் மாநாட்டில் பேசிய மோடி, பிம்ஸ்டெக் அமைப்பில் உள்ள நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயார். நாட்டில் நிலவும் தீவிரவாதத்தை அனைவரும் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும். அதேபோல் இயற்கை பேரிடர்களை அனைத்து நாடுகளும் ஒன்றினைந்து எதிர்கொள்ள வேண்டும் என உரையாற்றினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஎச்சரித்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்..\n‘அரசியலுக்கு வரும் எண்ணமில்லை’- அஜித் குமார்\nஇலங்கை இனப்படுகொலை பற்றி விசாரணை தேவை\nமேற்குவங்கத்தில் அமித்ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்க தடை...\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு பதிவு...\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ அறிவிப்பு...\nஆன்டிசெப்டிக் மருந்து பாட்டிலில் இருமல் சிரப் லேபிளை ஒட்டி அனுப்பிய விவகாரம்; தமிழக மருத்துவ சேவை கூட்டமைப்பு விளக்கம்\nமம்தா பானர்ஜிக்கு மோடியின் பதிலடி; சூடுபிடிக்கும் தேர்தல் களம்...\n35 கிலோமீட்டர், 30 நிமிடங்கள்; உயிருக்காக போராடியவருக்கு இதயத்தை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ்...\nஏரியில் மிதந்த குழந்தையின் உடல்; பேய் பிடித்ததாக நினைத்து பெற்றோர் செய்த...\nமதுபான கடைகளின் வேலை நேரம் குறைப்பு; மீறினால் உடனடியாக சீல்...\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கரீனா கபூர்..\nஎன்ன ட்ரை பண்றார் சிம்பு\nசோஷியல் மீடியா ரசிகர்களுக்கு அஜித் அட்வைஸ்..\nகலைஞருக்குத் தும்பைப்பூ, ஜெ.க்கு செல்லப் பிள்ளை...\n‘வதந்திகளை நம்ப வேண்டாம்’- அஜித் டீம் அறிவிப்பு\nஎடப்பாடிக்கு எதிராக அடுத்த வெடிகுண்டு\nகொல்கத்தாவில் ஸ்டாலின் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக்\nசித்தன்னவாசலில் மலை மீதுள்ள சிவலிங்கத்துக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு வழிபாடு\nயாரோ செய்த தவறுக்கு கார்னர் செய்யப்படுகிறாரா தோனி...\nயார் இந்த பாப்லோ நெருடா...\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.know.cf/enciclopedia/ta/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-22T20:47:51Z", "digest": "sha1:AERRY3HKQQYXTH2EMV2H3BWXOXMZYO53", "length": 6565, "nlines": 89, "source_domain": "www.know.cf", "title": "மகரந்தம்", "raw_content": "\nபல்வேறு தாவரங்களின் மகரந்த மணிகளின் கலவை மின்னணு நுணுக்குக்காட்டியினால் உருப்பெருக்கப்பட்ட தோற்றம்.\nகள்ளிச்செடி ஒன்றின் பூவையும் அதன் மகரந்தக் காம்பையும் காட்டும் உருப்பெருக்கிய படம்.\nமகரந்தம் என்பது, நுண்ணியது முதல், சற்றும் பருமனானது வரையிலான மகரந்தமணிகளைக் கொண்ட ஒரு தூள் ஆகும். வித்துத் தாவரங்களில், இந்த மகரந்தமணிகளுள் ஆண் பாலணுக்கள் உற்பத்தியாகின்றன. மகரந்த மணிகள் ஒரு பூவில் இருந்து இன்னொரு பூவுக்கு எடுத்துச் செல்லப்படும்போது, பாலணுக்களைப் பாதுகாப்பதற்காக மகரந்த மணிகளைச் சுற்றிக் கடினமான பூச்சு ஒன்று மூடியிருக்கும். பல மணிகள் சேர்ந்த மகரந்தத்தூளை வெறும் கண்ணால் பார்க்க முடியுமானாலும், ஒவ்வொரு சிறுமணியையும் விவரமாகப் பார்ப்பதற்கு உருப்பெருக்கி அல்லது நுண்நோக்கியின் துணை தேவைப்படும்.\nஒவ்வொரு மகரந்தமணியும் பதியக் கலங்கள், ஒரு பிறப்பாக்கிக் கலம், ஒரு குழாய்க்கரு, ஒரு பிறப்பாக்கிக் கரு என்பவற்றைக் கொண்டிருக்கும். பெரும்பாலான தாவரங்களின் மகரந்த மணி ஒவ்வொன்றிலும் ஒரு பதியக் கலமே இருக்கும். சில தாவரங்களில் பல பதியக் கலங்கள் இர��ப்பது உண்டு. பிறப்பாக்கிக் கரு பிரிந்து இரண்டு ஆண் பாலணுக் கலங்களை உருவாக்கும். இந்தக் கலக் கூட்டத்தைச் சுற்றி செலுலோசினால் ஆன கலச் சுவர் இருக்கும்.\nமகரந்தம் நுண்வித்திக்கலனில் உற்பத்தியாகிறது. மகரந்தமணிகள் பல்வேறு வடிவங்களிலும், அளவுகளிலும், மேற்பரப்புத் தன்மைகளுடனும் காணப்படுகின்றன. பைன் போன்ற தாவரங்களின் மகரந்தமணிகள் சிறகமைப்புக் கொண்டவை. மிகச் சிறிய மகரந்தமணிகள் 6 மைக்குரோமீட்டர் (0.006 மிமீ) விட்டம் கொண்டவை. காற்றினால் பரவும் மகரந்தமணிகள் 90 - 100 மைக்குரோமீட்டர் வரையான விட்டம் கொண்டவையாக இருக்கலாம். மகரந்தம் குறித்த ஆய்வுத்துறை மகரந்தத்தூளியல் எனப்படுகின்றது. இது, தொல்லுயிரியல், தொல்லியல், சட்டமருத்துவத் தடயவியல் போன்ற துறைகளுக்கும் பயனுள்ள ஒரு துறையாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/07/03164748/1174195/Absolutely-untrue--Real-Madrid-deny-310-million-euro.vpf", "date_download": "2019-01-22T21:50:01Z", "digest": "sha1:UXEEKUOOZ4Q5TKJDNUREO36PWPAA2DC7", "length": 16211, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "நெய்மருக்கு 2480 கோடி ரூபாயா?- இல்லவே இல்லை என்கிறது ரியல் மாட்ரிட் || Absolutely untrue Real Madrid deny 310 million euro offer for PSG star Neymar", "raw_content": "\nசென்னை 23-01-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநெய்மருக்கு 2480 கோடி ரூபாயா- இல்லவே இல்லை என்கிறது ரியல் மாட்ரிட்\nநெய்மரை 2480 கோடி ரூபாய் கொடுத்து வாங்க விருப்பம் தெரிவித்ததாக வந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை என ரியல் மாட்ரிட் தெரிவித்துள்ளது. #Neymar\nநெய்மரை 2480 கோடி ரூபாய் கொடுத்து வாங்க விருப்பம் தெரிவித்ததாக வந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை என ரியல் மாட்ரிட் தெரிவித்துள்ளது. #Neymar\nபிரேசில் கால்பந்து அணியின் முன்னணி வீரராக திகழ்ந்து வருபவர் நெய்மர். இவர் 2017 வரை பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்தார். அவர் ரியல் மாட்ரிட் அணிக்கு மாற விரும்பினார். இதற்கு பல பிரச்சினைகள் இருந்ததால் பிரான்ஸ் நாட்டின் முன்னணி அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு கடந்த சீசன் போது மாறினார். இதற்காக பிஎஸ்ஜி அணி 222 மில்லியன் யூரோ டிரான்ஸ்பர் தொகையாக வழங்கியது. கால்பந்து வரலாற்றில் ஒரு வீரருக்கான அதிகப்படியான டிரான்ஸ்பர் தொகை இதுவாகும்.\nஇந்நிலையில் ஓராண்டு முடிந்துள்ள நிலையில், ரியல் மாட்ரிட் அணி நெய்மரை வாங்க விருப்பம் தெரிவிப்பதாக தகவல் வெளியா��து. ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரெனால்டோ, பென்சிமா போன்ற வீரர்கள் வெளியேற இருப்பதாக கூறப்பட்ட தகவலே காரணம்.\nநெய்மரை ரியல் மாட்ரிட் வாங்குவது எளிதான காரியம் அல்ல. அவருக்காக சுமார் 310 மில்லியன் யூரோ ரியல் மாட்ரிட் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியானது. நேற்று பிரேசில் அணி வெற்றி பெற்றதும் இந்த செய்தி தீயாக பரவியது. இந்த மதிப்பில் 2480 கோடி ரூபாயாகும். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே யூரோப்பா கால்பந்து அசோசியேசனும் பிஎஸ்ஜிக்கு நெருக்கடி கொடுத்தது.\nஇந்நிலையில் நெய்மருக்கு நாங்கள் 2480 கோடி ரூபாய் கொடுக்க விருப்பம் தெரிவித்ததாக வந்த செய்தியில் துளியளவும் உண்மையில்லை என்று ரியல் மாட்ரிட் தெரிவித்துள்ளது.\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி - டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nஇளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த தடை கோரி தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தில் மனு\nகுட்கா முறைகேடு குறித்து தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும்- மதுரை ஐகோர்ட்\nமேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் 4 வாரங்கள் அவகாசம்\nநடிகர் அஜித் எதையும் வெளிப்படையாக பேசுவதால் எனக்கு பிடிக்கும்- அமைச்சர் ஜெயக்குமார்\nகொடநாடு வீடியோ விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் நாங்கள் தயங்கவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் குறித்த வரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்- உயர்நீதிமன்றம்\nபோர்ச்சுகல் கால்பந்து அணி வீரர் ரொனால்டோவுக்கு ரூ.154 கோடி அபராதம்\nஹசன் அலி அதிரடியால் தென்ஆப்பிரிக்காவிற்கு 204 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்\nஆஸ்திரேலியா ஓபன்: ரபேல் நடால், கிவிட்டோவா அரையிறுதிக்கு முன்னேற்றம்\nவிராட் கோலியை எதிர்த்து எப்படி போட்டியிடப் போகிறோம் என்பதில்தான் கவனம்: நியூசிலாந்து கேப்டன்\nஆல்-ரவுண்டர் இல்லை என்றால் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்: விராட் கோலி\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nநியூசிலாந்து - இந்தியா ஒருநாள், டி20 போட்டிகள் தொடங்கும் நேரம், இடம்- முழு விவரங்கள்\nரோகி��் சர்மா உடனான உறவை வெளிப்படுத்திய இங்கிலாந்து மாடல் அழகி- கோபத்தில் ரசிகர்கள்\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nஅரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\n17 ஆண்டுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன்\nஇந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே பொறுப்பு - ஆரோன் பிஞ்ச்\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/ChildCare/2018/06/05090232/1167928/Benefits-of-students-online-courses.vpf", "date_download": "2019-01-22T21:53:20Z", "digest": "sha1:OASJUAFZDCVTTKJTC7QHHBSXEKDBXPUC", "length": 16039, "nlines": 36, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Benefits of students online courses", "raw_content": "\nமாணவர்களின் ஆன்லைன் படிப்புகளின் நன்மைகள்\nஇந்திய மாணவர்களும் ஆன்லைன் படிப்புகளை நாடத் தொடங்கி உள்ளனர். ஆன்லைன் படிப்புகளில் எண்ணற்ற நன்மைகள் இருக்கின்றன. அவற்றைப் பார்ப்போம்...\nஇருந்த இடத்திலிருந்தே உலகின் எந்த மூலையிலும் உள்ள பல்கலைக்கழகத்திலும் பட்டம் பெறும் வாய்ப்பை வழங்குகின்றன ஆன்லைன் படிப்புகள். உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் பல, ஏராளமான படிப்புகளை இணையதளம் வழியே வழங்குகின்றன. அமெரிக்க பல்கலைக்கழகங்களில் மட்டும் 3 மில்லியன் மாணவர்கள் முழுமையான ஆன்லைன் படிப்புகளையும், 6 மில்லியன் மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்துள்ள துறை சம்பந்தமான ஏதாவது ஒரு சான்றிதழ் படிப்பையும் ஆன்லைன் வழியே படிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். 2016 வரையான புள்ளிவிவரத்தின்படி 7.3 சதவீத மாணவர்கள் இணையப்படிப்பிற்கு திரும்பி உள்ளனர். இந்திய மாணவர்களும் ஆன்லைன் படிப்புகளை நாடத் தொடங்கி உள்ளனர். ஆன்லைன் படிப்புகளில் எண்ணற்ற நன்மைகள் இருக்கின்றன. அவற்றைப் பார்ப்போம்...\n1. ஏராளமான படிப்புகள் :\nஆன்லைனில் ஏராளமான படிப்புகள் வழங்கப்படுகின்றன. நீண்ட காலம் படிக்க வேண்டிய படிப்புகளைக்கூட குறுகிய கால படிப்பாக வழங்குகின்றன இணையதள கல்வி. பல புதுமையான படிப்புகளும் இணையதளத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது. வெறும் ‘தியரி’ பாடங்களாக மட்டும் படிக்காமல், தொழில்நுட்பம் முதல் மருத்துவ சான்றிதழ் படிப்புகள் வரை பல படிப்புகளும் இணையதளத்தில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இணைய கல்வி வழங்குவதில் பல்கலைக்கழகங்களுக்கும் பல சிரமங்கள் குறைவதால், அவைகளும் ஆன்லைன் படிப்புகளை ஊக்குவிக்கின்றன. எண்ணற்ற படிப்புகளை இணையம் வழியாக அறிமுகப்படுத்தி வருகின்றன. சில அமெரிக்க பல்கலைக்கழகங்கள் நர்சிங் முதல் நியூரோசயின்ஸ் வரை அனைத்து வகை பாடங்களையும் இணையதள கல்வியாக வழங்குகின்றன. இவற்றில் குறிப்பிட்ட ஒரு பிரிவை மட்டும் குறுகிய கால டிப்ளமோ படிப்பாக படிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\n2. செலவு மிச்சம் :\nஆன்லைன் படிப்புகள் மாணவர்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் பலவிதமான செலவுகளை கட்டுப்படுத்துவதாக விளங்குகின்றன. புகழ்பெற்ற கல்வி நிறுவனத்திற்காக இடமாறிச் சென்று வாடகைக்கு குடியேறுவது அல்லது அதிகம் செலவு செய்து சென்று திரும்புவது போன்ற பணவிரயத்தை தவிர்க்கிறது. பயணச் செலவு, எரிபொருள் செலவை மிச்சப்படுத்துகிறது. மேலும் பாடப்புத்தகங்கள் மற்றும் உபகரணங்களுக்கான செலவையும் தவிர்த்து விடுகிறது. இதனால்தான் கல்லூரிகள் இணையப் படிப்பை அறிமுகம் செய்வதை விரும்புகின்றன. மாணவர்களும் ஆர்வமுடன் இணையப் படிப்பை தேர்வு செய்கின்றனர்.\n3. தடைகள் இல்லை :\nவிரும்பிய பாடத்தை விரும்பிய சூழலில் இருந்து கற்றுக்கொள்ளலாம். குறிப்பிட்ட உடையணிந்து கல்லூரிக்கு வர வேண்டும், குறிப்பிட்ட நேரத்தில் வகுப்பிற்கு ஆஜராக வேண்டும் என்ற கட்டாயம் இணையப் படிப்புகளில் இல்லை. இரவு உடையில் தூங்கி எழுந்த உடனேயே பாடத்தை படிக்கத் தொடங்கிவிடலாம். சொந்த வேலைகளை பகலில் முடித்துவிட்டு, இரவு தூங்கச் செல்லும் முன்பும் சிறிது நேரம் பாடம் படிக்கலாம். பாடங்களும், விளக்க உரைகளும் இணையத்தில் உங்களுக்காக பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் என்பதால் ஒவ்வொரு பாடமாக படித்துவிட்டு அடுத்த பாடத்திற்கு நகர்ந்து செல்லலாம். காலையில் பரபரப்பாக எழுந்து கிளம்பி, போக்குவரத்து நெரிசலில் சிக்குவது போன்ற சிரமங்கள் இல்லை. முக்கியமான வேலைகளால் பாடவகுப்ப�� தவறவிடுவது, அல்லது பிரியமானவர்களுடன் நேரம் செலவிட முடியாமல் போவது போன்ற சூழல் இல்லை.\n4. வசதிகளும், நெகிழ்வு திறனும் :\nஇணைய படிப்புகள் மாணவர்களின் வசதிக்கேற்றதாக வடிவமைத்துக் கொள்ளும் நெகிழ்வுத்தன்மை கொண்டது. எப்போது நேரம் கிடைக்குமோ அப்போது மட்டும் படிக்கலாம். பொருளாதார நெருக்கடியால் வேலை பார்த்துக் கொண்டே படிக்க வேண்டிய சூழல் கொண்டவர்களுக்கு, ஏற்றது இணைய கல்வி. அப்படி படித்தாலும் இடைவெளி விழுதல், இடைநிறுத்தம் (‘டிஸ்கண்டினியூ’ மற்றும் ‘கேப்’) போன்ற பிரச்சினை ஏற்படுவதில்லை. கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டிய வகுப்புகள் என்று எதுவும் கிடையாது. நூலகங்களுக்குச் சென்றும், நேரடி பயணம் மேற்கொண்டும் சேகரிக்க வேண்டிய தகவல்கள் எதுவுமில்லை. இதனால் தங்கள் தேவைகள் எதையும் ஒத்திவைத்துவிட்டு படிக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. அன்றைய வேலை முடித்த பின்னர் ஓய்வு நேரத்தில் படிக்க முடியும். இத்தகைய நெகிழ்வுத்தன்மைகளால் இணைய படிப்பை மாணவர்களும் விரும்புகிறார்கள்.\n5. வகுப்பறை அச்சம் குறைகிறது :\nசிறந்த கல்வித்திறன் பெற்ற மாணவர்கள் மட்டுமே வகுப்பறையில் சுறுசுறுப்பாக இருப்பார்கள். பெரும்பாலான மாணவர்களுக்கு மற்றவர் மத்தியில் பேசுவதற்கும், கேள்வி கேட்பதற்கும் கூச்சம் இருக்கும். ஆசிரியரின் முகம் பார்த்து பதிலளிக்க சங்கடப்படும் அவஸ்தை, இணையதள படிப்பில் இல்லை. மற்ற மாணவர் முன்பு அவமானப்பட வேண்டிய சூழலும் ஏற்படுவதில்லை. சந்தேகங்கள், கேள்விகள் எதுவானாலும் எளிதான உரையாடல்கள் மூலம் முடிந்துவிடுவது மாணவர்களுக்கு திருப்தியைத் தரும்.\n6. இடைவெளியைத் தவிர்க்கும் :\nகுடும்பச் சூழல், பொருளாதார சூழல், உடல் ஒத்துழைக்காமை போன்ற பல சூழல்களால் படிப்பை இடை நிறுத்த வேண்டிய அவசியம் இணைய கல்வியில் இல்லை. புயல்மழை, வெள்ளம், போராட்டம் போன்ற காரணங்களால் கல்லூரி செல்ல முடியாத சூழல் ஏற்பட்டாலும், நீண்ட விடுமுறை அளிக்கப்பட்டாலும் இணையதள கல்வி பாதிக்கப்படுவதில்லை. சில பாட வகுப்புகள், கலந்துரையாடல்களை எந்தச் சூழலிலும், எங்கு இருந்தாலும் எதிர்கொண்டுவிட முடியும்.\n7. தொழில்நுட்பத்திறனை வளர்க்கும் :\nஇணையம் வழியே படிப்பது மாணவர்களின் பல்வேறு திறன்களை வளர்ப்பதாக அமையும். குறிப்பாக பாடங்கள் தொடர்பான கோப்புகளை தயாரிப்பது, அனுப்புவது, கலந்துரையாடுவது போன்ற பணிகளால் , கணினியின் அடிப்படை அறிவு முதல், நவீன தொழில்நுட்பத் திறனையும் வளர்க்க முடியும். மொழிபெயர்ப்பு திறன் மற்றும் பல வேலைவாய்ப்புத் திறன்களும் அதிகரிக்கும்.\n8. இருப்பிடம் பிரச்சினையில்லை :\nபணி இடமாற்றம் அல்லது குடியிருப்பு மாற்றம் இணையதள கல்வியை பாதிப்பதில்லை. தங்களுக்கோ, பெற்றோருக்கோ இடமாறுதல் பெறும் அவசியம் நேர்ந்தாலும் பாதிப்பின்றி கல்வி கற்க முடியும். கோடைப் பயணம் சென்றாலும், தற்காலிக பணிக்குச் சென்றாலும் இனிதே இணையப் படிப்பை தொடரலாம்\nஇத்தகையை சிறப்புகளால் இணையதள கல்வி ஆண்டுதோறும் வளர்ச்சி கண்டுவருகிறது. ஆன்லைன் படிப்புகளை படிக்கும் மாணவர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. நீங்கள் வேலை பார்ப்பவராகவோ, உங்கள் படிப்பு தொடர்புடைய ஏதேனும் ஒரு சான்றிதழ் படிப்பு படிக்க ஆசைப்பட்டு நேரமின்மை மற்றும் வசதியின்மையால் அவதிப்பட்டாலோ, இணையதளம் மூலம் அந்த படிப்பை படித்து வெற்றி பெறலாம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agrimin.gov.lk/web/index.php/ta/2012-09-14-09-51-42/12-project/143-sustainable-agricultural-water-management-ta", "date_download": "2019-01-22T21:26:28Z", "digest": "sha1:6AWFY3ENAXAKCKB2R2FBX5SA2U4HJFUJ", "length": 9985, "nlines": 100, "source_domain": "agrimin.gov.lk", "title": "Ministry of Agriculture - Sri Lanka - நிலைபேறான நீர் முகாமைத்துவக் கருத்திட்டம்", "raw_content": "\nஇருக்குமிடம்: முகப்பு கருத்திட்டங்கள் நிலைபேறான நீர் முகாமைத்துவக் கருத்திட்டம்\nநிலைபேறான நீர் முகாமைத்துவக் கருத்திட்டம்\nநிலைபேறான விவசாய நீர் முகாமைத்துவக் கருத்திட்டம் (கட்டம் 2)\nஉலர்வலய விவசாயிகளுக்காக சூரிய ஒளியைப் பயன்படுத்தி, சொட்டு நீர்ப்பாசனத்துடன் சேர்த்து உரத்தை இடும் முறையை பிரபல்யப்படுத்துவதினூடாக, நீர் மற்றும் உரப் பாவனையை வினைத்திறனாக்கல், எரிபொருட் செலவு அகற்றப்படுவதன் காரணமாக பயன்பாட்டுப் பொருட்களுக்கான செலவு குறைக்கப்படுதல், இதன் காரணமாக மரக்கறி மற்றும் உப உணவுப் பயிர்களின் உற்பத்தித் திறன் அதிகரித்தல் என்பன இக்கருத்திட்டத்தின் பிரதான நோக்கங்களாகும். சூழல் மாசடைவது தடுக்கப்படுவதால், இது சுற்றாடல் நேசம் கொண்ட விவசாயத் தொழில்நுட்பமாக விளங்குகின்றது.\nஇக்கருத்திட்டத்தின் கட்டம் 2 இற்காக அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் தலையீட்டில் EFIC (Export Finance Insurance Corporation) நிறுவனமும், HSBC வங்கியும் இணைந்து, திருப்பிச் செலுத்தும் நீண்டகாலக் கடனாக 16.1 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்காக வழங்குகின்றன. அவுஸ்திரேலியாவின் BP சோலா (தனியார்) கம்பனி, இதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுத் தருவதுடன், இக்கம்பனியின் உள்ளூர் முகவராக சோலார் சொலூசன் (தனியார்) கம்பனி (பரேசயிட் இஞ்சினியரிங் (தனியார்) கம்பனி) செயற்படுகின்றது.\nஇக்கருத்திட்டம் அநுராதபுரம், குருணாகல், மொனறாகலை, பொலநறுவை, மாத்தளை, புத்தளம், அம்பாறை, வவுனியா, பதுளை, மட்டக்களப்பு, திருகோணமலை, இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை, கண்டி ஆகிய மாவட்டங்களில் அமுல் செய்யப்படுவதுடன், 2009 மார்ச் மாதம் தொடக்கம் 2009 திசெம்பர் மாதம் வரை கடன் அடிப்படையில் நுண் நீர்பாசன மறைமைகள் விநியோகிக்கப்படவுள்ளன. இதுவரை கட்டம் I இன் கீழும், கட்டம் II இன் கீழும் சுமார் 6,000 நுண் நீர்பாசன உபகரணத் தொகுதிகள் விவசாயிகளின் செய்கை நிலங்களில் பொருத்தப்பட்டுள்ளன.\nஇரண்டாம் கட்டத்தின் போது சமுர்த்தி வங்கியுடன் இணைந்து இந்த நுண் நீர்பாசன முறைமைகள் வழங்கப்படும். இங்கு, அடிப்படைத் தகைமைகளைப் பூர்த்தி செய்ததன் பின் சமுர்த்தி வங்கி அங்கத்துவம் உள்ள விவசாயிகளுக்கு ரூ.10,000/- ஆரம்ப வைப்பையும், சமுர்த்தி வங்கி அங்கத்துவம் இல்லாத விவசாயிகளுக்கு ரூ.25,000/- ஆரம்ப வைப்பும் வைப்புச் செய்ததன் பின் இந்த முறைமைகள் வழங்கப்படும். பின்னர் நுண் நீர்பாசன முறைமைகள் பொருத்தப்பட்டு 6 மாதங்கள் கடந்ததன் பின்னர் மாதாந்தம் ரூ.3,665/- வீதம் 120 தவணைகளில் செலுத்தி முடிக்கப்பட்டதன் பின்னர் இவற்றின் உரிமை விவசாயிகளுக்குப் பெற்றுக் கொடுக்கப்படும்.\nகடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: புதன்கிழமை, 10 அக்டோபர் 2012 05:36\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபதிப்புரிமை © 2012 கமத்தொழில் அமைச்சு\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Karunai-Ullam--Cinema-Film-Movie-Song-Lyrics-Uraiyooril-kudikonda-vekkaali/2957", "date_download": "2019-01-22T21:54:07Z", "digest": "sha1:T35V6QJVPJRPK225KGM42QGOLA6OTUG4", "length": 11875, "nlines": 102, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Karunai Ullam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Uraiyooril kudikonda vekkaali Song", "raw_content": "\nKongumani naatinilay kOvil கொங்குமணி நாட்டினிலே கோவில்\nMangalam ponkida kungumam மங்கலம் பொங்கிட குங்குமம்\nNaanga maavilakku eattra நாங்க மாவிளக்கு ஏற்ற\nPambai oliyiniley pathinthu பம்பை ஒளியினிலே பதிந்து\nThaayea maariyammaa arul தாயே மாரியம்மா அருள்\nVearkattu veethiyiley thanga வேர்க்காட்டு வீதியிலே தங்க\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nஅண்ணன் அலங்காரம் Amman alangaaram nam annai அம்மன் அலங்காரம் நம் அன���னை பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Bhagavaan saranam bagavadhi saranam பகவான் சரணம் பகவதி சரணம் ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Bavani varugiraar பவனி வருகிறார்\nபள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Villaali veeranay veeramani வில்லாலி வீரனே வீரமணி தளசிமணி மாலையணிந்து Engay manakkuthu santhanam எங்கே மணக்குது சந்தனம் பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Annathaana prabhuvay saranam அன்னதானப் பிரபுவே சரனம்\nஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Irumudi kattu இருமுடி கட்டு பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Achchang kovil arasay அச்சங்கோயில் அரசே அண்ணன் அலங்காரம் Ammaa naan vanangum அம்மா நான் வனங்கும்\nகட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sannadhiyil kattum katti சன்னதியில் கட்டும் கட்டி கட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sabariyil vazhum sivahari baalaa சபரியில் வாழும் சிவஹரி பாலா மாரியம்மன் தாலாட்டு Punnai nalloor maariyamman புன்னை நல்லூர் மாரியம்மன்\nபள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Irumudi thaangi orumanadhaagi இருமுடி தாங்கி ஒருமனதாகி இறைவனிடம் கையேந்துங்கள் Iraivanidam kai yeanthungal இறைவனிடம் கை ஏந்துங்கள் ஓம் சக்தி ஓம் Udukkai oliyiniley veappilaiyin உடுக்கை ஒலியினிலே வேப்பில்லையின்\nபுஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Indha kaana karunguilu pattu unakku இந்த கான கருங்குயிலு பாட்டு உனக்கு பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Kannimoola ganapathi bagavaanay கன்னிமூல கணபதி பகவானே ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Irumudi thaangi இருமுடி தாங்கி\nபுஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Anjumalai azhagaa anjumalai azhagaa அஞ்சுமலை அழகா அஞ்சுமலை அழகா புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Kattu kattu nada kattu கட்டு கட்டு நட கட்டு புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Kaatraaga kanalaaga vaanOdu காற்றோடு கனலாக வானோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2016/11/ignou-7.html", "date_download": "2019-01-22T21:04:41Z", "digest": "sha1:QZ2GBNDPV7T6NAC245KNL2PRRL6BJPHC", "length": 6090, "nlines": 123, "source_domain": "www.kalvinews.com", "title": "IGNOU:தொலைதூரக்கல்வி படிப்புகளில் டிச.7 வரை சேரலாம் இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு ~ KALVINEWS - கல்விநியூஸ்", "raw_content": "\nHome » » IGNOU:தொலைதூரக்கல்வி படிப்புகளில் டிச.7 வரை சேரலாம் இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு\nIGNOU:தொலைதூரக்கல்வி படிப்புகளில் டிச.7 வரை சேரலாம் இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு\nதொலைதூரக்கல்வி படிப்புகளில் டிச.7 வரை சேரலாம் இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு | தொலைதூரக்கல்வி படிப்புகளில் டிசம்பர் 7-ம் தேதி வரை சேரலாம��� என்று இக்னோ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) சென்னை மண்டல இயக்குநர் எஸ்.கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:\nஇக்னோ பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி திட்டத்தில் பல்வேறு இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளை வழங்கி வருகிறது. படிப்பை இடையில் நிறுத்தியவர்கள் தங்கள் கல்வித்தகுதியை உயர்த்திக்கொள்ளவும், மேற் படிப்புகள் படிக்கவும் தரமான படிப்புகளை வழங்குகிறது. ஆன்லைனில் விண்ணப்பம் அந்த வகையில், 2017-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க் கைக்கு தற்போது விண்ணப் பங்கள் வழங்கப்பட்டு வருகின் றன. சென்னை நந்தனத்தில் இக்னோ மண்டல அலுவலகத் திலும் பல்வேறு இடங்களில் உள்ள அதன் கல்வி மையங்களிலும் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.200. விண்ணப்பம் மற்றும் விளக்கவுரையை பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் (www.ignou.ac.in) இருந்து பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை டிசம்பர் மாதம் 7-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஆன்லைன் மூலமாகவும் (www.onlineadmission.ignou.ac.in) விண்ணப்பிக்கலாம் இவ்வாறு அவர் கூறியுள்ளார். இக்னோ பல்கலைக்கழகத்தின் சென்னை மண்டல அலுவலகம் நந்தனம் அண்ணாசாலையில் உள்ள ஜிஆர் வணிக வளாகத்தில் (3-வது தளம்) இயங்குகிறது. அலுவலக தொலைபேசி எண்கள் 044- 24312766, 24312979.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/10/blog-post_205.html", "date_download": "2019-01-22T21:21:07Z", "digest": "sha1:DLYVR6OBVN6XZ6KWD4J5RXERU6A7P6O5", "length": 13624, "nlines": 128, "source_domain": "www.kalvinews.com", "title": "அரசுப் பள்ளிகளில் விரைவில் எல்.கே.ஜி அறிமுகம்! ஆபத்தா, ஆரோக்கியமானதா? ~ KALVINEWS - கல்விநியூஸ்", "raw_content": "\nHome » Minister » அரசுப் பள்ளிகளில் விரைவில் எல்.கே.ஜி அறிமுகம்\nஅரசுப் பள்ளிகளில் விரைவில் எல்.கே.ஜி அறிமுகம்\nதமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் வரும் ஜனவரி மாதத்திலிருந்து எல்.கே.ஜி எனப்படும் மழலையர் பாடத்திட்டத்தைத் தொடங்கி, கல்வி கற்பிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்புதல் பெறவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.\nமூன்று வயது நிறைவடைந்த குழந்தைகளை எல்.கே.ஜி -யில் சேர்க்க வேண்டுமானால் முன்பெல்லாம் பெற்றோர் தங்கள் வீட்டுக் அருகிலு���்ள சிறிய பள்ளிக்கூடத்தில் சேர்ப்பார்கள். சென்ற தலைமுறையினர் அப்படித்தான் கல்விப் பயணத்தைத் தொடங்கினார்கள். ஆனால், அண்மைக்காலங்களில் எல்.கே.ஜி வகுப்பிற்கே பல ஆயிரம் ரூபாய் ஏன், லட்சக்கணக்கில்கூட செலவிடும் போக்கு உருவாகி இருக்கிறது. இதுபோன்ற அதிக பணம் செலவழித்து எல்.கே.ஜி.. படிப்பில் சேர்ப்பதற்கு தங்கள் குழந்தைகளின் கல்வி மீதான பெற்றோரின் அக்கறை ஒருபுறம் என்றாலும், உறவினர்கள் மற்றும் தங்கள் வீடுகளைச் சுற்றி வசிப்பவர்கள் உருவாக்கும் சமூக அழுத்தமும் ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது. அதிக வருவாய் ஈட்டாத ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர்கூட, தங்கள் பிள்ளைகளின் எல்.கே.ஜி. வகுப்புக்காக நிறைய செலவிட்டுப் படிக்க வைக்கும் நிலை உள்ளது. இந்தச் சூழலில் தமிழக அரசே எல்.கே.ஜி படிப்பை அறிமுகம் செய்து கல்வி கற்பிக்க முன்வந்திருப்பது பள்ளிக்கல்வித் துறையில் ஓர் ஆரோக்கியமான விஷயமே. அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிகையை அதிகப்படுத்தும் ஒரு முயற்சியாகவும் இதைப் பார்க்கலாம்.\n``எல்.கே.ஜி. படிப்பை தமிழக அரசு அறிமுகம் செய்து, பாடங்களை நடத்தவிருப்பது வரவேற்கத்தக்க விஷயம். ஜனவரி முதல் தேதியிலிருந்து, அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி. படிப்பை ஆரம்பிக்கலாம் என்று அரசு முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு முன் சில விஷயங்களை சுட்டிக்காட்டுவது என்னுடைய கடமை என்று நினைக்கிறேன்.\n`மாணவர்கள் ஆங்கிலம் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளனர். ஆகவே, ஆங்கிலவழியிலும் பாடம் சொல்லிக் கொடுக்கப்படும்' என அமைச்சர் செங்கோட்டையன் சொல்லி இருக்கிறார். இது தவறானது, ஆபத்தானதும்கூட. தங்கள் பிள்ளைகள் நன்றாக ஆங்கிலம் பேசவேண்டும் என்றுதான் பெற்றோர் விரும்புகிறார்களே அன்றி, ஆங்கிலவழிக் கல்வியிலேயே பாடம் கற்க வேண்டும் என்று அல்ல. `அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்'படி தாய்மொழி வழிக் கல்வியில்தான் பாடம் கற்பிக்க வேண்டுமென்ற விதிமுறை இருக்கிறது. அந்தச் சட்டத்தை தமிழக அரசாங்கம் பின்பற்ற வேண்டும். கோத்தாரி கமிஷனும், முத்துக்குமார் கமிஷனும் தாய்மொழி வழிக் கல்வியைத்தான் வலியுறுத்துகின்றன.\nஆங்கிலத்தில் பாடம் கற்பிக்கப்படும் என்றால் தாய்மொழிக் கல்வி அவசியம் இல்ல��' என்றுதானே அர்த்தம். ஜெயலலிதா கொண்டுவந்த சட்டத்தை, இப்போது அமைச்சராக இருக்கும் செங்கோட்டையன் மீறுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாமா\n`மூன்றே மாதத்தில் ஆங்கிலம் கற்றுக்கொள்ளலாம்' என்று எத்தனையோ பயிற்சிக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், 10 வருடத்துக்கு மேல் பள்ளியில் தொடர்ச்சியாக ஆங்கிலத்தை ஒரு பாடமாக படிக்கும் மாணவர்களில் இன்னும் பலர் அந்த மொழியில் சரியாக எழுதவோ, பேசவோ முடியாத நிலை இருக்கிறதே, இது எவ்வளவு பெரிய முரண். ஆசிரியர்கள் அந்தளவுக்கு மோசமாகப் பாடம் கற்பித்துக் கொடுக்கிறார்கள். இந்த நிலையில் ஆங்கிலத்திலேயே அறிவியல், கணக்கு போன்ற பாடங்களைக் குழந்தைகள் படிக்க ஆரம்பித்தால் என்னவாகும், அந்த அளவுக்குத் தரமாக எல்லாப் பாடங்களையும் கற்றுத்தரும் அளவுக்கு ஆசிரியர்கள் அரசுப் பள்ளியில் இருக்கிறார்களா என்பதையும் பார்க்கவேண்டும்.\nஆக, சட்டபூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் ஆங்கில வழிக் கல்வி சாத்தியம் இல்லாதது. ஆங்கிலமே வேண்டாமென்று சொல்லவில்லை. அதையொரு பாடமாக வைத்துக் கொள்ளட்டும். ஆனால், அந்த மொழியிலேயே அனைத்துப் பாடங்களையும் கற்பிப்பது, மாணவர்களின் சிந்தனைத்திறனை மழுங்கடிக்கச் செய்யும். இன்னொருபுறம், அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி. ஆரம்பிப்பதற்கு முன் அதற்கான சூழலை உருவாக்குவது கட்டாயம். அதற்குப் பிறகே எல்.கே.ஜி. படிப்பில் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும். குறைந்தது பத்துக் குழந்தைகளுக்கு தலா ஒரு ஆயா, ஒரு ஆசிரியர் அவசியம். 24 மணிநேரமும் தண்ணிர் இருக்கக்கூடிய வகையில் கழிப்பறை வசதி, குழந்தைகள் ஒன்றரை மணி நேரம் தூங்குவதற்கான சூழல் என எல்.கே.ஜி. குழந்தைகளுக்கான கல்விக்கூடங்களுக்கு என்று சில பிரத்யேகச் சூழல் தேவை.\nஏற்கெனவே இருக்கும் அங்கன்வாடிகளை மழலையர் கல்விக்கூடம் என்று மாற்றிவிடக் கூடாது. அவை எப்போதும்போல் அதற்கான நோக்கத்துடன் மட்டும் தனியாக இயங்க வேண்டும். சட்டத்தில் இருக்கும் தாய்மொழிக் கல்வித்திட்டத்தையும், குழந்தைகள் எல்.கே.ஜி. பயில்வதற்கான சரியான சூழலையும் உத்தரவாதம் செய்து பின்னரே அரசுப் பள்ளிகளில் மழலையர் கல்வியை அரசு தொடங்க வேண்டும். அதுவே நாட்டுக்கு நல்ல எதிர்காலம் உருவாவதற்கான அடிப்படையாக அமையும்\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2012/07/zorba-8.html", "date_download": "2019-01-22T20:39:33Z", "digest": "sha1:6NLLRCKQLTCXJFFB2BNUGTCNXJTQ347Q", "length": 32646, "nlines": 348, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: zorba சொல்லித்தரும் டாப் 8 விஷயங்கள்- உங்களை மாற்றி அமைக்கவல்ல புத்தகம்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nzorba சொல்லித்தரும் டாப் 8 விஷயங்கள்- உங்களை மாற்றி அமைக்கவல்ல புத்தகம்\nஒரு பெண் இயேசு மீது கொண்ட அன்பால் விலை உயர்ந்த தைலத்தால் அவருக்கு அபிஷேகம் செய்தாள். அதைக் கண்ட சிலர், இது வீண் செலவு. அந்த தைலத்தை விற்று ஏழைகளுக்கு உதவி இருக்கலாம் என்றனர். இயேசு இந்த கருத்தை மறுத்து பேசினார்.\nகோயில் சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்வதற்கு பதில் , அந்த பாலை மக்களுக்கு இலவசமாக தரலாம் என அவ்வப்போது சிலர் ஆலோசனை சொல்கின்றனர்.\nசும்மா ஊர் சுற்றி பார்ப்பதை , வெளியூர் செல்வதை தமிழர்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை. ஏதேனும் வேலை இருந்தாலும் மட்டுமே பயணம் மேற்கொள்கின்றனர்.\nஇலக்கிய புத்தகங்களை விட நேரடி பலன் தரக்கூடிய புத்தகங்களே அதிகம் விற்பனை ஆகின்றன.\nஇது போன்ற பல உதாரணங்களை அன்றாடம் பார்க்கிறோம். எதற்குமே காரணம் தேவைப் படுகிறது. உணர்வு பூர்வமாக செய்வதை விட லாபம் தரக்கூடியதை செய்வதையே விரும்புகிறோம்.\nஉதாரணமாக ஒருவன் இரவு முழுதும் விழித்து வேலை செய்தால் , அவனை நம் மனம் உயர்வாக நினைக்கும், ஆனால் ஒருவன் இரவு முழுதும் விழித்து பவுர்ணமியை ரசிக்க நினைத்தால் , அவனை பைத்தியக்காரன் என்றே நினைப்போம்.\nஅறிவுபூர்வமாக வாழ்வதால் பலவற்றை இழக்கிறோம் என்பது ஒரு புறம்.\nஎன் நண்பர் ஒருவர் லீவு போட்டு விட்டு ஊட்டி சென்று வந்தார். அங்கு போய் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவித்ததாக சொன்னார். அங்கு போய் என்ன செய்தார் ஒரு ரூம் போட்டு , நாள் முழுக்க குடித்து கொண்டு இருந்தாராம். அதை இங்கேயே செய்து இருக்கலாமே என நினைத்து கொண்டேன். அவர் வாழ்வை அனுபவித்தாரா அல்லது வாழ்க்கையின் சவாலை எதிர் கொள்ள முடியாமல் , ஊட்டிக்கு தப்பி சென்றாரா என்பது தெரியவில்லை.\nஅறிவு பூர்வமாக வாழ்ந்தாலும் இழப்புதான். உழைக்க பயந்து கொண்டு வேறு ஏதாவது ஒன்றுக்கு அடிமையாகி , அதுதான் மகிழ்ச்சி , அதுதான் உல்லாசம் என நினைப்பதும் தவறுதான்.\nசரி..அப்படியானால் பேலன்ஸ்டு லைஃப் என்பது என்ன \nzorba the greek எனும் நாவல் இதற்கி விடை அளிக்கிறது\nகசான்ஸ்சாகிஸ் படைத்த நாவல்தான் இந்த “ ஜோர்பா எனும் கிரேக்கன் “\nஅறிவு ஜீவியாக வாழும் ஒருவன் , வாழ்க்கையில் சலிப்புற்று தீவு ஒன்றுக்கு பயணம் மேற்கொள்ள விரும்புகிறான். ( இவன் சொல்வது போல கதைப்போகு அமைந்துள்ளது ) கிட்டத்தட்ட இறந்து போன நிலையில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்துக்கு உயிர் கொடுத்து நடத்தி , தன் முத்திரையை பதிப்பது அவன் ஆசை. படகுக்காக காத்து இருக்கும் நேரத்தில் சோர்பா எனும் வயதானவரை சந்திக்கிறான். அவரது இசை, இனிய பேச்சால் கவரப்படுகிறான். அவர் தனக்கு வேலை போட்டு தந்து தன்னையும் அழைத்து செல்ல கோருகிறார். அவன் ஏற்கிறான்.\nசென்ற இடத்தில் காதல் , மோதல் எல்லாம் நடக்கிறது. அவ்வப்போது முதலாளிக்கும் ( கதை சொல்லிக்கும் ) வேலையாளுக்கும் ( சோர்போ ) இடையே பல விஷயங்கள் குறித்து உரையாடல் நடக்கிறது.\nசோர்போவை கவனிப்பது இவன் மனதில் பெரும் மாற்றங்களை உருவாக்குகிறது. வாழ்வை கொண்டாடுதல் என்பது முழுமையாக வாழுதலே என உணர்கிறான். சிறிய விஷயங்களை கூட அனுபவித்து ரசிக்கலாம் என்பது புரிகிறது. எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டு இருக்கும்போது , கையில் காசு இருக்கும் போது மட்டும் மகிழ்ச்சியாக இருப்பது பெரிய விஷ்யம் அல்ல. கடும் சோதனையின்போதும் , வாழ்வின் மீது நம்பிக்கை வைத்து இருக்க வேண்டும் என்பது புரிந்து ஊர் திரும்புகிறான்.\nகதையை விட ஜோர்போவின் பாத்திர படைப்புதான் அபாரம். அன்றைய விமர்சகர்கள் எழுதினார்கள்.. story is plot-less . but it is not pointless.\nஇதை விட சுருக்கமாக இதை விமர்சிக்க இயலாது.. நாவல் என்ற முறையில் இதன் தகுதி சற்று சந்தேகிக்கப்பட்டு, நோபல் பரிசை இழந்தது. பிற்காலத்தில்தான் இந்த நாவலின் உன்னதத்தை உணர்ந்தார்கள்.\nமுதலில் படிக்கும்போது , சாதாரணமாகத்தான் தோன்றும். சில முறை படித்தால்தான் , இதில் ஒளிந்து கிடக்கும் விஷ்யங்கள் புரியும்..\nஇந்த நாவல் பல விஷயங்களை சொன்னாலும், என்னை கவர்ந்த டாப் 8 விஷ்யங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nஎதை செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எதுவும் ஈடாகாது. ஈடுபாட்டுடன் செய்ய முடியாத வேலையில் இருக்கும் பட்சத்தில் , கூடிய சீக்கிரம் வேறு வேலையை செய்ய ஆரம்பிப்பது நல்லது.\n2 உங்களை மட்டு��ே நம்புங்கள்\nஇன்றைய நண்பன் நாளைய எதிரி ஆகலாம். எல்லாமே மாறக்கூடியது , மனிதர்கள் உட்பட. எதுவும் , யாரும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரே நபர் நீங்கள் மட்டுமே இதிலும் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. நேற்றைய நீங்களோ , நாளைய நீங்களோ கூட உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. இன்று , இப்போது மட்டுமே இருக்கும் நீங்கள் மட்டுமே உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறீர்கள் . ஆகவே இந்த கணத்தை முழுமையாக வாழுங்கள்.\n3 பழமையின் கண் கொண்டு பார்க்காதீர்கள்.\nஒரு புத்தகத்தை படிக்கும்போதோ , ஒருவர் சொல்வதை கேட்கும்போதோ , உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த அனைததையும் மறந்து விட்டு , புதிதாக கேட்பது போல கேட்டால் , படித்தால் முழுமையான பலன் கிடைக்கும். சாலையில் செல்லும்போது , எப்போதும் செல்லும் பாதைதானே என அசட்டையாக செல்லாமல், விழிப்புணர்வுடன் சென்றால் , சாலை ஓரத்தில் மலர்ந்து இருக்கும் புதிய மலர் கண்ணில் படக்கூடும்.\nஒரு கவிஞர் தன் காதலியை பற்றி வர்ணிக்கையில் “ வினை முடிதன்ன இனியள் “ என வர்ணிப்பார். ஒரு வேலையில் முழுமையாக ஈடுபடுவது , காதலியுடன் ஜாலியாக பேசிக்கொண்டு இருப்பது போல இனிமையானது. மதுவைப்போல போதை தருவது. இந்த நிறைவில் பயம் என்பதே இருக்காது.\n5 இந்த கணத்தில் வாழுங்கள்\nகடந்த காலம் என்பதை வரையறுக்கலாம். எதிர்காலம் என்பதையும் வரையறுக்க முடியும். நிகழ்காலம் என்பதை மட்டும் வரையறுக்கவே முடியாது. நாம் அதைப்பற்றி நினைக்கும் முன்பே அந்த நிகழ் காலம் , கடந்த காலம் ஆகி இருக்கும். செய்யும் செயலில் முழுமையாக ஈடுப்பட்டு , அந்த செயலாகவே மாறி விடுவதே நிகழ்காலத்தில் வாழ்வதாகும் . இதை விட சிறந்த தியானம் ஏதும் இல்லை\n6 உலகத்தை நம்மால் மாற்ற முடியாமல் போகலாம். ஆனால் நம்மை மாற்றி கொள்ளலாம்.\nஉலகம் அபத்தங்களால் ஆனது. எதிர்பாராமல் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதை நம்மால் கட்டுப்படுத்த இயலாது. ஆனால் நாம் அவற்றை எப்படி கையாள்கிறோம் என்பதை நாம் கட்டுப்படுத்தலாம்.\n7 அடிமையாகவும் வேண்டாம் , பயப்படவும் வேண்டாம்.\nஒரு விஷ்யத்தை முழுமையாக செய்வதே அதில் இருந்து தப்பிக்கும் வழியாகும். சிகரட் பிடிக்க ஆசையாக இருக்கிறதா ஆசை தீரும் அளவுக்கு புகைத்து தள்ளிவிட்டு , அடுத்த விஷ்யத்துக்கு நகர வேண்டும். ஒரே விஷயத்தில் க��்டுண்டு கிடப்பது ஆபத்தானது. ஒரு விஷ்யத்தை அனுபவிக்க பயந்து கொண்டு, ஏங்கி கொண்டே இருப்பது அபத்தமானது.\n8 குழந்தைத்தனதை இழந்து விடாதீர்கள்\nஎல்லாவற்றையும் கணக்கு பார்த்து செய்தால் , வெறும் மெஷினாகத்தான் இருப்போம். கொஞ்சம் பைத்தியகாரத்தனம் , குழந்தைத்தனம் தேவை.\nகண்டிப்பாக படியுங்கள். உங்கள் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்து கொள்வார் zorba.. ஒரு மாற்றத்தை உணர்வீர்கள்.. படிக்க படிக்க ஏராளமான விஷ்யங்கள்.\nநீண்ட நாளுக்குப் பிறகு வந்து ஒரு ஆழமான பதிவை படித்துச் செல்கிறேன் நன்றி....\nகண்டிப்பாக படித்து விடுகிறேன்.. அறிமுகத்திற்கு நன்றி.\nஅருமையான புத்தகத்தை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. மிகச் சிறந்த உன்னதமான வரிகள் இவை. இதோ புத்தகத்தை வாங்க இருக்கிறேன். புத்தகத்தை இணையத்தில் வாங்குவதற்கான இணைப்பையும் பதிவில் கொடுக்கலாமே தொடர்ந்து நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்துங்கள். வாழ்த்துக்கள்.\nநான் ஒரு புத்தகத்தை உங்களுக்கு அறிமுகம் செய்றேன். இதுவும் வாழ்க்கையை மாற்றி அமைப்பதுதான்; ஆனால் நம்ம நாட்டுக்காரர் எழுதினது. பெயர் - 'விஷ்ணுபுரம்' கிடைக்குமிடம்- தமிழினி, உடுமலை டாட் காம், நியு புக் வேர்ல்ட்.\nமுக்கியமா, கதையைப் படிச்சுட்டு, கடைசியா ஆசிரியர் பேரைப் பாருங்க. (உங்களுக்குத் தெரிஞ்சிருந்தா, மறந்துட்டுப் படிங்க) இவ்வளவு நாள் நாம் கொண்டாடி வந்த விஷயங்கள், புத்தகங்கள் எல்லாம் ஒன்னுமே இல்லேன்னு தோணும். அதுக்கு நான் பொறுப்பு இல்ல...\nஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி July 16, 2012 at 1:24 AM\nஒரு அற்புதமான பகிர்வு சகோ. ரசித்துப்படித்தேன்.\nஒரு சிறந்த புத்தக மதிப்புரை - நன்றி\nசிறந்த புத்தக மதிப்புரை - நன்றி\nசிறந்த புத்தக மதிப்புரை - நன்றி\nகோயில் சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்வதற்கு பதில் , அந்த பாலை மக்களுக்கு இலவசமாக தரலாம் என அவ்வப்போது சிலர் ஆலோசனை சொல்கின்றனர். - I still find nothing wrong with the \"people's\" opinion... letting milk flow upon a stone is waste...\nகதை எப்படி இருக்கும் என்று யூகிக்க முடியாவிட்டாலும், உங்களது கருத்துக்கள் அபாரம்.\nநாவலை வாசித்து பல நாட்கள் ஆகிறது. இப்போது இந்த பத்தியின் வாசிப்பு அந்த பக்கங்களை என்னுள் ஓட்டுகிறது. இப்பதிவில் இல்லாத ஒரு வரியை போட்டு பின்னூட்டம் இடுகிறேன். ஸோர்பாவே ஸோர்பாவிற்கு பின்னூட்டமாய் இட தகுதியுடையவர்...\nநல்ல பதிவு. பின்னூட்டம் இட ��சையாக இருக்கிறது. என்ன இட என தெரியாததால் ஸோர்பாவின் வரிகளையே எழுதி செல்கிறேன்...\nbook of mirdad பத்தியும் எழுதுங்கண்ணா :) \nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nகமல் ஹாசனும் சாருவும் - ரோலண்ட் பார்த்\nதுக்ளக் கட்டுரைக்கு தினமணி கடும் எதிர்ப்பு - கவிஞர...\nவான்கோழியை பார்த்து மயில் காப்பி அடித்ததா\nகமல் படத்தை பார்த்து இன்ஸ்பைர் ஆனாரா \nஅவமதிக்கப்பட்டவர்களும் , நிந்திக்கப்பட்டவர்களும் -...\nசெர்னில் சிவன் சிலை- நண்பர் கோவி.கண்ணன் சந்தேகமும...\nகடவுள் அணுவும் சிவனின் நடனமும்- குருமூர்த்தி\nzorba சொல்லித்தரும் டாப் 8 விஷயங்கள்- உங்களை மாற்ற...\nநோட்ஸ் ஃபிரம் த அண்டர்கிரவுண்ட் - மனிதனின் இருப்பு...\n கவனித்ததில் கவர்ந்தவை - எக்ஸ்க்ள...\nநெய்வேலி புத்தக கண்காட்சி - ஒரு விசிட்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D-3/", "date_download": "2019-01-22T20:52:13Z", "digest": "sha1:TVX7AAA5VHRTZV7C45PQSER4B5OLGMEQ", "length": 9939, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் அணி தலைவர் பதவியிலிருந்து விலகிய மெத்தியூஸ் : தலைவரானார் சந்திமால் ! - சமகளம்", "raw_content": "\n110 கோடி ரூபா ஹெரோயின் கொள்ளுப்பிட்டியில் மீட்பு\nஆளுனருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் சந்திப்பு\nஎதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திலிருந்து விரைவில் வெளியேறிவிடுவோம் : மகிந்த\n சேனா படைப் புழுவை ஒழிக்க நடவடிக்கையேடுப்போம் : அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு\nரெலோவும், புளொட்டும் இரட்டை வேடம் போடுகின்றன: ஈ.பி.ஆர்.எல்.எப் குற்றச்சாட்டு\nசந்திரிகா காலாவதியான உணவு பொருளுக்கு ஒப்பானவர்: உதய கம்மன்பில\nவலி வடக்கில் காணிகள் ஒரு தொகை காணிகள் விடுவிக்கப்பட்டன\nபிரிகேடியர் பிரியங்கவை கைது செய���ய பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு : உயரிஸ்தானிகள் அலுவலகத்தினால் விசேட அறிக்கை\nமுல்லைத்தீவில் இராணுவ வாகனம் விபத்து : இருவர் பலி\nமரண தண்டனை தீர்மானத்தில் மாற்றமில்லை : ஜனாதிபதி அறிவிப்பு\nஅணி தலைவர் பதவியிலிருந்து விலகிய மெத்தியூஸ் : தலைவரானார் சந்திமால் \nஒருநாள் மற்றும் ரி-20 போட்டிகளுக்கான இலங்கை அணியின் தலைவர் பதவியிலிருந்து அஞ்சலோ மெத்தியூஸ் விலகியுள்ளார்.\nஇலங்கை அணியின் தேர்வு குழுவின் கோரிக்கைக்கு அமையவே அவர் விலகியுள்ளார்.\nஇதன்படி எதிர்வரும் மாதத்தில் நடைபெறவுள்ள இங்கிலாந்துடனான தொடரின் அணி தலைவராக தினேஸ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார். -(3)\nPrevious Postதிலீபனின் நினைவுதினத்தை ரத்து செய்வதற்கு அனுமதிக்க மாட்டோம்- மணிவண்ணண் Next PostTID வசனமிருந்து இயந்திர துப்பாக்கிகள் 2 மீட்பு\n110 கோடி ரூபா ஹெரோயின் கொள்ளுப்பிட்டியில் மீட்பு\nஆளுனருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் சந்திப்பு\nஎதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திலிருந்து விரைவில் வெளியேறிவிடுவோம் : மகிந்த\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-vedhalam-17-02-1735147.htm", "date_download": "2019-01-22T21:35:10Z", "digest": "sha1:EJEWK4F4RRRO7BX7ZNMX527SVHIUH6XB", "length": 6442, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "இதற்கு கூட அஜித் என்ன செய்வார்- அப்புக்குட்டி கேள்வி - AjithVedhalam - அஜித் | Tamilstar.com |", "raw_content": "\nஇதற்கு கூட அஜித் என்ன செய்வார்- அப்புக்குட்டி கேள்வி\nவேதாளம் படத்தில் நடிக்கும் போது அஜித், அப்புக்குட்டியை வைத்து போட்டோ ஷுட் நடத்தியது நமக்கு தெரியும். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி டிரண்டானது.\nஇந்நிலையில் அப்புக்குட்டியிடன் சிலர், அஜித்தின் பிரியமான நடிகர் நீங்கள், விவேகம் படத்தில் உங்களுக்கு ஏதாவது வேடம் கொடுத்திருக்கிறாரா என்று கேட்டுள்ளனர்.\nஅதற்கு அப்புக்குட்டி, உங்களை போல் நிறைய பேர் கேட்டிகிறார்கள். அந்த படம் வெளிநாட்டில் படமாகும் கேங் வார் சம்பந்தப்பட்ட கதை. அதற்கு நான் எப்படி செட் ஆவேன். எனக்கு படத்தில் ரோல் இல்லாமல் போவதற்கு அஜீத் சார் என்ன பண்ணுவார் என கூறியுள்ளார்.\n▪ ஹிந்தியில் அஜித்தின் விவேகம் படம் செய்த சாதனை- கொண்டாட்டத்தில் குதித்த ரசிகர்கள்\n▪ அஜித்தின் 57வது படத்தால் ரசிகர்கள் அப்செட்\n▪ ஹிந்தியில் அஜித்துக்கு கிடைத்த வரவேற்பு\n▪ இந்திய அளவில் அஜித் படைத்த இன்னொரு சாதனை\n▪ இந்தியில் வேதாளம் வெளியீடு\n▪ வேதாளம் படத்துடன் தொடர்பாகும் ரஜினியின் கபாலி\n▪ அஜித்துடனான நெகிழ்ச்சியான தருணத்தை சொன்ன வேதாளம் வில்லன்\n▪ வேதாளம் வசூல் சாதனைகளை முறியடித்த தெறி\n▪ அஜித்தின் வேதாளம் படத்தை ரீமேக் செய்வதில் திடீர் சிக்கல்\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shortstoriesintamil.blogspot.com/2018/02/", "date_download": "2019-01-22T20:53:11Z", "digest": "sha1:SR33VBPT3FPUEHIYS6HHPK663T4DTBIP", "length": 5825, "nlines": 62, "source_domain": "shortstoriesintamil.blogspot.com", "title": "சிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்: February 2018", "raw_content": "சிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nஇன்னும் இரண்டு வினாடிகளில் ஜிப்பை இழுத்து வீட்டுக் கொண்டு தெருவில் நடக்கத் தொடங்கியிருப்பான். அதற்குள் அவனைப் பிடித்து விட்டார்கள்.\n\"தெருவுக்குத் தெரு கழிவறை கட்டி வைச்சிருக்காங்க இன்னமும் பொது இடத்தில் சிறுநீர் கழிக்கிறதை நிறுத்த மாட்டீங்களா\" என்றார் அவனைப் பிடித்த சுகாதார அலுவலர்.\n\"உங்கள் கழிவறைகள் யூஸர் ஃ ப்ரண்ட்லியா இல்லையே காசு போட்டாத்தான் கதவு திறக்கும்.சில்லறை இல்லாட்டா என்ன செய்யறது காசு போட்டாத்தான் கதவு திறக்கும்.சில்லறை இல்லாட்டா என்ன செய்யறது\n\"சில்லறை இல்லாததால்தான் கழிவறையைப் பயன்படுத்தலியா\" என்றார் சுகாதார அலுவலர்.\n\"இன்னொரு காரணமும் உண்டு\" என்று அவன் சொல்லிக் கொண்டிருந்தபோதே, \"அதோ மொபைல் கோர்ட் வேன் வந்துடுச்சு. வா என்று அவனைத் தரதரவென்று இழுத்துக்கொண்டு போனார் அலுவலர் .\nநீதிபதி இவன் முகத்தைக் கூடப் பார்க்கவில்லை. சுகாதார அலுவலர் சொன்னதைக் கேட்டுத் தலையாட்டி விட்டு \"ஐநூறு ரூபாய் அபராதம் \" என்றார்.\n\"இங்கே வா. கவுண்ட்டர் இந்தப் பக்கம் இருக்கு\" என்று அவனை வேனுக்கு மறுபுறம் அழைத்துக்கொண்டு போனார் அலுவலர்.\n\"இயற்கை உபாதையைத் தீர்த்துக்கிட்டதுக்கு ஐநூறு ரூபாய் அபராதமா\" என்று முணுமுணுத்துக்கொண்டே பர்ஸிலிருந்து ஐநூறு ரூபாயை எடுத்து நீட்டினான் அவன்.\n\"நோட்டை மட்டும் கொடுத்தா, ஆதார் எங்கே\" என்றார் பணம் வசூலிப்பவர்.\n ஆதார் கார்டை சொருகினாத்தான் டாய்லட் கதவு திறக்கும். எங்கிட்ட ஆதார் கார்டு இல்லாததாலதான் நான் டாய்லட்டையே பயன்படுத்தல. இப்ப அபராதம் கட்டறதுக்கு ஆதார் கேட்டா, நான் எங்க போறது\n ஆதார் இல்லாம நான் ஃபைன் கலெக்ட் பண்ண முடியாது. என்ன செய்யறதுன்னு நீங்களே ஜட்ஜைக் கேளுங்க \" என்றார் பணம் வசூலிப்பவர், அலுவலரிடம்\nஅலுவலர் மறுபக்கம் போய் நீதிபதியைப் பார்த்து விட்டு வந்தார்.\n\" என்றார் பணம் வசூலிப்பவர்.\n\"விட்டுடச் சொல்றாரு\" என்ற அலுவலர் அவனைப் பார்த்து, \"அதான் ஆதார் இல்லல்ல அபராதமும் கட்ட முடியாது. அப்புறம் எதுக்கு இங்க நிக்கறே அபராதமும் கட்ட முடியாது. அப்புறம் எதுக்கு இங்க நிக்கறே போ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/hansika-dance-in-party/", "date_download": "2019-01-22T21:02:46Z", "digest": "sha1:Y3GR6U5ODSLZEC6PIUQDOWSZZU3E6IIZ", "length": 9760, "nlines": 106, "source_domain": "www.cinemapettai.com", "title": "பார்ட்டியில் ஹன்சிகா ஆட்டம் ? வைரலாகும் வீடியோ - வீடியோ உள்ளே - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\n வைரலாகும் வீடியோ – வீடியோ உள்ளே\n வைரலாகும் வீடியோ – வீடியோ உள்ளே\nநடிகை ஹன்சிகாவின் படம் வருதோ இல்லையோ ஆனால் அவரின் பார்ட்டி வீடியோ அடிக்கடி வருகிறது.\nசிம்புவிடம் காதல்வயப்பட்டு பின்பு அதிலிருந்து மீண்டு வந்து, தான் பராமரிக்கும் சேவை அமைப்பு, அங்குள்ள குழந்தைகள் என அவர்களோடு நேரம் ஒதுக்கி சேவை செய்து வருகிறார்.\nதற்போது ஜெயம் ரவியுடன் போகன் படத்தில் நடித்து முடித்திருக்கும் ஹன்சிகா அதன் ரிலீஸ்காக காத்திருக்கிறார். இந்நிலையில் ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்ட்டியில் தான் நடனமாடிய விடியோவை வெளியிட்டுள்ளார்.\nஅடுத���த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஅசுரன் படத்தில் தனுஷ் நாயகி தனுஷ் வரிசையாக ஹிட் படமாக குடுத்து கொண்டிருக்கும் தனுஷ் அடுத்த பெரிய படத்தில் நடிக்கிறார். தனுஷ்...\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை அஜித் ரசிகர்கள் 100 பேர் பாஜகவில் சேர்ந்து விட்டனர் என்ற செய்தியை தமிழிசை வெளியிட்டார்....\nஅஜித்தை வைத்து பாஜக செய்ய முயன்ற அரசியல். தவிடு பொடி ஆக்க தல வெளியிட்ட அறிக்கை இதோ. `வாழு; வாழ விடு.’\nதிருப்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் நூறு ரசிகர்கள் பாஜகவில் இணைவதாக சேர்ந்தனர். அவர்கள் உண்மையில் அஜித் ரசிகர்கள் தானா அல்லது பாஜகவினர்...\nசூர்யாவின் அயன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா. பல நாள் ரகசியம் வெளியானது\nசூர்யாவின் அயன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா. 2009ம் ஆண்டு சூர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியான...\nஹீரோ, இயக்குனருடன் நான்காவது, தயாரிப்பாளருடன் இரண்டாவது முறை, ஜி வி பிரகாஷ் 71 இன் ஷூட்டிங் எப்போ தொடங்குகிறது தெரியுமா \nஇன்றைய தேதியில் தனுஷ் என்றால் நடிகர் என்பதனை தாண்டி தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பல அடைமொழிகளை பெற்றுவிட்டார். அதேபோல...\nபிரபல நடிகை கொடூர கொலை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்ப���க்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/12012730/In-Sholinganallur-the-Watchman-Money-grabbed-Youth.vpf", "date_download": "2019-01-22T21:44:23Z", "digest": "sha1:O3E7AN6JG4V6LCA2E5U5WXTRBHHCYDIN", "length": 11469, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Sholinganallur the Watchman Money grabbed Youth Handing over to police || சோழிங்கநல்லூரில் காவலாளியிடம் பணம் பறித்த வாலிபர் போலீசில் ஒப்படைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசோழிங்கநல்லூரில் காவலாளியிடம் பணம் பறித்த வாலிபர் போலீசில் ஒப்படைப்பு + \"||\" + In Sholinganallur the Watchman Money grabbed Youth Handing over to police\nசோழிங்கநல்லூரில் காவலாளியிடம் பணம் பறித்த வாலிபர் போலீசில் ஒப்படைப்பு\nசோழிங்கநல்லூரில் காவலாளியிடம் பணம் பறித்த வாலிபர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.\nபீகார் மாநிலத்தை சேர்ந்தவர் அஜித்முண்டா (வயது 23) இவர் செம்மஞ்சேரி, ராஜீவ்காந்தி தெருவில் உள்ள தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று சோழிங்கநல்லூரில் உள்ள வங்கி ஒன்றில் பணம் செலுத்த வங்கிக்கு வந்தார். அபோது வெளியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார்.\nஅஜித்முண்டா வங்கியில் பணம் செலுத்த வந்ததை அவருடைய பேச்சில் இருந்து தெரிந்துகொண்ட அந்த நபர் திடீரென அஜித்முண்டா வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை பறித்துக்கொண்டு ஓட்டமெடுத்தார். இதை சற்றும் எதிர்பாராத அஜித்முண்டா சத்தம் போட்டார்.\nஇதையடுத்து பணத்தை பறித்துக்கொண்டு ஓடிய அந்த நபரை பொதுமக்கள் விரட்டிபிடித்தனர். பின்பு அவரிடம் இருந்த பணத்தை மீட்டனர். இது பற்றி தகவலறிந்து வந்த செம்மஞ்சேரி போலீசார் அந்த நபரை போலீஸ்நிலையம் கொண்டுவந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.\nவிசாரணையில், அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராகுலல்சஹானி (வயது 21) என்பதும், பீகாரில் இருந்து 5 பேர் கொண்ட கும்பல் சென்னைக்கு வந்திருப்பதாகவும் அதே மொழி தெரிந்த நபர்களிடம் பேச்சு கொடுத்து நைசாக பேசி பணத்தை பறிப்பதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\n1. தனியார் நிறு��ன ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது\nதனியார் நிறுவன ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள பெண் உள்பட 2 பேரை தேடி வருகின்றனர்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. கடத்தி சென்று ஆபாச படம் எடுத்து மிரட்டல், கூட்டுறவு சங்க செயலாளரிடம் ரூ.50 லட்சம் பறித்த 3 பேர் கைது\n2. தனுசின் ‘ரவுடி பேபி’ பாடலுக்கு பாராட்டு: நடிகை ரம்யாவுக்கு டுவிட்டரில் கன்னட ரசிகர்கள் கண்டனம்\n3. அரும்பாக்கத்தில் பட்டப்பகலில் கல்லூரி வாசலில் ரவுடி வெட்டிக்கொலை கோர்ட்டில் ஆஜராகி விட்டு வந்தபோது சம்பவம்\n4. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகன்- மகள் கொலை: சமையல்காரருக்கு மரண தண்டனை குந்தாப்புரா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\n5. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை 5 பேரின் உடல்களும் ஒரே குழியில் அடக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/hand-blender/usha+hand-blender-price-list.html", "date_download": "2019-01-22T21:12:53Z", "digest": "sha1:2MSSGZTRJJCUAFQJDBMQSCIXEUMI45V6", "length": 20493, "nlines": 415, "source_domain": "www.pricedekho.com", "title": "உஷா தந்து ப்ளெண்டர் விலை 23 Jan 2019 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் ���ேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஉஷா தந்து ப்ளெண்டர் India விலை\nIndia2019 உள்ள உஷா தந்து ப்ளெண்டர்\nகாண்க மேம்படுத்தப்பட்டது உஷா தந்து ப்ளெண்டர் விலை India உள்ள 23 January 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 11 மொத்தம் உஷா தந்து ப்ளெண்டர் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு உஷா ப்ளேன்ட் n மிஸ் 250 வாட்ஸ் கோலாஸ் மே டிபன் ஆரஞ்சு ஓர் புறப்பிலே ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Snapdeal, Naaptol, Homeshop18, Indiatimes போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் உஷா தந்து ப்ளெண்டர்\nவிலை உஷா தந்து ப்ளெண்டர் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு உஷா பர்சனல் ப்ளெண்டர் புறப்பிலே 250 வ் தந்து ப்ளெண்டர் Rs. 2,899 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய உஷா மினிக்கோப்பேர் 70 வ் தந்து ப்ளெண்டர் வைட் Rs.1,449 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nசிறந்த 10உஷா தந்து ப்ளெண்டர்\nஉஷா ஒன தி கோ ப்ளெண்டர் ஆரஞ்சு தந்து ப்ளெண்டர்ஸ் ஆரஞ்சு\n- பவர் கோன்சும்ப்ட்டின் 250 Watts\nஉஷா நுற்றிசெப் தந்து ப்ளெண்டர்ஸ் தந்து ப்ளெண்டர்ஸ் வைட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 200 Watts\nஉஷா ஹபி 3421 200 தந்து ப்ளெண்டர்\nஉஷா ப்ளேன்ட் n மிஸ் 250 வாட்ஸ் கோலாஸ் மே டிபன் ஆரஞ்சு ஓர் புறப்பிலே\nஉஷா ஒன தி கோ ப்ளெண்டர் புறப்பிலே தந்து ப்ளெண்டர்ஸ் புறப்பிலே\n- பவர் கோன்சும்ப்ட்டின் 250 watt\nஉஷா பர்சனல் ப்ளெண்டர் புறப்பிலே 250 வ் தந்து ப்ளெண்டர்\nஉஷா ஓர் 01 250 வ் தந்து ப்ளெண்டர்\nஉஷா மினிக்கோப்பேர் 70 வ் தந்து ப்ளெண்டர் வைட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 70 w\nஉஷா நுற்றிசெப் 01 200 வ் தந���து ப்ளெண்டர்\nஉஷா நூற்றி செஃப் மினி சோப்பேர் சோப்பேர்ஸ் வைட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 70W\nஉஷா ஹபி௩௪௩௩ 300 வ் தந்து ப்ளெண்டர்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/140944-people-used-to-question-my-roles-bank-manager-albertraj.html", "date_download": "2019-01-22T20:51:53Z", "digest": "sha1:UECICAJY3OFAY5PUB2OXJA4EUS3IW7NN", "length": 29705, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "`கிறிஸ்டியனா இருந்துட்டு அம்மன் வேஷம் போடுறியே'னுலாம் கேட்பாங்க!' - பேங்க் மேனேஜர் ஆல்பர்ட்ராஜ் | \"People used to question my roles\", Bank Manager Albertraj", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:28 (29/10/2018)\n`கிறிஸ்டியனா இருந்துட்டு அம்மன் வேஷம் போடுறியே'னுலாம் கேட்பாங்க' - பேங்க் மேனேஜர் ஆல்பர்ட்ராஜ்\nஉன் திருவடியை வணங்கி வந்தேன்\nஅம்மா முத்துமாரி எங்க அழகு முத்துமாரி'\n- சிவகங்கையிலுள்ள ஒரு கோயில் திருவிழாவில் பாடல் ஒலித்துக்கொண்டிருக்க, பக்தர்கள் கூட்டம் மெய்சிலிர்ப்புடன் நின்றுகொண்டிருந்தது. அம்மன் வேடமிட்ட ஒருவர் திடீரெனக் கூட்டத்திலிருந்து எழுந்து சாமியை நோக்கி முன்னேறிச் செல்ல, `உலுலுலுலு' என்ற குலவைச் சத்தத்துடன் பெண்கள் பலர் கையெடுத்துக் கும்பிட்டும், காலில் விழுந்து சேவித்துமாக அந்த `அரிதார அம்மனை' தங்கள் கண்களிலும் மனதிலுமாக வணங்கினார்கள்.\nஅம்மனின் உக்கிரமும் சாந்தமும் ஒருசேரப் படிந்த முகம், காந்தக் கண்கள், பூ, பொட்டு அலங்காரம், தான் அம்மனாகவே ஆகிவிட்ட பாவம் என்று `அம்மனாட்டம்' ஆடிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணை நெருங்கினோம். அவர் பெண் அல்ல, ஆண் என்பது முதல் சர்ப்ரைஸ். ஆல்பர்ட் என்ற அவரது பெயர், இன்னும் சுவாரஸ்யம் சேர்த்தது. நாட்டுப்புறக் கலையின் மீது கொண்ட ஆர்வத்தால் பெண் வேடங்களில் கூத்துக் கட்டும் அவர், ஒரு வங்கி மேனேஜர் என்பது வியப்பாக இருந்தது. `ஆல்பர்ட் அம்மனி'டம் பேசுவதற்கான விஷயங்கள் நிறைய இருந���தன.\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n``எனக்கு இந்த மைக்கேல் பட்டணம்தான் சொந்த ஊரு. சிவகங்கை, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் மேனேஜரா வேலைபாக்குறேன். சின்ன வயசுல இருந்தே எனக்கு நாட்டுப்புறக்கலை மேல தீராத காதல். அப்போ நான் வங்கியில பியூனாக வேலைக்குச் சேர்ந்திருந்தேன். தினமும் காலையில பேங்க்ல வேலைக்குப் போவேன், சாயங்காலம் கூத்துக் கட்டப் போவேன்; அம்மன் வேஷம் போட்டு ஆடுவேன். ஆரம்பத்துல பெண் வேஷம் போட கூச்சமா இருந்தாலும், என் முகத்துக்கு அந்த வேஷம் அம்சமா பொருந்திப்போகுதுனு எல்லோரும் சொல்லச் சொல்ல, என் மனசுக்கும் அது நிறைவா பட்டுச்சு. தொடர்ந்து, பெண் வேஷங்களில் மட்டும் நடிக்க ஆரம்பிச்சேன். எனக்கு ஒரு பெண் பாடகி பின்குரல் கொடுப்பாங்க. நலிந்துபோயிருந்த சக நாட்டுப்புறக்கலை கலைஞர்களைப் பார்த்தப்போ, அவங்களுக்கு நாம ஏதாச்சும் செய்யணும்னு, இதில் என் ஆர்வம் பொறுப்பா மாறிச்சு'' என்பவர் கோயம்புத்தூருக்குச் சில வருடங்கள் பணி மாறுதலில் சென்றிருக்கிறார்.\n``கோயம்புத்தூர்ல நாட்டுப்புறக்கலையின் மீது ஆர்வம் கொண்டவங்க நிறைய பேர் இருந்தாங்க. அவங்க உதவியோட, கோவை, திருப்பூர், பழநி, தாராபுரம் போன்ற ஊர்களிலுள்ள நலிவடைந்த நாட்டுப்புறக்கலை கலைஞர்கள் சுமார் 25 பேரை ஒருங்கிணைச்சேன். `ஏலேலங்கடியோ' என்ற நாட்டுப்புறக்கலை குரூப்பை ஆரம்பிச்சேன். நாங்க நிறைய நிகழ்ச்சிகள் செய்தோம். என் சொந்தக்காரங்க, `கிறிஸ்டியனா இருந்துட்டு அம்மன் வேஷம் போடுறியே'னு கேட்டாங்க. நண்பர்கள், `பேங்க் மேனேஜரா இருந்துட்டு பெண் வேஷம் போட்டுக்கிட்டு இருக்கியே'னு கேட்டாங்க. நண்பர்கள், `பேங்க் மேனேஜரா இருந்துட்டு பெண் வேஷம் போட்டுக்கிட்டு இருக்கியே'னு கேட்பாங்க. இப்படி என்னைச் சுற்றியிருந்தவங்க எல்லோரும் என்னை விநோதமா, கேலியா பேசினாலும், `நீங்க சூப்பர்'னு சொல்லி எனக்கு பலமா இருக்கிறவங்க என் மனைவி. வாழ்க்கையை நான் இப்படி என் போக்குல வாழ அனுமதிக்க, வரமா வந்து அமைஞ்சவங்க. கலைகளை நேசிக்கத் தெரிஞ்சவங்க. என் மாமா பொண்ணு. பள்ளி விழாக்கள், சர்ச��� கலை விழாக்களில் எல்லாம் சூப்பரா டான்ஸ் ஆடுவாங்க. அவங்களை கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் என் மனசுல விழுந்ததே, அவங்களோட டான்ஸைப் பார்த்துதான்'' என்று அவர் தன் மனைவி அல்ஃபோன்ஸ் மேரியைப் பார்க்க, அவர் நாணத்தில் தலை கவிழ, அது ஒரு மினி காதல் எபிஸோடு.\n``கிட்டத்தட்ட 25 வருஷங்களா நாட்டுப்புறக் கலையோட பயணிச்சிட்டு இருக்கேன். இதுக்கு இடையில், வங்கியில பியூனாக வேலைக்குச் சேர்ந்த நான், கிளார்க், கேஷியர், அசிஸ்டன்ட் மேனேஜர், இப்போ மேனேஜர்னு உயர்ந்திருக்கேன். வங்கியில் என்னோட இந்தக் கலை வாழ்க்கைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பாங்க. சிவகங்கையில் இப்போ வேலைபார்த்தாலும், கோயம்புத்தூரில் நான் ஆரம்பிச்ச குரூப்பில் இருக்கும் நாட்டுப்புறக்கலை கலைஞர்களை வெச்சுதான் கலை நிகழ்ச்சிகள் நடத்திட்டு வர்றேன். தவில், நாதஸ்வரம், தபேலா, பாடகர், பாடகினு ஒரு இசை ட்ரூப்பும், காவடியாட்டம், மயிலாட்டம், கருப்பசாமி ஆட்டம், அம்மனாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம் மற்றும் சாட்டைக்குச்சி ஆட்டம் ஆடுற நடனக் கலைஞர்களும் எங்க குரூப்பில் இருக்காங்க. என்னோட நோக்கம் பணம் இல்லை, அந்தக் கலைஞர்களோட வாழ்வாதாரப் பாதுகாப்பு'' என்றவர்,\n``அம்மனாட்டம்ல நான் அம்மன் வேஷம் போட்டு நடந்து வரும்போது நிறைய பெண்கள் கால்ல விழுந்து வணங்குவாங்க. எனக்கு அப்படியே மெய்சிலிர்த்துப் போயிடும். அந்தப் பெண்களுக்கு எல்லாம் இது வெறும் வேஷம்தான்னு தெரியாம இல்லை. இருந்தும் அவங்க மனசுக்கு `இது அம்மன்'னு ஒரு நெகிழ்வைத் தரும் இந்தக் கலையோட வெற்றியை நினைக்கும்போது, ஆனந்தத்துல கண்ணீர் வரும். என் மகனும் இப்போ எங்க `ஏலேலங்கடியோ' குரூப்பில் இணைந்து நாட்டுப்புறப் பாடல்கள் பாட ஆரம்பிச்சிருக்கான். எனக்கு அப்புறம், என் மகன் அந்தக் கலைஞர்களைப் பார்த்துக்குவான் என்ற நம்பிக்கை, நிம்மதியைக் கொடுக்குது.\nநிறைய பார்த்திருக்கேன். 20, 30 வயசுல சினிமா, பாட்டு, ஆட்டம், நாடகம், கதை, கவிதைனு ஆர்வமா இருக்கிறவங்க எல்லாம், 40, 50 வயசுல வாழ்க்கை துரத்துல வேகத்துல, அவங்க வாழ்க்கையைத் துரத்த வேண்டிய தேவையில, நேசிச்ச கலைகளில் இருந்தெல்லாம் கண்ணி விட்டுப் போயி இயந்திரத்தனமான நாள்களிடம் சரணடைஞ்சு போயிருப்பாங்க. நான் இப்பவும் சில திருவிழாக்கள்ல ராத்திரி முழுக்க நாடகம் போட்டுட்டு விடியற்காலையில் வீட்டுக்குக்குப் போய், அவசர அவசரமா கிளம்பி பேங்க்குக்கு ஓடிட்டு இருக்கேன். இந்த 58 வயசிலும் ஒரு கலைஞனா வாழ்றதில் பெருமகிழ்ச்சி\nஆல்பர்ட் முகத்தில் அரும்பிய புன்னகைக்கு நிறைவு என்று பெயர்\nhuman storyfeel good storyinspirationநெகிழ்ச்சிக் கதைவாழ்க்கைக் கதை\n`` `கலைஞர் இல்லாத கூட்டத்தில் பேசத் தோணல'ம்பாங்க நூர்ஜகான்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\n\" ‘நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணுமா'னு கொந்தளிச்சிட்டாங்க நிரோஷா\nசிவகார்த்திகேயனின் பரிசு... விஜய் சேதுபதியின் வாழ்த்து - அசார் கல்யாண சர்ப\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெ\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://allaboutmgr.blogspot.com/", "date_download": "2019-01-22T20:35:31Z", "digest": "sha1:43XRPCN2UGCHICNLR5QV4MMXEER6WJFO", "length": 3027, "nlines": 63, "source_domain": "allaboutmgr.blogspot.com", "title": "புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஒரு வரலாறு", "raw_content": "புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஒரு வரலாறு\nஇந்த வலைப்பதிவு டாக்டர். எம்.ஜி.ராமசந்திரன் அவர்களுக்கு சமர்ப்பனம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுடன் குணசித்திர நடிகரான பாலையா மற்றும் தலைவர் படங்களின் பிரதான வில்லன் நடிகர் நம்பியார் ஆகியோர்களின் நட்பு பற்றி தினகரன் நாளிதழ் வெளியிட்ட வசந்தம் ஞாயிறு பதிப்பில் வெளி வந்த தமிழ் திரை உலகை தலை நிமிர வைத்தவர்கள் என்ற தொடரிலிருந்து.\nம்கக்ள திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் கலர் படமான படகோட்டி விரைவில் அகன்ற திரையில் நாம் காணலாம்.\nஉன்னை அறிந்தால்..... நீ உன்னை அறிந்தால்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://panpattumaiyaminnithazh.blogspot.com/2017/04/blog-post_69.html", "date_download": "2019-01-22T22:16:48Z", "digest": "sha1:57ZRNEREMAW7GDFKPDVZZR6WL7LIDG2P", "length": 24530, "nlines": 156, "source_domain": "panpattumaiyaminnithazh.blogspot.com", "title": "தேமதுரம்: அற இலக்கியங்களில் விருந்தோம்பல்", "raw_content": "அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப் பண்பாட்டு மைய ஆய்வாளர்களால் நடத்தப்பெறும் மின்னிதழ்.\nசெவ்வாய், 25 ஏப்ரல், 2017\nஇயற்கை இன்பத்தில் ஈடுபட்டிருந்து புலவா்கள் உள்ளம் அடுத்த சில தலைமுறைக்கு அறங்களைப் பாடும் நிலைக்கு ஆளாகியது. அந்தக் காலம் அற இலக்கியகாலம் என அழைக்கப்பெற்றது. தமிழா்களின் பண்பாடுகளில் போற்றத்தக்க ஒன்று விருந்தோம்பல். புதியராய் வருபவா்களுக்கு உணவளித்து உபசரித்தல் எனும் கோட்பாடு தமிழகத்தில் இருந்து வந்தது. அக்காலத்தில் ஈகை கோட்பாடு வளா்க்கப்பெற்றது போல விருந்தோம்பல் கோட்பாடும் வளா்க்கபெற்றது அறஇலக்கியங்களில் விருந்தோம்பல் பண்புகள் குறித்து ஆய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nவிருந்தினா் என்பவா் நாம் கருதுவது போல் உற்ற உறவினா் அல்லா். எதிர்பாராமல் பசியால் இல்லம் நோக்கி வருபவரை வரவேற்று உபசரித்து தான் விருந்தினா் எனப்பெறுவா்.\n“விருந்தினரை புறம் தருதல்” என்று பரிமேலழகரும் “உண்ணும் காலத்து புதியோர் வந்தால் பகுத்துண்ண வேண்டும்“ என்று மணக்குடவரும் வளக்குவா். அக்காலத்தில் உணவு விடுதி எதுவும் ஒன்று கிடையாது. சில இட���்களில் தான் சத்திரம் சாவடிகள் இருந்தன. ”அக்கால மக்கள் ஊா் விட்டு ஊா் பயனம் மேற்கொண்ணும் போது பேருந்து போன்ற நவீன வசதிகள் எதுவும் கிடையாது. கால்நடையாகவும், சிறுவண்டியாலும் பயணம் மேற்கொண்டனா். பசித்தல் என்பது இயற்கை. பயணம்செல்லும் போது அறிமுகமான உறவினா்கள் இருக்க வாய்ப்பில்லை அறிமுகம் இல்லாத மக்களுக்கு உணவு அளித்தலே அக்காலத்து மக்களின் விருந்தோம்பலின் நோக்கமாகும்.\nவிருந்தோமபல் “தம் புதல்வரிடத்து வைக்கும் அன்பைப் போலவே பிறரிடத்தும் அன்பு வைத்து ஓம்பல்” என்று பரிதியும் விளக்குவா். தம் வீட்டிற்கு வருகை தந்த விருந்தினரை வெளியே உண்ணாமல் பசியோடு அமா்த்தி வைத்துவிட்டுச் சாவையே வராமல் செய்யும் அமிழ்துநிகா் உணவாக இருந்தாலும் தனியே உண்ணுதலை விலக்குதல் வேண்டும். இதனை,\n”விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா\nமருந்துஎனினும், வெணடற்பாற்று அன்று” (திருக்.82)\nஎன்னும் குறள் எடுத்தியம்புகிறது. கணவன் மனைவி இணைந்து வாழும் இல்லற வாழ்க்கையின் நோக்கமே வீட்டிற்கு வரும் விருந்தினரை அன்பாக வரவேற்று அவா்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதே நல்ல இல்லறமாகும். இதனை வள்ளுவம்,\n”இருந்து ஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்து ஓம்பி\nவேளாண்மை செய்தற் பொருட்டு” (திருக்.81)\nஎன்று குறள் கூறுகின்றது. வீட்டிற்கு வரும் விருந்தினரை மன மகிழ்ச்சியுடளும், முகமலா்ச்சியுடனும் வரவேற்று ஓம்புவோனுடைய இல்லத்தில் செல்வத்தின் தலைவ திருமகள் மனம் விரும்பிக் குடி அமா்வாள் என்பதை,\n”அகன்அமா்ந்து செய்யாள் உறையும் முகன் அமா்ந்து\nநல்விருந்து ஓம்புவான் இல்” (திருக்.84)\nஎன்னும குறள் மூலம் அறியலாம். செல்வம் பல இருந்தும் வீட்டிற்கு வருகை தரும் விருந்தினரை வரவேற்று போற்றத் தெரியாமல் இருத்தல் ஏழ்மையே ஆகும். விருந்தோம்பலைச் செய்யாத அறிவற்றவா்கள் எவ்வளவு பணம் படைத்தவா்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவா்களாகவே கருதப்படுவார்கள். என்னும் கருத்தினை,\n”உடைமையுள் இன்மைவிருந்து ஓம்பல் ஒம்பா\nமடமை மடவார்கண் உண்டு” (திருக்.89)\nஎன்ற குறளின் வழி அறியலாம். விருந்தோமபலை வள்ளுவா் ஒரு மலருச்கு இணையாக கூறுகின்றார். அனிச்சம் எனப்படும் மிக மெல்லிய பூ, முகா்ந்தவுடன் வாடிவிடக் கூடியது. அதுபோல் தம் வீட்டிற்கு வரும் விருந்தினரை இன்முகத்துடன�� வரவேற்க வேண்டும் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினா் வாடிவிடுவார். இதனை,\n”மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து\nநோக்கக் குழையும் விருந்து” (திருக்.90)\nதிருக்குறளுக்கு அடுத்த நிலையில் நாலடியார் வைத்துப் போற்றப்படுகின்றது. ‘நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி‘ என்ற திருக்குறளோடு ஒப்ப வைத்து எண்ணப்பெறும் பெருமைக்குரியது ஏழையா் மற்றவரை விருந்துக்கு அழைத்து வீட்டில் துணைவியாரைக் கொண்டு உணவு பரிமாரச் செல்வா். செல்வந்தரோ அவ்வாறு செய்வதில்லை. காரணம் ஏழையரை அழைத்து அவா்தம் வீட்டில் தம் துணையாரைக் கொண்டு உணவு பரிமாறினால் துணைவியைக் காணவே கற்பழியும் எனக் கருதி வீட்டு வெளியிலே வைத்துச் சோறு போடுவா் எனவே செல்வந்தா் விருந்தோம்பலை கைவிடுதல் நன்று என்று நாலடியார் குறிப்பிடுகின்றது. இதனை,\n”யாம் ஆயின் எம்இல்லம் காட்டுதும் தாம்ஆயின்\nகாணவே கற்பு அழியும் என்பார்போல் நாணி,\nபுறங்கடை வைத்து ஈவா்சோறும் அதனால்\nமறந்திடுக செல்வா் தொடா்பு” (நாலடியார்.30 .3)\nஎன்ற பாடல் மூலம் அறியலாம்.\nவிளம்பிநாகனார் நான்மணிக்கடிகையில் விருந்தோம்பல் பற்றிய கருத்துகளை சிறு, சிறு குறிப்புகளாகக் கொடுத்திருக்கின்றார். விருந்தோம்பலுக்கு அன்புணா்ச்சியே அடிப்படையாகும். அன்பற்றவா் முன்பு சென்ற விருந்தினா் முகம் தளா்ந்து வாட்டமடைவா். இதனை,\n”நன்றிசாம் நன்று அறியாதார் முன்னா், சென்ற\nவிருந்தும் விரும்பிலால் முன்சாம்” (நா.க.44)\nஎன்ற பாடலடிகள் குறிப்பிட்டுச் செல்கிறது. இன்முகத்துடன் உணவளித்தால் விருந்து சிறப்படையும். இலையில் உணவுப் பொருட்களை பரப்பி இன்முகத்துடன் உணவு அளிக்கும் போது விருந்தினா் மனம் மகிழ்வா் என்கிறது நான்மணிக்கடிகை.\n”கன்று ஊட்ட நந்தும் கறவை கலம் பரப்பி\nநன்று ஊட்ட நந்தும் விருந்து” (நா.க.60)\nஎன்ற பாடலடியின் வழியல் அறியலாம்.\nபூதஞ்சேந்தனார் இனியவை நாற்பதில் விருந்தோம்பல் பற்றிய பண்புகளை கூறியுள்ளார். ஒருவன் பசியால் தன்னுயிர் இழக்கும் நிலையில் தவித்தாலும் உண்ணத் தகாதவா் கை உணவை உண்ணக்கூடாது. இதனை,\n”உயிர்ச்சென்று தான்படினும் உண்ணார் கைத்துண்ணாப்\nபெருமைபோற் பீடுடையது இல்” (இன்நா.21)\nகபிலா் இன்னா நாற்பதில் அந்தணா் வீட்டில் விருந்துண்டால் துன்பத்தைத் தரும் என்கிறார். இதனை,\n”அந்தணா் இல் விருந்தூண் இன்னா” (இன்நா.1)\nஎன்றும் பகுத்துண்ணும் தன்மையில்லாதவரிடத்தில் சென்று உணவை உண்ணுதல் துன்பத்தைத் தரும் என்கிறார். இதனை,\n”பாத்து உணல் இல்லாருழைச் சென்று உணல் இன்னா” (இன்நா.21)\nஎன்ற அடிகள் மூலம் தெளிவுபடுத்துகிறார்.\nசெல்வச் செழிப்புடையவா் மிகுந்த ஏழை வீட்டிற்கு விருந்தினராகச் செல்வதைக் கைவிடுதல் வேண்டும். ஏனெனில் ஏழை, செல்வந்தா் நிலை கருதித் தன் எல்லை கடந்து விருந்து ஓம்புவதால் துன்புறுவார் என்னும் செய்தி,\n”நல் கூா்ந்தவா்க்கு நனிபெரியார் ஆயினார்\nசெல் விருந்து ஆகிச் செலல் வேண்டா ஒவ்வது\nஇறந்து அவா் செய்யும் வருத்தம் - குருவி\nகுரங்கு அறுப்புச் சோறும் குடா்” (பழ.100)\nபெருவாயின் முள்ளியார் ஆசாரக்கோவையில் விருந்தோம்பலை ஒழுக்கத்தின் அடிப்படையில் வலியுறுத்துகிறார் எனலாம். என்றும் ஒழுக்கத்தில் தவறாதவா் விருந்தினா், வயதினால் மூத்தவா், பசுக்கள், பறவைகள், பிள்ளைகள், ஆகியோர்க்கு உணவுப் பொருட்களை பகுத்துக் கொடுத்து உண்பா். இதனை,\n”விருந்தினா் மூத்தோர் பசுசிறை பிள்ளை\nஇவா்க் கூண்கொடுத்த தல்லால் லுண்ணரே யென்றும்\nஒழுக்கம் பிழையா தவா்” (ஆ.கோவை.21)\nஎன்ற பாடல் வழியே குறிப்பிட்டுச் செல்கிறார்.\nபஞ்சம் ஏற்பட்ட காலத்தில் தன்னிடமுள்ள உணவுப் பொருட்களை பலருக்கும் பகுத்துக் கொடுத்து பின்பு ஏஞ்சியதைத் தான் உண்பவன் நீண்ட நாள் வாழ்வான். இதனை,\n”பஞ்சப்பொழுதுதகத்து பார்த்து ண்டான் காவாதான்\nஅஞ்சா துடை படையுட் போந் தெறிவான் - எஞ்சாது\nஉண்பதுமுன் ஈவான் குழவி பலிகொடுப்பான்\nஎண்பதின் மேலும் வாழ்வான்” (சிறு.ப.79)\nஎன்ற பாடலின் வழி அறியலாம்.\nஏலாதியால் விருந்தோம்பல் தமிழ்ப் பண்பாடு நோக்கில் இடம் பெற்றுள்ளது எனலாம். ஏனெனில் நாள்தோறும் விருந்தினார்களாக வருபவா்களுக்கு இன்சொல் கூறி வரவேற்றல், மனம் கலந்த அன்பைக் காட்டுதல் தங்கும் இடம் கொடுத்தல் ஆடை உணவு முதலானவற்றை அன்புடன் வழங்குதல் மென்சொல் கூறல் இவற்றைச் செய்பவரை தேவா் தாம் விருந்தினராக ஏற்றுக் கொள்வார். இதனை,\n”இன்சொல அளாவல் லிடமினிதூண் யாவா்க்கும்\nவன்சொற் களைந்து வகுப்பானே மென்சொல்\nமுருந்தே ய்க்கும் முட்போல் லெயிற்றினாய்- நாளும்\nவிருந்தே ஏற்பா் விண்ணோர் விரைந்து” (ஏலாதி.7)\nஎன்ற பாடல் மூலம் தெளிவுபடுத்துகின்றார்.\nமனிதன் தன்னுடைய நெறியான வ��ழ்விற்கு வழி வகுப்பது நீதி நூல்களாகும். எனவே சமுதாயத்தில் நெறிபட வாழவேண்டுமாயின் அற இலக்கியங்களில் உள்ள அரிய பல கருத்துக்களைக் கற்ற தன்னுடைய வாழ்வில் பின்பற்ற வேண்டும். சங்க காலத்தில் இல்வாழ்க்கையால் அகப்புறப் பண்பாடாக விளங்கிய விருந்தோம்பல் சங்கம் மருவிய காலத்தில் அற இலக்கியங்களில் அறம் தழுவிய இல்வாழ்க்கைப் பண்பாடாக மாறியிருக்கிறது என்பதை அறஇலக்கியங்களில் காணலாகும் விருந்தோம்பல் பற்றிய கருத்தாக்கங்காளல் அறியலாம்.\nஇடுகையிட்டது தமிழ்ப்பண்பாட்டு மையம் நேரம் 4/25/2017 11:17:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபழமொழி உண்மைப்பொருள் புண்பட்ட மனதைப் புகை விட்டு ஆத்துதல் என்று ஒரு பழமொழி வழங்கப்பெறுகிறது. இது ஆண்களுக்கு உரியதைப் போன்...\nபழைய மொழி புதிய பொருள் சட்டியில் இருந்தால் ...\nசொல் இலக்கண நூல்கள் காட்டும் திணை\nஅகநானூற்றில் காணலாகும் போக்குவரத்துச் சாதனங்கள்\nஅருள் மிகு பொன்னழகி அம்மன் கோவில்\nஅன்னையும் பிதாவும் ஈந்த இவ்...\nகட்டுரைகள் (52) கவிதைகள் (36) குறள் நெறிக்கதை (19) சிந்திக்க சில.. (44) சிறுகதைகள் (23) தலையங்கம் (23) நிகழ்வுகள் (9) நூல் மதிப்புரை (24) பாரம்பாிய உணவு (15) வலையில்வந்தவை (9)\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-type/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88_4.html", "date_download": "2019-01-22T20:49:01Z", "digest": "sha1:3GPLEDE67A3A2ZXQ3XEEAKCTJCVQ7UK4", "length": 6060, "nlines": 184, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் நகைச்சுவை / காமெடி (Tamil Nagaichuvai / Comedy)", "raw_content": "\nதமிழ் நகைச்சுவை துணுக்குகள். Tamil Comedy (Nagaichuvai) in Tamil language. வாசகர்கள் தங்கள் படித்து, ரசித்து, அனுபவித்து, சிரித்து, மகிழ்ந்த நகைச்சுவைகளை இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள்.\nதருமராசு த பெ முனுசாமி\nதருமராசு த பெ முனுசாமி\nதருமராசு த பெ முனுசாமி\nஓய்வின் நகைச்சுவை 95 மொபைல் வோட்\nதருமராசு த பெ முனுசாமி\nஓய்வின் நகைச்சுவை 94 காஸ் லெவல்\nதருமராசு த பெ முனுசாமி\nதருமராசு த பெ முனுசாமி\nதருமராசு த பெ முனுசாமி\nஓய்வின் நகைச்சுவை 93 பாஸ்ட் டே பிட்ச்\nTamil Nagaichuvai (Comedy). புதிய புதிய காமெடி துணுக்குகள் இங்கே உங்களுக்காக தொகுக்கப்பட்டுள்ளன. படித்து மகிழுங்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/teachers-school", "date_download": "2019-01-22T21:49:45Z", "digest": "sha1:MNQU7PMPXGL4ZWUXLI3TJH2OUNFWIWMJ", "length": 14944, "nlines": 188, "source_domain": "nakkheeran.in", "title": "பள்ளியில் சீட்டு விளை யாடும் ஆசிரியர்கள்! | Teachers in school | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 23.01.2019\nத்ரிஷாவுக்காக துப்பாக்கி தூக்கிய நடிகர்கள்\nகம்பீரமாக மேல்கோட் பறக்க 12 அடி உயரம் கொண்ட லெனின் சிலை... சீதாராம்…\n ஊடகங்களுக்கு கர்நாடக அரசு வீசும் வலை\n12 அடி உயர பிரம்மாண்ட லெனின் சிலை திறக்கப்பட்டது... (வீடியோ)\nபுஷ்பவனம் மீனவர்களை பாதுகாக்க வேண்டும்... முதலமைச்சருக்கு பி ஆர்.…\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு…\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -…\nபிப்ரவரியில் தொடங்கும் சிவகார்த்திகேயன் படம்\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ…\nபள்ளியில் சீட்டு விளை யாடும் ஆசிரியர்கள்\nஆசிரியர்கள் தினம் மூலம் பல ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதும் வாங்கி இருக்கிறார்கள்\n. அது போல் கல்வி கற்று கொடுத்த குருவான ஆசிரியர்கள் காலிலும் மாணவ, மாணவிகள் விழுந்து வணங்கினார்கள். இதில் ஒரு படி மேலே போய் சேலம் கலெக்டர் நந்தினி ஆசிரியர் காலில் விழுந்து ஆசி பெற்றார். இப்படி ஆசிரியர்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருந்து வந்த நேரத்தில் பள்ளியில் ஆசிரியர்கள் சீட்டு விளையாடுவதும் தூக்குவதுமாக வாட்சப் மூலம் படங்கள் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த நாம் விசாரணையில் இறங்கினோம்.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ளது இடைய கோட்டை.\nஇந்த இடையகோட்டை மாவட்டத்தின் கடைசியாகவும் கரூர் மாவட்டத்தின் எல்லையிலும் உள்ளது. இப்படிப் பட்ட இடைய கோட்டையில் தான் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். அது போல் பதினைந்துக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்.\nஇப்படி ��ெயல்பட்டு வரும் பள்ளியில் ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுக்கு பாடம் சொல்லி தருகிறார்களோ இல்லையோ கோஷ்டி பூசலுக்கு பஞ்சம் இல்லை.\nஇந்நிலையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு மாணவனை ஆசிரியர் காதை திருகுவது போல் சில்மிஷம் செய்து இருக்கிறார். இந்த விஷயம் வெளியே தெரிந்ததின் பேரில் அந்த ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து விட்டனர். இந்த நிலையில் தான் தற்பொழுது அதே அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசியர்கள் தங்களுக்கு ஒதுக்குபட்ட ஒய்வு அறையில் உட்கார்ந்து சீட்டு விளையாடி கொண்டு இருக்கிறார்கள். அதுபோல் சேர், டேபிள்களிலும் படுத்து தூங்கி கொண்டு இருக்கிறார்கள்.\nஇப்படி ஆசிரியர்கள் சீட்டு விளையாடுவதும் தூக்குவதுமாக இருக்கும் படங்கள் தான் தற்பொழுது வாட்சப் மூலம் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படி அரசு பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களின் செயல் பாட்டுக்கு மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆசிரியர்களை மதியாது டிக் டாக் அட்டகாசம்; சீரழியும் பள்ளி மாணவர்கள்\nவட மாவட்டங்களில் ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா\nஆபாச படம் அனுப்பிய மாணவர்\n10 லட்சம் ரூபாய் கேட்டு பள்ளி ஆசிரியர் கடத்தல்; இருவர் சிக்கினர்\nத்ரிஷாவுக்காக துப்பாக்கி தூக்கிய நடிகர்கள்\n ஊடகங்களுக்கு கர்நாடக அரசு வீசும் வலை\n12 அடி உயர பிரம்மாண்ட லெனின் சிலை திறக்கப்பட்டது... (வீடியோ)\nபுஷ்பவனம் மீனவர்களை பாதுகாக்க வேண்டும்... முதலமைச்சருக்கு பி ஆர்.பாண்டியன் அவசர வேண்டுகோள்.\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -தேர்தல் ஆணையம்\nமுதல் பரிசு பெற்ற சில மணி நேரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வின் வாயுபுத்திரன் மரணம். – கண்ணீர் விடும் ரசிகர்கள்.\nகஜா புயல் பேரழிவில் இருந்து மக்கள் மீளவில்லை அரசு மறுசீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபடவில்லை... பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு\nஅதிமுக அமைச்சர், எம்.பி பதிலடியில் அப்சட் ஆனா மத்திய ராணுவ அமைச்சர்\nஎன்ன ட்ரை பண்றார் சிம்பு\nசோஷியல் மீடியா ரசிகர்களுக்கு அஜித் அட்வைஸ்..\nகலைஞருக்குத் தும்பைப்பூ, ஜெ.க்கு செல்லப் பிள்ளை...\n‘வதந்திகளை நம்ப வேண்���ாம்’- அஜித் டீம் அறிவிப்பு\nஎடப்பாடிக்கு எதிராக அடுத்த வெடிகுண்டு\nகொல்கத்தாவில் ஸ்டாலின் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக்\nசித்தன்னவாசலில் மலை மீதுள்ள சிவலிங்கத்துக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு வழிபாடு\nயாரோ செய்த தவறுக்கு கார்னர் செய்யப்படுகிறாரா தோனி...\nயார் இந்த பாப்லோ நெருடா...\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pasumaiboomi.wordpress.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-3/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2019-01-22T20:27:04Z", "digest": "sha1:B6MFOUMPLU3MFML6CBAZRB7LNNBBK77B", "length": 13996, "nlines": 94, "source_domain": "pasumaiboomi.wordpress.com", "title": "மதிப்பு கூட்டு விவசாய « Pasumai Boomi", "raw_content": "\nஉழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்.\nழதர்மபுரி:சமீப காலமாக, வேளாண் விளை பொருட்கள் மதிப்பு கூட்டப்பட்டு, மக்களை கவரும் வகையில் “பேக்கிங்’ செய்யப்பட்டு விற்பனைக்கு வருவது அதிகரித்து வருகிறது.\nசந்தையில் இது போன்ற பொருட்களுக்கு, மக்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதால், மதிப்பு கூட்டு பொருட்களை தயார் செய்து விற்பனை செய்வதில், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தீவிரமாக களம் இறங்கிஉள்ளனர்.\nவாடிக்கையாளர் சந்தை போட்டி நிறைந்த தற்போதைய சூழ்நிலையில், பெரிய முன்னணி நிறுவனங்கள், தங்கள் உற்பத்தி பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மற்றும் “பேக்கிங்’ முறைகளில் மாற்றம் செய்வதில், அதிக அக்கறை காட்டி வருகின்றன.சந்தைக்கு வரும் பொருட்கள், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருந்தால் மட்டுமே, விற்பனை இலக்கை எட்ட முடியும் என்ற நிலை ஏற்பட்டுஉள்ளது. இதனால், பெரிய முன்னணி நிறுவனங்கள் ஆண்டுக்கு, ஐந்து முதல், எட்டு முறை வரை, சந்தையில் தாங்கள் அறிமுகம் செய்யும் பொருட்களின் “பேக்கிங்’ உள்ளிட்டவைகளை மாற்றி, விளம்பரம் செய்து, சந்தைப்படுத்தி வருகின்றன.\nபழங்கள்:கடந்த காலங்களில், விவசாய உற்பத்தி பொருட்கள், பழங்கள் உள்ளிட்டவை, மொத்��மாக சந்தையில் விற்பனைக்கு வந்தன. இவை, தரம் பிரிக்கப்படாமல், அறுவடை செய்யப்பட்ட நிலையிலேயே விற்பனைக்கு வந்ததாலும், கல், மண், தூசி படிந்திருந்ததாலும், அவற்றை வாடிக்கையாளர்கள் ஒதுக்கும் நிலை இருந்தது.இதே போல் பழங்களையும் தரம் பிரித்து விற்பனை செய்வதில், கடந்த காலங்களில் வியாபாரிகள் அக்கறை காட்டவில்லை. தரமான பொருட்கள் கிடைக்கும் போது, கூடுதல் விலை கொடுத்து வாங்க வாடிக்கையாளர்கள் தயார் நிலையில் இருப்பதை உணர்ந்து, சமீப காலமாக உணவு உற்பத்தி பொருட்கள், பழங்கள், ஊறுகாய் உள்ளிட்டவைகள் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக விற்பனைக்கு வரத்துவங்கியுள்ளன.\nமதிப்பு கூட்டு பொருட்களில், ஆரம்பத்தில், பேரீச்சை மற்றும் உலர்ந்த பழங்கள் நன்கு “பேக்’ செய்யப்பட்டு, சந்தைப்படுத்தப்பட்ட போது, அவற்றுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. அதனால், இன்று ஊறுகாய் முதல் சட்னி வரையில், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் அதிக அளவில் விற்பனைக்கு வருகின்றன.வாடிக்கையாளர்களுக்கு, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால், இம்முறையில் பொருட்களை சந்தைப்படுத்துவதில், சிறு நிறுவனங்களும் போட்டி, போட துவங்கியுள்ளன.சென்னை, அண்ணாநகரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில், மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.\nபயிற்சி:இதே போல் தனியார் ஏற்றுமதி நிறுவனங்களும் மதிப்பு கூட்டு பொருட்களை தயாரிக்க பயிற்சி அளித்து வருகின்றன.சிறு விவசாயிகள் சந்தைப்படுத்தும் பணியின் போது, மதிப்பு கூட்டு பொருட்களாக சந்தைப்படுத்தினால், விற்பனை இலக்கு, லாபம் உள்ளிட்டவைகளை எளிதாக பெற முடியும். தற்போது, பேரீச்சை, அத்திப்பழம், நாவல் பழம், கிளாச்சிக்காய் உள்ளிட்டவைகள் கூட, மதிப்பு கூட்டப்பட்டு, அட்டை பெட்டிகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வரத் துவங்கி இருப்பது மதிப்பு கூட்டு பொருட்களுக்கு சந்தையில் கிடைத்து வரும் வரவேற்பை, எடுத்துக் காட்டுவதாக உள்ளது.\nநடப்பு நிதியாண்டில் இதுவரையிலுமாக…வங்கிகள் கடன் வழங்குவதில் மந்த நிலை\nமும்பை:நடப்பு நிதியாண்டில், இதுவரையிலுமாக, வங்கிகள் திரட்டிய டெபாசிட் சிறப்பாக அதிகரித்துள்ள போதிலும், வழங்கப்பட்ட கடன்கள் மந்த நிலையிலேயே உள்ளன.\nஇதை எடுத்துக்காட்���ும் விதமாக, செப்., 7ம் தேதி வரையிலான காலத்தில், வங்கிகளின், கடன் மற்றும் டெபாசிட் விகிதம் 33 சதவீதம் என்றளவில் சரிவடைந்து உள்ளது.\nஇது, கடந்த ஆண்டு இதே காலத்தில், 43 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துக் காணப்பட்டது.நடப்பு நிதியாண்டில் இதுவரையிலுமாக, வங்கிகள் திரட்டிய டெபாசிட் 4.17 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் சிறப்பாக அதிகரித்துள்ளது.\nஇது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில், 3.17 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.அதேசமயம், வங்கிகள் வழங்கிய கடன் 1.35 லட்சம் கோடியிலிருந்து, 1.38 லட்சம் கோடி ரூபாயாக சற்றே அதிகரித்துஉள்ளது. இது, வங்கி கடன் வளர்ச்சியின் மந்த நிலையை பிரதிபலிப்பதாக உள்ளது.எனினும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், வங்கிகள் வழங்கிய கடன் 1.49 லட்சம் கோடி ரூபாயுடன் ஒப்பிடும் போது, இரண்டாவது காலாண்டில் இதுவரையிலுமாக, 11,153 கோடி ரூபாய் குறைந்து, 1,38,064 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.பொருளாதார சுணக்க நிலையால், நிறுவனங்கள், விரிவாக்க திட்டங்களை ஒத்திப் போட்டுள்ளன.\nஇதன் காரணமாக, நிறுவனங்கள், வங்கிகளிடம் கடன் வேண்டி விண்ணப்பிப்பது குறைந்துள்ளது.மேலும், கடன் பெற விரும்பும் பெரிய நிறுவனங்கள், வர்த்தக ஆவணங்கள் வாயிலாக, தனியார் நிதி நிறுவனங்களிடம், குறைந்த வட்டியில் கடன் திரட்டிக் கொள்கின்றன. ஆனால், வங்கிகள், அவற்றின் அடிப்படை வட்டி விகிதத்தை காட்டிலும், குறைவான வட்டியில் கடன் வழங்க இயலாது என, பொதுத் துறையைச் @Œர்ந்த முன்னணி வங்கியின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஉழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/10/karachi.html", "date_download": "2019-01-22T20:36:46Z", "digest": "sha1:5BWTPID42DGOPXPLVUY5Z4DGDRPMFHO7", "length": 12591, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | court adjourns nawaz sharief case hearing - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n நான்தான் முடிவு செய்வேன் - ராமதாஸ்\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறி���்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nநவாஸ் தண்டனை மீதான மேல்முறையீட்டு மனு ஒத்திவைப்பு\nஇரட்டை ஆயுள் தண்டனை பெற்ற முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு மரணதண்டனை தர வேண்டும் என்ற மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையைபாகிஸ்தான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.\nகொலைமுயற்சி, விமானக்கடத்தல் ஆகிய சம்பங்களில் குற்றம்சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு இரட்டை ஆயுள்தண்டனைவழங்கப்பட்டது.\nஇதை எதிர்த்து இந்தத் தண்டனை மிகவும் குறைவு இன்னும் கடுமையாய்த் தண்டனை அளிக்க வேண்டும். அதாவது மரணதண்டனை கொடுக்க வேண்டும் என்றுகூறி அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.\nஇது தொடர்பாக நவாஸ் சார்பில் வக்கீல் ஒருவரை அமர்த்த நேரம் கேட்டதால் அதை ஏற்று நீதிபதி விசாரனையை ஒத்திவைத்தார்.\nஅரசு தரப்பில் ஷெரீஃபுக்கும் விடுதலை செய்யப்பட்ட மற்றவர்களுக்கும் விமானக்கடத்தல் குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை தர வேண்டும் என மேல்முறையீடு செய்துள்ளனர்.\nஉயர் நீதிமன்ற நீதிபதி சையத் அஷாப் நீதிமன்றம் அரசு தரப்பின் முறையீட்டின் மீதான தீர்ப்பு மே மாதம் 22 ம் தேதி தெரிவிக்கும் என்றார்.\nஷெரீஃப் ராணுவதினரால் கடந்த அக்டோபர் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். விமானக்கடத்தல் மற்றும் தீவிரவாத நடவடிக்கையில்ஈடுபட்டதாகக் கூறி அவர் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு ஏப்ரல் 6ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ரஹ்மான் ஹூசைன் ஜஃப்ரி, ஷெரீஃபின் தம்பி ஷாபாஷ் உட்பட ஆறுபேரை விடுதலை செய்தார்.\nஷன்பாஷ் மற்றும் ஐந்து பேரும் தங்கள் உறவினர்களை கலந்தாலோசிக்ககவும். வக்கீல் ஒருவரை அமர்த்த வேண்டும் என்று கூறியதை ஏற்றுக் கொண்டநீதிபதி வழக்கை ஒத்திவைதார்.\nஅவர் நீதிமன்றம் அரசு தரப்பு மேல்முறையீட்டையும், நவாஸ் ஷெரீஃப் தன்னை விடுவிக்கக் கோருவதையும் ஒரே சமயத்தில் கேட்டறியும் என்று கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/en-madiyil-pootha-malare", "date_download": "2019-01-22T21:39:21Z", "digest": "sha1:YPF6CBBVYQDVXFIFFT6VYMYTU26ARLWZ", "length": 21188, "nlines": 375, "source_domain": "www.chillzee.in", "title": "En madiyil pootha malare - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 01 - பத்மினி 02 May 2018\t Padmini Selvaraj\t 3232\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 02 - பத்மினி 16 May 2018\t Padmini Selvaraj\t 2520\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 03 - பத்மினி 30 May 2018\t Padmini Selvaraj\t 2557\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 04 - பத்மினி 13 June 2018\t Padmini Selvaraj\t 2382\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 05 - பத்மினி 27 June 2018\t Padmini Selvaraj\t 2051\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 06 - பத்மினி 11 July 2018\t Padmini Selvaraj\t 2175\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 07 - பத்மினி 25 July 2018\t Padmini Selvaraj\t 2079\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 21 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2019 - நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க 🙂 - அனுஷா\nCooking Tips # 16 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 14 - சித்ரா. வெ\nகவிதை - காதல் கொள்ளை - ரம்யா\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 19 - ராசு\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 29 - பிரேமா சுப்பையா\nHealth Tip # 79 - வெற்றிலையின் பலன்கள் - சசிரேகா\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 12 - சசிரேகா\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 29 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 19 - ராசு\nதொடர்கதை - என் காதலே – 04 - ரம்யா\nதொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே.. – 05 - சந்யோகிதா\nசிறுகதை - உன்னையே நம்பு\nதொடர்கதை - காதல் இளவரசி – 24 - லதா சரவணன்\nHealth Tip # 79 - வெற்றிலையின் பலன்கள் - சசிரேகா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 16 - பத்மினி\nதொடர்கதை - நெஞ்சோடு க���ந்திடு உறவாலே - 43 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன்னாலே நான் வாழ்கிறேன் - 05 - ஸ்ரீ\nதொடர்கதை - தாரிகை - 25 - மதி நிலா\nChillzee 2019 Contest # 01 - தேவியின் 'காணாய் கண்ணே' கதை போட்டி\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - ஸ்ரீ\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nஎன் காதலே - ரம்யா\nகலாபக் காதலா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 14\nநீயிருந்தால் நானிருப்பேன் - 19\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 29\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 12\nஎன் காதலே – 04\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகாதல் இளவரசி - 24\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - 05\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 16\nகலாபக் காதலா - 02\nகாணாய் கண்ணே - 01\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 09\nகாணும் இடமெல்லாம் நீயே - 10\nஎன் மடியில் பூத்த மலரே – 30\nவேலண்டைன்ஸ் டே... - 06\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 20\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 12\nமழையின்றி நான் நனைகின்றேன் - 18\nஐ லவ் யூ - 19\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 18\nகாயத்ரி மந்திரத்தை... – 09\nஉயிரில் கலந்த உறவே - 15\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 10\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nநெஞ்சில் துணிவிருந்தால் - 07\nமிசரக சங்கினி – 02\nஎன் ஜீவன் நீயே - 01\nசா��்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 15\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 24\nசிறுகதை - உன்னையே நம்பு\n2019 பொங்கல் சிறப்பு சிறுகதை - தை பிறந்தால் வழி பிறக்கும்\nசிறுகதை - உத்ரா - ரம்யா\nசிறுகதை - எனக்கு உங்கள் மீது காதல் இல்லை - ரம்யா\n2019 புத்தாண்டு சிறப்பு சிறுகதை - புத்தாண்டு பரிசு - சசிரேகா\nகவிதை - காதல் கொள்ளை - ரம்யா\nகவிதை - கவிதையும் கதைகளும் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - வரவுக்காய் - தானு\nகவிதை - மாயக்கள்வன் சிறைப்பட்டதேனோ\nகவிதை - கஷலும் தோற்றுப்போகும் - ஷக்தி\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க 🙂 - அனுஷா\nCooking Tips # 16 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nHealth Tip # 79 - வெற்றிலையின் பலன்கள் - சசிரேகா\nTamil Jokes 2019 - காலம் மாறி போச்சு :-) - அனுஷா\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/01/12180406/Passport-Some-interesting-information.vpf", "date_download": "2019-01-22T21:39:42Z", "digest": "sha1:IMJWBEW22JU6XTW5OAECY5KDIK5GDHHS", "length": 16732, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Passport: Some interesting information || பாஸ்போர்ட்: சில சுவாரசியத் தகவல்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபாஸ்போர்ட்: சில சுவாரசியத் தகவல்கள்\nநாம் உலகத்தின் பல பகுதிகளுக்கும் பறப்பதற்குத் தேவையான அவசிய ஆவணம், கடவுச்சீட்டு எனப்படும் பாஸ்போர்ட்.\nபாஸ்போர்ட்டுக்கு நீண்ட வரலாறு உண்டு. பைபிள் காலத்திலேயே ‘பாஸ்போர்ட்’ போன்ற ஆவணம் பயன்பாட்டில் இருந்தது உங்களுக்குத் தெரியுமா\nபாரசீக அரசரான ஒன்றாம் அர்டாக்செர்செக்ஸ், நெஹேமியா என்பவர் யூதேயா வழியாக பாதுகாப்பாகப் பயணம் செய்வதற்கு கடிதம் ஒன்றை வழங்கினார். அதுதான் முதல் பாஸ்போர்ட் எனக் கருதப்படுகிறது.\nஇதுபோல பாஸ்போர்ட் பற்றிய மேலும் சில சுவாரசியத் தகவல்கள்...\nஸ்காண்டிநேவிய பாஸ்போர்ட் மீது புற ஊதாக் கதிர் வெளிச்சத்தைப் பாய்ச்சினால், வானவில் போல வானில் வெவ்வேறு வண்ணங்களைக் காட்டும் ‘நாதர்ன் லைட்ஸ்’ போன்ற ஒளி ஜாலத்தைப் பார்க்க முடியும்.\nபாஸ்போர்ட்டில், அதற்கு உரியவரின் படம் அவசியம். முதல் உலகப்போர் துவங்கிய பிறகுதான் பாஸ்போர்ட்டில் புகைப்படம் இருக்க வேண்டியது கட்டாயமானது. ஜெர்மனிக்காக உளவு வேலை பார்த்த ஒருவர் ஒரு போலி அமெரிக்க பாஸ்போர்ட்டை பயன்படுத்தி இங்கிலாந்துக்குள் நுழைந்தார். இதையடுத்து பாஸ்போர்ட்டில் புகைப்படம் நிச்சயம் தேவை என்ற நிலை கொண்டுவரப்பட்டது.\nஅமெரிக்காவில் ஒருவர் தமது எடையைக் குறைத்தாலோ அல்லது அதிகரித்தாலோ பாஸ்போர்ட்டில் புகைப்படத்தைப் புதுப்பிக்க வேண்டியது அவசியம்.\nஅதேபோல, முக அறுவைசிகிச்சை செய்துகொண்டாலோ அல்லது முகத்தில் பெரிய அளவில் பச்சை குத்திக்கொண்டாலோ, ஏற்கனவே பச்சை குத்தியிருந்ததை நீக்கினாலோ அல்லது முகத்தின் எந்தவொரு பகுதியிலாவது துளை யிட்டு அணிகலன்களை அணிந்தாலோ கூட பாஸ்போர்ட்டில் புகைப்படத்தைப் புதுப்பிக்க வேண்டும்.\nபாஸ்போர்ட் அறி முகப்படுத்தப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில் ஒருவர் தமக்குப் பிடித்த எந்த ஒரு புகைப் படத்தையும் பாஸ் போர்ட்டுக்குக் கொடுக்கலாம். குடும்பத்தோடு இருக்கும் குழு புகைப்படம் கூட ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nபாஸ்போர்ட் காலாவதி ஆகும் தேதி நெருங்கும் சமயத்தில் வெளிநாட்டுக்கு பயணம் செய்யத் திட்டமிடக் கூடாது. ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவற்றில், ஒருவர் தங்கள் நாட்டுக்குள் நுழைந்ததும் அவரது பாஸ்போர்ட்டில் காலாவதி தேதிக்கு குறைந்தபட்சம் 90 நாட்களாவது மீதமிருக்கிறதா என்பதைப் பரிசோதிப்பார்கள்.\nஆனால், பாஸ்போர்ட் காலாவதி ஆவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகவே பாஸ்போர்ட்டை புதுப்பிப்பது நல்லது. காரணம், சீனா, இந்தோனேசியா, ரஷ்யா, சவுதி அரேபியா மற்றும் சில நாடுகளில் ஆறு மாதங்களாவது செல்லுபடியாகக் கூடியதாக பாஸ்போர்ட் இருக்க வேண்டும்.\nபாப்புவா நியூ கினியாவில் உள்ள ஒன்பது பிரத்யேக கடற்கரை கிராமங் களைச் சேர்ந்தவர்கள், குயின்ஸ்லாந்து மாகாணம் வாயிலாக ஆஸ்திரேலி யாவுக்குள் பாஸ்போர்ட் இன்றிப் பிரவேசிக்கலாம். பாப்புவா நியூ கினியா சுதந்திரம் பெற்றபோது உண்டான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்படுகிறது.\nகத்தோலிக்கத் திருச்சபை அமைந்துள்ள வாட்டிகனில் குடிவரவு கட்டுப்பாடு இல்லை. ஆனால் போப், வாட்டிகனின் நம்பர் 1 பாஸ்போர்ட்டை வைத்திருக்கிறார்.\nஅமெரிக்க வெளியுறவுத் துறையின் ஓர் அறிக்கையின்படி 32.13 கோடி அமெரிக்கர்களில் 12.15 கோடி பேரிடம்தான் பாஸ்போர்ட் உள்ளது.\nபசிபிக் தீவுகளில் ஒன்றான டொங்காவில் 1990-களில் பாஸ்போர்ட் அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்யப்பட்டது. டொங்கா குடிமகனாகத் தகுதி பெற விரும்பும் வெளிநாட்டவர் எவரும் 20 ஆயிரம் டாலர்கள் செலுத்தி அந்நாட்டு பாஸ் போர்ட்டை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசே அறிவித்தது. அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்க இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் 2000-க்குப் பின் இந்த நடைமுறை இல்லை.\nநம் கையில் பின்லாந்து அல்லது ஸ்லோ வேனியா பாஸ்போர்ட் இருந்தால் கொஞ்ச நேரம் ஜாலியாக பொழுது போக்கலாம். இந்த பாஸ்போர்ட்களில் உள்ள பக்கங்களை வேகமாகத் திருப்பினால், ஒவ்வொரு பக்கத்தின் கீழும் படங்கள் இருப்பதால் அவை உங்களுக்கு ஒரு நகரும் படத்தைப் பார்ப்பது போன்ற அனுபவத்தைத் தரும்.\nநிகரகுவா பாஸ்போர்ட்டில் ஹோலோகிராம், வாட்டர்மார்க் உள்ளிட்ட வெவ்வேறான 89 பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. உலகிலேயே முறைகேடு செய்வதற்கு கடினமான பாஸ்போர்ட் ஆக நிகரகுவா பாஸ்போர்ட் கருதப்படுகிறது.\nஇங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபத் பாஸ்போர்ட் எடுக்க வேண்டியது குறித்து கவலைப்படத் தேவையில்லை. நாட்டின் குடிமக்களுக்கு பாஸ்போர்ட் வழங்க அனுமதி அளிக்கும் அவருக்கு பாஸ்போர்ட் தேவையே இல்லை. எனினும், ரகசிய ஆவணங்கள் தேவை.\nஅரசியின் தூதுவர்கள் உலகம் முழுவதும் இந்த ரகசிய ஆவணத்தைக் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்வார்கள். இந்த ஆவணங்களே பாஸ்போர்ட் போல செயல்படும்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. நிலாவில் துளிர்விட்ட முதல் தாவரம்\n2. ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது\n3. என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு பயிற்சியுடன் அதிகாரி வேலை\n4. ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் போராட்டம் ஏன்\n5. நீடித்த வாழ்வுக்கு நீராகாரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-01-22T21:17:55Z", "digest": "sha1:3NWIG2QW4DYFNII36KVNVQKX4IDNICGL", "length": 10495, "nlines": 170, "source_domain": "pattivaithiyam.net", "title": "பாட்டி வைத்தியம் வெத்தலை|paati vaithiyam vethalai |", "raw_content": "\nபாட்டி வைத்தியம் வெத்தலை|paati vaithiyam vethalai\nஇப்பல்லாம் வெத்தலை, பாக்குக்கு பதிலா பீடாவைத்தானே\nவிரும்பி சாப்பிடறாங்க… அதான் கேட்டேன்\nவெத்தலை சுலபமா செரிக்க வைக்கும்.\nஇதுமட்டுமில்ல, வெத்தலைக்கு இன்னும் ஏராளமான\nடென்ஷன் காரணமா தாங்க முடியாத தலைவலினு வைங்க ஆறு வெத்தலையை அரைச்சு, அந்த விழுதை நெத்தியில பத்து போட்டு, அரைமணி நேரம் அப்படியே கண்ணை மூடி படுங்க. தலைவலி டாட்டா காண்பிச்சு ஓடிடும்.\nஅஞ்சு வயசு வரைக்கும் சில குழந்தைகளுக்கு சளி பிடிச்சுச்சுன்னா மூச்சிரைப்பு, இருமல்னு அவதிப்படும். அதுக்கு, வெத்தலையில கடுகு எண்ணெய் பூசி, லேசா சூடு காட்டி குழந்தை மார்புல வையுங்க. இந்த மாதிரி நாலைஞ்சு முறை செஞ்சா போதும்… நிவாரணம் கிடைக்கும்.\nபெரியவங்களும்கூட வெத்தலைச் சாறும் இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து குடிச்சா, கபம் கரையும்.\nபோதுமான அளவு தாய்ப்பால் சுரக்காத அம்மாக்களுக்கும் வெத்தலை ஒரு அருமருந்தா இருக்கு.\nவெத்தலையில ஆமணக்கு எண்ணெய் பூசி, லேசா வாட்டி, மார்புல வெச்சு கட்டிக்கிட்டு இரவு படுத்து எழுந்தா, மறுநாள் தாய்ப்பால் நல்லா சுரக்கும்.\nசில அம்மாக்களுக்கு மார்பகத்துல பால் கட்டிக்கிட்டு வலியும் வீக்கமும் ஏற்படும். அதுக்கு, வெறும் வாணலில வெத்தலையை போட்டு லேசா வதக்கி, பொறுக்கும் சூட்டுல மார்பகங்கள்ல கட்டினால் வலியும் வீக்கமும் குறையும்.\nசரியா பசியெடுக்காம, சாப்பிடவே சங்கடப்படுற குழந்தைகளுக்கு மூணு வெத்தலையோட சாறுல கொஞ்சம் மிளகுத்தூள் போட்டு கஷாயம் காய்ச்சி குடிக்க கொடுத்துப் பாருங்க. கபகபனு பசியெடுத்து, நீங்க போட்டதை மூச்சு காட்டாம சாப்பிட்டுட்டுப் போயிடுவாங்க.\nபொதுவா, ஒரு டேபிள் ஸ்பூன் வெத்தலைச் சாறும் ஒரு டேபிள் ஸ்பூன் தேனும் கலந்து தினம் ரெண்டு வேளை அருந்தி வந்தா, உடல் பலவீனமும் நரம்புத் தளர்ச்சியும் தானாகவே நீங்கிடும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை ��டிக்கடி செய்து...\nபெண்களை அதிகமாய் தாக்கும் தைராய்டு…...\nகர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது சிசுவுக்கு...\nஉடல் பருமனை குறைக்காவிட்டால் பிரசவத்தில்...\nசொட்டைத் தலைக்கு நிரந்தர தீர்வு...\nபெண்களை அதிகமாய் தாக்கும் தைராய்டு… காரணம்…\nகர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது சிசுவுக்கு நல்லது\nஉடல் பருமனை குறைக்காவிட்டால் பிரசவத்தில் ஏற்படும் சிக்கல்கள்,tamil beauty tips\nசொட்டைத் தலைக்கு நிரந்தர தீர்வு இது மட்டும்தான்\nகர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் இரத்த அழுத்தம்\nஸ்கின் டைப் சொல்லுங்க… மேக்கப் டைப் சொல்றோம்\nமுழங்கையில் உள்ள கருமையைப் போக்க உதவும் சில அற்புத வழிகள்\nபட்டு போன்ற பாதங்கள்.பஞ்சு போன்ற விரல்கள் வேணுமா\nமுக அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை திரெட்டிங் செய்ய சில டிப்ஸ்\nவீட்டிலேயே செய்யலாம் மா இஞ்சி ஊறுகாய் ,tiffin items for dinner in tamil\nகர்ப்பிணிகளுக்கு மசக்கை எதனால் ஏற்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tnschools.blogspot.com/2014/04/ignou-december-2013-revaluation-result.html", "date_download": "2019-01-22T21:17:13Z", "digest": "sha1:VWZEE2NI47CEYJIUFWBTZNVEYC2PPSU7", "length": 19972, "nlines": 276, "source_domain": "tnschools.blogspot.com", "title": "TNSCHOOLS: Ignou December 2013 Revaluation Result published", "raw_content": "\nதமிழக பள்ளிகள் பற்றிய வலைத்தளம்\nகல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் தகவல்கள்.\n1.தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவல் அறியும் உரிமை சட்ட விளக்க தொகுப்பு.(தமிழில்)\n2.மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல் அறியும் உரிமை சட்டம்-2005 தொகுப்பு\n3. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் பெற ரூ10-க்கான court fee stamp பயன்படுத்தலாம்.\nஉங்களுக்கு தேவையானவற்றை type செய்யவும்\nஇந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள்\nஆசிரியர் கல்வி மற்றும் ஆர���ய்ச்ச்சி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதேர்தல் பணி என்னும் மரியாதை மிக்க தேசியப் பணியில் ...\nஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), இரண்டாம் தாளுக்...\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப...\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே23ல் வெள...\nபிளஸ் 2 கணித தேர்வில் வினாத்தாள் அச்சுப்பிழை காரணம...\nஆசிரியர்களை கல்வி ஆண்டு முடியும் வரை பணி செய்ய அனு...\nவருமானவரி விலக்கு உச்சவரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த ...\nசேமிப்புக் கணக்கில் குறைந்த பட்ச தொகையை (மினிமம் ப...\nமத்திய அரசின் பல துறைகளில் பணியாற்றும் மாற்றுத்திற...\nவாக்கு சாவடி அலுவலர்கள் (Presiding Officer) அறிந்த...\nஓட்டுச்சாவடியில் மொபைலுக்கு அனுமதி இல்லை\nபிளஸ் 2 உயிரியல் பாடத் தேர்வில் தவறான கேள்வி: முழு...\nதமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10% அ...\nFLASH - தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்...\nபொது தேர்தல் - 2014 கையேடு வெளியீடு\n2013-2014 ஆம் ஆண்டிற்க்கான சிறந்த பள்ளிகளுக்குண்டா...\nஎல்.கே.ஜி. முதல் பிளஸ்–2 வரை 5 பிரிவுக்கு மேல் இரு...\nகாலை 6 மணிக்கு ஒத்திகை வாக்குபதிவு ஓட்டுபதிவுக்கு ...\nஅகவிலைப்படியை அரசு ஊழியர், ஆசிரியர் வங்கிக் கணக்கி...\nவி.ஏ.ஓ., தேர்வு எழுதுபவர்களுக்கு, தற்போது நிர்ணயிக...\n'நம்ம பள்ளி, நம்ம குழந்தை': துவக்கப் பள்ளிகளுக்கு ...\nமாலை 3 மணிக்கு மேல், முகவர்களை வெளியே செல்ல அனுமதி...\nவாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ரூ.1700/-ம், வாக்குப்...\nதொடக்கக் கல்வி - ICT திட்டத்தின் கீழ் 2013ம் ஆண்டி...\nவருமான வரியை சேமிப்பது எப்படி\nஅரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கான பள்ளி மின் கட்...\nசிறப்பு டி.இ.டி., தேர்வு: 22க்குள் 'ஹால் டிக்கெட்'...\nஆசிரியர் பயிற்சி தனித்தேர்வு: நாளை (10-4-14) விண்ண...\nதபாலில் அனுப்பிய சான்றுகள் மாயம்: இழப்பீடு வழங்க அ...\nபென்ஷன் பெற 58 வயதானதும் தகவல் தர ஏற்பாடு\nதேர்தல் பணி மாணவர்களுக்கு ரூ.900 சம்பளம்\nஇரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஓட்டுப்பதிவு சதவீத...\nபள்ளி திறக்கும் நாளில் இலவச பஸ் பாஸ்\n2014-2015 ம் கல்வியாண்டுக்கான ஆசிரியர்கள் காப்பாளர...\nஅரசின் எச்சரிக்கையை மீறி பள்ளி மாணவர்களை கொண்டு வக...\nஉங்கள் கணினியின் வேகத்தை அதிகரிக்க வேண்டுமா\nஇணையதளத்தில் ஓய்வூதிய விபரங்களை அறியும் வசதி\nமத்தியில் ஆட்சி மாற்றம் நடந்தால் கல்வி திட்டங்களின...\nஎம்.எட்., சேர்ந்த மாணவர்களுக்கு ஒப்புதல் வழங்க ஐகோ...\nமூன்றாவது ஊதியக்குழு (01.04.1979) முதல் அகவிலைப்பட...\nதபால் ஓட்டு பதிவு துவக்கம் - மே 15 வரை ஓட்டு போட...\nகுழந்தைகளை பராமரிக்க அரசு பெண் ஊழியர்களுக்கு 2 ஆண்...\nதமிழகப்பள்ளிகளில் துப்புரவு பணியாளர் நியமனம்- தமிழ...\nவாக்குப்பதிவு அலுவலர் II பணி சிரமம்: தேர்தல் கமிஷன...\nஆயிரம் பேர் \"சென்டம்\" மகிழ்ச்சியில் கல்வித்துறை பி...\nபத்தாம் வகுப்பு - அறிவியலில் தவறான கேள்வி : 3 மதிப...\nதேர்தல் பயிற்சி வகுப்பு: பங்கேற்காத 778 பேருக்கு ந...\nதொடக்கக்கல்வித்துறை பள்ளிகளுக்கு ஏப்ரல்-30 கடைசி வ...\nலஞ்ச வழக்கில் சிக்கினால் முக்கியத்துவம் இல்லாத பதவ...\nதமிழ், எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளை மாணவர்கள் ...\nதொடக்க நடுநிலைப்பள்ளிகள் ஆண்டு இறுதி தேர்ச்சி ஒப்ப...\nஒடிசாவில் தேர்தல் பணிக்கு வராத 54 அரசு ஊழியர்களுக்...\nTET - பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்...\nகுழந்தைகள் நலம் - ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளைப் ...\nதேர்தலுக்காக வழங்கப்படும் பொருள்களின் விவரம்\nபள்ளிகளில் மாணவர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்வதில்...\nஓட்டு போடுவதற்கான மறைவு அட்டையின் உயரம் அதிகரிக்க ...\nஇரட்டைப் பட்டம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுதாரர...\nஆசிரியர் தகுதித் தேர்வு: 73 ஆயிரம் பேருக்கு புதிய ...\n8-ம் வகுப்பு மாணவர் திறனாய்வுத் தேர்வு முடிவு ஒரு ...\nகல்வித் தகுதியை தமிழ் வழியில் படித்திருந்தால் பணிய...\nகல்வித் தகுதியை தமிழ் வழியில் படித்திருந்தால் பணிய...\nஆசிரியர்களே உங்கள் பதவி ஊயர்வு, பணிமாறுதல் கையூட்ட...\nஊராட்சி/ நகராட்சி/ அரசு தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளில...\nதமிழ் வழியில் கல்விபயின்றதற்கான சான்றிதழ் படிவங்கள்\nதமிழ் வழியில் கல்விபயின்றதற்கான சான்றிதழ் பெறclick here to DOWNLOAD.........\nஎட்டாம் வகுப்பு - தேசிய திறனாய்வுத் தேர்வு மாதிரி வினாத்தாள் வெளீயீடு\nதமிழ் மொழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்\nclick here to download தமிழ் மொழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்\nCCE -வகுப்பு 1 முதல் 8 வரை - முதல் பருவ தேர்வு வினாத்தாள் மற்றும் BLUE PRINT\nமுதல் வகுப்பு QUS&BLUE PRINT இரண்டாம் வகுப்பு QUS&BLUE PRINT மூன்றாம் வகுப்பு QUS&BLUE PRINT நான்காம் வகுப்பு QUS&...\nஎட்டாம் வகுப்பு - தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் வெளீயீடு\nதமிழ், எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளை மாணவர்கள் சுலபமாகக் கற்க உத��ும் பயிற்சி ஏடு\nclick here to download தமிழ், எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளை மாணவர்கள் சுலபமாகக் கற்க உதவும் பயிற்சி ஏடு\nMAY - 2012 அண்ணாமலை பல்கலைக்கழகம் முதுநிலை தேர்வு வெளியீடு\nஅண்ணாமலை பல்கலைக்கழகம் முதுநிலை தேர்வு வெளியீடு click here & get RESULT\n2013-ஆம் ஆண்டிற்கான வரையறுக்கப்பட்ட விடுப்பு ( RESTRICTED HOLIDAYS LIST IN TAMILNADU )\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ.,) கீழ், தகவல் கேட்போரிடம், அவர்களின் முகவரியை தரும்படி, கட்டாயப்படுத்தக் கூடாது: மத்திய அரசு\n\"தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ.,) கீழ், தகவல் கேட்போரிடம், அவர்களின் முகவரியை தரும்படி, கட்டாயப்படுத்தக் கூடாது' என,...\nஅறிந்து கொள்ள வேண்டியவை - கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா\nஅகவிலைப்படி ஊதிய நிலுவைத் தொகை பெற்றுவிட்டீர்களா அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், ஊதியப்பட்டியல் கருவூலத்தில் சமர்ப்பித்துவிட்டோம் என்று இழு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/vivekandar-rock-thiruvalluvar-statue/", "date_download": "2019-01-22T21:11:40Z", "digest": "sha1:W33H4ZJEVFWHS6GL2JAYDCIIH6T23QIM", "length": 5429, "nlines": 91, "source_domain": "villangaseithi.com", "title": "விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை உருவான வரலாறு", "raw_content": "\nவிவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை உருவான வரலாறு\nவிவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை உருவான வரலாறு\nபதிவு செய்தவர் : எஸ்.பி.செந்தில் குமார் May 9, 2018 8:59 AM IST\nபாலியல் வன்முறையிலிருந்து பெண் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி\nஆண் குழந்தைக்காக இப்படி செய்வது சரியா\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nஇரவில் தாமதமாக தூங்குபவர்களா நீங்கள் உங்களுக்குத்தான்\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/175235/news/175235.html", "date_download": "2019-01-22T21:03:11Z", "digest": "sha1:N2TEMAQM5V43DUQ7VK5GU7NYXFBW5QZR", "length": 7614, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "ரோஜா போன்ற இதழ்களுக்கு…!! : நிதர்சனம்", "raw_content": "\nமுக அழகை சற்று உயர்த்திக் காட்டுவதில் உதட்டுக்கும் பங்கு உண்டு. உதடு மென்மையாக இருக்க வேண்டுமென்றால் அதன் மீதுள்ள இறந்த செல்களை அவ்வப்போது நீக்கி விடவேண்டும். மார்க்கெட்டில் கிடைக்கும் உதட்டு சாயங்களை, தனக்கு இது உகந்ததா இல்லையா என்று கூட ஆராயாமல் பயன்படுத்துவதின் விளைவாக உங்கள் உதடு வறண்டு, அதன்மீது தோல்கள் செதில் போன்று உரிந்து இருந்தால் உதட்டின் அழகே கெட்டுவிடும்.\nமென்மையான உதடுகள் பெற உங்கள் வீட்டு சமையலறை அலமாரியில் இருந்து சில பொதுவான பொருட்கள் பயன்படுத்தி ஒரு தீர்வு காணலாம். முகத்தை போலவே உதடுகளிலும் இரண்டு செல்களை அகற்ற வேண்டும். அப்போதுதான் உதடுகள் மிருதுவாகவும், மென்மையாகவும் இருக்கும். வீட்டிலேயே எப்படி ஸ்க்ரப் தயாரிப்பதென்பதை பார்ப்போம்.\n* ஒரு டீஸ்பூன் ரோஜா இதழ் பேஸ்ட் மற்றும் ஒரு டீஸ்பூன் பால் கிரீம் ஆகியவற்றை சேர்க்கவும். இந்த கலவையை உதட்டில் பூச வேண்டும். 5 நிமிடங்கள் காத்திருங்கள், பின் ஒரு மென்மையான ப்ரிஸ்டில் டூத்பிரஷ் அல்லது உங்கள் விரல்களைப் பயன்படுத்தி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இளஞ்சூடான தண்ணீரில் உதட்டை கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்து வந்தால் உங்கள் இருண்ட உதடுகள் இயற்கை இளஞ்சிவப்பு நிறமாக மாறுவதை கண்கூடாக பார்க்கலாம்.\n* ஒரு ஸ்பூன் தேன், சிறிதளவு சர்க்கரை எடுத்துக் கொண்டு நன்கு கலக்கவும். இந்த கலவையை விரல் நுனியில் தொட்டு உதட்டில் வட்டவடிவில் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். 2 முதல் 3 நிமிடங்கள் வரை தினமும் காலை செய்து வரலாம்.\nஉங்கள் உதடுகளிலிர���ந்து இறந்த சரும செல்களை அகற்றவும், அவற்றை ஈரப்படுத்தவும், சர்க்கரை கலந்த தேன் சிறந்த மருந்துகளில் ஒன்றாகும். உதடுகள் இழந்த ஈரப்பதத்தை மீட்டெடுத்து தக்க வைக்கும் தன்மை தேனுக்கு உண்டு. மேலும் உதடுகளில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது. சர்க்கரையும் தேனும் ரோஜா நிறத்தில் உதட்டை மெருகேற்றுகிறது.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஜல்லிக்கட்டில் உலக சாதனை – இருவர் பலி\nஅழகு குறைவா உள்ள சீரியல் நடிகரை திருமணம் செய்த நடிகைகள்\n100 தமிழ் நடிகர்கள் தங்கள் குழைந்தைகளுடன்\nசிறுநீரகக்கல் பிரச்னைக்கு சித்த மருத்துவ தீர்வு\nதமிழ் ஹீரோயின்கள் அதிகபட்ச கவர்ச்சி காட்டிய படங்கள்\nஇலங்கையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நடிகை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2013/05/terminal-robin-cook.html", "date_download": "2019-01-22T20:40:52Z", "digest": "sha1:2US2ORLS2K35Z52MSUDEO4W644WT7ECZ", "length": 24622, "nlines": 206, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: Terminal - Robin Cook", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு ச��வாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nசில சமயம் எங்கேயாவது நீண்ட பயணம், முக்கியமாக ரயிலில் போகும்போது, நிறைய போர் அடிக்கும். அந்த மாதிரி சமயங்களில் எதாவது படித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். கொஞ்சம் படிக்கலாம், கொஞ்ச நேரம் வேடிக்கை பார்க்கலாம்.\nஇந்தப் புத்தகத்தை அது மாதிரியான ஒரு ரயில் பயணத்தின்போது படிக்கவில்லை, வீட்டில் வெட்டியாக இருந்தபோது படித்தது. ஆனால் ரயில் பயணங்களில் படிக்க ஏதுவான புத்தகம்.\nராபின் குக், ஒரு மருத்துவர், அதே சமயம் நாவலாசிரியர். நிறைய மருத்துவம் சார்ந்த த்ரில்லர் கதைகளை எழுதி இருக்கிறார். “டெர்மினல்” அதே மாதிரியான ஒரு நாவல். என்னுடைய நண்பன் ஒருவன், சில வருடங்கள் முன்பு பழைய புத்தக கடையில் இந்த மாதிரி புத்தங்களைப் படிக்க வாங்கி, அவர் படித்து விட்டு, எனக்கு படிக்கத் தந்தான்.\nஇந்த மாதிரி புத்தகங்களின் சிறப்பு, ஒரு கதாநாயகன், அவன் இருக்கும் துறையில் நடக்கும் மர்மமான நிகழ்ச்சி, அதில் அவர் தெரிந்தோ, தெரியாமலோ மாட்டிக் கொள்ளுதல், அதைத் தொடர்ந்து, அந்த புதிரை எப்படி விடுவிக்கிறார், என்று செல்லும்.\nஇந்த நாவலும் முன் சொன்ன மாதிரியான சம்பவங்களால் ஆனது தான். Sean Murphy மருத்தவ பட்டம் பெற்று, மருத்துவ துறையில் ஆராய்ச்சி செய்யும் மாணவன். தன்னுடைய ஆராய்ச்சிப் பணியின் ஒரு பகுதியாக சில காலம் மியாமியில் இருக்கும் ஒரு புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி + ஆஸ்பத்திரியில், இரண்டு மாதம் வேலை செய்யச் செல்கிறார். இவருக்கு Janet Reardon என்று ஒரு காதலி.\nஇவருக்கு இந்த பெண்ணின் மீது ஈர்ப்பு இருகிறது. அவளிடம் கடைசி நிமிடத்தில் அதைச் சொல்லிவிட்டு, மியாமி செல்கிறார். சீன்(Sean) மியாமி செல்வதற்கு முக்கியமான காரணம், அந்த ஆராய்ச்சி நிறுவனம், மூளையில் உண்டாகும் ஒரு புற்றுநோயை நூறு சதவிதம் குணப்படுத்துவதுதான். சீன் ஆராய்ச்சி செய்யும் துறையும் இதுதான்.\nஆனால் அங்கு போய் அந்த நிறுவனத்தின் தலைவர் ரண்டோல்ப் மன்சன் (Randolph Manson) மற்றும் புற்றுநோய் சிறப்பு நிபுணர் Dr.Levyயை சந்தித்த பிறகு, அந்த மூளை புற்றுநோயில் ஆராய்ச்சி செய்ய மறுக்கப்படுகிறார். சீன் இரண்டு வருடம் முன்பு ஆராய்ச்சி செய்த பகுதி ஒதுக்கப்படுகிறது, இதனால் கொஞ்சம் கோபம் + வருத்தமடைகிறார்.\nஇந்த சமயம் அவரின் காதலி ஜானெட் வருகிறார். அவர் ஒரு செவிலி, சீனை(Sean) துரத்திக் கொண்டு மியாமி வருகிறார். சீன் வேலை செய்யும் ஆஸ்பத்திரியில் செவிலியாக சேர்கிறார். ஜானெட் எப்படியாவது சீனை திருமணம் செய்யவேண்டும் என்ற முடிவில் இருப்பவர்.\nஜானெட் உதவிகொண்டு சீன் அங்கு மூளை புற்றுநோய் மருந்துகளை analyse செய்கிறார். ஜானெட் இந்த புற்றுநோய் யாருக்கு எல்லாம் வந்து உள்ளது என்று ஒரு கணக்கெடுப்பு எடுக்கிறார். இந்த நோய் முக்கியமாக மிகுந்த பணம் உள்ளவர்களைதான் தாக்குகிறது என்று அறிகிறார். இதே சமயத்தில் ரண்டோல்ப் சீனை பற்றி இன்னும் அறிந்து கொள்வதற்காக, ஸ்டெர்லிங் என்றொரு Detectiveஐ நியமிக்கிறார். இந்த மருத்துவமனையில் ஜப்பானை சேர்ந்த சுஷிதா நிறுவனம் முதலீடு செய்து, அங்கு பணி செய்ய வரும் மருத்துவர்களை நிறைய சம்பளம் கொடுத்து ஜப்பான் கடத்திச் செல்கிறது. இன்னொரு பகுதியில் ராபர்ட் ஹாரிஸ், மருத்துவமனை தலைமை காவல் அதிகாரி, சீனை பின் தொடர்கிறார். டாம் விடிகோம்ப், மனநலம் பாதிக்கப்பட்ட நபர், ஜானெட்டைப் பின் தொடர்கிறார்.\nஇந்த சமயத்தில் ஹெலன் கபோட், அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் (மூளை புற்றுநோய்) மரணம் அடைகிறார். சீன் அந்த பெண்ணின் மூளையை மட்டும் அடக்கம் செய்யும் இடத்திலிருந்து திருடி எடுத்து வருகிறார். ஜானெட் கொடுத்த மருந்துகளை அதன் மீது செலுத்தி ஆராய்ச்சி செய்கிறார். அந்த வாரயிறுதியில் மால்கம் என்பவரை சீன் மற்றும் ஜானெட் சந்தித்து பேசுகிறார்கள். அவர் இந்த மியாமி மருத்தவமனையில் இருந்து மூளை புற்றுநோயிலிருந்து குணப்படுத்தப்பட்டவர்.\nஅவர் சொல்லும் ஒரு விஷயம் சீனைத் தூண்டவே ஜானெட்டை அழைத்துக் கொண்டு மேலும் இந்த புதிரை அவிழ்க்கச் செல்கிறார். ஒரே சமயத்தில் ராபர்ட், ஸ்டெர்லிங், டாம், சுஷிதா நிறுவனத்தைச் சேர்ந்த தமகா யமகுச்சி என்று பலரும் சீனை ஒவ்வொரு பகுதியில் இருந்து துரத்த, இந்த நாவல் வெகு வேகமாக முடிவை நோக்கிச் செல்கிறது.\nஇந்த நாவல் படிக்கும்போது முதலில், இதில் வரும் மருத்துவம் சம்பந்தப்பட்ட வார்த்தைகள் புரிபடாமல் இருந்தாலும், படிக்கப் படிக்க நாவல் சுவாரசியம் குறையாமல் இருந்ததால், இது பெரும் குறையாக தெரியவில்லை.\nஇந்த மாதிரி நாவல்கள் படிக்கும்போது நான் ஆச்சரியப்படுவது, அவற்றின் எடிட்டிங். ஒரு இடத்தில கூட நாவலில் தொய்வு இருக்காது. எடிட்டர்களின் பங்கை வியக்காமல் இருக்க முடிவதில்லை. உடனே இந்த நாவல் காலத்தை கடந்து நின்றதா, எதாவது ஒரு பகுதி உங்களை தாக்கியதா என்று கேட்கக் கூடாது. இந்த நாவல் ஜஸ்ட் ஒரு பொழுதுபோக்கு. அதே சமயம் மருத்தவ துறையில் நடக்கும் குளறுபடிகளைக் கொஞ்சம் மிகைப்படுத்திச் சொல்கிறதோ என்று மனம் சிந்தித்தாலும், ஒரு நாவலை எப்படி எழுத வேண்டும் என்பதை இவர்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ளலாம்.\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதை கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nவாழ்��ிலே ஒரு முறை - ஜெயமோகன்\nநாவல் கோட்பாடு - ஜெயமோகன்\nமீதி வெள்ளித்திரையில் - தியடோர் பாஸ்கரன்\nகாகித மலர்கள் - ஆதவன் - 1977\nதாயார் சன்னதி - சுகா\nயாரும் யாருடனும் இல்லை - உமா மகேஸ்வரி\nஎன் பெயர் ராமசேஷன்- ஆதவன்\nகோணல்கள் - ம.இராஜாராம், சா.கந்தசாமி, நா.கிருஷ்ணமூர...\nஒட்டகம் கேட்ட இசை - பாவண்ணன்\nகவிழ்ந்த காணிக்கை - பாலகுமாரன்\nநடிகையின் உயில் - தமிழ்வாணன்\nபல நேரங்களில் பல மனிதர்கள் - பாரதி மணி\nJohn Constantine - கிராஃபிக் உலகின் சூப்பர் ஸ்டார்...\nமீனின் சிறகுகள் - தஞ்சை பிரகாஷ்\nஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் – ஜெயகாந்தன...\nகணையாழியின் கடைசி பக்கங்கள் - சுஜாதா\n18 ஆவது அட்சக்கோடு - அசோகமித்திரன்\nவிற்பனைச் சிறகுகளில் சாதனைச் சிகரங்கள் - தி.க.சந்த...\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/dinakarans-party-will-disappear-jdeepa-speech", "date_download": "2019-01-22T21:53:07Z", "digest": "sha1:IRP7RNM6JN2NQ7ETMID654ZBNARGWWJL", "length": 14179, "nlines": 192, "source_domain": "nakkheeran.in", "title": "தினகரன் கட்சி செயலிழந்து விடும்: ஜெ.தீபா பேச்சு | Dinakaran's party will disappear - j.deepa speech | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 23.01.2019\nத்ரிஷாவுக்காக துப்பாக்கி தூக்கிய நடிகர்கள்\nகம்பீரமாக மேல்கோட் பறக்க 12 அடி உயரம் கொண்ட லெனின் சிலை... சீதாராம்…\n ஊடகங்களுக்கு கர்நாடக அரசு வீசும் வலை\n12 அடி உயர பிரம்மாண்ட லெனின் சிலை திறக்கப்பட்டது... (வீடியோ)\nபுஷ்பவனம் மீனவர்களை பாதுகாக்க வேண்டும்... முதலமைச்சருக்கு பி ஆர்.…\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு…\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -…\nபிப்ரவரியில் தொடங்கும் சிவகார்த்திகேயன் படம்\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ…\nதினகரன் கட்சி செயலிழந்து விடும்: ஜெ.தீபா பேச்சு\nநாகை மாவட்டம் சீர்காழியில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையினர் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாள் விழா மற்றும் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தை நடத்தினர். கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தீபா நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.\n\" தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். மறக்க முடியாத துயறமும் கூட. ஜனநாயக ஆட்சி நடக்கும் இக்காலகட்டத்தில் மக்களின் போராட்டத்தை கையாள பல்வேறு வழிகள் உள்ளன.\nபெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் பங்கேற்ற இந்த போராட்டத்திற்கு 99 நாட்கள் ஆதரவு அளித்ததும் இந்த அரசுதான். ஆனால் திடீரென போராட்டத்தில் இருந்த மக்கள் மீது துப்பாக்சி சூடு நடத்தி மக்களை படுகொலை செய்திருக்கிறது. மக்களை படுகொலை செய்யும் மக்கள் விரோத ஆட்சி உடனே கலைக்கப்படவேண்டும்.\nநீட் தேர்வினால் ஏற்கனவே மாணவி அனிதா இறந்த போதே எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அரசு நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெளணி அரசாகவே இருந்தது. அதன் விளைவு தற்போது மற்றொரு மாணவி இறந்த பின்னரும் நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து தமிழக அரசு அறிவிப்பு கூட வெளியிடவில்லை. மத்திய மோடி அரசு தமிழகத்தை அடக்கி ஆள மட்டுமே நினைக்கிறது.\nகர்நாடகா மீது உள்ள அக்கறைக் கூட தமிழகத்தின் மீது மத்திய அரசுக்கு இல்லை. டி.டி.வி.தினகரன் தற்போது தனி கட்சி ஆரம்பித்துள்ளார். அதற்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றனர். இன்னும் சில காலங்களில் தினகரன் கட்சி செயல் இழந்து விடும். தினகரன் கானல் நீரைப் போல காணாமல் போய் விடுவார்\" என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகர்நாடக மேகதாதுவில் போராட்டம் நடத்திய தனி ஒருவன்\nஉட்கட்சி பூசல்; அப்பல்லோ மருத்துவமனையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ...\nசிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதி உண்மைதான்; விசாரணை அறிக்கையில் தகவல்\nஐந்து ஆண்டுகள் ஆட்சி நடக்கும்- வீரப்ப மொய்லி\nத்ரிஷாவுக்காக துப்பாக்கி தூக்கிய நடிகர்கள்\n ஊடகங்களுக்கு கர்நாடக அரசு வீசும் வலை\n12 அடி உயர பிரம்மாண்ட லெனின் சிலை திறக்கப்பட்டது... (வீடியோ)\nபுஷ்பவனம் மீனவர்களை பாதுகாக்க வேண்டும்... முதலமைச்சருக்கு பி ஆர்.பாண்டியன் அவசர வேண்டுகோள்.\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -தேர்தல் ஆணையம்\nமுதல் பரிசு பெற்ற சில மணி நேரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வின் வாயுபுத்திரன் மரணம். – கண்ணீர் விடும் ரசிகர்கள்.\nகஜா புயல் பேரழிவில் இருந்து மக்கள் மீளவி���்லை அரசு மறுசீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபடவில்லை... பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு\nஅதிமுக அமைச்சர், எம்.பி பதிலடியில் அப்சட் ஆனா மத்திய ராணுவ அமைச்சர்\nஎன்ன ட்ரை பண்றார் சிம்பு\nசோஷியல் மீடியா ரசிகர்களுக்கு அஜித் அட்வைஸ்..\nகலைஞருக்குத் தும்பைப்பூ, ஜெ.க்கு செல்லப் பிள்ளை...\n‘வதந்திகளை நம்ப வேண்டாம்’- அஜித் டீம் அறிவிப்பு\nஎடப்பாடிக்கு எதிராக அடுத்த வெடிகுண்டு\nகொல்கத்தாவில் ஸ்டாலின் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக்\nசித்தன்னவாசலில் மலை மீதுள்ள சிவலிங்கத்துக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு வழிபாடு\nயாரோ செய்த தவறுக்கு கார்னர் செய்யப்படுகிறாரா தோனி...\nயார் இந்த பாப்லோ நெருடா...\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/360-news/sports/fitness-freak-yuvraj-singh", "date_download": "2019-01-22T21:29:23Z", "digest": "sha1:FFZEFVIU6IZPWRSQ26RQCPRK5DJVXH6D", "length": 13378, "nlines": 189, "source_domain": "nakkheeran.in", "title": "வயசாகிடுச்சா.. எனக்கா? - ஃபிட்னஸில் கெத்து காட்டும் யுவ்ராஜ்! | Fitness freak yuvraj singh | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 23.01.2019\nத்ரிஷாவுக்காக துப்பாக்கி தூக்கிய நடிகர்கள்\nகம்பீரமாக மேல்கோட் பறக்க 12 அடி உயரம் கொண்ட லெனின் சிலை... சீதாராம்…\n ஊடகங்களுக்கு கர்நாடக அரசு வீசும் வலை\n12 அடி உயர பிரம்மாண்ட லெனின் சிலை திறக்கப்பட்டது... (வீடியோ)\nபுஷ்பவனம் மீனவர்களை பாதுகாக்க வேண்டும்... முதலமைச்சருக்கு பி ஆர்.…\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு…\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -…\nபிப்ரவரியில் தொடங்கும் சிவகார்த்திகேயன் படம்\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ…\n - ஃபிட்னஸில் கெத்து காட்டும் யுவ்ராஜ்\nயுவ்ராஜ் சிங் என்றாலே சட்டென நினைவுக்கு வருவது ஆறு சிக்ஸர்களும், அதிரடி பேட்டிங் ஸ்டைலும்தான். அவரைக் கோபப்படுத்தி விடாதே.. இல்லைன்னா களத்துல நிறைய அடி வாங்க வேண்டியிருக்கும் என எதிரணி வீரர்களை முணுமுணுக்கச் செய்த வித்தைக் காரர் யுவ்ராஜ் சிங்.\nஆனால், பு��்றுநோயால் பாதிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஓய்வுக்குப் பிறகு அணியில் மீண்டும் வந்தாலும், அவரது பழைய வேகத்தைப் பார்க்க முடியவில்லை. பல சமயங்களில் பந்துகளைப் பார்த்து பயந்து குனியும் யுவ்ராஜ் சிங்கைப் பலரும் விமர்சிக்கத் தொடங்கினர். குறிப்பாக ஃபிட்னெஸைக் கவனிக்கும் அளவுக்கான வயது அவருக்கில்லை. வயதாகிவிட்டது. இனிமே சொந்த வேலைகளைப் பார்க்க வேண்டியதுதான் என கேலி செய்யத் தொடங்கினர்.\nஇந்நிலையில், இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் கடுமையான உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் யுவ்ராஜ் சிங். மேலும், அந்த வீடியோவுக்கு கீழ், “போன வருடம் என்னிடம் சிலர் உனக்கு வயதாகிவிட்டது. சொந்த வேலைகளைக் கவனிக்கத் தொடங்கு என அறிவுரை வழங்கினர். என்னால் இதையெல்லாம் திரும்பச் செய்யமுடியாது என்று சொல்லாதீர்கள். ஏனெனில், இலக்கை அடையும் வரை நான் திரும்பத் திரும்ப இதைச் செய்துகொண்டேதான் இருப்பேன்” என கேப்ஷனாக பதிவிட்டுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஉலக சாதனை படைத்த யஷ்வேந்திர சகால்\nசாதிக்க தயாராகும் டிராவிட்டின் இளம்படை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\nஉலகின் சிறந்த ஸ்பின் இணையாக உருவெடுத்த இளம் ஸ்பின்னர்கள்\nசரித்திரம் படைக்கும் முனைப்புடன் விராட் கோலியின் இளம்படை...\nஅடுத்த கில்கிறிஸ்ட் இவர்தான்; ரிக்கி பாண்டிங் புகழாரம்...\n2018 ஆம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள் அறிவிப்பு; விருதுகளை வாரி குவித்து வரலாறு படைத்த கோலி...\nஐசிசி வெளியிட்ட 2018 ன் சிறந்த அணி; ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்...\nஅவரது குடும்பத்தார் தனியாக இல்லை, அவர்களுக்கு உதவ நான் இருக்கிறேன்; நெகிழ வைக்கும் கங்குலியின் உதவி...\nயாரோ செய்த தவறுக்கு கார்னர் செய்யப்படுகிறாரா தோனி...\nசச்சின்... கோலி...ஒப்பிட முடியாத இரு துருவங்கள்\nஎன்ன ட்ரை பண்றார் சிம்பு\nசோஷியல் மீடியா ரசிகர்களுக்கு அஜித் அட்வைஸ்..\nகலைஞருக்குத் தும்பைப்பூ, ஜெ.க்கு செல்லப் பிள்ளை...\n‘வதந்திகளை நம்ப வேண்டாம்’- அஜித் டீம் அறிவிப்பு\nஎடப்பாடிக்கு எதிராக அடுத்த வெடிகுண்டு\nகொல்கத்தாவில் ஸ்டாலின் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக்\nசித்தன்னவாசலில் மலை மீதுள்ள சிவலிங்கத்துக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு வழிபாடு\nயாரோ செய்த தவறுக்கு கார்னர் செய்யப்படுகிறாரா தோனி...\nயார் இந்த பாப்லோ நெருடா...\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/dislike-in-kamsoothira/", "date_download": "2019-01-22T20:37:03Z", "digest": "sha1:EDK3TFKM3WCWPOV56J4QTF7ZCOYEXXA2", "length": 6932, "nlines": 121, "source_domain": "www.tamildoctor.com", "title": "பெண்கள் ஆண்களை வெறுக்கக் காமசூத்திரம் சொல்லும் செயல்கள் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome காமசூத்ரா பெண்கள் ஆண்களை வெறுக்கக் காமசூத்திரம் சொல்லும் செயல்கள்\nபெண்கள் ஆண்களை வெறுக்கக் காமசூத்திரம் சொல்லும் செயல்கள்\nஒரு பெண்ணை ஆண், மனதார விரும்பி வரும் போது அவனை அவள் புறக்கணிக்கிறாள் என்றால் அதற்கு ஒவ்வொருவரும் வேறு காரணத்தை நாமாகத் தீர்மானித்துக் கொள்வோம். ஆனால் காமசூத்திரம் இதற்கு சுமார் 20 காரணங்களைத் தொகுத்துச் சொல்கிறது. அவை என்ன தெரியுமா\nகணவனை விட்டுப் பிரியாமல் இருத்தல்\nகணவனிடம் உள்ள மிகுதியான அன்பு\nஅவனுக்குத் தன்னால் எந்தப் பிரச்சினையும் உண்டாகக் கூடாது என்ற எண்ணம்\nவிஷயம் வெளியே தெரிந்தால் தனக்கு ஆபத்து உண்டாகுமோ என்ற எண்ணம்\nகணவனால் பழி வாங்கப்படலாம் என்ற எண்ணம்\nஅவன் வேறு பெண்ணிடம் தொடர்பு கொண்டிருக்கலாம்\nநல்ல, விரும்பத்தகுந்த குணம் இல்லாதவன்\nகாதலனிடம் பாதுகாப்பு இருக்காது என்ற சந்தேக மனப்பான்மை\nகாதலன் மீது நம்பிக்கை இல்லாமல் போவது\nஉலக, பொது அறிவு இல்லாதவன்\nஅன்பானவர்களைப் பிரிய நேரிடுமோ என்ற அச்சம்\nகணவனே இவனை அப்படி அனுப்பித் தன்னை சோதிக்கிறானோ என்ற எண்ணம்\nகணவன் தன்னைப் பழி வாங்கி விடுவானோ என்ற எண்ணம்\nஇப்படிப்பட்ட காரணங்களாலேயே ஒரு பெண், ஆணை வெறுத்து ஒதுக்குகிறாள். எனவே ஒரு பெண்ணை விரும்புகிற ஆண், முதலில் மேற்கூறிய காரணங்களை உற்று நோக்கி, அந்தக் குறைபாடுகள் வராதவாறு நடந்து கொண்டால் அவள் சம்மதத்தை எளிதில் பெற முடியும்.\nPrevious articleஆண்கள் நீங்கள் அடிக்கடி காணும் சுயஇன்பத்தில் இருந்து விடுபட வழி\nNext articleபெண்கள் கட்டில் உறவு அதிகம் நாட இதுதான் காரணம்\nகட்டிலில் பெண் இன்பம் அடைய அணுக்கும் பொறுப்பு உண்டு\nஅந்த கட்டிலி��் உச்சத்தில் ஆழ்த்த வைக்கும் பொசிஷன்கள்\n மென்மையான ஆரம்பம் உச்ச இன்பம்\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-01-22T20:59:59Z", "digest": "sha1:6XVJBAEAZILAQN4QD2BMKHJRO3YP74R2", "length": 9543, "nlines": 86, "source_domain": "silapathikaram.com", "title": "சால் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 10\nPosted on August 1, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவரந்தரு காதை 19.இளங்கோ அடிகளுக்கு கண்ணகி அருள் புரிந்தார் யானுஞ் சென்றேன் என்னெதி ரெழுந்து தேவந் திகைமேல் திகழ்ந்து தோன்றி வஞ்சி மூதூர் மணிமண் டபத்திடை நுந்தை தாணிழ லிருந்தோய் நின்னை அரைசுவீற் றிருக்குந் திருப்பொறி யுண்டென்று உரைசெய் தவன்மே லுருத்து நோக்கிக் கொங்கவிழ் நறுந்தார்க் கொடித்தேர்த் தானைச் செங்குட் டுவன்றன் செல்லல் நீங்கப் பகல்செல் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அரைசு, இமையோர், உருத்து, குணவாயில், கொங்கு, சால், சிலப்பதிகாரம், செல்வாயில், சேண், தகு, தகை, தார், திரு, திருத்தகு, திறம், நல்லீர், நுந்தை, படியோர், பொறி, மூதூர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)\nPosted on July 19, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவரந்தரு காதை 15.உலக நியதி நற்றிறம் புரிந்தோர் பொற்படி யெய்தலும் அற்புளஞ் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும் அறப்பயன் விளைதலும் மறப்பயன் விளைதலும் பிறந்தவ ரிறத்தலும் இறந்தவர் பிறத்தலும் புதுவ தன்றே தொன்றியல் வாழ்க்கை ஆனே றூர்ந்தோ னருளிற் றோன்றி மாநிலம் விளக்கிய மன்னவ னாதலின் செய்தவப் பயன்களுஞ் சிறந்தோர் படிவமும் கையகத் தனபோற் கண்டனை யன்றே … தொடர்ந்து வாசிக்க →\nTagged அற்பு, உளம், ஊழி, கதழ், கலி, கெழு, சால், சிலப்பதிகாரம், தகை, திறம், நற்றிறம், நித்தல், நெடுந்தகை, படிப்புறம், படிவம், மறம், மறையோன், மூவா, மேவிய, விரை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)\nPosted on June 4, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவாழ்த்துக் காதை 14.உலக்கைப் பாட்டு தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம் பூங்காஞ்சி நீழல் அவைப்பார் புகார்மகளிர் ஆழிக் கொடித்திண்டேர்ச் செம்பியன் வம்பலர்தார்ப் பாழித் தடவரைத்தோட் பாடலே பாடல் பாவைமார் ஆரிக்கும் பாடலே பாடல்; பாடல்சான் முத்தம் பவழ உலக்கையான் மாட மதுரை மகளிர் குறுவரே வானவர்கோன் ஆரம் வயங்கியதோட் பஞ்சவன்றன் மீனக் கொடிபாடும் பாடலே பாடல் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அடு, அணி, அலர், அவைப்பார், ஆரிக்கும், ஆழி, உணக்கும், ஏத்தினாள், குறுவரே, கோடு, சந்து, சால், சிலப்பதிகாரம், செம்பியன், செழு, தகை, தகைசால், தட, தடவரை, தார், திண், தீம், நீணில, நீணிலம், நீழல், பஞ்சவன், பவழ, பாடல்சால், பாழி, பூம், பொறை, பொறையன், முத்தம், வஞ்சிக் காண்டம், வம்பு, வயங்கிய, வரை, வள்ளைப் பாட்டு, வானவர்கோன், வான், வாழ்த்துக் காதை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/tamilnadu/GAO-regarding-the-investor-conference,-asked-for-permission-to-speak.-1082.html", "date_download": "2019-01-22T20:51:17Z", "digest": "sha1:CBRG4JEWZ3REIQK77372UMEWBDHCZOLF", "length": 5903, "nlines": 63, "source_domain": "www.news.mowval.in", "title": "திமுகவினர் உலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பாக, பேச அனுமதி கேட்டனர். - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nதிமுகவினர் உலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பாக, பேச அனுமதி கேட்டனர்.\nகடந்த மாதம் 24ம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், சென்னையில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர் மாநாடு காரணமாக கடந்த 5ம் தேதி முதல் நேற்று வரை 9 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், ��ன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடியது. சட்டப் பேரவையில் இன்று திமுகவினர் உலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பாக, பேச அனுமதி கேட்டனர்.\nஆனால் சபாநாயகர் இதற்கான அனுமதி வழங்காததைத் தொடர்ந்து தி.மு.க. அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளது.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n உண்மை அறியும் சோதனைக்கு உட்படுத்தியாவது, நிராபராதி என நிரூபிப்பதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் முருகன்\nநாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணிக்கு வாய்ப்பா\n பாஜகவில் அஜீத் ரசிகர்கள் இணைவதான, தமிழிசை நாடக அரங்கேற்றத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் முகமாக\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் போராடி தோற்றது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\n வாழுங்காலத்தில், தமிழனை, தமிழர், மாமனிதனாக அங்கிகரித்த ஒருவர் இராசராச சோழன்\n கலைஞர் கருணாநிதிக்கு அண்ணா அறிவகத்தில் தம்பிகள் எழுப்பும் சிலை\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-oviya-25-12-1740020.htm", "date_download": "2019-01-22T21:25:06Z", "digest": "sha1:V4AOYELSTZFQE4JPDSMSI2PUAJE3AOLP", "length": 8610, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "எப்போதுமே காதலித்துக்கொண்டு இருக்கிறேன்: ஓவியா - Oviya - ஓவியா | Tamilstar.com |", "raw_content": "\nஎப்போதுமே காதலித்துக்கொண்டு இருக்கிறேன்: ஓவியா\n‘களவாணி’ படத்தில் நடித்து பிரபலமானவர் ஓவியா. மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், யாமிருக்க பயமே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் டெலிவிஷனில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று காதல் தோல்வி, தற்கொலை முயற்சி என்றெல்லாம் பரபரப்பாக பேசப்பட்டார்.\nதற்போது ராகவா லாரன்சுடன் ‘காஞ்சனா’ படத்தின் மூன்றாம் பாகத்தில் நடித்து வருகிறார். ஓவியா டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பல கேள்விகளுக்கு பதில் அளித்து ஓவியா கூறியதாவது:-\n“எனக்கு சிறந்த ரசிகர்கள் கிடைத்து இருக்கிறார்கள். இதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ‘பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு இல்லை. பல லட்சம் இதயங்களை நான் வென்று இருக்கிறேன். அதுவே போதும். நான் யாரையாவது காதலிக்கிறேனா\nநான் எப்போதுமே காதலித்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் யாருடனும் தொடர்பில் இல்லை. எனக்கு பிடித்த கதாநாயகர் எனது தந்தைதான். ‘காஞ்சனா’ படத்தின் மூன்றாம் பாகத்தில் தற்போது நடித்துக்கொண்டு இருக்கிறேன். இந்த படம் முடிந்ததும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க இருக்கிறேன்.\nஅந்த படங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். நான் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்று கேட்கப்படுகிறது. மனதில் அழுத்தம் இல்லாமல் இருக்கிறேன்.\nஅதனால்தான் சந்தோஷம் இருக்கிறது. நடிகர் சிம்பு நல்ல மனித நேயம் மிக்கவர். நடிகர் தனுஷ் இனிமையானவர்”. இவ்வாறு ஓவியா கூறினார்.\n▪ திருமணம் செய்து கொள்ளாமல் ஆரவ்வுடன் சேர்ந்து வாழ்கிறேனா - நடிகை ஓவியா விளக்கம்\n▪ எல்லாமே பொய், எனக்கு கல்யாணத்துல நம்பிக்கை கிடையாது - ஓவியா\n▪ ஆண்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஓவியா\n▪ வாழ்க்கையில் மாற்றம் வரவில்லை - ஓவியா\n▪ ஓவியா' பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் ஜெ.எஸ்.கே சதீஸ்குமார்..\n▪ ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்\n▪ டாக்டர் கலைஞர் கருணாநிதி மரணம் நடிகர் சங்கம் இரங்கல் செய்தி\n▪ கருணாநிதியை நான் எதுக்கு சந்திக்கணும் - ஓவியா ஓபன் டாக்.\n▪ இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்\n▪ சிம்பு - ஓவியா இணையும் படத்தின் கதை இதுதான்\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-poll/175/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%3F", "date_download": "2019-01-22T20:41:32Z", "digest": "sha1:7OXVFBKXEENAOUBICEWEFPRUV3ZYNF2V", "length": 6337, "nlines": 129, "source_domain": "eluthu.com", "title": "எந்த வகையான திருமணத்தை நீங்கள் ஆதரிப்பீர்கள்? - உங்கள் கருத்து என்ன? | எழுத்து.காம்", "raw_content": "\nஎந்த வகையான திருமணத்தை நீங்கள் ஆதரிப்பீர்கள்\nஎந்த வகையான திருமணத்தை நீங்கள் ஆதரிப்பீர்கள்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகாதலுடன் கூடிய நிச்சயிக்கப்பட்ட திருமணம்\nஏதோ ஒரு திருமணம் ஆனா சரி\nகாதலுடன் கூடிய நிச்சயிக்கப்பட்ட திருமணம்\nஏதோ ஒரு திருமணம் ஆனா சரி\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஎந்த வகையான திருமணத்தை நீங்கள் ஆதரிப்பீர்கள்\nஇன்றைய சமூக ஊடகங்கள் மூலம் நாம் இன்னும் பின் நகர்ந்து போகிறோமா\nஜாதியை ஒழிக்க என்ன வழி\nஇன்றைய நடிகர்களில் உங்களுக்கு பிடித்த நடிகர் இவர்களில் யார்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/desperate-farmer-suicides-trying-get-land-debt", "date_download": "2019-01-22T21:12:34Z", "digest": "sha1:3YBQFFE2MRCL6RTTE2S3TSRJ44GTJMOK", "length": 15810, "nlines": 185, "source_domain": "nakkheeran.in", "title": "கடனுக்காக நிலத்தை எழுதிக்கேட்டதால் மனமுடைந்த விவசாயி தற்கொலை முயற்சி | Desperate farmer suicides trying to get land for debt | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 23.01.2019\nத்ரிஷாவுக்காக துப்பாக்கி தூக்கிய நடிகர்கள்\nகம்பீரமாக மேல்கோட் பறக்க 12 அடி உயரம் கொண்ட லெனின் சிலை... சீதாராம்…\n ஊடகங்களுக்கு கர்நாடக அரசு வீசும் வலை\n12 அடி உயர பிரம்மாண்ட லெனின் சிலை திறக்கப்பட்டது... (வீடியோ)\nபுஷ்பவனம் மீனவர்களை பாதுகாக்க வேண்டும்... முதலமைச்சருக்கு பி ஆர்.…\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு…\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -…\nபிப்ரவரியில் தொடங்கும் சிவகார்த்திகேயன் படம்\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ…\nகடனுக்காக நிலத்தை எழுதிக்கேட்டதால் மனமுடைந்த விவசாயி தற்கொலை முயற்சி\nபுதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் வானக்கண்காடு வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி(34). இவரது மகளுக்கு கடந்த 2016-ல் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கான வரவு-செலவுகளை இதில் ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம் தனக்கு தரவேண்டுமென மகேஷ்வரன் கூறியுள்ளார். இதில் ஒரு லட்சத்தை சில மாதங்களில் முத்துச்சாமி திருப்பிக் கொடுத்துள்ளார். ஆனால், வட்டியுடன் சேர்த்து மேலும் 1 லட்சத்து 20 ஆயிரம் தரவேண்டுமெனக் கூறியுள்ளார்.\nஇந்தத் தொகையை கொடுக்க முடியாமல் முத்துச்சாமி திணறி வந்த நிலையில் அரவது நிலத்தை எழுதித்தருமாறு மிரட்டியுள்ளார். இந்நிலையில், நடைபெற்ற ஊர்ப் பஞ்சாத்தில் மேற்படி தொகைக்கு நூற்றுக்கு 3 ரூபாய் வீதம் வட்டியோடு கொடுக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. இதற்கு முத்துச்சாமியும் சம்மதித்துள்ளார். ஆனால், நூற்றுக்கு 12 ரூபாய் வீதம் வட்டி போட்டுத் தரவேண்டும். இல்லையென்றால் நிலத்தை எழுதித்தர வேண்டுமென மகேஷ்வரன் மிரட்டியுள்ளார். மேலும், வீட்டிற்குச் சென்று பெண்களை கேவலமாகப் பேசுவது, சமையல் செய்யவிடாமல் தடுத்து பாத்திரங்களை வெளியில் எறிந்து வீசுவது போன்ற அராஜகச் செயலிலும் ஈடுபட்டுள்ளார்.\nஇதுகுறித்து வடகாடு காவல் நிலையத்தில் முத்துச்சாமி புகார் தெரிவித்துள்ளார். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், மனமுடைந்த முத்துச்சாமி வியாழக்கிழமையன்று பூச்சிமருந்தைக்குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முத்துச்சாமி உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்பொழுது தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇதுகுறித்து கருத்துத் ��ெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன்: கொடூரமான கந்துவட்டி முறையால் விவசாயி முத்துச்சாமியை தற்கொலைக்குத் தூண்டிய தங்க.மகேஷ்வரன் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனையில் உள்ள முத்துச்சாமிக்கான சிகிச்சைச் செலவு மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்கான இழப்பீட்டுத் தொகையும் மகேஷ்வரனிடம் வசூல் செய்து ஒப்படைக்க வேண்டும். காவல் துறை உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளாவிட்டால் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதனியார் விடுதியில் 5 வயது சிறுமி கொலை; மாந்திரீக மந்திரவாதியால் விபரீதம்\nவிஷம் அருந்திய காதலன் : தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட காதலி\nபோலீசார் அடித்து அவமானப்படுத்தியதால் வாலிபர் தற்கொலை\nகணவர் இறந்த ஒரு வாரத்தில் குழந்தையுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்\nத்ரிஷாவுக்காக துப்பாக்கி தூக்கிய நடிகர்கள்\n ஊடகங்களுக்கு கர்நாடக அரசு வீசும் வலை\n12 அடி உயர பிரம்மாண்ட லெனின் சிலை திறக்கப்பட்டது... (வீடியோ)\nபுஷ்பவனம் மீனவர்களை பாதுகாக்க வேண்டும்... முதலமைச்சருக்கு பி ஆர்.பாண்டியன் அவசர வேண்டுகோள்.\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -தேர்தல் ஆணையம்\nமுதல் பரிசு பெற்ற சில மணி நேரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வின் வாயுபுத்திரன் மரணம். – கண்ணீர் விடும் ரசிகர்கள்.\nகஜா புயல் பேரழிவில் இருந்து மக்கள் மீளவில்லை அரசு மறுசீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபடவில்லை... பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு\nஅதிமுக அமைச்சர், எம்.பி பதிலடியில் அப்சட் ஆனா மத்திய ராணுவ அமைச்சர்\nஎன்ன ட்ரை பண்றார் சிம்பு\nசோஷியல் மீடியா ரசிகர்களுக்கு அஜித் அட்வைஸ்..\nகலைஞருக்குத் தும்பைப்பூ, ஜெ.க்கு செல்லப் பிள்ளை...\n‘வதந்திகளை நம்ப வேண்டாம்’- அஜித் டீம் அறிவிப்பு\nஎடப்பாடிக்கு எதிராக அடுத்த வெடிகுண்டு\nகொல்கத்தாவில் ஸ்டாலின் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக்\nசித்தன்னவாசலில் மலை மீதுள்ள சிவலிங்கத்துக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு வழிபாடு\nயாரோ செய்த தவறுக்கு கார்னர் செய்யப்படுகிறாரா தோனி...\nயார் இந்த பாப்லோ நெருடா...\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்ற���ல் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/villagers-who-bought-van-government-school-students-kothamangalam", "date_download": "2019-01-22T20:30:44Z", "digest": "sha1:BUGVKT6LV5AYCV5MXE4R5Z4VEHUGCULP", "length": 21898, "nlines": 198, "source_domain": "nakkheeran.in", "title": "கொத்தமங்கலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வேன் வாங்கி கொடுத்து அசத்திய கிராம மக்கள் | The villagers who bought van for government school students in Kothamangalam | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 23.01.2019\nத்ரிஷாவுக்காக துப்பாக்கி தூக்கிய நடிகர்கள்\nகம்பீரமாக மேல்கோட் பறக்க 12 அடி உயரம் கொண்ட லெனின் சிலை... சீதாராம்…\n ஊடகங்களுக்கு கர்நாடக அரசு வீசும் வலை\n12 அடி உயர பிரம்மாண்ட லெனின் சிலை திறக்கப்பட்டது... (வீடியோ)\nபுஷ்பவனம் மீனவர்களை பாதுகாக்க வேண்டும்... முதலமைச்சருக்கு பி ஆர்.…\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு…\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -…\nபிப்ரவரியில் தொடங்கும் சிவகார்த்திகேயன் படம்\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ…\nகொத்தமங்கலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வேன் வாங்கி கொடுத்து அசத்திய கிராம மக்கள்\nகொத்தமங்கலம் சிதம்பரவிடுதி கிராம மக்கள் அரசு பள்ளி மாணவர்கள் சென்று வர கிராம மக்கள், இளைஞர்கள் வேன் வாங்கி பள்ளிக்கு வழங்கியுள்ள நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது.\nபுதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி கிராமத்தில் 1973 ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படித்த 3 பேர் மருத்துவர்களாகவும், பலர் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பல துறை அதிகாரிகள், தனியார் நிறுவன ஊழியர்களாக உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துள்ள நிலையில் பள்ளிக்கு அரசு ஆசிரியர்கள் 4 பேருடன் கூடுதலாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் சிறப்பு ஆசிரியர்கள், 5 கனிணி, போன்ற வசதிகளும் உள்ளது. இந்த பள்ளி மாணவர்கள் படிப்பு முட்டுமின்றி அறிவியல் ஆய்வுகள், விளையாட்டு போட்டிகளிலும் மாநில அளவில் சாதித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் சிதம்பரவிடுதி பகுதியில் இருந்து சுமார் 50 மாணவ, மாணவிகள் பல ஊர்களிலும் உள்ள தனியார் பள்ளிகளுக்கும் வேன்கள் மூலம் சென்று வருகின்றனர். அதனால் அரசு பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வரவும் அரசு பள்ளியை தரம் உயர்த்தவும் திட்டமிட்ட முன்னால் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராம மக்கள் இணைந்து பள்ளிக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியதுடன் தற்போது தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் போல அரசு பள்ளி மாணவ, மாணவிகளும் பள்ளிக்கும், வீட்டுக்கு சென்று வர கிராம மக்கள், முன்னால் மாணவர்கள், வெளிநாடு வாழ் இளைஞர்கள் இணைந்து வேன் வாங்கி கொடுத்துள்ளனர்.\nஇந்த நிலையில் பள்ளியில் நடந்த விழாவில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் குணசேகரனிடம் பொதுமக்கள் வேன் சாவியை வழங்கினார்கள். அதிகாரி பள்ளி தலைமை ஆசிரியர் சந்திராவிடம் வேன் சாவியை வழங்கினார்.\nவேன் வழங்கியது குறித்து முன்னால் மாணவர்கள் துரைராசு, சுரேஷ் ஆகியோர் கூறும் போது.. இந்த பள்ளி 1973 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பள்ளி வளர்ச்சிக்காக முன்னால் மாணவர்கள், கிராம மக்கள் இணைந்து பல்வேறு குழுக்கள் அமைத்து கண்காணித்து வந்தோம். அப்போது தான் மாணவர்களின் பெற்றோர்கள் ஆங்கில மோகத்தால் தான் தனியார் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புகிறார்கள் என்பது தெரிய வந்தது. அதனால் 5 கணினிகள் வாங்கி வகுப்பறையில் வைத்தோம். தொடர்ந்து கணினி க்கு சிறப்பு ஆசிரியர், ஆங்கிலம் கற்பிக்க தனி ஆசிரியர் என்று 3 ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நியமித்து வகுப்புகள் நடத்தப்படுகிறது.\nஅதன் பிறகு பலரும் இப்பகுதியில் இருந்து தனியார் பள்ளிக்கு வேனில் ஏறிச் செல்வதை ஏக்கத்துடன் அரசு பள்ளி மாணவர்கள் பார்த்து கொண்டே வந்தார்கள். அதனால் அவர்களின் ஏக்கத்தை போக்கவும் அரசு பள்ளிக்கு மாணவர்களை கொண்டு வரவும் பலருடை உதவியுடன் பள்ளிக்கு வேன் வாங்கி வழங்கினோம். ஓவ்வொரு நாளும் 3 கி.மீ சுற்றளவில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளையும் இந்த வேனில் ஏற்றி வந்து பள்ளியில் விடுவதும், மாலை வீட்டிற்கு அழைத்துச் செல்லவும் திட்டமிடப்பட்டு அதற்கென தனி ஓட்டுநர் நியமிக்கப்பட்டு அவருக்காண சம்பளம், எரிபொருளை கிராம மக்களே வழங்க திட்டமிட்டுள்ளோம். மேலும் அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். அதாவது கடந்த ஒராண்டில் பாடங்களில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள், வருகை பதிவு, அந்த மாணவர்களின் பெற்றோர் ஒவ்வொரு பெற்றோர் ஆசிரியர் கழக் கூட்டத்திலும் கலந்து கொள்கிறாரா என்பதை ஆய்வு செய்து மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த ஆண்டு ஒன்று முதல் 5 ம் வகுப்பு வரை 19 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கி உள்ளோம் என்றனர்.\nஇது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரா மற்றும் ஆசிரியர் அருண் ஆகியோர் கூறும் போது.. மாணவர்கள் மீது பெற்றோர்கள் இளைஞர்கள், கல்விப்புரவலர்கள், மிகுந்த அக்கரை செலுத்துவதால் அனைத்து உதவிகளையும் உபகரணங்களையும் அவர்களே செய்து கொடுக்கிறார்கள். அதனால் எங்கள் பள்ளியில் படித்த மாணவர்கள் மேல் படிப்புகளில் சாதித்து வருகின்றனர். மேலும் விளையாட்டிலும் தொடர்ந்து சாதிக்கிறார்கள். தற்போது இலவச சைக்கிள், வேன் வழங்கி இருப்பது மாணவர்களை மேலும் ஊக்கப்படுத்தும். மேலும் கடந்த 10 ஆண்டுகளாக அரசு பள்ளி மாணவர்கள் டைரி எழுதப்படுகிறது. பெற்றோர்களின் ஊக்கம் அடுத்த ஆண்டுகளில் மேலும் நிறைய மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆவலாக உள்ளனர் என்றனர்.\nஅரசு பள்ளியை தரம் உயர்த்த அரசு உதவியை மட்டும் எதிர்பார்த்து காத்திருக்காமல் கிராம மக்களே தனியார் பள்ளிக்கு இணையாக செயல்படுத்தி வருவது பாராட்டத்தக்கது என்றார் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் குணசேகரன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅரசுப் பள்ளியை மதுஅருந்தும் பாராக மாற்றிய சமுக விரோதிகள்\nபொன்னையனுக்கு பெரியார் விருது... எம்.ஜி. பாட்சாவுக்கு திருவள்ளுவர் விருது... மருத்துவர் சி. ராமகுருவுக்கு அம்பேத்கர் விருது...\nதைப்பூசம் பாரம்பரியத்தை மாணவர்கள் அறிந்து கொள்ள விடாமல் தடுக்கும் பள்ளிகளை தடைசெய்... பள்ளிக்கு சென்ற மாணவ மாணவியர் விரட்டியடிப்பு... இந்து முன்னணியால் பரபரப்பு\n பின்லாந்து, சுவீடன் நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா செல்லும் அரசு பள்ளி மாணவனுக்கு பாராட்டு\nத்ரிஷாவுக்காக துப்பாக்கி தூக்கிய நடிகர்கள்\n ஊடகங்களுக்கு கர்நாடக அரசு வீசும் வலை\n12 அடி உயர பிரம்மாண்ட லெனின் சிலை திறக்கப்பட்டது... (வீடியோ)\nபுஷ்பவனம் மீனவர்களை பா���ுகாக்க வேண்டும்... முதலமைச்சருக்கு பி ஆர்.பாண்டியன் அவசர வேண்டுகோள்.\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -தேர்தல் ஆணையம்\nமுதல் பரிசு பெற்ற சில மணி நேரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வின் வாயுபுத்திரன் மரணம். – கண்ணீர் விடும் ரசிகர்கள்.\nகஜா புயல் பேரழிவில் இருந்து மக்கள் மீளவில்லை அரசு மறுசீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபடவில்லை... பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு\nஅதிமுக அமைச்சர், எம்.பி பதிலடியில் அப்சட் ஆனா மத்திய ராணுவ அமைச்சர்\nஎன்ன ட்ரை பண்றார் சிம்பு\nசோஷியல் மீடியா ரசிகர்களுக்கு அஜித் அட்வைஸ்..\nகலைஞருக்குத் தும்பைப்பூ, ஜெ.க்கு செல்லப் பிள்ளை...\n‘வதந்திகளை நம்ப வேண்டாம்’- அஜித் டீம் அறிவிப்பு\nஎடப்பாடிக்கு எதிராக அடுத்த வெடிகுண்டு\nகொல்கத்தாவில் ஸ்டாலின் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக்\nசித்தன்னவாசலில் மலை மீதுள்ள சிவலிங்கத்துக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு வழிபாடு\nயாரோ செய்த தவறுக்கு கார்னர் செய்யப்படுகிறாரா தோனி...\nயார் இந்த பாப்லோ நெருடா...\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.dobro.in/genesis-chapter-twenty/", "date_download": "2019-01-22T21:18:29Z", "digest": "sha1:QC2G6QLKPFL2TRM3MFRTOEZZK4BEY4RJ", "length": 10479, "nlines": 192, "source_domain": "tam.dobro.in", "title": "ஆதியாகமம். Chapter 20", "raw_content": "\n1 ஆபிரகாம் அவ்விடம் விட்டு, தென்தேசத்திற்குப் பிரயாணம்பண்ணி, காதேசுக்கும் சூருக்கும் நடுவாகக் குடியேறி, கேராரிலே தங்கினான்.\n2 அங்கே ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைத் தன் சகோதரி என்று சொன்னதினாலே, கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆள் அனுப்பிச் சாராளை அழைப்பித்தான்.\n3 தேவன் இரவிலே அபிமெலேக்குக்குச் சொப்பனத்திலே தோன்றி: நீ அழைப்பித்த ஸ்திரீயினிமித்தம் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே என்றார்.\n4 அபிமெலேக்கு அவளைச் சேராதிருந்தான். ஆகையால் அவன்: ஆண்டவரே, நீதியுள்ள ஜனங்களை அழிப்பீரோ\n5 இவள் தன் சகோதரி என்று அவன் என்னோடே சொல்லவில்லையா அவன் தன் சகோதரன் என்று இவளும் சொன்னாளே; உத்தம இருதயத்தோடும் சுத்தமான கைகளோடும் இதைச் செய்தேன் என்று சொன்னான்.\n6 அப்பொழுது தேவன்: உத்தம இருதயத்தோடே நீ இதைச் செய்தாய் என்று நான் அறிந்திருக்கிறேன்; நீ எனக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன்; ஆகையால், நீ அவளைத் தொட நான் உனக்கு இடங்கொடுக்கவில்லை.\n7 அந்த மனுஷனுடைய மனைவியை அவனிடத்திற்கு அனுப்பிவிடு. அவன் ஒரு தீர்க்கதரிசி; நீ பிழைக்கும்படி அவன் உனக்காக வேண்டுதல் செய்வான்; நீ அவளை அனுப்பிவிடாதிருந்தால், நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும் சாகவே சாவீர்கள் என்று அறிவாயாக என்று சொப்பனத்திலே அவனுக்குச் சொன்னார்.\n8 அபிமெலேக்கு அதிகாலையில் எழுந்து, தன் ஊழியக்காரரையெல்லாம் அழைப்பித்து, இந்தச் சங்கதிகளையெல்லாம் அவர்கள் கேட்கும்படி சொன்னான்; அந்த மனுஷர் மிகவும் பயந்தார்கள்.\n9 அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை அழைப்பித்து: நீ எங்களுக்கு என்ன காரியஞ்செய்தாய், நீ என்மேலும், என் ராஜ்யத்தின்மேலும் கொடிய பாவம் சுமரப்பண்ணுகிறதற்கு உனக்கு நான் என்ன குற்றம் செய்தேன் செய்யத்தகாத காரியங்களை என்னிடத்தில் செய்தாயே என்றான்.\n10 பின்னும் அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: என்னத்தைக் கண்டு நீ இந்தக் காரியத்தைச் செய்தாய் என்றான்.\n11 அதற்கு ஆபிரகாம்: இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும், என் மனைவியினிமித்தம் என்னைக் கொன்றுபோடுவார்கள் என்றும் நான் நினைத்தேன்.\n12 அவள் என் சகோதரி என்பது மெய்தான்; அவள் என் தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல; அவள் எனக்கு மனைவியானாள்.\n13 என் தகப்பன் வீட்டைவிட்டு தேவன் என்னைத் தேசாந்தாரியாய்த் திரியும்படி செய்தபோது, நான் அவளை நோக்கி: நாம் போகும் இடமெங்கும், நீ என்னைச் சகோதரன் என்று சொல்வது நீ எனக்குச் செய்யவேண்டிய தயை என்று அவளிடத்தில் சொல்லியிருந்தேன் என்றான்.\n14 அப்பொழுது அபிமெலேக்கு ஆடுமாடுகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்து, அவன் மனைவியாகிய சாராளையும் அவனிடத்தில் திரும்ப ஒப்புவித்தான்.\n15 பின்னும் அபிமெலேக்கு: இதோ, என் தேசம் உனக்கு முன்பாக இருக்கிறது; உன் பார்வைக்குச் சம்மதியான இடத்தில் குடியிரு என்று சொன்னான்.\n16 பின்பு சாராளை நோக்கி: உன் சகோதரனுக்கு ஆயிரம் வெள்ளிக்காசு கொடுத்தேன்; இதோ, உன்னோடிருக்கிற எல்லார் முன்பாகவும், மற்ற ய��வர் முன்பாகவும், இது உன் முகத்துக்கு முக்காட்டுக்காவதாக என்றான்; இப்படி அவள் கடிந்துகொள்ளப்பட்டாள்.\n17 ஆபிரகாமுடைய மனைவியாகிய சாராளினிமித்தம் கர்த்தர் அபிமெலேக்குடைய வீட்டாரின் கர்ப்பங்களையெல்லாம் அடைத்திருந்தபடியால்,\n18 ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்; அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி, பிள்ளைபெறும்படி அநுக்கிரகம்பண்ணினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/164263", "date_download": "2019-01-22T21:44:12Z", "digest": "sha1:IOQSCHJFQC5S3LT3IIAT52X46RJSA2GY", "length": 6710, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரபல நடிகையை திருமணம் செய்யவிருக்கும் ஆர்யா! யார் தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nபிகினி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்த பிரபல நடிகை..\nவிஸ்வாசம் தமிழகத்தின் ஷேர் மட்டும் இத்தனை கோடியா\nஉடல் வெளியே தெரிவது போல கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்ட இளம் நடிகை\nஅஜித் முகமூடி அணிந்துகொண்டு யாரையும் ஏய்த்துப்பிழைக்கவில்லை: பிரபல நடிகர்\nவிஜய்யை வைத்து களத்தில் இறங்கும் முக்கிய டிவி சானல் கடும் போட்டியில் எதிர்பாராத ஸ்பெஷல்\nசெம்பருத்தி சீரியல் ஆதியின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா\nவாழை இலையில் சாப்பிடும் முன்பு நபர் செய்த காரியம்... பின்பு நடந்த மாற்றத்தை நீங்களே பாருங்க\nஇந்தியன்-2வில் இணைந்த முன்னணி நடிகர், அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதுண்டு துண்டாக பெண்ணின் உடலை கூறுபோட்டு குப்பையில் வீசிய கொடூரன்\nஇரவு பகலாக மட்டன் பிரியாணியையே பிரசாதமாக வழங்கவுள்ள இந்து கோவில் 2000 கிலோ அரிசி.. 200 ஆடுகள்...\nஜித்தன் ரமேஷ் நடிக்கும் உங்கள போடனும் சார் படத்தின் புகைப்படங்கள்\nபேட்ட படத்தில் ரசிகர்களை கவர்ந்த மாளவிகா மோகனின் ஹாட் புகைப்படங்கள் இதோ\nசின்னத்திரை தொகுப்பாளனி ரம்யா புடவையில் என்ன அழகு பாருங்க, லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவிஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகாவின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிரபல நடிகையை திருமணம் செய்யவிருக்கும் ஆர்யா\nஆர்யா பல வருடங்களாக திருமணம் செய்யாமல் இருந்து வந்தார். இவர் திருமணமே செய்யவே மாட்டார் என்று அறிந்து எங்க வீட���டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியும் நடந்தது.\nஇதிலும் கடைசி ரவுண்ட் வரை 3 பெண்களை வரவைத்து யாரையும் திருமணம் செய்யாமல் கழட்டிவிட்டார்.\nஅந்த வகையில் இப்போது இவர் பிரபல நடிகை சாயிஷாவை காதலித்து வருவதாகவும், விரைவில் இவர்கள் திருமணம் குறித்து தகவல் வரவிருப்பதாகவும் பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.\nஇவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால், கூறியது மிகவும் நம்பகத்தன்மை உள்ள நபர் என்பதால் சந்தேகம் அதிகமாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/hand-blender/expensive-braun+hand-blender-price-list.html", "date_download": "2019-01-22T21:31:21Z", "digest": "sha1:TGYDCYH25Y4J36X5US5ZJ6QLT77DH6KL", "length": 21884, "nlines": 479, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது ப்ரான் தந்து ப்ளெண்டர்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive ப்ரான் தந்து ப்ளெண்டர் India விலை\nIndia2019 உள்ள Expensive ப்ரான் தந்து ப்ளெண்டர்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது தந்து ப்ளெண்டர் அன்று 23 Jan 2019 போன்று Rs. 10,500 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த ப்ரான் தந்து ப்ளெண்டர் India உள்ள ப்ரான் மஃ௩௦௦ 450 வ் தந்து ப்ளெண்டர் வைட் Rs. 5,180 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் ப்ரான் தந்து ப்ளெண்டர் < / வலுவான>\n5 ரூ மேலாக கிடைக்கக்கூடிய ப்ரான் தந்து ப்ளெண்டர் உள்ளன. 6,300. உயர்ந்த கட்டணம�� தயாரிப்பு India உள்ள Rs. 10,500 கிடைக்கிறது ப்ரான் குல்டிகுய்க் 750 வ் தந்து ப்ளெண்டர் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10ப்ரான் தந்து ப்ளெண்டர்\nப்ரான் குல்டிகுய்க் 750 வ் தந்து ப்ளெண்டர்\nப்ரான் ம் 775 750 வ் தந்து ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 750 W\nப்ரான் மஸ்௨௦௦௦ 525 வ் தந்து ப்ளெண்டர்\nப்ரான் மஸ்௨௦௦௦ 750 வ் தந்து ப்ளெண்டர் வைட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 750 W\nப்ரான் ம் 535 600 வ் தந்து ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 600 W\nப்ரான் குல்டிகுய்க் 5 ம் 520 வ்ஹ் பாஸ்தா 600 வ் தந்து ப்ளெண்டர்\nப்ரான் ம் 520 600 வ் தந்து ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 600 W\nப்ரான் ம்ற௫௩௦ சாஸ் 600 வ் தந்து ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 600 W\nப்ரான் மஃ௫௨௦ 750 வ் தந்து ப்ளெண்டர் க்ரெய்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 750 W\nப்ரான் ம் 500 600 வ் தந்து ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 600 W\nப்ரான் மஃ௩௦௦ 450 வ் தந்து ப்ளெண்டர் வைட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 450 W\nப்ரான் ம் 300 சுர்ரி 550 வ் தந்து ப்ளெண்டர்\nப்ரான் ம் 300 550 வ் தந்து ப்ளெண்டர்\nப்ரான் ம் 300 500 வ் தந்து ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 500 W\nப்ரான் மஃ௩௦௦ சூப் 500 வ் தந்து ப்ளெண்டர்\nப்ரான் ம் 100 400 வ் தந்து ப்ளெண்டர்\nப்ரான் குல்டிகுய்க் மஃ௩௦௦ தந்து ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 550 watts\nப்ரான் ம்ற௧௦௦ 300 வ் தந்து ப்ளெண்டர்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/author/nila/page/7", "date_download": "2019-01-22T21:03:35Z", "digest": "sha1:XCY2AO6IC4D5KTJXTV6WISSS7RH3DZEV", "length": 18314, "nlines": 133, "source_domain": "kathiravan.com", "title": "Nila, Author at Kathiravan.com - Page 7 of 184", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nதென்கொரிய சர்வதே படவிழாவில் பரிசு வென்ற ரேடியோ பெட்டி\nசமீபகாலமாக தமிழ் சினிமாக்கள் சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகின்றன. பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பரிசுகளையும் வாங்கி குவித்து வருகின்றன. குறிப்பாக, ‘காக்கா முட்டை’, ‘குற்றம் ...\nதீபாவளிக்கு கமல்ஹாசன் – அஜித்குமார் படங்கள்\nபண்டிகை நாட்களில் பெரிய பட்ஜெட் படங்களை திரையிடுவது என்றும் மற்ற நாட்களில் சிறுபட்ஜெட் படங்களுக்கு வழிவிட வேண்டும் என்றும் பட அதிபர்கள் சங்கம் ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. ...\nமலேசியா முருகன் கோவிலில் கபாலி படப்பிடிப்பு\nரஜினி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘கபாலி’. ‘அட்டக்கத்தி’ பா.ரஞ்சித் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதைத் ...\nமுந்தைய காலத்தைச் சேர்ந்த சுறாவின் பற்கள் அமெரிக்காவில்\nஅமெரிக்காவின் வட கரோலினாவில் ஆறு அங்குல நீளத்தில் படிம நிலையில் சுறா மீனின் பற்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை சுமார் இருபத்தாறு லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ...\nகையடக்க கம்ப்யூட்டர் கங்காரூ: அமெரிக்காவில் இன்று அறிமுகம்\nஅதிநவீன விண்டோஸ்-10 வசதியுடன் கூடிய கைபேசி அளவிலான சிறியவகை கம்ப்யூட்டரை அமெரிக்க நிறுவனமான ‘இன்ஃபோக்கஸ்’ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 124 மில்லிமீட்டர் நீளம், 80.5 மில்லிமீட்டர் அகலம், 12.9 ...\nமேகி நூடுல்ஸ் உற்பத்தி 3 மாநிலங்களில் தொடங்கியது\nஇந்தியாவில் நெஸ்லே நிறுவனம் தயாரித்து விற்பனை செய்த மேகி நூடுல்ஸ் உணவுப் பொருளில் ரசாயன கலப்பு அதிகமாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டதால், மேகி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. ...\nசீன பட்டாசு விற்பனையை தடுக்க வியாபாரிகளிடம் உறுதிமொழி பத்திரம்\nஇந்தியாவில் சீன பட்டாசிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சீனப் பட்டாசு விற்பனையை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவ��ர நடவடிக்கை மேற் கொண்டு வருகிறது. தமிழகத்தில் ...\nஆக்ராவில் தூக்கிட்டு சாவதை வீடியோவாக்கிய இளம்பெண்: ஆதாரமாக ஏற்க போலீசார் மறுப்பு\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா நகரில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 27 வயது இளம்பெண், தனது கைபேசியில் மரண வாக்குமூலத்தை பதிவுசெய்து, தூக்குக் கயிற்றில் துடிதுடித்துச் சாகும் ...\nமீனவர்கள் கைது- அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்டவேண்டும்: டாக்டர் ராமதாஸ்\nபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை ...\nதனது குடும்பத்தை அடையாளம் காட்ட கீதா மறுப்பு\nபாகிஸ்தானுக்கு தவறுதலாக சென்ற இந்திய பெண் கீதா 15 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று காலை இந்தியாவுக்கு திரும்பினார். பாகிஸ்தானில் இருந்து திரும்பியுள்ள கீதாவை வரவேற்க அவரது குடும்பத்தினரும் ...\nஈராக்கிற்கு யுத்த ஆயுதங்களை வழங்க ஜேர்மனி தீர்மானம்.\nஈராக் மற்றும் சிரியாவில் நிலைக்கொண்டுள்ள ஐ.எஸ்.ஜ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் இராணுவத்தின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடும் வகையில் ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் ஊர்சுலா வொன் டெர் லெயன் ...\nஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் நிலநடுக்கத்தினால் 300 பேர் பலி\nஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் உணரப்பட்ட நிலநடுக்கத்தினால் 300 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். இந்துகுஷ் மலைப் பிராந்தியத்திலுள்ள ஃபைசலாபாத்தின் தென்பகுதியில் ஏற்பட்ட இந்த நில ...\nபடையினர் புதிய அரசாங்கத்தின் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவில்லை\nமட்டக்களப்பில் கடமையாற்றி வரும் சில படையினர் புதிய அரசாங்கத்தின் மாற்ங்களை ஏற்றுக்கொள்ளாது செயற்பட்டு வருவதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. புதிய அரசாங்கம் சில மாற்றங்களை அறிமுகம் ...\n2016 ஆம் ஆண்டு அனைத்து வீடுகளுக்கும் மின்சார ம்\n2016 ஆம் ஆண்டு அனைத்து வீடுகளுக்கும் மின்சார வசதியை ஏற்படுத்தவுள்ளதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டிலுள்ள சுமார் ...\n2ம் திகதி முதல் சிறுவர் பதுகாப்பு வாரம்\nசிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான சிறுவர் பதுகாப்பு வாரம் ஒன்றை அனுஷ்டிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. ‘பிரகாசமான சிறுவர் உலகிற்கு பாதுகாப்பான நாளை’ என்ற தொனிப் ...\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு …\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/spirituality/astrology/581-2016-7", "date_download": "2019-01-22T21:07:23Z", "digest": "sha1:JIHMABFREKMCE6PTZACQ5SIC6DXNBL4X", "length": 20230, "nlines": 162, "source_domain": "www.4tamilmedia.com", "title": "2016 - குருமாற்றப் பலன்கள்: மீனம்", "raw_content": "\n2016 - குருமாற்றப் பலன்கள்: மீனம்\nPrevious Article ஸ்ரீ துன்முகி வருட குருப் பெயர்ச்சி பலன்கள் - 2016\nNext Article 2016 - குருமாற்றப் பலன்கள்: கும்பம்\nநிகழும் மங்களகரமான 1191ம் ஆண்டு ஸ்வஸ்திஸ்ரீதுன்முகி வருஷம் தக்ஷிணாயனம் க்ரீஷ்மரிது ஆடி மாதம் 18ம் நாள் - இங்கிலீஷ் ஆகஸ்டு 2ம் தேதி 2016 - செவ்வாய்கிழமை அமாவாசையும் பூசம் நக்ஷத்ரமும் ஸித்தி நாமயோகமும் சதுஷ்பாத கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி காலை மணி 9.53க்கு கன்னியா லக்னத்தில் குருபகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.\nபெயர்ச்சியாகும் குரு பகவான் ஹேவிளம்பி வருடம் - ஆவணி மாதம் 17ம் தேதி - இங்கிலீஷ் 02 செப்டம்பர் 2017 வரை - கன்னி ராசியில் இருந்து அருள் வழங்குகிறார்.\n4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதிய, விரிவான குருமாற்றப் பலன்களை இங்கே தொடர்ந்து வாசித்துப் பயன் பெறலாம்.\nமீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)\nபுதுமையான சிந்தனைகளும், சிறந்த கற்பனையாற்றலும் உடைய மீன ராசி அனபர்களே உங்களுக்கு திடீரென்று கோபம் வரும். கடும்சொற்களால் உங்களை காயப்படுத்துபவர்களைக் கூட அரவனைக்கும் தனமை உங்களிடம் நிறைந்து இருக்கும். உங்கள் பொறுப்புகளை நீங்கள் தட்டிக் கழிக்க மாட்டீர்கள். முடிந்தவரை அனைவருக்கும் நன்மைகள் செய்வதற்கு பாடுபடுவீர்கள்.\nஉங்களின் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவானால் சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். உங்கள் சேமிப்பு விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்கள் பேச்சில் பொறுமையும் நிதானமும் இருக்கும். உற்றார், உறவினர்கள் நண்பர்களிடம் சுமுகமான உறவு தொடரும்.\nஉடல் உபாதைகள் நீங்கும். எதிர்பாராத புதிய பொறுப்புகள் தேடி வரும். இதனால் கூடுதல் வருமானமும் கிடைக்கும். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உங்களின் நேர்மையான நடத்தையை அனைவரும் பாராட்டுவார்கள். உங்களின் விவாதத் திறமை அதிகரிக்கும். முக்கியமான விவாதங்களில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். தத்துவ ஆராய்ச்சிகளில் ஈடுபட மனம் விழையும். உங்களின் செயல்களை முறைப்படுத்தி, வகைப்படுத்தி செய்து காரியமாற்றுவீர்கள். விருப்பு, வெறுப்பின்றி அனைவருக்கும் உதவி செய்வீர்கள். நீங்கள் சார்ந்துள்ள துறைகளில் சாதனை புரிவீர்கள்.\nபுதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்களின் தேவைகள் எளிதாகப் பூர்த்தியாகும். நீங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் நீதி ���ன்றத்திற்கு வெளியில் சமாதானமாக முடியும். உங்கள் மீது அபாண்டபழி சுமத்தியவர்கள் தவறுகளை உணர்ந்து வருத்தம் தெரிவிப்பார்கள். தெய்வ பலத்தால் செயற்கரிய சாதனைகளைச் செய்வீர்கள். குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.\nஉடல் ஆரோக்யம் சிறப்பாக இருப்பதால் வெளியூறுக்கு சுற்றுலா சென்று வருவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி இந்தக் காலகட்டத்தில் கிடைக்கும்.\nபுதிய செயல்களுக்கு அஸ்திவாரம் போடுவீர்கள். உறவினர் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். இல்லத்தில் களவு போயிருந்த பொருட்கள் திரும்பவும் கை வந்து சேரும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பு உங்களுக்கு உந்துசக்தியாக அமையும்.\nஉங்கள் செயல்கள் இடையூறுகளின்றி சுலபமாக நிறைவேறும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்தவர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். உறுதியின்றி செய்த செயல்களில் ஒரு நிரந்தரப் பிடிப்பு ஏற்பட்டு மளமளவென்று நடக்கத் தொடங்கும். சில அனாவசியச் செயல்களுக்கு கைப்பொருள்களை இழந்த நிலை மாறும். மற்றபடி சகோதர, சகோதரிகளால் சில பிரச்னைகள் ஏற்படலாம். அவர்களுக்கு உதவி செய்ய நினைத்து சிக்கல்களில் மாட்டிக்கொள்ள நேரிடலாம். என்றாலும் அந்தப் பிரச்னைகள் தானாகவே விலகிவிடும். உங்களின் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் அதிகரிக்கும்.\nஉத்யோகஸ்தர்கள் தங்கள் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவர்களை இனம் கண்டு விலக்குவீர்கள். வேலைப்பளு அதிகரித்தாலும் அவற்றை சிறப்பாகச் செய்து முடித்து நற்பெயர் வாங்குவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். உங்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். மதிப்பு மரியாதை உயரும்.\nவியாபாரிகள் திட்டமிட்ட வேலைகளில் கடுமையாக உழைப்பீர்கள். காலதாமதம் ஏற்பட்டாலும் உங்களின் செயல்கள் வெற்றி பெறும். ஆனால் நண்பர்கள், கூட்டாளிகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்காது. ஆகையால் புதிய முதலீடுகளைத் தள்ளிப்போடவும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.\nஅரசியல்வாதிகளின் அந்தஸ்தில் சிறிது குறைபாடுகள் உண்டாகும். ஆகவே கவனமுடன் செயல்படவும். தொண்டர்களின் பாராமுகத்தால் கோபமடையாமல் கடமைகளைச் செய்து வரவும். பேச்சில் கண்ணியம் குறையாது கவனமாக இருக்கவும்.\nகலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். அதேசமயம் எதிர்பார்த்த புகழும், பாராட்டும் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். பொறுமையுடன் செயல்பட்டால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். போகப் போக உங்களுக்கு சாதகமற்ற நிலைமைகள் மாறிவிடும்.\nபெண்மணிகளுக்கு புத்தாடை, அணிமணிகளை வாங்கி மகிழ்வீர்கள். கணவரிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். பண வரவுக்கு எந்தக் குறைவும் இருக்காது. பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும்.\nமாணவமணிகள் முனைப்புடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். திட்டமிட்ட வேலைகளில் பதற்றப்படாமல் ஈடுபடவும். அதேசமயம் உங்கள் முயற்சிகளுக்கு ஆசிரியர்களிடம் நல்ல பாராட்டு கிடைக்கும்.\nபூரட்டாதி: இந்த குருப் பெயர்ச்சியால் புதிய வேலை தேடுபவர்களுக்கு தாமதமானாலும் நல்லவேலை கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் இறுக்கம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் வீண் வாக்குவாதம் ஏற்படும். பிள்ளைகள் மூலம் செலவு இருக்கும்.\nஉத்திரட்டாதி: இந்த குருப் பெயர்ச்சியால் கஷ்டம் நீங்கி சுகம் உண்டாகும். பணவரத்து கூடும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும்.\nரேவதி: இந்த குருப் பெயர்ச்சியால் வெளியூர் பயணவாய்ப்புகள் உண்டாகலாம். சோம்பலும் சோர்வும் உண்டாகலாம். மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஏற்படும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடைதாமதம் ஏற்படும்.\nபரிகாரம் : வியாழன்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று நவகிரகங்களை வலம் வந்து வணங்கி வரவும். தினமும் முன்னோர்களை வணங்கவும். காக்கைக்கு அன்னமிடவும். ஏழை எளியோர்க்கு உதவவும். வியாழகிழமைதோறும் உங்களால் முடிந்த அளவு அருகம்புல்லை மாலையாகக் கட்டி விணாயகருக்கு சாத்தவும். முடிந்தவர்கள் தேங்காய் மாலை சாத்தலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\n4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)\nஉங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nPrevious Article ஸ்ரீ துன்முகி வருட குருப் பெயர்ச்சி பலன்கள் - 2016\nNext Article 2016 - குருமாற்றப் பலன்கள்: கும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalaimalar.com/in-perambalur-the-bhoomi-puja-for-the-new-home-section-of-vasantham-real-estate/", "date_download": "2019-01-22T21:12:47Z", "digest": "sha1:R5C3PP6B4ZDH2SLR4XPYKCE5HJVUUX5G", "length": 7027, "nlines": 72, "source_domain": "www.kalaimalar.com", "title": "பெரம்பலூரில், வசந்தம் ரியல் எஸ்டேட்டின் அங்கீகாரம் பெற்ற புதிய வீட்டுமனை பிரிவுக்கான பூமி பூஜை!", "raw_content": "\nபெரம்பலூர் வசந்தம் ரியல் எஸ்டேட்டின், அபிராமபுரம் பகுதியில் புதிய அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.\nபெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அமைந்துள்ள அபிராமபுரம் பகுதியில் வசந்தம் ரியல் எஸ்டேட்டின் அரசால் அங்கீகரிப்பட்ட புதிய வீட்டுமனை பிரிவுகளுக்கான பூமி பூமி வசந்தம் ரியல் எஸ்டேட் நிர்வாக இயக்குனர் செந்தில்நதன் தலைமையில் நடைபெற்றது.\nபின்னர், நிர்வாக இயக்குனர் செந்தில்நாதன் தெரிவித்ததாவது:\nதற்போது பூமி பூஜை நடைபெற்று மனைப்பிரிவுகள் அரசால் அங்கீகரிப்பட்டதோடு மட்டுமல்லாமல், நகரின் முக்கியப் பகுதியாக உள்ளது.\nஅருகில் பேருந்து நிலையம், ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம், எஸ்.பி அலுவலகம், பள்ளிகள் மற்றும், மருத்துவமனைகள், கோவில்கள், உணவகங்கள் இருப்பதோடு, குடியிருக்கும் வீடுகளும் அருகருகே உள்ளது.\nபெரம்பலூர் நகருக்குள்ளும், வெளிப்பகுதிகளுக்கும் சென்று சாலை போக்குவரத்து வசதிகளும் ஒரு சேர அமையப்பட்டுள்ளது என தெரிவித்தார்.\nமேலும், 25 அடி அகலத்தில் வீதிகள் அமைய உள்ளன. நிலத்தடி நீரும் குறைந்த ஆழத்திலேயே கிடைப்பது இந்த மனை பிரிவுகளின் சிறப்பம்சம் என தெரிவித்தார்.\nஇந்த பூமி பூஜை விழாவில் பொறியாளர்கள் செல்வக்குமார், பிரவீன், ராஜா, முத்துக்குமார், கலைச்செல்வன், மனோகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nநாமக்கல் நகர திமுக செயற்குழு கூட்டம்\nவேலைநிறுத்தப் போராட்டம்; ஆசிரியர்கள் ஆதரவு நாமக்கல் மாவட்டத்தில் 4,081 ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை.\nநாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் இளம் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம்\nநாமக்கல்லில் கூட்டு மீன் வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி முகாம்\nநாமக்கல்லில் நாளை திமுக செயற்குழு கூட்டம் : பொறுப்பளார் காந்திசெல்வன் அறிக்கை\nரயில்வேத்துறை காலிப் பணியிடங்களுக்கு முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம்\nமானிய விலையில் அம்மா இருசக்க வாகனம் பெற விரும்புபவர்கள் 31ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்\nவணிக நிறுவனங்களின், பெயர்ப் பலகைகளில் தமிழ் முதலில் இடம் பெற வேண்டும் : ஆட்சியர்\nபெரம்பலூரரில், பருத்தி ஏல விற்பனை செவ்வாய் கிழமை தோறும் நடைபெறும் : ஆட்சியர்\nபெரம்பலூர் மாவட்டத்தில் விலையில்லா ஆடுகளுக்கு குடற்புழு நீக்க முகாம் : ஆட்சியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2012/03/blog-post_07.html", "date_download": "2019-01-22T21:53:31Z", "digest": "sha1:VOX5LIVDVRP3EAQRV54PIRKP6BNZ4O3D", "length": 11351, "nlines": 202, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: விக்கி லீக்ஸ் விமல் மீது திடுக்கிடும் புகார்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nவிக்கி லீக்ஸ் விமல் மீது திடுக்கிடும் புகார்\nகுமாஸ்தா எழுத்தாளர் விக்கி லீக்ஸ் விமல் பணம் பறிக்கும் பொருட்டே மற்றவர்களை அவதுறாக எழுதுகிறார் என திடுக்கிடும் புகார் கிளம்பி உள்ளது.\nமுன் ஒரு காலத்தில் சில கதைகளை - சொந்தமாகவோ அல்லது காப்பி அடித்தோ - எழுதியவர் விமல்.. அந்த கதைகளை படிக்க யாரும் முன் வராததால் எழுதுவதை நிறுத்தி கொண்டார் .\nமுன்பு, வுட்லாண்ட்ஸ் டிரைன் இன் இருந்தபோது தண்ணி அடிப்பதை வாடிக்கையாக் கொண்டு இருந்தார்., தண்ணி அடித்து விட்டு அங்கேயே விழுந்து கிடப்பார் . நண்பர்கள் காசு கொடுத்து விடுவார்கள்.. ஆனால் அது மூடப் பட்டவுடன் தண்ணி அடிக்க காசு கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டது.\nஇதன் காரணமாக மற்றவர்களை மிரட்டி பணம் பறிக்க எழுத்தை ஆயுதமாக்கி கொண்டார்.\nதொடர்ந்து சிலரை அவதூறாக எழுதி மன உளைச்சலுக்கு ஆளாக்குவார். பணி செய்பவர்களாக இருந்தால், அவர்களை பற்றி தவறாக எழுதி வேலைக்கு உலை வைக்க முயல்வார்.. சிலர் அரண்டு போய் , கேட்கும் பணத்தை கொடுத்து விடுவார்கள்.. ஆனால் பணியில் இல்லாத எழுத்தாளர்கள், இவரை பொருட்படுத்துவதில்லை..\nபெயர் சொல்ல விரும்பாத , பாதிக்கப்பட்ட ஒருவர் பேசுகையில், தொடர்ந்து ந���ன் வேலை பார்க்கும் நிறுவனத்தினைப் பற்றி பொய்யும் அவதூறும் எழுதி அதன் மூலம் என்னை சிறுமைப்படுத்தி, அவமானப்படுத்தி, முடிந்தால் என் வேலையை விட்டு என்னை தூக்கி, முடியாவிட்டால் என்னை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி என்னிடமிருந்து பணம் பறிக்கவிக்கி லீக்ஸ் விமல் முயல்கிறார் என்றார் .\nஇணையம என்பது தகவல்களை , கருத்துகளை பகிர்ந்து கொள்ள நல்ல ஊடகம். இதில் விமல் போன்றோரின் செயல்பாடு, இணைய சென்சார் போன்றவற்றுக்கு வழி வகுத்து, அரசு தலையீட்டை கொண்டு வர வழி வகுத்து விடும் என்பதே நாடு நிலையாளர்களின் அச்சம்\nLabels: விக்கி லீக்ஸ் விமல்\nபப்பு சாரோ அப்புறம் பிச்சைக்காரன் தான்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஎழுத்தாளர் விஜய மகேந்திரனுக்கு கொலை மிரட்டல்- துரோ...\nஇலங்கைக்கு எதிரான தீர்மானம் - எதிர்த்து யார்.. ஆதர...\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியை ஆதரித்தால் தேச துரோகிய...\nதவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ள அருணகிரி நாதர் பாடல...\nஎன்னை கவர்ந்த சில ஹைக்கூக்கள்\nபிரபாகரன் மகன் சித்தரவதை செய்யப்பட்டாரா - அதிர வைக...\nராகுல் திராவிட்- மறக்கப்பட்ட கேப்டன் சாதனைகள்\nவிக்கி லீக்ஸ் விமல் மீது திடுக்கிடும் புகார்\nஅணு உலை, மனுஷ்யபுத்திரன், கலைஞர் -- ஞாநியுடன் எக்ள...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/46602-raid-in-thiruchengode-regional-transport-office.html", "date_download": "2019-01-22T20:28:19Z", "digest": "sha1:Y2MXFVDLLESCSDRX4ULMSCLIVL7IC5SA", "length": 10503, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விடிய விடிய ரெய்டு | Raid in Thiruchengode Regional Transport Office", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் ம��்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\nதிருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விடிய விடிய ரெய்டு\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 14 மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.\nதிருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விடிய விடிய நடைபெற்று வரும் சோதனையில் இதுவரை 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் மற்றும் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட ஆய்வுக் குழு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். டிஎஸ்பி தலைமையிலான 6 பேர் கொண்ட அதிகாரிகள், வட்டாரப் போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர், அலுவலக ஊழியர்கள், ஓட்டுநர் பயிற்சி உரிமையாளர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை செய்து வருகின்றனர். இடைத்தரகர்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாத வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்குமார், மேலும் இரு அலுவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.‌\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட்: 185 ரன்னில் சுருண்டது இலங்கை\nமோடியை கொல்ல சதி என்பது திசை திருப்பும் செயல்: காங்கிரஸ் கருத்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“���ோலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைப்பு” - விஜயபாஸ்கர்\nசினிமா பாணியில் பழிக்குப் பழி இளைஞர் மீது கொடூர தாக்குதல்\nகுட்கா முறைகேடு: புதிய ஆதாரம் வெளியானதாக தகவல்\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\nபால் பாக்கெட்டுகளை திரும்பப் பெற ஆவின் திட்டம் \nஇறுதிப்போட்டிக்கு முன்னேறியது தமிழக ஹாக்கி அணி\nதமிழை வழக்காடு மொழியாக்க பன்வாரிலால் ஆதரவு\nகோலாகலமாக நடைபெற்ற முயல் விடும் திருவிழா \nநவீன மயமாகவுள்ள மதுரை பெரியார் பேருந்து நிலையம் \n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட்: 185 ரன்னில் சுருண்டது இலங்கை\nமோடியை கொல்ல சதி என்பது திசை திருப்பும் செயல்: காங்கிரஸ் கருத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/blog/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-01-22T21:24:39Z", "digest": "sha1:EAKGDTYSJ6CWP4AXI3R7PSG4AB7KQLPM", "length": 14840, "nlines": 189, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் புலமைப் பரிசில் பரீட்சையில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற வவுனியா மாணவன் அபிசிகனின் வெற்றிக்கான காரணம் (வீடியோ) - சமகளம்", "raw_content": "\n110 கோடி ரூபா ஹெரோயின் கொள்ளுப்பிட்டியில் மீட்பு\nஆளுனருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் சந்திப்பு\nஎதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திலிருந்து விரைவில் வெளியேறிவிடுவோம் : மகிந்த\n சேனா படைப் புழுவை ஒழிக்க நடவடிக்கையேடுப்போம் : அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு\nரெலோவும், புளொட்டும் இரட்டை வேடம் போடுகின்றன: ஈ.பி.ஆர்.எல்.எப் குற்றச்சாட்டு\nசந்திரிகா காலாவதியான உணவு பொருளுக்கு ஒப்பானவர்: உதய கம்மன்பில\nவலி வடக்கில் காணிகள் ஒரு தொகை காணிகள் விடுவிக்கப்பட்டன\nபிரிகேடியர் பிரியங்கவை கைது செய்ய பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு : உயரிஸ்தானிகள் அலுவலகத்தினால் விசேட அறிக்கை\nமுல்லைத்தீவில் இராணுவ வாகனம் விபத்து : இருவர் பலி\nமரண தண்டனை தீர்மானத்தில் மாற்றமில்லை : ஜனாதிபதி அறிவிப்பு\nபுலமைப் பரிசில் பரீட்சையில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற வவுனியா மாணவன் அபிசிகனின் வெற்றிக்கான காரணம் (வீடியோ)\nஓகஸ்ட் மாதம் நடைபெற்று தற்போது வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலத்தில் அகில இலங்கை ரீதியில் வவுனியா இறம்பைகுளம் மகளிர் கல்லூரி மாணவன் கோகுலதாசன் அபிசிகன் முதலாமிடம் பெற்றுள்ளார்.\nவவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் கல்வி கற்றுவரும் இம் மாணவன் 195 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழி மூலத்தில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்று வடக்கிற்கு பெருமை சேர்த்துள்ளார்.\nதனது வெற்றி குறித்து மாணவன் தெரிவிக்கையில்,\nநான் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றமையை நினைக்கும் போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இந்த நிலையை அடைய எனக்கு வழிகாட்டிய எனது பாடசாலை அதிபர், எனக்கு கற்பித்த ஆசிரியர்கள், பெற்றோர், அம்மம்மா ஆகியோருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். எல்லாவற்றக்கும் மேலாக கடவுளுக்கும் நன்றி கூறுகின்றேன். நான் ஆசிரியர்கள் கூறும் அறிவுரைகளைக் கேட்டு கஸ்ரப்பட்டு படித்ததினாலேயே இந்த நிலையை அடைந்தேன். எதிர்காலத்தில் பொறியிலாளராக வந்து இந்த சமூகத்திற்கு பணியாற்றுவதே எனது இலக்கு எனத் தெரிவித்தார்.\nஇது குறித்து வகுப்பாசிரியர் திருமதி ரகு விஜய வதனி குறிப்பிடுகையில்,\nகுறித்த மாணவனுக்கு நான் மூன்றாம் ஆண்டில் இருந்தே கற்பித்தேன். அப்பொழுதே இந்த மாணவின் திறமையை என்னால் இனங்கண்டு கொள்ள முடிந்தது. எம்மால் கூறப்படுகின்ற அறிவுரைகளை பின்பற்றி குழப்பம் இன்றி செயற்படக் கூடிய மாணவன். எல்லா மாணவர்களும் கெட்டிகாரர்கள் தான். ஆனால் அவர்களிடம் சிலவேளைகளில் ஏற்படும் மனரீதியான குழப்பங்கள் பரீட்சையில் தாக்கம் செலுத்துகின்றன. இந்த மாணவன் எதையும் மன��ில் போட்டு குழப்பாமல் அமைதியாக இருந்து சொல்வதைக் கடைப்பிடித்தமையால் கிடைத்த வெற்றியே இது. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த மாணவனுக்கு எமது பாராட்டுக்கள் எனத் தெரிவித்தார்.\nஇதேவேளை, மாணவனின் தந்தை கோகுலதாசன் மற்றும் தாயார் சுதர்ஷினி ஆகியோரும் குறித்த பாடசாலையிலேயே ஆசிரியர்களாக கடமையாற்றுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபுலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலத்தில் தேசிய மட்டத்தில் வவுனியா மாணவன் அபிசிகன் முதலிடம் (படங்கள்)\nPrevious Postவடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு மூவர் குழு நியமனம்: முதலமைச்சர் அறிவிப்பு Next Postவட மாகாண முதல்வருடன் லண்டன் செல்விருந்த நிலையில் காலமான அன்ரனி ஜெகநாதன்: அவரின் மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று விக்னேஸ்வரன் இரங்கல்\n110 கோடி ரூபா ஹெரோயின் கொள்ளுப்பிட்டியில் மீட்பு\nஆளுனருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் சந்திப்பு\nஎதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திலிருந்து விரைவில் வெளியேறிவிடுவோம் : மகிந்த\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chidambaramonline.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-01-22T20:32:23Z", "digest": "sha1:367KC5RY62I5BOPMSABIBBW657SJF4LP", "length": 6379, "nlines": 99, "source_domain": "chidambaramonline.com", "title": "அமெரிக்க கார் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இந்திய வம்சாவளி பெண் நியமனம் - Chidambaram Online | Complete portal Dedicated to Chidambaram town", "raw_content": "\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\nHome இந்திய செய்திகள் அமெரிக்க கார் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இந்திய வம்சாவளி பெண் நியமனம்\nஅமெரிக்க கார் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இந்திய வம்சாவளி பெண் நியமனம்\nஅமெரிக்காவில் பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஜெனரல் மோட்டார்சின் தலைமை நிதி அதிகாரியாக சென்னையைச் சேர்ந்த பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் பிறந்து ஜெனரல் மோட்டார்சின் துணை தலைவராக பணியா��்றி வந்தவர் திவ்ய சூர்யதேவரா.\nஇவர் நிதித்துறையில் முக்கிய பங்காற்றி வந்தார். ஜெனரல் மோட்டார்சின் வளர்ச்சிக்கு இவரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நிலையில், ஜெனரல் மோட்டார்சின் முதல் பெண் தலைமை நிதி அதிகாரியாக இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை எந்த பெண்ணின் இந்த பதவியை வகித்ததில்லை. அதேபோல் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் பெண் ஒருவர் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்காவின் மிகப்பெரிய கார் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக சென்னை பெண் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ள சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅண்டார்டிகாவில் பனிப்பாறைகள் உருகும் வேகம் மும்மடங்கு அதிகரிப்பு\nரூ.149-க்கு தினமும் 4 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் புதிய சலுகை\nஅண்டார்டிகாவில் பனிப்பாறைகள் உருகும் வேகம் மும்மடங்கு அதிகரிப்பு\nமனதிற்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய புதிய அம்சம் ஃபேஸ்புக்கில் அறிமுகம்\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/47072.html", "date_download": "2019-01-22T21:23:18Z", "digest": "sha1:T4CKCBHCMYSAPH5RV72C7EERKTDXTMR6", "length": 18869, "nlines": 419, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘‘ஆக்‌ஷன் படம் பண்ணலாமா?’’ - சல்மானுக்கு ஹாலிவுட் நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலோன் ட்வீட்! | Can we do Action film together - Sylvester Stallone calling Salman Khan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:25 (26/05/2015)\n’’ - சல்மானுக்கு ஹாலிவுட் நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலோன் ட்வீட்\nடிரங்க் அண்ட் டிரைவ் கேஸில் மீண்டு வந்த உற்சாகம் தவிர்த்து, மேலும் ஓர் உற்சாகத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார் பாலிவுட் நடிகர் சல்மான்கான்.\nஉற்சாகத்துக்குக் காரணம் - ஹாலிவுட் நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலோன். ‘‘உங்களுடன் சேர்ந்து படம் பண்ண வேண்டும் என்று ஆசை உங்கள் 'டபாங்' படம் என்னை மிகவும் கவர்ந்தது உங்கள் 'டபாங்' படம் என்னை மிகவும் கவர்ந்தது நாம் இருவரும் இணைந்து விரைவில் ஓர் ஆக்‌ஷன் படம் பண்ண வேண்டும் நாம் இருவரும் இணைந்து விரைவில் ஓர் ஆக்‌ஷன் படம் பண்ண வேண்டும்’’ என்று ட்விட்டர் மூலம் தனது ஆசையைத் தெரிவித்திருக்கிறார் சில்வஸ்டர் ஸ்டாலோன். வலிய வந்து இவர் சல்மானுக்கு ட்வீட்டியதற்குக் காரணம் இருக்கிறது. ட்விட்டரில் 12 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டவர் சல்மான்கான்.\nகொஞ்ச நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் தனது ரசிகர்களுக்கு, ‘‘என்னை மிகவும் கவர்ந்த ஹீரோ சில்வஸ்டர் ஸ்டாலோன். நீங்கள் ஹாலிவுட் நடிகர் யாரையாவது ஃபாலோ பண்ண நினைத்தால், சில்வஸ்டரை ஃபாலோ பண்ணுங்கள். அது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஏனென்றால், அவர் எனக்கு மட்டும் ஹீரோ இல்லை; ஹீரோவுக்கெல்லாம் ஹீரோ’’ என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.\nஇதைக் கவனித்த சில்வஸ்டர், மகிழ்ச்சியடைந்து சல்மான் லேட்டஸ்ட்டாக நடித்த டபாங், கிக் போன்ற படங்களைப் பார்த்துவிட்டு, மேற்படி ட்வீட்டியிருக்கிறார். அப்போ, ‘எக்ஸ்பெண்டபிள்ஸ் பார்ட்-4’ல் சல்மானுக்கு ஒரு துப்பாக்கி ஒதுக்கி வெச்சிடுங்க\n’’ - சல்மானுக்கு ஹாலிவுட் நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலோன் ட்வீட்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n\" ‘நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணுமா'னு கொந்தளிச்சிட்டாங்க நிரோஷா\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெ\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\nசிவகார்த்திகேயனின் பரிசு... விஜய் சேதுபதியின் வாழ்த்து - அசார் கல்யாண சர்ப\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=06-08-15", "date_download": "2019-01-22T22:08:31Z", "digest": "sha1:MGC6MXH4NJ635LWK2SHWXGMIITFIOGO2", "length": 20463, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From ஜூன் 08,2015 To ஜூன் 14,2015 )\n காங்கிரசின் திட்டமிட்ட சதி என புகார் ஜனவரி 23,2019\n'நேரடி' மானிய திட்டத்தால் மிகப்பெரிய மோசடி தடுப்பு ஜனவரி 23,2019\nசிந்தியா - சவுகான் சந்திப்பு ம.பி., அரசியலில் பரபரப்பு ஜனவரி 23,2019\nஒரே வகுப்பறையில் மாணவர்கள் அடைப்பு ஆசிரியர்கள் போராட்டம் எதிரொலி ஜனவரி 23,2019\nமாணவர்கள் சந்திப்பு: ஆசிரியர்கள் கவுரவிப்பு ஜனவரி 23,2019\nவாரமலர் : ஐந்து முக முருகன்\nசிறுவர் மலர் : எனக்கு தெரியும் சார்\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: பள்ளி ஆசிரியர் ஆக விருப்பமா\nநலம்: மூச்சு விட உதவிடும் இன்கேலர்\n1. கூகுள் அறிவித்துள்ள புதிய தொழில் நுட்ப வசதிகள்\nபதிவு செய்த நாள் : ஜூன் 08,2015 IST\nசென்ற மே மாத இறுதியில், கூகுள் தன் வடிவமைப்புப் பொறியாளர்களுக்கான கருத்தரங்கினை, சான்பிரான்சிஸ்கோ நகரில் நடத்தியது. ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த மாநாட்டில், கூகுள் தன் புதிய தொழில் நுட்ப வடிவமைப்புகள் குறித்து அறிவிப்புகளை வெளியிடும். இது அக்கட்டமைப்பில் இயங்கும் அப்ளிகேஷன்களைத் தயாரிப்பவர்களுக்கு ஆர்வத்தைத் தரும். மக்களுக்கு, அவற்றின் வசதிகள் ..\n2. பி.எஸ்.என்.எல். புதிய திட்டம்\nபதிவு செய்த நாள் : ஜூன் 08,2015 IST\n3ஜி இணைய இணைப்பிற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதைத் தொடர்ந்து, வேறு எந்த தகவல் தொழில் நுட்ப நிறுவனமும் தராத சில சலுகைகளை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் 2ஜி மற்றும் 3ஜி வாடிக்கையாளர்கள், தாங்கள் அனுமதிக்கப்பட்ட அளவு டேட்டா பரிமாற்றத்தை மேற்கொள்ளவில்லை என்றால், மீதம் இருக்கும் டேட்டா அளவு, அடுத்த ரீ சார்ஜ் காலத்தில் இணைக்கப்படும். இது 2ஜி ..\n3. விண்டோஸ் 10 ஜூலை 29ல் கிடைக்கும்\nபதிவு செய்த நாள் : ஜூன் 08,2015 IST\n”அதோ இதோ” என்று ஆரூடங்களில் தெரிவிக்கப்பட்ட விண்டோஸ் 10 இயக்க முறைமை வெளியாகும் நாள், அதிகாரபூர்வமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 29 முதல் கோடிக்கணக்கான தகுதி உள்ள கம்ப்யூட்டர்களில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதியப்படும். அதற்கு இப்போதே முன்பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான வழியையும் மைக்ரோசாப்ட் வழங்கி வருகிறது. அன்றைய நாள் முதல் ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 08,2015 IST\nரீபிளேஸ் விண்டோவில் டெக்ஸ்ட்: வேர்ட் டாகுமெண்ட்டில் சொற்களைத் தேடிக் கண்டறிந்து, அவற்றின் இடத்தில் நாம் விரும்பும் சொற்களை அமைத்திட Find and Replace என்னும் டூலைப் பயன்படுத்துகிறோம். இதில் ரீ பிளேஸ் செய்திடக் கட்டளை கொடுத்தால், குறிப்பிட்ட சொல்லைக் கண்டறிந்து, அதன் இட த்தில் ரீபிளேஸ் டெக்ஸ்ட்டை அமைத்துவிட்டு, இந்த டூல் அடுத்த சொல் இருக்குமிட த்தில் சென்று நிற்கும். ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 08,2015 IST\nசெல்களைச் சுற்றி கோடுகள்: நாம் தயாரிக்கும் ஒர்க் ஷீட்களில், செல்களில் பல்வேறு வகைகளில் பார்டர் அமைக்க எக்ஸெல் புரோகிராமில் வழிகள் தரப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஒரு செல், அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சில வகை செல்களில் இந்த பார்டர்களை அமைக்கலாம். செல்களில் அமைக்கப்படும் பார்டர்களையும், பலவகையான கோடுகளில் அமைக்கலாம். பார்டர்களை அமைக்க, கீழே தரப்பட்டுள்ள செயல்முறைகளை ..\n6. வர்த்தக நிறுவனங்களுக்கு கூகுள் செயலி\nபதிவு செய்த நாள் : ஜூன் 08,2015 IST\nகூகுள் நிறுவனம், இந்தியாவில் இயங்கும் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில், செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், இந்த நிறுவனங்கள் குறித்த தகவல்கள் டிஜிட்டல் வடிவம் பெறும். அவை இணையத்தில் இடம் பெறும். இதனால், கூகுள் தளத்தில் தேடுபவர்களுக்கு, இந்த நிறுவனங்கள் குறித்த குறிப்புகள் காட்டப்படும். இந்த அப்ளிகேஷனுக்கு 'Google My Business' என்று ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 08,2015 IST\nகேண்டி கிரஸ் சாகா தரும் மைக்ரோசாப்ட், குழந்தைகளுக்கான வேறு சில தர்க்க ரீதியான விளையாட்டுகளையும் தன் சிஸ்டத்துடன் தந்து, குழந்தைகளின் அறிவுத் திறனை வளர்க்கலாமே. பா. அன்பரசன், திருவாரூர்.எல்லாரும் வாட்ஸ் ஆப் வழி அழைப்புகள் இலவசம் என்று எண்ணி பயன்படுத்திக் கொண்டிருக்கையில், அதன் பின்னணி செலவு குறித்து தெளிவாக விளக்கியது, உண்மை நிலையை உணர்த்துகிறது. எளிமையான உங்கள் ..\n8. கேள்வி - பதில்\nபதிவு செய்த நாள் : ஜூன் 08,2015 IST\nகேள்வி: முன்பு ஒருமுறை சுருக்குச் சொற்கள் குறித்த ஓர் இணைய தளம் பற்றி விபரம் தெரிவித்திருந்தீர்கள். இவற்றைத் தமிழில் விளக்கும் தளங்கள் உள்ளனவா ஆங்கிலத்திலேயே தரும் தளங்களில் சிறந்த இணைய தளம் குறித்துக் கூறவும்.என். ரவீந்திரன், சேலம்.பதில்: தமிழில் சுருக்குச் சொற்களுக்கென தளம் எதுவும் தனியே இருப்பதாகத் தெரியவில்லை. ஆங்கிலத்தில் விளக்கம் அளிக்கும் தளம் எனில், ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 08,2015 IST\nவிண்டோஸ் 10 சிஸ்டத்தின் மிகப் பெரிய சாதனை, அனைத்து சாதனங்களிலும் இயங்கும் வண்ணம் அது அமைக்கப்பட்டிருப்பதே ஆகும். Windows PCs, Windows tablets, Windows phones, Windows for the Internet of Things, Microsoft Surface Hub, Xbox One and Microsoft HoloLens என அவற்றை மைக்ரோசாப்ட் குறிப்பிட்டுள்ளது. சிஸ்டம் சாப்ட்வேர் தயாரிப்பில் இது ஒரு புதிய புரட்சி ஆகும். மைக்ரோசாப்ட் இதனை \"broadest device family ever,\" என அழைக்கிறது. ”நீங்கள் பயன்படுத்தும் அனைத்து சாதனங்களிலும் ஒரே ..\n10. யாருக்கு என்ன கிடைக்கும்\nபதிவு செய்த நாள் : ஜூன் 08,2015 IST\nவிண்டோஸ் 7 ஸ்டார்ட்டர், ஹோம் பேசிக் மற்றும் ஹோம் பிரிமியம் வைத்து இயக்குபவர்களுக்கு, விண்டோஸ் 10 ஹோம் சிஸ்டம் வழங்கப்படும். விண்டோஸ் 7 புரபஷனல் மற்றும் அல்டிமேட் சிஸ்டம் இயக்குபவர்களுக்கு, விண்டோஸ் 10 ப்ரோ வழங்கப்படும். விண்டோஸ் 8.1 மற்றும் 8.1 ப்ரோ இயக்குபவர்களுக்கு விண்டோஸ் 10 ஹோம் வழங்கப்படும். விண்டோஸ் 8.1 ப்ரோ ஸ்டூடண்ட், ப்ரோ டபிள்யூ எம் சி வைத்து இயக்குபவர்களுக்கு ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jodilogik.com/wordpress/ta/index.php/arranged-marriage/", "date_download": "2019-01-22T20:53:39Z", "digest": "sha1:24MIHT4F3XU4BGVOT2IHJNXEWK4DJW56", "length": 48615, "nlines": 162, "source_domain": "www.jodilogik.com", "title": "பிரத்த���யேக ஸ்கூப் ஏற்பாடு திருமண, பெற்றோர், திருமணத்தின் தளங்கள்", "raw_content": "\nஇங்கே கிளிக் செய்யவும் - WP மெனு கட்டடம் பயன்படுத்த\nஇங்கே கிளிக் செய்யவும் - தேர்வு அல்லது ஒரு மெனு உருவாக்க\nமுகப்பு நிச்சயக்கப்பட்ட திருமணம் பிரத்தியேக ஸ்கூப் ஏற்பாடு திருமண, பெற்றோர், திருமணத்தின் தளங்கள்\nபிரத்தியேக ஸ்கூப் ஏற்பாடு திருமண, பெற்றோர், திருமணத்தின் தளங்கள்\nஒரு ஏற்பாடு திருமணம் வீழ்ச்சி எடுக்க திட்டமிட்டுள்ளது நீங்கள் உங்கள் மனதில் வேண்டும் என்று கேள்விகள் நிறைய உள்ளன. நீங்கள் இணைய பேரவைகளிலும், சமூக ஊடகங்களில் காண்பீர்கள் பிரபலமான கேள்விகள் சில:\nசிறந்த காதல் திருமணம் விட திருமணம் சீராக இருக்கிறதா\nநான் ஒரு வருங்கால போட்டியில் என்ன கேட்க வேண்டும் முதல் முறையாக சந்தித்த போது\nதிருமணத்திற்கு biodata ஒரு டெம்ப்ளேட் அல்லது வடிவம் இருக்கிறதா\nஏற்பாடு திருமணம் முக்கியமான ஜாதகப்படி பொருத்தமாகும்\nஇந்தக் கேள்விகளுக்கு எந்த தெளிவான விடை உள்ளன நீங்கள் முரண்படும் தகவல் நிறைய பெறுவது முடிவடையும். ஆன்லைன் இந்தக் கேள்விகளுக்கு ஆராய்ச்சி மட்டுமே உறுதியான விளைவு நீங்கள் முடிவடையும் என்று ஒரு முக்கிய தலைவலி கொண்ட உங்கள் இரத்த அழுத்தம் ஒரு சில பிளவுகள் மூலம் சுட வேண்டும் என்பது தான்.\n1. பெற்றோர்: ஏற்பாடு திருமணங்கள் பெற்றோர்கள் தொடங்கப்பட வேண்டும். அது செயல்முறை வேண்டும் போது உதைத்தார் வாங்கல் மற்றும் ஒரு வருங்கால போட்டியில் கருதப்படுகிறது தீர்மானிக்கும் வரும் போது அவை முக்கியமான செல்வாக்கு உள்ளன.\n2. திருமணத்தின் தளங்கள்: மேலும் மக்கள் இப்போதெல்லாம் பொருத்தமான போட்டிகளில் கண்டுபிடிக்க திருமணத்தின் தளங்கள் நம்பியிருக்கிறது. அவர்கள் இந்தியாவில் ஏற்பாடு திருமணங்கள் ஒரு அங்கமாகக் கருதப்படும். உன்னால் முடியும் இங்கே ஆன்லைன் திருமணத்தின் வணிகத்தைப் பற்றி மேலும் படிக்க.\n3. நீங்கள்: ஆம், நீங்கள் பிரபலமான கருத்து மாறாக ஏற்பாடு திருமணங்கள் ஒரு முக்கிய பங்கை நீங்கள் ஒரு திருமணத்திற்கு ஏதும் கூறினார் என்றால் நீங்கள் யாராவது உங்கள் பெற்றோர்கள் பரிந்துரைத்த திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கின்றனர் கட்டாயப்படுத்தப்படுகின்றனர், ஈடுபடுத்திய திருமணம் என.\nஉங்கள் காதலர் விரக்தியடைந்த நீங்க���் புறப்படும் கண்டுபிடிக்க உங்கள் பெற்றோர்கள் மற்றும் திருமணத்தின் தளங்கள் நம்பியிருக்க வேண்டிய நிலையில். இங்கே திருமணம் செய்து கொள்ள முயற்சி பல ஆண்டுகளைக் கழித்தார் என்று மக்கள் சில முதல் கை கணக்குகள் உள்ளன. நாம் தனியுரிமையை பாதுகாக்க பெயர் மாற்றம் மற்றும் அகற்றப்பட்டது தனிப்பட்ட விவரங்கள்.\nநாம் ஏற்பாடு திருமணம் மற்றும் ஆன்லைன் திருமணத்தின் தளங்களில் இளம் இந்தியர்கள் அவர்களின் கருத்துகள் கேட்கப்பட்ட\nநாம் பேட்டி ஒன்று சமீபத்தில் அவர்களின் பெற்றோர்கள் உதவியுடன் ஒரு மணமகள் அல்லது மணமகன் கண்டறிவதற்கான ஒரு நீண்ட வரையப்பட்ட தேடல் மூலம் ஏற்பாடு திருமணம் மூலம் திருமணம் அல்லது கலந்துகொள்ளவிருந்த பல இளம் இந்தியர்கள்.\nஇந்த அறிவியல் பூர்வமாக தேர்வு இலக்கு பார்வையாளர்களுடன் ஒரு கட்டமைக்கப்பட்ட கணக்கெடுப்பு அல்ல என்பதை நினைவில் கொள்ளவும். நாம் ஒரு கட்டமைப்பில்லாத உரையாடினேன் மக்கள் ஏற்பாடு திருமணம் செயல்முறை மூலம் செல்லும் போது அவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து அனுமதிக்க. எங்கள் கேள்விகள் உரையாடல் தொடங்குவதற்கு திறந்த முடிவு கட்டியது.\nஇங்கே ஒரு சில கேள்விகளை நாம் பங்கேற்பாளர்கள் கேட்டு.\nஉங்கள் ஏற்பாடு திருமணம் பயணம் பற்றி சொல்லுங்கள்.\nஉங்கள் குடும்பத்தில் திருமணம் யோசனை ஆரம்பிக்கப்பட்ட யார் ஏன்\nஏற்பாடு திருமணம் உங்கள் கருத்து என்ன\nதிருமணத்தின் தளங்களைப் பயன்படுத்தி உங்கள் அனுபவத்தை என்ன\nஎங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் அல்லது திருமணத்தின் தளங்கள் மூலம் ஏற்பாடு வருங்கால போட்டிகளில் சந்தித்து போது நீங்கள் கிடைத்த அனுபவங்களில் சில சொல்லுங்கள்.\nபொதுப்படையான கேள்விகளைக் கேட்டு நோக்கம் ஏற்பாடு திருமணம் கருத்து ஒரு மாறுபட்ட தொகுப்பு சேகரித்து அடிப்படையில் முடிந்தவரை தரையில் மறைப்பதற்கு உள்ளது, பெற்றோர்கள் மற்றும் திருமணத்தின் தளங்கள். இந்தச் செயல்கள் ஃபோன் உரையாடல்கள் இருந்தன.\nநாம் தனியுரிமையை பாதுகாக்க தனிப்பட்ட தகவல்களை குறிப்புகள் பெயரை மாற்றினார் மற்றும் நீக்கிவிட்டோம் மட்டுமே மூன்று பதில்களை நாங்கள் பேசினார் ஐம்பது மக்கள் இருந்து வெளியிடப்பட்ட வேண்டும் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.\nஜெசிகா மாத்தூர், 27 வருடங்கள், பணி புர��யும்\nநான் யாருடனும் காதலித்து ஒருபோதும். பற்றி 2 ஆண்டுகளுக்கு முன்பு, அவர் இந்த உணர்ந்தேன் என் தந்தை திருமணம் பற்றி ஒரு உரையாடல் ஆரம்பிக்கப்பட்ட “வலது வயது” திருமணம் செய்து கொள்ள. நான் திருமணம் முறையில் பராமரிப்புக்கு அது பற்றி எதுவும் செய்யவில்லை ஒருபோதும். எனது தந்தையும் என்னுடைய நெருங்கிய உறவினர் ஒரு திருமணத்தின் தளத்துடன் கூடிய கணக்கை உருவாக்க முடிவு. என் தந்தை எனது ஆன்லைன் சுயவிவரத்தை உருவாக்க எனக்கும் என் விருப்பங்களை குறித்த தரவுகளின் ஒரு நீண்ட பட்டியலை வழங்க கேட்டார்.\nஅவர் ஒரு 3 மாத சந்தா செலுத்தப்பட்ட தொடங்கினார். அவர் என்னை ஆண்கள் சுயவிவர காட்ட என்று “ஆர்வம் காட்டின” ஆன்லைன் திருமணத்தின் தளத்தில் ஆனால் மூலம் அவர்களில் யாரும் ஒரு பதில் அல்லது மேலும் உரையாடல் உத்தரவாதத்துடன். நான் மட்டும் என் தந்தை நான் ஆர்வம் காட்டியுள்ளார் என்று ஆண்கள் சுயவிவர பாருங்கள் என்று வலியுறுத்தினார் ஒரு சில முறை பிறகு திருமணத்தின் தளத்தில் உள்நுழைந்த. ஒரு தயாரிப்பு விவரக்குறிப்பு போன்ற நான் திருமணம் மற்றும் சுயவிவர விளக்கம் ஒரு இணையவழி தளத்தில் உலாவும் என்றால் நான் உணர்ந்தேன் இருந்தது நான் ஆன்லைனில் திருமணத்தின் தளத்தில் பயன்படுத்தி உண்மையில் ஆர்வமாக முடியாததைப் பார்த்த, அவர் மூன்று மாதங்களுக்கு பிறகு சந்தா கைவிடப்பட்டது. என் தந்தை ஒரு உள்ளூர் மத அமைப்பு மூலம் திருமணம் என் biodata பரப்பு முயற்சிக்கவில்லை, ஆனால் எதுவும் உண்மையில் அது வெளியே வந்துவிட்டது.\nகணேஷ் குமார், 31 வருடங்கள், பணி புரியும்\nபற்றி 3 ஆண்டுகளுக்கு முன்பு, நான் திருமணத்திற்கு ஒரு biodata உருவாக்கினார் என்றும் பல அச்சு பிரதிகள் எடுத்து. அது சேர்ந்து, என் பெற்றோர்கள் ஜாதகப்படி புகைப்படத்தின் ஒரு பிரதியை சேர்க்கப்பட்டுள்ளது. அவர்கள் எப்போதும் குடும்பம் மற்றும் நண்பர்கள் இந்த விநியோகித்து வருகின்றன. ஏனெனில் எங்கள் தனிப்பட்ட நெட்வொர்க் சிறியதாக உள்ளது, நாங்கள் ஒரு ஆன்லைன் திருமணத்தின் சுயவிவரத்தை உருவாக்க முடிவு மற்றும் பிரபலமான திருமணத்தின் தளங்கள் ஒன்று கட்டணம் செலுத்தும் உறுப்பினர் பதிவுசெய்யவில்லை. நான் ஆன்லைனில் என் சுயவிவர உருவாக்கப்பட்ட என் தந்தை போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டது மற்றும் ம���லும் தகவலுக்கு கோரிக்கைகளை பதிலளித்தார். In the last 6 மாதங்கள், அழுத்தம் திருமணம் செய்து கொள்ள குறிப்பிடத்தக்க அளவுக்கு வளர்ந்துள்ளது நான் தீவிரமாக தளத்தில் பயன்படுத்தி வருகின்றனர்.\nஅது shortlisting சுயவிவரங்கள் செயல்முறை செல்ல வெறுப்பாக இருக்கிறது, மட்டுமே எங்கள் எதிர்ப்பார்புகளில் அடிப்படை துண்டிக்க உள்ளது என்று கண்டுபிடிக்க வருங்கால போட்டிகளில் பேசி மற்றும் மீண்டும் மீண்டும் இந்த செயல்முறை மீண்டும். நாங்கள் சாத்தியமான போட்டிகளில் இறுதிப்பட்டியலில் போது, நான் என் பெற்றோர்கள் காரணமாக ஜாதகப்படி பொருந்தவில்லை என் தேர்வுகள் நிராகரிக்க தெரிகிறது என்று கண்டுபிடிக்க. என் பெற்றோர்கள் என்னை தங்கள் தேர்வுகள் முன்வைக்க போது, நான் தேர்வுகளை போல் தெரியவில்லை வேண்டாம். ஒரே இறுதிப்பட்டியல் ஒரு சில உண்மையில் என் பெற்றோர் அடிப்படைத் என் எதிர்பார்ப்புகளை இருவரும் சந்தித்து. எனினும், நான் மின்னஞ்சல்களுக்குத் நிறைய நேரம் செலவிட நாம் இணக்கத்தன்மை அளிக்காதது தெளிவுபடுத்தினார், இது அரட்டையில் உரையாடல்கள் வேண்டியிருந்தது. அது இந்த வழியாக செல்ல மிகவும் வெறுப்பாக இருந்தது.\nவைபவ் மஞ்ச்ரேகர், 30, பணி புரியும்\nஎன் பெற்றோர் மற்றும் சகோதரி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஒரு வருங்கால பெண் பார்ப்பதாக தொடங்கியது. என் சகோதரி மூன்று பிரபலமான திருமணத்தின் தளங்கள் சேர்ந்தார் மற்றும் ப்ரொஃபைலால் உருவாக்கப்பட்ட. ஆரம்பத்தில், நான் இந்த தளங்களில் பயன்படுத்த தயக்கம் காட்டினார், ஆனால் கடந்த உள்ள 1 ஆண்டுகள், நான் தளங்களில் ஒன்றாக செயல்பட்டிருக்கிறார்கள். திருமணத்தின் தளங்கள் பயன்படுத்தும் போது, நான் ஒவ்வொரு முறையும் மீண்டும் இருந்ததால் நான் ஆர்வம் செய்திகளை பதில் மின்னஞ்சல்கள் அனுப்புவது அல்லது வெளிப்படுத்தும் மனதுக்கு வருத்தமாக இருந்தது உணர்ந்தேன்.\nமேலும், மக்கள் கூட என் ஆன்லைன் சுயவிவரத்தைக் காண்பதன் பிறகு திருமணம் என் biodata கேட்கத் தொடங்கிவிட்டார்கள். நான் திருமணம் என் biodata சேர்க்க விரும்பும் தகவலுக்கான உறுதியாக இல்லை. நீங்கள் குறைவான வெளிப்படுத்தும் அல்லது அதற்கு மேற்பட்ட வெளிப்படுத்தும் முடிவடையும். பல முறை, நான் biodata அனுப்ப வருங்கால பெண்ணின் குடும்பம் கேட்கும் பின்னர் பெண் வழங்கும் தகவல்களுக்கு அளவிற்கு பொருத்த என் சொந்த biodata மாற்ற. இறுதியில், நான் ஒரு ஆன்லைன் திருமணத்தின் தளத்தில் மூலம் என் மனைவி கண்டுபிடித்து வெற்றிகரமாக முடித்தார். ஆனாலும், ஆன்லைன் திருமணத்தின் தளங்களைத் தொடர்ந்து கையெழுத்திடும் மயக்கம் மனம் படைத்த அல்ல. நீங்கள் நிலைபெற்றன விடாமுயற்சி மற்றும் தைரியம் நிறைய வேண்டும்\nஎங்கள் கருத்துக்கணிப்பில் ஆண்டுகளின் முக்கிய முடிவுகளை\nஎனவே நாங்கள் எங்கள் கருத்துக்கணிப்பில் என்ன கற்றுக் கொண்டது இங்கே எங்கள் கண்டுபிடிப்புகள் ஒரு சுருக்கம்:\n1. பெற்றோர் திருமணம் செய்திருக் முக்கிய பங்கு வகிக்கின்றன\nபெற்றோர் முக்கிய டிரைவர்கள் உள்ளன, உள்ள செல்வாக்கு மற்றும் முடிவெடுப்பாளராக நிச்சயக்கப்பட்ட திருமணம் செயல்முறை. அவர்கள் ஏற்பாடு திருமணம் செயல்முறையை தொடங்க மற்றும் தங்கள் குழந்தைகளை இல்லையெனில் யோசிக்க போல் கூட வருங்கால போட்டிகளில் நிராகரிக்க முடியும். அதிர்ஷ்டவசமாக, காலம் மாறிக் கொண்டிருக்கிறது என்று ஒரு உணர்வு வளர்ந்து வருகிறது மற்றும் பெற்றோர்கள் பல செய்துதருபவர்களும் கதாபாத்திரத்தில் மனநிறைவு பெற்றோரின்.\n1. பெற்றோர் தொடங்கி ஒரு முக்கியமான பங்கை “வேட்டை” தங்கள் குழந்தைகளுக்கு ஒரு வருங்கால மணமகள் அல்லது மணமகன் க்கான.\n2. பெற்றோர்’ அவர்கள் அதே வயதுடைய குழுவின் இளைஞர்கள் பார்க்கும் போது தங்கள் திருமணமாகாத குழந்தைகள் பற்றி கவலை நிலைகள் கூர்முனை, தங்கள் குழந்தைகளின் என்று போன்ற, திருமணம் செய்து. உங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்கள் ஈடுபட்டு அல்லது திருமணம் செய்து போது இது நடைபெறும்.\n3. அவர்கள் ஏற்பாடு திருமணம் எப்படி நடக்க வேண்டும் அவர்களுக்கு கருத்துக்களை அளித்துத் தொடருங்கள் மற்றும் ஒரு வலிமையான முன்னேற்றப் போக்கு வேண்டும் அதே மரபுகள் விண்ணப்பிக்க (அதாவது தேடல் நிபந்தனையுடன்) தங்கள் குழந்தைகளுக்கு அதே.\n4. பெற்றோர் தங்கள் உள்ளூர் கோவில் சம்பந்தப்பட்ட மத நெட்வொர்க்குகள் பயன்படுத்த, மசூதி, அல்லது தேவாலயங்கள் திருமணத்திற்கு தங்கள் குழந்தைகளின் biodata பரவத்.\n5. பெற்றோர் அவர்களது தனிப்பட்ட சமூக நெட்வொர்க் நம்பியிருக்கிறது தங்கள் குழந்தைகளுக்கு ஒரு போட்டியில் கண்டுபிடிக்க தங்கள் திறனை இழந்துவி��்டதாக தெரிகிறது. இந்த கட்டுரை படிக்கவும் ஏன் இந்தியர்கள் திருமண தளங்கள் பயன்பாட்டு for additional insights on this topic.\n6. பெற்றோர் போன்ற சாதி அடிப்படை கருத்தில், “இணக்க வண்ண அல்லது உடல் தோற்றம்”, ஜாதகப்படி, வருங்கால போட்டிகளில் shortlisting முக்கியம் காரணிகள் என்றும் மற்றும் குடும்பப் பின்புலம்.\n7. பெற்றோர் ஆன்லைன் திருமணத்தின் தளங்களைப் பயன்படுத்தி கவலை மற்றும் வேண்டாம் பெருகிய தொழில்நுட்ப ஆர்வலராகவும் வருகின்றன. ஆன்லைன் திருமணத்தின் தளங்களில் உருவாக்கப்பட்ட சுயவிவரங்கள் பெரும்பாலான பெற்றோர்கள் செய்தது.\n8. பெற்றொர்களுக்கு இலவசமாக திருமணப்பொருத்தத்திற்கு வசதி செய்துதரும் பேஸ்புக் குழுக்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.\n2. திருமணத்தின் தளங்கள் முக்கியம், ஆனால் அவர்கள் குறுகிய விழும்\nதிருமணத்தின் தளங்களும் அகத் கோயில்கள் இடமாற்றம் செய்தன / மத ஒன்றுகூடும் இடங்களை மற்றும் சமூக அமைப்புகள் ஒரு தசாப்தத்தில் முன்பு திருமணப்பொருத்தத்திற்கு செயல்பாட்டில் ஒரு முக்கிய பங்கு வகித்தனர் என்பது.\nபெற்றோர்கள் மற்றும் குடும்பங்கள் தங்கள் சமூக நெட்வொர்க்குகள் சார்ந்திருக்கின்றன தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் போதே, ஏற்பாடு திருமணம் மூலம் ஒரு மனைவி காணப்படும் இன் படி தம்பதியர்கள் ஒரு பரந்த பெரும்பான்மை அவர்கள் இறுதியில் யாராவது ஆஃப்லைன் இணைப்புகளை கண்டுபிடிக்கப்பட்டுள்ள திருமணம் கூட திருமணத்தின் தளங்களைப் பயன்படுத்தும் செய்தார்.\nஎனவே நாம் திருமணத்தின் தளங்களைப் பற்றிய கற்றுக் கொண்டது என்ன\n1. திருமணத்தின் தளங்கள் ஒன்று நல்ல இருக்கும் – அவர்கள் ஒரு ஒப்பீட்டளவில் அணுகலாம் கொடுக்க ஆன்லைன் திருமணத்தின் சுயவிவரங்கள் பெரிய தகவல். உங்கள் குடும்பத்தின் சமூக நெட்வொர்க் குறைவாக உள்ளது அல்லது திருமணம் போதுமான வருங்கால போட்டிகளில் வழங்க முடியாது போது இது குறிப்பாக உதவியாக இருக்கும்.\n2. திருமணத்தின் தளங்கள் பயனர் நட்பு இல்லை. ஆய்வில் பல நிரம்பி வழியும் தகவலை மற்றும் குழப்பமான விருப்பங்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று மோசமாக வடிவமைக்கப்பட்ட தளங்கள் பற்றி புகார்.\n3. திருமணத்தின் தளங்கள் தங்கள் மொபைல் பயன்பாடுகள் சிறந்த செய்கிறாய். இந்த பயன்பாடுகளுக்கு ஒப்பீட்டளவில் இலகுவாக அமையும். பெற்றோர் திருமணத்தின் தளங்களில் ஈடுபாடும் கொண்ட குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை பயன்படுத்த விரும்பினால் போது மேசை பயன்பாட்டை பயன்படுத்த விரும்புகின்றனர்.\n4. திருமணத்தின் தளங்கள் மதம் / சாதி உள்ளன / மொழி / தொழிலை சார்ந்த. அவர்கள் சமூகத்தில் திருமணம் நம்பியிருக்கும் ஏற்பாடு திருமணம் பாரம்பரிய அணுகுமுறை பிரதிபலிக்கும் முயற்சி ஏனெனில் இது.\n5. திருமணத்தின் தளங்கள் upselling, பணம் சம்பாதிக்க அதிக கவனம் செலுத்த தெரிகிறது. சில பயனர்கள் நன்மை மற்றும் செலவு இடையே ஒரு இணைப்பு இருக்க வேண்டியிருக்கிறது இந்த திருமணத்தின் தளங்கள் பெரும்பாலான ஒரு ஹிட் அண்ட் மிஸ் என்று கருத்து கொண்டிருந்தார்.\n6. மேலே எங்கள் கருத்துக்கணிப்பில் பதிலளிப்பாளரின் சுட்டிக் காட்டுவது என, பல பயனர்கள் திருமணத்தின் தளங்கள் தங்கள் சுயவிவரத்தில் உருவாக்கும் போது அவர்கள் ஒரு பண்டமாக போன்ற விழுந்த உணர்ந்தேன். அவர்களில் சிலர் கூட அவர்கள் யாரையும் அவர்கள் திருமணத்தின் தளங்களில் சேர்ந்தார் தெரியப்படுத்த வெட்கப்படுகிறேன் என்று கூறினார்.\n7. மிகவும் திருமணத்தின் தளங்களில் பொருந்தும் அல்காரிதமானது குறுகிய விழுந்து. தி “தினசரி போட்டிகளில்” மற்றும் “பரிந்துரைத்தார் போட்டிகளில்” பயனரின் எதிர்பார்ப்புகளையும் சீரமைக்கப்பட்டது இல்லை. தேடல் அளவுருக்கள் சிக்கலானவை மற்றும் தேர்வு வழி பல தேடல் அளவுருக்கள் உள்ளன.\n8. எளிதாக பெற்றோர்கள் கூட்டுப்பணியாற்ற அல்லது திருமணத்தின் தளங்கள் வழியாக வருங்கால போட்டிகளில் ஒரு அர்த்தமுள்ள தொடர்பு நிலைக்குக் கொண்டுவர எந்த வழிவகையும் செய்யப்படவில்லை.\n3. வீணாகி நேரத்தையும் முயற்சியையும் நிறைய உள்ளது\nஇந்த ஆய்வில் இருந்து தெரிய வெளிப்பட்ட ஒரு முக்கிய புள்ளி ஏற்பாடு திருமணம் செயல்முறை இயல்பாகவே திறனற்ற என்று இருந்தது. பலகையில் குறுக்கே வீணாகி நிறைய நேரம் மற்றும் முயற்சி செயல்முறை அனைத்து நிலைகளிலும் ஏற்பட்டது. இங்கே நாம் முக்கியமான முடிவுகளில் சில:\nஇங்கே ஏற்பாடு திருமணம் செயல்பாட்டில் முக்கிய பிரச்சினைகளாகும்:\n1. பெற்றோர் முற்றிலும் திருமணங்கள் ஏற்பாடு வருகிறது போது தங்கள் குழந்தைகளின் முன்னுரிமைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை கொண்டு பொருத்தப்ப���்டுள்ளது இல்லை. அவர்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் பேசி நிறைய நேரம் செலவிட தங்கள் குழந்தைகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்று வருங்கால போட்டிகளில் கண்டுபிடிக்க.\n2. என்பதால் ஆன்லைன் திருமணத்தின் சுயவிவரங்களுக்கும் பெரும்பாலான பெற்றோரால் உருவாக்கப்படுகின்றன, அவர்கள் தவறாக வழிநடத்தும் மற்றும் ஆச்சரியங்கள் முடிவுகளை வருங்கால மணமகனும், மணமகளும் இடையே நடைபெற்ற உரையாடல் தொலைபேசி மூலம் நடைபெறுகிறது பின்னர் போது, மின்னஞ்சல் அல்லது நேர்முகச் சந்திப்பை.\n3. குழப்பம் நிறைய ஏனெனில் ஜாதகப்படி பொருந்தும் வீணாகிறது வாய்ப்புகளை உள்ளது, இது ஏற்பாடு மணவாழ்வின் அஸ்திவாரம் காரணியாக உள்ளது. ஒரு ஜாதகத்தில் பொருத்தமான செயல்முறை ஜோதிடர் சார்ந்து தெரிகிறது. ஒரு வழக்கில், அதே ஜோதிடர் ஜாதகப்படி வருங்கால மாப்பிள்ளை குடும்ப காலையில் ஒரு பெரிய போட்டியை மற்றும் மணமகள் குடும்பத்தினர் அவரிடம் வழங்கினார் போது பின்னர் நாள் அதே ஜாதகம் நிராகரிக்கப்பட்டது கூறினார்\n4. இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் திருமணத்தின் தளங்களைப் பயன்படுத்தி பார்க்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன் வேண்டாம் ஏனெனில், அவர்கள் தங்கள் சொந்த சுயவிவரங்கள் எப்படி குறிப்பிடப்படுகின்றன மிகவும் சிறிய கவனம் செலுத்த. சுயவிவரங்கள் நிறைய அவர்கள் பெற்றோர்கள் உருவாக்கப்பட்டு இல்லை ஏனெனில் செயலில் பயனர்களால் மறுக்கப்படும் “கவர்ச்சிகரமான”.\n5. எங்கள் ஆய்வில் பல விவரிக்கிறார் மின்னஞ்சல் பரிமாற்றங்கள் பல சுற்று சம்பந்தப்பட்ட சம்பவங்கள், ஆன்லைன் திருமணத்தின் தளங்கள் மூலம் அரட்டை, மற்றும் ஒரு குடும்பத்தில் உள்ள நேர்முகச் சந்திப்பை ஓரிரு ஒன்று மீது ஒரு தேதிகள் தொடர்ந்து அமைப்பு. அவர்கள் உரையாடலில் தாமதமாக காட்டியது புதிய எதிர்பார்ப்புகளை அல்லது தனித்திறன்களை கண்டுபிடிக்கப்பட்டது இந்த முயற்சிகள் மிக வீண் போனது. Survey respondents felt that they had big expectations from these meetings only to be left heartbroken in the end.\nஜோடி Logik வியத்தகு உங்கள் ஆன்ம ஜோடியை கண்டுபிடிப்பதற்கு உங்கள் வாய்ப்புகளை மேம்படுத்த முடியும்\nநீங்கள் திருமணத்தின் தளங்கள் மூலம் ஒரு வருங்கால போட்டியில் கண்டுபிடிக்க போது, செய்தித்தாள் விளம்பரங்கள் அல்லது குடும்பம் மற்றும் நண்பர்கள் மூலம், ��வர்களை பேசி அல்லது அவர்களை சந்திப்பது முன் அவற்றை உங்கள் ஜோடி Logik biodata அனுப்ப. மேலும் அறிய, கீழே படத்தை கிளிக் செய்க\nநீங்கள் இந்த அற்புதமான பதிவுகள் விரும்பக்கூடிய\nஏன் திருமண முக்கியமான உங்கள் Biodata Is\n8 நிரூபிக்கப்பட்ட திருமணத்திற்கு ஒரு kickass துவைக்கும் இயந்திரம் உருவாக்குவது வழிகள்\nஎங்கள் வலைப்பதிவில் குழு சேரவும்\nதிருமணம் சிந்தனையைத் தூண்டும் அறிவிப்புகளைப் பெறவும், காதல் மற்றும் கலாச்சாரம்.\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\nமுந்தைய கட்டுரையில்கண்டதும் காதல் – முதன் முதலாக தோன்றிப் பவர்\nஅடுத்த கட்டுரைவாழ்நாள் முழுவதும் காதல் இருக்க எப்படி\nபாரத் திருமண ஹேக்ஸ் – ஆய்வு மற்றும் செலவு சேமிப்பு தந்திரங்கள் உடன் குறிப்புகள்\n7 ஒரு ஏற்பாடு திருமண மறுப்பு சொல்ல வழிகள்\n3 ஒரு யூத பெண் இருந்து ஏற்பாடு திருமணங்கள் பற்றி ஆயுள் வகுப்புகள்\nசெய்தித்தாள் உள்ள திருமண விளம்பரம் – எழுது மற்றும் வெளியிடு எப்படி விளம்பரங்கள்\nஇந்தியாவில் டேட்டிங் – அழைத்து செல்லும் வழிகள் & குறிப்புகள் நீங்கள் இப்போது ஒரு தேதி உதவ\nபாரத் திருமண ஹேக்ஸ் – ஆய்வு மற்றும் செலவு சேமிப்பு தந்திரங்கள் உடன் குறிப்புகள்\nஇரண்டாவது திருமணம் – அல்டிமேட் கையேடு (போனஸ் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் உடன் + நடவடிக்கை எடுக்க குறிப்புகள்)\nஉடல் ஊனமுற்றோருக்கான திருமண சுயவிவரங்கள் – 5 மாதிரிகள் நீங்கள் இப்போது நகல் முடியுமா\nலவ் மேரேஜ் எதிராக ஏற்பாடு திருமண\nபதிப்புரிமை 2017-2018 ஒப்பனை மேஜிக் தீர்வுகள் பிரைவேட். லிமிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/141578-irudhayapuram-village-is-famous-for-kolapodi.html", "date_download": "2019-01-22T20:38:28Z", "digest": "sha1:MPPMII2RSJHI7BQJERPXY4S6WZJ27RZV", "length": 24781, "nlines": 433, "source_domain": "www.vikatan.com", "title": "விவசாயத்துக்கு லாயக்கில்லாத உவர்மண்... மாற்றுத்திட்டத்தில் கலக்கும் இருதயபுரம்! | Irudhayapuram village is famous for Kolapodi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:56 (06/11/2018)\nவிவசாயத்துக்கு லாயக்கில்லாத உவர்மண்... மாற்றுத்திட்டத்தில் கலக்கும் இருதயபுரம்\nஎந்தப் பண்டிகையானாலும், கொண்டாட்டமானாலும் கலர் கலர் கோலங்களில்தான் தொடங்குகின்றன. பட்டாசுக்குச் சிவகாசியும், பட்டுக்குக் காஞ்சிபுரமும் போல கோலமாவுக்கு இருதயபுரம் ஃபேமஸ். ஒரு கிராமத்தில் பல விதமான சிறுதொழில் இயங்கும். ஆனால், இருதயபுரத்தில் எல்லோருக்கும் ஒரே தொழில்தான். கோலமாவு தயாரிப்பது. இங்கு வீட்டுக்கு ஒரு கம்பெனி. எல்லோருமே முதலாளிகள், எல்லோருமே தொழிலாளிகள். வண்ண வண்ண கோலமாவுகள் எல்லா மாதமுமே விற்பனையானாலும் மார்கழி மாதம் இவர்களுக்கான சீசன். மார்கழி வந்தா எல்லா வீட்டிலுமே சந்தோஷம்தான் என்கிறார்கள் இந்தக் கிராமத்து வாசிகள்.\nவிழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த ‘இருதயபுரம்’ எனும் சிறு கிராமம். இவர்களின் உழைப்பில் உருவாகும் வண்ண கோலமாவுகளுக்கு திருச்சி, சென்னை, கோவை என எல்லா இடங்களிலும் வரவேற்பு உள்ளது. எதற்கும் உதவாத மண் ‘உவர் மண்’ எனக் கூறுவதுண்டு. ஆனால், அதே உவர் மண்ணைக் கொண்டு இவர்கள் செய்யும் கோலமாவுகளின் வண்ணக் கலர்களோ பல. இருதயபுரம் கிராமத்தை சுற்றி ஒரு ரவுண்டு அடித்துக்கொண்டிருந்த போது கோலமாவு உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் அந்த கிராமத்தைச் சேர்ந்த வேளாங்கண்ணிதாஸ் என்பவரிடம் பேசினோம்.\n“எங்கள் கிராமம் உருவானதே இந்தக் கோலமாவு தொழில் வழியாகத்தான். எங்கள் ஊரில் எங்கும் விவசாயம் செய்ய முடியாது. எல்லாமே உவர்மண். தண்ணீர் வசதி கூட அதிகம் இல்லை. அதன் காரணமாகவே இங்கு விவசாயம் என்பது இல்லாமல் போனது.\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\nஎழுபது வருடத்திற்கு முன்பாக ஒருவர் விவசாயம் செய்ய முடியாத இந்த மண்ணைச் சலித்து வண்ணக்கலர்களை கலந்து விற்பனை செய்ய, மக்களும் அதிகம் விரும்பி வாங்கத் துவங்கியுள்ளனர். அது பெரும் லாபகரமான தொழிலாக இருக்க, அவரின் நெருங்கிய உறவினர்கள், அருகில் நிலம் வைத்திருப்பவர்கள், எனப் பலர் குடிபெயரத் துவங்கி இந்தத் தொழிலில் ஈடுபடத் தொடங்கினார்கள். கோலமாவு தயாரிப்பது இப்படிதான் ஊருக்குள் வந்தது” என்றார்.\nதற்போது இந்த ஊரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. எல்லோரும் இதே தொழிலைத்தான் செய்துவருகிறார்கள். வண்ண கோலம��வுகள் அதிகம் விற்பனையாகும் காலம் என்றால் கார்த்திகை, மார்கழி, தை மாதங்கள். தற்போது தீபாவளிக்கும் மக்கள் விரும்பி வாங்குவதால் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே கோலமாவுகளை தயாரித்து வைக்கிறோம் என்கின்றனர் அப்பகுதி மக்கள். விசேஷமான நாள்கள் என்றால் ஒரு வாரம் முன்னதாகவே சுற்றுப்புற இடங்களில் மிதிவண்டியிலும்,.மோட்டார் சைக்கிள்களிலும் சென்று விற்பனை செய்து வருவார்களாம். இது மட்டுமல்ல சென்னை, திருச்சி, மதுரை போன்ற இடங்களுக்கும் இங்கிருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகிறதாம்.\n“நாங்கள் இதைக் கிலோ கணக்கில் எல்லாம் கொடுப்பதில்லை. படி கணக்கில்தான். கால்படி(1/4) கோலமாவை பத்து ரூபாய்க்குக் கொடுப்போம். பக்கத்தில் இருக்கும் சில கிராமங்களில் உள்ள மக்களுக்கு மட்டும் பழைய இரும்பு, தகரம், உடைந்த பிளாஸ்டிக் பொருட்களை வாங்கிக் கொண்டு அவற்றினுடைய மதிப்பிற்கு ஏற்றவாறு வண்ண கோலமாவுகளை அளிப்போம். பின்னர் அவர்களிடம் வாங்கிய பழைய பொருட்களை, பழைய பொருள் வாங்கும் கடைகளில் விற்று ரூபாயாக மாற்றிக் கொள்வோம். இந்தத் தொழில் மூலம் வரும் வருமானத்தை வைத்து எங்கள் குழந்தைகளைப் படிக்க வைத்துக்கொண்டும் எங்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் போதுமானதாக உள்ளது. இந்தக் குடிசை தொழிலில் நாங்கள்தான் முதலாளி, நாங்கள்தான் தொழிலாளி என்பதால் ஒவ்வொருவரும் இதை மனத்திருப்தியுடன் செய்கிறோம்\" என்றார் வேளாங்கண்ணிதாஸ்.\n2019 உலகக் கோப்பை... தோனி தேவையா ஸ்போர்ட்ஸ் விகடன் நவம்பர் ஸ்பெஷல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\n\" ‘நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணுமா'னு கொந்தளிச்சிட்டாங்க நிரோஷா\nசிவகார்த்திகேயனின் பரிசு... விஜய் சேதுபதியின் வாழ்த்து - அசார் கல்யாண சர்ப\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெ\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/10/1883.html", "date_download": "2019-01-22T21:34:55Z", "digest": "sha1:LNNOMD656ZRM2XHRRO2L6NOT2B3E34GH", "length": 4331, "nlines": 121, "source_domain": "www.kalvinews.com", "title": "தமிழக அரசிடம் கோரிக்கை-1883-கல்லூரி பேராசிரியர் நியமனம் தொடர்பாக ~ KALVINEWS - கல்விநியூஸ்", "raw_content": "\nHome » » தமிழக அரசிடம் கோரிக்கை-1883-கல்லூரி பேராசிரியர் நியமனம் தொடர்பாக\nதமிழக அரசிடம் கோரிக்கை-1883-கல்லூரி பேராசிரியர் நியமனம் தொடர்பாக\nதற்பொழுது தமிழக அரசு, அரசு கல்லூரில் உள்ள கெளரவ விரிவுரையாளர்களை பணிநிரந்தரம் செய்ய கொள்கை முடிவாக முடிவு செய்து கெளரவ விரிவுரையாளர்களை நியமிக்கப்பட உள்ளது. TRB Annual planer 2018 ல் 1883 விரிவுரையாளர்கள் அரசு கல்லூரிகளில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டது. தற்பொழுது வரை எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. SLET, NET & PhD முடித்த திறமையான பல ஆயிரம்பேர் கடந்த ஆறு ஆண்டுகளாக TRB யை எதிர் நோக்கி உள்ளனர். எனவே அனைவருக்கும் பொதுவான ஒரு TRB வேண்டும் என்பதே அனைத்து கல்வியாளர்களின் வேண்டுகோள்.எனவே தமிழக முதல்வர் மாண்புமிகு திரு EPS அவர்கள் இதில் அனைவரின் நலத்தையும் கருத்தில் கொண்டு ஒரு நல்ல வாய்ப்பினை அனைவருக்கும் ஏற்படுத்தி மக்களுக்கான அம்மா அரசு என்பதை நிரூபிப்பார் என நம்பிக்கை வைத்துள்ளோம். Arts and Sciences Association for all District...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/10/blog-post_354.html", "date_download": "2019-01-22T21:27:06Z", "digest": "sha1:XRCPAAVW3W5T765CNSPE66SUUBG2THSF", "length": 4657, "nlines": 123, "source_domain": "www.kalvinews.com", "title": "பள்ளி மாணவிகளுக்கு கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ பயிற்சி வழங்க தமிழக அரசு முடிவு …! ~ KALVINEWS - கல்விநியூஸ்", "raw_content": "\nHome » » பள்ளி மாணவிகளுக்கு கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ பயிற்சி வழங்க தமிழக அரசு முடிவு …\nபள்ளி மாணவிகளுக்கு கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ பயிற்சி வழங்க தமிழக அரசு முடிவு …\nதமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே உள்ளிட்ட தற்காப்புப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது .தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஇதை தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில்,அரசுப் பள்ளி மாணவிகள் தற்காப்புக்காக கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ பயிற்சி வழங்கப்பட உள்ளது .சுமார் 5,711 உயர்நிலை பள்ளிகளை சேர்ந்த மாணவிகளுக்கு அக்டோபர் 22 ஆம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்படவுள்ளது . தற்காப்பு கலை பயிற்சிகள் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை, சுய பாதுகாப்பிற்கு ஏற்புடையதாக அமையும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2011/12/blog-post_27.html", "date_download": "2019-01-22T20:41:38Z", "digest": "sha1:3XB2XRRESVPRXUKXMOTC4JFUP3VWVY3D", "length": 13674, "nlines": 168, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: சோவியத் யூனியன் - திட்டமிட்ட படுகொலை", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nசோவியத் யூனியன் - திட்டமிட்ட படுகொலை\nடிசம்பர் என்றால் நம் நினைவுகளில் பல விஷயங்கள் எட்டிப் பார்க்கும். அதில் நல்லவையும் இருக்கலாம் கெட்டவையும் இருக்கலாம்.\nஆனால் உலக அளவில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு டிசம்பரில் நடந்தது. அதன் பாதிப்பில் இருந்து உலகம் இன்னும் முழுதுமாக வெளிவரவில்லை.\n12.12.1991 . இந்த நாளில்தான் பலரின் உயிர் தியாகத்தால் , பலரின் முயற்சியால் உருவான லட்சிய நாடான ��ோவியத் யூனியன் தன் மூச்சை நிறுத்தி கொண்டது.\nஒரு பொய்யை திரும்ப திரும்ப கூறினால் அது உண்மையாகி விடும் என்ற தத்துவத்தின் அடிப்படையில், சோவியத் யூனியன் வீழ்ச்சி குறைத்து தவறான கருத்துகளே இன்று மக்கள் மனதில் இருக்கின்றன.\nகம்யூனிச கொடுங்கோலாட்சி பிடிக்காமல் , மக்கள் புரட்சி செய்து ஆட்சி மாற்றம் ஏற்படுத்தினார்கள் என நினைக்கிறோம். இது தவ்று.\nசோவியத் யூனியனில் நீடிக்க விரும்புகிறீர்களா அல்லது பிரிந்து செல்ல விரும்பிகிறீர்களாக என்ற கருத்து கணிப்பில் , பெரும்பாலான மக்கள் ( 76 சதவிகிதத்தினர் ) சோவியத் யூனியனில் நீடிப்பதையே விரும்பினார்கள். ஆனால் சில ஆட்சி மாற்றங்கள் , பொருளாதார மாற்றங்களை விரும்பினார்கள். கடும் பொருளாதார நெருக்கடி, உணவு பஞ்சம் , நிர்வாக குளறுபடிகள் நிலவியபோதும் பிரிந்து செல்வதற்கு எதிராக அவர்கள் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.\nஆனாலும் பிரிவினைக்கான போராட்டங்களும் ஆங்காங்கு நடந்தன. சில குடியரசுகள் பிரிவதாக அறிவித்தன. இந்த நிலையில், அதிகார பகிர்வுக்கு வழி செய்யும் ஒப்பந்தம் கை எழுத்தாக இருந்தது. இதன் படி, மிக சொற்பமான அதிகாரங்கள் மட்டுமே கொண்ட சோவியத் தலைமையின் கீழ் அதிக அதிகாரங்கள் கொண்ட குடிய்ரசுகள் , ஒரே நாடாக நீடிக்கும்.\nஆனால் மக்கள் கருத்தை பற்றி கவலைப்படாமல், மூன்றே மனிதர்கள் ( ரஷ்ய அதிபர் எல்ட்சின் , யுக்ரேன் அதிபர், பெலோரஸ் அதிபர் ) தன்னிச்சையாக முடிவெடுத்து, ஒரு கையெழுத்து போட்டு , சோவியத் யூனியனை முடித்து வைத்தனர். சோவியத் யூனியம் அதிபராக இருந்த கார்ப்பசேவ் கையாலாகாத நிலையில் இதை பார்த்து கொண்டு இருந்தார்.\nஇதற்கு பின்னணியில் பல காரணங்கள் இருந்தன.\nசோவியத் யூனியனை ஒழித்து கட்ட வேண்டுமென பல ஆண்டுகளாகவே வெளி நாடுகள் சதி செய்து வந்தன\nசெயற்கையான உணவு பஞ்சம் ஏற்படுத்தப்பட்டது.\nகம்யூனிஸ்ட் கட்சியின் கண்காணிப்பில் இருந்த ஊடக துறை கை மாறி சென்றது. எனவே அரசுக்கு ஆதரவான செய்திகள் மக்களிடம் போய் சேரவில்லை\nஅப்படி என்றால் இந்த மூவர் செய்த சதிக்கு எதிராக பெரும் எதிர்ப்பு ஏன் ஏற்படவில்லை\n1991ல் கோர்ப்பசேவ் ஆட்சியை கவிழ்க்க ஒரு முயற்சி நடந்தது. அந்த ஆட்சி கவிழ்ப்பு தோல்வியில் முடிந்ததும், உடனடியாக சோவியத் ஆதரவாளர்கள் பதவி நீக்கம் செய்யப்படனர், சிலர் கைது செய்யப்பட்டனர். என்வே ஆதரவாளர்கள் குரல் அமுக்கப்பட்டு விட்டது.\nஅப்ப்டி இருந்தும் , பிரிவினைக்கு பெரும்பாலானோர் ஆதரவளிக்கவில்லை. எனவே காமன்வெல்த் ஆஃப் இண்டிபெண்டட் ஸ்டேட்ஸ் என்ற கூட்டமைப்பின் கீழ் நாம் ஒன்றாகவே இருப்போம் என சொல்லி ஏமாற்றினார்கள்.\nசோவியத் யூனியன் என்ற அமைப்பு தொடர்ந்து இருந்தால், தற்காலிக சோதனைகளில் இருந்து மீண்டு என்று வலிமை பெற்ற நாடாக இருந்திருக்கும் என்றே அங்கு தற்போது நினைக்கிறார்கள்\nசோவியத் யூனியனின் மறைவு என்பது இயற்கையாக நிகழ்ந்தது அன்று. சில சுய நலவாதிகள் செய்த படுகொலை என்பதே அங்கு தற்போது நிலவும் கருத்து.\nLabels: அரசியல், சோவியத் யூனியன்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\n- பொறுக்கி மொழியில் ...\nயாரிடம் இருந்து எழுத்தை திருடுகிறேன் \nசோவியத் யூனியன் - திட்டமிட்ட படுகொலை\nசசிகலா நீக்கம் - சோ பேட்டி\nரஜினிக்கு இளையராஜா கொடுத்த அட்வைஸ்- கவிதைக்கு பொய்...\nசில இலக்கியவாதிகளும் , சில பழ மொழிகளும்\nபின் நவீனத்துவ பிதாமகனுக்கு பீர் அபிஷேகம்- அர்ச்சன...\nகூறுகெட்ட கவிஞர்களின் குணக்கேடு - விபச்சார \"வேலைக...\nஅல்ட்டிமேட் ரைட்டரின் எக்ஸைல் - பின் நவீனத்துவ ரகள...\nசீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நிற்குமா\nதர்க்கா, இறை நேசர்கள் , மகான்களுக்கு சக்தி உண்டா\nசாருவின் எக்ஸைல் வெளியீட்டு விழா சுவாரஸ்யங்கள்\nஎக்சைல் நாவல் இண்டர்னேஷனல் ஸ்டாண்டர்ட்- சாரு புத்த...\nஎல்லை காந்தியை கைவிட்ட மகாத்மா காந்தி - மற்க்கப்பட...\nவாழ்த்துகள், வாழ்த்துக்கள்- எது சரி\nஆன்மீக உணர்வுக்கு அறிவியல் விளக்கம் தேவையா\nஉயிர் தோற்றம் - இஸ்லாமிய பார்வையும், பரிணாம கொள்கை...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/agriculture/1394-cauvery-delta-boils-over-shell-gas-project.html", "date_download": "2019-01-22T21:55:54Z", "digest": "sha1:6ANZLJ4Q4E7FOQLES7LHYEAMHEUFBC4L", "length": 5868, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காவிரி டெல்டா மாவட்டங்களில் பாறை எரிவாயு எடுக்கும் வழக்கு ஒத்திவைப்பு | cauvery-delta-boils-over-shell-gas-project", "raw_content": "\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் பாறை எரிவாயு எடுக்கும் வழக்கு ஒத்திவைப்பு\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்களில் பாறை எரிவாயு எடுப்பதற்கு எதிரான வழக்கு 2 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசு நிறுவனம‌ன ஓ.என்.ஜி.சி, காவிரி டெல்டா மாவட்டங்களில் பாறை எரிவாயு எடுக்க திட்டமிட்டதை எதிர்த்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜோதிமணி, தொழில்நுட்ப வல்லுநர் நாகேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, ஓ.என்.ஜி.சி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மற்ற எதிர் மனுதாரர்களான தமிழக அரசு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பதில் மனு தாக்கல் செய்யவில்லை.\nஇதையடுத்து, 2 வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு மார்ச் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nஇன்றைய தினம் - 22/01/2019\nசர்வதேச செய்திகள் - 21/01/2019\nபுதிய விடியல் - 21/21/2019\nகிச்சன் கேபினட் - 22/01/2019\nநேர்படப் பேசு - 22/01/2019\nகிச்சன் கேபினட் - 21/01/2019\nநேர்படப் பேசு - 21/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/kitchen-cabinet/21772-kitchen-cabinet-01-08-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-01-22T21:26:22Z", "digest": "sha1:OPGQDCNYGP4NWDKVK67CE7ONX3COSPVH", "length": 3780, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிச்சன் கேபினட் - 01/08/2018 | Kitchen Cabinet - 01/08/2018", "raw_content": "\nகிச்சன் கேபினட் - 01/08/2018\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nஇன்றைய தினம் - 22/01/2019\nசர்வதேச செய்திகள் - 21/01/2019\nபுதிய விடியல் - 21/21/2019\nகிச்சன் கேபினட் - 22/01/2019\nநேர்படப் பேசு - 22/01/2019\nகிச்சன் கேபினட் - 21/01/2019\nநேர்படப் பேசு - 21/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/53469.html", "date_download": "2019-01-22T21:17:42Z", "digest": "sha1:X4XHYS5LIV2XQHHYYEAUPB33OMEGZVK3", "length": 22886, "nlines": 419, "source_domain": "cinema.vikatan.com", "title": "கத்துக்குட்டி படம் எப்படி? | kathukkutty Tamil Movie Review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:34 (09/10/2015)\nமீத்தேன்வாயு எடுப்பதன் மூலம் விளைநிலங்கள் பாழாவதோடு மண்வளம் முற்றிலும் மரித்துப்போய்விடும் என்கிற அதிர்ச்சியூட்டும் உண்மையை மையமாகக் கொண்டு அரசியல் நையாண்டிகளையும் கலந்து எடுக்கப்பட்டிருக்கும் படம் கத்துக்குட்டி. மீத்தேன் திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிட்டிருக்கும் தஞ்சாவூரையே கதைக்களமாக வைத்துக்கொண்டு அதற்கு எதிரான படத்தை எடுத்திருக்கிறார்கள்.\nநாயகனாக நடித்திருக்கும் நரேனும் அவருடைய நண்பராகப் படம் முழுக்க வருகிற சூரியும் எந்நேரமும் மதுக்குடித்துக்கொண்டு ஊருக்குள் வம்பிழுத்துக்கொண்டு திரிகிறார்கள். நரேன் இழுக்கும் பெரும்பாலான வம்புகள், குடும்பநலன் மற்றும் மக்கள்நலன் கருதியே இருக்கிறது. நரேனின்அ��்பா அரசியல்வாதி என்பதால் சட்டமன்றத்தேர்தலில் அவருக்குக் கிடைக்கவேண்டிய சட்டமன்றவேட்பாளர் பொறுப்பு நரேனுக்கு வந்து சேருகிறது. அதன்பின்னர் படம் முழுக்க அரசியல் வாடை. அரசியல்வாதிகளின் முழுமையான பரிமாணத்தைக் காட்ட முயன்றிருக்கிறார்கள். நாயகன் நரேன், உருவத்தில் தஞ்சை மண்ணுக்குரியவராக இருந்தாலும் பேசும்போது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. சூரி மண்ணின் மைந்தர் வேடத்துக்கு அச்சுஅசலாகப் பொருந்திப்போகிறார். எல்லாக்காட்சிகளிலும் இருவரும் சேர்ந்தே வருகிறார்கள். சில இடங்களில் சிரிக்கவைக்கிறார்கள்.\nநாயகியாக நடித்திருக்கும் சிருஷ்டாங்கே, தமிழ்த்திரைப்படங்களில் காணக்கிடைக்காத சமுகப்பொறுப்புள்ள நாயகியாக இருக்கிறார். ஒருவரை விரட்டுவதுகூட வலிக்காமல் விரட்டவேண்டும் என்று நினைக்கிற மென்மையான மனதுக்குச் சொந்க்காரியான அவர், சுற்றுச்சூழலையும் மண்ணையும் மற்றும் பல உயிர்களையும் பாதுகாக்கவேண்டிய இடங்களில் வன்மையானவராகி கவர்கிறார். நரேனின் அப்பாவாகவும் அப்பாவிஅரசியல்வாதியாகவும் நடித்திருக்கிற பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் வேடத்துக்குப் பொருந்தியிருக்கிறார். நாயகியின் அப்பா ராஜா, மண்ணைநேசிக்கிற விவசாயிகளின் பிரதிநிதியாகவே வாழ்ந்திருக்கிறார். ஆளுங்கட்சி மாவட்டச்செயலாளராக நடித்திருக்கும் ஞானவேல், சமகால அரசியல்வாதிகளைப் பிரதியெடுத்தது போல் இருக்கிறார்.\nஉயரியபொறுப்பில் இருப்பவர் என்பதை மறந்து அவர் ஆடும்ஆட்டங்கள் அரசியல்வாதிகளின் இன்னொருபக்கத்தைக் காட்டுவதாக இருக்கிறது. கடைசியில் அவர் செய்யும் செயல் நம்பிக்கைத்துரோகம் என்றாலும் பாராட்டுக்குரியது. ரெங்குபாட்டி, சித்தன்மோகன், தேவிப்பிரியா உட்பட படத்தில் வருகிற சின்னச்சின்ன வேடங்களுக்கும் பொருத்தமான நடிகர்களைத் தேர்வுசெய்திருக்கிறார்கள். ரெங்குபாட்டி பேசும் வசனங்களில் தற்போதைய அரசாங்கத்தைச் சாடியிருக்கிறார்கள்.\nதஞ்சை மண்ணின் வளத்தையும் மீத்தேன் திட்டம் வந்தால் என்னநடக்கும் என்பதைக் காட்சிப்படுத்திப் பதறவைக்கிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ்ஸ்ரீராம். பச்சைப்பசேல் என்றிருக்கும் வயல்வெளிகள், குருவிகள் உட்பட பல்வேறு பறவையினங்கள், புழு, பூச்சிகள் உள்ளிட்ட ஒட்டுமொத்தமண்ணையும் சூழலுக்கேற்ப காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளரைப் பாராட்டலாம். அருள்தேவ் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. பின்னணிஇசையும் தேவைக்கேற்ப இருக்கிறது. சமகாலத்தில் நடக்கும் கொடுமையை வெளிப்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்று படமெடுத்திருக்கிறார் இயக்குநர் சரவணன். கருத்துக்குட்டி.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n\" ‘நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணுமா'னு கொந்தளிச்சிட்டாங்க நிரோஷா\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெ\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\nசிவகார்த்திகேயனின் பரிசு... விஜய் சேதுபதியின் வாழ்த்து - அசார் கல்யாண சர்ப\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/anushka-sharma-warns-virat-kohli-not-to-shave-off-his-beard/", "date_download": "2019-01-22T20:30:06Z", "digest": "sha1:77V6UUFAFF4CYBWSQXWUTYGYUVHVI25V", "length": 12238, "nlines": 113, "source_domain": "www.cinemapettai.com", "title": "’தாடில கையை வச்ச மவனே பாடி ஆயிடுவ’: கோலியை திட்டிய அனுஷ்கா! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\n’தாடில கையை வச்ச மவனே பாடி ஆயிடுவ’: கோலியை திட்டிய அனுஷ்கா\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\nகிறிஸ்மஸ் படங்கள்.. முதல் வாரம் வசூல் வேட்டை நடத்திய ஹீரோக்கள்\nசென்னையில் பிரபல திரையரங்கில் அதிக மக்கள் பார்த்த முதல் 10 படங்கள்.\n’தாடில கையை வச்ச மவனே பாடி ஆயிடுவ’: கோலியை திட்டிய அனுஷ்கா\nஇந்திய கேப்டன் விராட் கோலி, தாடியை எடுக்க கூடாது என அவரது காதலி அனுஷ்கா சர்மா, செல்லமாக உத்தரவிட்டுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. நெருக்கடி காரணமாக தோனி பொறுப்பில் இருந்து விலகிய பின் டெஸ்ட், ஒருநாள், டி-20 என எல்லாவிதமான கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்ட இவர், அனைத்திலும் கொடிகட்டி பறக்கிறார்.\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட தோள்பட்டை காயம் காரணமாக ஓய்வில் இருந்த இவர், தற்போது முழுமையாக குணமாகி, ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறார். இவருக்கும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு உள்ள காதல் கதை நாட்டுக்கே தெரியும்.\nஐபிஎல் தொடரில் பங்கேற்று வரும் குஜராத் அணியின் நட்சத்திர வீரர் ரவிந்திர ஜடேஜா, தாடியை ஷேவ் செய்து புது ஸ்டைலை உருவாக்கினார். அதை பின்பற்றி, மும்பை அணியின் ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா, ஆகியோர் தங்களது தாடியை ஷேவ் செய்தனர். இதை பார்த்த கோலி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,’ சாரி பாய்ஸ், தாடியை எடுக்க நான் தயாராக இல்லை என போட்டோவுடன் பதிவிட்டிருந்தார்.\nஇதற்கு பதில் அளித்துள்ள அவரது காதலி அனுஷ்கா,’ நீ எடுக்கவும் கூடாது. அது உன்னால் முடியாது என பதிவிட்டிருந்தார்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\nகிறிஸ்மஸ் படங்கள்.. முதல் வாரம் வசூல் வேட்டை நடத்திய ஹீரோக்கள்\nசென்னையில் பிரபல திரையரங்க��ல் அதிக மக்கள் பார்த்த முதல் 10 படங்கள்.\nRelated Topics:அனுஷ்கா ஷர்மா, சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், விராத் கோலி\nபைக் பிரியர்களை வெகுவாக கவர்ந்த கேடிஎம் 125cc.\nஇந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பைக் மாடல்களுக்கு ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது இதில் இந்தியாவில் கேடிஎம் ட்யூக் வரிசை...\nஇளையராஜா பாடியுள்ள மாரியின் அனந்தி பாடல் வீடியோ – மாரி 2 .\nவைரலாகுது ஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘Very Very Bad’ பாடல் வீடியோ – இது Anti – Indians க்கு சமர்ப்பணம்.\nஜிப்ஸி ராஜு முருகன் பத்திரிகையாளராக இருந்து இயக்குனர் ஆனவர். குக்கூ, ஜோக்கர் என இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இவரின் அடுத்த படத்தை...\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஅசுரன் படத்தில் தனுஷ் நாயகி தனுஷ் வரிசையாக ஹிட் படமாக குடுத்து கொண்டிருக்கும் தனுஷ் அடுத்த பெரிய படத்தில் நடிக்கிறார். தனுஷ்...\nவயலின் இசை பின்னணியில், சிம்பு குரலில், காதல் தோல்வியில் கஞ்சா புகைக்கும் பரத்தின் “பிஞ்சுல பிஞ்சுல” : சிம்பா வீடியோ பாடல் .\nசிம்பா சிம்பா, நம் தமிழ் சினிமா அதிகம் தொடாத ஜானர். டோப் புகைப்பது. அதனை வைத்து டார்க் காமெடி ஜானரில் படம்...\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2015/11/", "date_download": "2019-01-22T20:54:40Z", "digest": "sha1:SX4NEXL33WAIEMPXX2J5ILTKLANTNTFP", "length": 25027, "nlines": 332, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : 11/1/15", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுதன், 25 நவம்பர், 2015\nவைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெருமாளே\nவலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமையான வெய்யிலை தாக்குப் பிடிக்கும் நம்மை சில நாள் மழை சின்னாபின்னமாக்கி விட்டது. நாளிதழ்கள் தொலைக்காட்சி மட்டுமல்லாது சமூக வலை தலைகளிலும் மழை இன்னமும் கதாநாயகனாய் (வில்லனாய்) வலம் வந்து கொண்டிருக்கிறது. நான் அறிந்து இப்போதுதான் சென்னை அதிக அளவு மழையால் பாதிக்கப் பட்டிருக்கிறது அடுத்த பதிவில் இதைப் பற்றி எழுத இருக்கிறேன்.\nமழையினால் கிராம மக்கள் நகர மக்கள் என்ற வித்தியாசமின்றி பாதிக்கப் பட்டாலும் நீண்ட கால பாதிப்பு கிராம மக்களுக்கே. குறிப்பாக மழை வந்தாலும் வராவிட்டாலும் அதிக அளவில்பாதிப்படைவது விவசாயிகளே. இந்த பாதிப்புகள் வைரமுத்துவின் விதைசோளம் என்ற மழை பற்றிய கவிதையை எனக்கு நினவுபடுத்தியது . அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்தக் கவிதை இடம் பெற்ற கவிதை தொகுப்பு நூலின் தலைப்பு பெய்யெனப் பெய்யும் மழை\nஒத்த ஏறு நான் உழுக\nஎவனப் போய் நான் கேட்பேன்.\nமுந்தா நாள் வந்த மழை\nமூட்டையைப் போய் நான் பிரிக்க\nமுந்தைய தானே புயல் கடலூர் பகுதியை புரட்டிப் போட்டது அப்போது நான் எழுதிய கவிதை நேரம் கிடைக்கும்போது படிச்சுப்பாருங்க\n உன்னோட தாக்கம் இன்னும் தீரலையே\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 9:07 21 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், கவிதை, சமூகம், புனைவுகள், வைரமுத்து\nஞாயிறு, 1 நவம்பர், 2015\n\"வெறுங்கை என்பது மூடத் தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\"\nபட்டிமன்றங்களிலு��் சொற்பொழிவுகளிலும் தன்னம்பிக்கை கட்டுரைகளும் இந்தக் கவிதை வரிகளை மேற்கோளாக சொல்வதை கேட்டிருப்பீர்கள் தன்னம்பிக்கையின் உச்சம் தொடும் இந்த வைர வரிகளுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா கவிஞாயிறு தாராபாரதிதான் அந்த அற்புதக் கவிஞர்\nஇவரது கவிதைகள் நம்முள் மறைந்து கிடக்கும் தமிழுணர்வையும் சமூக உணர்வையும் தட்டி எழுப்பும் வல்லமை பெற்றவை.\nபுதுக்கவிதை கோலோச்சும் காலத்திலும் இவரது கவிதைகள் மரபுக் கவிதைகள் கேட்போர் அனைவரையும் கவர்ந்தன. அடுக்கடுக்கான சந்தங்கள் பொருட்செறிவோடு பின்னப் பட்டிருப்பது இவரது கவிதைகளின் பலநாகத் திகழ்கிறது. கவிதைகளை விரும்பாதவர்களையும் இவரது பாடல்கள் ஈர்க்கும் என்றல் அது மிகை ஆகாது .\nதமிழாசிரியராகப் பணியற்றிய தாரா பாரதி இன்று நம்மிடையே இல்லை. 2000ம் ஆண்டு வரை வாழ்ந்த இவரது கவிதை நூல்கள் நாட்டுடைமை யாக்கப் பட்டுள்ளன\nஏற்கனவே இவரது இரண்டு கவிதைகளை பகிர்ந்திருக்கிறேன்.\nஇதோ இதையும் படித்து பாருங்கள் நான் சொன்னதை ஏற்றுக் கொள்வீர்கள்\nவீண்புகழ் பேசும் வள நாடு\nவீதியின் நடுவில் மதுக் கடைகள்\nஇந்திய நாடு சொந்த நிலம்\nபொம்மைகள் தானா பொது மக்கள்\nஅகற்றப் போவது யார் கைகள்\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்...\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 8:27 22 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல், அனுபவம், கவிதைகள், சமூகம், தாராபாரதி கவிதைகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nவைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெரு...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nமீண்டும் ராயல்டி தொடர்பாக இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. தன் பாடலை அனும்தி பெ...\nமின்சார ரயிலுக்கு காத்திருக்கும் நேரத்தில் ரயில் நிலையத்தில் உள்ள புத்தகக் கடைக்கு முன் நின்று தொங்க விடப்பட்டிருக்கும் தலைப்பு செய்...\nசச்சின் பிரிவுபசாரமும் பாரத ரத்னாவும்\nசச்சினின் 200 வது டெஸ்ட் போட்டி,சச்சின் தன் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஒய்வு பெறப் போகிறார். . மும்பை வான்கடே ஸ்டேடியம் அதிர...\nதிசை அறிய மொபைல் மென்பொருள்\nஉங்களுக்கு எப்போதாவது எதாவது ஒரு இடத்தில் கிழக்கு எது மேற்கு எது வடக்கு எது தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்\nகுழந்தைகளின் மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது இரண்டு மாறான உதாரணங்கள் பார்ப்போம். முதலில் இந்த ஓவியத்தை யார் வ...\nநான் முதன் முதலில் எழுதிய திருமண வாழ்த்துக்கவிதை ஆசிரியையாகப் பணியாற்றும் திருமதி பூமா பிப்ரவரி 3 அன்று திருமண நாள் என்பதை முக நூல் எனக்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnelection.in/perambur-constituency-m-l-a-poll-results/", "date_download": "2019-01-22T20:52:12Z", "digest": "sha1:3TGNJIRLWP6TYW3JCO27HZ6TPN7WAGT3", "length": 11403, "nlines": 194, "source_domain": "tnelection.in", "title": "Perambur Constituency M.L.A. Poll Results", "raw_content": "\nமாவட்டம் தொகுதி பெயர் வேட்ப்பாளர் பெயர் சின்னம் கட்சியின் பெயர் வாக்குகள்\nசென்னை பெரம்பூர் வெற்றிவேல் இரட்டை இலை அஇஅதிமுக அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\nசென்னை பெரம்பூர் மல்லிகா தெரு விளக்கு ஆஇஉடெபிபா ஆல் இந்தியா உமன் டெமொக்ரடிக் பிரிடம் பார்ட்டி\nசென்னை பெரம்பூர் பிரகாஷ் தாமரை பாஜக பாரதிய ஜனதா கட்சி\nசென்னை பெரம்பூர் ராஜ் யானை பசக பஹுஜன் சமாஜ் கட்சி\nசென்னை பெரம்பூர் சௌந்தரராஜன் சுத்தியும் அரிவாளும் நட்சத்திரமும் இககமா மார்க்ஸிஸ்ட் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி\nசென்னை பெரம்பூர் தனபாலன் உதயசூரியன் திமுக திராவிட முன்னேற்றக் கழகம்\nசென்னை பெரம்பூர் ஜெயராஜ் சுயேட்சை சுயேட்சை\nசென்னை பெரம்பூர் காமராஜ் சுயேட்சை சுயேட்சை\nசென்னை பெரம்பூர் கார்திக்கேயன் சுயேட்சை சுயேட்சை\nசென்னை பெரம்பூர் கோதண்டம் சுயேட்சை சுயேட்சை\nசென்னை பெரம்பூர் குமரன் சுயேட்சை சுயேட்சை\nசென்னை பெரம்பூர் மணிகண்டன் சுயேட்சை சுயேட்சை\nசென்னை பெரம்பூர் மணிவண்ணன் சுயேட்சை சுயேட்சை\nசென்னை பெரம்பூர் முகம்மது யூசுஃப் சுயேட்சை சுயேட்சை\nசென்னை பெரம்பூர் மோகன் சுயேட்சை சுயேட்சை\nசென்னை பெரம்பூர் நாரயணசாமி சுயேட்சை சுயேட்சை\nசென்னை பெரம்பூர் நரேந்திர குமார் சுயேட்சை சுயேட்சை\nசென்னை பெரம்பூர் பார்த்தீபன் சுயேட்சை சுயேட்சை\nசென்னை பெரம்பூர் பிரவீன் குமார் சுயேட்சை சுயேட்சை\nசென்னை பெரம்பூர் ராஜா சுயேட்சை சுயேட்சை\nசென்னை பெரம்பூர் சரவண பெருமாள் சுயேட்சை சுயேட்சை\nசென்னை பெரம்பூர் சரவணன் சுயேட்சை சுயேட்சை\nசென்னை பெரம்பூர் சிவராஜலிங்கம் சுயேட்சை சுயேட்சை\nசென்னை பெரம்பூர் சுப்ரமணி சுயேட்சை சுயேட்சை\nசென்னை பெரம்பூர் சுந்தரராமன் சுயேட்சை சுயேட்சை\nசென்னை பெரம்பூர் சுசித்ரா சுயேட்சை சுயேட்சை\nசென்னை பெரம்பூர் விஜி சுயேட்சை சுயேட்சை\nசென்னை பெரம்பூர் வசந்தகுமாரி வீடு லோகசக லோக் ஜன் சக்தி கட்சி\nசென்னை பெரம்பூர் மகேந்திரன் தொலைபேசி மஆக மக்களாட்சி கட்சி\nசென்னை பெரம்பூர் வெற்றி தமிழன் மெழுகுவர்த்தி நாதக நாம் தமிழர் கட்சி\nசென்னை பெரம்பூர் வெங்கடேஷ் பெருமாள் மாம்பழம் பாமக பாட்டாளி மக்கள் கட்சி\nசென்னை பெரம்பூர் வெங்கடேசன் வில் அம்பு சிசே சிவ்சேனா\nசென்னை பெரம்பூர் சுரேஷ் பிரஷ்ஷர் குக்கர் இமாக இளைஞர் மாணாக்கர் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/blog_calendar/?year=2018&month=01&modid=220", "date_download": "2019-01-22T21:21:20Z", "digest": "sha1:GUBXRRGKQXGISLDY6BSWCLNTEWWWYQDC", "length": 8642, "nlines": 101, "source_domain": "viduthalai.in", "title": "Viduthalai- விடுதலை", "raw_content": "\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வற���மை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nபுதன், 23 ஜனவரி 2019\nபுதன், 31 ஜனவரி 2018\n31-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசெவ்வாய், 30 ஜனவரி 2018\n30-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nதிங்கள், 29 ஜனவரி 2018\n29-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nஞாயிறு, 28 ஜனவரி 2018\n28-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசனி, 27 ஜனவரி 2018\n27-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவெள்ளி, 26 ஜனவரி 2018\n26-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவியாழன், 25 ஜனவரி 2018\n25-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nபுதன், 24 ஜனவரி 2018\n24-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசெவ்வாய், 23 ஜனவரி 2018\n23-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nதிங்கள், 22 ஜனவரி 2018\n22-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nஞாயிறு, 21 ஜனவரி 2018\n21-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசனி, 20 ஜனவரி 2018\n20-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவெள்ளி, 19 ஜனவரி 2018\n19-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவியாழன், 18 ஜனவரி 2018\n18-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nபுதன், 17 ஜனவரி 2018\n17-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசெவ்வாய், 16 ஜனவரி 2018\n16-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசனி, 13 ஜனவரி 2018\n13-01-2018 விடுதலை ���ாளிதழ் பக்கம் 1\nவெள்ளி, 12 ஜனவரி 2018\n12-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவியாழன், 11 ஜனவரி 2018\n11-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nபுதன், 10 ஜனவரி 2018\n10-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசெவ்வாய், 09 ஜனவரி 2018\n09-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\n09-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 4\nதிங்கள், 08 ஜனவரி 2018\n08-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nஞாயிறு, 07 ஜனவரி 2018\n07-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசனி, 06 ஜனவரி 2018\n06-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவெள்ளி, 05 ஜனவரி 2018\n05-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nவியாழன், 04 ஜனவரி 2018\n04-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nபுதன், 03 ஜனவரி 2018\n03-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nசெவ்வாய், 02 ஜனவரி 2018\n02-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\nதிங்கள், 01 ஜனவரி 2018\n01-01-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/35-india-news/157234-2018-02-12-10-37-48.html", "date_download": "2019-01-22T21:20:30Z", "digest": "sha1:NWO3NRDMY6TIHKXWRBIRQWVFGBDDM4QL", "length": 24352, "nlines": 71, "source_domain": "viduthalai.in", "title": "‘‘இந்தியாவில் மக்களாட்சி அல்ல; அதானி ஆட்சிதான் நடக்கிறது!''", "raw_content": "\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையி��் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nபுதன், 23 ஜனவரி 2019\n‘‘இந்தியாவில் மக்களாட்சி அல்ல; அதானி ஆட்சிதான் நடக்கிறது\nதிங்கள், 12 பிப்ரவரி 2018 16:06\nஅதானியின் சுரங்க திட்டத்தை எதிர்த்த ஊடகவியலாளர் அமுருதா சிலீக்கு விசா வழங்க மறுத்த இந்தியா\nஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி ஊடகவியலாளருக்கு இந்தியா விசா வழங்க மறுத்துவிட்டது. இதனை அடுத்து அவர் பிரபல ஆஸ்திரேலிய ஊடகமான ஏபிசி.யில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்:\nசுயலாபத்தைவிரும்பும்சிலர் தங்களது கருத்துகளை தங்களுக்குத் தேவையானவைகளாவே வெளியில் கூறிக் கொள்வார்கள். அவர்களது கருத்துகள் குழந்தைத்தனமாகவும், தேவையற்றதாகவும் இருந்தபோதிலும், அவர்கள் இருக்கும் இடம் கருதி பலர் அவருக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இந்தியாவில் இது நடக்கிறது. நான் பிறந்த இந்தியாவில் இவ்வாறு நடப்பது எனக்கு மிகவும் பெருமை() சேர்க்கும் ஒன்றாக உள்ளது.\nதற்போது மிகவும் இக்கட்டான சூழலில் உள்ள மக்களாட்சி நாடாக இந்தியா உள் ளது. இதை பிரபல வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குகா கோடிட்டுக் காட்டியுள்ளார். அதாவது காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட பிறகு மீண்டும் ஒரு காலனி ஆதிக்கச்சூழலில் சிக்கியுள்ளோம் என்ற பொருள் பட அவர் கூறியுள்ளார்.\nஅரசியல் எழுத்தாளரான சுனில் ககலானி கூறும்போது, ‘‘இந்தியா தற்போது குடியரசு என்பதை பரிசோதிக்கும் மிகப்பெரிய களமாக உள்ளது. அமெரிக்க மற்றும் பிரெஞ்சு புரட்சிகள் நடந்துகொண்டிருந்த போது இந்தியாவில் அதன் நிழல்கூட படவில்லை'' என்று கூறுகிறார்.\nஆனால் விடுதலைக்குப் பிறகு அங்கு ‘ரெடிமேட் குழந்தையாக' மக்களாட்சி மலர்ந்தது. இந்த மக்களாட்சி அதிகாரம் இந்தியாவின் அனைத்து மூலை முடுக் குகளிலும் பரவிட்டது. இன்றும் அது தொடர்கிறது. இந்தியா மக்களாட்சியின் மிகப்பெரிய பெருவெளி (பிரபஞ்சம்) ஆகும். இங்கே அனைவருக்கும் சமமான உரிமையை அதன் அரசமைப்புச் சட்டம் தந்துள்ளது. சம உரிமையை அனுபவிக்கும் வசதி, ஊடகச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், என அனைத்தும் அங்கே உண்டு. நான் முன்பு இந்தியா சென்ற போது சுதந்திரமாக எனது உறவினர்களைச் சந்தித்தேன்.\nகூட்டத்தோடு கூட்டமாக பயணித்தேன், தெரியாத பல முகங்களுக்கு வணக்கம் கூறி என்னை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். எனக்கு அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியாது, இருப்பினும் பல புதியவர்கள் எனக்கு அறிமுகமானார்கள். இந்தியாவிற்கு வெளியில் இருந்து பார்க்கும் போது இதெல்லாம் தெரியாது. சீனா போன்ற நாடுகளில் இல்லாத ஒரு மக்களாட்சி உரிமைகள் அங்கே இருக்கிறது.\nஆனால்,சில ஆண்டுகளாக அந்த உரிமைகள் பறிபோய்க்கொண்டு இருக்கின் றன. நீண்ட ஆண்டுகாலமாக உள்ளுக்குள் புகைந்து கொண்டு இருந்த ஜாதீய அடக் குமுறை, பாலின அடக்குமுறைபோன் றவைகள்வெளிப்படையாகதெரி கின்றன. ஊடக சுதந்திரம், நீதித்துறை போன்றவைஅடக்குமுறைக்குஆளாகி வருகின்றன. சில ஊடகங்கள் தங்களின் ஆதரவு ஆளும் கட்சிக்கு அடிமை கள்போல்போலிச்செய்திகளைதொடர்ந்து ஒளிபரப்பிக்கொண்டுஇருக்கின்றன.இதை எதிர்கொள்வதே நேர்மையான ஊடகங்களுக்கு எட்டாக் கனியாகிவிட்டது. இப்போது போலிச் செய்திகளை உண்மை களாக்கும் வரலாற்று திருத்தங்களும் தொடர்கிறது.\nசில நாள்களுக்கு முன்பு நான் ஒரு அனுபவத்தை எதிர்கொண்டேன். நானும், எனது நண்பர்களும் இணைந்து நடத்தும் ஒரு ஊடக நிறுவனத்திற்காக இந்தியா தொடர்பான தகவல்களைத் திரட்ட அங்கு சென்று பொருளாதார நிபுணர்கள், ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள், சூழியல் ஆர்வலர்கள், கல்வியாளர்கள், பகுத்தறிவாளர்கள் மற்றும் மாணவர் தலை வர்களை சந்திக்க முடிவு செய்திருந்தோம்.\nநாங்கள் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா செல்ல விசாவிற்கு விண் ணப்பம் செய்துவிட்டு காத்திருந்தோம், காத்திருந்தோம்,காத்துக்கொண்டேஇருந் தோம். பிப்ரவரி மாதம் நாங்கள் செல்ல வேண்டிய தேதியும் வந்துவிட்டது. ஆனால், எங்களது விசா விண்ணப்பம் அதிகார மய்யத்தின் அழுத்தத்தினால் கிடப்பில் போடப்பட்டு விட்டது என்று தெரிந்த உடன், சிரிப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்யமுடியவில்லை.\nநான் சிட்னியில் உள்ள இந்திய தூதர கத்தைத் தொடர்பு கொண்டு கேட்டேன். அவர்களோ என்னுடைய பெயரைக் கேட்டதுமே, ‘காத்திருங்கள்' என்று கூறி விட்டார்கள். தொலைபேசியில் பல மணிநேரம் காத்திருந்தவள் நானாகத்தான் இருக்கும். எனது விசா என்ன ஆனது என்று ஒரு சிறிய தகவல்கூட எனக்குத் தெரியவில்லை. உலகின் மிகப்பெரிய குடியரசு இவ்வளவு சர்வாதிகாரப் போக்கில் உள்ளதா என்று எனக்கு கவலை அளிக்கிறது. அதைக் குடியரசு என்று சொல்வது மிகப் பெரிய நகைச்சுவையாகத்தான் இருக்கும்.\nஎனக்குத் தெரிந்த தூதரக அதிகாரி களைத் தொடர்புகொண்டேன். இந்திய வெளியுறவுத் துறையினரைத் தொடர்பு கொண்டேன். இந்தியாவில் உள்ள முக் கியப் பதவிகளில் இருக்கும் எனது நண்பர்களையும், ஊடகவியலாளர்களையும் தொடர்பு கொண்டேன். நிறைய மின்னஞ்சல்கள் அனுப்பிவிட்டேன். ஆனால், எனக்குத் தெரிந்த நபர்களால் சரியாக பதிலளிக்க முடியவில்லை. தூதரகமோ, கான்சுலேட்டோ ‘உங்கள் விசா விண் ணப்பம் சரிபார்க்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது' என்றுதான் மழுப்பலான பதில் கூறினார்கள். மாதங்கள், நாட்கள், நேரங்கள், நிமிடங்கள், வினாடிகள் கடந்துவிட்ட பிறகு, எனக்கு ஒன்று புரிந்தது. ஓ அதானி பற்றிய செய்தியை எழுதியிருந்தவள்தானே நான், அந்தப் போராட்டத்தை உலகிற்கு தெரிய வைத்தவள் தானே நான் என்று புரிந்தது.\nஅதானி நிலக்கரி சுரங்கம் தொடங்க முனைந்தார்.அதற்கு எப்படியோ ஆஸ்தி ரேலிய அரசின் அனுமதியையும் பெற்றுக் கொண்டார். அப்படி அனுமதி வாங்கிய நிலக்கரி சுரங்கத்தின்மூலம் கடுமையான சுற்றுப் புறச்சூழல் பாதிப்பு ஏற்படுவது குறித்த விழிப்புணர்வை ஆஸ்திரேலியாவின் பிர பல ஊடகவியலாளர் ஸ்டீபன் லாங் மற்றும் அவரது உதவியாளர்கள் எழுத்துக்களின் மூலம் ஆஸ்திரேலிய மக்களுக்கு ஊட்டினர். மக்களின் கடுமையான எதிர்ப்பை அடுத்து அந்த திட்டம் கைவிடப்பட்டது. அவரது உதவியாளர்களின் முதன்மையானவள் நானும் என்பதை இங்கே கூறிக்கொள்ள விரும்புகிறேன். எனக்கு விசா எப்போதும் கிடைக்கப் போவதில்லை, அதற்கான காரணத்தையும் இந்தியத் தூதரகம் கூறப்போவதில்லை,\nஆனால், தொடர்பில்லாத சிலர், டில் லிக்கு வந்து யாரைச் சந்திக்கப் போகிறீர்கள் மாணவர் அமைப்பு தலைவர்களை ஏன் சந்திக்கவேண்டும் ���ாணவர் அமைப்பு தலைவர்களை ஏன் சந்திக்கவேண்டும் நீங்கள் சந்திக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தேச விரோதிகள், பேசவிரும்பும் நபர்களின் பெயர்ப் பட்டியலைத் தாருங்கள் என மிரட்டும் தொனியில் மின்னஞ்சல் அனுப்பு கிறார்கள். சுதந்திரமான ஒரு ஜனநாயகநாடு என்று கூறிக்கொள்ளும் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலிய ஊடகத் துறைக்கு மிரட்டல் விடுக்கிறார்கள்.\nநானும் சளைக்காமல், நான் சந்திக்கப் போகும் நபர்களின் பெயர்ப் பட்டியலை அனுப்பினேன். அதில் கடந்த சில ஆண்டு களாக ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்ட நபர்களின் பெயர்களும் உள்ளன. உட னடியாக எனக்கு ஒரு மடல் வந்தது, உங்களுக்கு விசா வழங்க முடியாது, நீங்கள் உங்கள் பயணத்தை ரத்து செய்வது நல்லது என்று எழுதியிருந்தார்கள். எனக்கு இதில் வியப்பேதுமில்லை. காரணம் இந்தியாவில் மக்களாட்சி அல்ல, அதானி ஆட்சிதான் நடக்கிறது, இதில் வியப்படையத் தேவையில்லை. இருப்பினும் ஜனநாயகம் என்னும் கயிறு அங்கு சுதந்திரமான கருத்தின் கழுத்தை இறுக்குகிறது, இதுதான் இந்தியா\nமிக மிக கவலையாக இதை நான் எழுதுகிறேன். உண்மையாக ஒரு புதிய இந்தியா மலர்ந்துகொண்டு இருக்கிறது. அந்த இந்தியாவில் உங்கள் கருத்துகள் முடக்கப்படும்.நான்பட்டியலிட்டுஅனுப் பிய நபர்கள் அந்த அரசுக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். அவர்கள் கருத்துகள், அவர்களின் எழுத்துகள், அவர்களின் பேச்சுகள் போன்றவை புதிய இந்தியாவிற்குப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.\nஅங்குகல்வியாளர்கள்அரசாளுபவர் களின் எண்ணத்தை மட்டுமே எழுதவேண் டும், போதிக்கவேண்டும். அப்படி அரசாளு பவர்களுக்கு ஒத்துஊதாவிட்டால் சிறை யிலடைக்கப்படுவீர்கள், அடையாளம் தெரியாத நபர்களால், பிரபல அமைப்பு களின் பெயரில் வருபவர்களால் சித்திர வதைக்கு ஆளாவீர்கள், கொலை செய் யப்படுவீர்கள். நான் பேசவிருந்த ஒருவர் கொலை செய்யப்பட்டுவிட்டார். அங்கு பேசுபவர்கள் கொல்லப்படுவார்கள். இப் போதும் அங்கே உயிருக்கு (இந்தியாவில் சுதந்திரமான கருத்தை தெரிவிப்பவர்களின்) உத்திரவாதம் இல்லை\nஜனநாயகத்தில் ஆட்சியாளர்களின் கருத்தை மட்டுமே பிரதிபலிக்க முடியும் என்பது இந்தியாவை ஆளும் தற்போதைய அரசு கொடுத்த புதிய பொருளாகும்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெர��விக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/01/blog-post_16.html", "date_download": "2019-01-22T20:29:40Z", "digest": "sha1:3TU4IAWASE6BYGDHUJNNBQMTGR63GTCZ", "length": 12640, "nlines": 39, "source_domain": "www.kalvisolai.in", "title": "உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹர் பதவியேற்பு", "raw_content": "\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹர் பதவியேற்பு\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹர் பதவியேற்பு | உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஜெகதீஷ் சிங் கேஹர் நேற்று பதவியேற்றார். 64 வயதான ஜே.எஸ்.கேஹர், வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி வரை சுமார் 7 மாதங்கள் இப்பதவியில் நீடிப்பார். உச்ச நீதிமன்ற தலைமை நீதி பதியாக இருந்த டி.எஸ்.தாக்குரின் பதவிக் காலம் கடந்த 3-ம் தேதி யுடன் முடிவடைந்தது. அப்பத விக்கு நீதிபதி ஜே.எஸ்.கேஹரை நியமிக்க கடந்த மாதம் 6-ம் தேதி மத்திய அரசுக்கு நீதிபதி டி.எஸ்.தாக்குர் பரிந்துரை செய்தார். டிசம்பர் 19-ம் தேதி இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார். இதைத்தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில் உச்ச நீதி மன்றத்தின் 44-வது தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சீ்க்கியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகியிருப்பது இதுவே முதல்முறை. கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியான ஜே.எஸ்.கேஹர், கொலீஜியம் முறையை ஒழிக்கும் மத்திய அரசின் நீதிபதிகள் நியமனச் சட்டத்தை செல்லாது என அறிவித்த அரசியல் சாசன அமர்வுக்கு தலைமையேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2016 ஜனவரி மாதம் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தியதை ரத்து செய்தது, சஹாரா நிறுவனத் தலைவர் சுப்ரதா ராய்க்கு சிறை தண்டனை விதித்தது போன்ற அதிரடி தீர்ப்புகளை வழங்கிய அமர்வில் ஜே.எஸ்.கேஹர் இடம் பெற்றிருந்தார். டெல்லி ராஷ்ட்ரபதி பவனில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போத��ில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (���னித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/103898/news/103898.html", "date_download": "2019-01-22T21:57:38Z", "digest": "sha1:MCCQE34T36HAFY4NDOG6HAEG3LNJJ7IF", "length": 6057, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "பேஸ்புக் பங்குகளில் 99 சதவீதத்தை நற்காரியங்களுக்காக தானம் செய்வதாக ஜுகர்பெர்க் அறிவிப்பு..!! : நிதர்சனம்", "raw_content": "\nபேஸ்புக் பங்குகளில் 99 சதவீதத்தை நற்காரியங்களுக்காக தானம் செய்வதாக ஜுகர்பெர்க் அறிவிப்பு..\nபிரபல சமூக வலைதளத்தளமான பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளவர் மார்க் ஜுகர்பெர்க் (31). இவரது மனைவி பிரிஸ்சில்லா சான், கர்ப்பமாக இருந்தார்.\nசமீபத்தில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு மஸிமா என ஜுகர்பெர்க் தம்பதியர் பெயர் சூட்டியுள்ளனர். இத்தகவலை ஷுகர் பெர்கரும் அவரது மனைவி பிரிசில்லாவும் தங்களது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளனர். மேலும் தங்களது குழந்தையின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். இருவரும் இணைந்து பேஸ்புக்கில் ஒரு உயிலும் எழுதியுள்ளனர்.\nஅதில் 45 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான (இந்திய மதிப்புக்கு சுமார் 3 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிலான பேஸ்புக் நிறுவனத்தின் 99 சதவிவீத பங்குகளை உலக மக்களின் மகிழ்ச்சிக்கும், சுகாதாரமான வாழ்க்கைக்கும் உதவும் வகையில் தானமக வழங்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.\nதனது மகள் மஸிமா மற்றும் பிற குழந்தைகளுக்கான சிறந்த உலகை உருவாக்குவதற்காக தனது செல்வம் முழுவதையும் தருவதாகவும் இந்த தம்பதியர் உறுதி அளித்துள்ளனர்.\nஅதிக திருமணம் செ���்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஜல்லிக்கட்டில் உலக சாதனை – இருவர் பலி\nஅழகு குறைவா உள்ள சீரியல் நடிகரை திருமணம் செய்த நடிகைகள்\n100 தமிழ் நடிகர்கள் தங்கள் குழைந்தைகளுடன்\nசிறுநீரகக்கல் பிரச்னைக்கு சித்த மருத்துவ தீர்வு\nதமிழ் ஹீரோயின்கள் அதிகபட்ச கவர்ச்சி காட்டிய படங்கள்\nஇலங்கையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நடிகை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/60499/news/60499.html", "date_download": "2019-01-22T22:00:45Z", "digest": "sha1:WKCUILYZM5HYI3NRKHEHH6KGCQGXT7U3", "length": 4937, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "இரு பெண் இராணுவத்தினரைக் காணவில்லை : நிதர்சனம்", "raw_content": "\nஇரு பெண் இராணுவத்தினரைக் காணவில்லை\nஇரண்டு பெண் இராணுவத்தினரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.\nவவுனியா மதவாச்சி மைத்திரிபுர இராணுவ முகாமில் கடமையாற்றிய பெண் இராணுவத்தினரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.\nகுறித்த இரண்டு பெண்கள் கடந்த ஆறு நாட்களாக காணவில்லை. உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்காது முகாமை விட்டு வெளியேறியுள்ளனர்.\nஇந்த இரண்டு பேரும் வீட்டுக்கும் செல்லவில்லை. இவர்கள் காணாமல் போன விவகாரம் தொடர்பில் முகாம் அதிகாரிகள் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇவர்கள் படையை விட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய சந்தேகம் வெளியிட்டுள்ளார்.\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஜல்லிக்கட்டில் உலக சாதனை – இருவர் பலி\nஅழகு குறைவா உள்ள சீரியல் நடிகரை திருமணம் செய்த நடிகைகள்\n100 தமிழ் நடிகர்கள் தங்கள் குழைந்தைகளுடன்\nசிறுநீரகக்கல் பிரச்னைக்கு சித்த மருத்துவ தீர்வு\nதமிழ் ஹீரோயின்கள் அதிகபட்ச கவர்ச்சி காட்டிய படங்கள்\nஇலங்கையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நடிகை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/91952/news/91952.html", "date_download": "2019-01-22T22:01:14Z", "digest": "sha1:THFIAS6JFLFRGR3P7RGDG47B7T53I4HW", "length": 7062, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "கணவனை பிரிந்து காதலனுடன் ஓடிப்போக முயன்ற பெண்ணை சங்கிலியால் கட்டி சித்ரவதை செய்த தந்தை கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nகணவனை பிரிந்து காதலனுடன் ஓடிப்போக முயன்ற பெண்ணை சங்கிலியால் கட்டி சித்ரவதை செய்த தந்தை கைது\nகுஜராத் மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வாழும் சோட்டா உதேபூர் மாவட்டம் சிமோல் கிராமத்தை சேர்ந்தவர் வசந்த்பாய் ராத்வா. இவருடைய 19 வயது மகள் ஒரு வாலிபரை காதலித்து வந்தார். இதை அறிந்த வசந்த்பாய், தன் மகளை தல்சார் கிராமத்தை சேர்ந்த வேறு ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு முன் திருமணம் செய்து வைத்தார். இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என கூறி வந்த அந்தப் பெண், பெற்றோர் வீட்டிலேயே இருந்து வந்தார்.\nதிடீர் என ஒருநாள் கணவர் வீட்டுக்கு செல்வதாக கூறிக்கொண்டு காதலருடன் ஓடிப்போய் விட்டார். உறவினர்கள் பல இடங்களில் தேடினர். பக்கத்து கிராமத்தில் காதலனுடன் தங்கியிருந்த அவரை கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்தனர். அதன்பின்னர் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.\nமீண்டும் காதலனுடன் ஓடிப்போய்விடக் கூடாது என்று நினைத்த வசந்த்பாய், தனது மகளை வீட்டில் அடைத்து வைக்க முடிவு செய்தார். இதையடுத்து அவரது காலை இரும்பு சங்கிலியால் கட்டி அவரை ஒரு குடிசைக்குள் போட்டு அடைத்து வைத்தார்.\nஇதுகுறித்த தகவல் உள்ளூர் சமூக ஆர்வலர் ஒருவருக்கு கிடைத்ததும், அவர் உடனடியாக பெண்கள் உதவி மையத்திற்கு போன் செய்து விவரத்தை தெரிவித்தார். உடனடியாக ஆம்புலன்சுடன் வந்த பெண்கள் உதவி மைய நிர்வாகிகள், குடிசைக்குள் அடைபட்டிருந்த இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பெற்ற மகளை இரும்பு சங்கிலியால் கட்டி வீட்டிற்குள் பூட்டி வைத்த தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஜல்லிக்கட்டில் உலக சாதனை – இருவர் பலி\nஅழகு குறைவா உள்ள சீரியல் நடிகரை திருமணம் செய்த நடிகைகள்\n100 தமிழ் நடிகர்கள் தங்கள் குழைந்தைகளுடன்\nசிறுநீரகக்கல் பிரச்னைக்கு சித்த மருத்துவ தீர்வு\nதமிழ் ஹீரோயின்கள் அதிகபட்ச கவர்ச்சி காட்டிய படங்கள்\nஇலங்கையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நடிகை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/92106/news/92106.html", "date_download": "2019-01-22T21:06:23Z", "digest": "sha1:MG3QTT3XP54URMRB6JX2IXULOECMJHU4", "length": 5855, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆந்திராவில் இருந்து மிளகாய் மூட்டைகளுடன் ரூ.1 கோடி கஞ்சா கடத்தல்: சென்னை வாலிபர்கள் 2 பேர் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nஆந்திராவில் இருந்து மிளகாய் மூட்டைகளுடன் ர��.1 கோடி கஞ்சா கடத்தல்: சென்னை வாலிபர்கள் 2 பேர் கைது\nராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடி பகுதியில் ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் பற்குணன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.\nஅப்போது அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டனர். அதில் மிளகாய் மூட்டைகளுடன் சேர்த்து 120 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.\nஇதுகுறித்து காரில் இருந்த சென்னை விநாயகபுரம் பகுதியை சேர்ந்த குமார் மகன் ஸ்டீபன் (வயது 28), சேதுபாண்டி மகன் தர்மேந்திரன்(28) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை செய்தனர்.\nவிசாரணையில் இவர்கள் 2 பேரும் ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து மிளகாய்களுடன் இந்த கஞ்சாவை வாங்கி வந்திருப்பதும், ராமேசுவரம் கடல் வழியாக இலங்கை கடத்துவதற்காக கொண்டு செல்வதும் தெரிய வந்தது.\nஇதைத்தொடர்ந்து 2 பேரும் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இருவரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 1 கோடி ஆகும்.\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஜல்லிக்கட்டில் உலக சாதனை – இருவர் பலி\nஅழகு குறைவா உள்ள சீரியல் நடிகரை திருமணம் செய்த நடிகைகள்\n100 தமிழ் நடிகர்கள் தங்கள் குழைந்தைகளுடன்\nசிறுநீரகக்கல் பிரச்னைக்கு சித்த மருத்துவ தீர்வு\nதமிழ் ஹீரோயின்கள் அதிகபட்ச கவர்ச்சி காட்டிய படங்கள்\nஇலங்கையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நடிகை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/92425/news/92425.html", "date_download": "2019-01-22T21:25:28Z", "digest": "sha1:RJNZRGAXJ2SIG77LQYZVLIJWS52UDKF2", "length": 7133, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "அண்ணன்–தங்கையை கொன்ற கொள்ளையர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை: கரூர் கோர்ட்டு தீர்ப்பு!! : நிதர்சனம்", "raw_content": "\nஅண்ணன்–தங்கையை கொன்ற கொள்ளையர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை: கரூர் கோர்ட்டு தீர்ப்பு\nகரூர் வடக்கு காந்திபுரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். எல்.ஐ.சி. அதிகாரியான இவர் மனைவி ஜெயந்தி ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு தீபிகா, ராம்பிரகாஷ் என்ற இரு குழந்தைகள் இருந்தனர்.\nகடந்த 17.5.2007 அன்று கார்த்திகேயன், ஜெயந்தி இருவரும் வேலைக்கு சென்றிருந்தனர். குழந்தைகள் இருவரும் வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினர். அப்போது அவர்களது வ��ட்டை உடைத்து கொள்ளையர்கள் 3 பேர் கொள்ளையில் ஈடுபட்டிருந்தனர்.\nஅண்ணன்–தங்கை இருவரும் வீட்டிற்குள் சென்றதும் கொள்ளையர்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். இதனால் தாங்கள் மாட்டிக் கொள்வோம் என நினைத்த கொள்ளையர்கள் தீபிகா, ராம்பி ரகாஷ் இருவரது கழுத்தையும் அறுத்து கொலை செய்தனர். மேலும் வீட்டில் இருந்த வெள்ளி நாணயங்களை கொள்ளையடித்து சென்றனர்.\nஇந்த இரட்டை கொலை மற்றும் கொள்ளை குறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தான்தோன்றிமலை ராபரி முரளி (27), அகதிகள் முகாமை சேர்ந்த பாண்டி (எ) தங்கபாண்டி, குமார் (எ) விஜயகுமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.\nஇது குறித்த வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதி மன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குணசேகரன் இன்று தீர்ப்பு கூறினார். தீர்ப்பில் குழந்தைகள் இருவரையும் கொலை செய்த குற்றத்திற்காக 3 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம், கொள்ளையில் ஈடுபட்ட குற்றத்திற்காக 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.\nஇதைத் தொடர்ந்து கொள்ளையர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஜல்லிக்கட்டில் உலக சாதனை – இருவர் பலி\nஅழகு குறைவா உள்ள சீரியல் நடிகரை திருமணம் செய்த நடிகைகள்\n100 தமிழ் நடிகர்கள் தங்கள் குழைந்தைகளுடன்\nசிறுநீரகக்கல் பிரச்னைக்கு சித்த மருத்துவ தீர்வு\nதமிழ் ஹீரோயின்கள் அதிகபட்ச கவர்ச்சி காட்டிய படங்கள்\nஇலங்கையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நடிகை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/92939/news/92939.html", "date_download": "2019-01-22T21:07:01Z", "digest": "sha1:UDXRCWLMAGF26G3KQZUJTEZO2LQDDIM4", "length": 7569, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஓமலூர் அருகே நர்சை கடத்தி சென்று கற்பழிக்க முயற்சி: வாலிபர் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nஓமலூர் அருகே நர்சை கடத்தி சென்று கற்பழிக்க முயற்சி: வாலிபர் கைது\nசேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பொட்டிபுரம் காலனி பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மனைவி ஈஸ்வரி (வயது 26). இவர் ஓமலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.\nநேற்று இவருக்கு இரவு பணி இருந்தது. இதனால் பஸ்சில் செல்ல பொட்டிபுரம் காலனி பஸ் ஸ்டாப்பில் காத்து இ���ுந்தார். அப்போது இவரது மாமியாரின் தம்பி மகன் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் ஈஸ்வரியை பார்த்து பேசி, தான் சேலம் செல்ல இருப்பதாகவும், வழியில் ஆஸ்பத்திரியில் இறக்கிவிட்டு செல்வதாகவும் கூறினார். அவரது பேச்சை நம்பி அவரது மோட்டார் சைக்கிளில் ஈஸ்வரி ஏறிச்சென்றார்.\nஆனால் அந்த உறவுக்கார வாலிபர் மோட்டார் சைக்கிளை தனியார் ஆஸ்பத்திரிக்கு ஓட்டிச் செல்லாமல் ஓமலூர் பைபாஸ் பகுதியில் உள்ள தனியார் பருப்பு மில் வழியாக அடைக்கலூரில் உள்ள பூலாவாரி ஏரிக்கரைக்கு ஓட்டிச்சென்றார். அங்கு அந்த வாலிபர் ஈஸ்வரியின் ஜாக்கெட்டை கிழித்து கற்பழிக்க முயன்றார். அவரது பிடியில் இருந்து தப்பிக்க ஈஸ்வரி முயன்ற போது அவரது இடது கையை கடித்து விட்டார். இதனால் ஈஸவரி அலறியனார்.\nஅவரது சத்தத்தை கேட்டு பொது மக்கள் அங்கு ஓடி வந்தனர். அந்த வாலிபர் தான் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றுவிட்டார். பின்னர் இது குறித்து தனது கணவரை போனில் தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை தெரிவித்தார். அதன் பிறகு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து ஓமலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.\nபோலீசார் வழக்கு பதிவு செய்து நர்சை கற்பழிக்க முயன்ற அவரது உறவுக்கார வாலிபரை கைது செய்தனர். கைதான வாலிபரின் பெயர் பாஸ்கர் (35). சேலம் பச்சப்பட்டி பகுதியைச் சேர்ந்த வீரப்பன் என்பவரின் மகன். கைதான வாலிபரிடம் ஓமலூர் போலீசார் தொடந்து விசாரரணை நடத்தி வருகிறார்கள்.\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஜல்லிக்கட்டில் உலக சாதனை – இருவர் பலி\nஅழகு குறைவா உள்ள சீரியல் நடிகரை திருமணம் செய்த நடிகைகள்\n100 தமிழ் நடிகர்கள் தங்கள் குழைந்தைகளுடன்\nசிறுநீரகக்கல் பிரச்னைக்கு சித்த மருத்துவ தீர்வு\nதமிழ் ஹீரோயின்கள் அதிகபட்ச கவர்ச்சி காட்டிய படங்கள்\nஇலங்கையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நடிகை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/93019/news/93019.html", "date_download": "2019-01-22T21:13:09Z", "digest": "sha1:PYTJBVD7YSA6HBPNCI7ILHKK6M54QOSV", "length": 7676, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "தீக்குளித்து கர்ப்பிணி பெண் – குழந்தை சாவு: மனைவியை சித்ரவதை செய்ததாக கணவர் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nதீக்குளித்து கர்ப்பிணி பெண் – குழந்தை சாவு: மனைவியை சித்ரவதை செய்ததாக கணவர் கைது\nஎருக்கஞ்சேரி கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் வேணு கோபால் (30). தனியார் நிறுவன ஊழியர்.\nஇவரது மனைவி சுதா (25). வேணுகோபால் – சுதா திருமணம் 2013–ம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு கவுசிக் (2) என்ற ஆண் குழந்தை இருந்தது. சுதா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.\nஇந்த நிலையில் கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த சுதா நேற்று முன்தினம் தீக்குளித்தார். குழந்தை கவுசிக்கையும் கட்டிப்பிடித்தார்.\nஇதில் படுகாயம் அடைந்த சுதா, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது.\nகை குழந்தை கவுசிக்குக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது என்றாலும் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை நேற்று மாலை பரிதாபமாக இறந்தது.\nஇதற்கிடையே சுதாவின் தந்தை மனோகரன் எம்.கே.பி. நகர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்திருந்தார். அதில், ‘எனது மகள் திருமணத்தின் போது 40 பவுன் நகை ஒரு மோட்டார் சைக்கிள், ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்தேன்.\nஅதன்பிறகும் திருப்தி அடையாத சுதாவின் கணவர் வேணுகோபால், வீடு கட்டுவதற்கு பணம், வாங்கி வரும்படி என் மகளை சித்ரவதை செய்திருக்கிறார். வீட்டில் பூட்டி வைத்து உணவு கொடுக்காமல் கொடுமைபடுத்தி இருக்கிறார். இதற்கு அவருடைய தாயார் மற்றும் அக்காள், தங்கை ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்’ என்று கூறியுள்ளார்.\nஇதையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீசார் தீக்குளித்து இறந்த சுதாவின் கணவர் வேணுகோபாலை கைது செய்தனர். சுதாவின் மாமியார் சகுந்தலா, வேணுகோபாலின் அக்காள் தேவிகா, தங்கை கோமதி ஆகியோர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\n3 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஜல்லிக்கட்டில் உலக சாதனை – இருவர் பலி\nஅழகு குறைவா உள்ள சீரியல் நடிகரை திருமணம் செய்த நடிகைகள்\n100 தமிழ் நடிகர்கள் தங்கள் குழைந்தைகளுடன்\nசிறுநீரகக்கல் பிரச்னைக்கு சித்த மருத்துவ தீர்வு\nதமிழ் ஹீரோயின்கள் அதிகபட்ச கவர்ச்சி காட்டிய படங்கள்\nஇலங்கையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நடிகை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/thirukkural/thirukkural-in-tamil/thirukkural-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-111-120/", "date_download": "2019-01-22T22:02:25Z", "digest": "sha1:KO4OXS7HWOPSJ7TSNXCZBRJKXVLNQ4XQ", "length": 10912, "nlines": 209, "source_domain": "fresh2refresh.com", "title": "12. நடுவு நிலைமை - fresh2refresh.com 12. நடுவு நிலைமை - fresh2refresh.com", "raw_content": "\n70.\tமன்னரைச் சேர்ந்து ஒழுகல்\n112. நலம் புனைந்து உரைத்தல்\nதகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்\nஅந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.\nசெப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி\nநடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.\nநன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை\nதீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நி‌லைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.\nதக்கார் தகவிலர் என்ப தவரவர்\nநடுவுநிலைமை உடையவர் நடுவுநிலை‌மை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.\nகேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்\nகேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.\nகெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்\nதன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.\nகெடுவாக வையா துலகம் நடுவாக\nநடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.\nசமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்\nமுன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.\nசொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா\nஉள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.\nவாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்\nபிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரி‌ய நல்ல வாணிக முறையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/04-ajith-kumar-pats-raghava-lawrence-aid0128.html", "date_download": "2019-01-22T21:12:05Z", "digest": "sha1:AOQRUCYCCW455FEMR32RMQHRQQ2MA4QS", "length": 10783, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எனக்கொரு படம் பண்ணுங்களேன்: ராகவா லாரன்சிடம் அஜீத் வேண்டுகோள் | Ajith Kumar pats Raghava Lawrence! | காஞ்சனா 'சூப்பர்'- ராகவா லாரன்ஸை பாராட்டிய 'தல'! - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nஎனக்கொரு படம் பண்ணுங்களேன்: ராகவா லாரன்சிடம் அஜீத் வேண்டுகோள்\nஅஜீத் குமார் காஞ்சனா படத்தைப் பார்த்து விட்டு அதை இயக்கி, நடித்த ராகவா லாரன்ஸை தன் வீட்டிற்கு அழைத்து மனதாரப் பாராட்டியுள்ளார்.\nஅஜீத் குமாரின் 50-வது படம் மங்காத்தா சூப்பர் ஹிட்டாகியுள்ளது. கடந்த ஆண்டு முழுவதும் மங்காத்தா படப்பிடிப்பில் பிசியாக இருந்த அஜீத் தற்போது தான் சற்று ரீலாக்சாக உள்ளார். அதனால் பிற நடிகர்களின் படத்தைப் பார்த்து ரசிக்கிறார்.\nராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்த காஞ்சனா படத்தைப் பார்த்த அஜீத் உடனே போனை எடு்தது லாரன்ஸை வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். தல கூப்பிட்டவுடன் அவரும் காரை எடுத்துக் கொண்டு அஜீத் வீட்டுக்கு வந்தார். அஜீத் அழைத்திருக்கிறாரே, என்ன விஷயமாக இருக்கும் என்று லாரன்ஸுக்கு ஒரே குழப்பம்.\nவீட்டுக்குள் நுழைந்தவுடன் அஜீத் லாரன்ஸை தட்டிக் கொடு்தது காஞ்சனா படத்தை இப்பதான் பார்த்தேனப்பா, படம் சூப்பரா இருக்கு. எனக்கொரு படம் பண்ணிக் கொடுங்களேன் என்று கேட்க லாரன்ஸுக்கோ ஒரே குஷியாகிவிட்டது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகங்கனாவின் சினிமா கெரியரை நாசமாக்கிடுவோம்: கர்னி சேனா எச்சரிக்கை\nமுருகதாஸ் படத்தில் ரஜினி போலீசா: அப்படின்னா 'அந்த ராசி' ஒர்க்அவுட்டாகிடும்\nசர்கார் வசூலை முறியடித்துவிட்டது விஸ்வாசம்: தியேட்டர் உரிமையாளர் ட்வீட் #Viswasam\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/07-rajini-is-highest-paid-actor-in-asia-aid0136.html", "date_download": "2019-01-22T21:42:50Z", "digest": "sha1:ROELUHBII4TIPSVRBDQTVB3TW6WEWBYC", "length": 11753, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆசியாவில் அதிக சம்பளம் பெறும் ஹீரோ சூப்பர் ஸ்டார் ரஜினி! | Rajini is the highest paid actor in Asia | ஆசியாவில் அதிக சம்பளம் பெறும் ஹீரோ ரஜினி! - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nஆசியாவில் அதிக சம்பளம் பெறும் ஹீரோ சூப்பர் ஸ்டார் ரஜினி\nஇதுவரை இந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நாயகனாகத் திகழ்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினி, இப்போது ஆசியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நாயகனாக உயர்ந்துள்ளார்.\nராணா படத்துக்காக ரஜினிக்கு அளிக்கப்பட்ட சம்பள முன்பணம் ரூ 24 கோடி என ஈராஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nதனது சம்பள விவரங்களை ஒருபோதும் மறைக்காதவர் ரஜினி. காரணம் முறைப்படி, அரசுக்கு செலுத்த வேண்டிய வரியைச் செலுத்தி, வருமான வரித் துறையிடம் நற்சான்றிதழும் தொடர்ந்து பல ஆண்டுகளாகப் பெற்று வருபவர்.\nஅவரது மெகா ஹிட் படங்களான சிவாஜி, எந்திரன் போன்றவற்றின் சம்பளத்தை வருமா�� வரி பிடித்தம் செய்யப்பட்ட பிறகே பெற்றுக் கொண்டது நினைவிருக்கலாம்.\nஇப்போது ராணா படத்துக்காக ரஜினிக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் மற்றும் முன்பண விவரங்களை ஈராஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் ஈராஸ் என்பதால், இந்த விவரங்களை முறைப்படி அறிவித்துள்ளது ஈராஸ். இதன்படி, ராணாவுக்கு ரஜினிக்கு அளிக்கப்பட்டுள்ள முன்பணம் ரூ 24 கோடி.\nபடத்தின் விற்பனைக்குப் பிறகு லாபத்தில் குறிப்பிட்ட சதவீதம் அவருக்கு மீதிச் சம்பளமாக வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுனில் லுல்லா தெரிவித்துள்ளார்.\nபடத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் சௌந்தர்யா ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதன் மூலம், இதுவரை இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் நடிகர் என்று கூறப்பட்டு வந்த ரஜினி, இப்போது ஆசிய அளவில் முதலிடத்தில் உள்ளார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமுருகதாஸ் படத்தில் ரஜினி போலீசா: அப்படின்னா 'அந்த ராசி' ஒர்க்அவுட்டாகிடும்\nசர்கார் வசூலை முறியடித்துவிட்டது விஸ்வாசம்: தியேட்டர் உரிமையாளர் ட்வீட் #Viswasam\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட': ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி #StopPiracy\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/seasonal-foods-1/", "date_download": "2019-01-22T21:35:40Z", "digest": "sha1:TLN4ETYCY6TWL4TGFBFT33NCZSSPGCGA", "length": 4487, "nlines": 62, "source_domain": "tamil.krishijagran.com", "title": "காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற உணவுகள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nகாலநிலை மாற்றத்திற்கு ஏற்ற உணவுகள்\nகோடைக் காலத்தில் உடல் வெப்பம் அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் பித்தம் நிறைந்த, காரம், புளிப்பு, எண்ணெய் போன்ற உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். இந்த உணவுகளால் பித்தமும், உடல் வெப்பமும் அதிகரிக்கும்.\nஇதனால், மூட்டுவலி, அரிப்பு, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், முகத்தில் கட்டி, உடல் வலி போன்றவை ஏற்படும். கோடைக் காலத்தில், குளிர்ச்��ி தரக்கூடிய உணவுகளான கேழ்வரகு, பச்சைப் பயறு, பாசிப் பருப்பு, நீர்க் காய்கள், கீரைகள், இளநீர், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்க்காத நீர் மோர் சாப்பிடலாம்.\nகுளிர் காலத்தில் செரிமான சக்தியின் ஆற்றல் அதிகமாக இருக்கும். பொங்கல், பூரி போன்ற எண்ணெய் நிறைந்த, செரிமானத்துக்கு நேரம் ஆகக்கூடிய உணவைச் சாப்பிட்டாலும் செரிக்கக் கூடிய ஆற்றல் உடலில் இருக்கும். நல்லெண்ணெய், பசு நெய் சேர்த்த உணவுகள் சாப்பிடலாம். இதனால் சரும வறட்சி இருக்காது. நீண்ட நேரத்துக்குப் பசிக்காத வகையில், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.\nநிலக்கடலை எண்ணெயில் அடங்கியுள்ள சத்துக்கள்\nபூசணிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉடல் எடையைக் குறைக்க உதவும் உணவுகள்\nகாலை உணவை உட்கொள்ள வேண்டியது அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lc-tech.com/rescuepro-extreme/?lang=ta", "date_download": "2019-01-22T21:18:58Z", "digest": "sha1:7M4GZG2VKAAZIA7DR4GYDFSTEDPF5TN4", "length": 10441, "nlines": 35, "source_domain": "www.lc-tech.com", "title": "SanDisk® RescuePRO® எக்ஸ்ட்ரீம் ஆஃபர் | தரவு மீட்பு", "raw_content": "LC Technology Int'l | மீட்பு மென்பொருள் & சேவைகள்\nSanDisk® RescuePRO® எக்ஸ்ட்ரீம் ஆஃபர்\nமுகப்பு → SanDisk® RescuePRO® எக்ஸ்ட்ரீம் ஆஃபர்\nRescuePRO® மென்பொருள் உங்கள் இலவச செயல்படுத்தும் உருவாக்க பதிவிறக்க கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்:\n1. கீழே நீங்கள் உங்கள் சாண்டிஸ்குக்கு எக்ஸ்ட்ரீம் அட்டை பெற்ற கூப்பன் தேர்வு தயவு செய்து.\n>>>>குறிப்பு: உங்கள் கூப்பன் ஒன்று சொல்வார்கள் RescuePRO® அல்லது RescuePRO® டீலக்ஸ், அதன்படி தேர்வு.ஒரு நீங்கள் இருந்தால் RescuePRO® எஸ்எஸ்டி கூப்பன், இங்கே கிளிக் செய்யவும்2. உங்கள் இயங்கு ஒத்துள்ளது என்று உங்கள் தேர்வு கூப்பன் கீழே பொத்தான்கள் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.3. மறுபரிசீலனை செய்க LC டெக் செயல்படுத்தல் செயல்முறை கையேடு உங்கள் RPRID வரிசை எண் பயன்படுத்தி ஒரு செயல்படுத்தல் குறியீடு பெறுவதற்கான உங்கள் வழிமுறைகளை.** நினைவில் கொள்க: நீங்கள் தொடங்குகிறது என்று ஒரு வரிசை எண் கொண்ட RescuePro டீலக்ஸ் ஒரு கூப்பன் வேண்டும் RPRID-0305,\nநீங்கள் சாண்டிஸ்கின் தொடர்பு கொள்ள வேண்டும் : http://www.sandisk.com/about-sandisk/contact-us/ ஒரு சரியான வரிசை எண்ணிற்கு.\nஉங்கள் கூப்பன் அச்சிடப்படுகிறது என்று வரிசை எண் காலாவதியாகிவிட்டது மற்றும் தவறானது.நீங்கள் உங்கள் முழுமையான RPRID வழங்க வேண��டும்-0305 சாண்டிஸ்குக்கு வரிசைத் எண் ஒரு மாற்று பெற. **\nவிண்டோஸ் மென்பொருள் மேகிண்டோஷ் மென்பொருள்\nவிண்டோஸ் மென்பொருள் மேகிண்டோஷ் மென்பொருள்\nஉங்களுடன் ஒரு கூப்பன் பெற்றால் உங்கள் SanDisk® எஸ்எஸ்டி ஒரு இலவசமாக 1 SSD க்கான RescuePRO டீலக்ஸ் ஆண்டு செயல்படுத்தும், எஸ்எஸ்டி மென்பொருள் RescuePRO® டீலக்ஸ் உங்கள் இலவச 1 ஆண்டு செயல்படுத்தும் உருவாக்க பதிவிறக்க கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்:\n1. கீழே நீங்கள் உங்கள் சாண்டிஸ்குக்கு SSD கொண்டு பெற்ற கூப்பன் தேர்வு தயவு செய்து.\n>>>>குறிப்பு: உங்கள் கூப்பன் RescuePRO® டீலக்ஸ் சொல்வார்கள்.2. உங்கள் இயங்கு ஒத்துள்ளது என்று உங்கள் தேர்வு கூப்பன் கீழே பொத்தான்கள் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.3. மறுபரிசீலனை செய்க LC டெக் செயல்படுத்தல் செயல்முறை கையேடு உங்கள் RPSSD வரிசை எண் பயன்படுத்தி ஒரு செயல்படுத்தல் குறியீடு பெறுவதற்கான உங்கள் வழிமுறைகளை.** நினைவில் கொள்க: நீங்கள் தொடங்குகிறது என்று ஒரு வரிசை எண் கொண்ட SSD க்கான RescuePro டீலக்ஸ் ஒரு கூப்பன் வேண்டும் RPDLX-0602,\nநீங்கள் சாண்டிஸ்கின் தொடர்பு கொள்ள வேண்டும் http://www.sandisk.com/about-sandisk/contact-us/ ஒரு சரியான வரிசை எண்ணிற்கு.\nஉங்கள் கூப்பன் அச்சிடப்படுகிறது என்று வரிசை எண் தவறானது.அது RPSSD தொடங்கும் வேண்டும்நீங்கள் உங்கள் முழுமையான RPDLX வழங்க வேண்டும்-0602 சாண்டிஸ்குக்கு வரிசைத் எண் ஒரு மாற்று பெற. **\nSSD க்கான RescuePRO® டீலக்ஸ்\nவிண்டோஸ் மென்பொருள் மேகிண்டோஷ் மென்பொருள்\n** இந்த தவறாக அச்சிடப்பட்ட கூப்பன் உள்ளது\nநீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவராக இருந்தால், இங்கே கிளிக் செய்யவும் RescuePRO® Standard அல்லது ஒரு எக்ஸ்பி இணக்கமான நகலை இங்கே கிளிக் செய்யவும் RescuePRO® டீலக்ஸ் ஒரு எக்ஸ்பி இணக்கமான நகலை.\nகணினியில் மென்பொருளை நிறுவவும், மற்றும் நீங்கள் முதல் முறையாக அது இயங்கும் போது, நீங்கள் உங்கள் மென்பொருள் செயல்படுத்த அறிவுறுத்தப்படும். நீங்கள் செயல்படுத்தும் பக்கம் ஒரு இணைப்பு வழங்கப்படும். இணைப்பைப் பின்தொடர்ந்து, படிவத்தை பூர்த்தி கொள்ளவும், RescuePRO® மென்பொருள் உங்கள் இலவச பிரதியை செயல்படுத்த உங்கள் வரிசை எண் சேர்க்க மறக்காதீர்கள். செயலாக்கத்திற்கு ஒரு படி படிப்படியாக வழிகாட்டி, இங்கே கிளிக் செய்யவும்.\nஎன்றால் நீங்கள் நிறுவும் என்று கணினி இணைய இணைக்கப்படவில்லை, நீங்கள் RescuePRO® ஆதரவு உங்கள் செயல்படுத்தும் கோரிக்கை எண் அனுப்பலாம், நாங்கள் உங்களுக்கு ஒரு செயல்படுத்தல் குறியீடு வழங்க முடியும்.\nஎங்களுக்கு தொடர்பு கொள்ள, கீழே பொத்தான்கள் உங்கள் இயக்க முறைமையை தேர்வுசெய்வது உங்கள் இயங்கு தொடர்பு எங்களை வடிவம் தொடரவும். அல்லது இதற்கு மாற்றாக, தயவு செய்து எங்களை அழைக்க (எங்களுக்கு) எண்ணிக்கை இலவச (866) 603-2195, அல்லது உள்நாட்டில் (727) 449-0891. ஐரோப்பா அழைப்பிற்கு +44 (0)115 704 3306\nசெய்திக் குறிப்புகள் திரும்ப அடை\nஉங்கள் டிஜிட்டல் சாதனம் பிசி தரவு மீட்பு மென்பொருள் மற்றும் மேக்-டேட்டா மீட்பு சேவைகள்\n© 2019 LC தொழில்நுட்ப சர்வதேச,இன்க் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n© 2019 LC தொழில்நுட்ப சர்வதேச, இன்க். அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. தனியுரிமை கொள்கை\nநாம் வழங்க எமது சேவைகளை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்த. நம் தளத்தில் பயன்படுத்தி, நீங்கள் குக்கீகளை சம்மதம். மேலும் அறிக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/238161", "date_download": "2019-01-22T20:58:59Z", "digest": "sha1:N4OPKMEF45O4YCMDECJLMBCH4W5VG3JR", "length": 23535, "nlines": 91, "source_domain": "kathiravan.com", "title": "வவுனியாவில் இராணுவ வீரர் ஒருவர் கைது - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nவவுனியாவில் இராணுவ வீரர் ஒருவர் கைது\nபிறப்பு : - இறப்பு :\nவவுனியாவில் இராணுவ வீரர் ஒருவர் கைது\nவவுனியாவில் உள்ள அரச வங்கி ஒன்றின் தன்னியக்க இயந்திரத்தில் மோசடியான முறையில் பிறிதொரு நபரின் ஏரிஎம் அட்டையை பயன்படுத்தி பணம் பெற்ற சந்தேகத்தில் இராணுவ வீரர் ஒருவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,\nமுல்லைத்தீவு பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் கடமையாற்றும் இராணுவ வீரர் (வயது 41) ஒருவர் விடுமுறை பெற்று வீடு செல்கின்றார்.\nகுறித்த இராணுவ வீரர் வவுனியா நகரில் உள்ள பழைய பேருந்து தரிப்பிடத��தில் நின்று கொண்டு அங்கு நின்ற தமிழ் பெண் ஒருவரிடம் அரச வங்கி ஒன்றின் ஏரிஎம் அட்டை மற்றும் இரகசிய இலக்கத்தை கொடுத்து பணம் பெற்று தருமாறு கோரியுள்ளார்.\nஅப்பெண்ணும் குறித்த ஏரிஎம் அட்டையுடன் சென்று நகரில் உள்ள பிறிதொரு அரச வங்கியின் தன்னியக்க இயந்திரத்தில் இரண்டு கட்டமாக பணம் எடுத்துள்ளார். பெண் அங்கு காவல் கடமையில் நின்ற உத்தியோகத்தரின் உதவியுடன் பணத்தை எடுத்ததுடன், வங்கியின் தன்னியக்க இயந்திரத்திற்கு சென்ற ஊடகவியலாளர் ஒருவரிடம் பணத்தை எண்ணி சரிபார்க்க கொடுத்துள்ளார்.\nஇதன்போது அப் பெண் வைத்திருந்த ஏரிஎம் அட்டைக்கும் பெண்ணுக்கும் சம்மந்தமில்லாமையை குறித்து ஊடகவியலாளர் வங்கியில் காவல் கடமையில் இருந்தவருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அங்கு வந்த வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் நா. கிசாந்தன் மற்றும் சிலர் இணைந்து அந்த பெண்ணிடம் விசாரித்த போது அவர் இராணுவ வீரரை இனங்காட்டியதுடன், அவர் தந்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதனயைடுத்து அந்த இராணுவ வீரரை விசாரித்த போது தனக்கு கண் பார்வை இல்லாமையால் ஏடிஎம்அட்டையை அப்பெண்ணிடம் வழங்கியதாக முன் பின் முரணாக பேசியதுடன், அங்கிருந்து ஓட முற்பட்டுள்ளார். இதனையடுத்து பிரதேச சபை உறுப்பினர் நா. கிசாந்தன் மற்றும் அங்கு திரண்ட இளைஞர்கள் இராணுவ வீரரை பிடிக்க முயன்றுள்ளனர்.\nஅவர் தான் அணிந்திருந்த மேலங்கியை கழற்றி விட்டு பழைய பேருந்து நிலையத்தின் பின்புறமாக உள்ள வீடுகளின் மதில்களைப் பாய்ந்து ஓடியுள்ளார். இதன்போது பிரதேச சபை உறுப்பினரும் வேறு சில இளைஞர்களும் இணைந்து வவுனியா உள்வட்ட வீதியில் உள்ள சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் வைத்து இராணுவ வீரரை பிடித்தனர்.\nஇதன்போது பிறிதொரு ஊடகவியலாளர், வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் உள்ள தமிழ் மொழி மூல முறைப்பாட்டு பிரிவுக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா பொலிசார் இராணுவ வீரரை கைது செய்தனர்.\nஅவரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் அவர் பெண் ஒருவரின் மூலம் பணம் பெற்ற ஏரிஎம் அட்டை அவருடையது இல்லை என்பது தெரியவந்ததுடன், அவ்அட்டைக்குரிய நபரின் தகவல்களையும் வழங்க முடியாது தடுமாறியுள்ளார்.\nஇதனையடுத்து இராணுவ வீரர் கைது ச��ய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்து வருகிறார்கள்.\nPrevious: உருவாகிறது படையப்பா 2… ரசிகர்கள் கொண்டாட்டம்\nNext: ஜனவரி மாதம் தேர்தலை நடத்த முடியாது… பீரிஸ் தெரிவிப்பு\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_62.html", "date_download": "2019-01-22T20:40:54Z", "digest": "sha1:2RQNVQLNOZCEBQKF5BFVOKXQWVEUNVT5", "length": 6786, "nlines": 71, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "எதிர்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் தெரிவு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் எ���்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\n ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nபொருள்தேடும் நோக்கத்தில் புதைகுழிகள் தோண்டுகிறார் வருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார் இரைதேடும் ...\nHome Latest செய்திகள் எதிர்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் தெரிவு\nஎதிர்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் தெரிவு\nஎதிர்கட்சி தலைவராக தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு தலைவர் இரா.சம்பந்தனை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார் .\nஇன்றைய பாராளுமன்ற அமர்வின் போதே சபாநாயகர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் எந்த ஒரு வேண்டுகோளும் விடுக்கப்படவில்லை என சபாநாகர் கருஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.\nஅதற்கமைய இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் எட்டாவது பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு தலைவர் இரா சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2012-2/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-01-22T20:28:06Z", "digest": "sha1:U56AON4KSTZRYRNHOZRPKJURTABV5OFB", "length": 46550, "nlines": 216, "source_domain": "biblelamp.me", "title": "கடவுளும் புழுவும் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநா��் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nஇன்றைய கிறிஸ்தவ உலகில் கடவுளைப் பற்றியும், கிறிஸ்துவில் இருக்க வேண்டிய விசுவாசத்தைப் பற்றியும் கிறிஸ்தவர்களும் திருச்சபைகளும் நம்புகிற காரியங்களையும், நடந்துகொள்ளுகிற விதத்தையும் பார்க்கிறபோது கடவுள் நம்மைப் பார்த்து நியா நானா என்று கேட்பதுபோல்தான் எனக்குத் தோன்றுகிறது. கடவுளுக்குக் கொடுக்க வேண்டிய சகல மகிமையையும் நாம் உண்மையிலேயே கொடுக���கிறோமா கடவுளைப் பற்றிய எத்தகைய எண்ணங்களை நாம் கொண்டிருக்கிறோம் கடவுளைப் பற்றிய எத்தகைய எண்ணங்களை நாம் கொண்டிருக்கிறோம் என்றெல்லாம் என்னால் கேட்டுப் பார்க்காமல் இருக்க முடிவில்லை. இதையெல்லாம் நான் சொல்லுவதற்கு காரணம் இன்றைய கிறிஸ்தவ உலகில் திருச்சபை ஊழியம், போதனைகள், கிறிஸ்தவர்களின் குடும்ப வாழ்க்கை எல்லாமே மனிதனைப் பெரிதும் முக்கியப்படுத்தி, மையப்படுத்தி நடந்துவருவதுபோல் எனக்குத் தோன்றுகிறது. இது வெறும் ஊகமல்ல. நான் காணும் பகற்கனவுமல்ல. இப்படி நான் நினைப்பதற்கு அநேக காரணங்கள் இருக்கின்றன.\nமுதலில் கிறிஸ்தவ நம்பிக்கைகளை எடுத்துக்கொள்ளுவோம். சுவிசேஷ ஊழியங்களும், திருச்சபை ஊழியம் மனிதனை முதன்மைப்படுத்தி நடந்துவருவது கண்கூடு. எங்கு பார்த்தாலும் ஊழியக்காரர்களுடைய போஸ்டர்களும், படங்களும் மட்டுமல்ல அவர்களுடைய வாயில் இருந்து புறப்படுகின்ற வாக்குத்தத்தங்களுக்கும், ஜெபங்களுக்கும், சொற்களுக்குந்தான் கிறிஸ்தவர்கள் இன்று காத்திருக்கிறார்கள். அவர்கள் மேல் கிறிஸ்தவர்கள் நம்பிக்கை வைத்திருப்பதனால்தான் அவர்களுடைய ஊழியங்களும் நன்றாக நடந்து வருகின்றன. கிறிஸ்தவர்கள் தங்கள் மேல் வைத்திருக்கின்ற இந்த நம்பிக்கைகளை அவர்களும் வியாபாரிகளைப் போல சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள். இந்த நம்பிக்கையை அதிகரிப்பதற்காக என்னென்னவோ முயற்சிகளை எடுப்பதோடு அறவே வேதத்தோடு சம்பந்தமில்லாதவற்றையெல்லாம் சொல்லி கிறிஸ்தவர்களை நம்ப வைக்கிறார்கள். வேத அறிவில் வளர்ந்திராத நம்முடைய சமுதாய மக்கள் இந்த மனிதர்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைதான் கிறிஸ்துவில் தங்களை உயர்த்தும் என்று தவறாக நம்பி தொடர்ந்து ஏமாந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.\nசமீபத்தில் நான் வாசித்த ஒரு செய்தியில் தமிழகத்தில் ஒரு பிரசங்கி இயேசு அந்நிய பாஷை பேசினார் என்றும், அவர் கல்வாரியில் தன் உயிரை விடுவதற்கு முன்னால் சொன்ன ‘ஏலீ ஏலீ லாமா சபக்தானி’ எனும் வார்த்தைகள் அந்நிய பாஷை என்றும் சொல்லியிருக்கிறாராம். இயேசு அன்று பாலஸ்தீனத்தில் எல்லோரும் பயன்படுத்திய அரெமெய மொழியில் பேசியிருந்ததால் எல்லோருக்கும் புரிந்த அந்த பாஷையில்தான் இந்த வார்த்தைகளை சொல்லியிருக்கிறார். இதை அறியாத அல்லது அறிந்திருந்து��் மக்களுக்கு இதெல்லாம் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை என்று எண்ணியதாலோ என்னவோ இயேசு அந்நிய பாஷை பேசினார் என்று சொல்லி அந்தப் பிரசங்கி மக்களை அந்நிய பாஷை பேச தூண்டியிருக்கிறார். கிறிஸ்தவ சமுதாயம் தொடர்ந்தும் சிந்திக்க மறுத்து மனிதனுக்கு முக்கியத்துவம் கொடுத்து கர்த்தரை அவர் மூலமாக மட்டுமே பார்க்கும் பெருந்தவறைச் செய்து கொண்டிருக்கிறது. மனிதனை முதன்மைப்படுத்தும் நம்மத்தியில் பெருகிக் காணப்படும் இத்தகைய ஊழியங்களாலும், மனிதனுடைய வார்த்தைகளையும், செயல்களையும் மட்டுமே மெய்க்கிறிஸ்தவமாக தங்களுடைய விசுவாசத்துக்கு அடித்தளமாக நம்பி வாழ்ந்துகொண்டிருக்கும் கிறிஸ்தவ மக்கள் மத்தியிலும் இறையாண்மையுள்ள கர்த்தர் மகிமையிழந்து காணப்படுவது உங்களுக்குத் தெரியவில்லையா\nஇதை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் நான் கிறிஸ்தவ இறையியல் சம்பந்தமான சில ஆங்கில நூல்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன். சுவிசேஷக் கிறிஸ்தவத்தின் அடிப்படைப் போதனைகளை விளக்குகின்ற நூல்கள் அவை. சுவிசேஷக் கிறிஸ்தவம் (Evangelical Christianity) இரட்சிப்பு கர்த்தருடையது என்று ஆணித்தரமாக நம்புகிறது. ஏனென்றால், அதைத்தான் வேதம் வெளிப்படுத்துகிறது. ஆரம்பம் முதல் கடைசிவரை மனிதனை இரட்சிக்கும் விஷயத்தில் கர்த்தர் மட்டுமே ஒரு திட்டத்தை ஏற்படுத்தி, தன் குமாரனைக் கொண்டு அதை நிறைவேற்றியது மட்டுமல்லாமல், பரிசுத்த ஆவியைக் கொண்டு பாவியின் இருதயத்தை மாற்றி இரட்சிப்பை வழங்குகிறார் என்கிறது வேதம். இதையெல்லாம் ‘அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக இருக்கும்படி’ கடவுள் செய்திருக்கிறார் என்று பவுல் அப்போஸ்தலன் விளக்குகிறார் (எபே 1:11). அதைத்தான் சுவிசேஷக் கிறிஸ்தவம் நம்புகிறது. அந்தக் கிறிஸ்தவத்தின் தாக்கத்தை நம்மினத்தில் இன்றைக்கு விரல்விட்டு எண்ணக்கூடிய சிறு சிறு திருச்சபைப் பிரசங்கங்களில் மட்டுந்தானே காண முடிகின்றது. நம் கிறிஸ்தவ சமுதாயம் முழுவதுமே, ‘உன்னால் முடியும் தம்பி, நீ கிறிஸ்துவுக்காக தீர்மானம் எடு’ என்று கூட்டங்களுக்கு வருகிறவர்கள் வீடு போகுமுன் அந்தத் தீர்மானத்தை எடுக்க வைக்கும் வேதத்தோடு தொடர்பில்லாத ஒரு கிறிஸ்தவத்தை, கேசியன், ஜேம்ஸ் ஆர்மீனியஸ், சார்ள்ஸ் பினி போன்றவர்கள் வரலாற்றில் உருவாக்கி விட்டுவிட்டுப்போன எச��சமாகிய, கிறிஸ்தவமாக தன்னை இனங்காட்டிக் கொள்ளுகிற ஒரு வழிமுறையைத்தானே பார்க்க முடிகின்றது. ‘உன்னை விசுவாசிக்க நான் தீர்மானம் எடுக்காவிட்டால் உன்னுடைய கிருபையால் எனக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை’ என்று கடவுளைப் பார்த்து கையை உயர்த்திப் பேசும் கிறிஸ்தவம்தானே நம் சமுதாயத்தில் நிரம்பி வழிகிறது. இரட்சிப்பில் மனிதனின் கிரியையை முதன்மைப்படுத்துகிற சுவிசேஷம் வேதம் சார்ந்த சுவிசேஷம் அல்ல என்ற உணர்வுகூட இல்லாத கிறிஸ்தவ சமுதாயத்தில் கடவுளின் மகிமையை நம்மால் எப்படிப் பார்க்க முடியும்\nபெலேஜியனிசம் ஆதாமின் பாவம் நம்மைப் பாதிக்கவில்லை என்றது. ஜேம்ஸ் ஆர்மீனியஸ் பெற்றெடுத்த குழந்தையான ஆர்மீனியனிசம் நம் துணையில்லாமல் கடவுள் நம்மை இரட்சிக்க முடியாது என்கிறது. சார்ள்ஸ் பினி நாம் தீர்மானம் எடுத்தால் மட்டுமே மறுபிறப்புக்கு வழியுண்டு என்கிறார். நாம் பரலோகம் போவதற்கான பொறுப்பு நம் கையில்தான் இருக்கிறது என்று இன்று சபை சபையாக, கூட்டம் கூட்டமாக மனிதனுக்கே எல்லா மகிமையையும் வாரி வழங்கும் சுவிசேஷம் சொல்லப்பட்டு வருகிறது. பெயருக்கு கடவுளின் பெயரைப் பயன்படுத்திக்கொள்கிறோமே தவிர உண்மையில் நமக்கு அவருடைய மகிமையைப் பற்றிய அறிவோ உணர்வோ இல்லை. இறையாண்மை (Sovereignty) என்ற வார்த்தைக்கு நமக்குப் பொருள் தெரியுமா ‘எவன் மேல் இரக்கமாயிருக்க சித்தமாயிருப்பேனோ அவன் மேல் இரக்கமாயிருப்பேன், எவன் மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன் மேல் உருக்கமாயிருப்பேன்’ என்று கடவுள் சொல்லியிருக்கிறாரே (ரோமர் 9:15). அதற்குப் பொருள் தெரியுமா ‘எவன் மேல் இரக்கமாயிருக்க சித்தமாயிருப்பேனோ அவன் மேல் இரக்கமாயிருப்பேன், எவன் மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன் மேல் உருக்கமாயிருப்பேன்’ என்று கடவுள் சொல்லியிருக்கிறாரே (ரோமர் 9:15). அதற்குப் பொருள் தெரியுமா ‘யாக்கோபை சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன்’ என்றும் அவர் சொல்கிறாரே. இதை வாசித்த உடனேயே இந்த வார்த்தைகளில் நீதியில்லை. கடவுள் இப்படிச் சொல்லியிருக்க மாட்டார். இதற்கு வேறு பொருள் இருக்கிறது என்று நினைக்க வைக்கும் இருதயம் நமக்கிருப்பதற்குக் காரணமென்ன ‘யாக்கோபை சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன்’ என்றும் அவர் சொல்கிறாரே. இதை வாசித்த உடனேயே இந்த வார்த���தைகளில் நீதியில்லை. கடவுள் இப்படிச் சொல்லியிருக்க மாட்டார். இதற்கு வேறு பொருள் இருக்கிறது என்று நினைக்க வைக்கும் இருதயம் நமக்கிருப்பதற்குக் காரணமென்ன கடவுளின் வார்த்தை ஒன்றை சொல்லுகிறபோது அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதற்கு வேறு பொருளிருக்க வேண்டும் என்று நினைக்க வைக்கிற இருதயம் எப்படிப்பட்டதாக இருக்கும் கடவுளின் வார்த்தை ஒன்றை சொல்லுகிறபோது அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதற்கு வேறு பொருளிருக்க வேண்டும் என்று நினைக்க வைக்கிற இருதயம் எப்படிப்பட்டதாக இருக்கும் ‘நம் சபைகளிலெல்லாம் பெலேஜியனிசம் நிறைந்திருக்கிறது’ என்று ஒரு இறையியலறிஞர் சொல்லியிருக்கிறார். அதுதான் இதற்குக் காரணமோ என்று எனக்கு எண்ணத் தோன்றுகிறது. கடவுளை அவரிருக்கும் இடத்தில் வைத்துப் பார்க்க நமக்கு மனதில்லை. அவரை சர்வ அதிகாரமும் கொண்ட, நினைத்தைச் செய்யக்கூடிய, இறையாண்மையுடையவராக ஏற்றுக்கொள்ள இருதயமில்லாத சுவிசேஷ கிறிஸ்தவம் உண்மையிலேயே கிறிஸ்தவமாக இருக்க முடியுமா\nநம்மைப் படைத்த கடவுளுக்கு நம்மை அழிக்க எத்தனை நேரம் எடுக்கும் அதைச் செய்ய அவருக்கு அதிகாரம் இல்லையா அதைச் செய்ய அவருக்கு அதிகாரம் இல்லையா எல்லாம் தெரிந்த, காலங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட, நீதியின் தேவனுக்கு படைக்கப்பட்ட சிருஷ்டிகளான நம்மைத் தன்னுடைய மகிமைக்காக எதையும் செய்துகொள்ள அதிகாரம் இல்லையா எல்லாம் தெரிந்த, காலங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட, நீதியின் தேவனுக்கு படைக்கப்பட்ட சிருஷ்டிகளான நம்மைத் தன்னுடைய மகிமைக்காக எதையும் செய்துகொள்ள அதிகாரம் இல்லையா எதைச் செய்யவும் நம்முடைய அனுமதி அவருக்குத் தேவையா எதைச் செய்யவும் நம்முடைய அனுமதி அவருக்குத் தேவையா கடவுளைக் கடவுளாக ஏற்றுக்கொள்ள நம்மால் ஏன் முடியாமல் இருக்கிறது. இன்றைக்குப் பலருடைய ஜெபங்கள் பரிதாபமானதாக இருக்கின்றன. அந்த ஜெபங்களைக் கேட்கும்போது ஜெபிக்கிறவர்களுடைய கடவுள் எப்படிப்பட்டவராக தெரிகிறார் தெரியுமா கடவுளைக் கடவுளாக ஏற்றுக்கொள்ள நம்மால் ஏன் முடியாமல் இருக்கிறது. இன்றைக்குப் பலருடைய ஜெபங்கள் பரிதாபமானதாக இருக்கின்றன. அந்த ஜெபங்களைக் கேட்கும்போது ஜெபிக்கிறவர்களுடைய கடவுள் எப்படிப்பட்டவராக தெரிகிறார் தெரியுமா மிகவும் பரிதாபத்துக்குரியவராகத்தான் தெரிகிறார். மனிதனைப் படைத்துவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்ற கடவுளாகத் தெரிகிறார். மனிதன் கூப்பிட்ட குரலுக்கெல்லாம் ஓடிவருகிற கடவுளாகத் தெரிகிறார். அவனுடைய பிரச்சனைகளைத் தீர்த்துவைக்கத் தடுமாடுகிற கடவுளாகத் தெரிகிறார். பாவிகளை இரட்சிக்கக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிற கடவுளாகத் தெரிகிறார். தானியேலின் கடவுளாக, தாவீதின் கடவுளாக, பவுலின் கடவுளாக அவரைப் பொதுவாக இன்றைய ஜெபங்களில் பார்க்க முடியாமல் இருக்கிறது. ஜெபங்களில் அவருடைய இறையாண்மையைக் காணமுடியாமல் இருக்கிறது. பெலேஜியனிசமும், ஆர்மீனியனிசமும், பினியினிசமும் கடவுளைக் கடவுளாக கிறிஸ்தவ சமுதாயம் அறிந்துகொள்ள முடியாமல் அதன் கண்களை மறைக்கின்றன.\n“எங்களுக்கு அல்ல, கர்த்தாவே, எங்களுக்கு அல்ல, உமது கிருபையினிமித்தமும், உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய நாமத்திற்கே மகிமை வரப்பண்ணும்” (சங் 114:1). இந்த வேத வார்த்தைகளுக்கு உங்களுக்குப் பொருள் தெரிகின்றதா அவருடைய நாமத்துக்கு மகிமை வர வேண்டுமானால் அவர் முன் நாம் புழுவைப்போல நெளிய வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் அதுதான் எனக்குத் தெரிந்த நல்ல உதாரணம். அவர் முன் படைக்கப்பட்டவர்களாகிய நாம் வெறும் புழுக்கள்தான். நாம் மெய்யான கிறிஸ்தவர்களாக இருந்தால் சாகும்வரை அந்த எண்ணத்தோடு வாழ வேண்டும். நம் செய்கைகளுக்காக நம்மை நாமே பாராட்டி முதுகைத் தட்டிக்கொள்ளுகிறபோது நாம் புழுப்போல நடந்துகொள்ளவில்லை. செழிப்பு உபதேசப் போதனை (Prosperity Gospel) பற்றி உங்களுக்குத் தெரியுமா அவருடைய நாமத்துக்கு மகிமை வர வேண்டுமானால் அவர் முன் நாம் புழுவைப்போல நெளிய வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் அதுதான் எனக்குத் தெரிந்த நல்ல உதாரணம். அவர் முன் படைக்கப்பட்டவர்களாகிய நாம் வெறும் புழுக்கள்தான். நாம் மெய்யான கிறிஸ்தவர்களாக இருந்தால் சாகும்வரை அந்த எண்ணத்தோடு வாழ வேண்டும். நம் செய்கைகளுக்காக நம்மை நாமே பாராட்டி முதுகைத் தட்டிக்கொள்ளுகிறபோது நாம் புழுப்போல நடந்துகொள்ளவில்லை. செழிப்பு உபதேசப் போதனை (Prosperity Gospel) பற்றி உங்களுக்குத் தெரியுமா இந்த உலகத்தில் கிறிஸ்தவன் பிச்சைக்காரனைப் போலத் தெரிவதும், வாழ்வதும் கர்த்தருக்கு அவமானம் என்று சொல்லும் போதனை அது. நாம் இராஜாக்களாம், செல்வந்தர்களாம், அம்பானிகளாம், மிட்டல்களாம் என்று சொல்லுகிறது செழிப்பு உபதேசம். சொகுசுக் கார்களில் பவனி வராமலும், அடுக்கு மாடிக் கட்டிடங்களில் வாழாமலும், தரையில் கால் படாமல் நடக்கத் தெரியாமலும் இருந்தால் கர்த்தருக்கு நம்மால் மகிமையில்லையாம் – செழிப்பு உபதேசம் சொல்லுகிறது. ‘நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை’ (லூக்கா 9:59) என்று வேதம் சொல்லுகிறதைப் பற்றி அது என்ன விளக்கம் கொடுக்கிறது என்பது தெரியவில்லை. இந்த உலகத்து மனிதனுக்கு இருக்கும் அற்ப ஆசைகளில் மூழ்கி நாம் வாழவேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறது செழிப்பு உபதேசம். இருதயத்தில் இந்த உலகத்துக்கேற்ற இச்சைகளை சுமந்துகொண்டு கடவுளுக்கு முன் நாம் புழுப்போல எப்படி வாழமுடியும்\nஇங்கிலாந்தில் வாழ்ந்த ஜோன் நியூட்டனைப் (John Newton, 1725-1807) பற்றிக் கெள்விப்பட்டிருக்கிறீர்களா நல்ல ஆங்கிலக் கிறிஸ்தவப் பாடல்களை சபையில் பாடும்படி அவர் எழுதியிருக்கிறார். ‘Amazing Grace, how sweet the sound’ அவரெழுதிய பாடல். போதகராக இருந்த நியூட்டன் அநேக நூல்களையும் எழுதியிருக்கிறார். வீட்டில் சிறு வயதிலிருந்தே பெற்றோரிடம் கிறிஸ்தவ போதனைகளைப் பெற்று வளர்ந்திருந்தும் இயேசு மேல் அவர் அக்கறை காட்டவில்லை. கிறிஸ்துவை விசுவாசிப்பதற்கு முன் அடிமை வியாபாரத்தில் அவர் ஈடுபட்டிருந்தார். இறுதியில் தானே அடிமையாகும் நிலையும் அவருக்கு ஏற்பட்டது. பாவத்தில் உழன்று வாழ்க்கையில் பாதாளம்வரைப் போயிருக்கிறேன் என்று சொல்லும்படி இழிவான வாழ்வை வாழ்ந்து, இறுதியில் தந்தையின் உதவியால் அடிமை வாழ்க்கையில் இருந்து விடுவிக்கப்பட்டு வீடு திரும்பும்போது கப்பல் பிரயாணத்தில் மரணத்தைக் கிட்ட நின்று எட்டிப் பார்க்கும் நிலைமை ஏற்பட்டு, அந்த பயத்தில் கடவுளைப் பார்த்து ஜெபித்து மனந்திரும்பிய மனிதர் ஜோன் நியூட்டன். இரட்சிப்பை அடைந்த பிறகு அதற்காகத் தன் முதுகைத் தட்டிக்கொள்ளாமல் இறக்கும்வரையில் இரட்சிப்பு கர்த்தர் போட்ட பிச்சை, அவர் முன் நான் வெறும் புழு மட்டுமே என்று தாழ்மையையும், எளிமையையும் மட்டுமே உடுதுணிகளாக அணிந்து வாழ்ந்து மரித்தவர் நியூட்டன். ஜோன் நியூட்டன் வாழ்ந்த இந்த உலகத்தில்தான் நாமும் வாழ்கிறோம். கர்த்தருக்கே சகல மகிமையும் என்பதை அவருடைய வாயை விட வாழ்க்கை அதிகம் சொல்லிற்று. அந்தக் கிறிஸ்தவத்தை நம்மினத்தில் எப்போது பார்க்கப் போகிறோம்\nபோதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 25 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.\nமறுமொழி தருக Cancel reply\nபுதிய நூல் அறிமுகம் – தேவபயம்\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nA.Guru on திருச்சபை வரலாறு\nJebamala david on ஆண்டவர் சிரிக்கிறார்\nDani on யார் உங்கள் கடவுள்\ns vivek on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nbharathie666 on கிறிஸ்தவன் யார்\ns vivek on இறையியல் பச்சோந்திகள் (Theolog…\nsivakumar.s on ஆசிரியர் பக்கம்\ns vivek on க��றிஸ்தவ வைராக்கியம் வளரும் சூ…\ns vivek on தேவபயத்தின் அடிப்படை அம்சங்கள்\nJebamala on வாழ்க்கையில் அதிமுக்கியமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-nool-vimarsanam/300/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-22T21:10:57Z", "digest": "sha1:WV5PHFIB6TIA7YUNA4TGXJ3PPFAHBI7G", "length": 6638, "nlines": 126, "source_domain": "eluthu.com", "title": "நான் படித்து ரசித்த புத்தகம் தமிழ் நூல் விமர்சனம் | Tamil Nool / Book Vimarsanam (Review) - எழுத்து.காம்", "raw_content": "\nநான் படித்து ரசித்த புத்தகம்\nநான் படித்து ரசித்த புத்தகம் விமர்சனம். Tamil Books Review\nஎனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. சுகி சிவம் எழுதிய \"வெற்றி நிச்சயம்\" என்ற புத்தகத்தை நான் தெரு ஒர கடையில் 70 ரூபாய்க்கு வாங்கினேன். (அதிலும் என் அம்மா 20 ரூபாய் குறைத்து விட்டால் ) அந்த புத்தகம் உண்மையில் நமக்குள் இருக்கும் அனைத்து தாழ்வு மனப்பான்மையை உடைத்து வீசும்.\n***பிரமிக்க வைக்கும் முன் உதாரணங்கள்\nபோன்றவை அந்த புத்தகத்தின் வலிமை\nஅவர் ஒரு பேச்சாளர் என்பதால் இந்த புத்தகம் வழியாக பேசுகிறார்.\nநீங்கள் யாரேனும் இந்த புத்தகம் படித்திருந்தால் கருத்தில் தெரிவிக்கவும்.\n_குறிப்பு : அந்த புத்தகம் இனைய பக்கத்திலும் கிடைக்கிறது\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nநான் படித்து ரசித்த புத்தகம் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ma-amaresan.blogspot.com/", "date_download": "2019-01-22T22:02:01Z", "digest": "sha1:2QQQQFOYB6K22XHFSBKU5C7JATXC6UBK", "length": 22366, "nlines": 160, "source_domain": "ma-amaresan.blogspot.com", "title": "மா.அமரேசன்", "raw_content": "\nஉண்மையை உண்மை என உணர் - புத்தர்\nஇளையராஜா வின்.இசை பாடல்களில் புத்தச் சமயக் கோட்பாடுகள் நூல் விளக்கம்\nஇளையராஜாவின் இசை பாடல்களில் புத்தச் சமயக் கோட்பாடுகள் நூல் விளக்கம்\n2. ஆயிரம் தாமரை மொட்டுகளே\n3. பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்\n5. என்ன பாட்டு பாட\n7. நதியில் ஆடும் பூவனம்\n8. எனது உடலும் உயிரும் பொருளும்\nஆ��ிய எட்டு பாடல்களின் இசையும். இளையராஜா எழுதிய பாடல்களின் பேசு\nபொருளும் எவ்வாறு புத்தசமயக் கோட்பாடுகளை நினைவுபடுத்துகின்றது என்பதுதான் புத்தகத்தின் மைய பொருள். இளையராஜா. அல்ல\nமேலும் ஒரு இசை அமைப்பாளரின் இசை கோவையை ஆய்வு செய்த வகையில் தமிழுக்கும் இந்தியாவுக்குமே இது முதல் புத்தகம். இதுதான் இந்த புத்தகத்தின் சிறப்பு.\nஇது முதல் பாகம்.. இன்னும் நான்கு பாகங்கள் இருக்கு.\nபுத்தகத்தை வாங்க புத்தகத்தின் விலை ரூபாய். 200/\nஇரண்டையும் சேர்த்து கீழேயுள்ள வங்கி கணக்கில் செலுத்த கோருகிறேன். நன்றி\nஇடுகையிட்டது ma. amaresan நேரம் 7:07 AM\nஇளையராஜாவின் இசை – பாடல்களில் புத்த சமயக் கோட்பாடுகள் :\nஇளையராஜாவின் இசை – பாடல்களில்\nபுத்த சமயக் கோட்பாடுகள் :\nநண்பர் மா.அமரேசன், ஆரணியைச் சேர்ந்தவர். புத்தகயாவில் பணியாற்றுகிறார்.\nகாக்கைச் சிறகினிலே இதழில் ‘ ஞானபூமி புத்தகயா’ என்னும் தொடரை எழுதி வருகிறார்.\n‘அறம்‘ வெளியீடாக வெளிவந்திருக்கும், ‘இளையராஜாவின் இசை – பாடல்களில், புத்தசமயக் கோட்பாடுகள் ‘ என்பது அவருடைய 11-வது நூல்.\nஅவர் புத்தகயாவில் பணியாற்றுவதால், புத்தசமயக் கோட்பாடுகள் பற்றி அதிக அளவில் அறிந்துவைத்திருக்கிறார் என்பது நமக்கு வியப்பேற்படுத்தவில்லை.\nஆனாலும், மற்றவர்கள் தொடத் தயங்கும் ஒரு தலைப்பை, தெரிவு செய்து, கட்டுரைகள் எழுதி, அவற்றைத் தொகுத்து நூலாக்கியிருக்கும் அவரது முயற்சியைப் பாராட்டத்தான் வேண்டும்.\nகாரணம், ஒருபுறம் இசைஞானி இளயராஜாவின் இசை; இன்னொரு புறம் புத்தசமயக் கோட்பாடுகள். இரண்டுமே ஓங்கி உயர்ந்த இரண்டு சிகரங்கள்; அந்த சிகரங்களின் உச்சியை அடைவது மிகவும் சிரமமான பணி. ஆனாலும், நண்பர் மா.அமரேசன் அதனை முயற்சித்துப் பார்த்திருக்கிறார்.\nஅந்த முயற்சியில் அவர் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை, இளையராஜாவின் இசையையும், புத்த சமயக் கோட்பாடுகளையும் ஆழமாகக் கற்றுணர்ந்தவர்களால் மட்டுமே சொல்ல இயலும்.\nஎன்னுடைய வாசிப்பில், எனக்குத் தோன்றும் கருத்துகளில் ஒன்றிரண்டை மட்டும் பதிவு செய்ய விரும்புகிறேன்.\nஇளையராஜா இசையமைத்த, ஜனனி ஜனனி, ஆயிரம் தாமரை மொட்டுகளே, பிட்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன் அய்யனே, என்னுள்ளில் எங்கோ எங்கும் கீதம், என்ன பாட்டு பாட, தும்பி வா, நதியில் ஆடும் பூவனம், எனது உடலு��் மனமும் ஆகிய ஏழு பாடல்களை மட்டும் எடுத்துக் கொண்டு அந்த பாடல்களோடு சம்பந்தப்பட்ட புத்தசமயக் கோட்பாடுகளை விளக்கிச் செல்கிறார்.\nபுத்த மதத்தை, இந்து மதம் அழித்தாலும், மக்களின் மனதிலிருந்து அகற்ற முடியவில்லை என்கிறார்.\n/ புத்த சமயத்தினர் வழிபட்ட கடவுள்களை மக்களின் மனதிலிருந்து இந்து மதத்தினால் அழிக்க இயலாததால் அவைகளை இந்து மதம் தன் வசப்படுத்திக் கொண்டது. புத்தரை திருமாலின் அவதாரம் என்று இந்து மதத்தின் ஒரு பிரிவான வைணவம் தன்னுள் இணைத்துக் கொண்டது. அதே போல் சைவ மதமும் சிவனின் தேவகணங்களில் ஒருவராக புத்தரை ஏற்றுக் கொண்டது. புத்தரின் பல பெயர்களில் ஒன்றான சாஸ்தா மற்றும் அய்யனாரை தன்னுள் இணைத்துக் கொண்டது./\nமுருகன் வழிபாடு என்பதே, குழந்தை புத்தர்தான் என்றும், பழனி முருகனின் காதில் இருக்கும் பெரிய ஓட்டையே அதற்கு சான்று என்றும் அவதானிக்கிறார்.\n“பட்டியலின மக்களின் பவுத்த கூறுகளை நாம் தனியாகத் தேட முடியாது. ஏனெனில், அவர்களின் அகவாழ்வும், புறவாழ்வும் பவுத்த அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டிருக்கிறது”\n“அதைப்போலவே இசைஞானியின் இசையில் உள்ள கட்டுடைத்தலும், புதியவனவற்றை இணைத்தலுமே பவுத்த கூறுகளாகும். அதிலும் அவரின் இசையே பவுத்த உளவியலை உள்வாங்கி அமைக்கப்பட்ட ஒன்றாகும்.”\n“ பட்டியலின மக்களின் வாழ்வியலோடு பவுத்தம் கலந்தது எனில் அவர்களின் இசையில் பவுத்தம் கலக்காமல் தனித்திருக்குமா என்ன என்று சொல்லும் அமரேசன், இசைஞானியின் இசையில் புத்தமதக்கூறுகள் இயல்பாகவே அமைந்திருப்பதற்கும் அதுவே காரணம் என்கிறார்.\nகபட புத்தரைப்பற்றிச் சொல்லும் போது, “ பவுத்தத்தின் உயிர்த் தத்துவமான பிறப்பின் அடிப்படையில் மனிதர்கள் அனைவரும் சமம் என்னும் கருத்தியலைக் கைவிட்டு, பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரிக்கின்ற நான்கு வர்ணத்தைத் தக்கவைத்துக் கொண்டு, பவுத்த கருத்துகளுக்கு ‘மண்டூகக் காரிகையில் ‘ இந்துமத நோக்கில் உரை எழுதிய காரணத்தாலேயே அவர் கபட புத்தர் என அழைக்கப்பட்டார் .அதிலிருந்து வந்ததுதான் ‘கபடதாரி’ , ‘கபட நாடகம்’ என்னும் சொல்வழக்குகள்” என்று அவர் கூறுவது, புதிய செய்தியாக உள்ளது \nஜனவரி 2017 ‘ காக்கைச் சிறகினிலே’ இதழில், ‘தைப் பொங்கலும் தமிழ்ப் புத்தாண்டும்’ என்னும் எனது கட்டுரை வெளிவந்தது. அந்த கட்டுரையில் உள்ள ஒரு செய்தியை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.\n“ பழங்காலத் தமிழகத்தில், போகி அன்று, ஒரு சில கிராமங்களில் ஒப்பாரி வைத்து அழும் வழக்கம் இருந்திருக்கிறது. அது பற்றி அறிஞர்கள் ஆய்வு செய்த போது , அது புத்தர் இறந்த தினம் என்கிற வியக்க வைக்கும் செய்தி தெரிய வந்திருக்கிறது. தமிழ் நிலப்பரப்பில் புத்தமும், சமணமும் செல்வாக்கு செலுத்திய காலத்தில், இந்த பழக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும்.. சைவம் தலையெடுத்து, புத்தமும், சமணமும் திட்டமிட்டு அழிக்கப்பட்ட பிறகு இந்த வழக்கம் மறைந்திருக்கலாம். கூடவே, புத்தர் மறைவு நாள் பற்றிய செய்தியும் காற்றில் கரைந்து போயிருக்கும். “ (ஜனவரி 2017 ‘காக்கை’)\nஆக, பழங்காலத் தமிழகத்தில், பவுத்தம் பரவி, செல்வாக்கு பெற்றிருந்தது என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனாலும், மா.அமரேசன் குறிப்பிடும் இரண்டு செய்திகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை என்று நான் கருதுகிறேன்.\nபழங்காலத் தமிழகத்திலேயே, பட்டியலினம் உருவாக்கப்பட்டு விட்டது என்று அவர் கூறுவது, ஒன்று.\nஇரண்டாவது, பட்டியலின மக்களின் வாழ்வியலில் மட்டுமே புத்தசமயக் கூறுகள் இருப்பதாக அவர் நிறுவ முயல்வது.. அதுதான் உண்மை என்றால், அது எப்படி நேர்ந்தது என்பதும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியதாகும்.\n‘ஆயிரம் தாமரை மொட்டுகளே’ என்னும் பாடலைப் பற்றிய கட்டுரையில், ‘அவர் பாதம் பூமியில் பட்ட இடங்களில் எல்லாம் தாமரை மலர்கள் முகிழ்ந்து எழுந்ததாகவும் வரலாறு சொல்கின்றது “ என்கிறார். இதனை, ‘வரலாறு’ என்று குறிப்பிடுவது, அறிவியல் அடிப்படையில் நெருடலை ஏற்படுத்துகிறது.\n“ திருவண்ணாமலை உலகின் மிகப்பழமையான மலை. அதே போல் உலகின் முதன்முதலில் குளிர்ந்த அல்லது உயிரிழந்த எரிமலை என்பதை புத்த சமயத்தவர்கள் நன்றாகவே அறிந்து வைத்திருந்தார்கள்” என்பது அறிவியல் அடிப்படையில் ஏற்கக் கூடியதாக இல்லை.\nஇந்துமதச் சார்பு உள்ளவர்கள்தான், இதுவரை இப்படிப்பட்ட கருத்தைச் சொல்லி வந்தார்கள். இப்போது, மா. அமரேசனும், புத்தசமய அடிப்படையில் அதே கருத்தை முன்வைக்கிறார்.\nஆக, மதச்சார்பு உள்ளவர்கள் மட்டுமே, திருவண்ணாமலை அவிந்த எரிமலை என்று சொல்லி வருகிறார்கள். மாறாக, இன்று வரை அறிவியல் ஆய்வுகள் எதுவும் திருவண்ணாமைலை, குளிர்ந்த எரிமலைதான் என்று கூறவில்லை என்பது கவனிக்கத் தக்கது.\nஇந்த நூலை வாசிப்பவர்கள், தேரவாதம், மகாயானம், வஜ்ஜிராயனம் என்னும் பவுத்தத்தின் முப்பெரும் பிரிவுகள் பற்றி தெளிவாக அறிந்து கொள்ளலாம்.\nமாத்திரமல்ல, சங்கரர், ஆதி சங்கரர், ராமானுஜர், மத்துவாச்சியார், ரமணர், தாராதேவி போன்றோரைப் பற்றிய தகவல்களும் இந்நூலில் விரவிக் கிடக்கின்றன.\nஇசைஞானி இளையராஜாவின் இசை, ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்துத் தரப்பு மக்களையும் கட்டிப் போட்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை.\nஅந்த பாடல்களில், இயல்பாகவே புத்தசமயக் கூறுகள் கலந்திருக்கின்றன என்பதை இந்நூலின் வாயிலாக வெளிக் கொணர்ந்திருக்கிறார், நூலாசிரியர் மா. அமரேசன்.\nபுதிய கோணத்தில் சிந்தித்து, கட்டுரைகள் எழுதி, அவற்றைத் தொகுத்து, அச்சு வடிவில் நூலாகக் கொண்டுவந்திருக்கும் நண்பர் மா. அமரேசனுக்கு எனது வாழ்த்துகள்.\n3/584, முல்லை தெரு, கஸ்தூரிபா நகர்,\nமுள்ளிப்பட்டு கிராமம், ஆரணி வட்டம்,\nதிருவண்ணாமலை மாவட்டம் - 632 316\n( நண்பர் அமரேசனின் வேண்டுகோளுக்கு இணங்க, எனது படமும்)\nஇடுகையிட்டது ma. amaresan நேரம் 4:54 AM\nலேபிள்கள்: இளையராஜாவின் இசை - பாடல்களில் புத்தசமயக் கோட்பாடுகள்\nமா.அமரேசன்: இளையராஜாவின் இசைப் பாடல்களில் புத்தச் சமயக் கோட்பா...\nமா.அமரேசன்: இளையராஜாவின் இசைப் பாடல்களில் புத்தச் சமயக் கோட்பா...: பௌத்த ஆய்வில் இந்த நூல் புத்தம் புது முதல் முயற்சி. நன்றி. பேரா.சு.மாதவன். புத்தகத்தை வாங்க விரும்புவோருக்கு புத்தகத்தின் விலை ரூபா...\nஇடுகையிட்டது ma. amaresan நேரம் 8:23 PM\nஉண்மையை உண்மை என உணர் - புத்தர்\nஇளையராஜா வின்.இசை பாடல்களில் புத்தச் சமயக் கோட்பாட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2017/11/", "date_download": "2019-01-22T20:42:28Z", "digest": "sha1:NUOEE5I6ZTNLG4JAWP3LDRQ5HM5IMC4Q", "length": 12095, "nlines": 183, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : 11/1/17", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nசனி, 25 நவம்பர், 2017\n(சும்மா ஒரு கற்பனை -சிரிப்பதற்கு மட்டுமே)\nசோதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது போ நீ\n(சோதனை மேல் சோதனை )\nநித்தம் ஒரு சேதி வந்து கதி கலங்குது-ஒரு\nசத்தம் இன்றி ரெய்டு வந்தால் மதி மயங்குது\nநித்தம் ஒரு சேதி வந்து கதி கலங்குது\nசத்தம் இன்றி ரெய்டு வந்தால் மதி மயங்குது\n(சோதனை மேல் சோதனை )\nஅவதாரம் இல்லையம்மா தப்பித்து செல்ல\nபரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல-எனது\nஅதிகாரம் செல்லலையே யாரிடம் சொல்ல\nஒரு நாளும் நானிது போல் அழுதவனல்ல-அந்த\nதிருநாளும் வந்ததை நான் என்னென்று சொல்ல\n(சோதனை மேல் சோதனை )\nசொத்தை பறிகொடுத்தவன் எல்லாம் பறிச்சவனைப் பாத்து பயப்படுவாங்க . பறிச்சவனே பயந்து நின்னா\nகடன் வாங்கினவன் எல்லாம் கந்து வட்டிக் காரனைப் பாத்து கலங்குவாங்க . கந்து வட்டிக் காரனே கலங்கி நின்னா யாரால் ஆறுதல் சொல்ல முடியும்\nசாப்பிடத்தான் நான் நினச்சேன் ரெண்டு இலையில-அட\nஒத்த இலைக்குக் கூட இப்ப வழியும் தெரியல\nகூட வந்த கூட்டத்துக்கு குறைவே இல்லை-அதில்\nஒருத்தனையும் இப்போ இங்கே காணவும் இல்ல\nகோடி கோடி பணம் இருந்தும் பயனும் இல்ல -ஒரு\nமோடி வித்தை செய்தால்தான் தீரும் தொல்லை\n(சோதனை மேல் சோதனை )\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 1:02 20 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல், கவிதை, நகைச்சுவை, புனைவு, மொக்கை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nமீண்டும் ராயல்டி தொடர்பாக இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. தன் பாடலை அனும்தி பெ...\nமின்சார ரயிலுக்கு காத்திருக்கும் நேரத்தில் ரயில் நிலையத்தில் உள்ள புத்தகக் கடைக்கு முன் நின்று தொங்க விடப்பட்டிருக்கும் தலைப்பு செய்...\nசச்சின் பிரிவுபசாரமு��் பாரத ரத்னாவும்\nசச்சினின் 200 வது டெஸ்ட் போட்டி,சச்சின் தன் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஒய்வு பெறப் போகிறார். . மும்பை வான்கடே ஸ்டேடியம் அதிர...\nதிசை அறிய மொபைல் மென்பொருள்\nஉங்களுக்கு எப்போதாவது எதாவது ஒரு இடத்தில் கிழக்கு எது மேற்கு எது வடக்கு எது தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்\nகுழந்தைகளின் மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது இரண்டு மாறான உதாரணங்கள் பார்ப்போம். முதலில் இந்த ஓவியத்தை யார் வ...\nநான் முதன் முதலில் எழுதிய திருமண வாழ்த்துக்கவிதை ஆசிரியையாகப் பணியாற்றும் திருமதி பூமா பிப்ரவரி 3 அன்று திருமண நாள் என்பதை முக நூல் எனக்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/walt-disney-scientists/", "date_download": "2019-01-22T20:28:32Z", "digest": "sha1:GSUP4SCBY6BHTD42PO7X3FMWS5454YE7", "length": 2977, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "walt disney scientists – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமெதுவாக ஓடுபவர்களைக் கூட வேகமாக ஓடவைக்கும் வால்ட் டிஸ்னி:\nமீனாட்சி தமயந்தி\t Nov 10, 2015\nதற்போது டிஸ்னி விஞ்ஞானிகள் ஒரு சிறப்பு வகை \"மல்டி கிரேடு \" தொழில் நுட்பத்தை கொண்டு ஒரு பிரபலமான அணுகுமுறைக்கு பயன்படுத்த உள்ளனர்.இந்த அணுகுமுறையால் டிஸ்னி அறிமுகபடுத்த உள்ள இந்த ஆடையை ஒரு மனித உருவத்திற்கு உருவகபடுத்துவதன் மூலம் அந்த…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2018-oct-31/general-knowledge/145140-tamilnadu-latest-news.html", "date_download": "2019-01-22T21:36:23Z", "digest": "sha1:VOYEZMYXTPVBQ5YP7GLL2IGSWRHLT6PQ", "length": 18584, "nlines": 446, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழ்நாடு | Tamilnadu Latest News - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n``தம்பிதுரைக்கு டார்க்கெட் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்’’ -கோவில்பட்டியில் ஹெச்.ராஜா பேச்சு\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்த��ள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\nமனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணாமல் போன மகன் -3 ஆண்டுகளுக்குப் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nபப்ஸில் இருந்த இரண்டு இன்ச் ஆணி... கோவையில் உணவுப் பாதுகாப்புத்துறையில் பகீர் புகார்\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\nசுட்டி விகடன் - 31 Oct, 2018\n2018-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்கள்\nவலசை போகும் வண்ணத்துப் பூச்சிகள்\n - சீசன் - 2\nஒரே பள்ளி... ஒரே கல்வி\nஜீபாவின் சாகசம் - தங்கப் பிள்ளையார்\nதமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #4 - மதுரை 200 - இன்ஃபோ புக்\nசுட்டி டூடுல் - போட்டி\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 11\nஅடுத்தது 20-ம் ஆண்டு ஸ்பெஷல்\nபெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், சூரிய சக்தி மூலம் இயங்கும் சோலார் ஆட்டோவை வடிவமைத்துள்ளார், தேனியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சுகுமார். இந்த சோலார் ஆட்டோ, மணிக்கு 30 கி.மீ வேகத்தில் இயங்கும். ஒரு முறை சார்ஜ் ஏற்றிக்கொண்டால் 60 முதல் 80 கிலோமீட்டர் வரை எளிதாகச் செல்ல முடியும். டீ குடிக்கும் நேரத்தில் சார்ஜ் ஏறிவிடுமாம். கடந்த ஜூலை மாதம், திண்டுக்கல் காந்தி கிராம் பல்கலைக்கழகத்தில் இந்த சோலார் ஆட்டோவை சுகுமார் செயல்படுத்திக் காட்டியபோது, தமிழக ஆளுநர், இவரின் கண்டுபிடிப்புக்கு விருது கொடுத்துப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. சுற்றுச் சூழலுக்கு எவ்வித பாதிப்புமில்லாத இந்த சோலார் ஆட்டோவுக்கு அப்பகுதியிலுள்ள மக்களும் நல்ல வரவேற்பு கொடுத்துவருகின்றனர்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n2018-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 2 - எனக்கு சவால் ரொம்பப் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/141174-german-nurse-admits-to-killing-100-patients.html", "date_download": "2019-01-22T20:46:53Z", "digest": "sha1:BSZOMD4NTGKJJYUVI7SY2RZ65T3FJ7BH", "length": 23488, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "100 பேரைக் கொன்ற செவிலியர்! - உலகப் போருக்குப் பிறகு நடந்த மிகப் பெரும் கொடூர சம்பவம் | German nurse admits to killing 100 patients", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:00 (31/10/2018)\n100 பேரைக் கொன்ற செவிலியர் - உலகப் போருக்குப் பிறகு நடந்த மிகப் பெரும் கொடூர சம்பவம்\nஜெர்மனியில், ஓர் ஆண் செவிலியர் தன் கண்காணிப்பில் இருந்த 100 நோயாளிகளை வீரியம்மிக்க ஊசி போட்டு கொலைசெய்துள்ளார்.\nஜெர்மனியைச் சேர்ந்த 41 வயதான முன்னாள் ஆண் செவிலியர் நீல்ஸ் ஹோகேல் (Niels Hoegel). இவர் 100 கொலைகளைச் செய்துள்ளார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நீல்ஸ், அந்தக் கொலைகளைத் தான் தான் செய்தேன் எனவும் ஒப்புக்கொண்டுள்ளார். ஜெர்மனியில் நடந்த உலகப் போருக்குப் பிறகு நடந்த மிகப்பெரும் கொடூரச் சம்பவமாக இது கருதப்படுகிறது.\nநீல்ஸ் ஹோகேல், கடந்த 2000 முதல் 2005-ம் ஆண்டு வரை தெற்கு ஜெர்மனியின் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹோர்ஸ்ட் ஆகிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் செவிலியராகப் பணிபுரிந்துள்ளார். 2005-ம் ஆண்டு டெல்மென் ஹோர்ஸ்ட் மருத்துவமனையில் இவர் கண்காணிப்பில் இருந்த நோயாளிக்கு, மருத்துவர் பரிந்துரைக்காத அளவு வீரியம் மிக்க ஊசியைப் போட்டதால், முதன் முதலில் இவர்மீது கொலைமுயற்சி வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், தொடர்ந்து பல அதிர்ச்சிகர விசயங்கள் வெளிவரத் தொடங்��ியது.\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\nநீல்ஸ் ஹோகேல் எதற்காக மருத்துவர் பரிந்துரைக்காத வீரியம் மிக்க மருந்தை நோயாளிக்குச் செலுத்தினார் என்பதை அறியவே முதலில் விசாரணை தொடங்கப்பட்டது. பிறகு, 2008-ம் ஆண்டு விசாரணை முடிவில், கொலை முயற்சிக்காக இவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நீல்ஸ் கண்காணிப்பில் இருந்த நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாகப் புகார் தெரிவிக்கத் தொடங்கினர். பின்னர், நீல்ஸ் வேலைசெய்த மருத்துவமனைகளில் மர்மமான முறையில் இறந்தவர்கள் பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதற்கிடையே, நீல்ஸ் மனநல மருத்துவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அதில்தான், 30 கொலைகளைச் செய்ததாக ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், நீல்ஸ் இருந்த மருத்துவமனைகளில் 200 பேர் மர்மமான முறையில் இறந்ததாகக் கூறப்பட்டது. இந்த 200 பேர் கொலைக்கும் நீல்ஸ் காரணமா என்ற கோணத்தில் தற்போது விசாரணை நடைபெற்றுவருகிறது. நீல்ஸ் ஒப்புக்கொண்ட 30 கொலைக்காக, இவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 'கொலை செய்வது இவரின் நோக்கமில்லை' என மனநல மருத்துவர் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பான வழக்கு, ஓல்டன்பெர்க் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. நேற்று ஆஜரான செவிலியரிடம் நீதிபதி செபாஸ்டின், ‘இந்தக் கொலை செய்ததை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா’ எனக் கேட்டுள்ளார். அதற்கு நீல்ஸ், ‘ஆம்’ எனப் பதிலளித்துள்ளார். அதன்பிறகு, பேசிய பொதுநல வழக்கறிஞர், நீல்ஸ் ஹோகேல் கொலைசெய்த அனைத்து நோயாளிகளின் பெயர்களையும் வாசித்தார். தொடர்ந்து 2000 - 2005-ம் ஆண்டு வரை இவரது கண்காணிப்பில் இருந்த 130 நோயாளிகள் இறந்துள்ளனர். ஓல்டன்பெர்க் மருத்துவமனையில் 36 நோயாளிகளுக்கும், டெல்மென் ஹோர்ஸ் மருத்துவமனையில் 64 நோயாளிகளுக்கும் வீரியம் மிக்க ஊசி போட்டுள்ளார். பிறகு,100 பேருக்கும் அளித்த சிகிச்சை பலனளிக்காமல், அனைவரும் உயிரிழந்துள்ளது உறுதியாகியுள்ளது எனக் கூறினார்.\nஇவரிடம் வரும் நோயாளிகளுக்கு வீரியம் மிக்க ஊசி போட்டு, அவர்களை மரணத்தின் விளிம்புவரை கொண்டுசென்று, மீண்டும் காப்பாற்றி, தன் திறமையை வெளிப்படுத்துவது நீல்ஸுக்கு ஒரு போதையாக இருந்துள்ளது. அதனால்தான் இவ்வாறு செய்துள்ளதாக தற்போதுவரை நடைபெற்ற விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், இந்த வழக்கில் தொடர்ந்து மர்மங்களே நிலவிவருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.\nஅமெரிக்காவில் 800 அடி பள்ளத்தில் கிடந்த கேரள தம்பதி சடலம் - சகோதரர் அதிர்ச்சித் தகவல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chidambaramonline.com/health/", "date_download": "2019-01-22T20:31:15Z", "digest": "sha1:EUHSKJDVZFWSQFZ42NB6AI6LER5BFOGE", "length": 4682, "nlines": 84, "source_domain": "chidambaramonline.com", "title": "Health - Chidambaram Online | Complete portal Dedicated to Chidambaram town", "raw_content": "\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\nஉலகில் இறைவனால் அல்லது இயற்கையால் படைக்கப்பட்ட உயிரினங்கள் (மனிதரைத் தவிர) அனைத்தும், இயற்கையால் வகுக்கப்பட்ட தங்களுடைய இயற்கை உணவினையே உண்டு, ஆரோக்கி...\tRead more\nஅழிந்த திசுக்களை புதுப்பிக்க உதவும் புதினா\nபுதினா (Mentha spicata) ஒரு மருத்துவ மூலிகையாகும். இது வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை முதலிய பிரச்சனைகளை போக்க புதினா பயன்படுவதோடு உணவுக்கு ம...\tRead more\nபற்களை வெண்மையுடன் அழகாக பாதுகாக்க\nஅனைவருக்குமே அழகான மற்றும் வெள்ளையான பற்கள் வேண்டுமென்ற ஆசை இருக்கும். பற்களை பொலிவோடு வைப்பதற்கு அனைவரும் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை பற்கள...\tRead more\n‘அந்த பழக்கம் உங்களுக்கு இல்லாமல் இருந்திருந்தால் இந்த கடிதத்தை எழுதும் அவசியம் இருந்திருக்காது அப்பா…\nஅன்புள்ள அப்பா, காலம் எவ்வளவு வேகமாக உருண்டோடிவிட்டது…. ஆனால், எல்லாமே நேற்று நடந்தது போல உள்ளது… இன்றோடு 10 ஆண்டுகள் ஆகின்றன. என்னால் ந...\tRead more\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/2011-07-25-07-58-59/156760-2018-02-03-09-59-58.html", "date_download": "2019-01-22T20:31:24Z", "digest": "sha1:ULMA5OAHWXVDENBGTQICUV7J65VR76PX", "length": 28447, "nlines": 86, "source_domain": "viduthalai.in", "title": "பச்சைத் திராவிடர் என்று மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் கூறியதன் பின்னணி என்ன?", "raw_content": "\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nபுதன், 23 ஜனவரி 2019\nமின்சாரம்»பச்சைத் திராவிடர் என்று மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் கூறியதன் பின்னணி என்ன\nபச்சைத் திராவிடர் என்று மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் கூறியதன் பின்னணி என்ன\nசனி, 03 பிப்ரவரி 2018 15:26\nஆரியராவது - திராவிடராவது; எல்லாம் வெள்ளைக்காரன், கிறிஸ்தவன் கட்டிவிட்ட சரடு -‘பிரித்தாளும் சூழ்ச்சி என்று ‘பிராமணர்கள்’ என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்கள் பிலாக்கணம் பாடி வருவதுண்டு.\nஒருக்காலம் இருந்தது ‘நாங்கள் பிராம ணர்கள், பிர்மாவின் நெற்றியிலே பிறந்த வர்கள், பிர்மா இந்த உலகத்தை எங்களுக்கே படைத்தான் - நீங்கள் சூத்திரர்கள் - எங்களுக்குக் குற்றேவல் செய்து கிடக்க வேண்டியவர்கள்’ என்று கித்தாப்பாக, வீராப்பாக வெடுக்கு வெடுக்காகப் பேசினார் கள்.\nதந்தை பெரியார் சகாப்தத்தில் அவர்க ளின் சப்த நாடிகளும் ஒடுக்கப்பட்டன. திராவிடர் இயக்கத்தினர் தோள் தூக்கி திசை எட்டும் பிரச்சாரப் புயலைக் கிளப்பியதுதான் தாமதம், இடுப்பு ஒடிந்தது ஆரியம்.\nபூணூல் மார்போடு திரிந்தவர்கள் - பூதேவர்கள் என்று பூரிப்போடு பேசியவர்கள் பெட்டிப் பாம்பானார்கள். உச்சிக் குடுமி வைத்து சாலையில் சென்றால் கோலி விளையாடும் சிறுவன் கூடக் கல்லால் அடித்துக் கேலி செய்யும் காலம் கனிந்தது.\nபெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் போடுவதைக் கூடத் தவிர்க்க ஆரம்பித்து விட்டனர்; பார்ப்பனர் என்று சொன்னால் எதிர்வினைதான் என்கிற எதிர்ப்புப் புயல் கிளம்பியது.\nதிராவிடர் கழகம் அரசியலுக்குள் நுழைய வில்லை. சமூகப் புரட்சி இயக்கத்தை நடத்தி வருகிறது. அதிலிருந்து பிரிந்து சென்ற திமுக அரசியலில் காலடி எடுத்து வைத்தது. முதல் முதலாக 1957இல் தேர்தலைச் சந்தித்தது. படிப்படியாக 1967இல் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தது. அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சர் ஆனார்.\nதொடர்ந்து திமுக - அஇஅதிமுக ஆட்சி தமிழ்நாட்டில் என்ற நிலை உறுதிப்படுத் தப்பட்டது. தேசியக் கட்சிகள் எல்லாம் இந்த இரு கட்சிகளோடு கூட்டணி வைத்துத் தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலையும் நிலைநாட்டப்பட்டது.\nஅ.இ.அதிமுகவில் அசைக்க முடியாத முதல் அமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அ.இ.அதிமுகவுக்கு நெருக்கடியும், பலகீனமும் சூழ்ந்த நிலையில், அந்த வெற்று இடத்திற்கு நகரலாம் என்ற நப்பாசையில் பார்ப்பனீய கருத்துகளைச் சூள்கொண்ட பாரதிய ஜனதா கட்சி நாக்கில் எச்சில் சொட்டச் சொட்ட வேவு பார்த்துக் கொண்டு திரிகிறது.\nமத்தியில் அதிகாரத்தில் அமர்ந்திருப் பதாலும், மாநிலத்தை ஆளும் அஇஅதி முக அமைச்சர்களின் மடியில் கனம் இருப்பதாலும், உருட்டி மிரட்டி தங்களின் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற மனதில் கொண்ட தீரா ஆசையால் பார்ப்பனீய ஜனதா படம் எடுத்து ஆகிறது.\nகழகம் இல்லாத ஆட்சி அமைப்போம் என்று சொல்லி ஆரம்பித்தார்கள், திரா விடத்தால் வீழ்ந்தோம் என்றார்கள். (அவர் கள் விரும்பும் இந்துத்துவாவினருக்குத் திராவிடம் என்பது எதிர்வினை யாற்றும் தத்துவமாச்சே\nசென்னை இராதாகிருஷ்ணன் நகரில் நடைபெற்ற சட்டப் பேரவை இடைத் தேர்தலில் நோட்டாவை விடக் குறைந்த வாக்குகளைப் பெற்று, டெபாசிட்டைப் பறிகொடுத்த பா.ஜ.க. இப்பொழுது ஒரு புது மூடியை முகத்தில் மாட்டிக் கொண்டு வர முடிவு செய்கிறது.\nதமிழ்நாட்டில் ஒரே ஒரு பிஜேபி எம்.பி.யான பொன்.இராதாகிருஷ்ணன் வாய்வழியா��� அது வெளிவந்திருக்கிறது.\n“கடலூரில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், பாஜகவினரை கடுமையாக விமர்சித்திருந்தார். புறம்போக்குகளாகிய நீங்கள் பேசுவதற்கும் மேடை அமைத்து கொடுத்தது திராவிட மண் எனவும் சாடி யிருந்தார்.\nதளபதி ஸ்டாலின் அவர்களின் இந்த பேச்சு விவாத பொருளாகிப் போனது. இதையடுத்து ஈரோடு வேப்பம்பாளையத் தில் அஸ்வமேத ராஜரூபா யாகம் நடை பெற்றது. இதில் கலந்துகொண்ட மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ் ணன் அவர்கள் கூறியதாவது, “ஸ்டாலின் என்ன திராவிடத்துக்கு சொந்தக்காரரா 50 வருஷமா ஆட்சியில் இருந்தவர்கள் திரா விடப் பகுதிகளை இணைத்து முன்னேறிய பகுதியாக மாற்றியிருக்க முடியும், ஆனால் அவங்க அப்படி செய்யவில்லை. திரா விடம் என்பது ஒரு பகுதி 4, 5 மாநிலங்கள் சேர்ந்த பகுதி; நான் திராவிடத்தை ஒழிக்கவேண்டும் என்று எப்போதுமே கூற வில்லை, நான் திராவிடன் பச்சை திராவிடன், இங்கு உள்ள அனைவருமே திராவிடர்கள் தான், பச்சைத் திராவிடர்கள், பாரதீய ஜனதா கட்சியும் திராவிடக் கட்சிதான், நான் ஒழிக்கவேண்டும் என்று சொல்வது அவர்கள் கட்சியை, அய்ம்பது வருசமா ஆட்சி நடத்தியிருக் கிறார்கள், அது தோற்றுப் போய்விட்டது, அதை மாற்றவேண்டும் என்று மக்கள் நினைக் கின்றார்கள். பாஜகவும் திராவிடக் கட்சியே 50 வருஷமா ஆட்சியில் இருந்தவர்கள் திரா விடப் பகுதிகளை இணைத்து முன்னேறிய பகுதியாக மாற்றியிருக்க முடியும், ஆனால் அவங்க அப்படி செய்யவில்லை. திரா விடம் என்பது ஒரு பகுதி 4, 5 மாநிலங்கள் சேர்ந்த பகுதி; நான் திராவிடத்தை ஒழிக்கவேண்டும் என்று எப்போதுமே கூற வில்லை, நான் திராவிடன் பச்சை திராவிடன், இங்கு உள்ள அனைவருமே திராவிடர்கள் தான், பச்சைத் திராவிடர்கள், பாரதீய ஜனதா கட்சியும் திராவிடக் கட்சிதான், நான் ஒழிக்கவேண்டும் என்று சொல்வது அவர்கள் கட்சியை, அய்ம்பது வருசமா ஆட்சி நடத்தியிருக் கிறார்கள், அது தோற்றுப் போய்விட்டது, அதை மாற்றவேண்டும் என்று மக்கள் நினைக் கின்றார்கள். பாஜகவும் திராவிடக் கட்சியே” எனப் பேசியுள்ளார். இதை முன்மொழிந்து பாஜகவினரும் இப்போது தங்களை திராவிடர்கள்; திராவிட கட்சி என பேசத் தொடங்கியிருக்கின்றனர்.\n அல்லது மனம் திருந்திப் பேசியிருக் கிறார்களா என்��ு ஆராய்வதை விட ‘திராவிட’ என்பதைச் சொல்லித்தான் தீர வேண்டும். அதைப் பயன்படுத்தாவிட்டால் தமிழ்நாட்டில் போணியாகாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதைத் தானே இது காட்டுகிறது. இது திராவிடத் துக்குக் கிடைத்த வெற்றியே\nதமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழராகிய பொன்.இராதாகிருஷ்ணன் இப்படி சொல்லியிருந்தாலும், அக்கட்சிக்குள் இது ‘இரணகளத்தை’ ஏற்படுத்தத்தான் செய்யும்.\n‘திராவிடம்’ என்றாலே அவர்களுக்கு ஒரு மாதிரியாகிவிடும் - ஒவ்வாமையை ஏற்படுத்தி உடலையும் உள்ளத்தையும் அரிப்பெடுக்கத் தான் செய்யும்.\nஆரியமாவது - திராவிடமாவது - அதெல்லாம் கட்டுக்கதை, வெள்ளைக் காரனின் பிரித்தாளும் பெரும் சூழ்ச்சி என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் மத்தியிலிருந்து ‘நாங்களும் திராவிடர் கள்தான்’ என்று குரல் வருகிறது என்றால் அது என்ன சாதாரணமா\nஅதிகாரப்பூர்வமாக பா.ஜ.க. ஏற்றுக் கொள்ளுமா பார்ப்பனக் கட்சியான இந்துத்துவாவை குருதியோட்டமாகக் கொண்ட அக்கட்சி அதிகாரப்பூர்வமாக ஏற்கத் தயங்கும்தான்\nதிருவனந்தபுரத்தில் திராவிட ஆய்வு மய்யம் நடத்தி வந்தவரும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரும், குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான டாக்டர் வி.அய்.சுப்பிரமணி யம் அவர்கள் 2000-2001ஆம் ஆண்டில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியைச் சந்தித்து ‘திராவிடியன் என்சைக்ளோபீடியா’ என்ற நூலை அவருக்கு அன்பளிப்பாக வழங் கினார்.\nஇந்நூலைப் பெற்றுக்கொண்ட ஜோஷி, இந்நூலின் பெயரிலுள்ள ‘திராவிடியன்’ என்ற சொல்லை நீக்கி விடலாமன்றோ என்று சொன்னார். இதற்குப் பதில் தந்த டாக்டர் வி.அய்.சுப்பிரமணியம் அவர்கள், அமைச்சரை நோக்கி ‘நீங்கள் நாட்டுப் பண்ணிலிருந்து ‘திராவிடம்’ என்ற சொல்லை நீக்கிவிடுங்கள், நானும் திரா விடக் களஞ்சியம் என்பதிலிருந்து ‘திரா விடம்’ என்ற பெயரை நீக்கி விடுகிறேன்’ என்றார் (ஆதாரம் 2003 பிப்ரவரி ஞிலிகி ழிமீஷ்s).\nதமிழறிஞர் வி.அய்.சுப்பிரமணியம் அவர்கள் மறைந்து விட்டாலும் பிஜேபியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் கடந்த மக்களவைத் தேர்தலுக்கான பிஜேபிக்குத் தேர்தல் அறிக்கைத் தயாரிப்புக் குழுவின் தலைவருமான முரளி மனோகர் ஜோஷி இன்னும் உயிரோடு தான் இருந்து கொண் டுள்ளார். அவர்கள் எல்லாம் மாண்புமிகு பொன்.இராதாகிருஷ்ணன் அவர்கள் முன்மொழிந்ததை வழி மொழிவார்களா\nதமிழ்நாட்டுப் பிஜேபியின் ‘அவதார புருஷரான’ திருவாளர் எஸ்.குருமூர்த்தி அய்யர் இப்பொழுது துக்ளக்கில் ஆசிரிய ராக இருந்து வருகிறாரோ - துக்ளக்கில் அவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.\nஆரிய, திராவிட பேதம் கட்டுக்கதை என்று பிபிசி இணையதளத்தில் கூறப் பட்டு உள்ளது என்று துக்ளக் இதழில் (2.11.2015) திருவாளர் எஸ்.குருமூர்த்தி எழுதி இருந்தார். பிபிசி அவ்வாறு கூறுகிறது என்று எடுத்துக் காட்டித் துள்ளிக் குதித்தார்.\nகரூர் வழக்குரைஞர் பூ.அர.குப்புசாமி, இரா.ஜீவானந்தம் ஆகியோர்களால் ஆடிட் டர் எஸ்.குருமூர்த்தி, துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமி, நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டின் ஆசிரியர் ஆகியோருக்குக் கடிதம் எழுதப்பட்டது.\n‘துக்ளக்’ கூறும் அந்த பிபிசி இணைய தளத்துக்குள்ளும் சென்று பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறான கட்டுரையோ, தகவலோ பிபிசி இணைய தளத்தில் இல்லை என்பது கண்டறியப்பட்டு, அதன்பின், பிபிசி நிறுவனத்துக்கே மின்னஞ்சல் மூலம் தகவல் கேட்கப்பட்டது. அவ்வாறு ஏதும் பிபிசி இணைய தளத்தில் வெளியிடப்படவில்லை என்று பிபிசி நிறுவனத்திடமிருந்து பதில் வந்தது.\nஆனால் பிபிசி வெளியிட்டதாகத் ‘துக் ளக்கில்’ எழுதினாரே திருவாளர் எஸ்.குரு மூர்த்தி அய்யர் (இன்றைய துக்ளக் ஆசிரியர்).\nஇதைப் பற்றி மூச்சுப் பேச்சு விடவில்லை. இதுதான் பார்ப்பனர்களின் அறிவு நாணயம் - எந்த எல்லைக்கும் சென்று பித்தலாட்டங் களில் ஈடுபடுவார்கள் என்பது வெளிப் படையே\nமத்திய அமைச்சர் மாண்புமிகு பொன். இராதாகிருஷ்ணன் கூறியுள்ளதை நிச்சய மாக சொந்தக் கருத்தாக இருக்கவே முடி யாது.\nபிஜேபிக்குள் தொடர்ந்து இருந்து வரும் ஆரியர் திராவிடர் போராட்டத்தில் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதோர் போராட்டத்தில் மிக முக்கியமான ஒரு கூறாகத்தான் இது வெளிவந்திருக்கின்றது என்று கருது வதற்கு இடமுண்டு.\nஇன்னொரு மத்திய அமைச்சராக இருக்கும் செல்வி உமாபாரதி அவர்கள் பிஜேபி உயர்ஜாதி பார்ப்பனர்களின் கட்சி என்று கூறியதுண்டே பா.ஜ.க.வின் அகில இந்திய தலைவராக இருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பங்காரு லட்சுமணன் அவர்களும் சரி, தமிழ்நாடு பிஜேபியின் தலைவராக இருந்த டாக்டர் கிருபாநிதி அவர்களும் ச��ி, உ.பி.மேனாள் முதல் அமைச்சர் கல்யாண் சிங் அவர்களும் சரி - பா.ஜ.க. பார்ப்பன உயர் ஜாதிகளின் கூடாரம் என்று கூறியதுண்டே\nஅதனுடைய தொடர்ச்சியாகத்தான் பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் கருத்தையும் கருத வேண்டும்.\nதமிழ்நாட்டில் கட்சியை ஆட்டிப் படைக்க நினைக்கும் பார்ப்பனப் பிரமுகர் களுக்கு மறைமுகமான மிரட்டலா அல்லது கட்சிக்குள் வெடிக்க இருக்கும் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் போராட்டத்துக்கான கட்டியங் கூறவா அல்லது கட்சிக்குள் வெடிக்க இருக்கும் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் போராட்டத்துக்கான கட்டியங் கூறவா காத்திருப்போம் நாட்டில் நடப்பது அரசியல் அல்ல. ஆரியர் - திராவிடர் போராட்டம்தான் (‘விடுதலை’, 22.5.1967) என்று தந்தை பெரியார் சொன்னது பொய்க்காது அல்லவா\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/05/01-05-2017-www.karaikalindia.coms-may-1st-workers-day-wishes.html", "date_download": "2019-01-22T21:11:16Z", "digest": "sha1:LBN4PS63RCKJH5CGKSKQGPIINRQSIJFS", "length": 11717, "nlines": 69, "source_domain": "www.karaikalindia.com", "title": "01-05-2017 www.karaikalindia.com இணையதளத்தின் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n01-05-2017 www.karaikalindia.com இணையதளத்தின் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்\nEmmans Vlog உழைப்பாளர் தின வாழ்த்து, வாழ்த்து No comments\n01-05-2017 இன்று தொழிலார் தினம் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தொழிலார்களுக்கு என்று விழா,கொடை,விடுமுறை வழங்குவதை தவிர்பதற்காக நாள்காட்டிகளில் இருந்து ஒரு மாதமே நீக்கப்பட்டதாக சில வரலாற்று ஆய்வாளர்கள் இன்றளவும் தெரிவித்து வருகின்றனர் இப்படி தொழிலாளர்கள் மீது பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமான அடக்குமுறைகள் அதிகாரவர்கத்தால் முன்னெடுக்கப்பட்டாலும் உழைக்கும் வர்க்கம் இன்றி உலகம் இயங்காது என்பது அதிகார வர்க்கத்துக்கும் தெரிந்திருக்கும் அதனால் தான் அவர்கள் அடக்க நினைத்தார்களே தவிர அழிக்க நினைக்கவில்லை அது சாத்தியமற்றது என்றும் கூட அவர்கள் எண்ணியிருக்கக்கூடும் இயற்கையின் பொற் கரத்தில் குருவிகள் காடு வளர்ப்பதையோ தேனீக்கள் தேன் சேகரிப்பதையோ யாராலும் தடுக்கவோ நிறுத்தவோ முடியாது.\nஒவ்வொரு ஆண்டும் மே 1 தொழிலாளர் தினம் என்ற செய்தி வெறும் ஏட்டளவில் இடம்பெற்று இருந்தால் மட்டும் போதாது தொழிலார்கள் அவர்களின் உரிமையை கேட்டுப் பெற ஒரு உந்துதலாக இந்த நாள் அமைய வேண்டும்.வீதியில் இறங்கி உழைக்கும் தொழிலார்களுக்காக கொண்டாப்படும் இந்நாளில் அவர்களின் சிரமத்தை உணர்ந்து வீட்டில் விடுமுறையின்றி அன்றாடம் உழைத்து வரும் தாய்மார்களையும் அன்பு நெஞ்சங்களையும் நாம் புறம் தள்ளி விட முடியாது.நம் அன்னையின்,மனைவியின்,சகோதிரிகளின் தியாகத்தை நினைவு கூறும் நாளாகவும் இது அமைய வேண்டும்.\n01-05-2017 இன்று உழைப்பாளர்கள் அனைவருக்கும் எங்களது இனிய தொழிலார் தின நல்வாழ்த்துக்களை இந்த இணையதளம் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉழைப்பாளர் தின வாழ்த்து வாழ்த்து\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை ம��ன்கூ...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n05-06-2018 அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழிகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n05-06-2018 நேரம் காலை 10:15 மணி அடுத்த வரக்கூடிய சில நாட்களிலும் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே வெப்பசலன மழைக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2011/07/blog-post_08.html", "date_download": "2019-01-22T20:42:08Z", "digest": "sha1:75TG7KZXXQLUCDRJZBL6TADDFAB2UVLZ", "length": 12539, "nlines": 209, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: சலுகை விலையில் சாரு புத்தகம்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nசலுகை விலையில் சாரு புத்தகம்\nவெட்கமும் , மவுனமும் ஈமானின் இரு கிளைகளாகும். பழித்துரைத்தல், ஒழுக்கங்கெட்ட முரட்டுத்தனமான பேச்சுக்கள் இரண்டும் நயவஞ்சகத்தின் இரு கிளைகளாகும் - திர்மிதி\nவெளிநாடுகளில் , ஒரு தலைவரின் புகழை கெடுக்க , ஏதாவது பாலியல் ஸ்காண்டலில் சிக்க வைக்க பார்ப்பார்கள் .\nஅந்த பாணியில் சாருவை களங்கப்படுத்த முயன்ற துரோகிகள் சிலர் , இன்று களங்கப்பட்டு நிற்கின்றனர்.\nஇப்படிப்பட்ட நச்சு மயமான இலக்கிய சூழலில் வாசிப்பு மட்டுமே ரிலீஃப் ஆக அமைய முடியும் . ஆனால் நல்ல புத்தகங்கள் கிடைப்பதில் சிக்கல்கள் இருப்பதால் , படிக்க விரும்புவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர் . இதை மாற்ற ஒவ்வொருவரும் முயல வேண்டும் .\nஇந்த முயற���சியில் நம் பங்காக , ஒரு சிறந்த புத்தகத்தை குறைந்த விலையில் வழங்க முடிவு செய்துள்ளோம் . வானுக்கு கீழுள்ள அனைத்து விஷயங்களையும் அலசும் புத்தகம் கோணல் பக்கங்கள் . இதன் மூன்றாம் பாகம் சலுகை விலையில் . ஒரிஜினல் விலை 200 ரூபாய் . சலுகை விலை 130 மட்டுமே . வாங்க விரும்புவர்கள் மெயில் அனுப்புங்கள் . சென்னையில் இருப்பவர்கள் நேரிலேயே புத்தகம் வாங்கிக் கொள்ளலாம் . வெளியூர் நண்பர்களும் இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ளலாம் . தபால் செலவு இலவசம் . வெளிநாட்டு நண்பர்களுக்கு இந்த சலுகை பயன்படும் என தோன்றவில்லை. அவர்களுக்கு வேறொரு சலுகை பிறகு அறிவிக்கப்படும்\nஉங்களுக்கு எப்படி பணம் அனுப்பஅதை சொல்லுங்க சார்.அப்புறம் கோணல் பக்கங்கள் ௧,௨ கிடைப்பது கடினமாக உள்ளது.எங்கே கிடைக்கும்\n@ அரவிந்த் , நீங்கள் சொல்வது சரியே . நன்னூல் போன்ற தளங்களில் சாரு புத்தகங்களை வாங்கலாம் . சாரு ரசிகர்கள் சார்பில் , நாங்கள் வழங்குவது , இப்போதைக்கு கோணல் பக்கங்கள் பகுதி3 மட்டுமே . 200ரூ புத்தகம் ரூ 130 மட்டுமே. இந்தியாவில் எங்கிருந்து ஆர்டர் செய்தாலும் தபால் செலவு இலவசம்\nசில துரோகிகளின் சதியால் சில புத்தகங்கள் கிடைக்காத நிலை இருந்தது. நிலைமை மாறும்\nஎப்படி வி பி பி மூலம் அனுப்புவீர்களாஇல்லை எந்த முறையில்\n\"வி பி பி மூலம் அனுப்புவீர்களா\n2 ஐ சி ஐ சி ஐ பெங்க் அக்கவுண்ட் நம்பர் தருவோம்.. அதில் 130 ரூப்பாய் செபாசிட் செய்து விட்டு, எங்களிடம் அந்த தகவலையும், முகவரியும் தெரிவித்தால் , புத்தகம் வீடு வந்து சேரும்\n3. சில வாசகிகள் முகவரி தர இயலாது என்பார்கள்..அவர்கள், புத்தகம் ரிசர்வ் செய்து கொள்ளலாம்.. பதிவர் சந்திப்பு, புத்தக விழா போன்ற நிகழ்ச்சியில் நேரில் பெற்று கொள்ளலாம்.. எந்த நிகழ்ச்சி என்ப்தை முன் கூட்டியே முடிவு செய்து கொள்ள வேண்டும்\nதோழன் 29 (thozhan29@yahoo.com ) இந்த மின்னஞ்சலுக்கு தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.நீங்கள் தங்கள் வங்கி கணக்கு என்னை அதில் தெரிவியுங்கள்(வெளிப்படையாக வேண்டாம்).நன்றி\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nபெண்கள், அவதூறு , துரோகி , மது- சாரு FAQ ( அடிக்க...\nஇளம்பெண்ணும்& துரோகியும்- சாரு சந்திப்பில் நான் க...\nஇலக்கியவாதி ஆகிறார் நித்யானந்தர்- சாருவுக்கு எதிரா...\nசலுகை விலையில் சாரு புத்தக திட்டம் -அப்டேட்\nசாரு நிவேதிதாவின் புத்தகம் இலவசமாக - அதிரடி சலுகை ...\nஉலகை உலுக்கிய புத்தகம் _ இப்போது தமிழில்உலகை உலுக்...\nசலுகை விலையில் சாரு புத்தகம்\nஞானிகள் நாய்களை விரும்புவது ஏன்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/30/jaya9.html", "date_download": "2019-01-22T21:29:49Z", "digest": "sha1:LT2ZMFMWLC4BIFEKPSBS3KCASMN7VODG", "length": 12025, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | jayalalitha acquitted in ctv case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n நான்தான் முடிவு செய்வேன் - ராமதாஸ்\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nகலர் டி.வி. ஊழல் வழக்கில் ஜெயலலிதா விடுதலை\nகலர் டி.வி ஊழலில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறப்பு நீதிமன்றத்தால் செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.\nஇரண்டாவது சிறப்பு நீதிமன்ற நீதிபதி வி.ராதாகிருஷ்ணன், ஜெயலலிதா, அவரது நெருங்கிய தோழி சசிகலா, உறவினர் எஸ்.ஆர்.பாஸ்கரன் ஆகியோரைவிடுவித்துத் தீர்ப்பளித்தார்.\nநீதிபதி ராதாகிருஷ்ணன் அளித்த தீர்ப்பில், ஜெயலலிதா மற்றும் பிறருக்கு எதிரான புகாருக்குத் தேவையான ஆதாரங்களை சமர்ப்பிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது. இவர்கள் மூன்று பேரும் இந்த ஊழலில் தொடர்புடையவர்களா என்பது குறித்து உறுதியான ஆதாரம் இல்லை என்றார்.\nபிப்ரவரி மாதம் 2-ம் தேதி பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு இதே நீதிபதிதான் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கினார்.இதையடுத்து தர்மபுரி அருகே அதிமுகவினர் நடத்திய கலவரத்தில் வேளாண்மைக் கல்லூரி மாணவியர் வந்த பஸ் எரிக்கப்பட்டது. இதில் 3 மாணவிகள்இறந்தனர்.\nதற்போது வந்துள்ள தீர்ப்பின் மூலம் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் தேர்தலில் நிற்க தகுதியிழக்கும் அபாயத்தை ஜெயலலிதா தவிர்த்துள்ளார்.\nசெல்வகணபதிக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை:\nஅதேசமயம், இதே வழக்கில் குற்றம்சாட்டப்ப்டடிருந்த முன்னாள் ஊராட்சித் துறை அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் அரசு அதிகாரிகள்ஹரிபாஸ்கர், எச்.எம்.பாண்டே, சத்தியமூர்த்தி உள்ளிட்ட ஆறு பேருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.\nஐவருக்கும் ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.\nஇந்த செய்தி குறித்து உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/10947-malare-oru-varthai-pesu-ippadikku-poongatrul-bindu-vinod-24", "date_download": "2019-01-22T22:05:52Z", "digest": "sha1:MAVH5IKJ5LDHQX7WIATF2TZBE2CMIF7J", "length": 41116, "nlines": 582, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RR - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RR - 5.0 out of 5 based on 5 votes\n24. மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - RR\nசுவாதியின் ம��ம் வெறுத்து போயிருந்தது...\nவிஷாகன் வருவான் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்த மூன்று வருடங்கள் கூட இந்த இரண்டு நாட்களை போல நீளமானதாக இல்லை என்று அவளுக்கு தோன்றியது...\nபத்மாவதி பேசிய அந்த ஒரு வாக்கியம் அவளை ஆழமாக காயப் படுத்தியது என்றால், அதன் பின்னே விஷாகன் இருக்கிறான் என்ற தெளிவு அவளை கொல்லாமல் கொன்றது...\nவிஷாகனுக்கு அவள் மீது எவ்வளவு வெறுப்பு இருந்தால் இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுப்படுவான்...\nஒருவேளை அவனை பார்த்த உடனே மனம் திறந்து பேசி இருக்க வேண்டுமோ\nஇல்லை... அப்போதும் அவன் அவள் சொல்வதை நம்பாமல் இதே போல வார்த்தைகளால் தான் வருத்தெடுத்திருப்பான்..\nஅவனுக்கு அவள் மீது துளியும் நம்பிக்கை இல்லை...\nஅவள் எதிர்பார்த்ததற்கு தலைகீழாக எல்லாம் நடப்பது அவளின் துரதிர்ஷ்டம் தான்...\nஎப்படி இருந்தாலும், இதற்கு மேல் விஷாகனுடன் வாழ்க்கை என்ற ஒன்றை அவள் நினைத்தும் பார்க்க முடியாது...\nஇனி, மேலே என்ன செய்வது என்பதை யோசிக்க வேண்டியது தான்...\nவிஷ்ணுப்ப்ரியா இந்த வீட்டின் மருமகள்... எனவே விஷாகன் இனி இவர்களின் நெருங்கிய உறவினன்...\nஇங்கேயே வேலைக்காரியாக இருப்பது கூட இதற்கு மேல் சரியாக இருக்காது...\nஆனால் அவள் எங்கே போவது\nமூன்று வருடங்களுக்கு முன் அவளின் மனதில் தோன்றிய அதே கேள்வி மீண்டும் வந்து மிரட்டியது...\nஆனால் இந்த முறை அவள் திகைத்து தடுமாறவில்லை...\nஇவ்வளவு பரந்த உலகத்தில் அவளுக்கு ஒரு ஹாஸ்டலும், சின்ன வேலையும் கூடவா கிடைக்காமல் போய் விடும்\nமனதின் வலிக் கொடுத்திருந்த உறுதியுடன் திடமாக யோசித்தவள், முதலில் தன்னுடைய சர்டிஃபிகேட்களின் டூப்ளிகேட் காபிக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்வது என்று முடிவு செய்தாள்...\nவிஜயசாந்தி வீடு முழுக்க சுவாதியை தேடி தேடி அலுத்து, பக்கத்து பண்ணைக்கு செல்லும் பாதையின் அருகில் இருந்த கதவின் பக்கம் வந்து எட்டிப் பார்த்தாள்...\nசுவாதி அங்கே தன்னை மறந்த யோசனையில் ஆழ்ந்த படி நடந்துக் கொண்டிருப்பதை பார்த்தாள்...\nசுவாதியின் மனநிலையை அவளால் ஓரளவிற்கு புரிந்துக் கொள்ள முடிந்தது...\nபத்மாவதியின் மீது சுவாதிக்கு எந்த அளவுக்கு அன்பு இருந்தது என்பது அவளுக்கும் தெரியும்...\nமீண்டும் அவளின் மனதில் கோபம் தோன்றியது... அந்த அஸ்வின் குரங்கிற்கு எவ்வளவு இருக்க வேண்டும்... சரி அவன் தான் சொன்னாலும் பெரியவர்கள் பெரியவர்களாக நடக்க வேண்டாமா\nதிடீரென எதிர்பாராமல் ‘தட்’ என்ற சத்தத்துடன் அவள் மீது எதுவோ விழுந்தது...\nஎன்னவோ எதுவோ என்று பார்த்தால் வேப்ப மரத்தில் இருந்து அதன் பழம் விழுந்திருந்தது...\nவேப்ப மரத்தில் பேய் இருக்குமாமே... அப்படி ஏதாவது இருந்தால் அதனுடன் பேசி, அந்த விஷாகன் பக்கம் ஏவி விடலாம்... சரியான குட்டி சாத்தானாக இருக்கிறான்... இல்லை, இல்லை சகுனியாக இருக்கிறான்...\nஎரிச்சலுடன் நினைத்தப் படி விஷாகன் தங்கி இருந்த அறை பக்கமாக மேலே பார்த்தாள்... அவளின் மனதை டெலிபதியில் தெரிந்துக் கொண்டவனை போல அதே நேரம் அந்த பக்கமாக இருந்த மாடி சுவரோரம் வந்து நின்றான் விஷாகன்...\nஇவன் ஏன் இங்கே நிற்கிறான் இங்கே இருந்து பார்த்தால் இப்போதைக்கு சுவாதி மட்டும் தான் தெரிவாள்...\nஇன்னும் சுவாதிக்கு எதிராக யாரை பேச வைக்கலாம் என யோசிக்கிறான் போலும்...\nவெறுப்புடன் முகத்தை திருப்பிக் கொண்ட விஜயசாந்தி, சுவாதியை நோக்கி நடந்தாள்...\nஅவளின் பக்கம் சென்ற பின்பும் சுவாதி அவளை கவனிக்காமல் இருக்கவும்,\nஅவள் அழைத்தது என்னவோ சுவாதியை தான்... ஆனால் கண்கள் தானாக விஷாகன் நின்றிருந்த மாடி சுவரின் பக்கமாக சென்றது...\nவிஜயசாந்தியின் குரல் கேட்டு யோசனையில் இருந்து வெளியே வந்த சுவாதி, அவள் தன்னை பார்க்காமல் வேறு எங்கேயோ பார்ப்பதை கவனித்து, அவளும் அதே பக்கம் பார்த்தாள்...\nஅங்கே இருந்த விஷாகனை பார்த்து ஆச்சர்யப்பட்டாள்...\nவிஜயசாந்தியும், சுவாதியும் பார்த்ததாலோ என்னவோ, விஷாகன் நின்றிருந்த இடத்தில இருந்து உடனே நகர்ந்து சென்றான்...\n“சரியான சகுனி...” என முணுமுணுத்த விஜயசாந்தி, சுவாதி பக்கம் திரும்பினாள்...\nஅதற்குள் பார்வையை திருப்பிக் கொண்டிருந்த சுவாதி, ஒன்றும் தெரியாதவளை போல,\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 01 - ராசு\nதொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 16 - மீரா ராம்\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 09 - ஆதி [பிந்து வினோத்]\n2019 பொங்கல் சிறப்பு தொடர்கதை அத்தியாயம் - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 12 - RR [பிந்து வினோத்]\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 08 - ஆதி\n2019 புத்தாண்டு சிறப்பு 'பிந்து வினோத் சீக்ரட் ஃபார்முலா' - பிந்து வினோத்\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 11 - RR\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RR — Shanthi S 2018-04-05 02:48\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RR — Bindu Vinod 2018-05-10 03:20\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RR — Anusha Chillzee 2018-03-27 23:56\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RR — Anusha Chillzee 2018-03-27 23:57\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RR — Anusha Chillzee 2018-03-27 23:57\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RR — Bindu Vinod 2018-04-04 18:54\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RR — Bindu Vinod 2018-04-04 18:52\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RR — Bindu Vinod 2018-04-04 18:48\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RR — Valli 2018-03-27 02:52\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RR — Bindu Vinod 2018-04-05 01:52\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RR — Tamilthendral 2018-03-26 20:35\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RR — Bindu Vinod 2018-05-10 03:09\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RR — AdharvJo 2018-03-26 20:23\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RR — Bindu Vinod 2018-05-10 03:04\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RR — Jansi 2018-03-26 17:32\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RR — Bindu Vinod 2018-05-10 02:53\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RR — Saaru 2018-03-26 16:14\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RR — Bindu Vinod 2018-05-10 02:52\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RR — SAJU 2018-03-26 16:00\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RR — Bindu Vinod 2018-05-10 02:51\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RR — madhumathi9 2018-03-26 13:42\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RR — Bindu Vinod 2018-05-10 02:50\n+1 # RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RR — mahinagaraj 2018-03-26 13:00\n# RE: தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 24 - RR — Bindu Vinod 2018-05-10 02:50\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவ���ய நெஞ்சம் - 21 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2019 - நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க 🙂 - அனுஷா\nCooking Tips # 16 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 14 - சித்ரா. வெ\nகவிதை - காதல் கொள்ளை - ரம்யா\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 19 - ராசு\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 29 - பிரேமா சுப்பையா\nHealth Tip # 79 - வெற்றிலையின் பலன்கள் - சசிரேகா\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 12 - சசிரேகா\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 29 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 19 - ராசு\nதொடர்கதை - என் காதலே – 04 - ரம்யா\nதொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே.. – 05 - சந்யோகிதா\nசிறுகதை - உன்னையே நம்பு\nதொடர்கதை - காதல் இளவரசி – 24 - லதா சரவணன்\nHealth Tip # 79 - வெற்றிலையின் பலன்கள் - சசிரேகா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 16 - பத்மினி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 43 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன்னாலே நான் வாழ்கிறேன் - 05 - ஸ்ரீ\nதொடர்கதை - தாரிகை - 25 - மதி நிலா\nChillzee 2019 Contest # 01 - தேவியின் 'காணாய் கண்ணே' கதை போட்டி\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - ஸ்ரீ\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nஎன் காதலே - ரம்யா\nகலாபக் காதலா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 14\nநீயிருந்தால் நானிருப்பேன் - 19\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 29\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 12\nஎன் காதலே – 04\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகாதல் இளவரசி - 24\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - 05\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 16\nகலாபக் காதலா - 02\nகாணாய் கண்ணே - 01\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 09\nகாணும் இடமெல்லாம் நீயே - 10\nஎன் மடியில் பூத்த மலரே – 30\nவேலண்டைன்ஸ் டே... - 06\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 20\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 12\nமழையின்றி நான் நனைகின்றேன் - 18\nஐ லவ் யூ - 19\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 18\nகாயத்ரி மந்திரத்தை... – 09\nஉயிரில் கலந்த உறவே - 15\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 10\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nநெஞ்சில் துணிவிருந்தால் - 07\nமிசரக சங்கினி – 02\nஎன் ஜீவன் நீயே - 01\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 15\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 24\nசிறுகதை - உன்னையே நம்பு\n2019 பொங்கல் சிறப்பு சிறுகதை - தை பிறந்தால் வழி பிறக்கும்\nசிறுகதை - உத்ரா - ரம்யா\nசிறுகதை - எனக்கு உங்கள் மீது காதல் இல்லை - ரம்யா\n2019 புத்தாண்டு சிறப்பு சிறுகதை - புத்தாண்டு பரிசு - சசிரேகா\nகவிதை - காதல் கொள்ளை - ரம்யா\nகவிதை - கவிதையும் கதைகளும் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - வரவுக்காய் - தானு\nகவிதை - மாயக்கள்வன் சிறைப்பட்டதேனோ\nகவிதை - கஷலும் தோற்றுப்போகும் - ஷக்தி\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க 🙂 - அனுஷா\nCooking Tips # 16 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nHealth Tip # 79 - வெற்றிலையின் பலன்கள் - சசிரேகா\nTamil Jokes 2019 - காலம் மாறி போச்சு :-) - அனுஷா\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/amazon-datacenter-news/", "date_download": "2019-01-22T21:13:17Z", "digest": "sha1:I6C725RDANRA7NVOBZQBMZI2FRTHOASA", "length": 2997, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "amazon datacenter news – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஅமேசான், டிஜிட்டல் ஓசன் டேட்டா சென்டர்கள் இந்தியாவிற்கு வந்துள்ளன\nகார்த்திக்\t Jun 28, 2016\nஇணைய தளங்கள், வீடியோக்கள், புகை படங்கள் ஆகியவற்றை க்ளவுட் (cloud) சர்வர்களில் ஹோஸ்ட் செய்யும் சேவையை அமேசான் நிறுவனம் அமேசான் வெப் சர்வீசஸ் எனும் பெ���ரில் செய்து வருகிறது. மிகவும் விலை குறைவான செர்வர்களை அமேசானில் வாங்கலாம். அமேசானின் இந்த…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2015/10/gandhi-as-lawyer.html", "date_download": "2019-01-22T20:36:15Z", "digest": "sha1:YAWETNH7SZDZ7DN426EDRX5UJJKHPEBC", "length": 29470, "nlines": 240, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : நீதிபதியின் கேள்வி-மிஸ்டர் காந்தி! இது மோசடி வேலை அல்லவா?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nசெவ்வாய், 6 அக்டோபர், 2015\n இது மோசடி வேலை அல்லவா\nஅக்டோபர் இரண்டு அன்று வெளியிட்ட காந்தி பதிவின் பதிவின் தொடர்ச்சி\nமுந்தைய பதிவை படிக்காதவர்கள் க்ளிக் செய்க\nவக்கீல் தொழில் பொய்யர்களின் தொழிலா தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள் -பகுதி 1...\nதவறை ஒப்புக் கொள்வதற்கு காந்தி கட்டாயப் படுத்தியதை கட்சிக்காரர் விரும்பவில்லை எனினும் ஏற்றுக் கொண்டார். .காந்திக்கு தான் கூறிய யோசனை சிறந்தது என்ற நம்பிக்கை இருந்தாலும் சரியானபடி இந்த வழக்கை நடத்த முடியுமா என்ற ஐயம் இருந்தது. சுப்ரீம் கோர்ட்டில் நடுவர்கள் முன் எழுந்து நின்று தன கட்சிக் காரரின் கணக்கில் உள்ள தவறை நடுங்கிக் கொண்டே கூறி விட்டார் .நீதி பதிகளில் ஒருவர் \"இது மோசடி வேலை அல்லவா ஸ்ரீ காந்தி என்று கேட்டார். காந்தியின் உள்ளம் கொதித்தது. 'மோசடி வேலை செய்திர்ப்பதாக குற்றம் சாடுவது சகிக்க முடியாதது. இப்படி ஆரம்பத்திலேயே ஒரு நீதி பதி துவேஷம் கொண்டிருக்கும்போது இவழக்கில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை \" என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டார் காந்தி\nபிறகு தைரியமாக நீதிபதியை நோக்கி \"நான் கூறுவதை முழுவதும கேட்காமல் இது மோசடி வேலை என்று நீதிபதி அவர்கள் கூறுவது ஆச்சர்யம அளிக்கிறது \" என்றார்\nநீதிபதி கொஞ்சம் சமாதானமாக \" அப்படி நான் குற்றம் சாட்டவில்லை\nஅது மாதிரி இருக்குமோ என்ற யோசனை தான் ” என்றார்\n”அப்படி யோசிப்பது குற்றம் சாட்டுவதற்கு சமமானதாகும் முழுவதும் கேட்டுவிட்டு பின்னர் காரணம் இருந்தால் குற்றத்தை ஏற்றுக் கொள்கிறேன்”என்றார் காந்தி\nஇடையில் குறுக்கிடுவதற்கு வருத்தம் தெரிவித்த நீதிபதி காந்தி தனது விளக்கத்தை தொடர்ந்து அளிக்க அனுமதித்தார்\nநீதிபதி ஆரம்பத்திலேயே இந்தப் பிரச்சனையை கிளப்பியது நல்லதாயிற்று என்று நினைத்த காந்தி தன்னிடம் இருந்த ஆதாரங்களை கொண்டு விளக்கினார். கவனமாக கேட்ட நீதிபதிகள் கணக்கில் ஏற்பட்ட தவறுகள் கவனக்குறைவால் ஏற்பட்டதே அன்றி வேண்டுமென்றே செய்யப்படவில்லை என்பதை உணர்ந்தனர் . தவறு ஒப்புக் கொள்ளப் பட்ட படியால் தாம் அதிகமாக வாதம் செய்ய வேண்டியதில்லை என எதிர்தரப்பு வக்கீல் நினைத்தார். நீதிபதிகள் அவரிடம் சரமாரியாக கேள்விகள் கேட்டனர் .காந்தியின் தரப்பில் உள்ள நியாயத்தை உணர்ந்த நீதிபதிகள் கணக்கிலிருந்த தவறை காந்தி ஒப்புக் கொண்டிருக்காவிட்டால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள் என்று எதிர்தரப்பு வக்கீலை கேட்டார் நீதிபதி. அதற்கு வக்கீல் சொன்ன பதிலால் திருப்தி அடையவில்லை நீதிபதிகள்\n\"சிறு தவறைத் தவிர வேறெதையும் உங்களால் குறிப்பிட முடியவில்லை. இந்த சிறு தவறுக்கு வழக்கை நடத்தும்படியும் கட்சிக் காரர்களை செலவு செய்யும்படியும் கட்டாயப் படுத்த கோர்ட்டுவிரும்பவில்லை. எளிதில் சரி செய்யக் கூடிய தவறுக்காக வழக்கு தொடர வேண்டாம் \" என்று காந்திக்கு சாதகமாக வழக்கை முடித்தனர் நீதிபதிகள்\nகட்சிக்காரர்,மற்றும் பெரிய வக்கீலும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர் .\nஉண்மைக்கு விரோதமில்லாமல் வக்கீல் தொழில் நடத்துவது அசாத்தியமானது அல்ல என்ற நம்பிக்கை காந்திக்கு உண்டாயிற்று\nஎனினும் அத்தொழிலை சீரழித்து வரும் அடிப்படையான குறைபாடுகளை போக்கி விட முடியாது என்ற ஆதங்கமும் கந்தியிடம் இருந்தது.\nஒருமுறை காந்தியின் கொள்கையை அறிந்தும் அவரிடம் உண்மையை மறைத்து விட்டார் அவரது கட்சிக்காரர் ஒருவர். இதனை விசாரணையின் போது அறிந்த காந்தி உடனேயே தன் கட்சிக்காரை கண்டித்த தோடு நீதிபதியிடம் சிறிதும் தயங்காது தன்னுடைய கட்சிக்காரருக்கு எதிராக தீர்ப்பளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.\nஇப்படி யாரேனும் இன்றைய வக்கீல்களில் இருக்கிறார்களா\nநேர்மையான ஐ.ஏ.எஸ் அதிக��ரிகளில் ஒரு சிலரையாவது சுட்டிக் காட்ட முடியும் நேர்மையான போலீஸ் அதிகாரியைக் கூட காணமுடியும் .ஏன் நேர்மையான அரசியல்வாதி கூட இருக்கத் தான் செய்கிறார்கள். ஆனால் வக்கீல் தொழிலில் அப்படி யாரேனும் இருக்கிறார்களா\n1. காந்தியைப் பற்றி சுஜாதா\n3.சர்ச்சில் கேட்டார்-காந்தி இன்னும் சாகவில்லையா\n4.கோச் வண்டிக்காரரிடம் அடி வாங்கிய காந்தி\n5.காந்தி- தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்-\n6.காந்தி தேசத் தந்தை இல்லையா\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 8:31\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், காந்தி, சமூகம், நிகழ்வுகள், வரலாறு\nவணக்கம் நண்பரே நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்களின் சொந்தக் கருத்தை சொல்கிறேன் 30 வருசமா பொய்யும் புரட்டுமாக தொழில் செய்து பல கொலைகாரர்களை காப்பாற்றியவர் பணி உயர்வு பெற்று நீதிபதியானதும் அவரை கடவுளுக்கு இணை என்று சொல்கின்றார்கள் பாமரர்கள் என்ற வசனம் ஞாாபகம் வருகிறது நண்பரே\nதமிழ் மணம் இணைப்புடன் ஒன்று\n6 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:44\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…\n மின்னல் வேக கருத்துக்கு நன்றி கில்லர்ஜி\n6 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:56\nகாவல் துறையுடன் கூட்டு சேர்ந்து பேரம் பேசும் வக்கீல்கள் இன்று பெருகி விட்டார்கள் ,இதற்கா BL ,ML படிப்பு \n6 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:14\nஇன்று வக்கீல் தொழிலே பணம் பார்க்கும் தொழில்தானே... அப்புறம் எப்படி நியாயம் இருக்கும்\nகாந்தி குறித்து நல்ல பகிர்வு.\n6 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 10:30\nவாய் ஜாலம்தான் வக்கீல் தொழில் என்றானபின் அதில் எப்படி இதை எல்லாம் எதிர்பார்க்க முடியும் சட்டத்துக்கோ உண்மைகளை விட, சாட்சிகள் அவசியம். என்ன சொல்ல சட்டத்துக்கோ உண்மைகளை விட, சாட்சிகள் அவசியம். என்ன சொல்ல கில்லர்ஜி சொல்லி இருக்கும் கருத்துதான் எனக்கும் முதலில் நினைவுக்கு வந்தது. பார்த்தால் அவர் சொல்லி விட்டார்\n7 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 5:54\nஇன்றும் நியாயம்பேசும் வழக்கறிஞர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் ஐயா\n7 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 6:51\nவாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்று சொல்லுவது இரண்டு வகையாகக் கொள்ளலாமோ....ஒன்று காந்தியின் செயல், மற்றொண்டு பொய் புரட்டைக் கூட உண்மையாக்கி வெல்லும் வாய் திறன���....சட்டம் ஒரு இருட்டறை என்பது பல சமயங்களில் உண்மையாகின்றது. கில்லர்ஜி கருத்து அதாவது நடிகவேள் ராதா அவர்கள் சொன்னது எங்களுக்குத் தெரியாது ஆனால் அதே கருத்தைத்தான் சொல்ல வந்தோம்...கொஞ்சம் வித்தியாசமான வார்த்தைகளில்....அவர் சொல்லிவிட்டார்.\n7 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 9:41\nஎனக்குத் தெரிந்து அப்படி யாரும் இல்லைதான்\n7 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:07\nநீதித்துறை என்று வந்துவிட்டாலேயே அது வக்கீல்கள் மற்றும் நீதிபதிகள் என்று இருவரையும் சேர்த்ததுதானே நீங்கள் வக்கீல்களில் மட்டுமே நியாயவாதிகளைத் தேடினால் எப்படி\n7 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 6:55\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…\nவக்கீகல்களில் இருந்தே நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப் படுவதால் இருவருக்குமே பொதுவானதாகக் கொள்ளலாம்.\n7 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 10:57\nவக்கீல்கள் தங்கள் கல்வி பயின்று முடிந்ததும் ஏற்கும் உறுதி மொழி யாது\nஅவர்களை விடுங்கள் தீர்ப்பை தீர்மானம் செய்து விட்டு பேருக்கு விசாரணை நடத்திய நீதி தேவர்கள் நிறைந்த நல்நாடு நம்நாடு என்பதை இனி ஒருவன் வந்து சொன்ன பிறகுதான் நாம் ஏற்போம். ஏனெனில் சூடுபட்ட பிறகே சொரணை என்பது 'நமக்கும்' இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளும் நேர்மையாளர்களைத்தானே நாம் தலைவர்களாகப் பெற்றிருக்கிறோம்.\nஅய்யா தங்கள் தளத்தை தொடர்ந்து அறிவு பெற்றவன் நான்.\nதங்கள் பதிவில் பகிர்ந்த தகவல்கள் எதுவும் எனக்கு தவறாக தோன்றவில்லை. மாறாக மக்களை மாக்களாக கருதுபவர்களின் அய்யோக்கியத்தனத்தை இனியும் கண்டும் காணாமலும் போகிற நம் மக்களின் பொது புத்திக்கு கொஞ்சமாவது விழிப்புணர்வு வரட்டும் என்கிற ஆதங்கத்தில்தான் இவ்வாறு பொங்கி(பதிந்து) விட்டேன். பிழையிருப்பின் மன்னிக்க...\n8 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 1:18\nஆன்லைன் மூலம் மாதம் Rs10000 மேல் வீ ட்டிலிருந்தே நிரந்தர வருமானம் பார்க்க நீங்கள் விருப்பம் உள்ளவரா இனி கவலையை விடுங்கள் உடனே கீழேயுள்ள இணையத்தளத்தில் உங்களுக்கென்று ஒரு இலவச கணக்கை உருவாக்கி அதன் மூலம் மாதம் Rs10000 என்ற சுலபமான இலக்கை அடையும் யுக்திகளை பெற்று கொள்ளுங்கள்...\nஎன்றும் உங்கள் தேவைக்கு எங்கள் சேவை ....\nஉங்களுக்கென்று ஒரு இலவச கணக்கை உருவாக்கி கொள்ளுங்கள்\n16 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:13\nகாந்தி மீண்டு��் பிறப்பார் எனும் நம்பிக்கை எனக்குண்டு. அப்படிப் பிறந்து, சட்டமும் படித்தால் அவர் தான் உங்களுடைய கேள்விக்கு பதில்\n20 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:40\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதுக்கோட்டையில் சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தி...\n இது மோசடி வேலை ...\nவக்கீல் தொழில் பொய்யர்களின் தொழிலா\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nமீண்டும் ராயல்டி தொடர்பாக இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. தன் பாடலை அனும்தி பெ...\nமின்சார ரயிலுக்கு காத்திருக்கும் நேரத்தில் ரயில் நிலையத்தில் உள்ள புத்தகக் கடைக்கு முன் நின்று தொங்க விடப்பட்டிருக்கும் தலைப்பு செய்...\nசச்சின் பிரிவுபசாரமும் பாரத ரத்னாவும்\nசச்சினின் 200 வது டெஸ்ட் போட்டி,சச்சின் தன் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஒய்வு பெறப் போகிறார். . மும்பை வான்கடே ஸ்டேடியம் அதிர...\nதிசை அறிய மொபைல் மென்பொருள்\nஉங்களுக்கு எப்போதாவது எதாவது ஒரு இடத்தில் கிழக்கு எது மேற்கு எது வடக்கு எது தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்\nகுழந்தைகளின் மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது இரண்டு மாறான உதாரணங்கள் பார்ப்போம். முதலில் இந்த ஓவியத்தை யார் வ...\nநான் முதன் முதலில் எழுதிய திருமண வாழ்த்துக்கவிதை ஆசிரியையாகப் பணியாற்றும் திருமதி பூமா பிப்ரவரி 3 அன்று திருமண நாள் என்பதை முக நூல் எனக்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvaavinkavithaikal.blogspot.com/", "date_download": "2019-01-22T21:08:59Z", "digest": "sha1:IO3MDKAVBNWIKB6OMUYK556HWK4KUJUC", "length": 37732, "nlines": 732, "source_domain": "selvaavinkavithaikal.blogspot.com", "title": "செல்வாவின் கவிதைகள்", "raw_content": "\nசெவ்வாய், 14 மே, 2013\n\"எங்கள் வீட்டு ரோஜா செடி\"\nஉன் நினைவுகள் மட்டும் அப்படியே .....\nவியாழன், 7 ஜூன், 2012\nநம் தாயின் மடியில் அயலவனை\nபச்சை உயிர் குடித்த்தது போதும்.\nஇனத்தை இழிவு படுத்தியது போதும்.\nவீரம் செறிந்தே வாழ்ந்த இனம்\nநாம் நாசமாய்ப் போனது போதும்.\nதிங்கள், 26 மார்ச், 2012\nமூணுவேள சோறும் ஊட்டிவிட வருவ...\nஆறு மணிக்கே நீ வருவ\nஒரே ஒரு ஆசை பாக்கி\nபேயே என்றழைக்க வைத்து விட்டாய்\nஇனி நீ வேறு, நான் வேறு\nதலையில் போட வைத்த உன்\nதலை சுக்கு நூறாகச் சிதறட்டும்\nஇனி உன் காடு கழனிகளெல்லாம்\nசெவ்வாய், 14 ஜூன், 2011\nஎன்னுள் நுழைந்த நீயும் ஒருவகையில்\nஞாயிறு, 15 மே, 2011\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n( பட்ட ணத்து மச்சானும் பட்டிக்காட்டு மச்சினியும் ) மச்சான் : கண்மாய்க் கரையோரம் கள...\n கும்பகோணம் \"தீ\" விபத்து இந்தியாவின் இதயத்தில் விழுந்த இரக்கமில்லா குத்து ... கல்வ...\nபருவப் பார்வைகளின் பரிசுகள். நீண்ட இரவுகளின் விடியல்கள். கட்டில் கலவரத்தின் தொட்டில் சமத்துவங்கள். தரையில் நடைபழகும் த...\n எத்தனை கொடுமைகள் செய்து விட்டாய் எங்கள் தமிழினத்திற்கு ... எத்தனையோ வழிகளில் கெஞ்சியும் கூத்தாடியும் கால...\nஎன் தாயின் கருவறையில் நான் தவழும்போதே எனக்கு ஜாதியின் உச்சரிப்பு கேட்டிருந்தால் கருவறையிலேயே கருகிப்போயிருப்பேன்....\nஇவள் தனிமைச் சிறையிலே தவம் கிடந்து இளமைத் தேடலில் இரவைத் தொலைத்தவள் சாதகம் என்னும் சமூகச் சகதிக்குள் சிக்க்கிச் சிதைந்து போனவள். மணப்ப...\nஅமாவாசை இரவு மட்டும் வீதி வழியே வந்து போ உன்னைக் காட்டி சோறு ஊட்டிக்கொள்ளட்டும் எங்கள் ஊர் தாய்மார்கள்...\nவிழிகளால் மொழிகள் பேசி விரல்களால் சைகை காட்டி அரும்பிய புன்னகையால் இதழ் விரித்து மௌனித்...\nஅருவியில் சாரல்கள் குதித்து விளையாடுவது போல எனக்குள்ளும் குதித்து விளையாடுகிறது உன் மனசும் என் காதலும்......\nஉனை என் இதயத்தமிழால் வரவேற்கிறேன். கண்டங்கள் தோறும் பரவிக் கிடக்கும் நம் தமிழ் இனத்தை இணைத்து வைக்கும் ஒரேபாலம் \"தமிழ்\".உலகெங்கிலும் உள்ள தமிழர்களே... கைக்கோர்ப்போம்.\nவாழ்க தமிழ். வெல்க தமிழ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/02/puducherry-govt-engineering-college-strike.html", "date_download": "2019-01-22T22:05:20Z", "digest": "sha1:L2FPL5DPKP5ABWNL2NCHLQFAOL3INBHE", "length": 9977, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் ஊழியர்கள் போராட்டம் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nபுதுச்சேரி பொறியியல் கல்லூரியில் ஊழியர்கள் போராட்டம்\nபுதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே அமல்படுத்தக் கூறி கல்லூரி வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதே சமயம் புதுச்சேரி பாப்ஸ்கோ ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் 11 மாத ஊதியத்தை உடனே வழங்கக்கோரி புதுச்சேரி சட்டமன்றம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.புதுச்சேரி அரசின் கீழ் இயங்கும் சொசைட்டிகளில் ஒரு சிலருக்கு சம்பளமே வழங்கப்படவில்லை என்று போராட்டம் செய்கின்றனர் அதே சமயம் மற்றொரு நிறுவனத்தில் கொடுக்கும் சம்பளம் போதியதாக இல்லை என்று போராட்டம் செய்கின்றனர் என்ன செய்வதென்றே தெரியாமல் தீவிர நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது புதுச்சேரி அரசு.\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு ��ருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n05-06-2018 அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழிகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n05-06-2018 நேரம் காலை 10:15 மணி அடுத்த வரக்கூடிய சில நாட்களிலும் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே வெப்பசலன மழைக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/cinema/-749.html", "date_download": "2019-01-22T21:45:25Z", "digest": "sha1:2LD7RSLYMJZAUK6I63FELQ4PNR3WUZQQ", "length": 10155, "nlines": 69, "source_domain": "www.news.mowval.in", "title": "அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியல் - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nஅதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியல்\nஅதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், நடிகை நயன்தாரா முதலிடத்தை பிடித்துள்ளார். அனுஷ்கா இரண்டாவது இடத்திலும், தமன்னா 3வது இடத்திலும் இருக்கின்றனர்.\nதமிழகத்தில் முன்னணியில் உள்ள பிரபல நட��கைகள் தங்கள் சம்பளத்தை திடீரென உயர்த்தியுள்ளனர். தமிழ் படங்கள் ஆந்திரா, கேரளாவிலும் வசூல் குவிப்பதோடு, தெலுங்கு படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு லாபங்களை கொட்டி வருவதால் நடிகர், நடிகைகள் சம்பளத்தை ஏற்றியுள்ளனர்.\nதமிழ், தெலுங்கு கதாநாயகர்கள் ரூ.10 கோடியில் இருந்து ரூ.40 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோல் கதாநாயகிகள் வாங்கும் சம்பள பட்டியலும் வெளிவந்துள்ளது.\nநடிகைகள் சம்பள பட்டியலில் நயன்தாரா முதல் இடத்தை பிடித்துள்ளார். இவர் ஒரு படத்துக்கு இரண்டரை கோடி வாங்குவதாக கூறப்படுகிறது. தமிழ் படஉலகில் தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வரும் இவர், காதல் சர்ச்சைகளில் சிக்கியும் மார்க்கெட் சரியவில்லை. தற்போது மாயா, நானும் ரவுடிதான், தனி ஒருவன், இது நம்ம ஆளு, காஸ்மோரா, திருநாள் ஆகிய படங்கள் இவரிடம் கைவசம் உள்ளன.\nசம்பள பட்டியலில் அனுஷ்காவும், நயன்தாராவுக்கு இணையாக இருக்கிறார். இவர் ரூ.2 கோடியில் இருந்து இரண்டரை கோடி வரை வாங்குகிறார். இவர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த பாகுபலி படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் இப்படம் வெளியானது. அடுத்து இதன் இரண்டாம் பாகமும் வர இருக்கிறது. ‘ருத்ரமாதேவி, இஞ்சி இடுப்பழகி’ படங்களிலும் நடித்துக் கொண்டு இருக்கிறார்.\nநடிகை தமன்னா ஒன்னே முக்கால் கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. பாகுபலி படம் தமன்னா மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது. சம்பளத்தை ரூ.2 கோடியாக உயர்த்தலாமா என்று இவர் யோசித்து வருகிறாராம்.\nநடிகை ஸ்ரேயா தற்போது ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். இவருக்கு தமிழில் படங்கள் இல்லை. இந்தியில் நடித்த ‘திரிஷ்யம்’ படம் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. காஜல் அகர்வாலும் ஒரு கோடி ரூபாய் வாங்குகிறார். இவர் தற்போது விஷால் ஜோடியாக ‘பாயும் புலி’ படத்தில் நடிக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடிக்கிறார்.\nத்ரிஷா ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வாங்குகிறார். கமல்ஹாசன் ஜோடியாக த்ரிஷா நடிக்கும் ‘தூங்காவனம்’ படம் தீபாவளிக்கு வெளியாகிறது. அரண்மனை இரண்டாம் பாகம் படமும் தொடர்ந்து வெளிவர இருக்கிறது\nஸ்ருதிஹாசன், ஹன்சிகா, சமந்தா, பிரியாமணி ஆகியோர் ரூ.70 லட்சம�� வாங்குவதாக கூறப்படுகிறது\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nநடிகை காஜல்அகர்வால் எழுபது நிமிடங்கள் பத்து கிமீ தூரம் தொடர்ந்து ஓடியது ஏன்\n விஜய் ஆண்டனியின் அடுத்த படம்\nதளபதி 63 தீபாவளிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது தமிழகம் பொங்கல் கொண்டாட்டத்தில் திளைத்து வரும் இந்த வேளையில்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் போராடி தோற்றது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\n வாழுங்காலத்தில், தமிழனை, தமிழர், மாமனிதனாக அங்கிகரித்த ஒருவர் இராசராச சோழன்\n கலைஞர் கருணாநிதிக்கு அண்ணா அறிவகத்தில் தம்பிகள் எழுப்பும் சிலை\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/50486-stalin-s-nomination-papers-for-dmk-president-s-post.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-01-22T21:09:32Z", "digest": "sha1:3KFXAYUOZH2QQJO2BE63YGSJXES5NONU", "length": 8359, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திமுக தலைவர் பதவி: ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் ! | Stalin's nomination papers for DMK president's post", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமு�� கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\nதிமுக தலைவர் பதவி: ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் \nபொறியியல் கலந்தாய்வுக்கு சிபாரிசு தேவையில்லை: அண்ணா பல்கலைக்கழகம்\nவிராத் கதையுமில்ல, தோனி கதையுமில்ல: துல்கர் படம் பற்றி புது தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“அதிமுகவில் பாஜக மூக்கை நுழைப்பது தவறு ”- தம்பிதுரை தர்மயுத்தம்\n“அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்கும்”- மத்திய அமைச்சர் அத்வாலே\nபாஜகவில் சேரும்படி அஜித்தை அழைக்கவில்லை : தமிழிசை அதிரடி\n அஜித்தை சுற்றும் அரசியல் வலை\n“குற்றம்சாட்டப்படுபவருக்கு வாதாடுவது வழக்கறிஞரின் தொழில்” - ஸ்டாலின் விளக்கம்\n“கூலிப்படைக்கு துணை போகிறார் எதிர்க்கட்சித் தலைவர்” - முதல்வர் பழனிசாமி\n“குஜராத் காமராஜர், டெல்லி எம்.ஜி.ஆர்” - பிரதமரை புகழ்ந்த அதிமுகவினர்\n“யாகம் வளர்த்தால் முதலமைச்சராக முடியுமா” - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\n‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபொறியியல் கலந்தாய்வுக்கு சிபாரிசு தேவையில்லை: அண்ணா பல்கலைக்கழகம்\nவிராத் கதையுமில்ல, தோனி கதையுமில்ல: துல்கர் படம் பற்றி புது தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-22T21:51:14Z", "digest": "sha1:IQPSWMZTDFSR4W5ZU5MWYN6NPNXR6KQC", "length": 10843, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இந்திய வம்சாவளி எழுத்தாளர்", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\nநடுக்கடலில் இந்திய மாலுமிகள் சென்ற கப்பல்களில் தீ: 14 பேர் பரிதாப பலி\n“இது தோனியே இல்ல, பழிவாங்கும் பழைய தோனி” - முன்னாள் ஆஸி. கேப்டன் வியப்பு\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை\nஇங்கிலாந்து லயன்ஸ்-க்கு எதிரான ஏ அணியில் ரஹானே, ரிஷாப்\n“இந்தியா எந்த ஒரு மதம், மொழி, ஜாதிக்கும் சொந்தமில்லை” - நிதின் கட்கரி\nபொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nபொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\n“பாலியல் தொந்தரவுகளை வெளியே சொல்லுங்கள்”- பி.வி.சிந்து\n5ஜி ஒவ்வொருவரையும் ட���ஜிட்டலுக்குள் கொண்டு வரும் - மத்திய அரசு\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nதொடங்கியது ‘இந்தியன்2’ படப்பிடிப்பு - இந்தியன் தாத்தா வேடத்தில் வந்த கமல்\nஒருநாள் தொடரை வென்றது இந்தியா - நின்று சாதித்த தோனி, ஜாதவ்\nமெல்போர்ன் போட்டி: பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணியில் அதிரடி மாற்றம்\nநடுக்கடலில் இந்திய மாலுமிகள் சென்ற கப்பல்களில் தீ: 14 பேர் பரிதாப பலி\n“இது தோனியே இல்ல, பழிவாங்கும் பழைய தோனி” - முன்னாள் ஆஸி. கேப்டன் வியப்பு\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை\nஇங்கிலாந்து லயன்ஸ்-க்கு எதிரான ஏ அணியில் ரஹானே, ரிஷாப்\n“இந்தியா எந்த ஒரு மதம், மொழி, ஜாதிக்கும் சொந்தமில்லை” - நிதின் கட்கரி\nபொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nபொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\n“பாலியல் தொந்தரவுகளை வெளியே சொல்லுங்கள்”- பி.வி.சிந்து\n5ஜி ஒவ்வொருவரையும் டிஜிட்டலுக்குள் கொண்டு வரும் - மத்திய அரசு\nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nதொடங்கியது ‘இந்தியன்2’ படப்பிடிப்பு - இந்தியன் தாத்தா வேடத்தில் வந்த கமல்\nஒருநாள் தொடரை வென்றது இந்தியா - நின்று சாதித்த தோனி, ஜாதவ்\nமெல்போர்ன் போட்டி: பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணியில் அதிரடி மாற்றம்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-22T20:49:00Z", "digest": "sha1:EBH7LAYBRK57RXIVCO2N2U44LCJPELN6", "length": 9790, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பங்களா", "raw_content": "\nமே��தாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\n’ஸ்ரீதேவி பங்களா’வால் வெறுப்படைந்த ஸ்ரீதேவி மகள்\n’இது பெண் சூப்பர் ஸ்டாரின் கதை, ஆனால் ஸ்ரீதேவியின் கதையல்ல: பிரியா வாரியர்\nபங்களாதேஷ் தேர்தல்: கிரிக்கெட் வீரர் மோர்டாஸா அபார வெற்றி\nபங்களாதேஷ் தேர்தல்: ஆட்சியை மீண்டும் பிடித்தார் ஷேக் ஹசீனா\nபங்களாதேஷ் தேர்தலில் வன்முறை: 2 பேர் பலி, 10 பேர் படுகாயம்\nவங்கதேச தேர்தலையொட்டி 10 ஆயிரம் பேர் கைது\n’நான் புதுசு, தவறு செய்துவிட்டேன்’: ஒப்புக்கொண்ட சர்ச்சை நடுவர்\nவெளியுறவுத் துறையின் சொத்து ஆகிறது, ஜின்னாவின் மும்பை பங்களா\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது ஏன் பங்களா. கிரிக்கெட் கேப்டன் விளக்கம்\nமேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை மாற்ற முடியாது \nதேர்தலில் போட்டியிடும் கிரிக்கெட் கேப்டன்\nஒரே வருடத்தில் 25 ஊர்களின் பெயர்களை மாற்ற ஒப்புதல்\n“தோல்விக்கு காரணமே இதுதான்” - போட்டுடைத்த பங்களாதேஷ் கேப்டன்\nபங்களாதேஷ் அணியை புகழ்ந்த ரோகித் சர்மா\n’ஸ்ரீதேவி பங்களா’வால் வெறுப்படைந்த ஸ்ரீதேவி மகள்\n’இது பெண் சூப்பர் ஸ்டாரின் கதை, ஆனால் ஸ்ரீதேவியின் கதையல்ல: பிரியா வாரியர்\nபங்களாதேஷ் தேர்தல்: கிரிக்கெட் வீரர் மோர்டாஸா அபார வெற்ற��\nபங்களாதேஷ் தேர்தல்: ஆட்சியை மீண்டும் பிடித்தார் ஷேக் ஹசீனா\nபங்களாதேஷ் தேர்தலில் வன்முறை: 2 பேர் பலி, 10 பேர் படுகாயம்\nவங்கதேச தேர்தலையொட்டி 10 ஆயிரம் பேர் கைது\n’நான் புதுசு, தவறு செய்துவிட்டேன்’: ஒப்புக்கொண்ட சர்ச்சை நடுவர்\nவெளியுறவுத் துறையின் சொத்து ஆகிறது, ஜின்னாவின் மும்பை பங்களா\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது ஏன் பங்களா. கிரிக்கெட் கேப்டன் விளக்கம்\nமேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை மாற்ற முடியாது \nதேர்தலில் போட்டியிடும் கிரிக்கெட் கேப்டன்\nஒரே வருடத்தில் 25 ஊர்களின் பெயர்களை மாற்ற ஒப்புதல்\n“தோல்விக்கு காரணமே இதுதான்” - போட்டுடைத்த பங்களாதேஷ் கேப்டன்\nபங்களாதேஷ் அணியை புகழ்ந்த ரோகித் சர்மா\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/01/7.html", "date_download": "2019-01-22T20:56:29Z", "digest": "sha1:XEVX5UD33U2LBEYZ7H5CXNQP3T6M2YB7", "length": 7953, "nlines": 152, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: மத்திய அரசு ஊழியர்களுக்கான 7–வது சம்பள கமிஷன் சிபாரிசுகளை செயல்படுத்த குழு மத்திய மந்திரிசபை ஒப்புதல்", "raw_content": "\nமத்திய அரசு ஊழியர்களுக்கான 7–வது சம்பள கமிஷன் சிபாரிசுகளை செயல்படுத்த குழு மத்திய மந்திரிசபை ஒப்புதல்\nமத்திய அரசு ஊழியர்களுக்கான 7–வது சம்பள கமிஷன் சிபாரிசுகளை செயல்படுத்த அதிகாரம் அளிக்கப்பட்ட செயலர்கள் குழுவை அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.\nமத்திய அரசு ஊழியர்களுக்கான 7–வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான 4 உறுப்பினர்கள் குழு, கடந்த நவம்பர் மாதம் 19–ந் தேதி நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் வழங்கியது.\nஇந்த பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொள்கிற பட்சத்தில், கடந்த 1–ந் தேதி முதல் அமலுக்கு வரும். இதன்காரணமாக மத்திய அரசின் கஜானாவுக்கு கூடுதலாக ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் கோடி செலவு பிடிக்கும்.\n7–வது சம்பள கமிஷன் சிபாரிசுகளை செயல்படுத்துவதற்காக அதிகாரம் அளிக்கப்பட்ட செயலர்கள் மட்டத்திலான குழுவை மத்திய அரசு அமைக்க உள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று கூடிய மத்திய மந்திரிசபை வழங்கியது.\nஇந்த தகவலை பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி வெங்கையா நாயுடு நிருபர்களிடம் தெரிவித்தார்.\nமத்திய மந்திரிசபை செயலாளர் தலைமை\nஇந்த குழு மத்திய மந்திரி சபை செயலாளர் பிரதீப் குமார் சின்ஹா தலைமையில் செயல்படும்.\nமேலும், சுகாதாரத்துறையில் ஒத்துழைப்பு அளிப்பதற்காக மாலத்தீவுகளுடன் 2014–ம் ஆண்டு ஜனவரி மாதம் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.\nஅத்துடன், சர்வதேச எரிசக்தி முகமையின் உறுப்பு நாடாக இந்தியா பொறுப்பேற்பதற்கும் மத்திய மந்திரிசபை தனது அனுமதியை வழங்கியது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/thirukkural/thirukkural-in-tamil-and-english/thirukkural-901-910/", "date_download": "2019-01-22T21:53:59Z", "digest": "sha1:Z7VHD52ICEEB3TMXVYVGGE7ZCTT6F6P4", "length": 16574, "nlines": 191, "source_domain": "fresh2refresh.com", "title": "91.Being led by Women - fresh2refresh.com 91.Being led by Women - fresh2refresh.com", "raw_content": "\nமனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்\nமனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர், சிறந்த பயனை அடையமாட்டார், கடமையைச் செய்தலை விரும்புகின்றவர் வேண்டாத பொருளும் அதுவே.\nமனைவியை விரும்பி அவள் சொல்லையே கேட்டு வாழ்பவர் சிறந்த அறப்பயனை அடையமாட்டார், செயல் ஆற்ற விரும்புவார் விரும்பாத இன்பம் அது.\nகடமையுடன் கூடிய செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள்\nபேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர��\nகடமையை விரும்பாமல் மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம், பெரியதொரு நாணத்தக்கச் செயலாக நாணத்தைக் கொடுக்கும்.\nதன் ஆண்மையை எண்ணாமல் மனைவியின் விருப்பத்தையே விரும்புபவன் வசம் இருக்கும் செல்வம், ஆண்களுக்கு எல்லாம் வெட்கம் தருவதுடன் அவனுக்கும் வெட்கம் உண்டாக்கும்.\nஎற்றுக்கொண்ட கொள்கையினைப் பேணிக் காத்திடாமல் பெண்ணை நாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வெட்கித் தலைகுனிய வேண்டியதாக ஆகிவிடும்\nஇல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்\nமனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை ஒருவனுக்கு எப்போதும் நல்லவரிடையே இருக்கும் போது நாணத்தைச் தரும்.\nமனைவியிடம் பணிந்து போகும் பயம் ஒருவனிடம் இருந்தால், இது இல்லாத நல்லவர் முன்னே அவனுக்கு எப்போதும் வெட்கத்தைக் கொடுக்கும்.\nநற்குணமில்லாத மனைவியைத் திருத்த முனையாமல் பணிந்து போகிற கணவன், நல்லோர் முன்னிலையில் நாணமுற்று நிற்கும் நிலைக்கு ஆளாக நேரிடும்\nமனையாளை யஞ்சும் மறுமையி லாளன்\nமனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.\nதன் மனைவிக்குப் பயந்து நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவனின் செயல்திறம் நல்லவரால் பாராட்டப்படாது.\nமணம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை\nஇல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்றும்\nமனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.\nதன் மனைவிக்குப் பயப்படுபவன் நல்லார்க்கும் கூட நல்லது செய்ய எப்போதும் அஞ்சுவான்.\nஎப்போதுமே நல்லோர்க்கு நன்மை செய்வதில் தவறு ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல் கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான்\nஇமையாரின் வாழினும் பாடிலரே யில்லாள்\nமனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர் தேவரைப் போல் இவ்வுலகில் சிறப்பான நிலையில் வாழ்ந்த போதிலும் பெருமை இல்லாதவரே ஆவர்.\nதேவர்களைப் போல வாழ்ந்தாலும் மனைவியின் மூங்கில் போன்ற தோளுக்குப் பயப்படுபவர், ஆண்மையால் வரும் பெருமை இல்லாதவரே.\nஅறிவும் பண்பும் இல்லாத மனைவி, அழகாக இருக்கிறாள் என்பதற்காக மட்டும் அவளுக்கு அடங்கி நடப்பவர்கள், தங்கள���த் தேவாம்சம் படைத்தவர்கள் என்று கற்பனையாகக் காட்டிக் கொண்டாலும் அவர்களுக்கு உண்மையில் எந்தப் பெருமையும் கிடையாது\nபெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்\nமனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தை தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது.\nமனைவி ஏவ, அதையே செய்து நடக்கும் ஆண்மையைக் காட்டிலும், வெட்கப்படுதலை உடைய பெண் தன்மையே சிறந்தது.\nஒரு பெண்ணின் காலைச் சுற்றிக் கொண்டு கிடைக்கும் ஒருவனின் ஆண்மையைக் காட்டிலும், மான உணர்வுள்ள ஒருத்தியின் பெண்மையே பெருமைக்குரியதாகும்\nநட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்\nமனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தமது நண்பர்க்கு உற்ற குறையையும் செய்து முடிக்க மாட்டார், அறத்தையும் செய்ய மாட்டார்.\nதம் மனைவி விரும்பியபடியே வாழ்பவர், தம் நண்பர்க்கு ஏற்பட்ட குறையைப் போக்கமாட்டார் நல்லதும் செய்யமாட்டார்.\nஒரு பெண்ணின் அழகுக்காகவே அவளிடம் மயங்கி அறிவிழந்து நடப்பவர்கள், நண்பர்களைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள்; நற்பணிகளையும் ஆற்றிட மாட்டார்கள்\nஅறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்\nஅறச் செயலும் அதற்க்கு காரணமாக அமைந்த பொருள் முயற்சியும், மற்றக் கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.\nஅறச்செயலும் சிறந்த பொருட்செயலும், பிற இன்பச் செயல்களும் மனைவி சொல்லைக் கேட்டுச் செய்பவரிடம் இருக்கமாட்டா.\nஆணவங்கொண்ட பெண்கள் இடுகின்ற ஆணைகளுக்கு அடங்கி இயங்குகின்ற பெண்பித்தர்களிடம் அறநெறிச் செயல்களையோ சிறந்த அறிவாற்றலையோ எதிர்பார்க்க முடியாது\nஎண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்\nநன்றாக எண்ணுதல், பொருந்திய நெஞ்சத்தோடு தக்க நிலையும் உடையார்க்கு எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை.\nசிந்திக்கும் மனமும் செல்வமும் உடையவர்களிடம் மனைவி சொல்லை மட்டுமே கேட்டுச் செய்யும் அறியாமை ஒருபோதும் இராது.\nசிந்திக்கும் ஆற்றலும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள் காமாந்தகாரர்களாகப் பெண்களையே சுற்றிக் கொண்டு கிடக்க மாட்டார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vivegam-gets-trouble-by-sasikala/", "date_download": "2019-01-22T21:21:39Z", "digest": "sha1:UPPBZTUG4GVVF7BWJAHBB7SBGCQPNVFO", "length": 10460, "nlines": 104, "source_domain": "www.cinemapettai.com", "title": "சசிகலாவால் விவேகம் படத்திற்கு சிக்கல் ? வருத்தத்தில் படக்குழு - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nசசிகலாவால் விவேகம் படத்திற்கு சிக்கல் \nசசிகலாவால் விவேகம் படத்திற்கு சிக்கல் \nஆளுங்கட்சி சசிகலாவால் அஜீத் நடித்து வரும் ‘விவேகம்’ படத்துக்கு சிக்கல் வருமோ என்ற கவலையில் படக்குழுவினர் ஆழ்ந்துள்ளனர்.\nசிவா இயக்கத்தில் அஜீத் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விவேகம்’. படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. படத்தில் காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் உட்பட பலர் நடிக்கின்றனர். படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இப்படத்தினை ஆகஸ்டில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.\nஇந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் சூடு பிடித்துள்ளதாக கூறப்படும் நிலையில் இப்படத்தின் வெளியீடு உரிமையை ஏற்கனவே சசிகலாவின் ஜாஸ் நிறுவனம் கைபற்றிவிட்டதாக கூறப்படுகிறது. ஜாஸ் நிறுவனம் தான் ‘வேதாளம்’ படத்தினை வாங்கி வெளியிட்டது. அதனை தொடர்ந்து சென்ற ஆண்டு இப்படம் துவங்கியவுடனேயே இப்படத்தின் உரிமையை ஜாஸ் நிறுவனம் வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது.\nதற்போது உருவாகியிருக்கும் அரசியில் சூழ்நிலையினால், சசிகலாவின் நிறுவனம் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைபாற்றியிருக்கும் நிலையில் இப்படத்தின் வெளியீட்டிற்க்கு ஏதேனும் சிக்கல் ஏற்படுமோ என்ற கவலையில் அஜீத் தரப்பு மற்றும் படக்குழுவினர் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபைக் பிரியர்களை வெகுவாக கவர்ந்த கேடிஎம் 125cc.\nஇந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பைக் மாடல்களுக்கு ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது இதில் இந்தியாவில் கேடிஎம் ட்யூக் வரிசை...\nஇளையராஜா பாடியுள்ள மாரியின் அனந்தி பாடல் வீடியோ – மாரி 2 .\nவைரலாகுது ஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘Very Very Bad’ பாடல் வீடியோ – இது Anti – Indians க்கு சமர்ப்பணம்.\nஜிப்ஸி ராஜு முருகன் பத்திரிகையாளராக இருந்து இயக்குனர் ஆனவர். குக்கூ, ஜோக்கர் என இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இவரின் அடுத்த படத்தை...\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஅசுரன் படத்தில் தனுஷ் நாயகி தனுஷ் வரிசையாக ஹிட் படமாக குடுத்து கொண்டிருக்கும் தனுஷ் அடுத்த பெரிய படத்தில் நடிக்கிறார். தனுஷ்...\nவயலின் இசை பின்னணியில், சிம்பு குரலில், காதல் தோல்வியில் கஞ்சா புகைக்கும் பரத்தின் “பிஞ்சுல பிஞ்சுல” : சிம்பா வீடியோ பாடல் .\nசிம்பா சிம்பா, நம் தமிழ் சினிமா அதிகம் தொடாத ஜானர். டோப் புகைப்பது. அதனை வைத்து டார்க் காமெடி ஜானரில் படம்...\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/massage-girls-video/", "date_download": "2019-01-22T21:20:55Z", "digest": "sha1:JVFMYDBA3IVAULHWADJ7EUMAYVZUQ7CY", "length": 4753, "nlines": 98, "source_domain": "www.tamildoctor.com", "title": "இந்தியாவில் பெண்ணுக்கு ஆண் மசாஜ் செய்யும் வீடியோ - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome வீடியோ இந்தியாவில் பெண்ணுக்கு ஆண் மசாஜ் செய்யும் வீடியோ\nஇந்தியாவில் பெண்ணுக்கு ஆண் மசாஜ் செய்யும் வீடியோ\nமசாஜ் வீடியோ:செய்யப்படும் பகுதிகளில் ரத்த ஓட்டம் வேகம் பெறுகிறது. அப்பகுதிக்கு அதிக சத்துக்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. குணமாக்கும் சக்தியும் அதிகரிக்கிறது. ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் ரத்தத்தின் திறன் அதிகரித்து அதன் பயன் கூடுகிறது. மசாஜ் பார்லரில் பெண்கள் அதிகமாக வருகை காரணம் தேடி போன ரிப்போர்ட்டர் கண்ட அனுபவம்.\nPrevious articleஇச்சைக்கு ஒரு இரவு முழுதும் ஓரின சேர்கையில் ஈடுபட்ட நடிகைகள் நீதிமன்றம் போகும் வழக்கு\nNext articleஆண்களின் ஆண்மையை அதிகரிக்க செய்ய��ம் கருப்பு காரட்\nஉங்கள் ஆண்குறியை இயற்கை முறையில் பெரிதாக்கும் முறை – வீடியோ\nநீங்கள் தொடர்ந்து சுய இன்பம் காண்பவரா\nமாதவிடாய் உதிரத்தின் நிறங்கள் உணர்த்தும் அர்த்தங்கள் -வீடியோ\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/09/30.html", "date_download": "2019-01-22T20:47:31Z", "digest": "sha1:4UT2H6X7IYPW7B4S4RWETQV7SA22LQOG", "length": 11880, "nlines": 181, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: அயோத்தி தீர்ப்பை தள்ளி போட முடியாது- கோர்ட். கிளைமேக்ஸ் 30ந்தேதி", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஅயோத்தி தீர்ப்பை தள்ளி போட முடியாது- கோர்ட். கிளைமேக்ஸ் 30ந்தேதி\nஅயோத்தி பிரச்சினையை இழுத்து கொண்டே போவதில் அர்த்தம் இல்லை.\nமசூதியா , கோவிலா என முப்பதாம் தேதி தீர்ப்பு சொல்ல வேண்டும் என உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் வட மா நிலங்களில் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது.\nஇன்று நேற்றல்ல. பிரிட்டிஷ் காலத்திலிருந்தே பிரச்சினையில் இருக்கும் இடம்தான் இது. இப்போது கிளைமேக்ஸை நெருங்கி உள்ளது..\nகிளைமேக்ஸ் வேண்டாம் என நினைத்தவர்களும் அதிகம் பேர் உண்டு. அவர்கள் தீர்ப்புக்கு தடைவரும் என எதிர்பார்த்தனர். அந்த எதிர்பார்ப்புக்கு இனி வேலையில்லை..\nரமேஷ் சந்திர திர்பாதி என்பவர் , தீர்ப்பு ஒத்தி போடப்பட வேண்டும்,கோர்ட்டுக்கு வெளியே பேசி முடிக்க முயல வேண்டும் என மனு தாக்கல் செய்தார். அதன் மேல் விசாரணை நடந்த்து..\nகோர்ட்டுக்கு வெளியே முடித்து கொண்டால் நல்லத்துதான். அதற்காக சும்மா ஒத்தி போட்டுகொண்டே இருக்க முடியாது என்று முடிவுக்கு சுப்ரீம் கோர்ட் வந்து விட்ட்து. ஒரு நீதிபதி ஓய்வு பெற போகிரார் எனப்தால், உடனடியாக தீர்ப்பை வழங்குமாறு ஸ்பெஷல் பெஞ்சுக்கு கோர்ட் உத்தரவிட்ட்து..\nசம்பந்தப்பட்டவர்கள் தீர்ப்பு உடனடியாக வருவதை வரவேற்கின்றனர். தீர்ப்புவந்தால் சமூக அமைதி குலையும் என பயந்தால் எந்த தீர்ர்ப்புமே வர முடியாது என அவர்கள் வாத்திற்கு வெற்றி கிடைதுள்ளது..\nஎனவே அலஹாபாத் உயர் நீதிமன்றம் , முப்பதாம் தேதி ( வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்க இருக்கிறது..\nஎந்த தீர்ப்பு வந்தாலும் பிரச்சினை தீரப்போவதில்லை. அப்பீல் எல்லாம் இருக்கும்.. எனவே இப்போது பொதுமக்களுக்கு ஆபத்து இல்லாமல் பார்த்து கொளவதே அரசின் முக்கிய இலக்காக இருக்க வேண்டும்...\nஎன்றாவது ஒரு நாள் இந்தப் பிரச்சினையை சந்தித்தே ஆகவேண்டும்.வரலாறு அதன் வழியில் நடக்கட்டும்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஅதிகாரம், அடுத்தவன் காதலியை கைப்பற்றுதல்- அதிர வைக...\nரஜினியும் , சார் அக்கப்போரும் – ( சாரு அக்கப்போர் ...\nஎந்திரன் மூலம் உண்மையாக பயனடைவது யார் \nஅயோத்தி தீர்ப்பை தள்ளி போட முடியாது- கோர்ட். கிளைம...\nசாராயகடையில் ஜெயமோகன் – சுவையான தகவல் நிறைந்த புத்...\nசினிமா விழாவில் கமல், பாலா சர்ச்சை- கடவுள் பெரிதா ...\nஅய்யோ- தீ .. பிரச்சினையை பேசி தீர்க்க முயற்சிகள் ஆ...\nஅயோத்தி தீர்ப்பு ஒத்தி வைப்பு - சுப்ரீம் கோர்ட்\nதமில் மொளியை வலர்க்கும் மா நகராட்சி- மேலும் சில பட...\nதமில் மொளியை வலர்க்கும் மாநகராட்சி\nவாசித்ததில் நேசித்த ஐந்து ….\nஅனுபவத்தை மறந்தால்தான் அனுபவிக்க முடியும் – ஜே கே\nபதிவர்கள் பாதையில் இவர்கள் சென்றால்….\nஒரு புளியமரத்தின் கதை- படித்து வருத்தப்பட்டேன்\nஅமெரிக்க சர்ச்சை- ஒபாமா எந்த மதம்..\nமுப்பது நாட்களில் கன்னட(பெண்)மூலம் தமிழ் கற்பது எப...\nபதிவுலகை பாடாய் படுத்தும் கிறுக்கர்கள்- அடல்ட்ஸ்...\nஎவனா இருந்தா எனக்கென்ன- பழந்தமிழ் பாடல்\nசெய்திகளை பிந்தி தரும் நாளிதழ்- முரளி நடிக்கபோகிறா...\nபொதுவுடமை இயக்கத்தில் பெண்களும் பொதுவுடமையா\nமுரளி- ஒரு சினிமா ரசிகனின் பார்வையில் ..\nநான் ரசித்த ஐந்து விஷயங்கள் ( கடைசி மேட்டர் அடல்ட்...\nபிரச்சினையை புரிந்து கொள்ளுங்கள். தப்பிக்க பார்க்க...\nசொந்த செலவில் சூனியம் வைத்துகொள்ளும் இலங்கை – எழுத...\nசிங்கமும் சிறுமியும் – பார்ட்2 அடல்ட்ஸ் ஒன்லி\nகொலை செய்தால் ஊக்க தொகையா\nராஸ லீலா – நாவல் அபத்தமா அல்லது வாழ்க்கை அபத்தமா \nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடு��்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/thirukkural/thirukkural-in-tamil/thirukkural-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-131-140/", "date_download": "2019-01-22T21:56:21Z", "digest": "sha1:OLVVWXAOJE3RFUHGNHLOWF7FUPKNRIRP", "length": 11108, "nlines": 209, "source_domain": "fresh2refresh.com", "title": "14. ஒழுக்கம் உடைமை - fresh2refresh.com 14. ஒழுக்கம் உடைமை - fresh2refresh.com", "raw_content": "\n70.\tமன்னரைச் சேர்ந்து ஒழுகல்\n112. நலம் புனைந்து உரைத்தல்\nஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்\nஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.\nபரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்\nஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.\nஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்\nஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.\nமறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்\nகற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.\nஅழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை\nபொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.\nஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின்\nஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.\nஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின்\nஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.\nநன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம்\nநல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.\nஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய\nதீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.\nஉலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்\nஉலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந���த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sendhuram.com/threads/1-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF.21/", "date_download": "2019-01-22T20:28:34Z", "digest": "sha1:EVSPTET3RYG4ST43GW5ZESXMTWBZDPAI", "length": 39875, "nlines": 290, "source_domain": "sendhuram.com", "title": "1. நீயில்லாது வாழ்வேதடி | செந்தூரம்", "raw_content": "\nவிளையாட்டு விளையாட்டாக எழுதிய மூன்று சிறுகதைகளுக்குப் பிறகு ‘என்னாலும் நாவல் எழுத முடியுமா’ என, பரீட்சித்துப் பார்த்ததில் உருவான குறுநாவல் இது .\nஇக்கதையை வாசித்து , முகமறியா இணைய நட்புகள் தந்த ஊக்கம், தொடர்ந்து எழுத்துப் பரீட்சையில் ஈடுபட வைத்துள்ளது.\nநாயகி சிந்து, பன்னிரண்டு வயது சிறுமியாக இருக்கையில், எதிர்பாராத கோரவிபத்தொன்றில் தன் உற்ற குடும்பத்தை தொலைத்துவிடுகிறாள்.\nபாதுகாப்பும் அரவணைப்பும் தொலைத்து நின்றவளை அரவணைத்துக் கொள்கிறார் லக்ஷ்மி ; அவளின் சிறியதாயார் .\nவளர்ந்து பெரியவளாகி ஒரு ஆசிரியையாகிய சிந்து கலகலப்புக்கு உற்ற தோழி\nஅவள் வாழ்வில் காலெடுத்து வைக்கிறான் கணவன் ரகு\nகனத்த மனதோடு அவள் வாழ்வில் நுழைபவனால் அவள் வாழ்வு கனத்துப் போகின்றதா\nரகுவின் மனநிலைக்கான காரணம் என்னவோ\nஅறிந்துகொள்ள, கதையை வாசியுங்கள் வாசகர்களே உங்கள் கருத்துப்பகிர்வை எப்போதுமே வரவேற்கிறேன்.\nஇக்கதைக்கான வாசகர் பார்வைகளை இங்கே பதிவிடுகிறேன்.\nவாசித்து முடித்து உங்கள் கருத்துக்களைப் பகிர விரும்பினால் இங்கும் பகிரலாம்.\nமுதல் திருமணத்தால் காயப்பட்ட ரகு , வீட்டாரின் வற்புறுத்தலால் மறுமணத்திற்கு சம்மதிக்கிறான் .\nசிந்து __ இவள் தான் கதையின் நாயகி , நான் மிகவும் ரசித்த கதாபாத்திரம் .\nதாய் தந்தையை இழந்து திருமணம் செய்துகொள்ளாமல் ஆசிரியர் பணிக்காக தன்னை அர்பணித்துக் கொண்டவரால் வளர்க்கப்பட்டவள் .\nஇவர்கள் இருவரும் திருமணத்தால் இணையும் பொழுது , இயல்பாக ஏற்படும் சிறு சிறு உரசல்களையும் , எவ்வளவு அழகாக சமாளிக்கிறாள் என்பதையும் பார்க்கும் பொழுது , சபாஷ் போட வைக்கிறார் கதாசிரியர் .\nஎப்பொழுதுமே ஒரு வீட்டை அழகாக நடத்திச் செல்வது பெண்ணின் கையில் தான் இருக்கிறது என்று நினைப்பவள் நான் , ஒருவேளை அதனால் தானோ என்னவோ இந்தக் கதாபாத்திரம் என்னை அவ்வளவு கவர்ந்தது .\nசின்ன கதை தான் என்றாலும் அழகான கதை .\nஉங்க முதல் தொடர்���தை படிச்சாச்சு.\nஒரு பெண் நினைத்தால் எதையும் எவ்வளவு சுமுகமாக முடிக்க முடியும் என்பதை ரொம்ப அழகாகச் சொல்லி இருக்கீங்க .\nதானும் , தன்னைச் சுற்றி இருப்பவங்களையும் சந்தோஷமாக வைத்து , எல்லாருக்கும் நலன் செய்யும் சிந்து மிகச் சிறந்த மகள் , மனைவி , மருமகள் .\nகோவக்காரனான ரகுவைச் சமாளிப்பதில் என்ன அழகாகச் செயல் படுறா சிந்து .\nரமேஷின் நம்பிக்கையைப் பொய்யாக்காமல் , முதலில் தன் கணவனையும் , பிறகு , தன் மாமனாரையும் மாற்றும் அவள் நம்பிக்கை வியக்க வைக்குது .\nஅவளுடைய சித்தி , தன் வளர்ப்பை நினைத்து அவ்வப்போது பெருமை கொள்ளும் விதமாகவே நடந்து கொள்றா சிந்து .\nபாவம் இந்து வீட்டினர் . நீரஜாவின் செயலால் , மனசுடைந்து இருப்பவர்களை சுட்டிக்காட்டி, நீரஜா போன்றவர்களுக்கு ஒரு சாட்டையடி கொடுத்து இருக்கீங்க .\nகுடும்பத்தினரிடம் , எப்போது என்ன பேச வேணும் என்கிறதை , மிக அழகா எடுத்துச் சொல்லி , ஒரு அழகான , உணர்ச்சி மயமான குடும்பக் கதையைக் கொடுத்ததற்கு நன்றி ரோசி\nசட்டுன்னு கதையை முடித்தார் போன்ற ஒரு உணர்வு . இந்துவின் பெற்றோர் வந்து ரமேஷின் பெற்றோருடன் கதைப்பது , அதற்குப் பின் , பரஸ்பரம் ஒத்துக் கொள்வது , ரமேஷ் –இந்து , சில காதல் சில்மிஷங்கள் , சிந்து – ரகு , மேலும் சில ரொமான்ஸ் இது போல கதையை இன்னும் கொஞ்சம் நீட்டித்து , பிறகு முடித்து இருக்கலாம்னு தோணியது .\nஅடுத்த கதை எழுதும் போது , இதை நினைவில் வச்சுக் கொள்ளுங்கோ ..\nஉங்க கொஞ்சும் இலங்கைத் தமிழ் மிகவும் அழகு .பிழையே இல்லாத தமிழ் கூடுதல் அழகு . அதுவும் இரண்டு வார்த்தைகளுக்கு இடையில் வரும் சந்தி எழுத்துக்களைக் கூடச் சரியாகக் கையாண்டு இருக்கீங்கள் .\nநான் இன்னும் ஒரு கிழமைக்காவது, இந்த ரீதியிலே தான் கதைப்பேன் போலிருக்கு .\nஉங்களிடமிருந்து தொடர்ந்து கதைகளை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன் . தவறாது தர வேண்டுகிறேன் .\nஒரு செயலினால் ஒருவருக்கு கிடைக்கும் சந்தோசம் மற்றவருக்கு தீமையாக முடிகிறது இதுதான் வாழ்க்கையின் நியதி …….\nநமக்கு கிடைத்த பொருளின் பின் மற்றொருவரின் இழப்பு இருக்கும் இதுவே கதையின் கரு ….\nரகு-முதல் திருமணம் தந்த வலியில் இருகி போனவன் …இரண்டாவது திருமணத்தில் மனையாளின் மூலம் அந்த வலியில் இருந்து மீண்டவன் ….\nசிந்து-துரு ..துரு பெண்..வாழ்வின் சூட்சமங்களை புரிந்து…வாழ���க்கையை சிறப்பாக அமைத்து கொண்டவள் …பெண்கள் இப்படி தான் இருக்க வேண்டும் ….\nரமேஷ்,இந்து-காதலில் சேர முடியாமல் துடிக்கும் இதயங்கள்….\nரகுவின் முதல் மனைவி அவனை விட்டு வேறு திருமணம் செய்ததால் ….சிந்து,ரகு திருமணம் …அதன் பிறகு கணவன் அன்பை பெற்று சந்தோசமாக வாழும் சிந்துவிற்கு கொழுந்தன் ரமேஷின் வாழ்க்கையை சீர் செய்ய வேண்டிய நிலை…அவன் விரும்பும் பெண்ணை சேர்த்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கும் ரமேஷ்…அவன் விரும்பும் பெண் ..ரகுவை விட்டு சென்ற பெண்ணின் தங்கை …இதை கேட்டு முதலில் அதிர்ச்சி அடைந்த சிந்து …அவர்கள் காதலை புரிந்து கொண்டு ….கணவன் மற்றும் குடும்பத்தினரிடம் போராடி வெற்றி பெருகிறாள்…\nரோசி கா ..முதல் கதையே அருமையா இருந்தது …ஆனால் கொஞ்சம் சின்ன கதை .அதிலும் தெளிவாக உங்கள் கருத்தை சொல்லிவிட்டீர்கள் ..உங்கள் அழகு தமிழில் கதை படிக்க அருமையா இருந்தது நல்ல கருத்து கா.\nகணவன் மனைவி புரிதலை உங்கள் எழுத்தில் அழகாக படைத்தது இருந்தீர்கள் ….இன்னும் பல கதைகள் கொடுங்கள் எங்களுக்கு ..\nரகு : முதல் மனைவி காதலனுடன் ஓடி போனதால இறுகி கலகலப்பை தொலைத்தவன் …\nசிந்து : ரகுவை இரண்டாவது மனம் செய்தவள் ..தன அதிரடி அன்பால் கணவனை மாற்றி மகிழ்ச்சியாக வாழ்பவள் …\nரகுவின் தம்பி ரமேஷ் இந்துவை காதலிக்கிறான் ..இந்து ரகுவின் ஓடிப்பான மனைவியின் தங்கை …ரகுவின் திருமணம் முடிவாகும் முன்பு இருந்தே இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர் …ஆனால் தன தமக்கையின் செயலால் தன காதல் கை கூடாது என்று மனம் தளர்கிறாள் இந்து ..ஆனால் ரமேஷ் தன காதல் கை கூட தன் அண்ணி சிந்துவின் உதவியை நாட ..சிந்து முயற்சி செய்து தன கணவன் மற்றும் மாமனாரின் மனதை மாற்றி திருமணம் நடக்க உதவி செய்கிறாள் ..சுபம் …\nரோசி கா ரொம்ப அழகா நேர்த்தியா எழுதி இருக்கீங்க ..இலங்கை தமிழ் வாசம் அருமை ….என்ன சின்ன கதை யா போய்விட்டது அடுத்த தடவை நீங்க நல்ல பெரிய கதையா தரனும் …என்னுடைய வாழ்த்துக்கள் அக்கா\nரகு…படித்து முடித்து தந்தையின் தொழிலில் உதவி செய்பவன்… அம்மா, அப்பா, தம்பி ரமேஷ் என்று அழகான சின்ன குடும்பம்…. அமைதியாக போய்க்கொண்டு இருந்த அவர்கள் வாழ்வில் ஒரு புயல்…. அது என்ன …\nசிந்து….. பெற்றோர் இன்றி சித்தியின் அரவணைப்பில் வளர்ந்த அவள்…, ரகுவின் மனைவியாகி அந்த சின்ன குடும்பத்தின் ராட்சஸி ஆகிறாள்…., அன்பால்… பாசத்தால்…\nஎல்லா கணவன்-மனைவிக்கும் நடுவில் வரும் ஊடல்கள்…. ஆனா அதை சிந்து சமாளிக்கும் விதமே தனி….(என்ன ஒன்னு…, ரகு முதுகு பழுத்துடுது….).. இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத சித்தியை தன்னுடனே வைத்துக்கொள்ள விரும்பி … கணவனிடம் கேட்க…,அவனும் ஓகே சொல்கிறான்…. எல்லாமே நல்லபடியாக போய்க்கொண்டு இருக்கும் வேளையில்….\nரகுவின் தம்பி ரமேஷ்… இந்து என்ற பெண்ணை காதலிக்கிறான்… ஆனால் அந்த பெண்ணை பற்றி வீட்டில் பேச பயம் … so அண்ணியின் உதவியை நாடுகிறான்…. அவளும் இந்துவின் வீட்டில் பார்த்து பேச… அவர்களின் இயலாமை அவள் மனதை மாற்றி…, தன் குடும்பத்தில் அந்த காதலை சேர்த்து வைக்குமாறு பேச வைக்கிறது…\nசிந்து பேசினாளா….. பேசியதன் விளைவு என்ன…\nரமேஷின் காதலுக்கு சிந்து உதவி கிடைத்ததா….\nஅந்த காதல் பற்றி அறிந்த ரகுவின் நிலைமை என்ன….\nஅந்த பெண் இந்து யார்….\nசிந்துவின் வரவிற்கு முன் ..ரகுவின் வாழ்வில் வீசிய புயல் என்ன…\nரமேஷ் & இந்து சேர்ந்தார்களா….\nஇதுதான் கதை….சின்ன கதைதான்… ஆனா …. போரடிக்காம …அழகான இலங்கை தமிழில் படிக்க நன்றாக உள்ளது…. இதுவரை படிக்காதவர்கள் படிக்கலாம்…\nரகு திருமணத்தால் பாதிப்பு அடைந்து தன உணர்வுகளை இழந்து வாழ்ந்து கொண்டிருந்தவனை ,தன் துடுக்குதனத்தாலும் ,அவன் மேல் உள்ள ஆசையை வெளிபடுத்தும் விதத்தாலும் ரகுவை கூட்டுக்குள் இருந்து வெளிக்கொண்டு வருகிறாள் சிந்து.\nகணவன் மனைவிக்குள் வரும் பிணக்குகளை படிக்கும்போது நம் குடும்பங்களுக்குள் வரும் நிகழ்வை ஏற்படுத்திகிறது ஆசிரியரின் எதார்த்தமான எழுத்து.\nரகுவை மட்டுமல்லாது அவன் குடும்பத்தையும் அவர்களின் மன வேதனையிலிருந்து மாற்றி கொண்டு வரும் சிந்து நம் மனதில் உயர்ந்து கொண்டே போகிறாள்.\nரகுவின் தம்பி ரமேஷின் காதலை அதுவும் ரகுவின் முதல் மனைவியின் தங்கையுடன் என்பதை அறிந்து அதற்காக ரகுவிடமும் போராடும் விதமும் ஒரு குடும்பத்தில் நடக்கும் உணர்வு போராட்டங்களை அழகான இலங்கை தமிழில் வர்ண பூச்சுக்கள் இல்லாது கொடுத்திருப்பது மிகவும் அருமை.\nரோசி உங்கள் முதல் கதை அற்புதம்,அருமை……மீண்டும் உங்களிடம் இருந்து இது போன்ற படைப்புகளை எதிர் பார்க்கிறோம் .\nஒரு குட்டிக் கதையில்…குட்டி குட்டியாக எத்தனை ஆழமான கருத��துக்கள்….வாழ்வியல் பாடங்கள்….\nசிந்து…ரகு….கணவன் மனைவிக்குள் நடக்கும் சிறு சிறு பூசல்கள்…ஊடல்கள்….ஒருவர் பார்வையை கொண்டு மற்றவரை உணரும் புரிதல் அருமை. இருவருக்கிடையே நடக்கும் ஊடல் வெகு இயல்பு….அன்றாடம் நம் வீடுகளில் நடப்பதை கண் முன் கொண்டு வந்திருக்கிறார். உதட்டில் உறைந்த புன்னகை கதை முடியும் வரை மறையவில்லை.\nசிந்து நிஜமாவே ராட்சசி தான்…என்னா மொத்து மொத்தறா…கணவனிடம் மனைவிக்கு இருக்கும் உரிமை உணர்வு….சண்டை போடு போடுன்னு போட்டுட்டு….அந்த சுவடே இல்லாமல் இழைந்து கொள்வது….காதல் கொண்ட கணவன் மனைவி அனைவரும் உணர்ந்த தாம்பத்திய ரகசியம்.\nபெண் நினைத்தால் ஆக்கவும் முடியும்…அழிக்கவும் முடியும். குடும்பத்தின் கௌரவத்தை குலைத்த நீரஜா…அதனால் பாதிக்கப் படும் இரு குடும்பங்கள்….அக்குடும்பங்களின் மகிழ்ச்சியை மீட்டெடுக்கும் சிந்து…\nகணவன் மணமாகி விவாக ரத்தானவன் என்பது தெரிந்தும்…அவன் மீது அளப்பரிய காதல் கொண்டு…அவனின் முசுட்டு தனத்தை மாற்றி..அவனை இயல்பாக அவள் பின்னே வர வைப்பது….\nகுடும்பத்தின் ஆணிவேராக இருந்து…கணவனின் தம்பிக்கும்…நீரஜாவின் தங்கை இந்துவுக்குமான திருமணத்துக்கு போராடி சம்மதம் பெறுவது….\nவளர்த்த சித்தியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து…எல்லோரையும் அனுசரித்து அழகான வாழ்கை வாழ்வதன் மூலம் அவருக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் அளிப்பது….\nவிட்டால் சிந்து கதாபாத்திரம் பற்றி நாளெல்லாம் பேசுவேன்….\nரகு….பெண்ணின் தவறு ஆணை எந்த அளவுக்கு வேதனை படுத்தும்…அவனின் கொந்தளிப்பு…வெறுப்பு…அதை சிந்து எதிர் கொள்ளும் விதம்…வெகு அழகாக கையாளப் பட்டிருக்கிறது.\nஅனைத்து பாத்திரங்களும் அருமை ரோசி….ஒரு அழகான குடும்பத்தில் கொஞ்ச நேரம் செலவு செய்தது போன்ற உணர்வு…\nஅழகு இலங்கை தமிழ் உள்ளத்தை கொள்ளை கொண்டது…\nதலைப்புக்கும் கதைக்குமான அந்த தொடர்பு மிக மிக அழகு ரோசி அக்கா….\nகாயப்பட்ட ரகுவின் உள்ளம் சிந்துவின் துருதுருப்பால் இயல்புக்கு திரும்புவது மிக இயல்பாக காட்டி இருக்கீங்க…எனக்கு அது மிகவும் பிடித்தது…\nஅவர்களுக்குள் வரும் அந்த பிணக்கை அவர்கள் தீர்த்துக்கொள்ளும் விதமாகட்டும்….அவளை நினைக்கும் ரகுவின் அந்த நினைவுகள்…என்னதான் கோபம் இருந்தாலும் கணவன் சாப்பிட்டானா என்று நினைக்��ும் சிந்து என்று…அருமையான குடும்பத்தின் சாயலை அதில் பார்த்தேன்…\nரமேஷ் இந்துவின் காதலும் அழகு….நம் வாழ்க்கை என்று சுயநலமாக யோசிக்கும் இன்றைய காலத்தில் இப்படி ஒரு ஜோடி….ரொம்ப நன்றாக இருந்தது….\nசிந்துவின் சித்தி லக்ஷ்மி….எனக்கு மிகவும் பிடித்த பாத்திரம்..அதுவும் சாப்பிடும்போது அவா சிந்துவிடம்,,,நீ சொன்னதை கேட்ட பிறகு சாப்பிட்டதெல்லாம் சத்தியாக வெளியில் வரப்போகுது என்று சொல்வது…ஹாஹா….விழுந்து விழுந்து சிரித்தேன்க்கா….\nஇந்துவின் அக்கா…பெற்றவர்களின், சகோதரர்களின் நிலையை யோசிக்காத இன்றைய சமுதாயத்தின் இளம் வயதினரின் ஒரு பிரதிபலிப்பு….\nஇப்படி எல்லா பாத்திரமுமே…மிக மிக நேர்த்தியாக அமைந்து இருக்கு ரோசி அக்கா….\nஅதோட ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு புதிராகவே ஆரம்பித்து பிறகு கதைக்குள் நம்மை அழைத்து செல்வது என்னை ரசிக்க வைத்த விடயம்…\nஇது எல்லா வற்றையும் தாண்டி..நம் நாட்டின் பேச்சு வழக்கு…ஆக…ஆகா…என்ன சொல்ல….நான் ரசித்து ருசித்து…படித்தேன் ரோசி அக்கா….மிக்க மிக்க நன்றி….சொல்ல வார்த்தைகள் இல்லை….\nஎனக்கு படிக்கும் போது மிகவும் பரவசமாக கூட இருந்தது….அந்த “நீர்” என்று சொல்லி கதைப்பது….\nகணவன் மனைவியே ஆனாலும் ஒரு நட்புடன் இருக்கும் கேலிகள்….அதை ரகு சிந்து தம்பதியிடம் பார்த்தபோது….நம்மூர் குடும்பங்களை கண் முன்னாடி கொண்டு வந்துட்டிங்க….\nநாயகன் நாயகிகளை…அளவுக்கு மீறி வர்ணிக்காதது..மிக மிக அழகு உங்க கதையில்…\nஎழுத்து பிழை இல்லாமல் மிக நேர்த்தியான அழகான கதை ரோசி அக்கா….\nமிக்க மிக்க நன்றி உங்களுடைய கதையை நமக்காக தந்ததுக்கு\nஉங்கள் எழுத்துப்பணி என்றும் தொடர என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்\nஒரு அழகிய நந்தவனத்தில் பூக்கின்ற பூக்களெல்லாம் மாலையாக மாற வேண்டுமானால் ஒரு உறுதியான நூல் வேண்டும் ……..பல நிகழ்வுகளால் சிதறி இருக்கும் ஒரு குடும்பத்தை நிலை குலையாமல் காக்கும் ஒரு பெண் வந்துவிட்டால் அவள்தான் அக்குடும்பத்தின் அச்சாணி…..அப்படியானவள் இக்கதையின் நாயகி சிந்து……..(பெயரில் தான் நதி பாய்ந்தால்….சுனாமி……ஏம்ம்பா இப்படியாஆஆஆஆஆஆஆஆ அடிப்பார்கள்)\nரகு..பெயருக்கேற்ற ரகுராமன்….நடந்தது..இரண்டு திருமணம்…ஆனால் அவனறிந்தது ஒற்றை ஆள்……..மனைவி தன்முதல் திருமணத்தை பற்றி பேசும் பொழுதெல்லாம் ரகுவ���ன் மனநிலை………அவன் வெளியிடும் வார்த்தைகள்………அருமை rosei …\nகணவன் மனைவியின் சண்டையின் வலிமையையும்…….வீரியத்தையும் ……..(.rosei அனுபவத்தின் வெளிப்பாடா…….) ரகுவிற்கும்…சிந்துவிற்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள்…..அடிதடிகள் ….இளமை…இனிமை..\nஅண்ணனின் முதல் திருமணம் நடந்த வீட்டின் பெண்ணை அவர்களின் திருமண நிகழ்விற்கு முன்பே கல்லூரி காலத்தில் காதலிக்கும் தம்பி ….அவர்கள் வீட்டு அச்சாணியை கொண்டு தன் திருமணத்தை முன் நடத்தி செல்வது அருமை……\nகாதலிப்பவர்கள் உறுதியாக இருந்தாலும்…இல்லாமல் இருந்தாலும் என்னென்ன நிகழும் என்பதை சுருங்கச் சொல்லி விளங்க வைத்துவிட்டார்…..ஆசிரியர்….\nகுடும்ப இதழில் வரத் தகுதியான கதை .\nஇயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்\nஎன்னதான் ஆண் பெண் சரி சமம் என்று சொன்னாலும் நிம்மதியான குடும்ப வாழ்க்கையில் ஆண் மனைவியை மட்டும் சந்தோஷப்படுத்தினாலே அவள் மூலம் அவனை சார்ந்தவர்கள் மகிழ்வர்…ஆனால் பெண்ணுக்கு கணவன் முதல் கொண்டு சுற்றி இருக்கும் ஒவ்வொருத்தரையும் தனி தனியாக அவர்கள் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப மகிழ்வித்து வாழ வேண்டிய நிலை…\nபெற்றவர்களை இழந்து சித்தியின் அரவணைப்பில் வாழும் சிந்துவிற்கு ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவி தன் காதலுடன் சென்றதால் விவகாரத்து பெற்று அதை தன் வாழ்வில் அவமானமாக கருதும் ரகுவிற்கும் மணம் முடிக்கின்றனர் பெரியவர்கள்….\nதன் கூட்டுக்குள் சுருண்டு இருக்கும் ரகுவை வெளிக்கொண்டு வரும் சிந்துவிற்கு பலனாக அவனின் முழு காதலும் கிடைக்கிறது….\nகொஞ்சம் சண்டை… கொஞ்சம் கொஞ்சல்லோட வாழ்க்கை செல்கிறது …\nரகுவின் தம்பியான ரமேஷ் இந்துவை நான்கு வருடங்களாக காதலிக்கிறான்… திருமணம் செய்ய வீட்டில் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்தும் காதல் கை கூட அண்ணி சிந்துவின் உதவியை நாடுகிறான்…இந்து வேறு யாரும் அல்ல ….ரகுவை வேண்டாம் என்று சொல்லி காதலனுடன் ஒடிப்போன முதல்மனைவியின் தங்கை தான்…..\nஎப்படி எப்படியோ போராடி ரமேஷ் திருமணத்தை நடத்தி வைக்கிறாள் சிந்து…அதுவும் குழந்தை உருவான நேரம் தான் கடந்த கால கசப்பில் இருந்து இருகுடும்பத்தையும் வெளிகொண்டுவந்தது என்ற மகிழ்வோட…..\nஇவங்களுக்கு லவ் பார்ட்டும் நல்லா எழுதவரும் போல….கொஞ்சமே என்றாலும் நன்றாக இருக்கிற���ு…. சின்ன கதை என்பதலால் இதற்கு மேல் எதிர்பார்க்க கூடாது என்று விட்டு விட்டு அடுத்த கதை கொஞ்சம் பெரியதாக கொடுக்க சொல்லி கேட்போம்….\nஇலங்கை தமிழோட எழுதப்பட்ட குட்டி கதை இது…..\nblog ஸ்டோரி….எழுதியவர் வேறு யாரும் இல்லை ..இங்கே நமக்கு review போடும் ரோசி கா தான் கதாசிரியர்…\nமறுமுறையும் படிக்க வாய்ப்பு தந்ததற்கு நன்றி ரோசி.\nமறுமுறையும் படிக்க வாய்ப்பு தந்ததற்கு நன்றி ரோசி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/PersonSongList/Music-Director-Aniruth-Ravichandhar/4254", "date_download": "2019-01-22T20:38:24Z", "digest": "sha1:Y2KHNSP5WLNWIKPWI6REMCKTPAQ7LA4U", "length": 2032, "nlines": 52, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil Song Lyrics in Tamil and English - Tamil MP3 Songs Download", "raw_content": "\nVivegam விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு\nA.R.Rehman ஏ.ஆர்.ரகுமான் KV.Mahadevan கே.வி.மகாதேவன்\nBharath Waj பரத்வாஜ் M S Vishwanathan எம்.எஸ்.விஸ்வநாதன்\nD.Iman டி. இமான் Mani Sharma மணிசர்மா\nDeva தேவா Sri Kanth Deva ஸ்ரீகாந்த்தேவா\nDevi Sri Prasad தேவிஸ்ரீபிரசாத் T.Rajendhar டி.இராஜேந்தர்\nG.V.Prakash Kumar ஜி.வி.பிரகாஷ் குமார் Vidya Shahar வித்யாசாகர்\nHarris Jeyaraj ஹாரிஷ்ஜெயராஜ் Viswanathan-Ramamurthy விஸ்வநாதன்- இராமமுர்த்தி\nIlayaraja இளையராஜா Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://thamil.in/category/famous-people/", "date_download": "2019-01-22T20:27:00Z", "digest": "sha1:4GECS7WGYY27AQPB6BKMXPNSHHLV4EAA", "length": 12987, "nlines": 62, "source_domain": "thamil.in", "title": "பிரபலமான நபர்கள் Archives - தமிழ்.இன்", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nபிரபலமான நபர்கள் September 1, 2016\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nஜமைக்கா நாட்டை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் “உசைன் போல்ட்”, 100 மற்றும் 200 மீட்டர் போன்ற குறைந்த நீள ஓட்டப்பந்தயங்களில் குறைந்த விநாடிகளில் இலக்கை கடந்து சாதனை செய்ததன் மூலம் உலகின் அதிவேகமான மனிதராக அறியப்படுகிறார். ஒலிம்பிக் போட்டிகளில் 9 முறை தங்கம் வென்று சாதனை படைத்தவர். உசைன்…\nபிரபலமான நபர்கள் August 26, 2016\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nஜப்பான் நாட்டை சேர்ந்த மலை ஏறும் வீரர் ‘ஜூங்கோ தபெய்’, எவரெஸ்ட் மலை சிகரத்தை ஏறி தொட்ட முதல் பெண் வீரராக அறியப்படுகிறார். எவரெஸ்ட் மட்டுமல்லாது உலகின் பல மலைகளை ஏறி சிகரம் தொட்டவர் இந்த பெண்மணி. 1939ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் நாள் ஜப்பானின் ‘பிக்குஷிமா’…\nபிரபலமான நபர்கள் August 23, 2016\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்ச���யளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nடாக்டர் பாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளித்து வரும் இந்திய பெண் மருத்துவர். மகப்பேறு மருத்துவராகிய இவர் 1948ம் ஆண்டு முதல் இந்த சேவையை செய்து வருகிறார். இந்தியாவின் ‘மத்திய பிரதேசம்’ மாநிலத்தில் உள்ள ‘இன்டோர்’ ( Indore ) நகரில் வசிக்கும் இவர் இந்த…\nபிரபலமான நபர்கள் August 19, 2016\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nஇந்தியாவின் நட்சத்திர பூப்பந்தாட்ட வீரர்களில் மிக முக்கியமானவர் பி வி சிந்து. 2016ம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர். சிந்துவின் தந்தை ‘பி.வி.ரமணா’ மற்றும் தாய் ‘பி.விஜயா’ இருவரும் கரப்பந்தாட்ட ( Volleyball )…\nபிரபலமான நபர்கள் August 19, 2016\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nஇந்திய நாட்டின் முதல் ஜனாதிபதி திரு.ராஜேந்திர பிரசாத் என்பவராவார். இந்திய குடியரசு வரலாற்றில் இரண்டு முறை குடியரசு தலைவராக பதவி வகித்த ஒரே தலைவர் இவர். பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர் சுதந்திர போராட்ட காலங்களில் காந்தியுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டார். இதனால் பல முறை சிறை…\nபிரபலமான நபர்கள் August 14, 2016\nA. P. J. அப்துல் கலாம்\nடாக்டர். A. P. J. அப்துல் கலாம் அவர்கள் தமிழ் நாட்டின் ராமேஸ்வரம் நகரில் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி பிறந்தார். இவரது முழு பெயர் அவுல் பகிர் ஜைனுலாபிதீன் அப்துல் கலாம் என்பதாகும். தந்தை பெயர் ஜைனுலாபிதீன். தாயார் ஆஷியம்மாள். அப்துல் கலாம் இவர்களுக்கு…\nபிரபலமான நபர்கள், பொது அறிவு August 13, 2016\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nஇத்தாலி நாட்டு கல்வியாளர் ‘மரியா மாண்டிசோரி’ என்பவரே ‘மாண்டிசோரி கல்வி முறையை’ ( Montessori Education ) உருவாக்கியவர். இன்று இந்த கல்வி முறை உலகெங்கும் 20 ஆயிரங்களுக்கும் மேற்பட்ட பள்ளிகள் பின்பற்றி வருகின்றன. இவர் இத்தாலி நாட்டின் ‘முதல் பெண் மருத்துவர்’ என்ற பெருமைக்கும் சொந்தக்காரர். 1870ம்…\nபிரபலமான நபர்கள், பொது அறிவு August 9, 2016\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nஇன்று நாம் பயன்படுத்தும் வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தது ராபர்ட் அட்லெர் என்ற அமெரிக்க விஞ்ஞானி. 1913 ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் நாள் ஆஸ்திரியா நாட்டில் உள்ள வியன்னா நகரில் பிறந்த இவர் தனது கல்வியை வியன்னாவில் கற்று தேர்ந்தார். வியன்னா பல்கலைக்கழகத்தில் தனது 24 ஆம் வயதில்…\nபிரபலமான நபர்கள் August 5, 2016\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\nபின்லாந்து நாட்டை சேர்ந்த ‘சிமோ ஹயஹா’ என்ற போர் வீரன் ‘வின்டர் வார்’ என்ற போரின் போது சோவியத் படைகளை சேர்ந்த 505 வீரர்களை சுட்டு வீழ்த்தியதால் வரலாற்றின் மிகச்சிறந்த துப்பாக்கி சுடும் வீரனாக அறியப்படுகிறார். இதுவே வரலாற்றின் அதிகபட்ச தனி நபர் சாதனையாகும். சுமார் 100 நாட்கள்…\nபிரபலமான நபர்கள் August 3, 2016\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nவிண்வெளிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல் மனிதன் ‘டென்னிஸ் அந்தோணி டிட்டோ’ என்ற அமெரிக்க தொழிலதிபர். இந்த சுற்றுலாவிற்காக இவர் செலவு செய்தது 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 134 கோடி). டென்னிஸ் 1940ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் நாள் அமெரிக்காவின் நியூ யார்க் நகரத்தில்…\nஇத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் இருந்தால் என்னை admin@thamil.in என்ற ஈமெயில் வழியாக தொடர்பு கொள்ளவும்.\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nஉலகின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் கலீபா’\nA. P. J. அப்துல் கலாம்\nத்ரீ கோ���்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=28528", "date_download": "2019-01-22T20:39:12Z", "digest": "sha1:VEQDQJ6T7XYBZFVM52NQ4DAIYVGTLLBG", "length": 13559, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "வாட்ஸ்அப் செயலியில் க்ர", "raw_content": "\nவாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ காலிங் வசதி\nவாட்ஸ்அப் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் க்ரூப் வீடியோ காலிங் வசதி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் வழங்கப்படுகிறது.\nபுதிய அப்டேட் மூலம் வாடிக்கையாளர்கள் க்ரூப் வீடியோ கால் மேற்கொள்ள முடியும். பிப்ரவரி மாத வாக்கில் வாட்ஸ்அப் வெர்ஷன் 2.18.39 ஆன்ட்ராய்டு பீட்டா செயலியில் க்ரூப் வீடியோ காலிங் வசதி வழங்கப்படுவதற்கான அறிகுறிகள் காணப்பட்டன.\nவாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ காலிங் வசதியில் க்ரூப்களில் இருக்கும் அதிகபட்சம் நான்கு பேருடன் வீடியோ கால் ஒரே சமயத்தில் பேச முடியும். புதிய அம்சம் ஏற்கனவே 2.18.145 பதிப்பில் வழங்கப்படுகிறது. புதிய அப்டேட் பெற்றவர்கள் மட்டுமின்றி இந்த அம்சத்தை பெற அதிர்ஷ்டம் இருக்க வேண்டும்.\nக்ரூப் வீடியோ கால் அம்சம் தற்சமயம் சர்வெர் சார்ந்த அப்டேட் மூலம் வெளியிடப்பட்டு இருப்பதால் அனைவருக்கும் இந்த அம்சம் வழங்கப்படாமல் சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் புதிய அம்சத்தை குறைந்தளவு வாடிக்கையாளர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.\nவாட்ஸ்அப் சோதனை செய்து வரும் மற்ற அம்சங்களை போன்று இல்லாமல் புதிய வசதியை இன்வைட் மூலமாக ஆக்டிவேட் செய்ய முடியாது. இதே நிலை ஐஓஎஸ் தளத்துக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஓஎஸ் தளத்தில் வாட்ஸ்அப் வெர்ஷன் 2.18.52 க்ரூப் வீடியோ காலிங் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.\nபுதிய க்ரூப் காலிங் செய்ய வாட்ஸ்அப் செயலியில் நீங்கள் வீடியோ கால் செய்ய வேணடிய கான்டாக்ட்-ஐ தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது புதிய க்ரூப் காலிங் வசதி உங்களுக்கு வழங்கப்பட்டு இருந்தால், Add participant என்ற பட்டன் திரையில் தெரியும், இந்த பட்டன் தெரியாதபட்சத்தில் வீடியோ காலிங் செய்ய முடியாது.\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம்...\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கையே மெற்கொண்டு......Read More\nஜ���்பானில் மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இலவச...\nஜப்பானை பொறுத்தவரையில் மக்கள் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தான் பிரதானமாக......Read More\nநிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா...\nகிறிஸ்டியன் மைக்கேல் போல் நிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா கொண்டு......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபடை வீரர் எவரேனும் தவறிழைத்திருந்தால்...\nஒருவர் இராணுவத்திலிருந்து விலகி ஆட்கொலை செய்த பின்னர் அவரை இராணுவ வீரர்......Read More\nமோசடியில் ஈடுபட்ட கோட்டாபய உள்ளிட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனைகளை......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல்...\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபிரதேச சபை உறுப்பினரின் கணவர்...\nமட்டக்களப்பு - வாகரைப் பிரதேச சபையின் பெண் உறுப்பினர் ஒருவரது கணவரின்......Read More\nதேசிய போதைப் பொருள் தடுப்பு ...\nமேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களினால் 21.01.2019 தொடக்கம் 25.01.2019 வரை தேசிய......Read More\nவடதமிழீழம், யாழ்.கல்லுண்டாய் பகுதிகளில் நடமாடும் கட்டாக்காலி......Read More\nவடதமிழீழம், மன்னார் பிரதான பாலத்தில் கழுதைகளின் நடமாட்டம் அதிகரித்து......Read More\n3 வருடத்தில் கிடங்கும் பிட்டியுமான...\nபல மில்லியன்கள் ரூபா செலவில் காபெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டு......Read More\nநாடு முழுவதும் சீரான காலநிலை\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nபோதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட குற்றச் செயல்கள்......Read More\nமுச்சக்கர வண்டி கட்டுப்பாட்டிற்கு புதியதொரு அதிகார சபையினை நிறுவுவதாக......Read More\nசக தமிழ் கட்சித் தலைமைகள் விரும்பியோ விரும்பாமலோ நாம் முன்னெடுத்துச்......Read More\nதிருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nமுல்லைத்தீவு பட்டிணம் மெருகேறிவருகின்றது.அது இன்னும் சில காலங்களில்......Read More\nஎங்கே இருந்து வந்தது இது\nஅந்தத் `தொலை தூரத் தூதுவன்' கண்டறியப்பட்ட நாள் கடந்த 2017-ம் ஆண்டு ஒக்டோபர்......Read More\nகடல் வற்றிக் கருவாடு தின்னலாம்...\n(“பூனை இல்லாத ஊரில் எலிகள் சன்னதம்” மென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள���......Read More\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=34765", "date_download": "2019-01-22T20:44:35Z", "digest": "sha1:Q7WSHLP67KNEFL7KNN3ZQT7IMPMD5KTU", "length": 11389, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "கருணாநிதிக்கு அஞ்சலி செ", "raw_content": "\nகருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த நரேந்திர மோடி சென்னை வருகை\nமறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சென்னை சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசற்று முன்னர் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த அவரை தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றுற்றனர்.\nசென்னை ராஜாஜி அரங்கத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலைப் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள், தொண்டர்கள் என அனைவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் தற்போது இந்தியப் பிரதமர் அஞ்சலி செலுத்துவதற்காக தமிழகம் வந்துள்ள நிலையில், சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம்...\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கையே மெற்கொண்டு......Read More\nஜப்பானில் மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இலவச...\nஜப்பானை பொறுத்தவரையில் மக்கள் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தான் பிரதானமாக......Read More\nநிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா...\nகிறிஸ்டியன் மைக்கேல் போல் நிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா கொண்டு......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபடை வீரர் எவரேனும் தவறிழைத்திருந்தால்...\nஒரு��ர் இராணுவத்திலிருந்து விலகி ஆட்கொலை செய்த பின்னர் அவரை இராணுவ வீரர்......Read More\nமோசடியில் ஈடுபட்ட கோட்டாபய உள்ளிட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனைகளை......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல்...\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபிரதேச சபை உறுப்பினரின் கணவர்...\nமட்டக்களப்பு - வாகரைப் பிரதேச சபையின் பெண் உறுப்பினர் ஒருவரது கணவரின்......Read More\nதேசிய போதைப் பொருள் தடுப்பு ...\nமேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களினால் 21.01.2019 தொடக்கம் 25.01.2019 வரை தேசிய......Read More\nவடதமிழீழம், யாழ்.கல்லுண்டாய் பகுதிகளில் நடமாடும் கட்டாக்காலி......Read More\nவடதமிழீழம், மன்னார் பிரதான பாலத்தில் கழுதைகளின் நடமாட்டம் அதிகரித்து......Read More\n3 வருடத்தில் கிடங்கும் பிட்டியுமான...\nபல மில்லியன்கள் ரூபா செலவில் காபெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டு......Read More\nநாடு முழுவதும் சீரான காலநிலை\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nபோதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட குற்றச் செயல்கள்......Read More\nமுச்சக்கர வண்டி கட்டுப்பாட்டிற்கு புதியதொரு அதிகார சபையினை நிறுவுவதாக......Read More\nசக தமிழ் கட்சித் தலைமைகள் விரும்பியோ விரும்பாமலோ நாம் முன்னெடுத்துச்......Read More\nதிருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nமுல்லைத்தீவு பட்டிணம் மெருகேறிவருகின்றது.அது இன்னும் சில காலங்களில்......Read More\nஎங்கே இருந்து வந்தது இது\nஅந்தத் `தொலை தூரத் தூதுவன்' கண்டறியப்பட்ட நாள் கடந்த 2017-ம் ஆண்டு ஒக்டோபர்......Read More\nகடல் வற்றிக் கருவாடு தின்னலாம்...\n(“பூனை இல்லாத ஊரில் எலிகள் சன்னதம்” மென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண��ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=37438", "date_download": "2019-01-22T21:12:28Z", "digest": "sha1:BLJZXAM3NZJHT4OB7ROZ6D5CJBOGTGKS", "length": 14553, "nlines": 121, "source_domain": "www.lankaone.com", "title": "அவுஸ்ரேலிய அரசின் சட்டத", "raw_content": "\nஅவுஸ்ரேலிய அரசின் சட்டத்திற்கு பேராயர்கள் மறுப்பு\nபாவமன்னிப்புக் கூண்டில் வெளிப்படுத்தப்படும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகக் குற்றங்கள் தொடர்பில் அவுஸ்ரேலியாவிலுள்ள கத்தோலிக்க தேவாலயங்கள், பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டுமென்ற சட்டத்தினை திருச்சபை பேராயர்கள் மறுத்துள்ளனர்.\nசிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் வன்புணர்வு போன்ற குற்றங்களை புரிந்தவர்கள் பாவமன்னிப்புக் கோரும் சுய வாக்குமூலத்தினைக் கொண்டு அவர்களை கைது செய்து, நாட்டின் சிறுவர் துஷ்பிரயோகத்தினைக் கட்டுப்படுத்த அவுஸ்ரேலிய அரசாங்கம் தீர்மானித்து சட்டமொன்றினை அமுல்படுத்தியுள்ளது.\nஅதற்கிணங்க, நாட்டின் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களும் அறிக்கை வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) அந்நாட்டு திருச்சபை பேராயர்கள் கலந்துரையாடலில் (Australian Catholic Bishops Conference -ACBC) நாட்டின் தலைமைப் பேராயர், குறித்த சட்டத்திற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.\nஇச்சட்டம், நாட்டின் எட்டு மாநிலங்களிலும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனூடாக நாட்டின் குற்றங்களை வெகுவாகக் குறைக்கும் பொறுப்பில் பாரிய பங்கினை அரசாங்கம் திருச்சபைகளுக்கு வழங்கியுள்ளது.\nஇதேவேளை, கடந்த ஐந்து ஆண்டுகள், அவுஸ்ரேலிய அரசாங்கம் கிறிஸ்தவ தேவாலயங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் சிறுவர் துஷ்பிரயோகத்தினை மேற்கொண்டவர்களை விசாரித்து கைது செய்யும் குழுவொன்று அந்நாட்டுப் பொலிஸாரினால் நியமித்து செயற்படுத்தப்பட்டது.\nஎனினும், அக்குழுவினால் பாரியளவில் வெற்றிகாண முடியவில்லை. அதற்கு கிறிஸ்தவ தேவாலயங்களும் முக்கிய காரணமாகுமென விமர்சிக்கப்படுகிறது.\nவயது முதிர்ந்தவர்களுக்கு சிறுவர்கள் மீது பாலியல் ஈர்ப்பு தோன்றும் பியடொஃபைல் என்ற மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ மதகுருமார்களை, கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு அடிக்கடி இடமாற்றம் செய்து அவர்களை பா��ுகாத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த விசாரணைக் குழுவினால் சேகரிக்கப்பட்ட தகவலுக்கிணங்க, 1950-2010 வரையான காலப்பகுதியில் ஏஞ்சலிகன் தேவாலயத்திற்கு எதிராக 1100 சிறுவர் பாலியல் வன்புணர்வுக் குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம்...\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கையே மெற்கொண்டு......Read More\nஜப்பானில் மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இலவச...\nஜப்பானை பொறுத்தவரையில் மக்கள் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தான் பிரதானமாக......Read More\nநிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா...\nகிறிஸ்டியன் மைக்கேல் போல் நிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா கொண்டு......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபடை வீரர் எவரேனும் தவறிழைத்திருந்தால்...\nஒருவர் இராணுவத்திலிருந்து விலகி ஆட்கொலை செய்த பின்னர் அவரை இராணுவ வீரர்......Read More\nமோசடியில் ஈடுபட்ட கோட்டாபய உள்ளிட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனைகளை......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல்...\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபிரதேச சபை உறுப்பினரின் கணவர்...\nமட்டக்களப்பு - வாகரைப் பிரதேச சபையின் பெண் உறுப்பினர் ஒருவரது கணவரின்......Read More\nதேசிய போதைப் பொருள் தடுப்பு ...\nமேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களினால் 21.01.2019 தொடக்கம் 25.01.2019 வரை தேசிய......Read More\nவடதமிழீழம், யாழ்.கல்லுண்டாய் பகுதிகளில் நடமாடும் கட்டாக்காலி......Read More\nவடதமிழீழம், மன்னார் பிரதான பாலத்தில் கழுதைகளின் நடமாட்டம் அதிகரித்து......Read More\n3 வருடத்தில் கிடங்கும் பிட்டியுமான...\nபல மில்லியன்கள் ரூபா செலவில் காபெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டு......Read More\nநாடு முழுவதும் சீரான காலநிலை\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nபோதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட குற்றச் செயல்கள்......Read More\nமுச்சக்கர வண்டி கட்டுப்பாட்டிற்கு புதியதொரு அதிகார சபையினை நிறுவுவதாக......Read More\nசக தமிழ் கட்சித் தலைமைகள் விரும்பியோ விரும்பாமலோ நாம் முன்னெடுத்துச்......Read More\nதிருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)\nஅமரர் செல்வி அபி��யா சண்முகநாதன்\nமுல்லைத்தீவு பட்டிணம் மெருகேறிவருகின்றது.அது இன்னும் சில காலங்களில்......Read More\nஎங்கே இருந்து வந்தது இது\nஅந்தத் `தொலை தூரத் தூதுவன்' கண்டறியப்பட்ட நாள் கடந்த 2017-ம் ஆண்டு ஒக்டோபர்......Read More\nகடல் வற்றிக் கருவாடு தின்னலாம்...\n(“பூனை இல்லாத ஊரில் எலிகள் சன்னதம்” மென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/5950-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95.html", "date_download": "2019-01-22T21:04:56Z", "digest": "sha1:26ML7MMGLWROJ6CPTR5ZY6V7532PDN7J", "length": 20407, "nlines": 236, "source_domain": "dhinasari.com", "title": "சென்னையில் தொடர்ந்து தாக்குப் பிடிக்க முடியுமா?: ஐ.டி. நிறுவனங்கள் ஆழ்ந்த யோசனை! - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு சற்றுமுன் சென்னையில் தொடர்ந்து தாக்குப் பிடிக்க முடியுமா: ஐ.டி. நிறுவனங்கள் ஆழ்ந்த யோசனை\nசென்னையில் தொடர்ந்து தாக்குப் பிடிக்க முடியுமா: ஐ.டி. நிறுவனங்கள் ஆழ்ந்த யோசனை\nகனமழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளானவை ஐ.டி. நிறுவனங்களும்தான் பெரும் வருமான இழப்பைச் சந்தித்துள்ள ஐ.டி.நிறுவனங்கள் எதிர்காலத்தில் சென்னையிலேயே தங்களால் நீடிக்க முடியுமா என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதனால் ஊழியர்கள் கவலைப்பட வேண்டாம் என்று ஐ.டி. நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு விடுப்பு, முன்னதாகவே சம்பளப் பணத்தில் ஒரு பகுதியை வழங்குதல் உள்ளிட்டவற்றால் திருப்��ி செய்துள்ளன.\nஅண்மையில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை கொட்டியதால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் சென்னையின் புறநகர்ப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பல வீடுகள், கட்டடங்கள், அலுவலகங்கள் வெள்ளத்தில் மூழ்கின. தாம்பரம், முடிச்சூர், சோழிங்கநல்லூர், வேளச்சேரி, பெரும்பாக்கம், தரமணி, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கின. பெரும்பாலான ஐ.டி.நிறுவனங்களின் தரைத் தளங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டு, பெரும் சேதம் அடைந்தன. இதில், ராமபுரம் டி.எல்.எப். வளாகத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட ஐ.டி. நிறுவனங்கள் தற்போது வெள்ள பாதிப்பு குறைந்த பிறகும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றது. டி.எல்.எஃப்பில் இயங்கி வந்த சில நிறுவனங்கள் தாற்காலிகமாக தங்கள் ஊழியர்களை நகரின் வேறு கிளை அலுவலகங்கள், அல்லது பெங்களூர், மைசூர், தில்லி உள்ளிட்ட அலுவலகங்களுக்கு மாற்றி விட்டு சமாளிக்கின்றன.\nஇந்நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பல ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு கணினிவழி சேவை செய்து வருமானம் ஈட்டிவந்த நிறுவனங்கள், வெள்ளம் கொடுத்த இழப்பில் இருந்து மீள முடியுமா என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. முன்னணி நிறுவனங்களைத் தவிர, நடுத்தர நிறுவனங்கள் பெரும் வருமான இழப்பைச் சந்தித்துள்ளன.\nசென்னை வெள்ளத்தில் ஒரு வாரம் எந்த வேலையும் நடைபெறாத நிலையில், இந்தக் காலாண்டு வருமானம் பெருமளவில் குறையும் என்று பிரபல நிறுவனங்களான டாடா, விப்ரோ தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அவற்றின் பங்குச் சந்தை நிலவரத்திலும் மாற்றம் ஏற்பட்டு பங்கு மதிப்பும் சரிந்தது.\nடேக் சொல்யூஷன்ஸ் போன்ற நடுத்தர சாப்ட்வேர் நிறுவனங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் பங்கு மதிப்பு ஒரு சதவீதம் அளவுக்குக் குறைந்துள்ளது. சென்னையில், 450 ஊழியர்களுடன் இயங்கும் இந்த நிறுவனம், கனமழை வெள்ளத்தில் ஒரு வாரம் முழுவதும் மூழ்கி இருந்ததால் ஊழியர்கள் பணிக்கு வரவே இயலவில்லை. வேல எதுவும் நடைபெறவில்லை. இதே போல பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட ஹெக்சாவேர் நிறுவனமும் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. சென்னையில் உள்ள இதன் கிளை அலுவலகம் மூலம்தான் உலக அளவில் 23% வருமானத்தை அந்நிறுவனம் ஈட்டி வந்தது. வெள்ளத்தால் இப்போது அந்த வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதால் நிர்வாகம் திகைத்துப் போயுள்ளது. சென்னை புறநகர்ப் பகுதியான பெருங்களத்தூரில் இயங்கி வரும் அசெஞ்சர் நிறுவனமும் இதே பாதிப்பில் உள்ளது.\nசில நடுத்தர நிறுவனங்கள் பெங்களூரு,கோவைக்கு மாற்றப்பட்டு, அதன் பணியாளர்கள் அங்கே மாற்றப்பட்டனர். அதனால், அதன் பணிகள் ஓரளவே பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், திருச்சி, மதுரை போன்ற சிறு நகரங்களுக்கு இடம்பயரலாமா என்று சில நிறுவனங்கள் யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. சென்னையில் உள்ள பல ஐ.டி. நிறுவனங்களும், ஒரு வார கால அலுவலக முடக்கத்துக்குப் பின்னர், நிலுவைப் பணிகளை விரைந்து முடிப்பதற்காக, தங்கள் நிறுவன ஊழியர்களை இரவு வெகு நேரம் வரை இருக்க வைத்து, பணிச்சுமையை ஏற்படுத்தியுள்ளன.\nஇத்தகைய சூழ்நிலையில் எதிர் காலத்தில் சென்னையில் தொடர்ந்து தங்கள் வர்த்தகத்தை நீடிக்க முடியுமா என்ற யோசனையில் ஐ.டி. நிறுவனங்கள் பலவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.\nமுந்தைய செய்திபாகிஸ்தான் அமைச்சர்களுக்கு இந்தியாவுக்கு எதிராக பேச தடை : நவாஸ் ஷெரீப்\nஅடுத்த செய்திபீப் பாடல் வெளியிட்ட சிம்பு – அனிருத் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : வைகோ\nகிறிஸ்துவ இஸ்லாமிய மத நம்பிக்கைகளை நான் மதிப்பது போல் அவர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்: லட்சுமி ராமகிருஷ்ணன்\nநாங்கள் எப்போதும் ‘தல’ பக்கம்தான்: கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தினர் விளக்கம்\nபாஜக.,வில் இணைந்த அஜித் ரசிகர்கள் எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை என்கிறார் ‘தல’\nகால் டாக்ஸி டிரைவர்களால் பாதிக்கப்பட்டவர் என் கணவர் பிரசன்னா: குற்றம் சாட்டிய சினேகா\nகூட்டத்துக்கு வந்தவங்க யாரும் காசு வாங்கிடாம போயிறாதீய… மைக்கில் கெஞ்சும் டிடிவி கட்சிக்காரர்\nபடியனூர் பழநி ஆண்டவர் திருக்கோயிலில் திருத்தேர்\nதிருவண்ணாமலை அருகே… கொதிக்கும் எண்ணெயில் விநோத நேர்த்திக்கடன்\nதாய்நாட்டை கேவலமாக விமர்சிக்கும் தமிழனை எல்லைக்கு அனுப்புங்க… நாங்க பாத்துக்கிறோம் சீறும் ராணுவ வீரர்\nவேல்முருகன், சுபவீ., திருமுருகன் காந்தி… இவர்களெல்லாம் லயோலாவின் வாடகைத் தலைவ��்களா\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\n நாங்கள் கலாசாரத்தைப் பாதுகாப்பவர்கள்: ‘கங்கா ஸ்வீட்ஸ்’ விளக்கம்\nலயோலா கல்லூரி பெறும் அரசு மானியம் எவ்வளவு தெரியுமா\nநாங்கள் எப்போதும் ‘தல’ பக்கம்தான்: கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தினர் விளக்கம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/thirukkural/thirukkural-in-tamil-and-english/thirukkural-911-920/", "date_download": "2019-01-22T22:01:18Z", "digest": "sha1:4S6VKRBBGZWM757JQI257MZISFGWBQYP", "length": 16890, "nlines": 191, "source_domain": "fresh2refresh.com", "title": "92.Wanton Women - fresh2refresh.com 92.Wanton Women - fresh2refresh.com", "raw_content": "\nஅன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்\nஅன் பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொது மகளிர் பேசுகின்ற இனிய சொல், ஒருவனுக்கு துன்பத்தைக் கொடுக்கும்.\nஅன்பால் நம்மை விரும்பாது, பொருள் பெறவே விரும்பும் பாலியல் தொழிலாளரின் இனிய சொற்கள் துன்பமே தரும்.\nஅன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொதுமகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுகிறவர்களுக்கு இறுதியில் துன்பமே வந்து சேரும்\nபயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்\nகிடைக்க கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனிய சொல் கூறுகின்ற பண்பற்ற பொது மகளிரின் இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல் விட வேண்டும்.\nஒருவனிடம் உள்ள செல்வத்தை அடையும்வரை நல்லவராய்ப் பேசும், பண்பு இல்லாத பாலியல் தொழிலாளரின் ஒழுக்கத்தை நன்கு எண்ணி, அவரைச் சேராது விடுக.\nஆதாயத்தைக் கணக்கிட்டு அதற்கேற்றவாறு பாகுமொழிபேசும் பொதுமகளிர் உறவை ஒருபோதும் நம்பி ஏமாறக்கூடாது\nபொருட்பெண்டிர் பொய்ம்ம��� முயக்கம் இருட்டறையில்\nபொருளையே விரும்பும் பொது மகளிரின் பொய்யானத் தழுவல், இருட்டறையில் தொடர்பில்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.\nபொருளையே விரும்பும் பாலியல் தொழிலாளரின் போலித் தழுவல், இருட்டு அறையில் முன்பு அழியாத பிணத்தைத் தழுவுவது போலாம்.\nவிலைமாதர்கள் பணத்துக்காக மட்டுமே ஒருவரைத் தழுவிப் பொய்யன்பு காட்டி நடிப்பது, இருட்டறையில் ஓர் அந்நியப் பிணத்தை அணைத்துக் கிடப்பது போன்றதாகும்\nபொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்\nபொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்த மாட்டார்.\nஅருளோடுகூடப் பொருள்தேடும் அறிவினை உடையவர், வெறும் பொருளையே தேடும் பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.\nஅருளை விரும்பி ஆராய்ந்திடும் அறிவுடையவர்கள் பொருளை மட்டுமே விரும்பும் விலைமகளிரின் இன்பத்தை இழிவானதாகக் கருதுவார்கள்\nபொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின்\nஇயற்கை யறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடையோர், பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்பம் தரும் மகளிரின் புன்மையான நலத்தைப் பொருந்தார்.\nஇயல்பாகிய மதிநலத்தால் சிறந்த அறிவினை உடையவர், பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.\nஇயற்கையறிவும் மேலும் கற்றுணர்ந்த அறிவும் கொண்டவர்கள் பொதுமகளிர் தரும் இன்பத்தில் மூழ்கமாட்டார்கள்\nதந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்\nஅழகு முதலியவற்றால் செருக்கு கொண்டு தம் புன்மையான நலத்தை விற்கும் பொது மகளிரின் தோளை, தம் நல்லோழுக்கத்தைப் போற்றும் சான்றோர் பொருந்தார்.\nதம் திறமையில் செருக்குக் கொண்டு, தம் உடல் அழகைப் பலருக்கும் தந்து பணம் பெற விரும்பும் பாலிய தொழிலாளரின் தோளை, அறிவினால் தம் புகழைப் பரப்ப விரும்பும் பெரியோர் தீண்டமாட்டார்.\nபுகழ்ச்சிக்குரிய சான்றோர் எவரும், இகழ்ச்சிக்குரிய இன்பவல்லிகளின் தோளில் சாய்ந்து கிடக்க மாட்டார்\nநிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்\nநெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறுபொருளை விரும்பிக்கூடும் போது மகளிரின் தோளைப் பொருந்துவர்.\nபிறவற்றைப் பெறும் பொருட்டு மன ஆசை கொண்டு, அதற்காகவே உடம்பால் புணரும் பாலியல் தொழில��ளரின் தோளை மன அடக்கம் இல்லாதவரே தீண்டுவர்.\nஉள்ளத்தில் அன்பு இல்லாமல் தன்னலத்துக்காக உடலுறவு கொள்ளும் பொதுமகளிர் தோளை, உறுதியற்ற மனம் படைத்தோர் மட்டும் நம்பிக் கிடப்பர்\nஆயும் அறிவினர் அல்லார்க் கணங்கென்ப\nவஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவற்க்கு அணங்கு தாக்கு(மோகினி மயக்கு) என்று கூறுவர்.\nவஞ்சிப்பதில் வல்ல பாலியல் தொழிலாளரின் தழுவலை, வஞ்சனையைக் கண்டு அறியும் அறிவற்றவர், காமம் ஊட்டி உயிர் கவரும் தெய்வத்தின் தாக்குதல் என்பர்.\nவஞ்சக எண்ணங்கொண்ட பொதுமகள்” ஒருத்தியிடம் மயங்குவதை அறிவில்லாதவனுக்கு ஏற்பட்ட மோகினி மயக்கம்” என்று கூறுவார்கள்\nவரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்\nஒழுக்க வரையரை இல்லாத பொது மகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும்.\nவேறுபாடு கருதாது பொருள் தருவார் எவரையும் தழுவும் பாலியல் தொழிலாளரின் மெல்லிய தோள்கள், அறிவற்ற கீழ்மக்கள் புகுந்து மூழ்கும் நரகம் ஆகும்.\nவிலைமகளை விரும்பி அவள் பின்னால் போவதற்கும் நரகம்” எனச் சொல்லப்படும் சகதியில் விழுவதற்கும் வேறுபாடே இல்லை\nஇருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்\nஇருவகைப்பட்ட மனம் உடைய பொது மகளிரும், கள்ளும் சூதுமாகிய இவ் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும்.\nஉள்ளம் ஓரிடமும், உடம்பு ஓரிடமுமாக இருமனம் கொண்ட பாலிய் தொழிலாளர், கள், சூதாட்டம் இவை எல்லாம் திருமகளால் விலக்கப்பட்டவருக்கு நட்பாகும்.\nஇருமனம் கொண்ட பொதுமகளிருடனும், மதுவுடனும், சூதாட்டத்தினிடமும் தொடர்பு கொண்டு உழல்வோரைவிட்டு வாழ்வில் அமைய வேண்டிய சிறப்பு அகன்றுவிடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/idhalgal/balajothidam/balajothidam-07-09-2018/", "date_download": "2019-01-22T20:33:28Z", "digest": "sha1:LFLDVHQGW5KEE7JUOLKLINKTTYQDVLK7", "length": 9227, "nlines": 200, "source_domain": "nakkheeran.in", "title": "பாலஜோதிடம் 07 -09-2018\t| Balajothidam 07-09-2018\t| nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 23.01.2019\nத்ரிஷாவுக்காக துப்பாக்கி தூக்கிய நடிகர்கள்\nகம்பீரமாக மேல்கோட் பறக்க 12 அடி உயரம் கொண்ட லெனின் சிலை... சீதாராம்…\n ஊடகங்களுக்கு கர்நாடக அரசு வீசும் வலை\n12 அடி உயர பிரம்மாண்ட லெனின் சிலை திறக்கப்பட்டது... (வீடியோ)\nபுஷ்பவனம் மீனவர்களை பாதுகாக்க வேண்டும்... முதலமைச்சருக்கு பி ஆர்.…\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு…\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -…\nபிப்ரவரியில் தொடங்கும் சிவகார்த்திகேயன் படம்\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ…\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇந்த வார ராசிபலன் : 2-9-2018 முதல் 8-9-2018 வரை\nஉத்தியோக அமைப்பும் உயர்வான காலமும்\nசுகபோக வாழ்வு தரும் திரிசக்கர தரிசனம்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 2-9-2018 முதல் 8-9-2018 வரை\nசெய்வினைக் கோளாறு தீர்க்கும் பரிகாரம்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nஎன்ன ட்ரை பண்றார் சிம்பு\nசோஷியல் மீடியா ரசிகர்களுக்கு அஜித் அட்வைஸ்..\nகலைஞருக்குத் தும்பைப்பூ, ஜெ.க்கு செல்லப் பிள்ளை...\n‘வதந்திகளை நம்ப வேண்டாம்’- அஜித் டீம் அறிவிப்பு\nஎடப்பாடிக்கு எதிராக அடுத்த வெடிகுண்டு\nகொல்கத்தாவில் ஸ்டாலின் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக்\nசித்தன்னவாசலில் மலை மீதுள்ள சிவலிங்கத்துக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு வழிபாடு\nயாரோ செய்த தவறுக்கு கார்னர் செய்யப்படுகிறாரா தோனி...\nயார் இந்த பாப்லோ நெருடா...\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shortstoriesintamil.blogspot.com/2018/12/27.html", "date_download": "2019-01-22T20:45:08Z", "digest": "sha1:ZB2EEPDVTYUURQMTVT3U2EOJB7EMWLK5", "length": 44991, "nlines": 122, "source_domain": "shortstoriesintamil.blogspot.com", "title": "சிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்: 27. தபாலில் வந்த கடிதம்", "raw_content": "சிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\n27. தபாலில் வந்த கடிதம்\nபக்கத்து வீட்டுப் பெண் தீக்ஷிதா, அச்சடித்த கம்ப்யுட்டர் செய்தியை எடுத்துக்கொண்டு உற்சாகத்துடன் வந்தாள்.\n'ராமுவிடமிருந்து கடிதம், இல்லை, ஈமெயில்.'\nமீராவிடம் ஒரு கணம் தொற்றிக்கொண்ட உற்சாகம் உடனே வடிந்து விட்டது.\nவலிய வரவழைத்துக்கொண்ட புன்சிரிப்புடன் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட மீரா, அதை ஆர்வம் இல்லாமல் படித்தாள்.\nஇயந்திரமயமான கடிதம், இயந்திரமயமான வாசகங்கள், இயந்திரமயமான பாசம்\nகடித வாசகத்தை ஒரும��றை .கம்ப்யூட்டரில் உருவேற்றி விட்டு, வாரம் ஒருமுறை தேதியை மாற்றி, ஒரு சில வரிகளை மாற்றி அனுப்பப்படுவதை அப்பட்டமாக வெளிக்காட்டியபடி, தவறாமல் வந்து கொண்டிருக்கும் மின்னணுக் கடிதங்கள்\n\"அங்கிள் என்ன எழுதியிருக்கார் மாமி\nதீக்ஷிதாவின் கேள்வி மீராவுக்கு வேடிக்கையாகத் தோன்றியது. அவள் வீட்டு கம்யூட்டரில் ஈமெயிலாகத் தோன்றி, அவள் வீட்டு பிரிண்ட்டரில் அச்சுப்பிரதி எடுக்கப்பட்டு தன்னிடம் எடுத்து வரப்பட்ட கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறது என்பது கல்லூரி மாணவியான தீக்ஷிதாவுக்குத் தெரியாதா இது பண்பாட்டுக்காகக் கேட்கப்படுகிற ஒரு கேள்வி. அவ்வளவுதான்\nகடிதம் என்பது எவ்வளவு அந்தரங்கமான விஷயம் மீராவைப் பொருத்தவரை புனிதமான விஷயமும் கூட மீராவைப் பொருத்தவரை புனிதமான விஷயமும் கூட அவள் வாழ்க்கையே கடிதங்களால் வடிவமைக்கப்பட்டது போல் அவளுக்குச் சில சமயம் தோன்றும்.\nமீராவுக்குக் கடிதங்களுடன் நெருக்கம் ஏற்பட்டது அவளுக்கு நினைவு தெரிந்த வயதிலிருந்தே என்று சொல்லலாம்.\nதிருச்சிக்கு அருகே ஒரு சிறிய கிராமத்தில்அவள் தந்தை போஸ்ட் மாஸ்டராக இருந்தார். மீரா பிறந்ததிலிருந்து அவளுக்குத் திருமணம் ஆகும் வரை, அவள் இருந்தது அந்த ஊரில்தான்.\nஅவர்கள் குடும்பம் வசதியானது என்று சொல்ல முடியாது. வறுமையில் வாடிய குடும்பமும் இல்லை.\nகிராமத்தில் பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர் வேலை என்பது ஒரு கௌரவ உத்தியோகம். ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் வேலை. கௌரவ (சொற்ப) சம்பளம். பரம்பரையாக இருந்து வந்த சொந்த வீடு. அவர்கள் குடும்பத்துக்கு சாப்பாட்டுக்குத் தேவையான அளவுக்கு அரிசி கிடைக்கும் வகையில் கொஞ்சம் நிலம் இருந்ததால், சமாளிக்கக் கூடிய வகையில் ஓடிய வாழ்க்கை.\nபிராஞ்ச் போஸ்ட் மாஸ்டருக்கு சம்பளம் மட்டும்தான் உண்டு. போஸ்ட் ஆஃபீஸ் நடத்த இடம், மேசை நாற்காலிகள் எல்லாம் அவரே தான் ஏற்பாடு செய்து கொள்ளவேண்டும் இவற்றுக்கு அரசாங்கம் பொறுப்பேற்காது, பணமும் கொடுக்காது.\nகிராம வாழ்க்கை நடைமுறையில் இவை ஒரு பிரச்னையாக இல்லை. இவர்கள் வீட்டுக்கு நான்கு வீடு தள்ளி, பாதி இடிந்து போயிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் மூங்கில் தடுப்புகளால் ஒரு அலுவலகம் அமைத்து அவள் அப்பா செயல்பட்டுக் கொண்டிருந்தார்.\nகாலை 10 மணி சுமாருக்கு தபால் பை வந்து சேரும��� அது பிரிக்கப்பட்டு, கடிதங்கள் முத்திரையிடப்படும் சத்தம் இரண்டு தெருக்களுக்கு தாராளமாகக் கேட்கும். தங்களுக்குக் கடிதம் வரும் என்று எதிர்பார்ப்பவர்கள் தபால் முத்திரை சத்தம் கேட்டதும் போஸ்ட் ஆபிஸ் வந்து, தங்கள் கடிதங்களை தபால்காரரிடம் அங்கேயே கேட்டு வாங்கிக் கொண்டு போய் விடுவார்கள்.\nபள்ளிக்கூடத்தில் சேர்வதற்கு முன் எல்லா நாட்களிலும், பள்ளிக்கூடத்தில் சேர்ந்த பிறகு பள்ளி விடுமுறை நாட்களிலும், தபால் முத்திரைச் சத்தம் கேட்டதும் மீராவும் போஸ்ட் ஆஃபீசுக்கு ஓடி விடுவாள்.\nஅங்கே, ரன்னர் (என்ன ஒரு பொருத்தமான பெயர் தபால்களை எடுத்துக் கொண்டு விரைவாக ஓடி வருபவர் அல்லவா தபால்களை எடுத்துக் கொண்டு விரைவாக ஓடி வருபவர் அல்லவா) தபால் பையிலிருந்து எடுக்கப்பட்ட கடிதங்களின் மீது படபடவென்று வேகமாக முத்திரை குத்துவதையும், முத்திரை குத்தப்பட்ட கடிதங்களைத் தபால்காரர் தெருவாரியாக அடுக்குவதையும், மணி ஆர்டர், பதிவுத் தபால், பார்சல் போன்றவற்றின் விவரங்களை அவள் தந்தை சரி பார்ப்பதையும் ஒரு அற்புதக் காட்சியைப் போல் அவள் கண்டு பிரமிக்கத் தவறுவதில்லை.\nஎவ்வளவு நாட்கள் ஆனாலும், இந்த பிரமிப்பு அவளை விட்டு நீங்கியதில்லை எங்கெங்கிருந்தோ யார் யாரோ யார் யாருக்கெல்லாமோ போடும் கடிதங்கள் எல்லாம் முறையாகப் பிரிக்கப்பட்டு, ரயில்களிலும், பஸ்களிலும், வேன்களிலும், சைக்கிள்களிலும் பயணம் செய்து ஓரிரு நாட்களில் சேர வேண்டியவர்களிடம் போய்ச் சேருவதை ஒரு வியக்கத்தக்க சாதனையாகவே அவள் எப்போதும் கருதி வந்திருக்கிறாள்.\nஇதனுடன் ஒப்பிடும்போது, இன்று இன்டர்நெட் மூலம் உலகம் முழுவதும் ஒரு நொடிக்குள் இணைக்கப்படுவது கூட அவளுக்கு ஒரு பெரிய அற்புதமாகத் தோன்றவில்லை.\nசிறு வயது முதல் கடிதங்களால் ஈர்க்கப்பட்டதாலோ என்னவோ, கடிதம் என்பது மீராவுக்கு வாழ்க்கையில் ஒரு முக்கியமான அம்சமாக ஆகிவிட்டது. போஸ்ட் ஆபீஸ் போகும் போதெல்லாம் அவள் அப்பாவிடம் அவள் கேட்கும் கேள்வி \"நமக்கு ஏதாவது லெட்டர் இருக்கா\nஅவர்களுக்குக் கடிதம் வருவது எப்போதோ ஒரு முறைதான். அவர்களுடைய உறவினர்கள், தாங்கள் உயிரோடு இருக்கிறோம் என்பதைச் சில மாதங்களுக்கு ஒருமுறை அறிவித்துக் கொள்கிற ஒரு சடங்காகவே கடிதங்கள் பயன்படுத்தப்படுவதாக அவளுக்குத் தோன்று���்.\nஅவ்வாறு கடிதம் வரும் நாட்களில் அவளுக்கு உற்சாகம் கரை புரளும் - கடிதம் யாரிடமிருந்து வந்தாலும் சரிதான். பெரும்பாலும் தபால் கார்டுதான் வரும். எப்போதாவது இன்லாண்ட் கடிதம் வரும். ஒட்டப்பட்ட கவர் வருவது என்பது மிக அரிது. ஜாதகம், கோவில் பிரசாதம் போன்று ஏதாவது உள்ளே வைத்து அனுப்ப வேண்டியிருந்தாலொழிய, கவருக்கு என்ன வேலை உலகச் செய்திகள் அனைத்தையும் ஒடுக்கி ஒடுக்கி இன்லாண்ட் லெட்டரிலேயே எழுதி விடலாமே\nஎல்லாக் கடிதங்களிலும் இவளைப் பற்றிய விசாரிப்பு தவறாமல் இருக்கும். \"ரகு, மீரா, சாந்தியை ரொம்பவும் விசாரித்ததாகச் சொல்லவும்\" என்று இவள் அண்ணன்,இவள், இவள் தங்கை மூவரையும் விசாரித்து எழுதப்படும் வரிகளைப் படிக்கும்போது, இவளுக்குப் புளகாங்கிதம் ஏற்படும்.\nஎப்போதாவது ஒரு கடிதத்தில், யாராவது இவளைப் பற்றி விசாரிக்கத் தவறி விட்டால், ஏக்கம் வந்து பற்றிக்கொள்ளும். \"ஏம்மா பெரியம்மா என்னைப் பத்தி விசாரிக்கவே இல்லை\" என்று ஆற்றாமையுடன் கேட்பாள்.\n ஒரு லெட்டர்ல ஓராயிரம் விஷயம் எழுதணும்னு மனசில நெனச்சுண்டு எழுதறா. அதுல ஒண்ணு ரெண்டு விட்டுப் போறது சகஜம்தான் உன்னைத் தனியா விசாரிக்காட்டா என்ன, அதான் 'அங்கே உங்கள் எல்லோர் சௌக்கியத்துக்கும் பதில் போடவும்'னு எழுதியிருக்காளே, அது உன்னையும் சேத்துத்தானே\" என்ற அம்மாவின் பதில் இவளுக்கு சமாதானம் அளிக்காது.\nஅவள் அம்மாவோ அப்பாவோ தங்கள் உறவினர்களுக்குக் கடிதம் எழுதினால் அதில் மீரா தன் கைப்பட எழுதும் சில வரிகளாவது இடம் பெற்றாக வேண்டும் தபால் கார்டில் எழுதினால் கூட,விலாசம் எழுதும் இடத்துக்குப் பக்கத்தில் இருக்கும் அரை கார்டில் ஒரு பகுதியாவது இவளுக்கு ஒதுக்கப்படவேண்டும்\nஎப்போதாவது மீரா பள்ளிக்குப் போயிருக்கும்போது, அவள் அம்மா யாருக்காவது கடிதம் எழுதி இவள் வருவதற்குள் போஸ்ட் செய்து விடுவாள். விஷயம் தெரிந்தால், மீராவினால் அந்த ஏமாற்றத்தைத் தாங்க முடியாது. என்னதான் அவசரமாக எழுதி போஸ்ட் செய்து விட்டதாக அம்மா சமாதானம் சொன்னாலும் இவளுக்கு மனச்சமாதானம் ஏற்படாது.\nகடிதத்தில் இவள் எழுதுவதை உ றவினர்கள் பெரும்பாலும் கண்டு கொள்வதில்லை சில சமயம் சில உறவினர்கள் தங்கள் பதில் கடிதத்தில் \"மீரா எழுதியிருந்ததையும் படித்தேன்\" என்று எழுதி விட்டால்,இவளுக்குப் பெருமகிழ்ச்சி ஏற்படும்.\nபெரியவர்களுக்கு எழுதினால் பொருட்படுத்த மாட்டார்கள் என்பதால்,மீரா தன் வயதை ஒத்த தன் கசின்களுக்குக் கடிதம் எழுத ஆரம்பித்தாள். .அவையும் அம்மா எழுதும் கடிதங்களில் ஒரு பகுதியாகத்தான் இருக்கும். சித்திக்கு எழுதுவதை விட்டு, சித்தி பையன் பாலுவுக்கு எழுதுவது என்று பழக்கத்தை மாற்றிக் கொண்டாள்.\nஆயினும், பாலுவோ மற்ற கசின்களோ, இவளைப் போல் கடிதம் எழுதுவதில் ஆர்வம் காட்டியதில்லை. எப்போதாவது ஒரு முறை - இவள் பத்து கடிதம் எழுதினால், ஒரு கடிதத்துக்கு - பதில் போடுவார்கள்.\nகடிதம் வந்தாலும் வராவிட்டாலும் கடிதத்தை எதிர்பார்க்கும் ஆர்வம் மீராவிடம் சற்றும் குறைந்ததில்லை. தினமும் பள்ளியிலிருந்து வந்ததும், அவள் கேட்கும் முதல் கேள்வி, \"இன்னிக்கு ஏதாவது லெட்டர் வந்ததா\n\"தினம் தினம் யார் கிட்டேந்துடி நமக்கு லெட்டர் வரும்\" என்று அவள் அம்மா அலுத்துக் கொள்வாள்.\nஎப்போதாவது ஒரு கடிதம் வந்து விட்டால் அன்று மீராவுக்கு ஏற்படும் உற்சாகமே தனிதான். அந்தக் கடிதத்தை வாங்கிப் பலமுறை படிப்பாள். புரியாத விஷயங்களை அம்மாவிடம் கேட்டுக் கொள்வாள். வந்த கடிதங்களை ஒரு கம்பியில் கோர்த்து வைப்பதும் அவள்தான்.\nபள்ளிப்பாடங்களில் கூட எப்போதாவது காம்போசிஷன் நோட்புக் என்ற கட்டுரைப் புத்தகத்தில் கடிதம் எழுதும் பயிற்சி வந்து விட்டால் அவளுக்குத் தனி உற்சாகம் தான். அந்த உற்சாகக் களிப்பில் அவள் எழுதிய உயிரோட்டம் ததும்பிய 'கடிதக் கட்டுரைகள்' அதிக மதிப்பெண்கள் பெறத் தவறியதில்லை.\nகடிதத்தின் மீது மீராவுக்கு இருந்த ஆர்வம் காரணமாகவோ என்னவோ பள்ளி நாட்களிலேயே அவளுக்குக் கதைகள் எழுதுவதிலும் ஆர்வம் ஏற்பட்டது. ஒரு சில கதைகள் எழுதி அவற்றைப் பத்திரிகைகளுக்கு அனுப்பி, அவை பிரசுரத்துக்கு ஏற்றவையல்ல என்ற குறிப்புடன் திரும்பி வந்தன. தன் கதைகள் திரும்பி வந்ததால் ஏற்பட்ட ஏமாற்றத்தையும் மீறித் தன் பெயருக்குக் கடிதம் வந்த பெருமையே விஞ்சி நின்றது.\nகல்லூரிப் படிப்புக்கு திருச்சி தான் என்ற நிலை. பள்ளி இறுதித்தேர்வில் அவள் நிறைய மதிப்பெண்கள் வாங்கி இருந்ததால், கல்லூரிக் கட்டணம் மட்டுமின்றி, விடுதியில் தங்கிப் படிக்கும் செலவையும் ஈடுகட்டும் அளவுக்கு,அவளுக்கு உதவித் தொகை கிடைத்தது.\nகடிதங்களின் மீது மீரா கொண்��� காதல் முழு வடிவம் பெற்றது கல்லூரி விடுதியில் தங்கிப் படித்த காலத்தில்தான்.\nவாரம் ஒருமுறையாவது தவறாமல் அம்மாவிடம் இருந்து வரும் கார்டு, ஒரு சில பள்ளி நண்பர்கள், ஒத்த வயதுடைய உறவினர்கள் என்று சிலரிடமிருந்து அவ்வப்போது வரும் கடிதங்கள், இவை தவிர, மீரா கண்டு பிடித்த ஒரு புதிய கடிதச் சுரங்கம்\nஇலவசமாக அனுப்பப்படும் சஞ்சிகைகள், ஒரு கார்டு எழுதிப் போட்டால் அனுப்பப்படும் கத்தை கத்தையான விவரப் புத்தகங்கள் என்று தினமும் ஒரு சில கடிதங்கள் வருவதற்கு மீரா வகை செய்து கொண்டாள்.\n\"என்னடி உனக்கு இவ்வளவு லெட்டர் வருது\" என்று வியந்த நண்பர்களும், \"உனக்காகவே நான் ஒரு நாள் தவறாம நான் இந்த விடுதிக்கு வர வேண்டியிருக்கும்மா\" என்று வியந்த நண்பர்களும், \"உனக்காகவே நான் ஒரு நாள் தவறாம நான் இந்த விடுதிக்கு வர வேண்டியிருக்கும்மா\" என்று பாதி விளையாட்டாகவும், பாதி உண்மையாகவும் அலுத்துக்கொள்ளும் தபால்காரரும் அவள் ஆர்வத்தை மேலும் தூண்டவே செய்தனர்.\nஒரு கட்டத்தில் 'மீராவுக்கு கன்னாபின்னாவென்று தினமும் ஏகப்பட்ட கடிதங்கள் வருகின்றனவாம்' என்ற வதந்தி கிளம்பி, விடுதிக் கண்காணிப்பாளர்களின் காதுகளுக்கு எட்டி, ஓரிரு நாட்கள் தபால்காரரிடம் சொல்லி, மீராவுக்கு வந்த கடிதங்களைத் தானே நேரில் வாங்கிப் பார்த்து, அவையெல்லாம் ஒரு துடிப்பான மாணவியின் ஆர்வத்துக்குத் தீனியே தவிர கட்டுப்பாடற்ற மாணவிக்கு வரும் காதல் ஓலைகள் அல்ல என்று விடுதிக் கல்மாணிப்பாளர் திருப்தி அடைந்தார் அதற்குப் பிறகு மீராவின் மீது அவருக்கு ஒரு பெரிய மதிப்பு ஏற்பட்டது.\nஅவள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்துவிட்ட கடிதங்கள் அவள் திருமண முயற்சிகளிலும் பெரும்பங்கு வகித்தன. ஜாதகங்களைத் தாங்கி இருபுறமும் பயணம் செய்த கடிதங்கள் எத்தனை 'ஜாதகப் பொருத்தமில்லை,' 'உங்கள் ஜாதகம் வருவதற்கு முன்பே எங்கள் பையனுக்கு இன்னொரு இடத்தில் நிச்சயமாகி விட்டது' போன்ற செய்திகளைத் தாங்கி வந்த பொறுப்புள்ள மனிதர்களின் பண்பாடான கடிதங்கள், பெண் பார்த்து விட்டுப் போகும்போது, 'எல்லாரையும் கலந்து பேசி விட்டுக் கடிதம் போடுகிறோம்' என்ற தேர்தல் வாக்குறுதி போன்ற வாய்மொழியைக் காப்பாற்ற நினைத்தவர்களிடமிருந்து 'உங்கள் பெண் எங்கள் மகனுக்குப் பொருத்தமாகப் படவில்லை' போன்ற நாசூக்கான நிராகரிப்புக் கடிதங்கள்\nஇந்த நிலையைக் கடந்து, பன்னாட்டு நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்சிக்யூடிவாகப் பணிபுரிந்த ராஜாராமனுடன் அவளுக்குத் திருமணம் நிச்சயாமாகியது. கல்யாணம் நிச்சயமானதை விட அவளுக்கு அதிக சந்தோஷத்தைக் கொடுத்தது கல்யாணப் பத்திரிகைகளை அனுப்பும் வேலைதான்.\nஉறவினர்கள், உடன் படித்தவர்கள், சொந்த ஊர்க்காரர்கள், குடும்ப நண்பர்கள் என்று பெரிய பட்டியல் தயார் செய்து ஒவ்வொருவர் விலாசத்தையும் எழுதி ஸ்டாம்ப் ஒட்டிப் பத்திரிகை அனுப்பியது மீராவுக்கு, ஏதோ தன் அப்பாவின் பிராஞ்ச் போஸ்ட் ஆஃபீஸைத் தானே சில நாட்கள் தனியாக நிர்வகித்தது போன்ற சந்தோஷத்தை ஏற்படுத்தியது\nராஜாராமனுடனான குடும்ப வாழ்க்கை, கலைந்து விட்ட இன்பக்கனவு போல் சட்டென்று முடிந்து விட்டது. ஒரு வருடம்தான் என்றாலும் அன்பும், அரவணைப்பும், களிப்பும், குதூகலமும் நிறைந்த அற்புதமான வாழ்க்கை அது\nவேலை நிமித்தமாக மாதத்தில் இருபது நாட்கள் ராஜாராமன் சுற்றுப் பயணத்தில் இருந்தது அவளுக்குப் பிரிவுத் துயரைத் தந்தாலும், எந்த ஊரில் இருந்தாலும் அவள் விரும்பியபடி, தினமும் அவன் எழுதி போஸ்ட் செய்த கடிதங்கள் அவளுக்குப் பெரிதும் ஆதரவாக இருந்தன.\nகடிதத்தில் பேசிக்கொள்வது நேரில் பேசுவது போல் இல்லைதான். ஆனால் கடிதத்தில் எழுதுவதையெல்லாம் நேரில் சொல்ல முடியுமா 'என் உயிருக்குயிரான மீரா' என்ற துவக்கமே அவளை நெகிழ வைக்கும். இதையே நேரில் சொன்னால் கொஞ்சம் செயற்கையாகத்தானே இருக்கும்\nஒருநாள் கூட அவனிடமிருந்து கடிதம் வரத் தவறியதில்லை - ஒருநாள் தவிர அந்த ஒரு நாள்தான் அவன் உயிரோடு இருந்த கடைசி நாள். அலுவலகப்பணியாக நாக்பூர் சென்றவனுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு, அவன் நிறுவனத்தின் கிளை அலுவலக ஊழியர்கள் அவனை அங்கேயே ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர்.\nஎல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் மீராவிடம் சொல்ல வேண்டாம் என்று ராஜாராமன் கேட்டுக் கொண்டிருந்தான். ஆனால் மறுநாள் காலை அவனுக்கு திடீரென்று மீண்டும் ஒரு அட்டாக் வந்து, சில நிமிடங்களில் அவன்உயிர் பிரிந்து விட்டது.\nஅன்று மீராவுக்குக் கடிதம் வரவில்லை. மாறாக, ராஜாராமன் வேலை செய்த நிறுவனத்திலிருந்து ஒரு உயர் அதிகாரி அவள் வீட்டுக்கு நேரில் வந்து அவளிடம் தகவல் சொன்னார���.\nராமு அப்போது அவள் வயிற்றில் இருந்தான். ஒரு மாதம் கழித்து ராமு பிறந்ததும், ராஜாராமன் விருப்பப்படி அவனுக்கு ராமகிருஷ்ணன் என்று பெயர் வைத்தாள் மீரா. (\"எங்கள் குடும்பத்தில் பெயர்கள் சங்கிலித் தொடராக வரும் என் தாத்தா கல்யாணசுந்தரம்,என் அப்பா சுந்தரராஜன், நான் ராஜாராமன், நமக்குப் பையன் பிறந்தால் ராமகிருஷ்ணன் என்று பெயர் வைக்க வேண்டும், அப்போதுதான் அவன் தன் பிள்ளைக்கு, கிருஷ்ணமூர்த்தி என்று பெயர் வைக்க வசதியாக இருக்கும் பெண் பிறந்தால் உன் விருப்பப்படி பெயர் வைத்துக் கொள்.\")\nராமு பிறந்து மூன்று மாதங்கள் கழித்து, ராஜாராமன் வேலை பார்த்த நிறுவனத்திலேயே அவளுக்கு வேலை அளிக்க முன் வந்தார்கள். வேலையில் சேர்ந்ததும், அவளுக்கு முதலில் கொடுக்கப்பட்ட பொறுப்பு \"தபால்\"தான் கடிதங்களை வாங்கி வகைப்படுத்தி அனுப்புவதும், அனுப்ப வேண்டிய கடிதங்களை விலாசம் எழுதி, ஸ்டாம்ப் ஒட்டி தபாலில் சேர்ப்பதுமான பணிதான் அந்த நிறுவனத்தில் \"தபால்\" என்று அழைக்கப்பட்டது.\nகுழந்தையை வீட்டிலிருந்தபடியே மீராவின் அம்மா கவனித்துக் கொள்ள, ராஜாராமன் இறந்த துக்கத்தை ஓரளவுக்காவது குறைத்துக் கொள்ள, அவளுடைய கடித நிர்வாக வேலை மீராவுக்கு உதவியது.\nகடிதங்கள் தன் வாழ்கையில் எந்த அளவுக்குத் துணை நிற்கின்றன என்று நினைத்துப் பார்த்தபோது, கடிதங்கள் தனக்குத் தாயாகவும் தந்தையாகவும் உற்ற தோழியாகவும் விளங்கி வந்தது அவளை நெகிழச் செய்து கண்ணில் நீர் துளிர்க்கச் செய்தது.\nகாலம் ஒடி விட்டது, ஓடிக்கொண்டே இருக்கிறது. கடிதங்களைப் போட்டு விட்டு விரைந்து போய்க்கொண்டிருக்கும் தபால்காரரைப் போல, காலம் பல நிகழ்ச்சிகளை வழங்கி விட்டுப் பறந்து கொண்டே இருக்கிறது\nபெற்றோரின் மறைவு, திருமணத்திற்குப் பின் விலகிப் போய் விட்ட, மேலும் மேலும் விலகிப் போய்க் கொண்டிருக்கிற அண்ணனும் தங்கையும், வானவில் போல் அவ்வப்போது தலை காட்டிவிட்டு மறையும் பிற உறவுகள், பள்ளியிலும், கல்லூரியிலும் நெருங்கிய தோழிகளாக இருந்துவிட்டு, இன்று அந்நியமாகி விட்ட உயிர்()த் தோழிகள், ராமு என்கிற ராமகிருஷ்ணனின் வேகமான வளர்ச்சி, படிப்பில் அவன் காட்டிய சூட்டிகை, வலுவான பொருளாதாரப் பின்னணியோ, உதவி செய்ய மனிதர்களோ இல்லாத நிலையில் பையனை எப்படிக் கரை சேர்க்கப் போகிறோம் என்று ��வள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்போதே, ஏதோ மாயாஜாலம் போல் அவன் என்னென்னெவோ படிப்பெல்லாம் படித்து, அமெரிக்காவுக்கு வேலைக்குப் போய், இவளையும் மூன்று மாதம் அமெரிக்காவுக்கு அழைத்து வந்து வைத்திருந்து அனுப்பிய அதிசயங்கள்\nஇத்தனை மாற்றங்களிலும், மீராவைப் பொறுத்தவரை மாறாமல் இருந்த ஒரே விஷயம் சாவித்திரியின் நட்பு. கிராமத்தில் இவளுடைய இளம் வயதுத் தோழியாக இருந்து, கிராமத்திலேயே வாழ்க்கைப்பட்டு வறுமையில் உழன்று கொண்டிருந்தாலும், மாதம் ஒருமுறையாவது மீராவுக்குக் கடிதம் எழுதத் தவற மாட்டாள் சாவித்திரி.\nசாவித்திரியின் கடிதம் ஒவ்வொன்றும் ஒரு கவிதை. தனது கஷ்டங்களைப் பற்றிய புலம்பலோ, சம்பிரதாயமான விசாரிப்புகளோ இல்லாமல் , நேரில் பேசுவது போல் மனத்தைக் கொட்டி இப்படி எழுதுவது எப்படி சாத்தியமென்று ஒவ்வொரு கடிதத்தைப் படிக்கும்போதும் மீராவால் வியக்காமல் இருக்க முடிந்ததில்லை.\nசாவித்திரிக்கு ஒரு நாள் நல்ல காலம் பிறக்கும், அவள் பிள்ளைகளும் தலையெடுத்து, அவளும்சென்னையில் வந்து குடியேறுவாள், அதன் பிறகு தங்கள் இள வயது நட்பு மீண்டும் புதிய வடிவம் பெற்று புத்துணர்வுடன் பூத்துக் குலுங்கும் என்பது மீராவின் நம்பிக்கை.\nதன மகன் ராமு விஷயத்தில் மீராவுக்கு எப்போதுமே ஒரு குறை உண்டு. அவள் எவ்வளவுதான் வற்புறுத்தினாலும், அவன் கடிதம் போட மாட்டான் அமெரிக்கா போன பிறகுதான் என்பதில்லை, படித்த காலத்தில், வெளியூரில் ஹாஸ்டலில் இருந்த போதும் அப்படித்தான்.\nஅக்கம்பக்கத்தில் ஃபோன் வைத்திருப்பவர்கள் வீட்டுக்கு ஃ போன் செய்து அவளைக் கூப்பிடுவான்' அல்லது திடீரென நினைத்துக்கொண்டு நேரில் வந்து விடுவான்.\n\"ஒரு கார்டு போடக் கூடாதா\" என்றால், \"போம்மா எழுதணும்னாலே போரா இருக்கு\" என்பான்.\nஅமேரிக்கா போனதும் பெரும்பாலும் ஃ போன்தான். அவள் கடிதம் எழுதச் சொல்லி வற்புறுத்தியதால், ஈமெயில் அனுப்புவதாகச் சொல்லி,. வீட்டில் காம்ப் யூட்டரும், இன்டர்நெட்டும் அமைத்துக் கொடுப்பதாகச் சொன்னான்.\n\"உன் ஈமெயில், கொசு மெயில் எல்லாம் யாருக்கு வேணும் எனக்கு வேண்டியது உன் கைப்பட எழுதிய கடிதம்\" என்று அவள் பிடிவாதமாக மறுத்து விட்டாள். ஆயினும், எப்போதாவது பக்கத்து வீட்டுக்கு ஈமெயில் அனுப்புகிறான். அவர்களும் அதை பிரிண்ட் அவுட் எடுத்து அவ���ிடம் கொண்டு வந்து கொடுக்கிறார்கள்.. இந்த ஈமெயிலையெல்லாம் விட்டொழித்து விட்டு,எப்போதோ ஒருநாள் கடிதம் போட ஆரம்பிப்பான் என்ற நப்பாசை அவளுக்கு உண்டு.\nஇப்போதைக்கு, கடிதம் வருவது சாவித்திரியிடமிருந்து மட்டும்தான். அவளிடமிருந்து கூடக் கடிதம் வந்து ஒரு மாதம் ஆகி விட்டது. அடுத்த கடிதம் வரும் நேரம்தான்.\nஒவ்வொரு முறை ஒலிக்கும்போதும் அவள் காதில் தேனைப் பாய்ச்சத் தவறாத அந்த வார்த்தையைக் கேட்டதும் வாசலுக்கு ஒடினாள் மீரா.\nகதவில் செருகப்பட்டிருந்த கடிதத்தின் மீது பார்வை பட்டதுமே பகீரென்றது. ஒரு வெள்ளை நிற கார்டு - கருப்பு எழுத்துக்களைத் தாங்கி.\nஅவசரமாகக் கடிதத்தை எடுத்துப் படித்தாள். அவள் தோழி சாவித்திரியின் மரணச் செய்தியைத் தாங்கி வந்திருந்தது அந்தக் கடிதம்.\n27. தபாலில் வந்த கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/lifestyle/cooking-menu/cooking-tips/12178-cooking-tips-samaikkum-neram-payanpadum-super-tips-14-sasirekha", "date_download": "2019-01-22T21:27:25Z", "digest": "sha1:O52HYMPUOFMSAMQWUCNMTI46IRBGRMNN", "length": 23664, "nlines": 416, "source_domain": "www.chillzee.in", "title": "Cooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா - 5.0 out of 5 based on 1 vote\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ்\nகாலிஃப்ளவர் வேக வைக்கும் போது நிறம் மாறாமல் இருக்க அரிசிமாவு அல்லது ரவை கூட சிறிது மிளகுப்பொடி கலந்து வேகவைத்தால் நிறம் மாறாமல் இருக்கும்\nமுட்டைகோஸ் சமைக்கும் போது அதில் ஒரு துண்டு இஞ்சியை நசுக்கி போட்டால் அந்த முட்டைக்கோஸின் பச்சை வாசனை போய்விடும்\nசமையல் செய்யும் போது கையில் சூடுபட்டால் உடனே உருளைக்கிழங்கை நசுக்கி அதில் வரும் சாற்றை சூடுபட்ட இடத்தில் தேய்த்தால் கொப்புளம் வராது புண்ணாகாது.\nவடாம் வெயிலில் காயும் போது காய்ந்த மிளகாய்களை (சிவப்பு வத்தல் மிளகாய்களை) இடையிடையே வைக்க காகம் எட்டிப்பார்க்காது.\nதேனை ஸ்பூனால் எடுக்கும் போது பாதி தேன் ஸ்பூனில் ஒட்டிக்கொள்ளும் இதை தவிர்க்க ஸ்பூனின் இருபுறமும் முதலில் சிறிது நெய்யை தடவி பிறகு தேனை எடுக்கவும் ஒட்டாமல் வரும்\nCooking Tips # 15 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nCooking Tips # 13 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nCooking Tips # 16 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nHealth Tip # 79 - வெற்றிலையின் பலன்கள் - சசிரேகா\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 12 - சசிரேகா\nதொடர்கதை - கலாபக் காதலா - 02 - சசிரேகா\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 10 - சசிரேகா\n# RE: Cooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா — AdharvJo 2018-10-17 17:31\nCooking Tips # 15 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nCooking Tips # 14 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nCooking Tips # 13 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nCooking Tips # 12 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nCooking Tips # 11 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 21 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2019 - நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க 🙂 - அனுஷா\nCooking Tips # 16 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 14 - சித்ரா. வெ\nகவிதை - காதல் கொள்ளை - ரம்யா\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 19 - ராசு\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 29 - பிரேமா சுப்பையா\nHealth Tip # 79 - வெற்றிலையின் பலன்கள் - சசிரேகா\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 12 - சசிரேகா\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 29 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 19 - ராசு\nதொடர்கதை - என் காதலே – 04 - ரம்யா\nதொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே.. – 05 - சந்யோகிதா\nசிறுகதை - உன்னையே நம்பு\nதொடர்கதை - காதல் இளவரசி – 24 - லதா சரவணன்\nHealth Tip # 79 - வெற்றிலையின் பலன்கள் - சசிரேகா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 16 - பத்மினி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 43 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன்னாலே ���ான் வாழ்கிறேன் - 05 - ஸ்ரீ\nதொடர்கதை - தாரிகை - 25 - மதி நிலா\nChillzee 2019 Contest # 01 - தேவியின் 'காணாய் கண்ணே' கதை போட்டி\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - ஸ்ரீ\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nஎன் காதலே - ரம்யா\nகலாபக் காதலா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 14\nநீயிருந்தால் நானிருப்பேன் - 19\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 29\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 12\nஎன் காதலே – 04\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகாதல் இளவரசி - 24\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - 05\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 16\nகலாபக் காதலா - 02\nகாணாய் கண்ணே - 01\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 09\nகாணும் இடமெல்லாம் நீயே - 10\nஎன் மடியில் பூத்த மலரே – 30\nவேலண்டைன்ஸ் டே... - 06\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 20\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 12\nமழையின்றி நான் நனைகின்றேன் - 18\nஐ லவ் யூ - 19\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 18\nகாயத்ரி மந்திரத்தை... – 09\nஉயிரில் கலந்த உறவே - 15\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 10\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nநெஞ்சில் துணிவிருந்தால் - 07\nமிசரக சங்கினி – 02\nஎன் ஜீவன் நீயே - 01\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 15\nஎன்றென்றும் உன்னு���ன்... - 01 - 24\nசிறுகதை - உன்னையே நம்பு\n2019 பொங்கல் சிறப்பு சிறுகதை - தை பிறந்தால் வழி பிறக்கும்\nசிறுகதை - உத்ரா - ரம்யா\nசிறுகதை - எனக்கு உங்கள் மீது காதல் இல்லை - ரம்யா\n2019 புத்தாண்டு சிறப்பு சிறுகதை - புத்தாண்டு பரிசு - சசிரேகா\nகவிதை - காதல் கொள்ளை - ரம்யா\nகவிதை - கவிதையும் கதைகளும் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - வரவுக்காய் - தானு\nகவிதை - மாயக்கள்வன் சிறைப்பட்டதேனோ\nகவிதை - கஷலும் தோற்றுப்போகும் - ஷக்தி\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க 🙂 - அனுஷா\nCooking Tips # 16 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nHealth Tip # 79 - வெற்றிலையின் பலன்கள் - சசிரேகா\nTamil Jokes 2019 - காலம் மாறி போச்சு :-) - அனுஷா\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-09-26", "date_download": "2019-01-22T21:43:01Z", "digest": "sha1:ZUQKFK332EWX3GHHQ3FYIPCVEU7BFCAA", "length": 14883, "nlines": 160, "source_domain": "www.cineulagam.com", "title": "26 Sep 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபிகினி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்த பிரபல நடிகை..\nவிஸ்வாசம் தமிழகத்தின் ஷேர் மட்டும் இத்தனை கோடியா\nஉடல் வெளியே தெரிவது போல கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்ட இளம் நடிகை\nஅஜித் முகமூடி அணிந்துகொண்டு யாரையும் ஏய்த்துப்பிழைக்கவில்லை: பிரபல நடிகர்\nவிஜய்யை வைத்து களத்தில் இறங்கும் முக்கிய டிவி சானல் கடும் போட்டியில் எதிர்பாராத ஸ்பெஷல்\nசெம்பருத்தி சீரியல் ஆதியின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா\nவாழை இலையில் சாப்பிடும் முன்பு நபர் செய்த காரியம்... பின்பு நடந்த மாற்றத்தை நீங்களே பாருங்க\nஇந்தியன்-2வில் இணைந்த முன்னணி நடிகர், அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதுண்டு துண்டாக பெண்ணின் உடலை கூறுபோட்டு குப்பையில் வீசிய கொடூரன்\nஇரவு பகலாக மட்டன் பிரியாணியையே பிரசாதமாக வழங்கவுள்ள இந்து கோவில் 2000 கிலோ அரிசி.. 200 ஆடுகள்...\nஜித்தன் ரமேஷ் நடிக்கும் உங்கள போடனும் சார் படத்தின் புகைப்படங்கள்\nபேட்ட படத்தில் ரசிகர்களை கவர்ந்த மாளவிகா மோகனின் ஹாட் புகைப்படங்கள் இதோ\nசின்னத்திரை தொகுப்பாளனி ரம்யா புடவையில் என்ன அழகு பாருங்க, லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவிஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகாவின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nகனவு கன்னியாக இருந்த பிரபல கவர்ச்சி நடிகை தற்கொலை மரணம் மர்மத்தை உடைத்து உண்மையை வெளியிட்ட பிரபல இயக்குனர்\nஇந்த விஷயத்தில் பயங்கரமாக அடி வாங்கியிருக்கும் சர்காரின் சிம்ட்டங்காரன்\nஉயரிய விருது பெற்ற பிரபல பாடகிக்கு நடந்த பெரும் மோசடி\nபிரபல நடிகருக்கு இந்த வயதில் இப்படி ஒரு தண்டனையா\nபிரபல நடிகருக்கு நடந்த பரிதாப சம்பவம் விபத்தில் பின்னணியில் உண்மை இதோ\nரஜினி- முருகதாஸ் படம் இந்த தேதியில் தான் துவங்க உள்ளதாம்\nபழம் பெரும் நடிகையின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிபோன சம்பவம் உண்மை இதோ - இப்போது யாரிடம் தெரியுமா\nசர்ச்சையில் சிக்கிய சர்க்கார் பட இயக்குனர் கோபமான ரசிகர்கள் - நடந்தது இதுதான்\nஇனி பிக்பாஸில் ஓட்டு போட்டு என்ன பிரயோஜனம்... பிரபல நடிகை கோபமான பேச்சு\nசெத்தாலும் அஜித்தின் பெயரை சொல்லிகொண்டுதான் சாவேன்- ரசிகரின் உருக்கமான பேட்டி\nசிலிர்க்க வைத்த சிம்டாங்காரன் சாதனை\nபிரபல திரையரங்கில் செக்கச்சிவந்த வானம் முதல் காட்சி ரத்து\nகூட்ட நெரிசலில் சிக்கிய நடிகர் ரஜினி - பேட்ட ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ\nதிருமண கோலத்தில் நடிகர் யோகிபாபு - வைரலாகும் புதிய புகைப்படம்\n அறிவிப்பால் கொண்டாட்டத்தில் பிக்பாஸ் ரசிகர்கள்\nவிஸ்வாசம் பைக்கிற்கு இவ்வளவு தொகையா\nஜீ.வி.பிரகாஷ் கையில் பலத்த அடி\nராச்சஷன் படத்தின் இரண்டு நிமிட காட்சி\nஅட்டைப்படத்திற்க்கு உச்சகட்ட கவர்ச்சியில் பிகினியுடன் போஸ் கொடுத்த பரிணீதி சோப்ரா\nசமந்தாவின் யூ-டர்ன் இரண்டு வார வசூல் இத்தனை கோடியா முன்னணி நடிகர்களை விட அதிகம்\nநல்ல விஷயத்திற்காக சம்பளம் கூட வாங்காமல் நடிக்கும் சிவகார்த்திகேயன்\nகமலுக்கு போட்டியாக களமிறங்கும் நடிகை கெளதமி\nபிரசவத்திற்கு இலவசம், அதிர வைத்த அஜித் ரசிகர்களின் மனிதாபிமானம்\nகாலா நடிகர் மீது முன்னணி நடிகை பாலியல் குற்றச்சாட்டு - அதிர்ச்சியில் சினிமாதுறை\nவிஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட் இதோ, தல இப்படித்தான் வருவாரா\nஇந்த வருடத்தில் அதிகம் பேர் பார்த்த கடைக்குட்டி சிங்கம் படத்தின் மொத்த வசூல் என்ன தெரியுமா\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே போன யாஷிகாவிற்கு இத்தனை தொல்லைகளா\nஆடையில்லாமல��� தன் முழு உடலையும் வினோதமாக காட்டிய பிரபல நடிகை\nசாமி-2 ஐந்து நாள் மொத்த வசூல், எதிர்ப்பார்த்ததை தாண்டியதா\nஅதை பார்த்து ஒரு நாள் இரவு முழுவதும் விஜய் அழுதார், உருக்கமான நிகழ்வை பகிர்ந்த விஜய்யின் நண்பர்\nபிரமாண்ட ஹாலிவுட் ஹிட் படத்தின் ரீமேக்கில் விக்ரம், சூப்பர் தகவல் இதோ\nமுருகதாஸ் மீது உச்சக்கட்ட கோபத்தில் அஜித் ரசிகர்கள், காரணம் யார்\nரித்விகாவை உட்கார வைத்து என்னென்ன செய்கிறார்கள் பாருங்க, இன்றைய பிக்பாஸில் நடந்த கூத்து\nசெக்கச்சிவந்த வானம் முதல் நாள் வசூல் கணிப்பு- இத்தனை கோடிகளா\nமிகவும் மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய பிரபல நடிகை பூஜா\nகவர்ச்சி உடையில் ரசிகர்களை கலங்கடித்த சமந்தா, என்ன இப்படி மாறிவிட்டார், இதை பாருங்க\nஇந்தியன்-2வை தொடர்ந்து பிரமாண்ட படத்தில் நடிக்கும் கமல்ஹாசன், ரசிகர்கள் உற்சாகம்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பாலாஜி, யாஷிகா சந்தித்த பிரச்சனைகள்\nசர்காரின் சிம்ட்டங்காரன் பாடலுக்கு இவர் தான் வந்து அர்த்தம் சொல்ல வேண்டும்\nராட்சஸன் ப்ரஸ் மீட்டில் அமல பால், விஷ்ணு உருக்கம்\n பிக்பாஸ் ஷாரிக் போட்டுடைத்த உண்மை\nபிக்பாஸ் இறுதி நேரத்தில் மனம் நொந்துபோன ரித்விகா\n முகத்தில் அடித்தது போல ஷாரிக் கேட்ட கேள்வி \nமிரட்டலாய் வந்த The Nun பிரம்மாண்ட வசூல் கலெக்‌ஷன் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/all-editions/edition-trichy/pudukottai/2018/sep/12/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2998723.html", "date_download": "2019-01-22T21:14:41Z", "digest": "sha1:LTPO6JR2UTOT6KA56FTXGAY2WZX3SECR", "length": 5988, "nlines": 34, "source_domain": "www.dinamani.com", "title": "சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் ஆய்வு - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 23 ஜனவரி 2019\nபுதுக்கோட்டையில் சிறுபான்மையினர் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nபுதுக்கோட்டை ஆட்சியரகத்தில் ஆட்சியர் சு. கணேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் எம்.பிரகாஷ் பங்கேற்றுப் பேசியது: தமிழக அரசு சிறுபான்மையினர் நலனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nபுதுகை மாவட்டத்தில் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை, ஜெருசலேம் புனிதப் பயணம் செல்வதற்கு ரூ.20,000 அரசின் நிதியுதவி வழங்கும் திட்டம், தனிநபர் தொழில்கடன் , குழுக்கடன், புதுக்கோட்டை மாவட்டம் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் வழங்கப்பட்ட நலத்திட்டங்கள், உலமாக்கள் , பணியாளர் நலவாரியம் மூலம் வழங்கப்பட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nமேலும் சிறுபான்மையினர் சமுதாய மக்களிடம் குறைகள் ஏதேனும் உள்ளனவா என்று கேட்டறியப்பட்டது. தமிழக அரசு சிறுபான்மையினர் நலனுக்காக தொடர்ந்து பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்லும் திட்டத்தின் கீழ் தற்போது ஆண்டிற்கு 600 பேர்கள் செல்கின்றனர். இதன் மூலம் இது வரை 4000 பேர்கள் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளனர். நாகூர் தர்காவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழாவிற்கு தமிழக அரசு 40 கிலோ சந்தன கட்டையை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இதேபோல், சிறுபான்மையினர் நலனுக்காக செயல்படுத்தப்பபடும் நலத்திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும் என்றார்.\nபயிர்க் காப்பீடு: நாகுடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nமாணக்கர்கள் தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்\n\"போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள பாடங்களை புரிந்து படித்தல் அவசியம்'\nதைப்பூசம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு, தீர்த்தவாரி\nநிவாரணம் கேட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/men-private-part-effect-with-cycling/", "date_download": "2019-01-22T20:36:34Z", "digest": "sha1:FS4E5DQ4TQVW2OFOFXEK4KOWIFL2AKMR", "length": 7223, "nlines": 109, "source_domain": "www.tamildoctor.com", "title": "ஆண்களின் ஆணுறுப்பு சைக்கிள் ஓட்டுவதால் பாதிப்பை ஏற்படுகிறதா? - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஆண்கள் ஆண்களின் ஆணுறுப்பு சைக்கிள் ஓட்டுவதால் பாதிப்பை ஏற்படுகிறதா\nஆண்களின் ஆணுறுப்பு சைக்கிள் ஓட்டுவதால் பாதிப்பை ஏற்படுகிறதா\nஆண்கள் ஆரோக்கியம் :சைக்கிள் ஓட்டுவது ஆண்களின் பாலுறவு ஆரோக்கியத்தையோ அல்லது சிறுநீர் பாதையின் செயல்பாடுகளில் பாதிப்பையோ ஏற்படுத���தாது என ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.\nஆராய்ச்சியாளர்கள் சைக்கிள் ஓட்டுபவர்களை ஓடுபவர்களுடனும், நீச்சலடிப்பாளர்களுடனும் ஒப்பிட்டுப் பார்த்தனர். அதில், இவர்களது பாலுறவு ஆரோக்கியம் ஒரே மாதிரியாக இருப்பதைக் கண்டுபிடித்தனர்.\nசைக்கிள் ஓட்டுவது ஆண்களின் பாலுறவு ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம் என்ற முந்தைய ஆய்வுகளிடம் முரண்படுவதாக ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nபிரிட்டன், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 2,774 சைக்கிள் ஓட்டிகளுடன், 539 நீச்சலடிப்பாளர்களும், 789 ஓடுபவர்களும் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர். பலவித கேள்விகள் மூலம் அவர்களது பாலுறவு ஆரோக்கியம் குறித்து சோதிக்கப்பட்டது.\nஇந்த மூன்று குழுவினருக்கும் பாலுறவு ஆரோக்கியம் மற்றும் சிறுநீர் பாதையின் செயல்பாடுகள் ஒரே மாதிரியாக உள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\n”சைக்கிள் ஓட்டுவது பெரும் இதய நன்மைகளை அளிக்கும்” என்கிறார் ஆராய்ச்சிக்குத் தலைமை தாங்கிய பெஞ்சமின் பிரையர். இவர் கலிஃபோர்னியா-சான் பிரான்ஸிஸ்கோவின் பல்கலைக்கழகத்தின் சிறுநீரக துறையை சேர்ந்தவர்.\n”உடல் எடை அபாயங்களில் இருந்து, சைக்கிள் ஓட்டிகள் வெகு தொலைவில் இருப்பார்கள்.” எனவும் அவர் கூறியுள்ளார்.\nPrevious articleமுதல் முதலில் உடல் உறவில் ஏற்படும் தவறுகள்\nNext articleபாலுறவை 65 வயதைக் கடந்தவர்கள் விரும்புகின்றனர்\nமலட்டுதன்மை இருக்கிறது என்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள் இவை தான்..\nஆண்களில் பலர் சந்திக்கும் பிரச்சனையாக இருப்பது, விந்தணு பற்றாக்குறை, விந்தணு உற்பத்தியின்மை தான்.\nஆண்களில் ஆண்குறியை அதிகம் தாக்கும் புற்றுநோய் ஆண்களே அவதானம்\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilaruvifm.com/?cat=5&paged=56", "date_download": "2019-01-22T22:01:18Z", "digest": "sha1:6GNTIHNIZE6PMR2DKADQKT73PZOOMPN3", "length": 14810, "nlines": 55, "source_domain": "tamilaruvifm.com", "title": "Srilanka News Archives - Page 56 of 56 - Tamilaruvi FM", "raw_content": "\n உலகளவில் இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nகைதாகி ஜாமீனில் வந்த இளைஞர் வெட்டி கொலை\nநடு ரோட்டில் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா\nபேட்ட மாஸ் விஸ்வாசம் க்ளோஸ்: கொலை காண்டு மீம்\nஅனர்��்தம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல்\nகமல் கட்சியின் சின்னம் என்ன: புதிய தகவல்\nமுரசுமோட்டை மக்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு\n15 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய் கிரகம்..\nJune 21, 2018\tSrilanka News Comments Off on 15 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய் கிரகம்.. 0\nசெவ்வாய் கிரகம் அடுத்த மாதம் 27-ந்தேதி பூமிக்கு மிக அருகில் வருகிறது. பூமியில் இருந்து பார்த்தால் செவ்வாய் கிரகம் நன்றாக தெரியும். இத்தகைய அதிசய நிகழ்வு 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சான்பிரான்சிஸ்கோ: சூரிய மண்டலத்தில் உள்ள 9 கிரகங்களும் சூரியனை சுற்றி வருகின்றன. அவ்வாறு சுற்றி வரும் செவ்வாய் கிரகம் அடுத்த மாதம் (ஜூலை) 27-ந்தேதி பூமிக்கு மிக அருகில் வருகிறது. பூமியில் இருந்து பார்த்தால் செவ்வாய் கிரகம் …\nகாணாமல்போன 353 நபர்களின் பெயர்பட்டியல் வெளியிடு\nJune 21, 2018\tSrilanka News Comments Off on காணாமல்போன 353 நபர்களின் பெயர்பட்டியல் வெளியிடு (பட்டியல் விபரம் உள்ளே..) 0\nகாணாமல்போன மற்றும் காணமல் ஆக்கப்பட்டதாக கருதப்படும் நபர்களின் பெயர்பட்டியல் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், 2009 இலங்கையில் இடம்பெற்ற யுத்த காலப்பகுதியில் காணாமல் போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களாக கருதப்படும் நபர்கள் தொடர்பான விடயங்கள் சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்திற்கமைய இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை http://www.disappearance.itjpsl.com/#lang=tamil என்ற இணையத்தள முகவரியினூடாக அறிந்துகொள்ளலாம். அத்தோடு 351 நபர்களது பெயர் மற்றும் விபரங்கள் …\nகனடாவில் சட்டப்பூர்வமானது கஞ்சா பயன்பாடு\nJune 21, 2018\tSrilanka News Comments Off on கனடாவில் சட்டப்பூர்வமானது கஞ்சா பயன்பாடு 0\nஇந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளில் போதைப்பொருள்களில் ஒன்றான கஞ்சா பயன்பாட்டுக்கு தடை உள்ளது. கஞ்சா செடிகளை பயிரிடுவது மற்றும் அதனை பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். அந்த வகையில் கனடாவில் கஞ்சா வைத்திருப்பது மற்றும் பயன்படுத்துவது குற்றச்செயல் என கடந்த 1923–ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2001–ம் ஆண்டு மருத்துவ காரணங்களுக்காக கஞ்சாவை பயன்படுத்த அரசு அனுமதி வழங்கியது. அதே சமயம் அதனை போதைப்பொருளாக பயன்ப���ுத்துவதற்கு தடை நீடித்தது. ஆனாலும் …\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டி: ஈரான் அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி வெற்றி\nJune 21, 2018\tSrilanka News Comments Off on உலகக்கோப்பை கால்பந்து போட்டி: ஈரான் அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி வெற்றி 0\n21-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பையிலும் பங்கேற்கின்றன. இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 32 அணிகளும் …\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன ரத்துக்கு தடை இல்லை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nJune 21, 2018\tSrilanka News Comments Off on மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன ரத்துக்கு தடை இல்லை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு 0\nமக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டச் செயலாளரான லயோனல் அந்தோணிராஜ் மற்றும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த பி.பி.செல்லத்துரைக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களில், ‘பல்கலைக்கழக விதிகளுக்கு புறம்பாக அவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டு உள்ளார். இது சட்டவிரோதமானது. தற்போது, அவர் பல்கலைக்கழக காலிப்பணியிடங்களை தன்னிச்சையாக நிரப்பி வருகிறார். எனவே, அவர் புதிதாக பணியிடங்களை …\nஇந்திய அழகியாக சென்னை கல்லூரி மாணவி அனுக்ரீத்தி வாஸ் தேர்வு உலக அழகிப் போட்டியில் கலந்துகொள்வார்\nJune 21, 2018\tSrilanka News Comments Off on இந்திய அழகியாக சென்னை கல்லூரி மாணவி அனுக்ரீத்தி வாஸ் தேர்வு உலக அழகிப் போட்டியில் கலந்துகொள்வார் 0\n‘மிஸ் இந்தியா’ எனப்படும் இந்திய அழகியை தேர்வு செய்வதற்கான போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறுபவர், உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க முடியும். இந்த ஆண்டுக்கான ‘மிஸ் இந்தியா’ அழகிப்போட்டி மும்பையில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் சென்னையை சேர்ந்த அனுக்ரீத்தி வாஸ் (வயது 19) என்ற கல்லூரி மாணவி உள்பட நாடு முழுவதிலும் இரு��்து 30 இளம்பெண்கள் கலந்துகொண்டனர். இதில் பல்வேறு சுற்றுகளை …\nஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதினார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்ற பிறகு கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந்தேதி மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், தமிழ்நாடு, இமாச்சல பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் தொடங்கப்படும் …\nமனிதர்களின் இறப்பை துல்லியமாக கணிக்கும் கூகுள்\nJune 20, 2018\tSrilanka News Comments Off on மனிதர்களின் இறப்பை துல்லியமாக கணிக்கும் கூகுள் 0\nகூகுளின் செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் உடல் செயல்பாடுகள் மற்றும் இறப்பை 95% துல்லியமாக கணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் மனித உடல்நிலை மற்றும் மருத்துவம் சார்ந்த செயற்கை நுண்ணறிவுகளை உருவாக்கி வருகிறது. அதன்படி தற்போது மனிதனின் இறப்பைக் கணிக்கும் செயற்கை நுண்னறிவை உருவாக்கியுள்ளது. உந்த செயற்கை நுண்ணறிவு மருத்துவரை விட துல்லியமாக செயல்படுத்திக் காட்டியிருப்பதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் தெரிவித்துள்ளது. ஒரு பெண் மார்பகப் புற்றுநோய் முற்றிய நிலையில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Dhool-Cinema-Film-Movie-Song-Lyrics-Iththanundu-muththaththile/1135", "date_download": "2019-01-22T20:44:45Z", "digest": "sha1:VFCMAUC3TSTS6JUUELUKWXM5H5YVERVZ", "length": 11552, "nlines": 120, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Dhool Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Iththanundu muththaththile Song", "raw_content": "\nActor நடிகர் : Vikram விக்ரம்\nMusic Director இசையப்பாளர் : Vidya Shahar வித்யாசாகர்\nGundu gundu gundu penney குண்டு குண்டு குண்டு பெண்ணே\nIththanundu muththaththile இத்தனுண்டு முத்தத்தில\nIndhaadi kappakkizhangey இந்தாடி கப்பக்கிழங்கே\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றா���்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nகுட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே....\nகாலையும் நீயே மாலையும் நீயே Raathirikku konjam oothikirean இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் தர்மா Manakkum sandhanamay kungumamay மணக்கும் சந்தனமே குங்குமமே\nஉத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான்\n4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன தாரை தப்பட்டை Aattakkaari maman ponnu ஆட்டக்காரி மாமன் பொண்ணு\nகண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான் அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல்\nதரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே புன்னகை மன்னன் Aa.... kavithai kealungal karuvil ஆ.... கவிதை கேளுங்கள் கருவில்\nதெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா எங்க ஊரு காவல்காரன் Aasaiyila paaththikkatti naaththu onnu ஆசையில பாத்திக்கட்டி நாத்து ஒண்ணு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-22T21:14:39Z", "digest": "sha1:BSMLUY3YVNHEBBG7AU3JFFIGCL77RPTF", "length": 7743, "nlines": 91, "source_domain": "villangaseithi.com", "title": "இதான்யா காதல்...! - வில்லங்க செய்தி", "raw_content": "\nமுதலில் காதல் ஆண்களின் கண் வழியாகவும், பெண்களின் காது வழியாகவும் நுழைகிறது என்கிறது போலந்து நாட்டு பழமொழி. அதேசமயம், இளம் காதலர்கள் விரும்புகிறார்கள். விவேகமானவர்கள் வருந்துகிறார்கள் என்கிறது இந்திய பழமொழி. காதல் ஒருவிநாடி, ஆனால், துக்கம் வாழ்க்கை முழுவதும் என்கிறது அரேபிய பழமொழி. காதல் செய்யும் பெண், நரியை விட ஆயிரம் மடங்கு தந்திரசாலி என்கிறது பிரான்ஸ் நாட்டு பழமொழி. கல்வீடு என்பது சுவர்களாலும், தூண்களாலும் ஆனது, காதல்வீடு என்பது அன்பும், கனவும் நிறைந்தது என்கிறது இந்திய பழமொழி.\nகாதலைப் பற்றிப் பேசும்போது பலமாகப் பேசாதீர்கள் மெதுவாகப் பேசுங்கள் என்கிறார் எழுத்தாளர் ஷேக்ஸ்பியர். தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவை இல்லை. காதல் வந்து விட்டால் அழகு தேவையில்லை என்கிறார் ஆப்ரகாம் லிங்கன். அதேநேரத்தில், அழகைப் பார்த்து வருவதில்லை காதல். ஆனால் காதலிக்கப்படுபவர்கள் எல்லோரும் அழகானவர்கள் என்கிறது இந்திய பழமொழி. இன்னும் சொல்கிறேன் கேளுங்கள். உண்மையான காதலுக்கு முதுமையே கிடையாது. காதலுக்கு ஆதரவு இல்லாவிட்டாலும் அதை அழிக்க முடியாது. காதலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. ஒருவர் மீது ஒருவர் அவர்களே தானாக காதல் வலையில் சிக்குகிறார்கள்.\nPosted in கவிதைகள்Tagged இதான்யா, காதல்\nவள்ளலார் என்னும் வாழ்வியல் சகாப்தம் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகு��்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nஇரவில் தாமதமாக தூங்குபவர்களா நீங்கள் உங்களுக்குத்தான்\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/01/12023039/Alok-Verma-resigned-after-refusing-to-accept-the-new.vpf", "date_download": "2019-01-22T21:52:48Z", "digest": "sha1:R2VSJXRMS4D7KLH3KFSZJVRNEBILQ3SZ", "length": 19841, "nlines": 146, "source_domain": "www.dailythanthi.com", "title": "Alok Verma resigned after refusing to accept the new post || புதிய பதவியை ஏற்க மறுத்து ராஜினாமா செய்தார் அலோக் வர்மா சி.பி.ஐ.-மத்திய அரசு மோதலில் அதிரடி திருப்பம் பரபரப்பு குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபுதிய பதவியை ஏற்க மறுத்து ராஜினாமா செய்தார் அலோக் வர்மா சி.பி.ஐ.-மத்திய அரசு மோதலில் அதிரடி திருப்பம் பரபரப்பு குற்றச்சாட்டு + \"||\" + Alok Verma resigned after refusing to accept the new post\nபுதிய பதவியை ஏற்க மறுத்து ராஜினாமா செய்தார் அலோக் வர்மா சி.பி.ஐ.-மத்திய அரசு மோதலில் அதிரடி திருப்பம் பரபரப்பு குற்றச்சாட்டு\nசி.பி.ஐ.-மத்திய அரசு இடையேயான மோதலில் அதிரடி திருப்பமாக, அலோக் வர்மா புதிய பதவியை ஏற்க மறுத்ததோடு, பணியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார்.\nமத்திய புலனாய்வு துறை (சி.பி.ஐ.) இயக்குனராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானா இருவரும், ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி மோதிக்கொண்டனர்.\nஇதனால் கடந்த அக்டோபர் மாதம் இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். பின்னர் சி.பி.ஐ.யின் இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.\nமத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து அலோக் வர்மா, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது என கடந்த 8-ந் தேதி தீர்ப்பளித்தனர். அத்துடன் நாகேஸ்வர ராவின் நியமனமும் ரத்து செய்யப்பட்டது.\nஎனவே அலோக் வர்மா கடந்த 9-ந் தேதி சி.பி.ஐ. இயக்குனராக மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டார்.\nஇதைத்தொடர்ந்து அலோக் வர்மா விவகாரத்தில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் வழங்கிய அறிக்கை தொடர்பாக, பிரதமர் மோடி, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியின் பிரதிநிதியான நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகியோரை கொண்ட தேர்வுக்குழு கூடி ஆலோசனை நடத்தியது.\nஇந்த கூட்டத்தின் முடிவில் சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மா நேற்று முன்தினம் அதிரடியாக நீக்கப்பட்டார். அவரது நீக்கத்துக்கு பிரதமர் மோடியும், ஏ.கே.சிக்ரியும் ஆதரவு அளித்த நிலையில், மல்லிகார்ஜுன கார்கே மட்டும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.\nபதவி நீக்கம் செய்யப்பட்ட அலோக் வர்மாவுக்கு பதிலாக நாகேஸ்வர ராவ், மீண்டும் சி.பி.ஐ.யின் இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டார். அதன்படி அவர் நேற்று முன்தினம் இரவே மீண்டும் பதவி ஏற்றுக்கொண்டார்.\nபின்னர் அலோக் வர்மாவை தீயணைப்பு, சிவில் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல்படை இயக்குனராக மத்திய அரசு நியமித்தது. ஆனால் இந்த புதிய பதவியை ஏற்க மறுத்த அலோக் வர்மா, நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.\nஇது தொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை செயலாளருக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிவைத்தார்.\nஅதில் அவர் கூறுகையில், “என்னுடைய பணிக்காலம் கடந்த 2017 ஜூலை 31-ந் தேதியுடன் முடிவடைந்தது. எனினும் 2019-ம் ஆண்டு ஜனவரி 31-ந் தேதி வரை சி.பி.ஐ. இயக்குனராக மட்டுமே பணி நீட்டிக்கப்பட்டது. தற்போது அது இல்லாத நிலையில் தீயணைப்பு துறைத்தலைவருக்கான வயது வரம்பு கடந்து விட்டது. எனவே இன்று (நேற்று) முதல் நான் ஓய்வு பெற்றதாக கருதப்பட வேண்டும்” எனக்கூறி இருந்தார்.\nஇதனால் சி.பி.ஐ. மற்றும் மத்திய அரசு இடையிலான மோதலில் அதிரடி திருப்பம் ஏற்பட்டு உள்ளது.\nஇதைப்போல தனது பதவி நீக்கம் தொடர்பாக அரசு மீது அவர் பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார். அவர் கூறும்போது, “சி.பி.ஐ. விசாரணையின் கீழ் இருக்கும் ஒருவர் கூறிய குற்றச்சாட்டின் பேரில் தயாரிக்கப்பட்ட ஊழல் கண்காணிப்பு ஆணைய அறிக்கை தொடர்பாக என்மீது ��டவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதில் எனது தரப்பு விளக்கத்தை கூற தேர்வுக்குழு வாய்ப்பு அளிக்கவில்லை. இயற்கை நீதிக்கு ஊறு விளைவிக்கப்பட்டு இருப்பதுடன், ஒட்டுமொத்த நடைமுறையும் தலைகீழாக்கப்பட்டு இருக்கிறது. கூட்டாக சுயபரிசோதனை செய்ய வேண்டிய தருணம் இது” என்று தெரிவித்தார்.\nமுன்னதாக நேற்று முன்தினம் அவர் வெளியிட்ட அறிக்கையில், “உயர் பதவி வகிப்போருக்கு எதிரான ஊழலை விசாரித்து வரும் அமைப்பு என்ற முறையில், வெளித்தலையீடு எதுவும் இன்றி சி.பி.ஐ. செயல்பட வேண்டும். சி.பி.ஐ.யின் கண்ணியத்தை குலைப்பதற்கு நடந்த முயற்சிகள் எதுவும் அதை தாக்காமல் நான் பார்த்துக்கொண்டேன். ஆனால் தனக்கே பகையாளியாக இருக்கும் ஒரேயொருவரின் அற்பமான, தவறான, ஆதாரமற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளேன்” என்று கூறப்பட்டு இருந்தது.\nஇதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் கடந்த 9-ந் தேதி மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்ட அலோக் வர்மா, சில அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்திருந்தார். மேலும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்காக சிறப்பு அதிகாரி ஒருவரையும் நியமித்தார்.\nஆனால் இந்த பணியிடமாற்றம் மற்றும் நியமனங்களை இடைக்கால இயக்குனராக பொறுப்பேற்ற நாகேஸ்வர ராவ் நேற்று ரத்து செய்தார். மேலும் சி.பி.ஐ. அமைப்பில் கடந்த 8-ந் தேதி இருந்த நிலைமையே மீண்டும் பின்பற்றப்படும் என அறிவித்து உள்ளார். இது தொடர்பான உத்தரவுகளை அவர் பிறப்பித்தார்.\nவழக்கை ரத்து செய்ய மறுப்பு\nகட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட லஞ்ச வழக்கை ரத்து செய்யுமாறு, டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்த நீதிபதி, இது குறித்து 10 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என நேற்று உத்தரவிட்டார்.\nஇதனால் ராகேஷ் அஸ்தானாவுக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. எனினும் இது தொடர்பாக அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வார் என தெரிகிறது.\nசி.பி.ஐ.-மத்திய அரசு இடையேயான மோதலில் அதிரடி திருப்பமாக, அலோக் வர்மா புதிய பதவியை ஏற்க மறுத்ததோடு, பணியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார். மத்திய அரசு மீது அவர் பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. வினோத சம்பவம்: பெண் புலியை அடித்து சாப்பிட்ட ஆண் புலி\n2. ஆணாக மாறி சலூன் கடை நடத்தும் சகோதரிகள்\n3. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியா\n4. பிரதமராக மம்தா பானர்ஜிக்கு எல்லா தகுதிகளும் உள்ளன; கர்நாடக முதல்வர் குமாரசாமி\n5. குடும்பத்தினரை காக்க குழந்தை உயிருடன் குழியில் புதைப்பு; சூனியக்காரர், தந்தை கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/oldest-couple-problem/", "date_download": "2019-01-22T20:54:36Z", "digest": "sha1:WUNYSPBBS4SMWSBNIM6KBBPUVNAWLKBL", "length": 9238, "nlines": 112, "source_domain": "www.tamildoctor.com", "title": "40 வயது ஆணும் பெண்ணும் சந்திக்கும் மருத்துவ பிரச்சனை - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஆரோக்கியம் 40 வயது ஆணும் பெண்ணும் சந்திக்கும் மருத்துவ பிரச்சனை\n40 வயது ஆணும் பெண்ணும் சந்திக்கும் மருத்துவ பிரச்சனை\nஆண் பெண் மருத்துவம்:தினமும் தன் துணையுடன் உடல் உறவு கொண்டால் அது மன அழுத்தத்தைக் குறைக்கும், உடலுறவின் போது டோபமைன் என்ற பொருள் உடலில் சுரக்கும் இது மன அழுத்தத்தை குறைக்கும்.\nவாரத்திற்கு மூன்று நாட்கள் ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்கள் அளவுக்கு உடலுறவு கொள்வது என்பது ஓர் மாதத்தில் 50 மைல்கள் ஜாக்கிங் செய்ததற்கு சமம் ஆகும், ஜிம்முக்கோ ஜாகிங்கோ போக முடியாதவர்கள் தினமும் படுக்கையில் உடற்பயிற்சி செய்யுங்கள்.\nசெக்ஸ் உறவு கொள்வது ரத்த அழுத்தத்தை குறைக்கும், டயஸ்டாலிக் ப்ளட் பிரஷர் எனப்படும் இரத்த அழுத்த கீழ் லிமிட்டினை குறைக்க உதவும்.\nசளி பிடிப்பதலிருந்து விடுவிக்கும், எதிர்ப்பு சக்தியை கூட்டும்\nதினமும் செக்ஸ் உறவு கொள்பவர்களுக்கு அவர்களின் உடலில் எ��ிர்ப்பு சக்தி அதிகரிக்கும், ஹீமோகுளோபின் என்ற வேதிப்பொருள் உடல் உறவு கொள்வதால் உடலில் சுரக்கும், இது சளிபிடிப்பதை எதிர்க்கும் ஆண்டிஜென் ஆகும், இதனால் சளிபிடிப்பது போன்ற தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.\nதினம் உடலுறவு கொள்வது உங்களை இளமையாக வைத்திருக்கும்.மேல்நாட்டவரின் 100% ரகசியம் இதுதான்.\nஆரோக்கியமான இதயம், அடிக்கடி உடலுறவு கொள்ளும் ஆண் பெண் இருவருக்கும் இதய நோய் பாதிப்பு மற்றவர்களை விட 85% குறைவாக உள்ளதாம். மேலும் ஸ்ட்ரோக்கின் பாதிப்பும் 95% குறைவாக உள்ளதாம்\nமைக்ரேன் தலைவலி, உடல் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்க வேண்டுமெனில் நல்ல உடலுறவு கொண்டால் போதும்.\nமாதத்திற்கு 20 நாளுக்கு மேல் உடலுறவு கொள்ளும் ஆண் பெண் இருவருக்கும் 99% கேன்சர் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம்.\nஅதிக உடல்உறவு கொல்லும் பெண்களுக்கு\n1. இரத்த சோகை ( தலஸ்மியா)\n4. கர்பபை நீர் கட்டி ( பைப்ராய்ட் )\n6. கை கால் மூட்டு வழி\nஆகியவை அன்டாது. நமது இந்திய பெண்களில் 9% மட்டுமே 40 வயதை தான்டியும் 99 சதவிகித உடல் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் காரணம் அவர்கள் 35 வயதுக்கு மேல் உடல்உறவில் ஆர்வம் கொல்வதில்லை.அதனால் உடல் புத்துனர்சி பெறுவதில்லை. இந்த தகவலை வெளியட்ட ரஸ்ய கைனகோலைஜி ஆய்வாளர்களுக்கும் இதனை மொழி பெயர்த்து இணயத்தில் பதிவு செய்த நமது மகபேரு மருதுவர் திருமதி கற்பகம் ஐயங்கார் அவர்களுக்கும் நன்றி.\nஉடல் உறவு என்பது வெறும் இச்சைகாக அல்ல அது மருத்துவம் ஆகவே பெண்கள் ஆரொக்யமாக இருக்க உறவு கொள்ளுங்கள் கனவறோடு அவருக்கும் இது மருத்துவமாகும். இல்லரமே நல்லரம்.\nPrevious articleஹனிமூனுக்கு பின் தம்பதிகள் இடையே வரும் உறவுப் பிரச்சணைகள்\nNext articleகணவன் மனைவி ஆனாலும் மனதுக்குள் உள்ள இரகசியம்\nநீங்கள் அதிக நேரம் தூங்கினால் ஆபத்து\nஇறுக்கமாக ஜீன்ஸ் அணியும் பெண்களுக்கு வருகிறது புதிய ஆபத்து\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/01/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-01-22T20:45:46Z", "digest": "sha1:DF5LNS4OAFWK2IXRSKNWPV3ILDOOLZZ7", "length": 14579, "nlines": 165, "source_domain": "pattivaithiyam.net", "title": "கொசுக்களை விரட்டும் செடிகள் |", "raw_content": "\nகொசுக்களை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுப்பதில் ஒருசில செடிகளுக்கு முக்கிய பங்குண்டு. அவைகளை வளர்ப்பதன் மூலம் கொசுக்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தலாம்.\nகொசுக்கள் மனிதர்களின் வில்லன்கள். வயது வித்தியாசமில்லாமல் மக்களை வதைக்கும் கொசுக்களுடனான போராட்டம் ஆண்டாண்டு காலமாக தொடர் கதையாக நீண்டு கொண்டிருக்கிறது. கொசுக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த எத்தகைய முயற்சிகளை கையாண்டாலும் குளிர் காலங்களில் அவைகளின் படையெடுப்பு அதிகமாகவே இருக்கிறது. ஆனால் வீட்டை சுற்றி ஏற்படுத்திக்கொள்ளும் பாதுகாப்பு வட்டம் அவைகளிடமிருந்து நம்மை பாதுகாக்கும்.\nகொசுக்களை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுப்பதில் ஒருசில செடிகளுக்கு முக்கிய பங்குண்டு. அவைகளை வளர்ப்பதன் மூலம் கொசுக்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தலாம். கொசுக்களால் உருவாகும் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். அத்தகைய ஆற்றல்மிக்க செடிகளை பற்றி பார்ப்போம்.\nதுளசி: இந்தியாவில் வளரும் பெருமைக்குரிய மூலிகைகளில் துளசியும் ஒன்று. அதன் மகத்துவங்களை அறிந்து கொள்வதற்காக பல ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. துளசி புற்றுநோயை கட்டுப்படுத்தக்கூடியது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் இருக்கும் ஆன்டி பாக்டீரியல், ஆன்டி பங்கல் போன்றவை பல கொடிய கிருமிகளை கட்டுப்படுத்தக் கூடியது. துளசியை சாறு எடுத்து உடலில் பூசிக்கொண்டால் கொசுக் களை அண்டாது. அதன் வாசனை காற்றில் பரவி கொசுக்களை விரட்டும். துளசி செடியை ஜன்னல், பால்கனியில் வைத்தால் கொசுக்கள் வீட்டிற்குள் நுழைவது தடுக்கப்படும்.\nதுளசி இயற்கையான கொசு விரட்டி. இந்த செடியை சற்று ஆழமான தொட்டியில் நட்டு வைத்தால் அகன்று வளரும். ஒரு டம்ளர் துளசி சாறுடன் ஒரு டம்ளர் தண்ணீரும், சிறிது நீலகிரி தைலமும் கலந்து பாட்டிலில் அடைத்து வீட்டின் மூலை முடுக்குகளில் ஸ்பிரே செய்து வந்தால் கொசுக்கள் விரட்டியடுக்கப்படும்.\nபுதினா: இதுவும் கொசுக்களை விரட்டும் சக்தி கொண்டது. சிறிய தொட்டிகளில் இதனை ஆங்காங்கே வளர்க்கலாம். புதினா செடிகள் நர்சரி பண்ணைகளில் கிடைக்கும். கடையில் வாங்கும் புதினா இலையின�� அடிப்பாகத்தை தொட்டியில் நடவு செய்தாலும் துளிர்விட்டு வளரும்.\nசாமந்தி பூ: இந்த பூக்களின் வாசனை கொசுக் களுக்கு அறவே பிடிக்காது. சிறந்த கொசு விரட்டியாக செயல்படுவதால் கொசு மருந்து, கிரீம்கள் தயாரிப்பில் இதனை பயன்படுத்துகிறார்கள். இந்த செடியை தொட்டியில் வளர்த்து வீட்டு வாசலில் வைக்கலாம். தரையில் வளர்க்கும்போது அதன் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். நிறைய கிளைகள் துளிர்விட்டு பூக்கள் அதிகமாக பூக்கும். அவைகளின் வாசனை கொசுக்களை விரட்டி அடித்துவிடும். இந்த செடியை தக்காளி பழ செடிகளுடன் சேர்த்து வளர்த்தால் ஆரோக்கியமான, வளமான தக்காளிப்பழம் கிடைக்கும். தக்காளி செடிகளை தாக்கும் பூச்சுகளையும் இந்த பூக்கள் விரட்டி விடும்.\nலெமன் கிராஸ்: இது ‘சிட்ரோனெல்லா’ என்று அழைக்கப்படும். இதன் நீளமான இலைகள் பார்க்க அழகாக இருக்கும். செடி சுமார் ஒன்றரை அடி உயரம் வரை வளரும். இலைகள் வெகு நாட்கள் வாடாமல் இருக்கும். இதன் சாறு எலுமிச்சை பழ வாசனை கொண்டிருக்கும். இவற்றில் தயாராகும் மெழுகுவர்த்திகளை இரவில் ஏற்றி வைத்தால் அதன் வாசனைக்கு கொசுக்கள் ஓடி விடும்.\nரோஸ்மேரி: இந்த செடியும் சிறந்த கொசு விரட்டி. இதன் இலைகளை உலர்த்தி அதனை பொட்டலமாக பொதிந்து ஆங்காங்கே தொங்க விடலாம். தீ கனலில் இலையின் துகள்களை சாம்பிராணி போன்று போட்டு வீடு முழுவதும் பரப்பலாம். அந்த புகை வாசனை கொசுக்களை வீட்டுக்குள் நெருங்க விடாது. இந்த செடிகளை தோட்டம், பால்கனி, ஜன்னல்களில் வளர்க்க முடியும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபெண்களை அதிகமாய் தாக்கும் தைராய்டு…...\nகர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது சிசுவுக்கு...\nஉடல் பருமனை குறைக்காவிட்டால் பிரசவத்தில்...\nசொட்டைத் தலைக்கு நிரந்தர தீர்வு...\nபெண்களை அதிகமாய் தாக்கும் தைராய்டு… காரணம்…\nகர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது சிசுவுக்கு நல்லது\nஉடல் பருமனை குறைக்காவிட்டால் பிரசவத்தில் ஏற்படும் சிக்கல்கள்,tamil beauty tips\nசொட்டைத் தலைக்கு நிரந்தர தீர்வு இது மட்டும்தான்\nகர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் இரத்த அழுத்தம்\nஸ்கின் டைப் சொல்லுங்க… மேக்கப் டைப் சொல்றோம்\nமுழங்கையில் உள��ள கருமையைப் போக்க உதவும் சில அற்புத வழிகள்\nபட்டு போன்ற பாதங்கள்.பஞ்சு போன்ற விரல்கள் வேணுமா\nமுக அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை திரெட்டிங் செய்ய சில டிப்ஸ்\nவீட்டிலேயே செய்யலாம் மா இஞ்சி ஊறுகாய் ,tiffin items for dinner in tamil\nகர்ப்பிணிகளுக்கு மசக்கை எதனால் ஏற்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wheretheworldisgoing.blogspot.com/2011/01/08.html", "date_download": "2019-01-22T21:21:25Z", "digest": "sha1:GY4WKZ5OM4CLDG4BP6XF46WA5HLSRGN5", "length": 27539, "nlines": 135, "source_domain": "wheretheworldisgoing.blogspot.com", "title": "இந்த உலகம் எங்கே செல்கிறது??????????: திருப்பி அடிப்பேன் - சீமான் சிறையில் எழுதிய அதிரடித் தொடர் - பாகம் 08", "raw_content": "இந்த உலகம் எங்கே செல்கிறது\nஎன் தமிழ் இன மக்களுக்கு நடந்த கொடுமைகளை பார்த்தும் பார்க்காதது போல்..... செல்லும் இந்த உலகமே.... கொஞ்சம் திரும்பி பார்........... என் தமிழ் மக்களின் விடுதலைக்கு உதவி செய்.............\nதிருப்பி அடிப்பேன் - சீமான் சிறையில் எழுதிய அதிரடித் தொடர் - பாகம் 08\nஈழத்து நிகழ்வுகளை நெஞ்சு தகிக்கச் சொல்லும் 'ஆணிவேர்’ படத்தின் படப்பிடிப்பு நடந்த நேரம்... 'தன் பிள்ளைகளைப் பறிகொடுத்த தாயின் கண்ணீரை அப்படியே பதிவாக்கினால் ஈழக் கோரத்தை எல்லோருக்கும் புரியவைக்க முடியும்’ என இயக்குநர் ஜோன் சொல்ல... அப்படி ஒரு தாயை அழைத்து வருகிறார்கள். சிங்கள இராணுவத்தின் கோரப்பசிக்கு தன் குழந்தைகளைப் பறிகொடுத்தவள் அந்தத் தாய்.\nஅம்மா, நீங்க அழுவதுபோல் படம் எடுக்க வேண்டும். குழந்தைகள் இறந்ததை மறக்கச் சொல்ல வேண்டிய நாங்களே, அதை நினைத்து உங்களை அழச் சொல்லும் சூழலில் இருக்கிறோம். உங்கள் கண்ணீர் இந்த உலகத்தை நிச்சயமாக உலுக்கும்'' என விளக்கிச் சொல்கிறார்கள் படப்பிடிப்புக் குழுவினர். அவர்கள் சொல்லச் சொல்ல... வெறித்துப்போய் பார்த்த அந்தத் தாய் ஒருகட்டத்தில் கதறத் தொடங்கினாள். ஆனால், அவள் கண்களில் இருந்து ஒரு சொட்டு நீர்கூட வரவில்லை.\nஅழுது அழுது கண்ணீரே வத்திப்போச்சுப்பா... எத்தனை வருஷத்துக்குத்தான் எங்களால அழ முடியும் நான் மட்டும் இல்லை... எங்கட சனங்க எல்லோருடைய கண்ணுலயும் கண்ணீரே இல்லப்பா... இனி பறிகொடுத்து அழறதுக்கு எங்ககிட்ட எதுவுமே இல்லைப்பா.. நான் மட்டும் இல்லை... எங்கட சனங்க எல்லோருடைய கண்ணுலயும் கண்ணீரே இல்லப்பா... இனி பறிகொடுத்து அழறதுக்கு எங்ககிட்ட எதுவுமே இல்லைப்பா..'' என அவர் சொல்ல, ��ொத்தக் குழுவுக்கும் கண்ணீர் கோத்துக்கொண்டது.\nகண்ணீர் சுரப்பியே இயங்காமல் போகிற அளவுக்கு இற்றுத்தவிக்கும் இனமாகிவிட்டதடா தம்பி நம் இனம்... 'பேசினால் குற்றம்... எழுதினால் எதிர்ப்பு...’ என்கிற ஆட்சியில் நம்மால் என்ன செய்ய முடியும் என்கிற தயக்கம்தானடா தம்பி நம்மை முறுக்கேறவிடாமல் தடுக்கிறது. நம் இன விடுதலைக்கான போராட்டம் மட்டும்தான் இன்றைக்கு நடக்கவில்லையே தவிர, தினந்தோறும் ஏராளமான போராட்டங்கள் தமிழகத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.\nஇஸ்லாமிய மக்களுக்கு, தாழ்த்தப்பட்டோருக்கு, உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, பாட்டாளி வர்க்கத்துக்கு, கிறிஸ்துவ சிறுபான்மை மக்களுக்கு, நலிந்த தொழிலாளர்களுக்கு என பலதரப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தமிழர் தேசிய இன விடுதலை அடைந்தால்தான் இதர விடுதலைகளை நாம் அடைய முடியும் என்கிற அடிப்படை உண்மை நமக்குப் புரியவில்லை.\nஐந்து மகன்கள் வாழும் ஒரு குடும்பத்தின் சொத்து அடமானத்தில் இருக்கிறது. 'எனக்கு இவ்வளவு’ என ஐந்து பேரும் அடித்துக் கொள்கிறார்கள். அடமானத்தில் இருக்கும் நிலத்தை மீட்டால்தானே பங்குபோட முடியும் என்கிற உண்மை ஒருவருக்கும் புரியவில்லை. அதேபோல்தான் தமிழகத்தின் நிலையும்\nஈழப் போர் இத்தனை துயரமான முடிவுக்கு வந்தபோதும் - முள்வேலி முகாமில் தமிழ் மக்கள் முடக்கப்பட்டபோதும் - ஆயிரக் கணக்கான போராளிகள் சிறுகச் சிறுகச் சிதைக்கப்பட்டபோதும் நாம் அமைதியாக இருந்தது ஏன் தெரியுமா இனத்தின் மீதான தலையாயப் பற்றுத் தளர்ந்துபோனதும், 'நம்மால் எதுவும் முடியும் இனத்தின் மீதான தலையாயப் பற்றுத் தளர்ந்துபோனதும், 'நம்மால் எதுவும் முடியும்’ என்கிற தன்மானப் பற்று உலர்ந்து போனதும்தான்\nஈழப் போர் உக்கிரமாகி, இரத்தமும் சதையுமாக ஆயிரமாயிரம் பேர் செத்து வீழ்ந்தபோதும், 'முதல்வர் என்கிற பதவியை வைத்து ஒன்றும் செய்ய முடியாது’ என சப்பைக்கட்டு கட்டினார்களே... ஒன்றும் செய்ய முடியாதப் பதவியைத் தக்க வைக்கத்தானே இன்றைக்கு கூட்டணியையும் தங்கள் பாதுகாப்பையும் தக்க வைத்துக்கொள்ள அல்லாடுகிறார்கள்’ என சப்பைக்கட்டு கட்டினார்களே... ஒன்றும் செய்ய முடியாதப் பதவியைத் தக்க வைக்கத்தானே இன்றைக்கு கூட்டணியையும் தங்கள் பாதுகாப���பையும் தக்க வைத்துக்கொள்ள அல்லாடுகிறார்கள் இடையில், 'நாங்கள் தலையிட்டு இருந்தால் போர் நின்று இருக்குமா இடையில், 'நாங்கள் தலையிட்டு இருந்தால் போர் நின்று இருக்குமா’ என்கிற துப்பற்ற கேள்வி வேறு... 'நம்மால் செய்திருக்க முடியும்’ என்கிற துப்பற்ற கேள்வி வேறு... 'நம்மால் செய்திருக்க முடியும்’ என்பதற்கான பட்டியலை இவர்கள் முன்னால் இப்போது வைக்கிறேன். துப்பற்ற கேள்வியைத் துப்பியவர்களால் என் கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா\nசந்திரசேகரராவ் என்கிற ஒற்றைத் தலைவனின் உண்ணாவிரதம் ஆந்திராவையும் தாண்டி, இந்தியாவை ஆளும் காங்கிரஸின் தலையில் ஆணி அடித்ததே... அவர் கிளப்பிய தனித் தெலங்கானா கோரிக்கையைத் தணிக்க முடியாமல் மத்திய - மாநில அரசுகள் ஸ்தம்பித்து நின்றனவே... மாநிலப் பிரிவுக்கே அந்த அளவுக்குப் போராடிய ஒரு தலைவனைப் போல், இனத்தின் விடி வுக்குப் போராட இங்கே ஒரு தலைவனும் இல்லையா\nஈழத்துப் போரின் இன்னல் பொறுக்காமல் துடித்து வெடித்த இந்தத் தொப்புள்கொடி உறவுகளுக்கு தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசு துணையாக நிற்காதது வரலாற்றுத் துயரம். அவர்களே இனத்தின் போராட்டத்துக்கு வினையாக நின்றது வரலாற்றுத் துரோகம்\nஈழத்துக்கு ஆதரவான போராட்டங்கள் பொங்கி வெடித்தபோது, 'மக்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் மதிக்க வேண்டியவர்கள் நாங்கள். இனியும் தாமதித்தால் தமிழகத்தின் போராட்டங்கள் பன்மடங்காகப் பெருக்கெடுக்கும். அதனால், உடனடியாகப் போரைத் தடுத்து நிறுத்துங்கள்’ என காங்கிரஸ் அரசுக்கு தமிழக அரசு எச்சரிக்கை செய்திருக்க வேண்டும். ஆனால், ஈழத்தில் எத்தனை பேர் செத்தாலும் சரி, இருக்கைக்கு இடைஞ்சல் வந்துவிடக் கூடாது என நினைத்தது தி.மு.க. அரசு.\n'எங்களால் என்ன செய்ய முடியும்’ எனக் கேட்டவர்கள் ஏன் எங்களின் போராட்டங்களை முடக்கினார்கள்’ எனக் கேட்டவர்கள் ஏன் எங்களின் போராட்டங்களை முடக்கினார்கள் தம்பி முத்துக்குமார் தொடர்ந்த இரத்த உறவுகள் உடலையே தீக்குச்சி யாக ஏந்தியபோதும், அந்த உணர்வு எழுச்சியை எந்த உள்நோக்கத்துக்காக அடக்கினார்கள் தம்பி முத்துக்குமார் தொடர்ந்த இரத்த உறவுகள் உடலையே தீக்குச்சி யாக ஏந்தியபோதும், அந்த உணர்வு எழுச்சியை எந்த உள்நோக்கத்துக்காக அடக்கினார்கள் முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் த��ரண்ட மாணவர் கூட்டத்தைப் பார்த்து, அத்தனை கல்லூரிகளுக்கும் விடுதிகளுக்கும் விடுமுறை அறி வித்து மாணவ ஒருங்கிணைப்பை மட்டுப்படுத்திய மர்மம் என்ன\nமுத்துக்குமாரைத் தொடர்ந்து தங்கள் இன்னுயிரை ஈழத்துக்காக எரியூட்டிய வீரக்கொழுந்துகளைக் குடிகாரர்கள் என்றும், குடும்பப் பிரச்னை என்றும் சொல்லி, இழவு வீட்டையும் இழிவுபடுத்தியது எதற்காக கொதிப்பு அடங்காமல் குவிந்த வழக்கறிஞர்கள் மீது காவல் துறை அதிகாரிகளை வைத்தே கண்மூடித் தாக்குதல் நடத்தியது எதற்காக கொதிப்பு அடங்காமல் குவிந்த வழக்கறிஞர்கள் மீது காவல் துறை அதிகாரிகளை வைத்தே கண்மூடித் தாக்குதல் நடத்தியது எதற்காக ஈழம் குறித்த செய்திகளோ படங்களோ எதிலும் வந்துவிடாதபடி தடுத்து ஊடக சர்வாதிகாரம் செய்தது யாருடைய உறுதுணைக்காக\n'எங்களால் என்ன செய்ய முடியும்’ எனக் கேட்டுக்கொண்டே எங்களுக்கு எதிராக எல்லாமும் செய்தவர்கள்தானே நீங்கள்’ எனக் கேட்டுக்கொண்டே எங்களுக்கு எதிராக எல்லாமும் செய்தவர்கள்தானே நீங்கள் 'நாங்கள் கூட்டணியில் இருந்து விலகி இருந்தால் மட்டும் என்ன நடந்திருக்கும் 'நாங்கள் கூட்டணியில் இருந்து விலகி இருந்தால் மட்டும் என்ன நடந்திருக்கும்’ என உங்கள் மீதான பழியைத் தாங்க முடியாமல் இன்றைக்கும் பரப்புரை செய்கிறீர்களே... காங்கிரஸ் அரசின் உச்சந்தலையை உலுக்கி இருக்க உங்களால் நிச்சயம் முடிந்திருக்கும்’ என உங்கள் மீதான பழியைத் தாங்க முடியாமல் இன்றைக்கும் பரப்புரை செய்கிறீர்களே... காங்கிரஸ் அரசின் உச்சந்தலையை உலுக்கி இருக்க உங்களால் நிச்சயம் முடிந்திருக்கும் அன்றைய நிலையில் காங்கிரஸ் அரசைத் தாங்கிப்பிடிக்கும் சக்தியாக இருந்தது இந்தத் தாய்த்தமிழகம்தான்.\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேரும் அன்றைக்கு காங்கிரஸ் அரசுக்காக ஆதரவை விலக்கி இருந்தால், காங்கிரஸ் அரசு நிச்சயமாக கவிழ்ந்து இருக்கும். 'இந்திய அரசு கவிழ்ந்தது ஏன்’ என்கிற கேள்வி உலகையே உலுக்கி இருக்கும். உலக ஊடகங்களை ஒரே கணத்தில் தமிழர்கள் பக்கம் திருப்பி இருக்கும்.\nஅன்றைய தினத்திலேயே ஈழப் பிரச்சினை உலக அரசியலாக மாறி இருக்கும். சொந்த இனத்தின் பிரச்னையை சர்வதேச அரசியலாக மாற்றக் கிடைத்த வரலாற்று வாய்ப்பை... கண்முன்னாலேயே தொலைத்தீர்களே... அந்தத் துரோகம் யாரை அய்யா ��ேரும்\nநானே அடிமை’ என உதடு துடிக்கச் சொன்னீர்களே... ஒரு அடிமை ஐந்து முறை நாடாண்ட அதிசயம் எப்படி ஐயா நடந்தது மன்னிக்கவே முடியாத வரலாற்றுத் துரோகத்தைச் செய்துவிட்டு, 'என்னால் முடிந்தது இவ்வளவுதான்...\nநான் ஈழப் பிரச்னைக்காக இரண்டு முறை பதவியை இழந்தவன்’ என உதடு பிதுக்கிச் சொல்கிறீர்களே... ஈழத்துக்காக முதல் முறை பதவி இழந்த உங்களை மறுபடியும் பதவியில் அமர்த்தியது யாராம்’ என உதடு பிதுக்கிச் சொல்கிறீர்களே... ஈழத்துக்காக முதல் முறை பதவி இழந்த உங்களை மறுபடியும் பதவியில் அமர்த்தியது யாராம் அந்த இன்னொரு வாய்ப்பை உங்களுக்கு வழங்கியது எங்களின் தன்மானத் தமிழர்கள்தானே... நீங்கள் நகத்தை இழந்தால் விரலையே இழக்கத் தயாராக இருந்த தமிழ் மக்களை நம்பாமல் போனது ஏன்\nஇனமானம் இழந்து - தன்மானம் தளர்ந்து இன்னமும் நீங்கள் பாடும் இயலாமைப் பாட்டைக் கேட்க நாங்கள் ஒன்றும் கிளிப்பேச்சு கேட்பவர்கள் அல்ல... புலிப்பேச்சு கேட்பவர்கள்\nம்ம் சகோ..உணர்ச்சிகரமான நிறைய நிகழ்வுகளை உங்கள் பதிவில் காண்கிறேன்...\nஇந்த உலகம் எங்கே செல்கிறது\nமதச்சார்பற்ற சர்வதேச புத்தாண்டு வாழ்த்துக்கள் 2019\nமுறைகெட்ட அரசுகளும் முறையான சட்டங்களும்-2\nநண்பர்கள் படை சூழ வாழ்\nசேரர்கள் வரலாறு - முழு தொகுப்பு\nசேரர்கள் பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரச...\nபார்ப்பனியத்தால் மறைக்க படும் உண்மைகள்......\nபார்ப்பனியத்தால் அப்படி என்ன உண்மைகள் மறைக்க படுகின்றேன.. என்று கேட்டால் இந்த பதிவு முழுமையும் படித்து கொள்ளவும்.... சில விசயங்கள் நா...\nவணக்கம் நண்பர்களே, இன்று ஒரு அதிர்ச்சியான செய்தியை அறிந்தேன். நெருப்புநரி (FireFox) எனும் இணைய உலாவியை என் கணிணியில் நிறுவலாம் எனக்கருதி ...\nஹாக்கர் (Hacker) ஒரு முன்னுரை.\nஹாக்கர் (Hacker) ஒரு முன்னுரை. இணையத்தில் இருக்கும் அனைவரும் கண்டிப்பாக தெரிந்த கொள்ளவேண்டிய முக்கியமான் விசயம், Hacking, Hackers, நாம் எ...\nகாமம் மா அல்லது இனகவர்சியா\nஅண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே.... நம்ம ஊரு இப்போ ரொம்ப கேட்டுபோசுனே அதே சொன்னா வெட்க கேடு சொல்லடா மானே கேடு..... இந்த நில்லைமையுள் தான் ...\nஇரண்டாம் உலகம் ஒரு இயக்குனரின் பார்வையில் இருந்து பார்க்க வேண்டிய படம்.\nபடம் பார்த்த��� விட்டு வெளியே வரும் பொது ஒரு குழப்பமான சூழ்நிலையில் ல தான் வெளிய வந்தோம். யாரும் படம் நல்லா இருக்கா இல்லையா என்று கேட்டால...\nமன்மதன் அம்பு படத்தில் கமல் எழுதிப் பாடிய கவிதை ஒன்று இந்துக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. திரிஷாவும் கமலும் கவிதையை படிக்க, படிப்பத...\nதிருப்பி அடிப்பேன் - சீமான் சிறையில் எழுதிய அதிரடித் தொடர் - பாகம் 11\nமீண்டும் என் மீனவ சொந்தத்தின் மீது துப்பாக்கிப் பாய்ச்சி இருக்கிறது, திமிர்எடுத்த சிங்களக் கடற்படை கடந்த 60 ஆண்டுகளாக சிங்கள இனவெறியர்கள் ...\nPostmortem செய்யும் அரசு அதிகாரிகள்....\nஉன்னை போல் ஒருவன் படத்தில் கமல்ஹாசன் சொல்லுவது போல் வயற்றில் குண்டு வைத்த ஒருவன் வெடித்து விட்டால் .... உடனே அனைவரின் வைறு பகுதியும் சோதனை ...\nஈழத்துக்காகத் துடித்தவர்களே, இல்லத்துக்காக கண்ணீர்...\nதிருப்பி அடிப்பேன் - பாகம் 13\nமக்கள் மனங்கவர்ந்த வங்கிக் கொள்ளைக்காரன்\nஇடி அல்லது இடிப்போம்...: தீண்டாமை க்கு எதிரான போர்...\nதிருப்பி அடிப்பேன் - பாகம் 12\nதிருப்பி அடிப்பேன் - சீமான் சிறையில் எழுதிய அதிரடி...\nகாஷ்மீர்: தலித் குடும்பத்திற்கு பெண் கொடுக்காதவன் ...\nதிருப்பி அடிப்பேன் - சீமான் சிறையில் எழுதிய அதிரடி...\nகச்சத் தீவை சிங்கள தேசத்துக்கு வலியப் போய் வழங்கி​...\n\"பில்கேட்ஸுக்கு கந்தசாமியின் பிங்கிலிப்பா பிலாப்பி...\nதிருப்பி அடிப்பேன் - சீமான் சிறையில் எழுதிய அதிரடி...\nதன் இனத்துக்கு உண்மையாக இருந்தவர் அண்ணன் பிரபாகரன்...\nஇலங்கையில் கூட்டுப் பயிற்சி ஏன்\nமருத்துவ இளங்கலை படிப்பில் சேருவதற்காக பொது நுழைவு...\nஎம்.ஜி.ஆரை இழந்தது நம் இனத்தின் விடுதலையைத் தள்ளிப...\nயாரோ ஒருவன், உன்னை போல் ஒருவன், என்னை போல் ஒருவன், என்னக்குள் ஒருவன், எவனோ ஒருவன், ஆயரத்தில் ஒருவன்...... அந்த வரிசையில் நான்.......... உங்களின் ஒருவன்............\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_773.html", "date_download": "2019-01-22T20:49:38Z", "digest": "sha1:ZX6PCYGMAYARKZ4WMLDBGJWEA3K7VFR2", "length": 15956, "nlines": 40, "source_domain": "www.kalvisolai.in", "title": "காய்ச்சல், ஆஸ்துமாவுக்கு மருந்தாகும் மர மல்லிகை", "raw_content": "\nகாய்ச்சல், ஆஸ்துமாவுக்கு மருந்தாகும் மர மல்லிகை\nகாய்ச்சல், ஆஸ்துமாவுக்கு மருந்தாகும் மர மல்லிகை\nநலம் தரும் நாட்டு மருத்துவம் நிகழ்ச்சியில் இன்றைக்கு நாம் மர மல்லிகையின் மருத��துவ குணங்களை பற்றி பார்க்கலாம். மலர்களிலே உயர்வான மலராக மல்லிகை பூ கருதப்படுகிறது. ஜாதி மல்லி, காட்டு மல்லி, பவள மல்லி போன்ற பல்வேறு வகையான மல்லிகை பூக்களில் ஒன்றாக இந்த மர மல்லிகையும் விளங்குகிறது. உயர்ந்த மரமாக வளரும் இதை அழகுக்காகவும், வாசனைக்காகவும் பல்வேறு இடங்களிலும் வளர்ப்பதை இயல்பாக காண முடியும். மில்லிடோனியா ஹார்டன்சிஸ் என்ற தாவர பெயரை கொண்டுள்ளது. ட்ரீ ஜாஸ்மின் என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது. இதை காட்டு மல்லி என்றும் அழைப்பார்கள். பொதுவாக பள்ளி மைதானங்கள், சாலை யோரங்கள், பூங்காக்கள் என பரவலாக மர மல்லிகை மரங்களை பார்க்கலாம். மனதை சுண்டி இழுக்கும் வாசனை பூக்களை பூக்கும். இந்த பூக்கள் நீண்ட காம்புகளை உடையதாக விளங்குகிறது.மல்லிகை, ரோஜா, சாமந்தி போன்ற பூக்களின் வாசனையே நமக்கு மிக சிறந்த மருந்தாக அமைகிறது. எனவே அவற்றை நமது வீடுகளில் வளர்க்கும் பழக்கத்தை முன்னோர்கள் வைத்திருந்தனர். மர மல்லிகையின் பூக்கள், இலைகள், மர பட்டைகள் அனைத்தும் மருந்தாக விளங்குகிறது. பூஞ்சை காளான் தாக்குதலுக்கு ஒரு மிக சிறந்த மேற்பூச்சு மருந்தாக மர மல்லிகை விளங்குகிறது. காய்ச்சலை போக்கக் கூடிய மருந்தாகவும் மர மல்லிகை விளங்குகிறது. மர மல்லிகை பூக்களை பயன்படுத்தி சளி, இருமல், காய்ச்சலை போக்கக் கூடிய ஒரு தேநீரை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள். மர மல்லிகை பூக்கள், மிளகு பொடி, தேன். 10 மர மல்லிகை பூக்கள் எடுத்து கொள்ள வேண்டும். இதனுடன் அரை ஸ்பூன் மிளகு பொடி சேர்க்க வேண்டும். பின்னர் தேவையான அளவு நீர் விட்டு கொதிக்க விட வேண்டும். இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிது தேன் சேர்த்து பருகி வர வேண்டும். இது காய்ச்சல், ஆஸ்துமா மூச்சு திணறல் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக அமைகிறது. மேலும் இந்த பூக்களை காய வைத்து சாம்பிராணி போல புகையாக பிடித்து வந்தால் மூச்சு திணறல் படிப்படியாக குறையும். அதே போல் மூக்கடைப்பு இருக்கும் சமயத்தில் வெந்நீரில் ஆவி பிடித்தால் மூக்கடைப்பு, தலைபாரம் போன்றவை விலகும். நீர்கோர்வையும் குறையும்.இந்த தேநீர் வாயில் இருக்கும் பூஞ்சைகளை அகற்றக் கூடியதாக உள்ளது.இவற்றின் இலைகள், பூக்களை தேநீராக தயாரித்து சாப்பிடுவதால் வயிற்றில் ஏற்படும் அல்சர், பூஞ்ச��கள் இவற்றிற்கு ஒரு சிறந்த மருந்தாக அமைகிறது. நுண் கிருமிகளின் தாக்குதலை போக்கக் கூடியதாக அமைகிறது. ஆன்டி பயாட்டிக்காகவும் இது பயன்தரக் கூடியது. பித்த சமனியாகவும் இது வேலை செய்கிறது. மேலும் மர மல்லிகை இலைகளை பயன்படுத்தி காய்ச்சலை குணப்படுத்தும் மருந்தை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் மர மல்லிகை இலைகள், சீரக பொடி, பனங்கற்கண்டு. மர மல்லிகை இலைகள் 5 அல்லது 6 எடுத்துக் கொள்ள வேண்டும். அரை ஸ்பூன் அளவு சீரக பொடியை சேர்க்க வேண்டும். அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்க்க வேண்டும். ஒரு டம்ளர் நீர் விட்டு கஷாயத்தை தயார் செய்து கொள்ள வேண்டும். இதை பருகுவதால் காய்ச்சல் தணிகிறது. தலைவலி குறைகிறது. உடலில் வலி இருந்தால் அதை போக்கி ஊக்கத்தை அளிக்கிறது. இது வலியை போக்கும் குணம் கொண்டதாக விளங்குவதால் உடல், மூட்டு வலிகளை போக்கக் கூடியதாக உள்ளது\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்ட���த்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/07/3-54-15.html", "date_download": "2019-01-22T21:25:55Z", "digest": "sha1:XNR4H6TP27YWYQQWAUJ66Q6EP4C7FNTK", "length": 11746, "nlines": 39, "source_domain": "www.kalvisolai.in", "title": "புதிய பாடத்திட்டங்கள் 3 மாதங்களில் உருவாக்கப்படும் | போட்டி தேர்வுக்கு ஏற்ற வகையில் 54 ஆயிரம் கேள்வி தாள்கள் 15 நாட்களுக்குள் அது வெளியிடப்படும் | அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.", "raw_content": "\nபுதிய பாடத்திட்டங்கள் 3 மாதங்களில் உருவாக்கப்படும் | போட்டி தேர்வுக்கு ஏற்ற வகையில் 54 ஆயிரம் கேள்வி தாள்கள் 15 நாட்களுக்குள் அது வெளியிடப்படும் | அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.\nபுதிய பாடத்திட்டங்கள் 3 மாதங்களில் உருவாக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி | புதிய பாடத்திட்டங்கள் 3 மாதங்களில் உருவாக்கப்பட இருப்பதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கருத்தரங்கம் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறை சார்பில் புதிய பாடத்திட்டம் வடிவமைப்பதற்கான கருத்தரங்கம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. கருத்தரங்கை பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பள்ளிக்கல்வி துறை செயலாளர் த.உதயச்சந்திரன் வரவேற்புரையாற்றினார். இதில் கலைத்திட்ட வடிவமைப்புக்குழு தலைவர் பேராசிரியர் எம்.ஆனந்த கிருஷ்ணன், ஜெர்மனி துணைத்தூதரகம் துணைத்தூதர் ஆஹிம் பாபிக், இந்திய விண்வெளி ஆராய்ச்சி துணைக்கோள் மையம் இயக்குனர்(பெங்களூரு) மயில்சாமி அண்ணாதுரை உள்பட கல்வியாளர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர். மாற்றங்கள் கருத்தரங்கில் கலைத்திட்ட வடிவமைப்புக்குழு தலைவர் பேராசிரியர் எம்.ஆனந்த கிருஷ்ணன் பேசும்போது... | DOWNLOAD\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவ���்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=3905", "date_download": "2019-01-22T21:06:02Z", "digest": "sha1:ZO3HNE65WTFNSCE7XMAXXK6ERYM36RI3", "length": 13021, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "ஆப்ரிக்கா ஆசைக்கு ஆப்பு", "raw_content": "\nஆப்ரிக்கா ஆசைக்கு ஆப்பு அடித்த இந்திய அணி: அரையிறுதிக்கு அலப்பரையாக தகுதி\nதென் ஆப்ரிக்க அ��ிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் அலப்பரையாக நுழைந்தது.\nஇங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.லண்டனில் நடந்த மிக முக்கியமான 11வது லீக் போட்டியில் இந்திய அணி, தென் ஆப்ரிக்க அணியை எதிர்கொண்டது. இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு செல்லும், தோல்வியடையும் அணி வீட்டுக்கு கிளம்பும் என்ற நிலையில் இரு அணிகளும் களமிறங்கின.\nஇதில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணியின் நட்சத்திர வீரர்கள் அனைவரும் ஜொலிக்க தவற, அந்த அணி 44.3 ஓவரில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.\nசுலப இலக்கை துரத்திய இந்திய அணிக்கு வழக்கம் போல, ரோகித், தவான் ஜோடி துவக்கம் அளித்தது. ரோகித் (12) அவசரப்பட்டு அவுட்டானார். தவான் (78) அரைசதம் கடந்து அசத்தினார். பின் கேப்டன் கோலியுடன் ஜோடி சேர்ந்த யுவராஜ் கடைசி வரை கைகொடுக்க, இந்திய அணி, 38 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 193 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.அரையிறுதியில், ‘ஏ’ பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த வங்கதேச அணியை இந்திய அணி எதிர்கொள்ளவுள்ளது.\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம்...\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கையே மெற்கொண்டு......Read More\nஜப்பானில் மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இலவச...\nஜப்பானை பொறுத்தவரையில் மக்கள் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தான் பிரதானமாக......Read More\nநிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா...\nகிறிஸ்டியன் மைக்கேல் போல் நிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா கொண்டு......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபடை வீரர் எவரேனும் தவறிழைத்திருந்தால்...\nஒருவர் இராணுவத்திலிருந்து விலகி ஆட்கொலை செய்த பின்னர் அவரை இராணுவ வீரர்......Read More\nமோசடியில் ஈடுபட்ட கோட்டாபய உள்ளிட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனைகளை......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்ற���ய தினம் வயல்...\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபிரதேச சபை உறுப்பினரின் கணவர்...\nமட்டக்களப்பு - வாகரைப் பிரதேச சபையின் பெண் உறுப்பினர் ஒருவரது கணவரின்......Read More\nதேசிய போதைப் பொருள் தடுப்பு ...\nமேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களினால் 21.01.2019 தொடக்கம் 25.01.2019 வரை தேசிய......Read More\nவடதமிழீழம், யாழ்.கல்லுண்டாய் பகுதிகளில் நடமாடும் கட்டாக்காலி......Read More\nவடதமிழீழம், மன்னார் பிரதான பாலத்தில் கழுதைகளின் நடமாட்டம் அதிகரித்து......Read More\n3 வருடத்தில் கிடங்கும் பிட்டியுமான...\nபல மில்லியன்கள் ரூபா செலவில் காபெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டு......Read More\nநாடு முழுவதும் சீரான காலநிலை\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nபோதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட குற்றச் செயல்கள்......Read More\nமுச்சக்கர வண்டி கட்டுப்பாட்டிற்கு புதியதொரு அதிகார சபையினை நிறுவுவதாக......Read More\nசக தமிழ் கட்சித் தலைமைகள் விரும்பியோ விரும்பாமலோ நாம் முன்னெடுத்துச்......Read More\nதிருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nமுல்லைத்தீவு பட்டிணம் மெருகேறிவருகின்றது.அது இன்னும் சில காலங்களில்......Read More\nஎங்கே இருந்து வந்தது இது\nஅந்தத் `தொலை தூரத் தூதுவன்' கண்டறியப்பட்ட நாள் கடந்த 2017-ம் ஆண்டு ஒக்டோபர்......Read More\nகடல் வற்றிக் கருவாடு தின்னலாம்...\n(“பூனை இல்லாத ஊரில் எலிகள் சன்னதம்” மென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2012/12/notes-from-small-island-bill-bryson.html", "date_download": "2019-01-22T21:50:42Z", "digest": "sha1:M5QNUSERLYLAZRFPDPNG6WIVM63X5VPQ", "length": 24838, "nlines": 206, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: Notes from SMALL ISLAND -Bill Bryson", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிரு��்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nமூன்றாண்டுகள் நான் நகரத்தில் வாழ்ந்திருக்கிறேன், இப்போது சில மாதங்களாக மீண்டும் அதே நரகம்- நகரம். எப்போது இந்த நகரத்தை விட்டுப் போகும்போதும், போகிற காரணம் மனதுக்கு பிடித்ததாக இல்லாவிட்டாலும், போகிற சொந்த ஊர் மனதுக்கு இதம் தருவதாகவே இருந்தது. நீங்கள் ஒரு ஊருக்கு வருகிறீர்கள், கிட்டதட்ட இருபது வருடங்கள் அங்கே இருக்கிறீர்கள், மீண்டும் சொந்த ஊர் போகிறீர்கள். போவதற்கு ஒரு மாதம் முன் என்ன செய்வீர்கள்\nஅ.முத்துலிங்கம் எழுதிய ”அங்கே இப்ப என்ன நேரம்” கட்டுரை தொகுப்பின் வழியாக, பில் ப்ரைசன் என்று ஒருவர் எழுதுவதாக எனக்கு அறிமுகம் ஆனது. இந்த தடவை நூலகம் சென்றபோது, ப்ரைஸனின் இந்தப் புத்தகம் எடுத்து வந்தேன்.\nபில் ப்ரைசன் அமெரிக்காவில் பிறந்தவர், 1973ஆம் ஆண்டுவாக்கில் இங்கிலாந்து வருகிறார். இருபது வருடம் இங்கிலாந்தில் வாழ்ந்துவிட்டு தனது சொந்த நாடான அமெரிக்கா செல்ல முடிவு செய்கிறார். அப்போதுதான் இத்தனை வருடங்கள் தான் வாழ்ந்த இந்தச் சின்ன இங்கிலாந்து தீவை, தான் முதலில் வந்தடைந்த துறைமுகத்திலிருந்து ஆரம்பித்து, தீவெங்கும் சுற்றி பார்ப்பதும், அது தொடர்பான நிகழ்ச்சிகளுமாகச் சின்னச் சின்ன அத்தியாயங்களாக இந்தப் புத்தகம்.\nசுருக்கமாகச் சொல்வதென்றால், ஒவ்வொரு அத்தியாயத்திலும், இங்கிலாந்தில் இருக்கிற சிறிய ஒரு ஊருக்குப் போகிறார், சின்ன/பெரிய விடுதிகளில் தங்குகிறார். நிறைய பீர் அருந்துகிறார், அங்கே இருக்கும் முக்கிய இடங்களை நடந்தும், பேருந்து / ரயில் மூலமாகவும் சுற்றிப் பார்க்கிறார். ஆனால் இதைத் தாண்டி, முதலில் வரும் சில அத்தியாங்களில், ஒவ்வொரு அத்தியாயத்திலும் வரும் மனி���ர்கள் பற்றிய செய்திகள், நம்மை சட்டென புத்தகத்தில் ஆழ்த்துகின்றன. உதாரணத்திற்கு, ஹாரி பேக். இவர் லண்டன் நகரில், பூமிக்கு அடியில் ஓடும் இரயிலுக்கு வழித்தடம் அமைத்துத் தந்தவர். அதே போல், சார்லி வில்சன், ”தி டைம்ஸ்” பத்திரிகையின் எடிட்டர், ஒரே சமயத்தில் 5000 பேரை வேலையை விட்டு நிறுத்தியவர். இது போன்ற தகவல்கள்.\nஇந்தப் புத்தகத்தில் எனக்கு பிடித்த சில இடங்கள்:\nப்ரைசன் இங்கிலாந்துக்கு வந்த புதிதில் virginia waters என்ற ஊரில் இருக்கும் ஒரு மனநல மருத்துவமனையில் வேலை செய்கிறார். அங்கே வரும் ஒரு நர்ஸைக் கண்டதும் காதல் வந்து விடுகிறது. அவரைத் திருமணமும் செய்து கொள்கிறார். அதே மருத்துவமனையில் இருக்கும் ஒரு நோயாளி, மனநோயால் பாதிக்கப்பட்ட அவன் மிகவும் புத்திசாலி - மருத்துவமனைக்கு வந்த நாளிலிருந்து 1980ஆம் ஆண்டு இந்த மருத்துவமனை மூடப்படும் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். அதே மாதிரி அந்த மருத்துவமனை 1980ஆம் ஆண்டு எரிந்து சாம்பல் ஆகிறது.\nஒரு ஊரில் Upper Pleasure Gardens, Lower Pleasure Gardens என்ற இரு பூங்காக்கள் இருக்கவே, Lower Pleasure Gardens என்பதை Pleasure Gardens என மாற்றிய அரசியல்வாதிகள் எல்லா ஊரிலும் இருக்கிற அரசியல்வாதிகள் மாதிரி முட்டாள்கள்தான் என்று சொல்கிறார்.\nநம் தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு ஹீரோவைப் பற்றியோ, இல்லை இசையமைப்பாளர் பற்றியோ ஏதாவது சொல்லிவிட்டால் போதும், உடனே திட்ட வந்துவிடுவார்கள். ஆனால் ப்ரைசன் இங்கிலாந்து மகராணி எலிசபெத்திலிருந்து, பிரின்ஸ் சார்லஸ் வரை எல்லோரையும் சரமாரியாக இந்தப் புத்தகத்தில் பகடி செய்கிறார்.\nW.J.C.Scott Benedict (1800-1879) ஆம் ஆண்டு வரை போர்ட்லன்ட் ஐந்தாவது ட்யுக் ,மக்களிடம் அதிகம் பழக விரும்பாதவர். எப்போதும் ஒரு தனி அறையில் அடைந்து கிடக்க விரும்பக்கூடியவர். அவர் வெளியே வரும் நேரங்களில் அவரது வேலைக்காரர்கள் அவர்களுக்குரிய அந்த இடத்திலேயே நின்று கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால், அந்த வேலைக்காரர்கள் சோர்வு அடையும்வரை skating செய்ய வேண்டும். எனக்கு இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படம் ஞாபகம் வந்தது.\nபுத்தகத்தின் துவக்கத்தில் இங்கிலாந்தின் வரைபடமும், அதில் பில் ப்ரைசன் பயணம் செய்த பாதையும் குறிப்பட்டுள்ளன. இந்தப் புத்தகத்தின் சிறப்பு, ஒரு நண்பர் தான் பயணம் செய்த இடங்களை சின்ன சின்ன நாட்குறிப்புகளாக நமக்கு எழுதுவது போலிரு���்கிறது. ஒரு கடிதம் மாதிரி, நக்கலும் ,கிண்டலும் எழுத்தில் கொப்பளிக்கிறது, புத்தகம் முழுக்க. சில இடங்களில் எழுத்து அப்படியே அந்த இடத்தை காட்சிப்படுத்துவது இன்னும் அருமை.\nநாவலின் குறை என்று சொன்னால், மொழி நடை கொஞ்சம் ஆபாசமாக இருக்கிறது. இதை சகித்துக்கொண்டு படிக்கும்போது நன்றாகவே இருக்கிறது என்று தோன்றுகிறது. இந்தப் புத்தகம் 1995ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது, அப்பொழுதே இங்கிலாந்து பற்றி நிறைய குறை கூறுகிறார். இப்போதைக்கு கொஞ்சம் சுத்தம் வந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கிறேன்.\nஒரு சில அத்தியாயங்களைப் படிக்கும்போது ஐயோ நாமும் இந்த இடத்தை வாழ்நாளில் ஒரு தடவையாவது பார்த்து விட வேண்டும் என மனசில் நினைக்க வைத்துவிடுகிறார். இப்போது சொல்லுங்கள், ஒரு ஊரில் இருபது ஆண்டுகள் இருந்தீர்களானால் அதை விட்டுப் போகும்போது என்ன செய்வீர்கள் நாமும் இந்த இடத்தை வாழ்நாளில் ஒரு தடவையாவது பார்த்து விட வேண்டும் என மனசில் நினைக்க வைத்துவிடுகிறார். இப்போது சொல்லுங்கள், ஒரு ஊரில் இருபது ஆண்டுகள் இருந்தீர்களானால் அதை விட்டுப் போகும்போது என்ன செய்வீர்கள் அதன் அழகு எப்படிப்பட்டதாக இருந்திருந்தால், அந்த ஊரைப் பிரியும்முன் அங்கு ஒவ்வொரு இடமாகப் போய் பார்த்து ரசிப்பீர்கள்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதை கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nஉள்ளது நாற்பது - ஆ. சிதம்பரகுற்றாலம் விளக்கவுரையுட...\nவற்புறுத்தல் தேசத்தில் - ஜார்ஜ் ஸான்டர்ஸ்\nநேர் நேர் தேமா by கோபிநாத்\nஎன் பெயர் ராமசேஷன் – ஆதவன்\nபாரதிக் கல்வி - ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்\nபாரதியின் குயில் பாட்டு - 2\nகற்றது கடலளவு - து.கணேசன்\nஅ’னா ஆ’வன்னா - நா.முத்துக்குமார்\nபாரதியின் குயில் பாட்டு - 1\nபாரதியார் சரித்திரம் - செல்லம்மா பாரதி\nபாரதி கருவூலம் - ஆ.இரா.வேங்கடாசலபதி\nபுழுதியில் வீணை - ஆதவன்\nகதைநேரம் - பாலு மகேந்திரா\nபாரதி கண்ட கல்வியும் பெண்மையும்\nதமிழர் நடன வரலாறு - முனைவர் சே. இரகுராமன்\nகோபுலு - கோடுகளால் ஒரு வாழ்க்கை: எஸ்.சந்திரமௌலி\nஅனல் காற்று - ஜெயமோகன்\nபொய்த் தேவு - க.ந.சுப்பிரமணியம்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/04/blog-post_23.html", "date_download": "2019-01-22T20:42:35Z", "digest": "sha1:ZJV5BPML5B5J6EDXSTRMK6RTBUM3VFMB", "length": 26424, "nlines": 295, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: புலிகளின் இரண்டு கண்கள்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nதமிழ் ஈழ விடுதலை போரில், முதல் முதலில் வீழ்த்தப்பட்ட எதிரி யார்\nதமிழர்களை துன்புரிதிய ஒரு சிங்கள வெறியன்\nநீங்கள் இதில் எந்த விடையை சொல்லி இருந்தாலும், அது தவறு...\nதுரையப்பா என்ற தமிழர்தான், ஈழ போரின் முதல் பலி என்பது போன்ற , பரவலாக அறிய படாத தகவல்களை , நடுநிலையுடன் அலசி இருக்கும் புத்தகம் தான்,.மருதன் எழுதியுள்ள, விடுதலை புலிகள் என்ற நூல்..\n. சிங்கள பேரின வாதத்தை கட்டு படுத்த முடியாத அரசியல் வாதிகள், தமிழர் நலனை புறக்கணிப்பதும், வாத்தைலளால் விளக்க முடியாத துன்பங்களை தமிழர்கள் அடை தும், மனித குலத்துக்கே ஒரு களங்கம்.\nஅமைதி வழியில் சிலர் தீர்வு காண முயற்சித்து, வெற்றி பெற முடியாத நிலையில், ஆயுத தீர்வு என்ற முடிவுக்கு பிரபாகரன் தள்ள படுகிறார் என்பது நன்றாக விளக்க படுகிறது... வேறு வழியே இல்லாத நிலையில் தான், ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது...\nஆனால், கொள்கை அடிப்படயில் இல்லாமல், ஒரு தனி மனிதனின் விருப்பு வெறுப்புக்கு ஏற்றாவரு, போராட்டம் நடத்த பட்டது உலகிலயே இதிதான் முதல் முறை என தோன்றுகிறது....\nஉண்மை வீரர் உமா மகேஸ்வரன், காதலில் விழுந்த போது, அதை ஒரு பிரச்சினை ஆக்கி, அவரை வெளியேற்றியது, விடுதலை போரில் ஒரு பெரும் பின்னடைவு..\nபின், பிரபாகரனே காதலில் விழுந்து, கல்யாணம் செய்து கொள்வது, அவர் முன்பு எடுத்த முடிவு தவறு என உணர்த்துகிறது...\nவரலாறு என்பதே அபத்தம் தான்... தி நகர் சண்டையில் , சற்று வேறு விதமான முடிவு ஏற்பட்டு இருந்தால், உலக தமிழர்களின் தலைவராக, உமா மகேஸ்வரனைதான் , இன்றி அடையாளம் காட்டி இருப்போம்...\nஒழுங்கு , கட்டு ப் பாடு, என எல்லா விதத்திலும் தனித்துவமாக புலிகள் அமைப்பு செயல்பட���டதையும், கடும் பயிற்சி எடுத்து கொண்டதையும் ,வரலாறு கண்டிப்பாக பாராட்டும்..\nஆனாலும், எதிரி யார் என்ற தெளிவு இல்லாமல், துரோகி என முடிவு எடுத்து, சொந்த சகோதரர்களையே கொன்று குவித்ததும, இந்நூலில் பதிவு செய்யபட்டுள்ளது...\nஅமைதி வழியில் போராடிய அமிர்த லிங்கம், கொல்லப்பட்டதை படிக்கும் போது, இதெல்லாம் ஏன் என நமக்கு கஷ்டம்க இருக்கிறது..\nஎன்ன இருந்தாலும், தனக்கு சரி என பட்டதைத்தான் பிரபாகரன் செய்து இருக்கிறாரா..சுயநலம் என்று எதுவும் இல்லை , உண்மையான போராளி என்று நூல் விளக்குகிறது...\nகும்பிட்ட கைக்குள் துப்பாக்கி, மலர் மாலையில் வெடி குண்டு என்றெல்லாம், சிலரை கொன்று குவிக்கும் போது, அவர்களை துரோகிகள் என்று முடிவெடுத்து தண்டிக்கும் அதிகாரத்தை தாங்கள் எடுத்து கொள்வது நியாயமா என்று சிந்தித்து இருந்தால், தம்மையும் சிலர் தண்டனைக்குரியவர்கள் என முடிவேக்க கூடும் என்ற உண்மை அவர்களுக்கு புருந்திரிக்க கூடும்...\nகடைசியில் , கருணா என்ற தமிழனே, அவர்களுக்கு சவால் ஆனதுதான் வரலாறு...\nஇவளவு திறன், திட்டமிடல், உழைப்பு, விமான படை உருவாகும் ஆற்றல் எல்லாம் கொண்ட புலிகள், சிங்கள பேரின வாத எதிர்ப்பை மட்டும் இலக்காக கொள்ளாமல், சிங்கள பேரின வாத எதிர்ப்பு மற்றும சக போராளிகள் எதிர்ப்பு, இரண்டையும் இரண்டு கண்களாக கொண்டு போரிட்டதுதன், உலக வரலாற்றின் மாபெரும் சோகம்....\nபுத்தகம் : விடுதலை புலிகள்\nவெளியீடு : கிழக்கு பதிப்பகம்\n1 சமாதான பேச்சு நடத்தும் போது, கொல்லப்பட்ட, சபாரத்தினம்... ஆயுத போரில் ஈடுபட்ட , இணையற்ற தமிழ் வீரர..\n2சிங்கள வெறியர்களின், கோர தாண்டவம்\n3 அரசியல் தீர்வுக்கு பாடுபட்ட , அமிர்த லிங்கம்...\nதமிழனுக்கு துன்பம் , சிங்கள வெறியர்களால் மட்டும் அல்ல..\nசபாரத்தினமும், அமிர்த லிங்கமும், சிங்களர்களால் கொள்ள படவில்லை\nநண்பரே நிறைய எழுத்துப் பிழைகள் உங்கள் பதிவுகளில் காணப்பெறுகின்றன அடுத்தடுத்த பதிவுகளில் கவனம் கொள்ளவும்.\nதமிழ் ஈழ விடுதலை போரில், முதல் முதலில் வீழ்த்தப்பட எதிரி யார் இது வீழ்த்தப்பட்ட என்று இல்லாமல் என்ன பொருள் கொடுக்கிறது பாருங்கள்.\n/* துரையப்பா என்ற தமிழர்தான் */\nதுரையப்பா என்ற தமிழின துரோகி, தமிழ்நாட்டு கருணாவைப் போல் ஈழத்தின் கருணைவைப் போல் இவனும் ஒரு துரோகி, இவனுக்கு மரியாதை வேறு\nதுரையப்பா எ��்ற தமிழின துரோகி, தமிழ்நாட்டு கருணாவைப் போல் ஈழத்தின் கருணைவைப் போல் இவனும் ஒரு துரோகி, இவனுக்கு மரியாதை வேறு\n\" அடுத்தடுத்த பதிவுகளில் கவனம் கொள்ளவும்.\"\nசுட்டி காட்டியதற்கு நன்றி... இனி கவனமாக இருப்பேன்\nஇவ்வளவு எழுதற நீங்க, ஒரு படையை கட்டியமைத்து தமிழர் விடுதலைக்காகப் போராட வேண்டியது தானே\nகை இருந்த என்னவுன்ன எழுதலாமா, வாய் இருந்த என்னவுன்னப் பேசலாமா\nஅவனவன் வீட்டு பெண்களோட மார்பை அறுத்தா தான் அவனனுக்கு வலி தெரியும்\nபோராட்டம் எப்படி தொடங்கியது, எப்படி மாறியது, எப்படி துப்பாக்கி கிடைத்தது, எவன் கொடுத்தான், இதுக்கெல்லாம் வரலாறு படிக்கனும் சார்\nஒரு புத்தகத்தை படித்துவிட்டு விமர்சிக்க கூடியதல்ல இந்த போராட்டம்\nஉண்மையான தமிழ் வித்துக்கு தான் இதோட வலித் தெரியும் புரியும், எல்லோருக்கும் தெரியாது புரியாது. நீங்க எப்படி\n\" உண்மையான தமிழ் வித்துக்கு தான் இதோட வலித் தெரியும் புரியும் \"\nசார்... அங்கு நடப்பது, ஒட்டு மொத்த மனித குலத்துக்கே எதிரானது... அப்பட்டமான மனித உரிமை மீறல். .\nஅதை சரியான முறையில் உலக அரங்கிற்கு எடுத்து செல்லாமல், நமக்குள் அடித்து கொண்டதுதான் மாபெரும் தவறு..\nகிழக்கு பதிப்பகத்தில் இருந்து வேறு எப்படிப்பட்ட புத்தகம் வரும்...\n/*சார்... அங்கு நடப்பது, ஒட்டு மொத்த மனித குலத்துக்கே எதிரானது... அப்பட்டமான மனித உரிமை மீறல். .*/\nசார், அது எல்லாருக்கும் தெரியும், அங்கு நடக்கும் இன அழித்தலை உலக மக்களிடம் கொண்டுச் செல்ல உங்கள் எழுத்து உதவ வேண்டும்\nஅதை விடுத்து பழையக் கதையை பேசிக்கொண்டு இருப்பதில் எந்த பயனும் இல்லை.\n/*அதை சரியான முறையில் உலக அரங்கிற்கு எடுத்து செல்லாமல், நமக்குள் அடித்து கொண்டதுதான் மாபெரும் தவறு.. */\nஇதை தான் தமிழர்கள் அனைவரும் விரும்புகிறார்கள், உங்கள் எழுத்து இதை சார்ந்து இருந்தால் தமிழர்களுக்கு நன்மை\nமருதன் வ்ழக்கம்போல இந்தியக்காந்தீயம் பிழைக்கப் பத்திரமாக கிழக்குக்கு எழுதியிருக்கின்றார். கிழக்கு, நக்கீரன் போன்ற தமிழர் பிணங்களிலே தர்ப்பைவைத்துச் சவுண்டித்தனம் செய்யும் பதிப்பகங்களைத் கையாலே தட்டிக் கேளாமல் வளரவைக்கும் தமிழகவீரர்கள் கருணாநிதியையும் டோண்டுவையும் வாயாலே வெட்டிமுறிப்பது நகைப்புக்குரியது.\nஆழமான வரலாறு தெரியாமல் ஒரு புத்தகம் அந்தப்புத்தகத்துக்கு ஒரு விமர்சனம்.\nஇந்தக்கேள்விக்கு பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்\nதிமுக தனி இராணுவப்படை, அதிமுக வுக்கு தனி இராணுவம், மதிமுகவுக்கு தனி இராணுவம் என அரசியல் கட்டசிகளுக்கு தனி ஆயுதப்படை இருந்திருந்தால் தமிழ்னாட்டில் அமைதி பொஙிவழிந்திருக்குமோ\nசபரத்தினம் தமிழக நடிகையை கீப்பாக வைத்திருந்தார். யாழ் ஆஸ்பத்திரியில் வைத்து அவரது இயகத்தை சேர்ந்த இன்னொரு தலைவரை சுட்டுக்கொன்றனர்.\nஇந்தியாவின் குறுக்குத்தனமான விளையாட்டுக்களால் தன் ஈழப்போர் இப்படி இரத்தக்களர்யானது.\nஆயுதம் ஏந்தியவர்களயும் அரசியல் கட்சிகளையும் ஒப்பிட்டு குழப்ப வேண்ண்டாம்.\nஆய்தம் ஏந்தினால் ஒரு இராணுவந்தாண் இருக்கவேண்டும். பல அரசியல் கட்சிகள் இருக்கலாம்.\nபுலிகள் இந்தியாவின் நீளும் கரங்களை வெட்டத்தான் போராட்டம் இரத்தக்களரியாயிருந்தது.அமிர்தலிங்கம் முதற்கொண்டு சபாரத்தினம் வரை இந்தியா வின்\nதிரைமறைவு வேலைகளை சதுரங்ககாய்களை நகர்த்தி விளையாய விளையாட்டுக்கு வெட்டப்பட்ட காய்கள்தான் அவை. இந்தியா விளையாட்டை நிறுத்தவில்லைபெரிய காயை வெட்டியபோதுதான் அவர்களுக்குப்புரிந்தது.இது சாதாரணவிளையாட்டிலை என்று.\nஇன்னும் இந்தியா தமிழர்களோடு விளையாடுவதை நிறுத்தவில்லை\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\n\"சார்...மனித வாழ்வின் நோக்கம் என்ன\nபோலி கம்யுனிஸ்ட்கள் அல்ல .- முத்திரை பதித்த இடதுசா...\n அரசு பள்ளிகள் கட்டுரை கிளப்பும் ச...\nசிந்தனை, பகுத்தறிவு மூலம் உண்மையை அறிந்து விட முடி...\nநான் பேச நினைப்பதெல்லாம் , நீ பேச வேண்டும்\nஇன்னொனுதாங்க அது- டிரஜெடியில் முடிந்த ராஜீவ் பாதுக...\nஇந்த வார \" டாப் 5 \" கேள்விகள்\nபிரபாகரனின் அன்னையைக்கு அனுமதி மறுப்பு. - டாக்டர் ...\nஆரம்பம்- ஒரு தமிழன் கொலையில் .முடிவு- ஒரு தமிழன் க...\nகாதல் இல்லை என்று சொன்னால் , பூமியும் இங்கில்லை\nஓர் இயக்கமோ , கட்சியோ , ஒரு தலைவரின் சிந்தனைகளோ நம...\nதகுதி இல்லாத என் பதிவு\nஜெயலலிதாவுக்கு பதி பக்தி இருக்கிறதா\nமதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே\nஇர‌ண்டு நாளில் இலக்கிய‌ த‌மிழ் க‌ற்று கொள்வ‌து எப்...\nமுப்பதே நாளில் , பிரபல பதிவர் ஆவது எப்படி\nமுப்பது நாளி��் பிரபல பதிவர் ஆவது எப்படி \nமுப்பது நாளில் பிரபல பதிவர் ஆவது எப்படி \n\"அங்காடி தெரு\" வின் ஆயிரம் குறைகள்\nகடவுளை கண்டேன் ( சாரு நிவேதிதா மன்னிக்கவும் )\nசங்கத்திலே ஒரு குறை இருந்தாலும், சிரிப்பினில் குறை...\nவிலை மாதுடன் , ஓர் இரவு\nராணுவ \"வீரர்களின் \" வெறித்தனம்\n\"ஜிட்டு\" வை கொஞ்சம் தொட்டு பார்ப்போமா \nதொடரும் அலட்சியம்... தொடரும் விபத்துகள்\nஎனக்கு பிடித்த டாப் 5 புத்தகங்கள்-மார்ச்\nAR ரகுமான் நன்றி மறந்தாரா\nஅவாள் ஆதிக்கம் , அடங்கி விட்டதா\nகலைஞரை படிக்க வைத்த ஜெயமோகன்\nசாலை விபத்து - சிறிய அலட்சியம், பெரிய இழப்பு\nஇயற்கையை வணங்கும் பகுத்தறிவு... இறைவனை ஏற்காத இந்...\nதலைவன் - ஒரு சிந்தனை\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/11/blog-post_30.html", "date_download": "2019-01-22T20:41:05Z", "digest": "sha1:TV6G3WPKXQW3XS7NXCYY623QFFFOKE7S", "length": 17174, "nlines": 221, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: அம்பேத்கர் திரைப்படம் வெளியீடு", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nநாட்டுக்காக போராடியவர்களில் ஒருவர்... அரசியல் சட்டத்தை வடிவமைத்தவர்..\nஉழைப்பு, திறமை, நல்ல எண்ணம் என அனைத்தும் கொண்டவர்..\nஅவரை சிலர் , தங்களுக்கு மட்டும் தலைவர் என அடையாலப்படுத்துவது எனக்கு ஏற்புடையது அல்ல.. அவர் இந்திய தலைவர்களில் ஒருவர் என்பது என் கருத்து...\nஅம்பேத்கர் ஒரு ரோல் மாடல் .. அவரை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும்..\nஇதற்கு நல்ல வாய்ப்பாக , அவரை பற்றிய திரைப்படம் திரை இடப்பட இருக்கிறது..\nஅது பற்றிய செய்தி இதோ உங்கள் பார்வைக்கு,,,, நண்பர் உண்மை தமிழனின் அனுமதியுடன், அவர் கட்டுரை இங்கே வெளியாகிறது\nஅம்பேத்கர் திரைப்படம் வெளியீடு - திரையரங்குகள், நேரம் மாற்றம்..\nஅம்பேத்கர் படம் பற்றிய பதிவைப் படித்துவிட்டு பின்னூட்டத்தில் வாழ்த்திய அன்பர்களுக்கு நன்றி.. தொலைபேசியில் பலரும் அழைத்து திரையரங்குகள் பற்றிய சந்தேகங்களைக் கேட்டார்கள். ம���லும் ஐநாக்ஸ் திரையரங்கு பற்றி இறுதி முடிவு எடுக்காததால் தியேட்டர் நிர்வாகமும் நேற்று முன்தினம் வரையிலும் கருத்து சொல்லாமல் இருந்தது.\nஇந்த நிலையில் மேலும் நான் விசாரித்தபோது சில தகவல்கள் தெரிந்தன. பிரபல தயாரிப்பாளர் விஸ்வாஸ் சுந்தருக்குக் கொடுத்திருந்த மூன்றாண்டு தவணைக் காலம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்துவிட்டதால் தற்போது அம்பேத்கர் திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்பின் விநியோக உரிமை திரைப்பட வளர்ச்சிக் கழகத்துக்கே திரும்பவும் கிடைத்துவிட்டது.\nதற்போது படம் திரையிடல், விளம்பரங்கள் போன்றவற்றை திரைப்பட வளர்ச்சிக் கழகமே செய்து வருகிறது. நேற்று இன்னும் கூடுதலாக சில திரையிடல் வசதிகளை திரைப்பட வளர்ச்சிக் கழகம் செய்திருப்பதாகத் தெரிகிறது.\nசென்னையில் சத்யம், ஐநாக்ஸ், எஸ்கேப், அபிராமி ஆகிய திரையரங்குகளில் மதியக் காட்சியில்(Noon Show) மட்டும் அம்பேத்கர் படம் திரையிடப்படுகிறதாம். வரும் 4, 5 ஆகிய இரண்டு நாட்களில்(சனி, ஞாயிறு) மட்டும்தானாம்.\nஆல்பர்ட் திரையரங்கில் வரும் டிசம்பர் 3-ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் தினம்தோறும் ஒரு வாரத்திற்கு காலை காட்சியாக(11.30 மணிக்கு) மட்டும் அம்பேத்கர் திரைப்படம் திரையிடப்படுவதாக நேற்று மாலை முடிவான, இறுதியான செய்தியாகக் கூறினார்கள்.\nஇது பற்றி இன்று வெளியான 'தினத்தந்தி', 'தினகரன்' பத்திரிகைகளில் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் விளம்பரமும் வெளியிட்டுள்ளது.\nஅம்பேத்கர் திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்பின் வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 3-ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை எழும்பூர், ஆல்பர்ட் தியேட்டர் வளாகத்தில் கோலாகலமாக நடைபெறும் என்று தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் கூறுகின்றனர். சென்னைவாழ் பதிவர்களை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு அன்போடு அழைக்கிறேன்.\nகாலை காட்சி மட்டும்தான் என்பது நமக்கு மிகவும் சிரமமானதுதான். வார நாட்களில் செல்ல முடியாது என்றாலும்.. டிசம்பர் 4, 5(சனி, ஞாயிறு)தேதிகளில் காலை, மதியம் என இரண்டு காட்சிகள் இருக்கின்றன. இதில் ஏதேனும் ஒரு நாளில் சிரமத்தைப் பொருட்படுத்தாமல் திரையரங்கிற்குச் சென்று படத்தினை கண்டுகளிக்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.\nLabels: அம்பேத்கர், அரசியல், சினிமா\nநிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டியபடம். தவறாமல் பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி..\nநீங்கள் சொல்வதற்கு முன்னதாகவே பார்க்க வேண்டுமென முடிவு செய்துவிட்டேன்... ஆனால் குறைவான திரையரங்குகளில் வெளியாவது ஏமாற்றத்தை தருகிறது...\nநீண்ட நாட்களாக அடிபடும் பெயா். பெரியார் படத்தை வெளிக்கொணா்ந்தவா்கள் இதையும் செய்தால்...\nஅனைவரும் பார்க்க வேண்டிய படம். நன்றி.\nஎன வலைப்பக்கத்தில் அம்பேத்கர் படத்திற்கான போஸ்டர் வெளியிட்டு இருக்கிறேன். தங்கள் வலைப்பக்கத்தில் அதனை விட்ஜெட்டாக்கி பலருக்கும் செய்திகள் செல்ல உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.\n\"தங்கள் வலைப்பக்கத்தில் அதனை விட்ஜெட்டாக்கி பலருக்கும் செய்திகள் செல்ல உதவும்படி கேட்டுக்கொள்கிறேன். \"\nநீங்கள் சொல்வதற்கு முன்னதாகவே பார்க்க வேண்டுமென முடிவு செய்துவிட்டேன்...\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nதமிழ்மணம் டாப் 20 பதிவர்கள்- ஒரு வரி பார்வை\nதமிழ்மணம் டாப் 20 பதிவர்கள்- என் பார்வையில்\nஎரிகல், சூரியன், நாய் – தகவல் களஞ்சியம்\nவிண்வெளிக்கு போன வில்லேஜ் ஆளு- வரிவிலக்கு தேவைப்பட...\nநந்தலாலா- கேபிள் சங்கர் அவர்கள் விளக்கம்\nநந்தலாலா- அண்ணன் கேபிள்ஜி க்கு ஒரு மெயில் …\nLOVE PARADOX- வரி விலக்கு தேவையில்லாத சிறுகதை\nநந்தலாலாவா, நொந்தலாலாவா- சராசரி ரசிகன் பார்வையில்…...\nஎந்திரன் பாரடக்ஸ் &; இன்னும் பல சுவையான பாரடக்ஸ் ...\nதேவே கவுடாவை குழப்பிய சாய் பாபா- சுவையான தகவ...\nஇந்த ஐந்து அறிவியல் உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nஉலகம் எங்கும் ஒரே கதைதான்- நிர்வாகம் அலட்சியம், ச...\nமந்திரப் புன்னகை- எனது பார்வையில்\nஎண்ணங்களுக்கு அப்பால்… – ஜே கிருஷ்ணமூர்த்தி\nபதிவர் நர்சிம் எனக்கு தந்த கவிதையும், கவுரவமும்\nமரண ஆராய்ச்சி – எட்கர் ஆலன்போ சிறுகதை\nகருப்பு பூனை – எட்கர் ஆலன் போ சிறுகதை\nபால் குடிப்பதில் இவ்வளவு விஷயமா\nபறவைகளுக்கு இப்படியும் ஓர் ஆபத்து.. இப்படியும் ஒர...\nசிறுமியை கர்ப்பமாக்கிய போலிஸ் அதிகாரி- விடுதலை செ...\nஇதயம் பேசுகிறது (திகில் கதை மன்னன் எட்கர் ஆலன் போ...\nஆற்று நீர்-கடல் சங்கமம், மின்சாரம் ஆக போகிறது\nஉணர்ச்சி வேகத்தில் கொலையாளிக்கு கண்ணீர் விடும் , ப...\nயார் கண்ணுக்கும் தெரியாமல் ரகசியமாக சைட் அடிக்கும்...\nஅடுத்த தொழில் நுட்ப அதிரடி, இ-போன்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.dobro.in/two-john/", "date_download": "2019-01-22T20:27:11Z", "digest": "sha1:DUZFKTX5K4WHIZZ22SQPEO7BYXFXDYCW", "length": 7028, "nlines": 138, "source_domain": "tam.dobro.in", "title": "2 யோவான்", "raw_content": "\n1 நமக்குள் நிலைநிற்கிறதும் என்றென்றைக்கும் நம்மோடிருப்பதுமாகிய சத்தியத்தினிமித்தம், நான் மாத்திரமல்ல, சத்தியத்தை அறிந்திருக்கிற யாவரும் சத்தியத்தின்படி நேசித்திருக்கிறவளும்,\n2 தெரிந்துகொள்ளப்பட்டவளுமாகிய அம்மாளுக்கும் அவளுடைய பிள்ளைகளுக்கும், மூப்பனாகிய நான் எழுதுகிறதாவது:\n3 பிதாவாகிய தேவனாலும் பிதாவின் குமாரனாயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும், சத்தியத்தோடும் அன்போடுங்கூட, உங்களோடிருப்பதாக.\n4 பிதாவினால் நாம் பெற்ற கற்பனையின்படியே உம்முடைய பிள்ளைகளில் சிலர் சத்தியத்திலே நடக்கிறதை நான் கண்டு மிகவும் சந்தோஷப்பட்டேன்.\n5 இப்பொழுதும் அம்மாளே, நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்று, உமக்குப் புதிய கற்பனையாக எழுதாமல், ஆதிமுதல் நமக்கு உண்டாயிருக்கிற கற்பனையாக எழுதி, உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்.\n6 நாம் அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே அன்பு; நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிறபடி நடந்துகொள்ளவேண்டிய கற்பனை இதுவே.\n7 மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.\n8 உங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.\n9 கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.\n10 ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.\n11 அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான்.\n12 உங்களுக்கு எழுதவேண்டிய காரியங்கள் அநேகமுண்டு; காகிதத்தினாலும் மையினாலும் அவைகளை எழுத எனக்கு மனதில்லை. உங்களுடைய சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கு உங்களிடத்தில் வந்து, முகமுகமாய் பேசலாமென்று நம்பியிருக்கிறேன்.\n13 தெரிந்துகொள்ளப்பட்ட உம்முடைய சகோதரியின் பிள்ளைகள் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். ஆமென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/jason-roy-set-to-return-to-his-hometown/", "date_download": "2019-01-22T20:58:28Z", "digest": "sha1:3KDUWUGTUWKRK4BZF32NIIXSSYFIZNFA", "length": 11797, "nlines": 113, "source_domain": "www.cinemapettai.com", "title": "இங்கிலாந்துக்கு திரும்புகிறார் அதிரடி வீரர் ! குட்டி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பின்னடைவு ! - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nஇங்கிலாந்துக்கு திரும்புகிறார் அதிரடி வீரர் குட்டி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பின்னடைவு \nவிராட் கோலியின் ஒய்வு முடிவு.. சரியான திட்டம்.. சரியான முடிவு\nதன்னடக்கத்துடன் தோனிக்கு நன்றி சொல்லிய கேதார் ஜாதவ். ஆனால் இப்படி ஒரு போட்டோவை ஏன் அப்லோட் செஞ்சீங்க ப்ரோ \n10 Year Challenge – 13000 ரீ ட்வீட், 71000 லைக் பெற்றது ரோஹித் சர்மா பதிவிட்ட மனதை உறையவைக்கும் போட்டோ. 10 இயர் சேலஞ்ச்.\nதன் காதலியை உலகிற்கு அறிமுகப்படுத்திய ரிஷப் பண்ட். போட்டோ உள்ளே.\nஇங்கிலாந்துக்கு திரும்புகிறார் அதிரடி வீரர் குட்டி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பின்னடைவு \nஐ.பி.எல் பத்தாவது சீசனில் குஜராத் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் ஜேஸன் ராய் இன்று சொந்த நாட்டுக்கு திரும்புவதாக தனது ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார்.\nநடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் இடம்பெற்றிருக்கும் இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய். குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடி 3 போட்டிகளிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு செயல்படாததால் அடுத்தடுத்த போட்டிகளில் அணியில் இடம்பெற முடியாமல் தவித்து வந்ததால், சொந்த நாட்டுக்கே திரும்ப திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் இன்று தான் இங்கிலாந்துக்கு திரும்புவதாகவும், தனக்கு ஐ.பி.எல் தொடரில் வாய்ப்பு க��டுத்த குஜராத் அணிக்கு நன்றி என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜேஸன் ராய் பதிவிட்டுள்ளார்.\nவிராட் கோலியின் ஒய்வு முடிவு.. சரியான திட்டம்.. சரியான முடிவு\nதன்னடக்கத்துடன் தோனிக்கு நன்றி சொல்லிய கேதார் ஜாதவ். ஆனால் இப்படி ஒரு போட்டோவை ஏன் அப்லோட் செஞ்சீங்க ப்ரோ \n10 Year Challenge – 13000 ரீ ட்வீட், 71000 லைக் பெற்றது ரோஹித் சர்மா பதிவிட்ட மனதை உறையவைக்கும் போட்டோ. 10 இயர் சேலஞ்ச்.\nதன் காதலியை உலகிற்கு அறிமுகப்படுத்திய ரிஷப் பண்ட். போட்டோ உள்ளே.\nபைக் பிரியர்களை வெகுவாக கவர்ந்த கேடிஎம் 125cc.\nஇந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பைக் மாடல்களுக்கு ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது இதில் இந்தியாவில் கேடிஎம் ட்யூக் வரிசை...\nஇளையராஜா பாடியுள்ள மாரியின் அனந்தி பாடல் வீடியோ – மாரி 2 .\nவைரலாகுது ஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘Very Very Bad’ பாடல் வீடியோ – இது Anti – Indians க்கு சமர்ப்பணம்.\nஜிப்ஸி ராஜு முருகன் பத்திரிகையாளராக இருந்து இயக்குனர் ஆனவர். குக்கூ, ஜோக்கர் என இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இவரின் அடுத்த படத்தை...\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஅசுரன் படத்தில் தனுஷ் நாயகி தனுஷ் வரிசையாக ஹிட் படமாக குடுத்து கொண்டிருக்கும் தனுஷ் அடுத்த பெரிய படத்தில் நடிக்கிறார். தனுஷ்...\nவயலின் இசை பின்னணியில், சிம்பு குரலில், காதல் தோல்வியில் கஞ்சா புகைக்கும் பரத்தின் “பிஞ்சுல பிஞ்சுல” : சிம்பா வீடியோ பாடல் .\nசிம்பா சிம்பா, நம் தமிழ் சினிமா அதிகம் தொடாத ஜானர். டோப் புகைப்பது. அதனை வைத்து டார்க் காமெடி ஜானரில் படம்...\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெ���ியானது.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/73255", "date_download": "2019-01-22T21:23:24Z", "digest": "sha1:C4ITVTRTDFDV54LHGCLLFFJPTMFH45YI", "length": 15709, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "பறத்தல்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 54 »\nஇந்த வருடம் ஓடியவேகத்தை திரும்பிப்பார்த்தால் திகைப்படையச் செய்கிறது. பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கியது இது. வெண்முரசின் அத்தியாயங்களை சில பகுதிகள் முன்னரே எழுதிவைக்கலாமே என முயன்றேன். அது பற்றிக்கொள்ள இரவுபகலாக நீண்ட அவஸ்தை. உள்ளம் கொந்தளித்துக்கொண்டே இருந்தாலும், தூக்கம் அனேகமாக சற்றும் இல்லாமலிருந்தாலும், உடல்நிலை மிகச்சிறப்பாகவே இருந்தது. ஆனால் எப்போதும் உடலில் ஒரு சின்ன விதிர்ப்பு. தோல் மென்மையாக ஆகிவிட்டதுபோல. காய்ச்சலில் இருப்பதுபோல.\nஏழாம் தேதிதான் மெல்ல அடங்கி நிலம் தொட்டேன். இப்போது நினைக்கும்போது அது ஒரு வெறும் கனவாக மிகமிகப்பின்னால் இருந்துகொண்டிருக்கிறது. அது ஓர் அபாயகரமான ஆட்டம் என இன்று நினைக்கிறேன். இனி அந்த எல்லைக்குக்குஅப்பால் செல்லக்கூடாது என உறுதிகொள்கிறேன். இனி ஒவ்வொரு அடியிலும் ஒரு சிறு கவனம் கூடவே இருக்கவேண்டும். ஆனால் அதன் லாபம் என்னவென்றால் 15 அத்தியாயங்கள் வெண்முரசு முன்னால் சென்றுவிட்டது. பித்தில் எழுதும்போது ஞாபகம் கொள்ளும் துல்லியம் பிறகெப்போதும் வருவதில்லை\nபிப்ரவரி ஏழாம் தேதி மாலை கோவை சென்றேன். எட்டாம் தேதி பூமணிக்குப் பாராட்டுவிழா. 9 கோவையில் இருந்தேன். பத்தாம் தேதி காலையில் நாகர்கோயில் திரும்பி அன்று மாலையே கிளம்பி 11 ஆம்தேதி சென்னை. மறுநாள் 12 அன்று மதியம் வடகிழக்குப் பயணம்.சூரியதிசையைப் பார்த்துவிட்டு 27 ஆம்தேதி காலை நாகர்கோயில் வந்தேன். வந்ததுமே வெண்முரசை தொடரும் பணி. நான்காம் தேதி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் உரை. ஐந்தாம்தேதி ஈரோட்டில் விஸ்வம் மகன் திருமணம். ஆறாம் தேதி மார்த்தாண்டம் கிறித்தவக்கல்லூரியில் உர���.\nபதினொன்றாம் தேதி மாலை ராய் மாக்ஸம் என் வீட்டுக்கு வந்துவிட்டார். அதற்கு முன் இரண்டுநாட்கள் அருண்மொழி வீட்டை சுத்தம்செய்யும் பணியில் என்னையும் இணைத்துக்கொள்ள உடம்பெல்லாம் தூசியாக ஒரு குட்டி வாழ்க்கை. சொந்தசெலவில் சாரதா நகரின் குப்பைமேடுகள் மூன்றை அகற்றித் தூய்மை செய்தோம்.\nராய் வந்தபின் தொடர்பயணங்கள். 12 அன்று பத்மநாபபுரம், வில்லுக்குறி. 13 அன்று கால்டுவெல்லின் இடையன்குடி மற்றும் மணப்பாடு. 13 மாலை செல்வேந்திரனும் திருக்குறளரசியும் வந்தனர். மறுநாள் 14 அன்று கன்யாகுமரிக்கு குமாரி இளவெயினி தலைமையில் பயணம். அன்றே மாலையில் ரயிலில் கிளம்பி சென்னை. 15 ஆம்தேதி சென்னையில் ராய் மாக்ஸம் விழா. வளசரவாக்கத்தில் நண்பர் மதியின் விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்தேன். நண்பர்கள் காலைமுதல் குழுமி தொடர் உரையாடல். மாலையில் கூட்டம்\nமறுநாளும் சென்னை. விசாவுக்கான விண்ணப்பம். அருண்மொழியின் அப்பா அம்மா இருவரும் நாகர்கோயிலுக்கு 14 ஆம் தேதி மாலையிலேயே வந்தனர். அவள் அம்மாவுக்கு சற்று உடல்நிலை சரியில்லை. அம்மாவும் பெண்ணும் குலவ விரும்பியதனால் ஒருவாரம் வீட்டுப்பக்கமே வராதே என அருணா ஆணையிட்டாள். அதைச் சொன்னதும் அரங்கசாமியும் மதியும் மேகமலைக்குப்போகலாமே என்றனர்\nமேகமலைக்கு 17 ஆம்தேதி மதியம் சென்றுசேர்ந்தேன். ஒரே ஒரு தங்கும்விடுதியும் பக்கத்தில் சின்ன உணவகமும் மட்டும் கொண்ட மலைவாசஸ்தலம். நல்ல குளிர் இருந்தது. செந்தில்குமார்தேவன் 18 மாலை வந்துசேர்ந்தான். அங்கிருந்து எழுதிக்கொண்டும் ஏரியைச்சுற்றி தனிமையில் நடைசென்றுகொண்டும் இருந்தேன். மலைப்பகுதிகளுக்கே உரிய இனிய வெயில். வானம் மேகமே இல்லாமல் துல்லியமான நீலத்தில் மின்னியது. ஆகவே ஏரிப்பரப்பும் இலைத்தழைப்புகளும் எல்லாம் ஒளிகொண்டு கண்களை நிறைத்தன\n21 ஆம் தேதி கீழிறங்கி போடிநாயக்கனூரில் ஒரு ஓய்வு விடுதியில் இருந்தேன். அரங்கசாமியும் மதியும் வந்தனர். 22 நள்ளிரவில் கிளம்பி 23 காலை நாகர்கோயில் வந்தேன். இன்றுபகல் மட்டும்தான் இங்கே. மாலை 930 ரயிலில் எர்ணாகுளம். ஒரு சினிமா. அன்றுமாலையே விமானத்தில் சென்னை. சென்னையில் இருநாட்கள். திருவண்ணாமலைக்குச் செல்ல வாய்ப்பு\nஇத்தனைக்கும் நடுவே வெண்முரசு ஓடிக்கொண்டிருக்கிறது. கவனித்திருக்கிறேன், பெரும் நெருக்கடி���ில் எழுதிய அத்தியாயங்கள்தான் பெரும்பாலும் மிகச்சிறப்பானவை. என் கணிப்பில் சகுனியும் கிருஷ்ணனும் பகடைஆடும் காட்சி முக்கியமான ஒன்று. அதை அங்குமிங்கும் அலைந்து ‘பறந்துகொண்டு’ எழுதியிருந்தேன்\nராய் மாக்ஸம் விழா -புகைப்படங்கள் 1\nராய் மாக்ஸம் விழா புகைப்படங்கள் 2\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 23\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 15\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/spirituality/99658-daily-horoscope-for-august---20-with-panchangam-details.html", "date_download": "2019-01-22T20:37:49Z", "digest": "sha1:T5AR3BXEGR7ZGVBF7LAXSFJTAM3WFHVB", "length": 14106, "nlines": 94, "source_domain": "www.vikatan.com", "title": "Daily Horoscope for August - 20 with Panchangam details | தினம் தினம் திருநாளே! தினப் பலன் ஆகஸ்ட் 20-ம�� தேதிக்கான ராசிபலன் பஞ்சாங்கக் குறிப்புகளுடன் | Tamil News | Vikatan", "raw_content": "\n தினப் பலன் ஆகஸ்ட் 20-ம் தேதிக்கான ராசிபலன் பஞ்சாங்கக் குறிப்புகளுடன்\nதினப் பலன் ஆகஸ்ட் - 20\nமேஷம்: புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும், அவர்களால் நன்மையும் உண்டாகும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும்.\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயாரின் ஆதரவும் உதவியும் கிடைக்கும்.\nரிஷபம்: அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. பிற்பகலுக்குமேல் மனதில் இனம் புரியாத கலக்கம் உண்டாகும். பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும் என்பதால், மற்றவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.\nமிதுனம்: வெளியூர்களில் இருந்து சுப செய்தி வரும். மனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர்கள் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும்.\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களின் உதவி கிடைக்கும்.\nகடகம்: இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதியவர்களின் நட்பும் அதனால் நல்ல திருப்பமும் உண்டாகும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு சிலர் கடன் வாங்கவும் நேரும்.\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.\nசிம்மம்: இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். மாலையில் நண்பர்களின் சந்திப்பும், அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும்.\nஉத்தி��ம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ள வாய்ப்பு உண்டு.\nகன்னி: முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் நன்மை உண்டாகும்.\nதுலாம்: அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும் ஏற்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்குமேல் எதிர்பாராத சிலரை சந்திக்க நேரிடுவதும், அதனால் மனதில் சிறு வருத்தம் ஏற்படவும் கூடும். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.\nவிருச்சிகம்: எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பிற்பகலுக்குமேல் சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டாலும் உடனே சரியாகிவிடும்.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆலயங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.\nதனுசு: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது. மாலைவேளையில் உறவினர்கள், நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும்.\nமகரம்: அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். மாலையில் மனதுக்கு இனியவர்களின் சந்திப்பு நிகழும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.\nகும்பம்: அரசு அதிகாரிகளுடன் கருத்துவேறுபாடும் மனக் கசப்பும் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இ���ம் உண்டு. பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். பயணத்தின்போது கைப் பொருள்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.\nமீனம்: அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும்.\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டான தரிசனம் கிடைக்கும்.\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/104601-xiomi-entering-flagship-mobile-zone-with-its-mi-mix.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2019-01-22T20:58:09Z", "digest": "sha1:7R2TNLIX6APMOPMUJU6JYKN3JENTCDQ2", "length": 22981, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "ஐபோன் ஏரியாவுக்குள் நுழையும் ஜியோமி... 35,999ல் மெர்சல் காட்டுகிறதா? #MiMIX2 | Xiomi entering flagship mobile zone with its Mi Mix 2", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:33 (10/10/2017)\nஐபோன் ஏரியாவுக்குள் நுழையும் ஜியோமி... 35,999ல் மெர்சல் காட்டுகிறதா\n“ஹாய் ஆப்பிள்... நான் உங்க ஏரியாவுக்கும் வந்துட்டேன்” என அலற வைத்திருக்கிறது ஜியோமி நிறுவனம். ”ரெட்மின்னா குறைந்த விலையில, கொஞ்சம் நல்ல வசதி தர்ற மிடில் கிளாஸ் மொபைல்ன்னு நினைச்சியா ரெட்மிடா” என சத்தம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது ஜியோமி ரசிகர்களிடம். காரணம், அந்நிறுவனம் நவம்பர் மாதம் வெளியிடவிருக்கும் புது மாடல் மொபைல்.\nஜியோமி மி மிக்ஸ் 2 (Xiaomi Mi Mix 2)ன் விலை 35,999. சீனாவில் செப்டம்பர் மாதமே இந்த மொபைல் விற்பனைக்கு வந்தது. நம்புங்கள். முதல் பேட்ச் மொபைல்கள் 59 வினாடிகளில் விற்றுத் தீர்ந்தன. அத்தனை லட்சம் மொபைல்களும் விற்க ஜியோமிக்கு ஒரு ந��மிடத்துக்கும் குறைவான நேரமே ஆனது என்பதை மற்ற சீன நிறுவனங்களாலே நம்ப முடியவில்லை. 7000 ரூபாய் மொபைலிலே ஃபிங்கர் பிரிண்ட் சென்ஸார் தொடங்கி பல ஆச்சர்ய வசதிகள் தந்த ஜியோமி, இந்த விலைக்கு என்னவெல்லாம் தரும்\n5.99 இன்ச் ஸ்க்ரீன். சாம்ஸங்கும் ஆப்பிளும் புஜபலம் காட்டும் எட்ஜ் டு எட்ஜ் ஸ்க்ரீன் தான் இதிலும். சாம்ஸங் 8ல் அறிமுகமான 18:9 Ratio இதிலும் உண்டு. அல்ட்ராசானிக் பிராக்ஸ்மிட்டி சென்ஸாரும், இந்த மொபைலுக்காகவே உருவாக்கப்பட்ட கஸ்டம் மேட் இயர்போனும் ”செம செம” என்கிறார்கள் சீனாவில் இதைப் பயன்படுத்தியவர்கள். ஆப்பிள், சாம்ஸங் வரிசையில் இவர்களும் 3.5 எம்.எம் ஆடியோ ஜாக்கை தூக்கியிருக்கிறார்கள். இந்தியர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஇதன் 6ஜி.பி. ரேமும், ஸ்னாப்டிராகன் 835 புராசஸரும் மொபைல் வேகத்தை கொஞ்சமும் குறையாமல் பார்த்துக்கொள்ளும் பாதுகாவலர்கள். கேம் ஆர்வலர்களின் பசிக்குத் தீனி போடும்படி இந்த மொபைலை வடிவமைத்திருக்கிறார்கள். 3400mAh பேட்டரி என்றாலும் நீண்ட நேரம் நின்று பேசும் என்கிறது ஜியோமி.\nவழக்கம் போல இதிலும் டூயல் சிம் வசதி உண்டு. டைப் சி யூ.எஸ்.பி தான் ட்ரெண்ட். அதனால், ஜியோமியும் அதன் வழியே சென்றிருக்கிறது.\n12 மெகாபிக்ஸல் பின்புற கேமராவில் டூயல் ஃப்ளாஷ் உண்டு. ஆனால், டூயல் கேமரா இல்லை. இந்த விலைக்கு, நிச்சயம் இது மிகப்பெரிய குறைதான். வீடியோ எடுக்கும்போது கை உதறினாலும் கவலைப்பட வேண்டியதில்லை. இதிலிருக்கும் four-axis Optical Image Stabilisation (OIS) டெக்னாலஜி, அந்த சின்னச் சின்ன ஜெர்க்குகளை நீக்கிவிடும்.\nமுன்புற கேமரா வலது மூளையில் இருக்கிறது, எனவே செல்ஃபி எடுக்கும்போது உங்கள் உள்ளங்கை லென்ஸை மறைக்காமல் பிடிக்க வேண்டும். இதற்குத் தீர்வாக, மொபைலை தலைகீழாக பிடித்து செல்ஃபி எடுக்கச் சொல்கிறது ஜியோமி. ஆனால், அந்த வசதி ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதள அப்ளிகேஷன்களின் வேலை செய்வதில்லை. இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் அப்லோடு செய்வதென்றால், படம் எடுத்தபின் எடிட் செய்து, தலைகீழாக்கி அதன் பின் அப்லோடு செய்ய வேண்டும். ஆனால், செல்ஃபிக்கள் பளிச் என விழுகிறது என்பது பாசிட்டிவ் விஷயம்.\nகொரில்லா கிளாஸ், செராமிக் பாடி என ஒரு கெத்து மொபைலுக்கான அத்தனை விஷயங்களையும் கவனமாக செய்திருக்கிற��ு ஜியோமி.\nஃபுல் ஸ்க்ரீன் மொபைல் வேண்டும்; ஆனால், விலை குறைவாக வேண்டுமென்றால் இந்த மாடலை கன்சிடர் செய்யலாம். எதற்கும் நவம்பர் வரை காத்திருந்து ”இதுவும் சூடாகிறதா” என்பதை மட்டும் உறுதி செய்துகொள்ளலாம்.\nஹேய் ஆப்பிள் பாய்ஸ்... iOS11 தரும் இதெல்லாம் எப்பவோ ஆண்ட்ராய்டுல வந்தாச்சு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\n\" ‘நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணுமா'னு கொந்தளிச்சிட்டாங்க நிரோஷா\nசிவகார்த்திகேயனின் பரிசு... விஜய் சேதுபதியின் வாழ்த்து - அசார் கல்யாண சர்ப\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெ\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-01-22T20:39:23Z", "digest": "sha1:F63DYGMB4WTIE4AXSQDD2F5VXA3TRR72", "length": 15508, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n'உங்க அப்பா கூட்டிட்டு வரச்சொன்னார்'- வீட்டுக்குச் சென்ற சிறுமிக்கு சிறுவனால் நடந்த கொடூரம்\n“பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல்... பிச்சை எடுத்தல்... குற்றமாகும்” - மாற்றுப்பாலினத்தவர் உரிமையை மசோதா மீட்குமா - பகுதி 3\n“வெளியூர்ல வேலைக்கு வர்ற இளைஞர்கள் பலரும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகுறாங்க\n”எங்கள் துறையில் ஆண்களுக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் உண்டு”: மனம் திறந்த ராதிகா ஆப்தே\nமாணவிகள்மீது போலீஸ் தாக்குதல் நடந்ததா பதறும் பனாரஸ் பல்கலைக்கழகத் துணைவேந்தர்\nசினிமா ஆசையில் வாழ்க்கையைத் தொலைத்த பல்மருத்துவர்\nஅறுவைசிகிச்சையின்போது ஆபாசமாக போட்டோ எடுத்தனர்.. மருத்துவர்கள் மீது பெண் புகார்..\nபேஸ்புக் மூலம் பாலியல் துன்புறுத்தல்\nபாலியல் வன்கொடுமைப் புகார்களுக்கு உதவும் ’#HelpMeWCD’ ஹேஷ்டேக்\nபணியிடங்களில் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்களுக்கு 90 நாள் விடுப்பு\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செ��்\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 2 - எனக்கு சவால் ரொம்பப் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-22T21:25:22Z", "digest": "sha1:NWCDGQFKBYBK4ZC75REPH3ENCDSY4U7F", "length": 13372, "nlines": 192, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் உறுமீன் - சமகளம்", "raw_content": "\n110 கோடி ரூபா ஹெரோயின் கொள்ளுப்பிட்டியில் மீட்பு\nஆளுனருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் சந்திப்பு\nஎதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திலிருந்து விரைவில் வெளியேறிவிடுவோம் : மகிந்த\n சேனா படைப் புழுவை ஒழிக்க நடவடிக்கையேடுப்போம் : அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு\nரெலோவும், புளொட்டும் இரட்டை வேடம் போடுகின்றன: ஈ.பி.ஆர்.எல்.எப் குற்றச்சாட்டு\nசந்திரிகா காலாவதியான உணவு பொருளுக்கு ஒப்பானவர்: உதய கம்மன்பில\nவலி வடக்கில் காணிகள் ஒரு தொகை காணிகள் விடுவிக்கப்பட்டன\nபிரிகேடியர் பிரியங்கவை கைது செய்ய பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு : உயரிஸ்தானிகள் அலுவலகத்தினால் விசேட அறிக்கை\nமுல்லைத்தீவில் இராணுவ வாகனம் விபத்து : இருவர் பலி\nமரண தண்டனை தீர்மானத்தில் மாற்றமில்லை : ஜனாதிபதி அறிவிப்பு\n“ஜிகர்தண்டா” புகழ் பாபி சிம்ஹா ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘உறுமீன்’. இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் ‘மெட்ராஸ்’ படத்தில் அன்புவாக நடித்து எமது மனதைக் கவர்ந்த கலையரசன் நடித்துள்ளார். ஹீரோயினாக ரேஷ்மி நடித்துள்ளார். இவர் ‘இனிது இனிது’ ‘பர்மா’ ஆகிய படங்களில் நடித்தவராவார். இவர்களுடன் மனோபாலா, அப்புக்குட்டி, காளி வெங்கட், சாண்ட்ரா,ஆகியோர் முக்கியமான வேஷங்களில் நடித்துள்ளனர்.\n“ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு’ எனும் பழமொழிதான் படத்தோட மையக்கரு. ‘‘வேகமாக வேட்டையாடற உயரினம் சிறுத்தைன்னு நீங்க நினைச்சா தப்பு. ஒரே இடத்தில் நின்றபடியே வேகம் காட்டி வேட்டையாடுறது கொக்குதான் உலகில் வேகமாக வேட்டையாடும் உயிரினம்’ அதனால்தான�� இந்தப் படத்துக்கு “உறுமீன்’ எனப் பெயர் வைத்தோம் என்கிறார் படத்தின் இயக்குநர் சக்திவேல் பெருமாள்சாமி.\nஇந்தப் படம் பற்றி அவர் மேலும் கூறும்போது,\n“விறுவிறுப்பான திரில்லர் கலந்த ஆக்க்ஷன் படமாக உருவாகி வருகிறது. காடுகளைக் குறிக்கும் நிறம் பச்சை அதேநேரம் நகரத்தின் இன்னொரு முகத்தை கறுப்பு நிறம் மூலமாக சொல்லலாம். பச்சையும், கருப்பையும் கலந்தால் சாம்பல் நிறம் கிடைக்கும். சாம்பல் நிறம்தான் இந்தப் படத்தின் குறியீடு. அதாவது, கார்ப்பரேட் கம்பெனிகள் எப்படி நம் நாட்டிற்கு வந்தன அவற்றின் ஒரிஜினல் முகம்என்ன இதைத்தான் த்ரில் கலந்து ‘உறுமீன்’ படத்தில் சொல்லியிருக்கிறேன் என்றார். அவரிடம் இளம் நாயகன் சிம்ஹாவையும், கலையரசனையும் ஒரே படத்தில் ஒன்றாகப் போட்டது எப்படி எனக் கேட்டோம்,\n‘‘’நேரம்’ படத்தில் நடித்த காலத்திலிருந்தே சிம்ஹா என் நண்பன். ‘ஜிகர்தண்டா’க்கு முன்னாடியே, இந்தப் படத்தை ஆரம்பிச்சிட்டோம். ‘மெட்ராஸ்’ல அன்புவாக நடிச்ச கலையரசனும் அந்தப் படத்துக்கு முன்பாகவே இதில் நடிக்க ஒப்பந்தமானார்கள். அவரும் முக்கியமான வேஷத்தில் வருகிறார். இரண்டு பேருமே இந்தப் படம் வெளிவந்தவுடன் இன்னும் பிசியாகிடுவாங்க’ என்றார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் G.டில்லிபாபு இப்படத்தை தயாரிக்கிறார்.\nPrevious Postசுருதி ரெட்டி Next Postஇந்தியாவிற்கு மேலும் வலுசேர்க்கும் திறமையான களத்தடுப்பு\nதலைவரின் பிறந்த நாளில் வெளியாகியது: புவிகரனின் ‘அண்ணா” குறுந்திரைப்படம்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/blog/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1/", "date_download": "2019-01-22T21:34:13Z", "digest": "sha1:QR56B7ZXAOSAKQYKA6DH3HKL74A5ZPK2", "length": 22582, "nlines": 190, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் தமிழனின் தொன்மையான வரலாற்றையும் பெருமையையும் கூறும் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்வு இன்று - சமகளம்", "raw_content": "\n110 கோடி ரூபா ஹெரோயின் கொள்ளுப்பிட்டியில் மீட்பு\nஆளுனருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் சந்திப்பு\nஎதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திலிருந்து விரைவில் வெளியேறிவிடுவோம் : ம���ிந்த\n சேனா படைப் புழுவை ஒழிக்க நடவடிக்கையேடுப்போம் : அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு\nரெலோவும், புளொட்டும் இரட்டை வேடம் போடுகின்றன: ஈ.பி.ஆர்.எல்.எப் குற்றச்சாட்டு\nசந்திரிகா காலாவதியான உணவு பொருளுக்கு ஒப்பானவர்: உதய கம்மன்பில\nவலி வடக்கில் காணிகள் ஒரு தொகை காணிகள் விடுவிக்கப்பட்டன\nபிரிகேடியர் பிரியங்கவை கைது செய்ய பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு : உயரிஸ்தானிகள் அலுவலகத்தினால் விசேட அறிக்கை\nமுல்லைத்தீவில் இராணுவ வாகனம் விபத்து : இருவர் பலி\nமரண தண்டனை தீர்மானத்தில் மாற்றமில்லை : ஜனாதிபதி அறிவிப்பு\nதமிழனின் தொன்மையான வரலாற்றையும் பெருமையையும் கூறும் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்வு இன்று\nஇன்று மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம். பாண்டிய மன்னனுக்கு மகளாக அவதரித்த அன்னை ஆதி பராசக்தி ஆதி மூலவரான சிவபெருமானை கரம் பிடித்த திருநாள். மதுரையிலே நடக்கின்ற இச்சித்திரைத் திருவிழாவை தனியே சைவசமய சார்புடைய நிகழ்வாகவல்லாமல் ஆதித் தமிழனின் தொன்மையான வரலாற்றையும் பெருமையையும் உலகுக்குக் கூறுகின்ற நிகழ்வுகளில் ஒன்றாகப் பார்க்கமுடிகின்றது. அத்துடன் தமிழினத்தின் பெண்ணாட்சியின் சிறப்பை காட்டிநிற்கின்கும் சாட்சியாக நின்றுதொன்று தொட்டு இன்றுவரை தமிழினம் பெண்ணுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் சொல்லும் நிகழ்வாக இச்சித்திரை திருவிழா காணப்படுகிறது. கன்னி ஆண்டதால் “கன்னிநாடு” என மதுரை பெயர் பெற்றது.\nமீனட்சியம்ன் ஆலயம் தோன்றிய காலப்பகுதியை சரியாக நிர்ணகிக்க முடியாவிடினும் இந்தியாவின் வரலாற்று மற்றும் பூகோள ஆய்வுகளின் முடிகளின்படி இற்றைக்கு 2500 ஆண்டுகால பழமைவாய்ந்த மதுரை மாநகரத்தின் தோற்றத்தோடு இணைந்த ஆலயமாக மிளிர்கின்றது. இன்று உள்ள ஆலயக் கட்டட கட்டுமாணப்பணி 16ம் நூற்றாண்டு (கி பி 1623- கி .பி 1655 ) காலப் பழமை வாய்ந்ததாக காணப்படுகின்ற போதிலும் இவ்வாலயத்தின் மூலவழிபாடனது கடல்கொண்ட குமரிக் கண்டத்திலிருந்து தப்பிவந்த மக்களால் கி மு 6ம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்டது என வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்னர்.\nதெற்கு ஆசியாவின் மிகப் பழமையான நாகரிகமான இந்தியாவில் தோன்றிய இன்னுமொரு பழமையான நாகரிமான சிந்துவெளி நகர ( கி மு 3000 – கி மு 2500) தொல்லியல் ஆய்வுகளின் முடிவுக��ுடன் ஒத்துப் போகின்ற இரு பெரும் சான்றுககளை இம் மீனாட்சியம்மன் ஆலயமும் மதுரை மா நகரமும் இன்றளவும் தன்னகத்தே நடைமுறையில் கொண்டுள்ளன. அவையாவன தாய் தெய்வ வழிபாடும், திமில் பருத்த காங்கேயன் இன காளைகளைப் பேணும் ஏறு தழுவும் (ஜல்லிக்கட்டு ) விளையாட்டுமாகும்.\nசிந்து வெளி நாகரிகம் தமிழக நாகரிகமும் ஒத்தவையே எனும் கருத்து வரலாற்று ஆய்வாளர்களான Sir John H Marshal, Rev. Fr. Heras. (Studies in Proto Indo Mediterranean Culture. Vol-I. Indian Historical Research Institute. Bombay. 1953) ஐராவதம் மகாதேவன். (Indian Express – Madras – 5 August 1994 & The Hindu 14 November 2014), டாக்டர் ஆர். மதிவாணன். திரு. பூரணச்சந்திர ஜீவா போன்றோர் நிறுவியுள்ளனர். இவ் வரலாற்று அறிஞர்களின் முடிவுகள் கோடிட்டுக்காட்ட முன்பே எமது பழம் தமிழ் இலக்கியங்கள் சங்ககால பெண் தெய்வமான கொற்றவை வழிபாட்டின் முக்கியத்துவம் பற்றி விரிவாகக் குறிப்பிடுகின்றன. பெண்ணைத் தெய்வமெனப் போற்றும் சங்ககாலத்திற்குப் பிற்பட்டகால இலக்கியமான சிலப் பதிகாரக் காப்பியத் தலைவி கண்ணகி பாண்டிய மன்னனின் அரச சபையில் தனது வழக்கினை உரைத்து நீதி கேட்டதும் அப்பாண்டிய மன்னன் தன் ஆட்சியில் நீதி பிறழ்ந்தது எனவறிந்து உயிர் நீர்த்ததும் இம் மதுரை நகரத்தில்தான்.\nதென்னிந்திய வரலாற்றின்படி தற்போதுள்ள மதுரையில் கிபி 1 – 5ஆம் நூற்றாண்டு வரையில் சங்ககாலப் பாண்டியர்கள் ஆட்சியும் , கிபி 5 – 13ஆம் நூற்றாண்டு வரையில் இடைக்காலப் பாண்டியர்கள்ஆட்சியும், 14 -16 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை டெல்லி சுல்தான்களின் கொடுங்கோல் ஆட்சியின் வசமும் இருந்து அதன்பின் விஜயநகரப் பேரரசு மூலம் அந்த முஸ்லிம் ஆட்சி முறியடிக்கப்பட்டு 1520ல் விஜயநகர பேரரசின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் நாயக்கர்கள் ஆட்சியில் இருந்து சிறப்புப் பெற்று 1736ல் நாயக்கர்கள் வீழ்ச்சியுற, 1801ல் பிரிட்டிஷாரிடம் சென்று 1947 ஆம் ஆண்டுவரை அவர்களின் ஆட்சியின் கீழிருந்தது.\nசித்திரைத் திருவிழாவின் பொழுது மலையத்துவச பாண்டிய மன்னனின் ஒரே வாரிசான வீரமும் விவேகமும் நிறைந்த தடாதகைப் பிராட்டி மீனாட்சியம்மன் மூவுலகையும் வென்று இறுதியில் சிவனுடன் போர் செய்ய போனபொழுது எவ்வாறு அவரை தனது மணவாளனாக காண்கின்றார் என்பதும் இறுதியில் சிவபெருமான் மதுரைக்கு சுந்தர பாண்டியனாக வந்து மீனாட்சி அம்மனை மணந்து கொள்கின்றார் என்பதையும் அங்கு நடைபெறும் ஒவ்வொரு நாள் நிகழ்வுகளும் நினைவூட்டுகின்றன\nஇவ்வாறான பெருமை கொண்ட மீனாட்சியம்மன் கோவிலின் சிற்ப , கட்டட கலை சிறப்புப் பற்றிய முக்கிய தகவல்கள் :\n•இங்குள்ள மீனாட்சி அம்மன் விக்கிரகம் மரகதக் கல்லால் ஆனது. இதனால் மீனாட்சி மரகதவல்லி எனப்படுகின்றார்.\n•தாமரை மலரின் மொட்டைப் போன்று இக்கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்க சுற்றிலும் இதழ்கள் விரித்தாற்போன்று மதுரை மாநகரின் புராதன தெருக்கள் தமிழ் மாதங்களின் பெயர்களை தாங்கியதாக விளங்குகின்றன.ஒரு ஏக்கர் பரப்பளவைக்கொண்ட பொற்றாமரைக்குளம் எனப்படும் தீர்த்தக்குளத்தையும் இக்கோயில் பெற்றுள்ளது.\n•இங்கு அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம்,முதலி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கம்பத்தடி மண்டபம்,கிளிக்கூட்டு மண்டபம், மங்கையர்க்கரசி மண்டபம், சேர்வைக்காரர் மண்டபம், திருகல்யாண கல்யாண மண்டபம், ஆயிரம்கால் மண்டபம் என்னும் பத்துக்கும் மேலான மண்டபங்கள் உள்ளன. அழகிய சிற்ப வேலைப்பாடுகள் ஒவ்வொரு மண்டபத்திற்கும் வேறுபட்டு அழகிய நுணுக்கங்களைக் கொண்டும் தனித்தனிச் சிறப்புகளையும் உள்ளடக்கியுள்ளன.\n•ஆயிரம் கால் மண்டபத்தில் மொத்தமாக 985 தூண்கள் இருக்கின்றன. இத்தூண்களை எந்த கோணத்தில் நின்று பார்த்தாலும் ஒரே வரிசையில் அமைந்திருக்கும். அத்துடன் 14 கோபுரங்களும், 33,000 சிற்பங்கள் உள்ளன.கோயிலின் வடக்கு ஆடி வீதியில் கல்லில் இசைபாடும் 5 இசைத் தூண்கள், ஆயிரம் கால் மண்டபத்தில் இரு இசைத் தூண்கள் ஆக மொத்தம் 7 இசைத் தூண்கள் மீனாட்சி கோவிலில் உள்ளன.\n•எல்லா சிவத்தலங்களிலும் வலது காலை தூக்கி தாண்டவமாடும் சிவபெருமான் இங்கு இடது காலை தூக்கி ஆடும் கோலத்தில் காட்சியளிக்கின்றார்.\n.இவ்வாறு பெருமையும் பல சிறப்பம்சங்களும் கொண்ட மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தை உலகின் 8 அதிசயங்களில் ஒன்றாகவும் யுனெஸ்கோவின் உலக புகழ் பெற்றும் பாரம்பரிய சிறப்பிட பட்டியலில் சேர்பதற்குமான முயற்சிகள் நடைபெற்றதுடன் கோரிக்கைகளும் வலுவடைந்துள்ளன.\nPrevious Postகாபுல் நகரில் அமெரிக்க தூதரகம் அருகே தலிபான் தீவிரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல்: பலர் பலி Next Postகட்டிட இடிபாடுகளுக்கு அடியில் பிணக்குவியல்: ஈக்வேடார் நிலநடுக்க பலி எண்ணிக்கை 413 ஆக உயர்வு\n110 கோடி ரூபா ஹெரோயின் கொள்ளுப்பிட்டியில் மீட்ப���\nஆளுனருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் சந்திப்பு\nஎதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திலிருந்து விரைவில் வெளியேறிவிடுவோம் : மகிந்த\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/1136-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-99-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-22T22:03:07Z", "digest": "sha1:Q36I7UX5CAU2CEBK3T36RR77GM2KRMXO", "length": 7684, "nlines": 108, "source_domain": "www.polimernews.com", "title": "​​ தீபாவளிக்குள் 99 சதவீத பகுதிகளில் சேவையை விரிவுபடுத்த ஜியோ தீவிரம்", "raw_content": "\nதீபாவளிக்குள் 99 சதவீத பகுதிகளில் சேவையை விரிவுபடுத்த ஜியோ தீவிரம்\nதீபாவளிக்குள் 99 சதவீத பகுதிகளில் சேவையை விரிவுபடுத்த ஜியோ தீவிரம்\nதீபாவளிக்குள் 99 சதவீத பகுதிகளில் சேவையை விரிவுபடுத்த ஜியோ தீவிரம்\nஇந்தியாவில் வரும் தீபாவளிக்குள் 99 சதவீத பகுதிகளில் ஜியோ சேவை விரிவு செய்யப்பட்டுவிடும் என ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகடந்த ஆண்டில் 10 கோடி வாடிக்கையாளர்கள் தங்களது இலவச சேவையை பயன்படுத்திய நிலையில், தற்போது கட்டணம் செலுத்தி செல்போன் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 16 கோடியாக அதிகரித்துள்ளதாக ஜியோ நிறுவனம் கூறியுள்ளது.\nசெல்போன் சேவையை மேம்படுத்த மாதந்தோறும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான புதிய டவர்கள் அமைக்கப்படுவதாக கூறியுள்ள ஜியோ நிறுவனம், வரும் தீபாவளிக்குள் இந்தியாவில் 99 சதவீத இடங்களுக்கு ஜியோ சேவை விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.\nசென்னை IIT கடவுள் வாழ்த்து விவகாரத்தில் பா.ஜ.க.வின் உள்நோக்கம் ஏதுமில்லை - தமிழிசை\nசென்னை IIT கடவுள் வாழ்த்து விவகாரத்தில் பா.ஜ.க.வின் உள்நோக்கம் ஏதுமில்லை - தமிழிசை\nசொராபுதீன் போலி என்கவுன்ட்டர் மேல்முறையீட்டு வழக்கில், மேலும் ஒரு நீதிபதிக்கு பாதிப்பு நேர்ந்துள்ளது - ராகுல் காந்தி\nசொராபுதீன் போலி என்கவுன்ட்டர் மேல்முறையீட்டு வழக்கில், மேலும் ஒரு நீதிபதிக்கு பாதிப்பு நேர்ந்துள்ளது - ராகுல் காந்தி\nரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனத்தின் அலைக்கற்��ையை, ஜியோ நிறுவனத்திற்கு விற்க உச்சநீதிமன்றம் அனுமதி\nஜியோ வாடிக்கையாளர் எண்ணிக்கை 25 கோடியைத் தாண்டியது\nஜியோவுடன் இணைந்து, வதந்திகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக வாட்ஸ் ஆப் தகவல்\nரிலையன்ஸ் ஜியோ போன்களில் WhatsApp வசதி அறிமுகம்\n18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஏப்ரல் 24க்குள் முடிவெடுக்கப்படும் - தேர்தல் ஆணையம்\nமக்கள் வரிப்பணம் கொள்ளைப்போவது, பாஜக ஆட்சியில் தடுத்து நிறுத்தம் - பிரதமர் மோடி\nமேகதாது அணை தொடர்பாக கர்நாடக, மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு 4 வாரம் அவகாசம்\nகுட்கா விவகாரத்தில் தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பியது தொடர்பான ஆவணங்களை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய உத்தரவு\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nநண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/140402-india-ranks-158th-in-the-world-for-education-and-health-care.html", "date_download": "2019-01-22T21:19:11Z", "digest": "sha1:I6O5NNSIEGUYAESK4V3OCPFEJHTZUWJW", "length": 19110, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "`கல்வி மருத்துவச் செயல்பாடுகளுக்கான தரவரிசை!’ - உலக அளவில் இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா? | India ranks 158th in the world for education and health care", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:55 (22/10/2018)\n`கல்வி மருத்துவச் செயல்பாடுகளுக்கான தரவரிசை’ - உலக அளவில் இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா\nவாஷிங்டனில் உள்ள `உடல்நலம் மதிப்பீடு செய்யும் நிறுவனம்' (Institute for Health Metrics and Evaluation) உலகளவில் கல்வி மற்றும் மருத்துவச் செயற்பாடுகளில் முன்னிலை வகிக்கும் நாடுகள் குறித்து ஓர் ஆய்வை மேற்கொண்டது. அதன்முடிவில் தரவரிசைப் பட்டியல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.\nஒவ்வொரு நாடும், கல்வி, மருத்துவத்துக்கு எவ்வளவு தொகையை முதலீடு செய்துள்ளது என்பதையும், ஜி.டி.பி (GDP) மற்றும் ஹியூமன் கேபிடல் (Human Capital) போன்றவற்றையும் அடிப்படையாக வைத்து இந்தப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.\n195 நாடுகளை உள்ளடக்கி நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இந்தியாவுக்கு 158 வது இடம் கிடைத்துள்ளது. 1990-ம் ஆண்டு இந்த அமைப்பு நடத்திய ஆய்வில் இந்தியா 162வது இடத்தில் இருந்தது. எனவே, இது குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பட்டியலில் முதலிடத்தை பின்லாந்து நாடு பிடித்துள்ளது. 42 வது இடத்தில் அமெரிக்கா, 44 வது இடத்தில் ஜப்பான், 49வது இடத்தில் ரஷ்யா, 164வது இடத்தில் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன.\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\nமருத்துவ மதிப்பீட்டுக்கான சுகாதாரச் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு, ரத்தச்சோகை, காதுகேளாமை, பார்வைக் குறைபாடு, அறிவாற்றல் பிரச்னைகள், ஹெச்.ஐ.வி, மலேரியா, காசநோய் போன்ற பிரச்னைகள் யாவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nடெங்கு காய்ச்சல்... அறிகுறிகள், பரிசோதனைகள், சிகிச்சை முறைகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர். பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், பாலின சமஉரிமை குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wonderfulpcb.com/ta/electrical-test/", "date_download": "2019-01-22T21:57:40Z", "digest": "sha1:6LEEZTG46LHC5M76H7FEVDBTP4TSRWXO", "length": 8234, "nlines": 134, "source_domain": "www.wonderfulpcb.com", "title": "", "raw_content": "மின் டெஸ்ட் - ஷென்ழேன் வொண்டர்புல் டெக்னாலஜி கோ, லிமிடெட்\nபிளைண்ட் / பரீட் வழியாக\nபிசிபி சட்டமன்ற பொறுத்தவரை QCS\n1996 இல் நிறுவப்பட்ட நாளில் இருந்து, த ஒண்டர் பிசிபி அதன் தயாரிப்புகள் உயர் தரத்தை கவனம் செலுத்தி வரும். இதன் விளைவாக, குழுவின் ஒவ்வொரு துண்டு தான் உத்தரவாதம் எங்கள் பிசிபி புனைதல் செயலாக்கத்தில் முக்கியமான இணைப்பை எழுந்து நிற்கும் உகந்த செயல்திறன் மற்றும் செயல்பாடுகளை, மென்மையான செயல்படுத்த பொருட்டு வாடிக்கையாளர்களின் திட்டங்களில் ஒரு உண்மையான கதாபாத்திரத்தில் முன் சோதனை வேண்டும்.\nநவீன மின்னணு முன்னேற்றம் மற்றும் மின்னணு பொருட்கள் அதிகரித்து சிக்கலான என, காட்சி ஆய்வு ஒரே இரட்டை அடுக்கு PCB கள் மற்றும் பல அடுக்கு PCB கள் அடுக்கு முன் தொடர்புடைய நன்கு வேலை என்பதால் இது காட்சி சோதனையிடல் போயிருக்கிறார்கள் நம்பியிருந்தன போது நாட்கள். இப்போதெல்லாம் போன்ற குருட்டு / புதைக்கப்பட்ட வழிமங்களை வழிமங்களின் உருவாக்கியதன் மூலம் அது கடினமாக உணர்கிறேன் இதுவரை அடைய காட்சி ஆய்வு தான்.\n• நகங்கள் சோதனை பெட்\nநகங்கள் சோதனை, பெட் வெறும் அதன் பெயர் வர்ணிக்கப்பட்ட போன்ற கடினமான பரிசோதனை பொருத்தப்பட்ட டஜன் கணக்கான மூலம் செயல்படுத்தப்படுகிறது, ஒரு அமைதியான ஷெல் அல்லது உலகளாவிய கட்டம் அழைப்பு விடுத்தார்.\n• பறக்கும் ஆய்வு சோதனை\nஆய்வு பரிசோதனை பறக்கும் ஒரு வெற்று சுற்று பலகையில் ஒவ்வொரு நிகர மின் செயல்திறன் சோதிக்க ஆய்வுகளை நகரும் பொறுத்தது.\nநகங்கள் சோதனை அல்லது பறக்கும் ஆய்வு சோதனை ஒன்று படுக்கையில், சோதனை பொருட்களை முக்கியமாக ஒவ்வொரு வெற்று பலகையில் ஆன சுற்றில் எதிர்ப்பு திறக்கும் இருந்து, ஷார்ட்ஸ், கொள்திறன் மறைப்பதற்கு. கூடுதலாக, சில அறிக்கைகள் குறுக்கு பிரிவில், solderability, பீல் வலிமை முதலியன என்று இலட்சிய செயல்திறன் மற்றும் வெற்று பலகைகள் அனைத்து செயல்பாடுகளை முற்றிலும் உங்கள் நடைமுறை திட்டங்களில் உணர்ந்து கொள்ள முடியும் உட்பட பரிசோதனை முடிவுகளை மூலம் தொகுக்கப்பட முடியும்.\nபிசிபி சட்டமன்ற பொறுத்தவரை QCS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/126398", "date_download": "2019-01-22T20:54:59Z", "digest": "sha1:7F676A3OZRVHHINCBHG6KHXS5TCZI42M", "length": 18095, "nlines": 109, "source_domain": "kathiravan.com", "title": "ஓ.... திலீபா - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nபிறப்பு : - இறப்பு :\nதேரோடும் நல்லை நகர் வீதியிலே\nகாந்தியும் புத்தனும் பிறந்த நாடு\nபெரும் காவியமே படைத்து விட்டாய்\nPrevious: இறந்த நிலையில் கரையொதுங்கிய ட்ராகன்.\nNext: விபத்தில் பலியான நடிகை போதைப்பொருளுக்கு அடிமையானவரா\nகருணாநிதி… எனும் பெருநெருப்பு ஈழத்தமிழ் மக்கள் நினைவில் என்றும் சுடர்விடுவார்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபட��� பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்க�� ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/166592", "date_download": "2019-01-22T21:29:13Z", "digest": "sha1:QRNAVI5KNHBCAGQJMZYTM5RWOSXGWQPX", "length": 19956, "nlines": 87, "source_domain": "kathiravan.com", "title": "இத்தனை அடி நீள கூந்தலா? வியக்க வைக்கும் இளம்பெண்-(Video) - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஇத்தனை அடி நீள கூந்தலா\nபிறப்பு : - இறப்பு :\nஇத்தனை அடி நீள கூந்தலா\nரஷ்ய இளம்பெண் ஒருவர் தமது கூந்தலை 7.5 அடி நீளத்திற்கு வளர்த்து பராமரித்து வருவது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nரஷ்யாவின் இளம்பெண் ஒருவர் தமது கூந்தல் மீது கொண்ட அக்கறையால் கடந்த 20 ஆண்டுகளாக கத்தரி படாமலே வளர்த்து வந்துள்ளார்.\nதற்போது லத்வியா பகுதியில் கணவருடன் குடியிருந்துவரும் 27 வயதான Brunette Aliia Nasyrova என்பவரின் கூந்தலின் நீளம் 7.5 அடி என தெரிவித்துள்ளார்.\n2 கிலோ எடை கொண்ட இந்த கூந்தலை சீவி பராமரிக்க தினசரி ஒரு மணி நேரம் ஒதுக்குவதாக கூறும் அவர், மாதம் ஒருமுறை தனது கூந்தலின் நுனிகளை கத்தரித்து பராமரிப்பதாக தெரிவித்துள்ளார்.\nஆலியாவின் கூந்தல் தங்களது குடும்பத்தில் ஒரு உறுப்பினர் என கூறும் அவரது கணவர் ஈவான், படுக்கையில் கூட தேவைக்கும் அதிகமான இடத்தை விட்டு அக்கறையுடன் பராமரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.\n2 கிலோ அளவுக்கு கூந்தல் இருப்பதால் தமது கழுத்து பகுதியில் தொடர்ந்து வலி இருப்பதாக ஆலியா தெரிவித்துள்ளார். ஆனால் அந்த வலி தமக்கு பெரிதாக படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nசிறு வயது முதலே நீளமான கூந்தல் வளர்ப்பதில் அதிக நாட்டம் இருந்ததாக கூறும் ஆலியா, கூந்தல் நீளமாக கொண்ட கதாநாயகிகள் மீது தமக்கு எப்போதும் ஆர்வம் உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious: எரிமலையில் சிக்கிய பி.பி.சி குழுவினர்: நடுங்க வைக்கும் வீடியோ\nNext: ஜப்பானில் திடீர் போர் ஒத்திகை: வடகொரியாவுக்கு பதிலடி\nபெண்களால் மோசமாக கற்பழிக்கப்பட்ட ஆண்களின் கதிகள��� விளக்கும் 7 சம்பவங்கள்\n2019 ஆண்டு பிப்ரவரி முதலாம் திகதி இப்படி நடக்குமாம்… படித்துவிட்டு பகிரவும்\nஉடலை தொடுவது மட்டுமல்ல, இந்த இவையும்கூட பாலியல் வன்முறைதான்… கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடு���்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவ�� செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pukaippadapayanangal.blogspot.com/2010/06/2007_20.html", "date_download": "2019-01-22T21:49:35Z", "digest": "sha1:VM7VFVLHGLXCTIVQWHH2EMV2THZLAHPF", "length": 5729, "nlines": 160, "source_domain": "pukaippadapayanangal.blogspot.com", "title": "புகைப்படப்பயணங்கள்: செடோனா படங்கள். 2007", "raw_content": "\nபகவானின் சரணாரவிந்தங்களில் இந்தப் பதிவு வலைப்பூவாக இருக்கட்டும்,.\n''லேட் ஃபார் ட்ரெயின் கஃபே ''\nஇப்படி ஒரு ஹொட்டெல் செடோனா ஊரில். எல்லாமெ விதமான கலாசாரங்களின் பிரதிபலிப்பு.\nமுதல் ,ஆதிமுதல் காலத்திலிருந்து அங்கே வாழ்ந்து வந்த சிவப்பு இந்தியர்கள்,\nஅவர்களின் உண்மை முகங்களை தொலைத்தாலும்,\nசில வழிகளில் இன்னும் தங்களின் பாரம்பரியத்தைக் காப்பாற்றி வருகிறார்கள்.\nஅங்கே படத்தயாரிப்பாளர்களும் ஏகப்பட்ட தடயங்களை விட்டுச் சென்றிருக்கிறார்கள். அதில் மேலே இருக்கும் படமும் ஒன்று.\nஉண்மையாகவே மயக்கக் கூடிய இடம்.\nஉண்மைதான்பா. மீண்டும் மீண்டும் மயங்கச் செய்கிறது.\nவில்லிபுத்தூர் ஸ்ரீ.: செடோனா படங்கள். 2007\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவர���யும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/PersonTypewiseSongList/Female-Singer-Cinema-Film-Movie-Lyrics-MP3-Downloads/7?Letter=C", "date_download": "2019-01-22T20:41:45Z", "digest": "sha1:NG57FWEDM3YSJVAFVXR6CXQRCIW3BTTM", "length": 2963, "nlines": 50, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Person Typewise List", "raw_content": "\nCassandra Premji கசாண்ட்ரா பிரேம்ஜி 1\nChandrayee Battacharya, Uma Padmanabhan சந்த்ரயி பட்டாச்சார்யா, உமா பத்மநாபன் 1\nChinna Ponnu, Suchitra சின்ன பொண்ணு, சுஜித்ரா 1\nChinnaponnu, Pariya Karuppu சின்னப்பொண்ணு, பிரியா கருப்பு 1\nChithra Sivaraman சித்ரா சிவராமன் 1\nChitra Sivaraman சித்ரா சிவராமன் 2\nChitra, Malgudi Subha சித்ரா, மால்குடி சுபா 1\nChorus Group கோரஸ் குருப் 2\nChundhi Chowhan குந்தி சவ்கான் 1\nCraz Karunaze க்ராஸ் கருணாஸ் 1\nDirector டைரக்சன் Actress நடிகை Lyrics Writer பாடலாசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/103-world-general/168390-2018-09-13-12-17-42.html", "date_download": "2019-01-22T20:32:24Z", "digest": "sha1:A4PU2NPE6QLXIKFZEBY5NWXY5NVFH5G6", "length": 10210, "nlines": 59, "source_domain": "viduthalai.in", "title": "புயல் எதிரொலி - விர்ஜினியா, மேரிலேண்ட் பகுதிகளில் அவசர நிலை அறிவிப்பு", "raw_content": "\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nபுதன், 23 ஜனவரி 2019\nபுயல் எதிரொலி - விர்ஜினியா, மேரிலேண்ட் பகுதிகளில் அவசர நிலை அறிவிப்பு\nவியாழன், 13 செப்டம்பர் 2018 17:43\nவாசிங்டன், செப். 13- பசிபிக் கடலில் ஏற்பட்ட புயல் சூறாவளி புயலாக மாறி அமெரிக்காவின் விர்ஜினியா, மேரிலேண்ட் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் அங்கு பலத்த காற்றுடன் மழை கொட்டுகிறது. அதையடுத்து ஏற் பட்ட வெள்ளத்தால் தாழ்வான பகுதிகள் மற்றும் குடி யிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.\nஇதையடுத்து, அமெரிக்காவின் விர்ஜினியா, மேரிலேண்ட் பகுதிகளில் ஹரிகேன் புயலை முன்னிட்டு அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஇதுதொடர்பாக வாசிங்டன் டி.சி. மேயர் மூரியல் இ பவுசர் கூறுகையில், காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள், பொதுப்பணி துறை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. புயலை எதிர்கொள்வ தற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார். இன்னும் சில தினங்களில் எந்த நேரத்திலும் புயல் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்கள் வீட்டை காலிசெய்துவிட்டு பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல அம்மாகாண ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பேரிடரின் போது அனைத்து வகையிலும் பாதுகாப்பு மற்றும் பெடரல் எமர்ஜென்சி அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nபடகு கவிழ்ந்து விபத்து: 100 பேர் பலி\nகெய்ரோ, செப். 13- லிபிய கடல் பகுதியில் இருந்து சூடான், மாலி, நைஜீரியா, கேமரூன், கானா, லிபியா, அல்ஜீரியா, எகிப்து ஆகிய நாடுகளை சேர்ந்த அகதிகளை ஏற்றிக்கொண்டு 2 ரப்பர் படகுகள் அய்ரோப்பிய நாடுகளுக்கு புறப்பட்டு சென்றன. அந்தப் படகுகளில் ���ன்று எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் 100 அகதி கள் பரிதாபமாக பலி ஆகினர்.\nஇந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் லிபிய கடலோ ரக் காவல் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 276 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த தகவலை எல்லைகள் இல்லாத மருத்துவர்கள் அமைப்பு வெளியிட்டு உள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalthalam.com/2013/03/2.html", "date_download": "2019-01-22T20:26:45Z", "digest": "sha1:TLCHLYJEXDCAFCXUT6HVZBVDWY57ZE7H", "length": 15679, "nlines": 144, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\n2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவை நேரில் சாட்சியளிப்பதற்கு அழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் தலைவர் பி.சி. சாக்கோ தெரிவித்துள்ளார்.\nஎனினும், இந்த விவகாரத்தில் கூட்டுக் குழுவின் அனைத்து உறுப்பினர்களிடமும் ஆலோசித்த பின்னரே முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். கேரள மாநிலம் திருச்சூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் இதைத் தெரிவித்தார்.\nமற்ற முக்கிய சாட்சிகளை அழைத்து விசாரித்தது போல ஆ. ராசாவையும் விசாரிப்பது தற்போதைய நிலையில் தவிர்க்க முடியாதது அல்ல என்றும், விருப்பம் தெரிவிக்கும் அனைவரையும் விசாரிப்பது சாத்தியமல்ல என்றும், பி.சி. சாக்கோ கருத்து தெரிவித்துள்ளார்.\n2 ஜி வழக்கில், நாடாளுமன்றக் கூட்டுக்குழு முன்பாக ஆஜராகி சாட்சியம் அளிக்க ஆ.ராசா ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்களவைத் தலைவர் மீரா குமாருக்கும் நாடாளுமன்ற கூட்டுக் குழு தலைவர் பி.சி.சாக்கோவுக்கும் அவர் கடிதம் எழுதியிருந்தார்.\nமதுவிலக்கு கோரி சென்னையில் இன்று 33-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் காந்தியவாதி சசி பெருமாள், கோரிக்கை நிறைவேறும் வரை த���து போராட்டத்தை கைவிடப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nசசி பெருமாளின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில், நேற்று அவர் நேற்று ரத்தவாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. சசி பெருமாளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வரும் பல்வேறு தரப்பினரும், உடல்நிலையை கருதி, போராட்டத்தை கைவிடுமாறு அவரிடம் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், கோரிக்கைகள் நிறைவேறும் வரை, போராட்டத்தை கைவிடப் போவதில்லை என சசி பெருமாள் திட்டவட்டமாக கூறி வருகிறார்.\nஇந்த நிலையில் காந்தி படத்தில் மகாத்மா காந்தியாக நடித்த கனகராஜ், நேற்றிரவு சசி பெருமாளை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர், அவருடன் சேர்ந்து கனகராஜூம் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.\nஇதனிடையே, சசி பெருமாளுக்கு ஆதரவாக, சென்னை மெரினா கடற்கரையில் இன்று மாலை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தப்போவதாக மக்கள் மது ஒழிப்பு இயக்கம் அறிவித்துள்ளது.\nஉண்ணாவிரதத்தை கைவிடுவது குறித்த அறிவிப்பை நாளை காலை வெளியிடுவதாக காந்தியவாதி சசி பெருமாள் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் தலைமையிலான காந்தியவாதிகள் சிலர், சசி பெருமாள் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று நேரில் வலியுறுத்தினர்.\nஇது தொடர்பாக அவர்கள் இயற்றிய தீர்மானத்தையும் சசி பெருமாளிடம் வழங்கினர். காந்தியவாதிகளின் இந்த கோரிக்கையை மனப்பூர்வமாக ஏற்பதாக சசி பெருமாள் எழுத்துப் பூர்வமாக தெரிவித்தார். எனினும் தமது முடிவை நாளை காலை 10 மணியளவில் அறிவிப்பதாகவும் அவர் தெரிவிததுள்ளார்.\nஇந்நிலையில், பூரண மதுவிலக்கை வலியுறுத்தி காந்தியவாதிகள் நடத்தும் மனித சங்கிலி போராட்டம் நாளை மாலை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு சசி பெருமாள் தலைமை தாங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\n��ேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/39937", "date_download": "2019-01-22T21:18:26Z", "digest": "sha1:WLDKV2Q36BXUTLMRNS6XWRMFZQR3QCSZ", "length": 12881, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "வரட்சி காரணமாக வவுனியாவில் 13 ஆயிரத்து 405 விவசாய கூலித் தொழிலாளர்கள் பாதிப்பு | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதியின் பேராசையினாலேயே மஹிந்தவை பிரதமராக்கினார் ; ஹிருனிகா\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கை மெ���்கொண்டு வருகின்றது ;மஹிந்த\nஹெரோயினை உடமையில் வைத்திருந்த 4 இளைஞர்களுக்கு விளக்கமறியல்\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nஎதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்\nஎதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை - மஹிந்த\nகோப் குழுவின் தலைவராக மீண்டும் ஹந்துன்நெத்தி தெரிவு\nபாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார் மஹிந்த\nபாராளுமன்ற குழப்பநிலை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nவரட்சி காரணமாக வவுனியாவில் 13 ஆயிரத்து 405 விவசாய கூலித் தொழிலாளர்கள் பாதிப்பு\nவரட்சி காரணமாக வவுனியாவில் 13 ஆயிரத்து 405 விவசாய கூலித் தொழிலாளர்கள் பாதிப்பு\nவவுனியாவில் ஏற்பட்ட வரட்சி நிலை காரணமாக 13 ஆயிரத்து 405 விவசாயத்தை அடிப்படையாக கொண்ட கூலித் தொழில் செய்வோர் பாதிப்படைந்துள்ளதாகவும், அவர்களுக்கு நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் மாவட்ட இணைப்பாளர் பி.தனராஜ் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து மேலும் தெரிவித்ததாவது,\nநாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்டமும் வரட்சியால் பாதிப்படைந்துள்ளது. வவுனியா மாவட்டத்தில் உள்ள பல நன்னீர் நிலைகள், குளங்கள் என்பவற்றில் உள்ள நீர் வற்றியுள்ளது. அத்துடன் மழை வீழ்ச்சியும் குறைவாக உள்ளது. இதனால் மழை மற்றும் குளங்களை நம்பி மேற்கொள்ளப்பட்ட பயிர்செய்கை நடவடிக்கைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகள் என்பனவும் பாதிப்படைந்துள்ளது. இதனால் விவசாய மற்றும் பயிர்ச்செய்கை நடவடிக்கையில் கூலி வேலை செய்வோர் பாதிப்படைந்துள்ளனர்.\nகுறிப்பாக, வவுனியா பிரதேச செயலக பிரிவில் 6,686 பேரும், வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 2207 பேரும், வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் 460 பேரும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 4052பேரும் ஆக 13,405 பேர் கூலித் தொழிலை மேற்கொள்ள முடியாது பாதிப்பை எதிர்நோகியுள்ளனர். இவர்கள் தொடர்பான விபரங்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக பெறப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக���கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஜனாதிபதியின் பேராசையினாலேயே மஹிந்தவை பிரதமராக்கினார் ; ஹிருனிகா\nதுமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க ஜனாதிபதியின் அனுமதியுடன் கொழும்பு மாவட்டத்தில் கையெழுத்து சேர்க்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை போதையை ஒழிக்கும் அவரது கொள்கைக்கு முரணானதாகும் என ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்தார்.\n2019-01-23 00:13:49 ஜனாதிபதியின் பேராசையினாலேயே மஹிந்தவை பிரதமராக்கினார் ; ஹிருனிகா\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கை மெற்கொண்டு வருகின்றது ;மஹிந்த\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கையே மெற்கொண்டு வருகின்றது. இதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சியின் பொருளாதார கொள்கை நாட்டுக்கு வெளிப்பட்டுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\n2019-01-22 23:45:56 படைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கை மெற்கொண்டு வருகின்றது ;மஹிந்த\nஹெரோயினை உடமையில் வைத்திருந்த 4 இளைஞர்களுக்கு விளக்கமறியல்\nஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட 22 வயதுக்குட்பட்ட நால்வருக்கு கடும் எச்சரிக்கையுடன் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் .தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார்.\n2019-01-22 23:11:35 ஹெரோயினை உடமையில் வைத்திருந்த 4 இளைஞர்களுக்கு விளக்கமறியல்\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலிலும் ஆலோசனையிலும் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் நெறிப்படுத்தலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்றாகும்.\n2019-01-22 22:43:10 தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு இன்று (22) முற்பகல் யாழ் நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது\n2019-01-22 22:14:54 வடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nசேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nதொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு - ஸ்ரீதரன்\nரணிலின் 5ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் : பாராளுமன்ற கட்டட தொகுதியில் பதிவான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/42963", "date_download": "2019-01-22T20:37:08Z", "digest": "sha1:SWGYH5ZQW2E6QA4SO7ZFMZWR2ZDNYXWS", "length": 9177, "nlines": 95, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெள்ளையானை -கேசவமணி", "raw_content": "\n« தியடோர் பாஸ்கரன் -சுட்டிகள்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 12 »\nவரலாற்றின் கறைபடிந்த பக்கங்களை நாம் அறிந்துகொள்ள வழி செய்ததின் மூலம், நம்மை நாமே சுயவிசாரணை செய்துகொள்ள தூண்டுதலாய் இருக்கிறது தங்களின் வெள்ளை யானை. தங்களின் சிறிய உரிமைகளுக்காக போராடத் துணிந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இப்படியான கோரமான முடிவு நேர இறைவன் ஏன் சம்மதிக்கிறான் அவர்களுக்கு உதவாமல், உதவுபவர்களையும் அவர்களிடமிருந்து பிரித்து இறைவன் காட்ட விரும்புவதென்ன அவர்களுக்கு உதவாமல், உதவுபவர்களையும் அவர்களிடமிருந்து பிரித்து இறைவன் காட்ட விரும்புவதென்ன உண்மையில் இறைவன் என்பதே கற்பனைதானோ உண்மையில் இறைவன் என்பதே கற்பனைதானோ\nசற்றே விரிவாக என் வலைதளத்தில்\nமழை இசையும் மழை ஓவியமும்\nவணங்கான், நூறு நாற்காலிகள்- கேசவமணி\nகைவிடப்பட்டவர்களின் கதை – வெள்ளை யானை\nவெள்ளையானை – போதையில் ஓர் கடிதம்\nவெள்ளையானை – நமது நீதியுணர்ச்சியின் மீது…: ராஜகோபாலன்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 34\nவான்சரட்டுக் கோவணம் - ஏ.வி.மணிகண்டன்\n‘சீர்மை ஒரு கிளாஸிக்’ - கடிதங்கள்\nபசவர், தமிழ் ஹிந்து – உளறல்களின் பெருக்கு\nபெருமாள் முருகன் தீர்ப்பு- சட்டத்தின் நோக்கில்...\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் க��ிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/62367", "date_download": "2019-01-22T21:08:39Z", "digest": "sha1:X37WL3RG7TEO6BVNDYZQ3MZZKUSID7PN", "length": 12037, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "காமயோகம்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 37 »\nகேள்வி பதில், வெண்முரசு தொடர்பானவை\nமந்திரமெழுந்தது மனக்குகை இருளில். மின்னிஎழுந்தன என் முந்தையர் விழிகள். கடுவெளி நிறைத்த காரிருளானேன். காலமென்றான துடியொலி கேட்டேன். வெறுமை மிதித்து வெறிநடமிட்டேன். கிழிபடும் திசைகளில் இடியொலி கேட்டேன். கீழ்த்திசை வானில் ஒரு சொல் கேட்டேன்.\nஉடுக்கொலியை காதில் கேட்கவைக்கும் இந்தப்பகுதியுடன் நீலம் முழுமையை அடைந்துவிட்டது. வைணவத்தின் ராஸலீலைக்குள் சிவனின் கடுந்துடி தாளமும் காளியின் கொடுகொட்டியும் சரியாக வந்து அமைந்துவிட்டன. யோசித்துப்பார்த்தால் எல்லா மதத்திலும் இந்த ஆடலை காணமுடியும் என்று நினைக்கிறேன். அஷ்டபதியில் இருக்கிறது. அப்புறம் பெரு��்பாலான கிருஷ்ணலீலா விலாசங்களிலே இருக்கிறது.செயிண்ட் ஜான் பாட்டிலும் சாலமோன் பாட்டிலும் இருக்கிறது.\nநம்மூரில் குணங்குடி மஸ்தான் சாயபு மனோன்மணி என்ற நாயகி பாவத்தை எழுதியிருக்கிறார். நாயகிபாவம் பல்வேறு ஞானிகளில் இருந்திருக்கிறது. ஆனால் வைணவ ஸ்டிரக்சருக்குள் எப்படி சைவம், அதுவும் காளிவந்து அமைந்தது என்று ஆச்சரியம் நீங்காமலேயே இருக்கிறது\nவெடிபடு மண்டத் திடிபல தாளம் போட-வெறும்\nவெளியி லிரத்தக் கயொடு பூதம் பாட-பாட்டின்\nஅடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக்-களித்\nஎன்ற பாரதியின் வரிகள்தான் இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அப்புறம் ரிக்வேதம். இந்த தன்னிச்சையான out of control ஆன intertextuality மலைக்கவைக்கிறது. இதில் உள்ள பித்து ஆட்டோபிக்‌ஷனை உண்டுபண்ணுகிறது. ஆனால் அதில் கல்வி தானாகவே வந்து அமைந்துகொள்கிறது.\nஅதேமாதிரி ஆடைமாற்றிக்கொள்வதும் ஆண்பெண் ஆவதும். அதெல்லாம் காமஸாஸ்த்ராவில் இருக்கிறது. சின்னவயசிலே வாசிச்ச ஞாபகம்.இங்கிருக்கிறான் பெண்ணன். அவனை ஆளும் ஆடவி. அபூர்வமான வார்த்தைச்சேர்க்கை.\nகடைசியில் அந்த வரி. இருந்த இடத்திலேயே இத்தனை தொலைவு ஓடலாமோ அதுதான் உச்சம். மேலே சொல்ல ஒன்றுமே கிடையாது\nகாளியை பெண்ணாக எண்ணி செய்யப்படும் கிராதயோக முறைகளில் இதே உருவகங்கள் உள்ளன. பெரும்பாலும் ஒரேபோன்ற வரிகள், ஒரேபோன்ற மந்திரங்கள்\nTags: அஷ்டபதி, காமயோகம், காளி, கிராதயோக முறை, கேள்வி பதில், சாலமோன், செயிண்ட் ஜான், நாயகிபாவம், நீலம், வெண்முரசு தொடர்பானவை\nகேள்வி பதில் - 40, 41, 42\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 71\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 34\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்���்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/187482", "date_download": "2019-01-22T20:29:03Z", "digest": "sha1:HYYFFUKXZPMQE5KHACJZVGDEVV57RL33", "length": 19810, "nlines": 85, "source_domain": "kathiravan.com", "title": "நான் கவர்ச்சி நடிகைதான்..! கோடி, கோடியாகக் கொடுத்தாலும் அதுக்கு இடம் தரமாட்டேன்! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\n கோடி, கோடியாகக் கொடுத்தாலும் அதுக்கு இடம் தரமாட்டேன்\nபிறப்பு : - இறப்பு :\n கோடி, கோடியாகக் கொடுத்தாலும் அதுக்கு இடம் தரமாட்டேன்\nபாலிவுட் திரையில் தனது கவர்ச்சியால் அனைவரையும் கட்டிப் போட்டு இருப்பவர் நடிகை ஊர்வசி ராதேலா. இவர் மிஸ்டர் அயராவாதா என்கிற கன்னட படத்திலும் நடித்துள்ளார்.\nஅதன் மூலம் கர்நாடகாவின் கவர்ச்சி கன்னியாகவும் வலம் வருகிறார். பாலிவுட்டில் அனைவரின் தூக்கத்தை கெடுக்கும் இவர், சமீபத்தில் பாலிவுட்டின் ஹிட் சீரியஸ் ஹேட் ஸ்டோரி 4ம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.\nஇவர் இந்தப் படத்தில் கவர்ச்சியாக நடிக்க மட்டுமே ரூ.5 கோடி சம்பளம் பேசப்பட்டதாம். ஆனால் என்ன நினைத்தாரே என்னவோ திடீரென்று அந்த நடிகை படத்தில் இருந்து விலகிவிட்டார்.\nநான் கவர்ச்சி நடிகைதான் அதற்காக இப்படியெல்லாம் என்னால் நடிக்க முடியாது என்று புலம்பி தள்ளிவிட்டாராம். இருந்தபோதிலும் அந்தப் படத்திற்கு ஊர்வசி தான் வேண்டும் என்று தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஒற்றைக்காலில் நிற்கின்றனர்.\nஅப்படி என்னதான் அவரிடம் உள்ளது என்று மற்ற நடிகைகள் புலம்பல் சத்தம் அதிகமாக பாலிவுட்டில் கேட்பதாக பாலிவுட் வட்டார தகவல்கள் கூறுகின்றன.\nPrevious: கோஹ்லி, தோனி எல்லாம் இல்ல.., இவர் கூட டேட்டிங் போக தான் காத்திருக்கேன் பிரியங்கா சோப்ரா\nNext: ஜி.வி பிரகாஷ் பட நடிகையின் பிகினி புகைப்படம்\nஏற்கணவே திருமணமான பெண்களை மணந்த நடிகர்களை பற்றி தெரியுமா அவர்களின் நிலை இப்போது இதுதான்\nஅப்பா வயது நடிகர் செய்த சில்மிஷம்… மீடுவில் கதறிய இளம் தமிழ்ப்பட நடிகை\n15 வயதிலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானா பிரபல நடிகையின் தங்கை… அதிரும் #Metoo\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…ப��ையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிர���ேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsmarkets.in/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-tamil-short-stories/", "date_download": "2019-01-22T21:06:19Z", "digest": "sha1:UWCM4NPIID7AK7DF4ORNQPBT4FF6JZM2", "length": 4793, "nlines": 80, "source_domain": "newsmarkets.in", "title": "புத்தியை தீட்டு | TAMIL SHORT STORIES - NewsMarkets", "raw_content": "\nஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள், மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவரிடம் அதிக விறகும் மேலும் அவர் அதிக களைப்படையாமலும் இருந்தார்,\nமற்றொருவருக்கோ பயங்கர ஆச்சர்யம். நம்மை போல தானே அவனும், அவனால் மட்டும் இப்படி இது சாத்தியமானது என்று. ஆர்வம் தாங்காமல் அவனிடமே கேட்டு விட்டான்\nநண்பன் அவனிடம் கேட்டான், இந்த விறகுகளுக்காக நீ என்ன செய்தாய் என்று அவன் சொன்னான், இடைவிடாமல் வெட்டி கொண்டே இருந்தேன் என்று,..\nசிறிதும் ஓய்வு இல்லாமலா என்று கேட்டான் நண்பன், ஆம் அதிக விறகுகள் பெற வேண்டுமே ஆனால் நீ கொஞ்சமும் களைப்படையாமல் இருப்பது எப்படி\nநான் இடையில் அடிக்கடி ஓய்வு எடுத்து கொள்வேன் என்று சொன்னான் நண்பன்\nமறுநாள் அவனும் அதே போல் ஓய்வு எடுத்து எடுத்து மரம் வெட்டினான், இருப்பினும் அவனால் நண்பன் அளவுக்கு மரம் வெட்டமுடியவில்லை,\nமறுநாள் மரம் வெட்டும் போது ஒளிந்திருந்து பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டு வீடு திரும்பினான்,\nமறுநாள் மரம் வெட்ட பிரிந்து சென்ற பின், அவன் நண்பனை பின் தொடர்ந்து சென்றான், நண்பனும் அரைமணி நேரம் மரம் வெட்டி விட்டு ஓய்வாக அமர்ந்தான்,\nஆனால் அவன் ஓய்வு நேரத்தில் அவனது கோடாலியை தீட்டி கொண்டிருந்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=671", "date_download": "2019-01-22T20:46:48Z", "digest": "sha1:ZHZ7DVCLHMGJLK4Z4FHX353MMKBYXMYY", "length": 6373, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 23, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nநியூசிலாந்தில் உயிருக்காகப் போராடும் திமிங்கலங்கள்\nநியூசிலாந்தின் சவுத் ஐலேண்டின் வட முனையில் கோல்டன் பே யிலுள்ள பேஃர்வெல் ஸ்பிட் பகுதி யில் 416 மாலுமி திமிங்கிலங் கள் கரை ஒதுங்கிய நிலை யில் அவற்றை மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைக் கப் பணி யாளர்கள் போராடி வருவதாக பிராணிகள் பாதுகாப்புத் துறை கூறியுள்ளது. இப்பகுதியில் திமிங்கிலங்கள் கரை ஒதுங்குவது வழக்கமானது தான். எனினும் இம்முறை அதிக எண்ணிக்கையிலான திமிங் கிலங்கள் கரை ஒதுங் கியுள்ளன என அத்துறையின் வட்டார நிர்வாகி எண்ட்ரு லமாசான் கூறியுள்ளார். கரை ஒதுங்கிய திமிங்கிலங்களில் 70 விழுக்காடு அழுகிவிட்டன. எஞ்சியவற்றை ஆழ்கடலில் பேரலை பக���தி யில் கொண்டு விடுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. எஞ்சியுள்ள திமிங்கிலங்களின் ஆரோக்கியமும் மன நிறைவளிப்பதாக இல்லை என்று அவர் ரேடியோ நியூசிலாந்தில் கூறியுள்ளார். பேஃர்வெல் ஸ்பிட் பகுதி யிலுள்ள விரிகுடா ஆழமில்லாதது ஆகும். அப்பகுதியில் சிக்கும் திமிங்கிலங்கள் வெளிச் செல்வதற்கான வழியை கண்டு பிடிப்பது மிகவும் சிரமம் என்றும் அவர் கூறியுள்ளார். -ஏஎப்பி\nவைரம் பதிக்கப்பட்ட மாடல் அழகியின் உதட்டுக்கு கின்னஸ் சாதனை\nஇந்த நிறுவனம் வைர நகைகளை\nஅவசர நிலை பிரகடனம் செய்வேன்-அதிபர் டிரம்ப் மிரட்டல்\nஎதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள்\nசூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம்\nஇந்த செயற்கைகோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு\nகுரங்குக்கு பாலியல் தொல்லை இளம்பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை\nபஸ்மாவிற்குத் தெரியாமல் செல்போனில் வீடியோவாக\nமொத்த மனித இனத்தையும் சிலந்திகள் தின்று தீர்க்கும்\nசிலந்திகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/devotion-to-enlarge-increase-for-the-temple-altered-home-changed-ayyappan-madurai-devotee-sabarimala-miracle-worship-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0/", "date_download": "2019-01-22T20:36:33Z", "digest": "sha1:KHHTR5IZKHSOHCXPSROZGLQIAF2T6CTZ", "length": 5755, "nlines": 91, "source_domain": "villangaseithi.com", "title": "பக்தி பெருக்கால் கோயிலாக மாறிய இல்லம் ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nபக்தி பெருக்கால் கோயிலாக மாறிய இல்லம் \nபக்தி பெருக்கால் கோயிலாக மாறிய இல்லம் \nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி September 2, 2018 11:55 PM IST\nஅதிக சக்தி வாய்ந்த வலம்புரிச் சங்கு குறித்த அரிய தகவல்கள் \nஅம்மாவாசையன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதின் பலன்கள் மற்றும் மந்திரம் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லிய��ம்\nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nஇரவில் தாமதமாக தூங்குபவர்களா நீங்கள் உங்களுக்குத்தான்\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/36-world-news/157264--q-q-.html", "date_download": "2019-01-22T20:32:40Z", "digest": "sha1:JS6AXYMB5L25EZHWEGQFHIQZO3RNQ2QI", "length": 11686, "nlines": 63, "source_domain": "viduthalai.in", "title": "டோக்கியோ பொங்கல் விழாவில் பேராசிரியர் மு.இளங்கோவனுக்கு \"தொல்காப்பியக் காவலர் விருது\" வழங்கிப் பாராட்டு", "raw_content": "\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்க���க்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nபுதன், 23 ஜனவரி 2019\nடோக்கியோ பொங்கல் விழாவில் பேராசிரியர் மு.இளங்கோவனுக்கு \"தொல்காப்பியக் காவலர் விருது\" வழங்கிப் பாராட்டு\nசெவ்வாய், 13 பிப்ரவரி 2018 15:01\nடோக்கியோ, பிப். 13 புதுச்சேரி பேராசிரியர் முனை வர் மு.இளங்கோவன் உலகத் தொல்காப்பிய மன்றச்செய லாளர் பொறுப்பு வகித்து வருகிறார். பன்னாட்டளவில் தொல்காப்பிய மன்றங்கள் நிறுவி தமிழ்நெறி பரப்பும் பணிகளை செய்து வருகிறார்.\nஜப்பான் நாட்டில் ஜப்பான் தமிழ்ச்சங்கம் நடத்தும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா, டோக்கியோ நகரில் கொமாட் சுகவா சகுரா அரங்கில் 3.2.2018 அன்று நடைபெற்றது.\nஅய்நூறுக்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பத்தினர் கலந்து கொண்ட இந்த விழாவில், பல்வேறு இலக்கிய நிகழ்வு களுக்கும் கலை நிகழ்வுகளுக் கும் ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது.\nஅண்மையில் தமிழகத்தில் மறைந்த தமிழ்க் கணினித்துறை வல்லுநர் தகடூர் கோபியின் மறைவுக்கு அகவணக்கம் செலுத் தும் நிகழ்வுடன் நிகழ்ச்சி தொடங்கியது. ஜப்பான் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சதீசுகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுவைப் பேரா சிரியர் மு.இளங்கோவன், பொம்மலாட்டக் கலைஞர் மு. கலைவாணன், வழக்குரைஞர் எழில் கரோலின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று உரையாற்றினர்.\nவிழாவில் தமிழின் முதல் இலக்கண நூலாகிய தொல் காப்பியப் பரவலுக்கும் ஆராய்ச் சிக்கும் பெரும் பங்காற்றிவரும் உலகத் தொல்காப்பிய மன்றத் தின் 'ஜப்பானியக் கிளை ' தமிழ் ஆர்வலர்களால் தொடங்கப் பட்டது.\nபேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் பணிகளைப் பாராட்டி ஜப்பான் தமிழ்ச்சங்க நிறுவுநர் கா.பாலமுருகன் ‘தொல்காப்பியக் காவலர்’ விருதை பேரா���ிரியர் மு.இளங் கோவனுக்கு வழங்கினார்.\nஜப்பான் தமிழ்ச்சங்கம் சார்பில் இலங்கைத் தமிழறிஞர் விபுலானந்த அடிகளாரின் ஆவணப்படம் வெளியிடப் பட்டது. முதல் படியைச் ஜப் பான் தமிழ்ச்சங்கத்தின் நிறு வனர் கா. பாலமுருகன் வெளியிட, டோக்கியோ மாமன்ற உறுப்பினர் இதேயுகி மசு ஏதோகவா பெற்றுக்கொண்டார்.\nஜப்பான் தமிழ்ச்சங்கப் பொறுப்பாளர்கள் சதீசு, வினோத்து, செந்தமிழன், மு.கலைவாணன் உள்ளிட்ட வர்கள் விருதுபெற்ற பேராசிரி யர் மு.இளங்கோவனுக்கு பாராட்டினைத் தெரிவித்துக் கொண்டார்கள்.\nஜப்பான் நாட்டில் வாழும் தமிழர்கள் தங்கள் குடும்பத் தினருடன் கலந்துகொண்டு, குழந்தைகள் வழங்கிய பாரம்பரிய கலை நிகழ்ச்சி களைக் கண்டுகளித்தனர்.\nஜப்பான் நாட்டில் வாழும் பறையிசைக் கலைஞர் தயகோ குரோசவா என்பவர் தம் குழு வினருடன் கலந்துகொண்டு பறையிசை வழங்கினார்.\nபொம்மலாட்டக் கலைஞர் மு. கலைவாணன் வழங்கிய தமிழின் சிறப்புரைக்கும் கையு றைப் பொம்மலாட்டக் கலை நிகழ்ச்சியுடன் விழா இனிதே நிறைவுற்றது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=10801", "date_download": "2019-01-22T20:48:26Z", "digest": "sha1:E6MQEKPPWH3L7CMRZU2IZR3IRUZO6WJV", "length": 12064, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "பாத்திரம் தேய்த்த பெண்; 1", "raw_content": "\nபாத்திரம் தேய்த்த பெண்; 12 நாட்களில் பேஷன் வீக் மாடல்\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹோட்டல் ஒன்றில் பாத்திரம் தேய்த்து வந்த பெண் 12 நாட்களில் பேஷன் வீக் மாடல் ஆன சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.\nஅமெரிக்காவை ரெமிங்டன் வில்லியம்ஸ் உணவு விடுதியில் பாத்திரங்கள் சுத்தம் செய்யும் பணியில் இருந்தார். அங்கு பணிபுரிந்து கொண்டிருக்கும் போது நியூயார்க் பேஷன் வீக்கில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.\nஅதன் பின்னர் கால்வின் க்லெய்ன் நிறுவனம் தன்னுடைய பிராண்ட் சார்பாக பேஷன் வீக்கில் பங்கேற்க இவருக்கு வாய்ப்பு அளித்தது. அடுத்து ஐரோப்பா நாடுகளில் நடக்கும் பேஷன் நிகழ்ச்சிகளில் இவர் பங்கெடுக்கயுள்ளார்.\nஇது குறித்து அவர் கூறியதாவது, எத்தனையோ பேர் மாடலிங் வாய்ப்புக்காகப் பயிற்சி எடுத்து காத்திருக்கிறார்கள். ஆனால் மாடலிங் ���ற்றி ஒன்றும் தெரியாத எனக்கு வாய்ப்பு கிடைத்தது இன்று வரை ஆச்சரியமாக இருக்கிறது.\nஎன் வாழ்க்கையில் அடுத்தடுத்து நிகழும் அதிசயங்களைக் கண்டு நான் ஆச்சரியத்தில் உறைந்து போயிருக்கிறேன் என கூறியுள்ளார் ரெமிங்டன் வில்லியம்ஸ்.\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம்...\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கையே மெற்கொண்டு......Read More\nஜப்பானில் மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இலவச...\nஜப்பானை பொறுத்தவரையில் மக்கள் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தான் பிரதானமாக......Read More\nநிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா...\nகிறிஸ்டியன் மைக்கேல் போல் நிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா கொண்டு......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபடை வீரர் எவரேனும் தவறிழைத்திருந்தால்...\nஒருவர் இராணுவத்திலிருந்து விலகி ஆட்கொலை செய்த பின்னர் அவரை இராணுவ வீரர்......Read More\nமோசடியில் ஈடுபட்ட கோட்டாபய உள்ளிட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனைகளை......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல்...\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபிரதேச சபை உறுப்பினரின் கணவர்...\nமட்டக்களப்பு - வாகரைப் பிரதேச சபையின் பெண் உறுப்பினர் ஒருவரது கணவரின்......Read More\nதேசிய போதைப் பொருள் தடுப்பு ...\nமேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களினால் 21.01.2019 தொடக்கம் 25.01.2019 வரை தேசிய......Read More\nவடதமிழீழம், யாழ்.கல்லுண்டாய் பகுதிகளில் நடமாடும் கட்டாக்காலி......Read More\nவடதமிழீழம், மன்னார் பிரதான பாலத்தில் கழுதைகளின் நடமாட்டம் அதிகரித்து......Read More\n3 வருடத்தில் கிடங்கும் பிட்டியுமான...\nபல மில்லியன்கள் ரூபா செலவில் காபெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டு......Read More\nநாடு முழுவதும் சீரான காலநிலை\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nபோதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட குற்றச் செயல்கள்......Read More\nமுச்சக்கர வண்டி கட்டுப்பாட்டிற்கு புதியதொரு அதிகார சபையினை நிறுவுவதாக......Read More\nசக தமிழ் கட்சித் தலைமைகள் விரும்பியோ விரும்பாமலோ நாம் முன்னெடுத்துச்......Read More\nதிருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nமுல்லைத்தீவு ��ட்டிணம் மெருகேறிவருகின்றது.அது இன்னும் சில காலங்களில்......Read More\nஎங்கே இருந்து வந்தது இது\nஅந்தத் `தொலை தூரத் தூதுவன்' கண்டறியப்பட்ட நாள் கடந்த 2017-ம் ஆண்டு ஒக்டோபர்......Read More\nகடல் வற்றிக் கருவாடு தின்னலாம்...\n(“பூனை இல்லாத ஊரில் எலிகள் சன்னதம்” மென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=1928", "date_download": "2019-01-22T21:32:05Z", "digest": "sha1:7PHVGM6WRYXZWKZJESEQDRIC3KK3RPMJ", "length": 15848, "nlines": 122, "source_domain": "www.lankaone.com", "title": "கொலந்தொட்ட வெசாக் வலயத்", "raw_content": "\nகொலந்தொட்ட வெசாக் வலயத்தை ஜனாதிபதி திறந்துவைத்தார்\nசுவர்னசிறி கொலந்தொட்ட வெசக் வலயம் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் திரு கரங்களினால் நேற்று (10) திறந்துவைக்கப்பட்டது. காலிமுகதிடலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள உலகிலுள்ள முதலாவது லேசர் வெசாக் அலங்காரப்பந்தலையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.\nஅமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் அழைப்பின் பேரில் இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி அவர்களிற்கு நினைவுச்சின்னமொன்றும் கையளிக்கப்பட்டது. துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை பிரதி அமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகம துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் செயலாளர் எல்.பி.ஜயம்பதி இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்மிக்க ரணதுங்க உள்ளடங்கலான அதிதிகள் பலர் கலந்துக்கொண்டார்கள்.\nஅலங்காரப்பந்தல் திறந்துவைக்கப்பட்டதன் பின்னர் உரையாற்றிய அமைச்சர் அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டதாவது இலங்கை துறைமுக அதிகார சபையானது அனைத்து மக்கள் இனத்தையும் நன்கு வெளிப்படுத்துகின்ற நிறுவணமாகும் என்றார்.\nநாடென்ற வகையில் முன்னோக்கிச் செல்கையில் சாதி குல மத பேதங்கள் இன்றி ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டிய முக்கியத்துவம் பற்றி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க எடுத்துரைத்தார்.\n' நாம் கடந்த டிசெம்பர் மாதத்தி;ல இப்பிரதேசத்தில் உலகிலுள்ள மிகப்பெரிய நத்தார் மரத்தை நிர்மாணித்தோம். நாம் இன்று உலகிலுள்ள முதலாவது லேசர் வெசாக் அலங்காரபந்தலை திறந்துவைத்தோம்.\nஎங்களுடைய துறைமுக அதிகார சபை என்பது சிங்களம் தமிழ் முஸ்லீம் பறங்கியர் ஆகிய அனைத்து மக்கள் இனத்தையும் கொண்டுள்ள நிறுவணமாகும்.அதேப்போல் பௌத்த முஸ்லீம் இந்து கத்தோலிக்க ஆகிய மக்கள் இனங்கள் உள்ள நிறுவணமாகும்.\nஇவர்கள் அனைவரும் சகோதரத்துவதத்துடனும் ஒத்துழைப்புடனும் பணியாற்றுகின்றார்கள். இது இலங்கைக்கு சிறந்த உதாரணமாகுமென ...' அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.\nதுறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் வழிக்காட்டலிற்கமைவாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சு இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் பௌத்த சங்கம் ஏற்பாடுச் செய்த கொலந்தொட்ட வெசாக் வலயம் நாளையுடன் நிறைவடையும்.\nகொழும்பு சைத்திய மாவத்தை மற்றும் துறைமுக வளாகத்தை மையப்படுத்தி நடைப்பெறுகின்ற இவ்வலயத்தின் முக்கிய அங்கமாக காலிமுகதிடலில் காட்சிப்படுத்தப்படுகின்ற லேசர் வெசாக் பந்தல் திகழ்கின்றது.\nஇவ்வலங்கார பந்தல் மூலமாக புத்தரின் வாழ்க்கை வரலாறு எடுத்துரைக்கப்படுகின்றது. ஜேர்மன் நாட்டு தொழி;லநுட்ப முறையை பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்டுள்ள இவ்வலங்கார பந்தலை பேராசிரியர் பிரபாத் சந்திம உக்வத்த வடிவமைத்துள்ளார். இதற்கான பின்னனி இசையை விமலஜீவ தொடம்வத்த மற்றும் திமுத்து சிந்தக்க ஆகியோர் அமைத்துள்ளார்கள்.\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம்...\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கையே மெற்கொண்டு......Read More\nஜப்பானில் மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இலவச...\nஜப்பானை பொறுத்தவரையில் மக்கள் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தான் பிரதானமாக......Read More\nநிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா...\nகிறிஸ்டியன் மைக்கேல் போல் நிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா கொண்டு......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தி���ம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபடை வீரர் எவரேனும் தவறிழைத்திருந்தால்...\nஒருவர் இராணுவத்திலிருந்து விலகி ஆட்கொலை செய்த பின்னர் அவரை இராணுவ வீரர்......Read More\nமோசடியில் ஈடுபட்ட கோட்டாபய உள்ளிட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனைகளை......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல்...\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபிரதேச சபை உறுப்பினரின் கணவர்...\nமட்டக்களப்பு - வாகரைப் பிரதேச சபையின் பெண் உறுப்பினர் ஒருவரது கணவரின்......Read More\nதேசிய போதைப் பொருள் தடுப்பு ...\nமேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களினால் 21.01.2019 தொடக்கம் 25.01.2019 வரை தேசிய......Read More\nவடதமிழீழம், யாழ்.கல்லுண்டாய் பகுதிகளில் நடமாடும் கட்டாக்காலி......Read More\nவடதமிழீழம், மன்னார் பிரதான பாலத்தில் கழுதைகளின் நடமாட்டம் அதிகரித்து......Read More\n3 வருடத்தில் கிடங்கும் பிட்டியுமான...\nபல மில்லியன்கள் ரூபா செலவில் காபெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டு......Read More\nநாடு முழுவதும் சீரான காலநிலை\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nபோதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட குற்றச் செயல்கள்......Read More\nமுச்சக்கர வண்டி கட்டுப்பாட்டிற்கு புதியதொரு அதிகார சபையினை நிறுவுவதாக......Read More\nசக தமிழ் கட்சித் தலைமைகள் விரும்பியோ விரும்பாமலோ நாம் முன்னெடுத்துச்......Read More\nதிருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nமுல்லைத்தீவு பட்டிணம் மெருகேறிவருகின்றது.அது இன்னும் சில காலங்களில்......Read More\nஎங்கே இருந்து வந்தது இது\nஅந்தத் `தொலை தூரத் தூதுவன்' கண்டறியப்பட்ட நாள் கடந்த 2017-ம் ஆண்டு ஒக்டோபர்......Read More\nகடல் வற்றிக் கருவாடு தின்னலாம்...\n(“பூனை இல்லாத ஊரில் எலிகள் சன்னதம்” மென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=2819", "date_download": "2019-01-22T20:27:24Z", "digest": "sha1:UCHXAZJV3FN3FJ4JE2I2P4VO6KFIXTBQ", "length": 14647, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "ரஜினி அரசியலுக்கு வருவத", "raw_content": "\nரஜினி அரசியலுக்கு வருவது ஜனநாயகமா.. இந்த மாதிரி கேள்வி கேட்காதீங்க- செய்தியாளர்களிடம் பாய்ந்த சீமான்\nகோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டதே அரசியல் பரபரப்பாகிவிட்டது.\nதமிழகம் முழுவதும் உள்ள 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்த அவரது, கடைசி நாள் உரை அரசியல் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் ஸ்டாலின், திருமாவளவன், அன்புமணி, சீமான் போன்றவர்கள் அரசியலில் இருந்தாலும் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினிகாந்த் பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது. இதற்கு பல அரசியல் கட்சித் தலைவர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை கடுமையாக சீமான் எதிர்த்து வருகிறார்.\nதிருச்சியை தொடர்ந்து சென்னை எழும்பூரிலும் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ரஜினி அரசியலுக்கு வர வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறினார். மேலும், தமிழ் நாட்டில் நாங்கள் ஆட்சி செய்து கொள்கிறோம் என்று தெரிவித்தார்.\nதமிழ்நாட்டை நீண்ட நாட்கள் வாழ்ந்தால் யாரும் தமிழராக மாற முடியாது. என் தகப்பன், முப்பாட்டான் செய்த தவற்றை நாங்கள் செய்ய மாட்டோம். 44 ஆண்டுகள் தமிழகத்தில் வாழ்ந்த ரஜினி பச்சைத் தமிழனாக ஆக முடியாது.நாட்டின் முதல் குடிமகனை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்க முடியாது.\nஜனாதிபதி தேர்தலை 21 வயதில் ஒருவர் நடத்திவிட முடியும். ஆனால் தேர்தலில் போட்டியிட முடியாது. தேர்தலில் போட்டியிட 25 வயது வரை காத்திருக்க வேண்டும். இந்த அமைப்பே தப்பு என்கிறேன். இதைத்தான் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி சொல்லிகிட்டு இருக்கிறார்.\nஇதை நாங்கள் ரொம்ப நாளாக சொல்லிக் கொண்டிருக்கிறோம்.திரைத்துறை, கலைத் துறை என எதற்கு வேண்டுமானாலும் யாரும் வரலாம். ���னால் அரசியலுக்கு வரக் கூடாது. அதனை மக்கள் ஏற்க மாட்டார்கள். நாங்களும் ஏற்க மாட்டோம் என்று சீமான் கூறினார்.\nஇதற்கு ஜனநாயக நாட்டில் அனைவரும் அரசியலுக்கும் வரலாம் தானே என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு வெகுண்டெடுழுந்த சீமான், ஜனநாயகம்,. ஜனநாயக நாடு என்றெல்லாம் என்கிட்ட கேள்வி கேட்காதீர்கள். யாருகிட்ட என்ன கேள்வி கேட்கின்றீர்கள் என்று சீறிப் பாய்ந்தார் சீமான்.\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம்...\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கையே மெற்கொண்டு......Read More\nஜப்பானில் மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இலவச...\nஜப்பானை பொறுத்தவரையில் மக்கள் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தான் பிரதானமாக......Read More\nநிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா...\nகிறிஸ்டியன் மைக்கேல் போல் நிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா கொண்டு......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபடை வீரர் எவரேனும் தவறிழைத்திருந்தால்...\nஒருவர் இராணுவத்திலிருந்து விலகி ஆட்கொலை செய்த பின்னர் அவரை இராணுவ வீரர்......Read More\nமோசடியில் ஈடுபட்ட கோட்டாபய உள்ளிட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனைகளை......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல்...\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபிரதேச சபை உறுப்பினரின் கணவர்...\nமட்டக்களப்பு - வாகரைப் பிரதேச சபையின் பெண் உறுப்பினர் ஒருவரது கணவரின்......Read More\nதேசிய போதைப் பொருள் தடுப்பு ...\nமேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களினால் 21.01.2019 தொடக்கம் 25.01.2019 வரை தேசிய......Read More\nவடதமிழீழம், யாழ்.கல்லுண்டாய் பகுதிகளில் நடமாடும் கட்டாக்காலி......Read More\nவடதமிழீழம், மன்னார் பிரதான பாலத்தில் கழுதைகளின் நடமாட்டம் அதிகரித்து......Read More\n3 வருடத்தில் கிடங்கும் பிட்டியுமான...\nபல மில்லியன்கள் ரூபா செலவில் காபெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டு......Read More\nநாடு முழுவதும் சீரான காலநிலை\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nபோதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட குற்றச் செயல்கள்......Read More\nமுச்சக்கர வண்டி கட்டுப்பாட்டிற்கு புதியதொரு அதிகார சபையினை நிறுவுவதாக......Read More\nசக ���மிழ் கட்சித் தலைமைகள் விரும்பியோ விரும்பாமலோ நாம் முன்னெடுத்துச்......Read More\nதிருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nமுல்லைத்தீவு பட்டிணம் மெருகேறிவருகின்றது.அது இன்னும் சில காலங்களில்......Read More\nஎங்கே இருந்து வந்தது இது\nஅந்தத் `தொலை தூரத் தூதுவன்' கண்டறியப்பட்ட நாள் கடந்த 2017-ம் ஆண்டு ஒக்டோபர்......Read More\nகடல் வற்றிக் கருவாடு தின்னலாம்...\n(“பூனை இல்லாத ஊரில் எலிகள் சன்னதம்” மென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2013/01/blog-post_15.html", "date_download": "2019-01-22T20:38:57Z", "digest": "sha1:G6VAY3VR62Y3AZVP54P6GMKW3F7H3K6Y", "length": 30013, "nlines": 235, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: அழிவற்றது - அசோகமித்திரன்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ��கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nPosted by சிறப்புப் பதிவர்\nசிறப்புப் பதிவர்: தோட்டா ஜெகன்\n199 முறை புத்தகங்களை சுமந்து வாசகர்களின் வாசல் வரை வந்து விட்டு சென்ற ஆம்னிபஸ்ஸின் பொங்கல் சிறப்பு பேருந்தில் எனக்கும் ஒரு டிக்கெட்டை கையிலே திணித்து பஸ் ஏற்றி டாட்டா காட்டி அனுப்பிவைத்த அண்ணன் கிரி அவர்களுக்கு நன்றிகளுடன் தொடங்குகிறேன்.\nவிமர்சனங்கள் மீது எனக்கு நம்பிக்கையில்லை. ஏனெனில் பல சமயங்களில் அவை படைப்பை விடுத்து படைப்பாளியின் மீது தெறிக்கப்படும் அம்பாய் முடிந்து விடுகின்றன என்பது முதல் காரணமாய் இருந்தாலும், முக்கியமான காரணம், எனக்கு(ம்) விமர்சனம் எழுத வராது. அசோகமித்திரனின் 'அழிவற்றது' என்ற சிறுகதை தொகுப்பை ஆம்னிபஸ் வாசகர்களுக்கு ஒரு நூல் அறிமுகமாகவும் அதில் இருக்கும் சிறுகதைகளின் அறிமுகமாகவும், பேப்பர்க்கார சிறுவன் தினசரியை அவசரகதியில் வீசிவிட்டுச் செல்வதைப் போல சொல்லவிழைகிறேன்.\nஎனது சிறு வாசிப்பின்படி என் நம்பிக்கை என்னவென்றால், தமிழ் ( நவீன ) சிறுகதை உலகை இந்திய கிரிக்கெட் அணி என எடுத்துக்கொண்டால், அதில் புதுமைப்பித்தன் தான் அணியின் பேட்டிங் கோச், மௌனி பவுலிங் கோச், அணியின் கேப்டன் சு.ரா, துணை கேப்டன் அசோகமித்திரன். தி.ஜானகிராமன், நாஞ்சில் நாடான், அ.முத்துலிங்கம் போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும், கு.அழகிரிசாமி, வண்ணதாசன் போன்ற மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும், சுஜாதா என்னும் ஆல்ரவுண்டரையும் கொண்ட பலமான பேட்டிங் வரிசை.ஜெயமோகன் தான் அணியின் சச்சின். மாமல்லனும், எஸ்ராவும் அணிக்கு கிடைத்த இரு பெரும் சுழல் பந்து வீச்சாளர்கள். ஜெயகாந்தனும், கி.ராவும் தான் அணியின் வேகபந்து வீச்சாளர்கள்.\nஅணியின் துணை கேப்டன் அசோகமித்திரன் எழுத வந்து கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் ஆகின்றன. அவர் எழுத வந்த முப்பது வருடம் கழித்தே பிறந்த என்னை போன்றவர்கள் அவர் நூலை தேடிப் பிடித்து படிக்கும் தொல்லை இன்றி எங்கள் ஊரின் எல்லா புத்தககடைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார் தலைவர். என்னளவில் அசோகமித்திரனின் எழுத்துநடை என்பது, அது நாவல்களோ, சிறுகதையோ, கட்டுரையோ, வாக்கியங்கள் என்பது அவர் பேனாவை திறந்தவுடன் தாளில் வந்து படுத்துக்கொள்கிறது. அவர் ஒரு போதும் அதில் வார்த்தைகளை சேர்ப்பதில்லை, மாறாக தேவையற்ற வார்த்தைகளை நீக்குகிறார் அவ்வளவே. \"அழிவற்றது\" அவரது முழு சிறுகதைகளும் தொகுப்பாக வந்த பின்னர் எழுதியது. காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. தொகுப்பில் உள்ள கதைகளின் எண்ணிக்கை 17.\nவிதியை மதியால் வெல்ல முடியும் என்ற நூலில் அழகும் வேடிக்கையும் கலந்து கோர்க்கப்பட்டிருக்கும் மிக சிறிய சிறுகதை இது.\nஇந்த தொகுப்பிலே இருக்கும் மிக ��ாதாரண, எளிதில் அனுமானிக்கக்கூடிய மிக சின்ன சிறுகதை.\nபாவத்தை கழுவ பிராயச்சித்தம் சொல்லித் தந்தவனே பாவமூட்டையைத் தூக்கிச் சுமக்க நேரிடும் கதை. துறவியே ஆனாலும் மனித தேகத்தில் சந்தேகம் துளியாவது மிச்சம் இருக்கும் என எளிதில் புரிய வைக்கும் எளிமையான கதை.\nமனித மண்டை ஓட்டையும், யாசகர்களின் திருவோட்டையும் உள்வாங்கி ஓடும் அழகிய சிறுகதை.\nவீம்பான அப்பாவுக்கும், வேலைக்கு போகும் சராசரி மகனுக்கும் இடையே நிகழும் ஒரு நாள் மனபோராட்டமே இந்த கதை.\nஇந்த தொகுப்பில் உள்ள சிறந்த கதைகளில் ஒன்று. இஞ்சினியரிங், மெடிக்கல் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஒரு பிடிப்பு உண்டு, பாலிடெக்னிக்கும் ஆர்ட்ஸும், கம்ப்யூட்டர் டிப்ளமோவும் படிக்கும் மாணவர்கள் ஒரிஜினலின் ஜெராக்ஸ் பேப்பரைகளை போல மற்றும் ஒரு தாள் தான் என விளிக்கும் அற்புதச் சிறுகதை. ஒன்’னுக்கு தான் மதிப்பு பத்தோட பதினொன்னுக்கு அல்ல எனவும் கொள்ளலாம்.\nஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் அல்ல நடப்பது நடந்தே தீரும் என்ற சரத்தில் கட்டப்பட்ட வெடிகள் வெடிப்பதே இந்த கதை. இந்த சிறுகதையை படிக்கும் போது எனக்கு கிறிஸ்டோபர் நோலனின் பிரஸ்டீஜ் படமும், சிறுவர்கள் ஒரு கண்ணாடி பேழைக்குள் 4 பால்ரஸ் குண்டுகளை அடைத்து விளையாடும் கருவியும் நியாபகத்திற்கு வந்தது, ஏனெனத் தெரியவில்லை.\nஒரு ஹீரோயின் ஒரு ஹீரோ:\nதிரையுலகில் வாய்ப்புக்கு காத்திருந்து ஏய்ப்புக்கு உள்ளாகும் ஒருவனை சுற்றி நடக்கும் கதை.\nகாதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியில் கணவனும் மனைவியும் வெவ்வேறு நேரங்களில் வேலைக்கு செல்கின்றனர். ஒரு வெறுமையான இரவில் மின்சாரம் போய் விடுகிறது. அப்போது அதனைச் சரிசெய்ய வரும் மின்சார வாரிய ஊழியர்கள் பணியை கவனித்து, உதவி தன் வெறுமையை அந்த இருட்டினுள் போக்கிக்கொண்டு ஒரு இரவை கடக்கும் கதை நாயகன் பற்றிய கதை.\nஎல்லா நடுத்தர வர்க்க மனிதனுக்கும் ஒருக்கும் அதே கனவு தான், சாவதற்குள் வீட்டு மனை வாங்குவது. அப்படி கனவுடன் வாழ்ந்து காசு சேர்க்கும் ஒருவனுக்கு இடையில் பெரும் நோய்கள் வந்து சிறிதாய் மனம் பிறழ்ந்து, மீண்டு வந்து, அதை வெறும் கனவாகவே மட்டும் மனதிலே பூட்டி வாழ பழகிக்கொள்ளும் சாமான்யனின் கதை. தொகுப்பில் நல்ல கதைகளில் இதுவும் ஒன்று.\nசீட்டு கம்பெனியில் பணம் சேமித்து ஏமாந்து போன மனிதனை பற்றியும், அவ்வாறு ஏமாந்தாலும் அதனை திரும்ப பெற்று விடலாம் என்ற நப்பாசையில் உழலும் இன்னொரு மனிதனை பற்றியும் சுழலும் கதை. இயல்பான கதை.\nசிறுவர்கள் விளையாட்டு அரசியல், வெறுமையான மன நிலை கொண்ட சகோதரனுக்கு வறுமையில் அண்டி வந்த விதவை சகோதரியின் செலவுகள் தரும் கோபம் என கலந்து கட்டி பரிமாறப்படும் கதை. தொகுப்பின் நல்ல கதைகளில் ஒன்று.\nஇந்த தொகுப்பில் மிக அதிர்ச்சி தரும் சிறுகதை இது தான். ஒரு பெண்ணுக்கு புகுந்த வீட்டில் நடக்கும் கொடுமைகளும், அத்தனை கொடுமைகளுக்கு பிறகும் அந்த பெண் புகுந்த வீட்டுக்கே செல்ல விரும்பும் வித்தியாச மன நிலையையும் சொல்லும் கதை.\nஒற்றன் நாவலில் நிகழ்வுகள் நடக்கும் அயோவா சிட்டியில் நடந்ததாக சொல்லப்படும் கதை. இந்த தொகுப்பில் என்னை கவர்ந்த கதைகளில் மற்றும் ஒன்று. சிறு அதிர்வும் இந்த கதையில் நம் இதயத்தை மீட்டி போகும்.\nகிராமத்து ஏரி ஓரம் விளைந்து படர் விட்ட ஒரு செடியை பிடுங்கி , நகரத்து சேரியில் நட்டு வைக்கும் அதிர்வுக் கதையை அழகாக சொல்லி இருக்கிறார்.\nரயில் பயணங்களில் மயில்களை பார்த்து மனதை தொலைப்பதாய் எண்ணி பணத்தை தொலைக்கும் வழக்கமான கதை தான், ஆனால் சொல்லப்பட்ட விதம் அழகு. இன்னொரு புதுமை 12B படம் போல இதற்கும் இரு முடிவுகள் உண்டு.\nஸ்டோர் குடித்தனக்காரர்களின் வாழ்வாதார முறையையும், ஒற்றுமையையும், எளிதில் அஞ்சாத தைரியத்தையும், அப்பகுதி பள்ளிக்கூடங்களில் வேலை செய்யும் பெரும்பாலான வாத்தியார்களின் செயல்பாடுகளையும் இயல்பாய் தாங்கி ஓடும் அழகிய சிறுகதை இது.\nஇந்த புத்தகத்தை சிறந்த சிறுகதை தொகுப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும், சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு என நம்பிச் சொல்லலாம்.\nஒரு சினிமா டிக்கெட்டின் விலையை விட குறைவு தான்\nPosted by சிறப்புப் பதிவர் at 21:07\nLabels: அசோகமித்திரன், அழிவற்றது, சிறப்புப் பதிவர், தோட்டா ஜெகன்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதை கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nபொடுபொடுத்த மழை���்தூத்தல் - தொகுப்பு: அனார்\nஆனி ப்ரூ - அமெரிக்க கிராமங்களூடே ஒரு பயணம்\nஎரியும் பனிக்காடு – பி.எச்.டேனியல் – இரா. முருகவேள...\nமுகடுகளும் சரிவுகளும் - எம். கோபாலகிருஷ்ணனின் 'முன...\nதந்திர பூமி -இந்திரா பார்த்தசாரதி\nகண்பேசும் வார்த்தைகள் - நா.முத்துக்குமார்\nமைசூர் மகாராஜா by முகில்\nரகசிய வரலாறு - டானா டார்ட்\nதாமரை பூத்த தடாகம் - தியடோர் பாஸ்கர்\nகவனிக்கப்படாத சிகரங்கள் - ப. சிங்காரம் நாவல்கள்\nரைட் ஆர் நைக் - மூன்று புத்தகங்கள்\nஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி – சாலிம் அலி\nசிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு\nஅமெரிக்காயணம் - டான் டிலிலோ\nமிஸ்டர்.காந்தி த மேன் – மில்லி கிரகாம் போலக்\nஅ.முத்துலிங்கம் - கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிர...\nஎம்.எஸ். - வாழ்வே சங்கீதம்: வீயெஸ்வி\nஅதிநாயகர்களின் அந்திப்பொழுது - டெபோரா ஐஸன்பெர்க்\nசிறுகதை எழுதுவது எப்படி - சுஜாதா\nபேரழிவு - ஜேரட் டயமண்ட்\nபுலப்படாத நகரங்கள் (Invisible Cities) - இடாலோ கால்...\nஆடிஸம் – டாக்டர். சு.முத்து செல்லக்குமார்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/160785.html", "date_download": "2019-01-22T21:43:29Z", "digest": "sha1:25OBFUAJSCOCQMYPCP5ATYPLZV5ASRD6", "length": 9915, "nlines": 84, "source_domain": "www.viduthalai.in", "title": "செய்தித்துளிகள்", "raw_content": "\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவ��ற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nபுதன், 23 ஜனவரி 2019\n* 2016 ஆம் ஆண்டின் நிலவரப்படி 1,33,000 பாலியல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.\n(இந்தத் தாமதிக்கப்பட்ட நீதியால் குற்றம் புரிந்தவன் மேலும் மேலும் அதைச் செய்துகொண்டுதானே இருப்பான்\n* இந்திய மக்கள் தொகையில் 14 சதவிகிதம் உள்ள முஸ்லிம்களுக்கு அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்.,களில் கிடைத்துள்ள இடம் வெறும் 2.5 விழுக்காடுதான்.\n(2.5 விழுக்காடு உள்ள பார்ப்பனர்கள் எத்தனை மடங்கு இருக்கிறார்கள் என்ற புள்ளி விவரம் மட்டும் வெளியிலே வரவே வராது\n* தமிழ்நாட்டில் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் 8 லட்சம் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். (சட்டம் ஒழுங்கு குழந்தைத் தனமாக இருக்கிறது என்பதற்கு அடையாளம்\n* ஜப்பானில் ஒவ்வொரு குடிமகனும் ஆண்டு ஒன்றுக்கு 12 தடவைக்குமேல் முழு மருத்துவச் சோதனை செய்துகொள்கிறார்கள்.\n(இந்தியாவில் ஆண்டுக்கு ஒருமுறை முழு சோதனை செய்துகொள்ள அரசு உதவி செய்யக்கூடாதா\n* இலங்கையில் தமிழர்கள் பகுதிகளில் போதை நடமாட்டம் அதிகம்.\n(தமிழீழ இளைஞர்களைச் சீரழிக்க இலங்கை அரசே கூட மறைமுகமாக இந்த ஏற்பாட்டைச் செய்யக்கூடும். ஒரு காலகட்டத்தில் சீன இளைஞர்கள் இப்படித்தானே காயடிக்கப்பட்டார்கள்.).\n* உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. 37.29 விழுக்காடு ஆதரவோடு முன்னணியில் இருக்கிறது.. (மகிழ்ச்சிதான். ஆனாலும், மிதந்துவிடக் கூடாது - எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.).\n* கோவில் திருப்பணி நிதிக்கு வரி விலக்குத் தேவை. - கிராமக்கோவில் நிர்வாகத்தினர்\n(ஏன், கோவில் உண்டியலில் குவியும் பணம் எல்லாம் யார் வயிற்றில் அறுத்துக்கட்ட\n* ஜாதி ரீதியாக சமூகத்தை பிளவுபடுத்த காங்கிரசு முயற்சி - பிரதமர் நரேந்திர மோடி\n(மோடி கூறும் இந்து ராஜ்ஜியம், ராமராஜ்ஜியம் என்பதே ஜாதியைக் காப்பாற்றுவதுதானே\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/cinema/cinema-news/5601-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-60%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0.html", "date_download": "2019-01-22T21:06:05Z", "digest": "sha1:SZV35RPLOHI2I2TZAOP6TIGZGMWB22X5", "length": 13371, "nlines": 231, "source_domain": "dhinasari.com", "title": "விஜய் 60வது படம் பற்றி தயாரிப்பாளர் கூறியுள்ள தகவல்! - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு சினிமா சினி நியூஸ் விஜய் 60வது படம் பற்றி தயாரிப்பாளர் கூறியுள்ள தகவல்\nவிஜய் 60வது படம் பற்றி தயாரிப்பாளர் கூறியுள்ள தகவல்\nஅட்லீ படத்தையடுத்து விஜய் பரதன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.\nஅதில், விஜய் நடிக்கும் புதிய படத்தை விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. எங்கள் வீட்டுப்பிள்ளை , உழைப்பாளி , நம்மவர் , தாமிரபரணி , படிக்காதவன் , வேங்கை ,வீரம் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த பிரபல நிறுவனமான விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படம் விஜய்60 ( இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை).\nஇப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். கதை , திரைக்கதை , வசனம் எழுதி இயக்குகிறார் பரதன். பி. நாகி ரெட்டி அவர்கள் நல்லாசியுடன் பி வெங்கட் ராம் ரெட்டி வழங்கும் விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கிறார். இது தவிர மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுந்தைய செய்திதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது : லட்சக்கணக்கான பக்தர்கள் தீப தரிசனம் செய்தனர்\nஅடுத்த செய்திதிருப்பரங்குன்றம் கோவில் கார்த்திகை தீப பிரச்சனை : இந்து முன்னணியினர் கைது\nகிறிஸ்துவ இஸ்லாமிய மத நம்பிக்கைகளை நான் மதிப்பது போல் அவர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்: லட்சுமி ராமகிருஷ்ணன்\nநாங்கள் எப்போதும் ‘தல’ பக்கம்தான்: கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தினர் விளக்கம்\nபாஜக.,வில் இணைந்த அஜித் ரசிகர்கள் எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை என்கிறார் ‘தல’\nகால் டாக்ஸி டிரைவர்களால் பாதிக்கப்பட்டவர் என் கணவர் பிரசன்னா: குற்றம் சாட்டிய சினேகா\nகூட்டத்துக்கு வந்தவங்க யாரும் காசு வாங்கிடாம போயிறாதீய… மைக்கில் கெஞ்சும் டிடிவி கட்சிக்காரர்\nபடியனூர் பழநி ஆண்டவர் திருக்கோயிலில் திருத்தேர்\nதிருவண்ணாமலை அருகே… கொதிக்கும் எண்ணெயில் விநோத நேர்த்திக்கடன்\nதாய்நாட்டை கேவலமாக விமர்சிக்கும் தமிழனை எல்லைக்கு அனுப்புங்க… நாங்க பாத்துக்கிறோம் சீறும் ராணுவ வீரர்\nவேல்முருகன், சுபவீ., திருமுருகன் காந்தி… இவர்களெல்லாம் லயோலாவின் வாடகைத் தலைவர்களா\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\n நாங்கள் கலாசாரத்தைப் பாதுகாப்பவர்கள்: ‘கங்கா ஸ்வீட்ஸ்’ விளக்கம்\nலயோலா கல்லூரி பெறும் அரசு மானியம் எவ்வளவு தெரியுமா\nநாங்கள் எப்போதும் ‘தல’ பக்கம்தான்: கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தினர் விளக்கம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/22-pulivesham-digitally-secured-from-piracy-aid0136.html", "date_download": "2019-01-22T21:44:57Z", "digest": "sha1:FHIUQYXMJ4EVG4KDE5CO45M6W2HRY4BW", "length": 13492, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "புலிவேசம்... திருட்டு விசிடியைத் தடுக்க ஒரு டிஜிட்டல் பாதுகாப்பு! | Pulivesham digitally secured from piracy | புலிவேசம்... திருட்டு விசிடியைத் தடுக்க ஒரு டிஜிட்டல் பாதுகாப்பு! - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nபுலிவேசம்... திருட்டு விசிடியைத் தடுக்க ஒரு டிஜிட்டல் பாதுகாப்பு\nதிரைப்படத் துறையினரை பெரிதும் பாதிக்கும் ஒரு விஷயம் திருட்டு விசிடி. இதனை ஒழிக்க எத்தனையோ வழிகளை நடைமுறைப்படுத்தியும் இதுவரை திரையுலகினருக்கு வெற்றி கிடைத்தபாடில்லை.\nஅரசும் திருட்டு விசிடி ஒழிப்புக்கென்றே காவல் துறையில் தனி பிரிவையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்களும் அவ்வப்போது ஆயிரக்கணக்கில் புதுப்பட டிவிடிக்களைப் பறிமுதல் செய்தாலும், பிரச்சினை தொடர்ந்த வண்ணம் உள்ளது.\nஇந்த நிலையில் பி வாசு இயக்கத்தில் வெளியாகும் புலிவேசம் படத்தை பைரசியிலிருந்து காக்கும்பொருட்டு, புதிய பாதுகாப்பு ஏற்பாடு ஒன்றைச் செய்துள்ளார்கள்.\nஇந்தப் படத்தை ரூ 10 லட்சம் செலவில் டிஜிட்டல் செக்யூரிட்டி செய்துள்ளார் அந்தப் படத்தின் தயாரிப்பாளரும் ஹீரோவுமான ஆர்கே. இதன்படி, படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகள், சண்டைக் காட்சிகள், ஹீரோவின் அங்க அடையாளங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, ஒரு மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஎங்காவது ஆன்லைனில் இந்தப் படம் டவுன்லோடு செய்யப்படும்போதே, இந்த சாப்ட்வேர் காட்டிக் கொடுத்துவிடும். ஒருவேளை டோரண்ட் போன்ற தளங்களில் பதிவு செய்தவர்கள், அதனை திரையில் ஓடவிட்டால், அடுத்த 15 நிமிடங்களில் புலிவேசம் திருட்டு விசிடி கண்காணிப்பு குழுவுக்குத் தெரிந்துவிடும்.\nஇந்த வகையில் திருட்டு விசிடி பார்ப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை சர்வதேச நிறுவனம் ஒன்று செய்து தருகிறது.\nஆன்லைன் தவிர்த்து, திருட்டு டிவிடியாக விற்பவர்களைக் கண்டுபிடிக்க தனி டீம் ஒன்றையும் உருவாக்கியுள்ளனர்.\nஇதுகுறித்து படத்தின் நாயகன் ஆர்கே கூறுகையில், \"ஆன்லைன் திருட்டு விசிடியைத் தடுக்க டிஜிட்டல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை. இது நிச்சயம் நல்ல பலனைத் தரும் என நம்புகிறேன். அடுத்து வியாபாரிகள் மூலம் நடக்கும் திருட்டு விசிடி விற்பனையைத் தடுக்கவும் ஒரு புதிய திட்டம் வைத்துள்ளோம். இந்த திட்டப்படி, சில்லறையாக விற்பவரை விட்டுவிட்டு, இந்த டிவிடிகளை மொத்தமாக அடித்துக் கொடுப்பவரை பிடிக்க முயற்சிக்கிறோம்,\" என்றார்.\nதிட்டமிட்டபடி ஆகஸ்ட் 26-ம் தேதி வெளியாகிறது புலிவேசம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமுருகதாஸ் படத்தில் ரஜினி போலீசா: அப்படின்னா 'அந்த ராசி' ஒர்க்அவுட்டாகிடும்\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63: நாளை முதல் படப்பிடிப்பு #Thalapathy63KickStarts\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட': ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி #StopPiracy\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/123783-how-to-stop-biting-your-nails.html?artfrm=read_please", "date_download": "2019-01-22T21:26:17Z", "digest": "sha1:CXGXIVY3OAVMEZJFFC3PWZWHDTRFKIJM", "length": 28582, "nlines": 443, "source_domain": "www.vikatan.com", "title": "நகம் கடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட எளிய வழிகள்! #NailBiting | How to stop biting your nails", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:31 (01/05/2018)\nநகம் கடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட எளிய வழிகள்\nநகத்தை கடிப்பதால் உடல் உபாதைகள் ஏற்படலாம்’ என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர்களே அதிகமானோர். இந்தப் பழக்கத்திலிருந்து மீள்வத்ற்கான எளிய வழிமுறைகள் இங்கே...\n'நகத்தை கடிக்காதேன்னு எத்தனை தடவை சொல்றது... முதல்ல வாயிலருந்து கையை எடு...’ என்று பெரியவர்கள் சொவ்வதையும், 'அய்யோ... நான் வேணும்னு செய்யலை. டென்ஷன் ஆச்சுன்னா என்னை அறியாம நகத்தைக் கடிக்க ஆரம்பிச்சுடுறேன்...’ என்று பதில் வருவதையும் நாம் அவ்வப்போது பார்த்திருப்போம். நகம் கடிப்பவர்களில், 'எப்படி இந்தப் பழக்கத்தை விடறதுன்னே தெரியலை’ என்று புலம்புபவர்கள் பலர். 'நகத்தை கடிப்பதால் உடல் உபாதைகள் ஏற்படலாம்’ என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர்களே அதிகமானோர். இந்தப் பழக்கத்திலிருந்து மீள்வத்ற்கான எளிய வழிமுறைகள் குறித்து விளக்குகிறார் பொது மருத்துவர் சுந்தர் ராமன்.\n''நகம் கடிக்கும்போது, அதிலுள்ள அழுக்குகள் வாய் வழியாக உடலுக்குள் சென்று நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும். முக்கியமாக குடல்புழுப் பிரச்னை ஏற்படும் வாய்ப்பு உண்டு. சிலர் நகத்தோடு சேர்த்து அதன் சதைப் பகுதியையும் கடித்துவிடுவார்கள். அப்போது அந்தப் பகுதியில் ரத்தம் வந்தால், தொற்று அபாயம் அதிகம் இருக்கும் என எடுத்துக்கொள்ளலாம். குழந்தைகளுக்கு இந்தப் பழக்கம் இருந்தால் அதிக கவனத்தோடு பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம்.\nஇந்தப் பழக்கமுள்ளவர்களின் நகங்கள், சரியான வளர்ச்சியின்றி ஷேப்லெஸ்ஸாக இருக்கும். காரணம், தொடர்ந்து நகத்தை கடித்துக்கொண்டே இருந்தால், அதைச் சுற்றியுள்ள நகம் வளருவதற்கு உதவும் திசுக்கள் அழிந்துவிடும். பல் தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். குழந்தைக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறதென்றால், பல் வளர்வதிலேயே சிக்கல் ஏற்படும். 'தொடர்ந்து நகம் கடிப்பது, Obsessive-compulsive disorder (OCD) எனப்படும் எண்ண சுழற்சி நோயின் அறிகுறியாக இருக்கும்’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களில் பெரும்பாலானோர் அதன் தீமைகளை அறிந்தேவைத்திருக்கிறார்கள். இருந்தாலும், அனிச்சையாக இதைச் செய்துவிடுவார்கள். பதற்றம், கோபம், கவலை, யோசனை போன்ற சூழல்களில் நகம் கடிப்பது இவர்களுக்கு முக்கியமான வேலையாக இருக்கும். இந்தப் பழக்கத்தை 'ஆனிசோபேஜியா’ 'Onychophagia’ எனக் குறிப்பிடுகிறது மருத்துவம்.\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழ��் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\nஇந்தப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான சில எளிய வழிகள்...\n* ஒரு செயலில் ஈடுபடும்போது அதை அதிக கவனத்தோடு செய்யவேண்டியது அவசியம். அதே நேரத்தில், தன்னிலை மறக்கும் அளவுக்கு எந்தச் செயலிலும் ஈடுபட வேண்டாம்.\n* நகங்களை அவ்வப்போது வெட்டி, கடிக்க முடியாத அளவுக்கு சிறியதாக, அழுக்கு சேராமல் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.\n* வேப்பெண்ணையைப் போன்ற கசப்பான சுவையுள்ள ஏதாவதொன்றை நகத்தில் தேய்த்துக்கொள்ளளுங்கள். இதனால், நகம் கடிக்கும்போதெல்லாம் கசப்புணர்ச்சி உண்டாகி, நகத்தின் மீதான உங்கள் கவனத்தை அதிகப்படுத்தும்; அந்தப் பிரச்னையிலிருந்து வெளிவர உதவும்.\n* வாய்ப்பிருந்தால், வாரத்துக்கு ஒருமுறை நகப் பராமரிப்பு 'மேனிக்யூர்' (Manicure) செய்துகொள்ளலாம். முடியாதவர்கள், குறிப்பிட்ட காலத்துக்கு விரல்களில் பேண்டேஜ் மாதிரி எதையாவது சுற்றிக்கொள்ளலாம்.\n* பதற்றமான சூழலில் சிலரால் நகத்தை கடிக்காமல் இருக்கவே முடியாது. அதுபோன்ற நேரத்தில் வேறொரு நல்ல பழக்கத்தை பழக்கப்படுத்திக்கொள்ளலாம். உதாரணமாக, ஸ்ட்ரெஸ் பால் உபயோகிப்பது, கை கழுவுவது, வாய் கொப்பளிப்பது, சாப்பிடுவது போன்றவை. கை மற்றும் வாய் தொடர்பான பயிற்சிகளாக இவை இருக்க வேண்டும்.\n* கோபம், வருத்தம், ஏமாற்றம், எதிர்பார்ப்பு... என எந்தச் சூழல் உங்களை நகம் கடிக்க அதிகம் தூண்டுகிறது என கவனியுங்கள். அந்தச் சமயத்தில் அதிக எச்சரிக்கையோடு செயல்படுங்கள்.\n* பலருக்கும் நகம் கடிக்கும் பழக்கம் சிறு வயதிலிருந்தே இருக்கும். ஒரே நாளில் இந்தப் பழக்கத்தை முற்றிலுமாக விட முயற்சிப்பது வீண். நகம் கடிப்பதை ஒவ்வொரு விரலாக குறைத்துக்கொண்டு வரவும். முதலில், கட்டைவிரல் நகத்தை கடிக்காமல் இருங்கள். அதைத் தொடர்ந்து சுண்டு விரல், அடுத்து மோதிர விரல்... இப்படி முயற்சி செய்வது நல்ல பலனைத் தரும்.\n* மன அழுத்தத்தையும், இறுக்கமான சூழலையும் உணரும் குழந்தைகள் இந்தப் பிரச்னைக்கு ஆளாகக்கூடும். பெற்றோர் அவர்களோடு அதிக நேரம் செலவிட்டு, நல்ல பழக்கங்களையும், நகம் கடிப்பதால் ஏற்படும் தீமைகளையும் சொல்லிக் கொடுக்கலாம். நகத்தைக் கடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றினால், அதற்கு மாற��றாக வேறென்னவெல்லாம் செய்யலாம் என்பதையும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கலாம்.\n* உடலும் மனதும் சேர்ந்து செயல்படுவது மாதிரியான வேலைகளைச் செய்யவும். மன அழுத்தத்தைக் குறைக்க முயற்சிக்கவும். எண்ணம் மற்றும் உளவியல் பிரச்னைகளைச் சரிசெய்ய இது உதவும். குழந்தைகள் எனும் பட்சத்தில் பெற்றோர் அவர்களை தினமும் மாலை நேரத்தில் வெளியில் விளையாட அனுமதிக்கவும்.\nஒருவரின் நகத்தைவைத்தே அவருக்கு உடலில் என்ன பிரச்னை இருக்கிறது என்று சொல்லிவிடலாம். அப்படிப்பட்ட நகத்தைச் சரியாகப் பராமரிக்க வேண்டியது அவசியம் என்ன செய்தும் நகம் கடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட முடியவில்லை என்பவர்கள், தயங்காமல் சரும மருத்துவரையும், மனநல மருத்துவரையும் அணுகி ஆலோசனை பெறலாம்.’’\n''மனம் உடைந்துபோன மனிதனுக்கு இறைவன்தான் ஊன்றுகோல்’’ - பழ.கருப்பையா #WhatSpiritualityMeansToMe\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர். பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், பாலின சமஉரிமை குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n\" ‘நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணுமா'னு கொந்தளிச்சிட்டாங்க நிரோஷா\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெ\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\nசிவகார்த்திகேயனின் பரிசு... விஜய் சேதுபதியின் வாழ்த்து - அசார் கல்யாண சர்ப\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/140886-general-information-about-mosquitoes.html", "date_download": "2019-01-22T20:39:26Z", "digest": "sha1:XWQAQL6PJR5CPXIYV2ZBNCITZGIOTZLG", "length": 30568, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "\"முழங்காலுக்குக் கீழ் தேங்காய் எண்ணெய் தேய்த்தால் டெங்கு கொசு கடிக்காது\" வாட்ஸ்ஆப் தகவல் உண்மையா? | General Information about Mosquitoes", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:03 (28/10/2018)\n\"முழங்காலுக்குக் கீழ் தேங்காய் எண்ணெய் தேய்த்தால் டெங்கு கொசு கடிக்காது\" வாட்ஸ்ஆப் தகவல் உண்மையா\nடெங்கு பரப்பும் 'ஏடிஸ்' கொசு முழங்காலுக்கு மேலே பறக்காது என்பது உண்மையா\nதமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பரவுவதைக் காட்டிலும், அவை தொடர்பான வதந்திகள் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி வருகின்றன. 'ஆளாளுக்கு இதைப் பூசுங்கள், அதைச் சாப்பிடுங்கள்' என்று வாட்ஸ் அப்பில் செய்தி பரப்புகிறார்கள். கடந்த சில நாள்களாக, திருப்பதியைச் சேர்ந்த பிரபல மருத்துவமனையின் பெயரில், மருத்துவர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, அவர் கைப்பட பரிந்துரைச் சீட்டு எழுதிக் கொடுத்தது போன்ற ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.\nஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் அந்த பரிந்துரைச் சீட்டில், 'டெங்கு காய்ச்சல் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. அதனால் நீங்கள் வெளியே செல்லும்போது இரண்டு கால்களிலும் முழங்காலுக்குக் கீழே தேங்காய் எண்ணெய் தேய்த்துச் செல்லுங்கள். தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த கிருமிநாசினி (ஆன்டிசெப்டிக்). மேலும் டெங்கு கொசுக்களால் முழங்கால் உயரத்துக்கு மேல் பறக்க முடியாது' என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த மருத்துவரின் பெயரில் வெளியான அந்த புகைப்படம் உண்மையா பொய்யா என்று ஆராய்வதைக் காட்டிலும், அதில் சொல்லப்பட்டிருக்கும் இரண்டு விஷயங்களின் உண்மைத்தன்மையை ஆராய்வதே சரி என்று தோன்றியது.\n'தேங்காய் எண்ணெய் தேய்த்தால் கொசு கடிக்காதா' என்ற கேள்வியை தமிழ்நாடு சித்த மருத்துவ அலுவலர் சங்கத் தலைவர் பிச்சையாகுமாரின் முன் வைத்தோம். அவர் விரிவாகப் பேசினார்.\n\"தேங்காய் எண்ணெய் கொசுக்களை விரட்டும் என்று சித்த மருத்துவத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. அதேபோல் அது கொசுக்களை விரட்டும் தன்மை படைத்ததாக அறிவியல்பூர்வமாக இதுவரை எந்த ஆய்வுகளிலும் நிரூபிக்கப்படவில்லை. நாம் சுவாசிக்கும்போது வெளியேறும் கார்பன் டை ஆக்ஸைடு கொசுக்களை ஈர்க்கும் தன்மை படைத்தது. அதனுடன் நமது உடலில் இருந்து வெளியேறும் லாக்டிக் அமிலம், ஆப்தனால், யூரிக் அமிலம், ஃபேட்டி ஆசிட், வியர்வை ஆகியவை ஒன்றுசேரும்போது உருவாகும் ஒருவிதவாசனை கொசுக்களை அதிகம் ஈர்க்கும். அப்போது இந்த வாசனைப் பரவாமல் தடுத்துவிட்டால் கொசுக்கடியில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம். அதற்காக வாசனையை மறைக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு டியோடரன்ட் பயன்படுத்தினால், கொசுக்கடி அதிகமாகுமே தவிர குறையாது.\nமனிதர்களில் 'ஏ பாஸிட்டிவ்', 'ஏ நெகட்டிவ்' ரத்தப்பிரிவுகளை உடையவர்களைக் கொசுக்கள் அதிகம் அண்டாது என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் 'ஏ பிரிவினர்' சற்று நிம்மதியடையலாம்.\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\nகிராம்பு தைலம், 'சிட்ரோனெல்லா' என்ற வாசனைப்புல் தைலம், லெமன்கிராஸ் எண்ணெய் ஆகியவற்றுக்குக் கொசுக்களை விரட்டும் தன்மை உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணெய்களின் வாசனைக் காற்றில் பரவும்படி அறைகளில் திறந்து வைத்தால், மனிதர்களிடம் இருந்து வரும் வாசனையை அது மறைத்துவிடும். இதனால் கொசுக்கள் மனிதர்களை அண்டாது. இவற்றில் ஏதாவது ஒரு எண்ணெய்யை சரிபாதி அளவு தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து கை,கால்களில் தேய்த்தாலும் கொசுக்கள் கடிக்காது. கற்பூராதி என்ற தைலத்தை சிறிது எடுத்து கை,கால்களில் தேய்த்தாலும் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம்.\nமாம்பூவை உலர்த்தி அந்தப் பொடியை தீ கங்குகளில் போட்டு புகையிட்டாலும், விடமூங்கில் என்ற தாவரத்தின் இலையை உலர்த்திப் புகையிட்டாலும் வீட்டில் கொசுக்கள் வராமல் தடுக்கலாம்\" என்கிறார் அவர்.\nகொசுக்கடியில் தப்பிக்க வழிகள் தெரிந்துவிட்டது. ஆனால் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசு எவ்வளவு உயரத்தில் பறக்கும் என்ற கேள்வி எல்லோருக்கும் பொதுவான ஒரு கேள்வியாக இருக்கிறது. இதுபற்றி பொது சுகாதாரத்துறை முன்னாள் தலைமை பூச்சியியல் வல்லுநர் அப்துல்காதரிடம் கேட்டோம்.\n``டெங்குவைப் பரப்பும் கொசுக்கள் முழங்கால் உயரம் வரைதான் பறக்கும் என்ற தகவல் முழுக்க முழுக்கத் தவறானது. கொசுக்கள் அதிக உயரத்தில் பறக்கக்கூடியவை. உயரமான அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களைக்கூட அவை விட்டுவைப்பதில்லை. அப்படியிருக்கும்போது முழங்கால் உயரம்தான் பறக்கும் என்று பரப்பப்படும் தகவல்கள் தவறானவை.\nடெங்கு, சிக்குன்குன்யா, ஜிகா வைரஸ் போன்ற காய்ச்சல்களைப் பரப்பும் ஏடிஸ் வகைக் கொசுக்கள், காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 3 முதல் 5 மணி வரை மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும். மலேரியா, யானைக்கால், மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களைப் பரப்பும் அனோபிலஸ், கியூலெக்ஸ் கொசுக்கள் இருள் சூழ்ந்த நேரத்தில், மாலை 6 மணிக்கு மேல், காலையில் விடிவதற்கு முன் அதிக சுறுசுறுப்பாக இயங்கி ரத்தத்தைக் குடிக்கும். அதற்காகக் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும்தான் அலாரம் வைத்துக்கொண்டு வந்து அந்தக் கொசுக்கள் கடிக்கும் என்பதில்லை. மற்ற நேரங்களிலும் அவை கடிக்கலாம். ஆனால் இந்த நேரங்களில்தான் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும்.\nஉணவுக்காக மட்டுமன்றி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யவும் கொசுக்களுக்கு ரத்தம் தேவைப்படுகிறது. ரத்தத்தில் அதிக அளவில் புரதம் உள்ளது. முட்டையிடுவதற்குப் புரதம் மிகவும் அவசியமான ஒன்று. பொதுவாகக் கொசுக்களுக்கு மனிதர்களைவிட விலங்குகளின் ரத்தம்தான் அதிகம் பிடிக்கும். விலங்குகளின் உடலில் இருந்து வெளியாகும் வாசனையே அதற்குக் காரணம். விலங்குகள் இல்லாத இடத்தில்தான் அவை மனிதர்களைத் தேடிக் கடிக்கின்றன.\nமனிதர்களில் `ஓ' குரூப் ரத்தப்பிரிவினரைக் கொசுக்களுக்கு அதிகம் பிடிக்கும். வெளிப்புறத்தில் கூட்டமாக பத்து நண்பர்கள் நின்று பேசிக்கொண்டிருந்தால் அவர்களில் ஒரு சிலரை மட்டும் கொசுக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும். அவர்களிடம் `நீங்கள் `ஓ' பாசிட்டிவ்வா' என்று கேட்டுப் பாருங்கள். நிச்சயம் 'ஆமாம்' என்பார்கள். `ஓ' பாசிட்டிவ் ரத்தப்பிரிவினரை கொசுக்கள் அதிகம் கடிக்கும் என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது'' என்கிறார் அவர்.\nஆக, சமூகவலைத்தளங்களில் உலவி வரும் புகைப்படச் செய்தியின் இரண்டு முக்கிய அம்சங்கள் பற்றியும் சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்கள் மறுத்துள்ளனர். எனவே, வதந்திகளை நம்பாமல், ஆதாரப்பூர்வமான தகவல்களை, செய்திகளை மட்டுமே பின்பற்றுவது நல்லது.\nஹெட்போனும் காதுமா சுத்துறவரா நீங்க... இதப்படிங்க முதல்ல\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\n\" ‘நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணுமா'னு கொந்தளிச்சிட்டாங்க நிரோஷா\nசிவகார்த்திகேயனின் பரிசு... விஜய் சேதுபதியின் வாழ்த்து - அசார் கல்யாண சர்ப\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெ\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்�� தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/119632-preventive-measures-should-be-taken-to-save-sparrows.html", "date_download": "2019-01-22T21:26:36Z", "digest": "sha1:CJWE7LHDJXNEUR4NKWWGAAG2BEE6JURD", "length": 29231, "nlines": 431, "source_domain": "www.vikatan.com", "title": "சிட்டுக்குருவிகளுக்கு தினம் கொண்டாடுவதோடு நம் கடமை முடிந்துவிடுகிறதா? #WorldSparrowDay | preventive measures should be taken to save sparrows", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:25 (20/03/2018)\nசிட்டுக்குருவிகளுக்கு தினம் கொண்டாடுவதோடு நம் கடமை முடிந்துவிடுகிறதா\nவீட்டைச் சுற்றி மரங்களை வளர்த்துப் பேணிவரும் நபர்களுக்கு அந்தக் கீச்... கீச்... ஓசையின் இனிமையைப் பற்றித் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. சின்னஞ்சிறு மென்மையான உடலின் அழகை அவர்கள் ரசிக்காமல் இருந்திருக்கவும் வாய்ப்பில்லை. குறுகுறுவென அங்கும் இங்கும் நொடிக்கொரு முறை நோட்டமிடும் அந்தக் கண்களையும், சிதறிக்கிடக்கும் சிறுதானியங்களைக் குதித்து குதித்து கொத்தித் திண்ணும் அந்தச் சிற்றலகுகளையும் கண்களால் பருகிப் பரவசமடையாமலும் இருந்திருக்க முடியாது. சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும் அந்தச் சிட்டுக்குருவிகளின் அடிப்பாகத்தில் படர்ந்திருக்கும் வெள்ளை நிறம் கூட அதற்குத் தனி அழகுதான்.\n\"மனையுறைக் குரீஇ\" என்று சங்க இலக்கியங்களால் இவை குறிப்பிடப்படுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. மனை என்பதற்கு வீடு என்றொரு பொருளுண்டு. வீட்டில் உறைந்து வாழும் குருவி என்று காரணப் பெயர் வைத்து அழைத்துள்ளார்கள் ஆதித் தமிழர்கள். அது உண்மைதான் அல்லவா, வீட்டின் சந்து பொந்துகளிலும் கூட சில வைக்கோல்களை வைத்து கூடு கட்டி வாழக்கூடியவை சிட்டுக்குருவிகள். வீட்டில் இருக்கும் சிட்டுக்குருவியின் கூட்டைக் கலைப்பது பாவமாகத்தான் 1990-கள் வரையிலுமே கருதப்பட்டது. இருந்த கொஞ்சம் அரிசியையும் பசியோடு கீச்சிட்ட சிட்டுக்களுக்குத் தானமளித்து பாரதியே செல்லம்மாவிடம் திட்டு வாங்கியுள்ளார். கேட்டவுடன் கட்டியிருக்கும் வ���ட்டியையும் கழட்டித் தருபவராயிற்றே. ஆனால் சிட்டுக்களுக்குத் தெரியுமா, தங்களுக்காகத் திட்டு வாங்குவது பாரதி என்று. அப்படி பாரதிக்குத் திட்டு வாங்கித் தந்த பாவமோ என்னவோ, இந்தக் குருவிகள் அன்று போல் மனிதர்களோடு இயைந்து வாழும் வாய்ப்பினைப் பெரும்பாலும் இழந்துவிட்டன என்று நினைக்கத் தோன்றுகிறது.\nகற்பனைகளை ஒதுக்கிவிட்டுச் சிறிதளவு பகுத்தறிவோடு சிந்தித்தாலே போதும், உண்மை புரிந்துவிடுகிறது. ஆம், அவற்றின் இந்நிலைக்குக் காரணம் அதுவல்ல. இன்று நாம் வாழும் வீடுகள் அனைத்தும் அவை வாழமுடியாமல் போனதுதான் முதல் காரணம். இன்று நம்மால் அவற்றின் இனிமையான கீச்சொலியைக் கேட்கமுடியவில்லை என்றவுடன் அவை அழிந்துவிட்டன அல்லது அழிவின் விளிம்பில் இருக்கின்றன என்று சொல்லி அதற்கென ஒரு நாள் வைத்துப் பற்பல முயற்சிகளை முன்னெடுக்கிறோம். அது ஒருபுறமிருக்க இதை அறிவியலால் இன்னும் முழுமையாக நிரூபிக்க முயலவில்லை என்றே தோன்றுகிறது. சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற பெருநகரங்களில் சிட்டுக்குருவிகள் தென்படவில்லை என்பது உண்மைதான். ஆனால் கோயம்புத்தூர், மதுரை, திருப்பூர் போன்ற பகுதிகளில் அவை வழக்கம்போல் வாழ்வதும், அத்தோடு கிராமங்களிலும், சிறுநகராட்சிகளிலும் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகவும் ஆங்காங்கே நடத்தப்படும் குறுகிய ஆய்வுகளைத் தொகுத்துப் பார்க்கும்போது புரிகிறது.\nமுதலில் ஒரு உயிரினம் அழிந்து வருகிறது என்று சொல்வதற்கு முன் அதற்கான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும். அவற்றின் எண்ணிக்கை பற்றிய தெளிவான அறிக்கை வேண்டும். அதைப் பொறுத்தே கான மயில், உள்ளான் போன்ற பறவைகள் அழிவின் விளிம்பில் இருப்பவைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் சிட்டுக்குருவிகள் பற்றிய முழுமையான ஆய்வறிக்கை இதுவரை இந்தியளவில் வெளியிடப்படவில்லை. மேற்குறிப்பிட்ட எண்ணிக்கைக் குறைவு மற்றும் அதிகரிப்பு பற்றிய தகவல்கள் கூட ஆங்காங்கே சில சூழலியலாளர்களால் சிறு அளவில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலமே தெரியவந்தது. உலகளவில் இன்று 54 கோடி சிட்டுக்குருவிகள் இருக்கின்றன என்கின்றனர். பிறகு எப்படி சிட்டுக்குருவிகளை அழிந்துவரும் பறவையாகக் கூறுகிறார்கள்\nசிட்டுக்குருவிகள் அழிந்துவருவதாகக் கூறுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ள��.\n1.) அவை முன்போல் அதிகமாகக் காணப்படாதது.\n2.) 2005-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள் அங்கே சிட்டுக்குருவிகள் அழிந்துவருவதாகக் கூறியது.\nஇங்கிலாந்தில் குருவிகள் குறைந்து வருவதாகக் கூறியதன் தாக்கமே இந்தியாவிலும் எதிரொலித்தது. இங்கே ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். இங்கிலாந்தில் சிட்டுக்குருவிகள் குறைந்த அதே சமயத்தில் அதன் அருகே இருக்கும் ஸ்காட்லாந்திலும், வெல்ஷிலும் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒருவேளை அது வாழ்வதற்கான சூழல் இங்கிலாந்தில் அழிந்து வந்ததால் அங்கிருந்து இடம்பெயர்ந்து இங்கே வந்திருக்கலாம். அதுபோலத்தான் இந்தியாவிலும், நகரங்களில் இருந்து மற்ற பகுதிகளுக்கு, அவைகளுக்கு ஏற்ற சூழலுக்கு இடம்பெயர்ந்திருக்கிறது. வாழ்விடங்களைக் கண்டறியும் இந்தப் போராட்டத்தில் சில குருவிகள் மட்டுமே வெல்கின்றன. மற்றவை நகர்ப்புறங்களில் வாழ முடியாமல் மடிந்துபோகின்றன.\nபூனைகள், காக்கைகள் போன்றவற்றிற்கு இரையாவது, கூடுகட்டப் போதிய புதர் பகுதிகளோ, வீட்டில் பொந்துகளோ இல்லாமை, அவற்றுக்கு உணவாகும் பூச்சிகளின் எண்ணிக்கைக் குறைவு, பயிர்களில் அடிக்கப்படும் பூச்சி மருந்துகள் போன்றவற்றால் அவை அழிந்துவருவது என்னவோ உண்மைதான். ஆனால், செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சுகள் சிட்டுக்களின் அழிவிற்கு வழிவகுப்பதாகக் கூறப்படுவது உண்மை எனச் சொல்லமுடியாது. காரணம், இதுவரைக்கும் எந்த ஆய்வும் இதனை இன்னும் உறுதிசெய்யவில்லை. மனிதர்களிடையே வாழும் பறவைகள் என்பதால் இவற்றின் அழிவு நம் கண்ணுக்கு நன்கு தெரிகிறது. ஆனால், சிட்டுக்குருவிகள் போல இன்னும் பறவையினங்கள் இன்றோ நாளையோ என தங்கள் வாழ்நாளை எண்ணிக்கொண்டிருக்கின்றன. அவற்றையும் சிரத்தை எடுத்து கவனிப்பது அவசியம். ஆனால், நாம் இன்னும் சிட்டுக்குருவிகளைக் காப்பதற்கே போதுமான முயற்சிகள் எடுப்பதாகத் தெரியவில்லை. வருடந்தோறும் இந்நாளைக் கொண்டாடுவதோடு நம் கடமை முடிந்துவிட்டதாக எண்ணுகிறோம். இதனை அரசுதான் செய்யவேண்டும் என்பதில்லை. தனி மனிதர்களாகிய நம்மிடம் இருந்தே தொடங்கலாம். கொஞ்சம் அறமும், அக்கறையும் இருந்தாலே அதற்கு போதும். இதற்கு நல்ல உதாரணம், கோவை பாண்டியராஜன்.\nநாய் உயரமிருந்த மிருகங்கள், குதிரைகளான கதை... பரிணாம வளர்ச்சியின் ம���ஜிக்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n\" ‘நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணுமா'னு கொந்தளிச்சிட்டாங்க நிரோஷா\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெ\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\nசிவகார்த்திகேயனின் பரிசு... விஜய் சேதுபதியின் வாழ்த்து - அசார் கல்யாண சர்ப\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/106879-catalonia-issue-former-president-calls-for-united-separatists-party.html?artfrm=read_please", "date_download": "2019-01-22T20:38:59Z", "digest": "sha1:QMYYZC7OXO6OHLUE6QQ5NYUPECBATZ6L", "length": 18421, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "கட்டலோனியா விவகாரம்: பிரிவினைவாதக் கட்சிகளை இணைக்கும் முன்னாள் அதிபர் | catalonia issue: former president calls for united separatists party", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:20 (05/11/2017)\nகட்டலோனியா விவகாரம்: ப���ரிவினைவாதக் கட்சிகளை இணைக்கும் முன்னாள் அதிபர்\nராகினி ஆத்ம வெண்டி மு.\nகட்டலோனியா விவகாரத்தில் பிரிவினைவாதக் கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என முன்னாள் அதிபரும் கட்டலோனியா தலைவருமான கார்லெஸ் பூயிக்டேமோண்ட் அழைப்புவிடுத்துள்ளார்.\nஸ்பெயின் நாட்டில் வளம் மிகுந்த பகுதியான கட்டலோனியா, தொடர்ந்து தனிநாடு கோரிக்கையை வைத்துவந்தது. ஸ்பெயின் நாட்டின் பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு, கட்டலோனியா பகுதியிலிருந்து கிடைக்கிறது. ஸ்பெயின் அரசாங்கம், இவர்களது கோரிக்கையை நிராகரித்துவந்தது. இந்நிலையில், கட்டலோனிய மாநில அரசு, தனிநாடுகுறித்து ஸ்பெயினின் தடையையும் மீறி பொது வாக்கெடுப்பு நடத்தியது. ஆனால், இந்த வாக்கெடுப்பில், ஸ்பெயின் அரசு காவல்துறைமூலம் முடக்க, வாக்களிக்க வந்தவர்கள்மீது தாக்குதல் நடத்தியது. வாக்கெடுப்பில், 90 சதவிகித கட்டலோனிய மக்கள், தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்து, தனிநாடு வாக்கெடுப்பில் வெற்றிப்பெற்றுள்ளதாகவும் அறிவித்தது.\nஇந்நிலையில், தனிநாடு கோரிக்கையைத் தொடர்ந்து முன்வைத்து வந்த கட்டலோனியா அரசைக் கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்தப்போவதாக ஸ்பெயின் அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பைத்தொடர்ந்து கட்டலோனியா தலைவர் கார்லெஸ் பூயிக்டேமோண்ட் மீது புகார் அளித்து ஸ்பெயின் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்தால் தேடப்பட்டு வரும் நிலையில்தான் அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும், அதற்குப் பிரிவினைவாதக் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்றும் பூயிக்டேமோண்ட் அழைப்புவிடுத்துள்ளார்.\nகட்டலோனியா கார்லெஸ் பூயிக்டேமோண்ட் carles Puigdemont spain catalonia\nகட்டலோனியாவில் மறுதேர்தல்: முடிவெடுத்தது ஸ்பெயின்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராகினி ஆத்ம வெண்டி மு.\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியான��� ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-sheila-dikshit", "date_download": "2019-01-22T20:36:00Z", "digest": "sha1:TBPXSZSUPBEZWLTQ6XYXFRXQCMMWEDXQ", "length": 15208, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n'பச்சைத்துரோகம்'- அர்விந்தர் சிங்கை விளாசும் ஷீலா தீட்சித்\nகாங்கிரஸ் வெளியிட்ட சஹாரா லிஸ்ட்டில் ஷீலா தீக்சித்\nகுடிநீர் டேங்கர் ஊழலில் ஷீலா தீட்சித்தை மத்திய அரசு பாதுகாக்கிறது - கபில் மிஸ்ரா குற்றச்சாட்டு\nஷீலா தீட்சித், முகேஷ் அம்பானி மீதான வழக்குகள் தொடரும்: ஆம் ஆத்மி\nடெல்லியில் பா.ஜனதா ஆட்சியமைக்கும் முயற்சிக்கு ஷீலா தீட்சித் ஆதரவு; காங்கிரஸ் அதிர்ச்சி\nடெல்லி அரசியலுக்கு திரும்பும் யோசனையை பரிசீலிக்கவில்லை: ஷீலா தீட்சித்\nமுன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு ரூ.3 லட்சம் அபராதம்: டெல்லி கோர்ட் விதித்தது\nஉள்துறை அமைச்சருடன் ஷீலா தீட்சித் திடீர் சந்திப்பு; கேரள ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறார்\nகேரள கவர்னராக பதவியேற்றார் ஷீலா தீட்சித்\nஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவரை கவர்னராக நியமிப்பதா ஷீலா தீட்சித்துக்கு எதிராக போராட்டம்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 2 - எனக்கு சவால் ரொம்பப் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panpattumaiyaminnithazh.blogspot.com/2017/02/blog-post_7.html", "date_download": "2019-01-22T22:21:02Z", "digest": "sha1:SOGWXW32QPOXBQIRCVMHGLMZAXMGQIJL", "length": 9317, "nlines": 107, "source_domain": "panpattumaiyaminnithazh.blogspot.com", "title": "தேமதுரம்: பார் போற்றும் பழந்தமிழர் பண்பாடு- அதை சீர் போற்றி என்றும் பண் பாடு…", "raw_content": "அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப் பண்பாட்டு மைய ஆய்வாளர்களால் நடத்தப்பெறும் மின்னிதழ்.\nசனி, 18 பிப்ரவரி, 2017\nபார் போற்றும் பழந்தமிழர் பண்பாடு- அதை சீர் போற்றி என்றும் பண் பாடு…\nபார் போற்றும் பழந்தமிழர் பண்பாடு- அதை\nசீர் போற்றி என்றும் பண் பாடு………\nஉயிர் தமிழ் எனதென்று உரக்கச் சொல்லும் இனிய உள்ளங்களுக்கு,\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பண்பாட்டு மையத்தின் ஆய்வாளர்களால் சென்ற திங்களில் தொடங்கப்பெற்ற இத்தேமதுரம் தெவிட்டாத அமுத ஊற்றாய் உங்கள் பார்வைக்குக் கிடைத்திருக்கக் கூடும் என்று நம்புகிறோம். தைத் திங்களில் நாங்களிட்ட வித்தினை விளைச்சலாக்கும் முயற்சியில் மகத்துவமான மாசியில் இந்த மதுரம் வெளிவருகிறது.\nதமிழ் மாதங்களில் மாசி மாத��் மேன்மையானது. தை மாதத்தில் வழி காணும் மக்கள் மாசியில் வாழ்வின் ஒளி காண்கின்றனர். இந்தியாவில் உள்ள அனைத்து புண்ணிய தீர்த்தங்களிலும், பெருங்கடற் கரைகளிலும் மாசி மாதத்தில் அமிர்தம் நிறைந்திருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. ஆன்மீகப் பெரியோர்கள் கொண்டாடும் மாதம் மாசி. இறைவனின் அருளாசி பெற மாசிமகத்தில் கடலாடுவது தமிழர் பண்பாடு.\nசங்கப் பனுவல்களை எல்லாம் முயற்சியின் பிறப்பிடமாய் நின்று நிலைப்படுத்திய நம் தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்கள் பிறந்த மாசற்ற மாதம் மாசி. கிழக்கு திசையில் புதிய பல விடியல்களைத் தந்த எழுச்சிமிகு கவிஞர் தாராபாரதியைத் தந்தது மாசி மாதம். மாசியின் மகத்தில் பிறந்தவர் அகிலத்தை ஆள முடியும் என்னும் ஆழ் நம்பிக்கையை மனதின் மையத்தில் வீழச் செய்த மாதம் மாசி.\nஅருட்செறிவும், அறிவுச்செறிவும் நிறைந்த இந்த மாசியில், பெரும்புயலாய் வீசி வரும் எங்கள் கருத்து மண்டலம் உங்கள் கணிணித் திரையில் மையம் கொள்ளும் என்னும் நம்பிக்கையோடு…..\nஇடுகையிட்டது தமிழ்ப்பண்பாட்டு மையம் நேரம் 2/18/2017 11:19:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபழமொழி உண்மைப்பொருள் புண்பட்ட மனதைப் புகை விட்டு ஆத்துதல் என்று ஒரு பழமொழி வழங்கப்பெறுகிறது. இது ஆண்களுக்கு உரியதைப் போன்...\nபார் போற்றும் பழந்தமிழர் பண்பாடு- அதை சீர் ...\nபத்திரகிரியார் காட்டும் யோக முறைகள்\nபழையமொழி - உண்மைப் பொருள்\nயானை ஓா் அதிசய விலங்கு\nசுவாமி விவேகானந்தரின் நீதிநெறிக் கருத்துக்கள்\n”கணபதிபற்றிய பழமொழிகள்” கணபதி வழிபாடு ப...\nசிந்தனைத் துளிகள்முதல் முயற்சியில்வெற்றி பெறுபவன் ...\nபுதுமைப் பெண்கள் பூமிக்குக் கண்கள்\nதமிழாயிரம் - அதிகாரம் -2\nகட்டுரைகள் (52) கவிதைகள் (36) குறள் நெறிக்கதை (19) சிந்திக்க சில.. (44) சிறுகதைகள் (23) தலையங்கம் (23) நிகழ்வுகள் (9) நூல் மதிப்புரை (24) பாரம்பாிய உணவு (15) வலையில்வந்தவை (9)\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/45197-chennai-super-kings-won-sunrisers-hyderabad-by-8-wkts-ampadi-rayudu-made-century.html", "date_download": "2019-01-22T21:46:32Z", "digest": "sha1:BK74BSGAKKP2MQSKYEHXU2NWBVTI2HTB", "length": 12580, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘வடபோச்சா கிண்டலடி���்கும் ரெய்னா’ - சென்னை மேட்ச் ஸ்வாரஸ்யங்கள்! | Chennai Super Kings won Sunrisers Hyderabad by 8 wkts : Ampadi Rayudu made Century", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\n‘வடபோச்சா கிண்டலடிக்கும் ரெய்னா’ - சென்னை மேட்ச் ஸ்வாரஸ்யங்கள்\nஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஐபிஎல் தொடரின் 46வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே இன்று\nநடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20\nஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் சிக்கர் தவான் 79 (49), வில்லியம்சன் 51 (39)\nபின்னர் களமிறங்கிய சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 180 என்ற இலக்கை 2\nவிக்கெட்டுகளை மட்டுமே இழந்து 19 ஓவர்களிலேயே எடுத்து, சென்னை அணி எளிமையாக வென்றது. சென்னை அணியில்\nஅதிரடியாக விளையாடிய அம்பதி ராயுடு 100 (62) ரன்கள் விளாசினார். வாட்சன் 57 (35), கேப்டன் தோனி 20 (14) ரன்கள் எடுத்தனர். இந்த\nபோட்டியில் பல ஸ்வாரஸ்யமான சம்பவங்களும் நடைபெற்றன.\nகுறிப்பாக, அம்பதி ராயுடுவை வாட்சன�� அரவணைத்து பாராட்டியது.\n‘கலக்கிட்ட அம்பா’ என சின்னத் தல ரெய்னா கட்டித் தழுவியது.\nதோனிக்கு, அவரடு மகளுடன் இருக்கும் அழகிய புகைப்படம் பரிசாக வழங்கப்பட்டது.\nஆட்டத்திற்கு பிறகு சென்னை மற்றும் ஐதராபாத் வீரர்கள் நகைச்சுவை மற்றும் அனுபவங்களை பகிர்ந்துகொண்டது.\nசென்னை ஆட்டத்டை பார்க்க வந்த குழந்தை ஒன்று மஞ்சள் நிற உடையுடன், சென்னை அணியின் கொடியை பிடித்திருந்தது.\nசிக்கர் தவான் மற்றும் புவனேஷ் குமாரிடம் ரெய்னா ஏதோ சொல்லி கிண்டல் அடிப்பது. ஆனால் இந்த புகைப்படத்தை சென்னை\nஅணியின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பரப்பி தவான் மற்றும் புவனேஷ் குமாரிடம் ரெய்னா ‘வடபோச்சா’ என்று கூறுவது போல்\n‘நீ கலக்கிட்ட அம்பா’ - ராயுடுவை கட்டிதழுவிய ‘சின்ன தல’\nஇனி தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“இது தோனியே இல்ல, பழிவாங்கும் பழைய தோனி” - முன்னாள் ஆஸி. கேப்டன் வியப்பு\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nஎனது கிண்டலை அம்மா ரசித்தார்: ரிஷாப் மகிழ்ச்சி\nதோனி மாதிரி ஒரு வீரர் கிடைக்கணும்னா... ரவி சாஸ்திரி ஆச்சரியம்\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஒருநாள் தொடரை வென்றது இந்தியா - நின்று சாதித்த தோனி, ஜாதவ்\nநிரூபித்து காட்டிய தோனி - தொடர்ந்து மூன்றாவது ஆட்டத்திலும் அரைசதம்\nஇன்று கடைசி ஒரு நாள் போட்டி: தமிழக வீரருக்கு வாய்ப்பு, மீண்டும் சாதிக்குமா இந்திய அணி\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘நீ கலக்கிட்ட அம்பா’ - ராயுடுவை கட்டிதழுவிய ‘சின்ன தல’\nஇனி தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/32305", "date_download": "2019-01-22T21:12:44Z", "digest": "sha1:74TZTQD433BTPS2ZCGETIAE5LZGYOT7R", "length": 15687, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "ஐ.பி.எல். ஆ ? தமிழக மக்களின் கோரிக்கையா ? இந்திய அரசு யார் பக்கம்? | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதியின் பேராசையினாலேயே மஹிந்தவை பிரதமராக்கினார் ; ஹிருனிகா\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கை மெற்கொண்டு வருகின்றது ;மஹிந்த\nஹெரோயினை உடமையில் வைத்திருந்த 4 இளைஞர்களுக்கு விளக்கமறியல்\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nஎதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்\nஎதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை - மஹிந்த\nகோப் குழுவின் தலைவராக மீண்டும் ஹந்துன்நெத்தி தெரிவு\nபாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார் மஹிந்த\nபாராளுமன்ற குழப்பநிலை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\n இந்திய அரசு யார் பக்கம்\n இந்திய அரசு யார் பக்கம்\nஇந்தியன் பிரிமியர் லீக் என அழைக்கப்படும் ஐ.பி.எல். தொடர் இன்று மிக கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.\nஇத் தொடர் இன்று முதல் எதிர்வரும் மே மாதம் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.\nஇதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இரு வருட தடைகளின் பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டோனி தலைமையிலும், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி பென் ஸ்டொக் தலைமையிலும் களமிறங்க உள்ளது கூடுதல் சுவாரஸ்யமாகும்.\nஅத்தோடு அடுத்ததடுத்த அணி மாற்றங்கள் விரர்களின் விபரங்கள் என பரபரப்பிற்கு குறைவில்லாமல் இம் முறை ஜ.பி.எல் தொடர் ஆரம்பமாக உள்ளது.\nஇத் தொடரின் முதல் போட்டியானது நடப்பு சம்பியனான ரோஹித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ் அணியும், இரு வருடங்களின் பின் புதுப் பொலிவோடு டோனி தலைமையிளான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.\nஇவ்வாருட ஐ.பி.எல் சுவாரஸ்யங்கள் சூடு பிடித்துக் கொண்டிருக்க மருபுறம் தமிழ���நாட்டில் போராட்டங்கள் வெடித்துக் கொண்டிருக்கின்றன.\nகாவிரி மேலான்மை மற்றும் அணுவாலை அமைப்பதற்கு எதிராகவும் கலவரங்கள் இடம் பெற்று வருகின்றன.\nஇதற்கிடையில் ஐ.பி.எல். தொடரின் சில போட்டிகள் எதிர்வரும் 10 ஆம் திகதி சென்னையில் இடம்பெறவுள்ளன. இது குற்த்து மனிதநேய ஜனநாயக கட்சியினரும் காவிரி உரிமை மீட்பு குழுவினரும் சென்னையில் ஐ.பி.எல்லை நடத்தக் கூடாது எனக் கூறி வருகின்றனர்.\nதமிழ்நாட்டில் காவிரி மேலாண்மையை அமைத்து தர முடியாத அரசு கிரிகெட் நடத்த அனுமதியளித்துள்ளது. இங்கு விவசாயிகள் கண்ணீர் விட்டு கொண்டிருகின்றனர், குடிக்க தண்ணீர் கிடைக்குமா என மக்கள் ஏங்கிக் கொண்டிருக்க உங்களுக்கு கிரிகெட் அவசியமா என மக்கள் ஏங்கிக் கொண்டிருக்க உங்களுக்கு கிரிகெட் அவசியமா அப்படி ஐ.பி.எல்லை சென்னையில் நடத்தினால் நாங்கள் மைதானதிற்குள் புகுந்து கலவரம் செய்வோம், என எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதேவேலளை தமிழ்நாட்டு திரையரங்குகளில் ஐ.பி.எல் போட்டிகளை ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்தும் தற்போது பல சர்சைகள் எழுந்துள்ளன. இவ்விடயம் தொடர்பில் கிரிகெட் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியைத் தந்தாலும் நாட்டு மக்களை சிந்திக்கும் போது வேதனையாகவும் உள்ளது. இங்கு பணம் படைத்தவருக்கே முதல் மரியாதை என்பது இவர்களது செயற்பாடுகளிலேயே தெரிந்துவிட்டது.\nகிரிகெட் ஒரு போட்டி என்ற எண்ணம் போய், அது பணத்தை வைத்து விளையாடும் சூதாட்டம் என்ற எண்ணம் மக்களிடையே வந்துவிட்டது.\nஇது குறித்து இந்திய அரசு தமது உரிமைகளுக்காக போராடும் மக்களுக்காக குரல்கொடுக்குமா அல்லது பணம் முதலைகளுக்கு பின் சென்று வாயடைத்து நிற்குமா அல்லது பணம் முதலைகளுக்கு பின் சென்று வாயடைத்து நிற்குமா என்பது வெறும் காணல் நீராகவே தோன்றுகின்றது....\nஐ.பி. எல். மக்கள் விவசாயிகள் இந்திய அரசு போராட்டம்\nஅரசியல் சூது விளை­யாட்டே புதிய அர­சி­ய­ல­மைப்பை - விஜித்த ஹேரத்\nபுதிய அர­சி­ய­ல­மைப்பு என்ற விட­யத்­தினை வைத்து தற்­போது ஓர்அர­சியல் சூது விளை­யாட்டே நடை­பெ­று­கின்­றது. கூட்­ட­மைப்­பினர் தமிழ் மக்­க­ளையும், ராஜ­பக் ஷ, மைத்­திரி தரப்­பினர் சிங்­கள மக்­க­ளையும், ஐ.தே.க.வினர் மேற்­கு­ல­கத்­தி­னையும் ஏமாற்­று­கின்­றார்கள் எ���்­பதே யதார்த்தம் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பிர­சா­ர ­செ­ய­லா­ளரும், கம்­பஹா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விஜி­த்த ­ஹேரத், வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி­யின்­போது தெரி­வித்தார்.\n2019-01-22 12:57:39 அரசியல் சூது விளை­யாட்டே புதிய அர­சி­ய­ல­மைப்பை - விஜித்த ஹேரத்\nஅடுத்த கட்டம் குறித்து தீர்மானிப்பதில் திரிசங்கு நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு\nஇலங்கை தமிழ் மக்களின் பிரதான அரசியல் அணியான தமிழ் தேசிய கூட்டமைப்பு அதன் அணுகுமறைகளையும் செயற்பாடுகளையும் பொறுத்தவரை அடுத்த கட்டம் குறித்து முடிவெடுப்பதில் சிக்கலான ஒரு நிலைமையை எதிர்நோக்குகிறது.எடுக்கக்கூடிய எந்தத் தீர்மானமுமே பிரச்சினையைத் தந்துவிடுமோ என்று அதன் தலைவர்கள் சிந்திக்கவேண்டியிருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.\n2019-01-20 14:29:53 அடுத்த கட்டம் குறித்து தீர்மானிப்பதில் திரிசங்கு நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு\nஐயப்பனை வைத்து செய்யப்படும் அரசியல்\nமழை விட்டும் தூவானம் விட வில்லை என்பது போன்று சபரிமலையில் கடந்த 14 ஆம் திகதி மகரஜோதி பெருவிழா நிறைவடைந்து பருவகாலம் முடிந்தும் இத்தலத்திற்கு அனைத்து வயது பெண்களும் செல்லக்கூடாது என்ற சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன..\n2019-01-20 13:22:58 ஐயப்பனை வைத்து செய்யப்படும் அரசியல்\nதெரேசா மேயின் தோல்விக்குப் பிறகு ; உடன்படிக்கை இல்லாத பிரெக்சிட் - ஆபத்து நெருங்குகிறது\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் எந்த அடிப்படையில் விலகுவது என்பது தொடர்பில் ஒன்றியத்துக்கும் பிரதமர் தெரேசா மேயின் அரசாங்கத்துக்கும் இடையில் காணப்பட்ட இணக்கப்பாட்டை ( பிரெக்சிட் ஒப்பந்தம்) பிரிட்டிஷ் பாராளுமன்றம் நிராகரித்ததை அடுத்து அவரது அரசாங்கம்\n2019-01-16 16:37:26 ஐரோப்பிய ஒன்றியம் பாராளுமன்றம் அரசாங்கம்\n இலங்கையர்களும் சீன மொழியைக் கற்க வேண்டிய தேவை ஏற்படுமோ \nஆசிய பொலிஸ்காரனாகும் சகல தகுதிகளும் சீனாவுக்கு இருக்கின்றது. அந்த இடத்தைப்பிடிப்பதற்குரிய தகுதி இன்னும் இந்தியாவுக்கு இருக்கின்றதா என்றால் சந்தேகமே.\n2019-01-16 13:47:07 ஆசியா பொலிஸார் சீனா\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nசேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nதொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு - ஸ்ரீதரன்\nரணிலின் 5ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் : பாராளுமன்ற கட்டட தொகுதியில் பதிவான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/55362-akshay-kumar-star-vijays-katthi-remake.art.html", "date_download": "2019-01-22T21:22:03Z", "digest": "sha1:HOCNOS6K2PHA73OEQZDAPQUKVAE4XOUF", "length": 17814, "nlines": 417, "source_domain": "cinema.vikatan.com", "title": "'கத்தி' ரீமேக்...ஹீரோவாக நடிக்கப்போவது யார்? | Akshay Kumar to star in Vijay's Katthi Remake", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:19 (21/11/2015)\n'கத்தி' ரீமேக்...ஹீரோவாக நடிக்கப்போவது யார்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் டபுள் ஆக்‌ஷனில் நடித்து நூறு கோடி க்ளப்பில் இணைந்த படம் கத்தி. படத்திற்கு இசை அனிருத். இப்படத்தின் வெற்றியால் படத்தை தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்யும் திட்டங்கள் உருவாகின.\nஇந்நிலையில் தெலுங்கில் யார் ஹீரோ என்ற கேள்விக்கு இன்னும் பதில் தெரியாத நிலையில் இந்தியில் அக்‌ஷய் குமார் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் படங்களில் அக்‌ஷய் குமார் ஆதீத ஆர்வம் காட்டுவது நாமறிந்ததே. ரமணா படத்தை கப்பர் இஸ் பேக் என்ற பெயரில் ரீமேக் செய்து மெகா ஹிட்டானது.\nஅதே போல் விஜய் நடிப்பில் தமிழில் ஹிட்டான துப்பாக்கி படத்திலும் அக்‌ஷய் குமார் நடித்து ஹாலிடே: எ சோல்ஜர் இஸ் நெவர் ஆஃப் டியூட்டி என்ற பெயரில் வெளியாகி ஹிட்டானது. முன்னதாக இப்படம் குறித்து சல்மான் கானிடம் பேச்சுவார்த்தை நடந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது கத்தி ரீமேக்கில் அக்‌ஷய் நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. அக்‌ஷய் குமார் இரண்டாவது முறையாக விஜய் படத்தின் ரீமேக்கில் நடிக்கப்போகிறார்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n\" ‘நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணுமா'னு கொந்தளிச்சிட்டாங்க நிரோஷா\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெ\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\nசிவகார்த்திகேயனின் பரிசு... விஜய் சேதுபதியின் வாழ்த்து - அசார் கல்யாண சர்ப\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nellaitamil.com/%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2019-01-22T20:51:39Z", "digest": "sha1:6BHJAMFNVFKJR4NQLOS4ZOPNWFQAQDVK", "length": 8222, "nlines": 107, "source_domain": "nellaitamil.com", "title": "கறிவேப்பிலை அவல் தோசை – NellaiTamil Online Tamil News Portal", "raw_content": "\nYou are at :Home»சமையல்»கறிவேப்பிலை அவல் தோசை\nஉணவு சமைக்கும் போது நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் கறிவேப்பிலையை சேர்ப்போம்.\nஅப்படி உணவில் சேர்க்கப்படும் இந்த கறிவேப்பிலையை ஒதுக்காமல் சாப்பிட வேண்டும்.\nகறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை அதிகளவில் நிறைந்துள்ளது.\nகறிவேப்பிலை பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது.\nஇந்த கறிவேப்பிலையை பயன்படுத்தி அவல் தோசை எப்படி எளிதாக செய்வது என்று பார்ப்போம்.\nபச்சரிசி – 2 கப்\nபுழுங்கலரிசி – 1 கப்\nஅவல் – 1 கப்\nஉளுத்தம் பருப்பு – 1 கப்\nதுவரம் பருப்பு – 1 மேசைக்கரண்டி\nவெந்தயம் – 1 தே��்கரண்டி\nகறிவேப்பிலை – 1 கப்\nபச்சை மிளகாய் – 4\nசின்ன வெங்காயம் – 10\nசீரகம் – 1 தேக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – தேவையான அளவு\n☕ முதலில் பச்சரிசி, புழுங்கலரிசி, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து ஐந்து மணிநேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.\n☕ பிறகு அரைப்பதற்கு அரை மணிநேரத்திற்கு முன் அவலை ஊறவைத்துக் கொள்ளவும். பின் அரிசி, பருப்பு கலவையை கிரைண்டரில் போட்டு நைசாக அரைக்கவும். பின்பு அவலுடன், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் சேர்த்து நைசாக அரைத்து அரிசி மாவுக் கலவையுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கரைத்துக் கொள்ளவும்.\n☕ பிறகு மாவை 6 மணிநேரம் புளிக்க வைத்துக்கொள்ளவும். பின்பு தோசைக்கல்லை சூடாக்கி சற்று கனமான தோசைகளாக ஊற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுத்தால், சத்தான கறிவேப்பிலை தோசை தயார்\nஇந்த தோசையை பூண்டு சட்னி உடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்\nகொழுப்பைக் கரைக்கும் கொள்ளு உருண்டை காரக்குழம்பு\nபாவூர்சத்திரம்:அழகுமுத்துமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா\nநெல்லை:பனவடலிசத்திரம்: தகராறு பெண் சாவு\nநெல்லை:காணும் பொங்கல் போக்குவரத்து நெருக்கடி\nகுலசேகரன்பட்டினத்தில் மினி பஸ்–கார் மோதிய விபத்து\nதென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் ; கோரிக்கை\nநெல்லை ; பொங்கல் மது விற்பனை களைகட்டியது\nகாணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலா தளங்களில் கூட்டம்\nதிசையன்விளை:சுயம்புலிங்க சுவாமி கோவில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nகொடைரோடு : பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது\nதூத்துக்குடி:ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் கைது விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை: எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா\nமதுரை:உசிலம்பட்டி ஜெயில் சின்னாத் தேவர்-வீரம்மாள் தம்பதி பொங்கல் விழா\nமதுரை:அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காண நின்றிருந்தவர் இறப்பு\nகொடைரோடு : பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது\nஜப்பான்:உலகின் வயதான மனிதர் இறந்தார்\nசீனா:2.8 விநாடிகளில் கட்டடம் அழிக்கப்பட்டது\nசீனா : மக்கள்தொகை வளர்ச்சி குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2018/02/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-7.html", "date_download": "2019-01-22T20:40:39Z", "digest": "sha1:OYFIYDHUTUWIOWAZDKVXMJQ43R565FGJ", "length": 37218, "nlines": 99, "source_domain": "santhipriya.com", "title": "குல தெய்வம் – ஆராய்ச்சிக் கட்டுரை – 7 | Santhipriya Pages", "raw_content": "\nகுல தெய்வம் – ஆராய்ச்சிக் கட்டுரை – 7\nபல நூல்களில் காணப்படும் இந்து தெய்வங்களின் துவக்கம் மற்றும் அவற்றின் வழிபாட்டு முறைகளை படித்தோம் எனில் நான் முன்னர் ஆறு பாகங்களில் குறிப்பிட்டு உள்ள பண்டிதர்களின் கூற்று உண்மையே என்பது புரியும். அவற்றில் காணப்படும் கூற்றின்படி ஆரியர்கள் வருகை தருவதற்கு முன்னரே, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஜாதிபேதம், மதம் போன்றவை இல்லாமல் இருந்திருந்த, பண்டைய கால மக்கள் எதோ ஒரு தெய்வத்தை, அது என்ன என்றே புரியாமல் வழிபட்டு வந்துள்ளார்கள். ஆரியர்கள் இந்தியாவுக்கு வருகை தந்த பின்னரே மானிடர்களில் இனப் பிரிவும் ஏற்பட்டுள்ளது. தம்முடைய சக்திகளுக்கு மீறிய எதோ ஒரு ஒரு சக்தி உள்ளது என்பதாக நினைத்த மக்கள் கண்களுக்குப் புலப்படாத பல்வேறு இயற்கை சக்திகளை வணங்கி வந்துள்ளார்கள். பண்டைய கால மக்களால் கண்களுக்குப் புலப்படாத சக்திகள் வணங்கப்பட்டு வந்தாலும், மெல்ல மெல்ல நாகரீகம் வெளிப்படத் துவங்கியதும் கண்களுக்குப் புலப்படாத சக்திகளுக்கு ஒரு உருவம் கொடுத்து அவற்றை தெய்வீக ஆவிகளாக, தேவதைகளாக எண்ணி வணங்கி வரலானார்கள். இன்னும் சில நூற்றாண்டு காலம் கடந்தவுடன் அவற்றுக்கு சில வடிவங்களும், உருவங்களும் தரப்பட்டு கிராமங்களைக் காக்கும் தெய்வங்களாகவும், தேவதைகளுமாக வணங்கப்பட்டன.\nஅவை அனைத்தும் குலதெய்வ வழிபாட்டு முறையை பூமியில் துவக்க முடிவு செய்து இருந்த பிரும்மாவின் செயல் திட்டத்தின்படி நடைபெற்றன. அவை நடந்தால்தான் பரபிரும்மலோகத்தில் தவறு செய்து விட்டு அவற்றை நிவர்த்தி செய்து கொள்ள பூமிக்கு வர இருந்த சில தேவ மற்றும் தெய்வ கணங்களை16 அவற்றின் தண்டனைக் காலம் முடிந்ததும் குலதெய்வங்களாக மாற்ற முடியும் என்பது பிரும்மாவின் கணக்கு ஆகும். தண்டனைக் காலத்தில், அவர்களுக்கு இருந்த சில தெய்வீக தன்மைகள் அகற்றப்பட்டு விடுவதினால், எந்த சக்தியும் இன்றி குலதெய்வங்களுக்கு உதவி தேவதைகளாக இருந்து பாவத்தைக் களைந்து கொண்டால்தான் அவற்றில் சில கணங்கள் மீண்டும் தெய்வ கணங்களாக உருவெடுக்க முடியும் என்பது பிரும்ம நியதியாகும். தண்டனைக் காலத்தி���் அவை குலதெய்வங்களாகவும், பிற சிறு தெய்வங்களாகவும் உருவெடுக்கத் தேவையான போதனைகளையும் பெற முடியும் என்பது பிரும்மனின் கணக்கு ஆகும். பூமியிலே மனித குலத்தை காத்தருள குலதெய்வங்கள் முதல் யுகத்திலேயே அனுப்பப்பட்ட பின்னரும், இன்னும் எதற்காக அதிக எண்ணிக்கையிலான கிராம தேவதைகள்17, எல்லைக் காவல் தேவதைகள்17a, நல்ல ஆவிகள், தீய ஆவிகள்16a மற்றும் பேய் பிசாசுகள்16b போன்றவற்றையும் பிரும்மா உருவாக்க வேண்டும்\nநான் முன்னர் எழுதியது போல இந்த பிரபஞ்சத்தை பிரும்மா படைத்தபோது பூமியை பல குணாதிசயங்களைக் கொண்ட பூமியாக தோற்றுவித்தார். அவற்றின் குணாதிசயங்கள் ஒரே மாதிரியாக அமைந்து இருக்கக் கூடாது என்பதிலும் கவனமாக செயல்பட்டார். அந்த தன்மைகள் நல்லவை மற்றும் தீயவை என்ற குணாதிசயங்களை தனித்தனியே கொண்டிருந்த உணர்ச்சிக் கதிர்களாக இருந்தன. பூமிக்கு அனுப்பப்பட்ட ஆத்மாக்கள் முதலில் எங்கு சென்று தங்க வேண்டுமோ அங்கு தங்கிக் கொள்ள சுதந்திரம் அளித்திருந்ததை போலவே, இதிலும் எந்தக் கட்டுப்பாட்டையும் வைக்காமல், வேண்டும் என்றே பூமிக்கு செல்லும் ஆத்மாக்கள் தமக்கு பிடித்த உணர்வுகளை தம்முள் அடக்கிக் கொண்டு இருக்க நியதியை பிரும்மா வைத்து இருந்தார். இங்குதான் ஒரு சூட்ஷமமும் இருந்தது. வேண்டும் என்றே ஒவ்வொரு ஆத்மாவும் எத்தனை அளவிலான உணர்ச்சிகளை அடக்கிக் கொள்ள வேண்டும் என்ற எல்லையை வகுக்கவில்லை. பூமியிலே வந்து இறங்கிய ஆத்மாக்களில் பரபிரும்ம லோகத்தில் பாபம் செய்த தேவகணங்களும் ஆத்மாக்களாக அனுப்பப்பட்டன. அவை பூமிக்கு சென்று தமது பாவங்களை கழித்தால் மட்டுமே மீண்டும் தேவகணமாக முடியும் என்ற நியதியினால் அவை அனுப்பப்பட்டன. ஆகவே பூமிக்கு வந்த தேவ கணங்களில் சாபம் பெற்றவை மற்றும் பாபம் செய்தவை என்ற இரண்டு பிரிவுகளிலான தேவ கணங்கள் இருந்தன.\n15b(ref:Part-5),16a and 16b பாபங்களை சுமந்து கொண்டு பூமிக்கு வந்த தேவகணங்கள் பூமியில் இருந்த தீய உணர்வுகளை தமக்குத் தெரியாமலேயே தம் தேவைக்கு அதிகமாக உறிஞ்சிக் கொள்ள அவை உடனடியாக தீய உணர்வுகளைக் கொண்ட பேய் பிசாசுகளாக மாறின. வெளியில் தெரியாமல் பிரும்மா வைத்து இருந்த சூட்ஷமத்தின்படி ஒரு ஆத்மாவுக்குத் தேவையான அளவை மீறி எந்த ஒரு ஆத்மா அதிக அளவிலான தீய உணர்வுகளை தம்முள் அடக்கிக் கொள்ளுமோ அவை உடன���ியாக தீய ஆவிகளாக உருமாறி விடும். அதுமட்டும் அல்ல அவற்றுக்கு உருவமும் இருக்காது, அந்தரத்தில் சுற்றிக் கொண்டு அலைய வேண்டி இருக்கும். பூமிக்கு சென்று பாபதோஷங்களை விலக்கிக் கொள்ள அனுப்பப்பட்ட சில தேவகணங்கள் இப்படியாகவே தீய ஆவிகளாக மாறின. பூமியிலே மானிடப் பிறவிகளுக்கு சேரும் பாவ முட்டைகளும், பரபிரும்ம லோகத்தில் தேவகணங்கள் பெறும் பாவ முட்டைகளும் வேறுபட்டவை. அங்கு அவற்றுக்கு ஏற்படும் பாவங்கள், வேண்டும் என்றே கவனக் குறைவாக இருந்து தத்தம் வேலைகளை சரிவர செய்யாமல் போனதினால் ஏற்பட்ட நீண்ட கால தோஷம் ஆகும். அது சாபம் பெற்ற நிலைக்கும் மேலான குற்றம் ஆகும். ஆகவே அவை பூமிக்கு சென்று உருவமில்லாத நிலையில் இருந்து கொண்டு மானிடர்கள் மற்றும் தெய்வங்களுக்கு இடையே கஷ்டங்களுடன் பல காலம் இருக்கும்போது அவர்கள் பெற்ற தண்டனை போதுமானது எனக் கருதும் ஏதாவது ஒரு தெய்வம் அவர்களுடைய பாவ மூட்டைகளை எரித்து விட்டு அதே யுகத்திலோ அல்லது வேறு யுகத்திலோ அவற்றுக்கு மீண்டும் தேவதைகளுக்கான உருவம் கொடுத்து அவர்களை காவல் தெய்வம் எனும் நிலைக்கான மனிதர்களாக உருமாற்றம் செய்யும் என்பது பிரும்ம நியதியாக இருந்தது. இப்படியாக ஏற்பட்டவையே தீய ஆவிகள் மற்றும் பேய், பிசாசுகள் என உலாவிக் கொண்டு, மனிதர்களால் வெறுக்கப்பட்டு, கஷ்டப்பட்ட தீய ஆவிகள், பாப விமோசனம் பெற்ற எல்லைக் காவல் தெய்வங்களின் கதை.\nபூமியிலே நல்ல மற்றும் தீய குணங்களைக் கொண்ட மனிதர்கள் இடையே வாழ அனுப்பப்பட்ட தீய ஆவிகளும், பேய்களும் தெய்வமாக அனுப்பப்பட வேண்டியவை. ஆனால் அவை சாபங்களை பெற்று இருந்ததினால் முதலில் அந்த சாபங்களை விலக்கிக் கொள்ளாவிடில் அந்த நிலையை எட்ட முடியாது என்பதினால் பூமிக்குச் சென்று முதலில் குலதெய்வங்களுக்கு பணிவிடை செய்யும் கணங்களாக அவை அனுப்பப்பட்டன. பல்வேறு குணாதிசயங்களைக் கொண்ட மனிதர்களோடு இருந்து கொண்டு, அவர்களுக்கு தொல்லை தந்து கொண்டு இருந்த பல்வேறு தீய குணங்களை கொண்ட பேய், பிசாசுகளை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்ற பிற கடமைகளையும் குலதெய்வங்கள் செய்ய வேண்டி இருந்தால், குலதெய்வங்களுக்கு மேலும் அதிக சுமைகளைக் அவை கொடுக்கும் என்பது மட்டும் இல்லாமல் அவை தமது சக்திகளை இழக்க நேரிடும் என்பதாக பிரும்மன் கருதியதினால் அந��த கடமைகளை குலதெய்வங்கள் கீழ் நிலை உதவி தேவதைகள் மூலம் நடத்திக் கொள்ளட்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்டன கிராம தேவதைகள் மற்றும் எல்லைக் காவல் தெய்வங்கள். அந்த கீழ் நிலை உதவி தேவதைகள், மனித உருவங்களில் வாழ்ந்து கொண்டு குலதெய்வங்கள் தமது கடமைகளை நிறைவேற்றும் தருமணங்களில் தமது சக்திகளுக்கு உட்பட்ட அனைத்து காரியங்களையும் குலதெய்வங்களின் சார்பில் செய்து கொடுக்கும். இது பிரும்ம நியதி.\n15a (ref:Part-5) and 17பாவங்களை செய்த தேவகணங்கள் பூமிக்கு அனுப்பப்பட்டு பூதங்களாகவும், தீய ஆவிகளாகவும் மாற்றப்பட்டதை போல, பரபிரும்மலோகத்தில் சாபம் பெற்று இருந்த தெய்வங்களும், தேவ கணங்களும் பூமிக்கு வந்து கிராமதேவதைகள் எனும் பெயரில் உருவெடுத்து, குலதெய்வங்களுக்கு பணிவிடை செய்து சாப விமோசனம் பெற வேண்டும் என்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டன. அந்த தெய்வங்களும், கணங்களும் பூமிக்கு வந்து தமக்கு தரப்பட்ட கடமைகளை நிறைவாக செய்து, தண்டனைக்கு காலம் முடிந்தவுடன், அவரவருக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த நியதிப்படி தேவலோக இருப்பிடங்களுக்கு திரும்பச் சென்றன, அல்லது அவை அந்த இடங்களிலேயே குலதெய்வங்கள்18ஆயின. பாபம் செய்த மற்றும் சாபங்களை பெற்று பூமிக்கு வந்திருந்த தேவகணங்களுக்கு யார் சாப விமோசனம் தந்தார்கள்\nசாபம் பெற்று பூமிக்கு வந்து கிராம தேவதைகளாகவும், தீய ஆவிகள், பிசாசுகளுமாக மாறியவைகளுக்கு, அவர்கள் எந்த குலதெய்வத்தின் கீழ் பணிவிடை செய்தார்களோ அந்த குலதெய்வம் மூலம் மட்டுமே சாப விமோசனம் கிடைக்கும் என்பது பிரும்ம நியதியாகும். அது எப்படி நடந்தது \nசாபம் பெற்று இருந்த தெய்வங்களும், தேவகணங்களும் பூமிக்கு வந்த பின் எப்படி கிராம தேவதைகள் ஆயின பூமிக்கு வந்த சாபம் பெற்ற தெய்வங்களும், தேவகணங்களும் தமக்கு ஒதுக்கப்பட்டு இருந்த இடங்களை சென்றடைந்து அங்கிருந்த குலதெய்வங்கள் கட்டளைகளை ஏற்று அவற்றை மனித உருவங்களில் இருந்தவாறு செய்தன. பூமிக்கு வந்தவை தக்க நேரத்தில் குறிப்பிட்ட சிலரது உடலில் புகுந்து கொண்டு, முக்கியமாக பெண்களின் உடலில் புகுந்து கொண்டு, அவர்களை தம் கட்டளைக்கு ஏற்ப ஆட வைத்தன. அப்படி ஒருவர் உடலில் புகுந்து கொண்ட கணங்களுக்கு சில சக்திகளை குலதெய்வம் தந்தது. அந்த சக்திகளை கொண்டு மனித உடலில் இருந்த தேவகணங்��ள் அந்த ஊரில் மக்களின் துயரங்களை போக்கும் பல சாகசங்களை செய்தன. அதனால் மக்களிடையே மனித உருவில் உலவிவந்த கணங்கள் பிரபலமாகி பெருமைகளை பெற்றன. தேவகணங்கள் உட்புகுந்திருந்த அந்த மனிதப் பிறவிகள் மறைந்த பின் அவர்களை ஊரில் இருந்த ஏதாவது இடங்களில் புதைத்து சமாதி எழுப்பினார்கள். தம்மையும், தமது ஊரையும் பல நேரங்களில் பாதுகாத்த மனிதர் என்ற எண்ணத்தில் அவர்களுடைய சமாதிகளுக்கு மக்கள் மரியாதை செய்யத் துவங்கினார்கள்.\nஇப்படியாக புகழ் பெற்ற, கண்களுக்கு தெரியாமல் மறைந்து இருந்த தேவகணங்கள் தமக்கு உத்தரவு இட்ட குலதெய்வங்கள் கட்டளைப்படி பலரது கனவுகளில் தோன்றியும், விழாக் காலங்களில் ஸ்வாமி ஆடிய பக்தர்கள் மூலமும் தான் இன்ன கடவுள் என்றும், இன்ன தோற்றத்தில் உள்ள தன்னை சமாதியில் வந்து வணங்கினால் அவர்களது துயரங்களை தீர்ப்பேன் என்றும் கூறலாயின. அதற்கு முன்னோடியாக, போலியாக சிலருக்கு துன்பங்களையும், துயரங்களையும் தந்தன. ஊருக்கும் பல ஆபத்துக்களை ஏற்படுத்தின. ஆகவே பயந்து போன மக்கள் வேறு எங்கு சென்றும் நிம்மதி கிடைக்காமல், கனவில் வந்த தேவதையின் கட்டளைப்படி அந்தந்த சமாதிகளுக்கு சென்று வழிபட அவர்களின் துன்பங்களையும், துயரங்களையும் தமது பிரதான குருவான குலதெய்வங்கள் மூலம் சமாதியில் மறைந்து இருந்த அமானுஷ்ய கணங்கள் தீர்த்து வைத்தன. ஆகவே தமக்கும், தமது ஊர்களுக்கும் பாதுகாப்பைத் தந்த அந்த இறந்து போன மனிதர்களின் பெருமையை நிலைநாட்டும் விதத்தில் அந்த அமானுஷ்ய கணங்கள் கூறிய உருவிலான சிலைகளை அங்கு பிரதிஷ்டை செய்து, அதையே தமது கிராமத்தைக் காக்கும் தேவதை எனக் கருதி வணங்களாயினர். இப்படியாக கிராம தேவதைகள் ஒரு வடிவம் பெற்ற பின் தமக்கு குலதெய்வ அங்கீகாரம்18a கிடைக்கும் என்ற நம்பிக்கையில், குலதெய்வ கட்டளைகளை நிறைவேற்றியவண்ணம் தமது கடமைகளை செய்து வந்தன.\nகிராம தேவதைகளாக மாறிய அந்த தேவதைகளுக்கு சில பொறுப்புக்களும் சக்திகளும் தரப்பட்டன. அந்த சக்திகளைக் கொண்டு அவற்றால் யாருடைய வேண்டுகோளையும் ஏற்றுக் கொண்டு தனிப்பட்ட எந்த பலன்களையும் தர இயலாது என்றாலும், அவற்றை தனது ஆசானான குலதெய்வங்கள் மூலம் நிறைவேற்றியும், அதே நேரத்தில் அந்த உண்மை மனிதர்களுக்குத் தெரியாமல் இருக்குமாறும் பார்த்துக் கொண்டன. ஆனால் அ��ற்றுக்கு கொடுக்கப்பட்டு இருந்த சக்திகள் தீய ஆவிகளையும், பேய் பிசாசுகளையும் ஊருக்குள் நுழைய முடியாமல் துரத்தி அடிக்கும் வல்லமை கொண்டவை, கிராமங்களில் ஏற்படும் இயற்கை சீற்றங்களை தடுக்க வல்லவை. பேய் பிசாசுகள் போன்றவற்றை அவர்களால் அழிக்க முடியாது என்பதின் காரணம் அவை பிரம்மனால் அனுப்பப்பட்டவை, அவற்றை அழிக்கும் தன்மை தெய்வங்களுக்கும் கிடையாது. வெளிப்படையாக அழிப்பது போலத் தோன்றினாலும் அவர்கள் அழித்தது அவற்றை தாங்கி வந்த உடலை மட்டுமே, எந்த உடலில் அவை புகுந்து இருந்தனவோ, அவை அழிக்கப்பட்ட பின்னர் அதனுள் உள்ள தீய ஆத்மாக்கள் தண்டனை காலம் முடிந்து மேலுலகம் சென்று விடும்.\n15(ref:Part-5) and 17a அதேபோல கிராம தேவதைகளுக்கு உதவியாக இருக்க தேவையான முதல் நிலை ஊர் காவல் தெய்வங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அவை யார் அவை எப்படி ஒரு உருவம் பெற்றன என்றால் பாபங்களை விலக்கிக் கொள்ள பூமிக்கு வந்து மனித உடலில் புகுந்து கொண்டு சாகசங்களை நிகழ்த்தி வந்த தேவகணங்களில் அதிக பாப மூட்டையை சுமந்து வந்த கணங்களே முதலில் ஊர் எல்லைகளை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றன. அந்த பொறுப்பில் அவை தமது கடமைகளை நிறைவாக செய்தால் மீண்டும் தேவலோகம் சென்று விடும். இல்லை எனில் அப்படியே பல யுகங்களிலும் மனிதர்கள் உருவில் இருந்தபடி கிராம தேவதைகளுக்கு பணி புரிய வேண்டி இருக்கும்.\nஇப்படியாக தமக்கு ஒரு உருவத்தை ஏற்படுத்திக் கொண்ட கிராம தேவதைகள் புகழ் மெல்ல மெல்ல ஊருக்குள் பரவத் துவங்க, மக்களது துயரங்களும் அழியத் துவங்க, தம்மை வழிபாடு செய்பவர்கள் கனவுகளில் அந்த தேவதைகள் தோன்றி தம்மை அவர்களது தெய்வமாக ஏற்குமாறு கட்டளை இட ஆரம்பிக்கும். அதை ஏற்றுக் கொண்டு அந்த கிராம தேவதைகளை வழிபட துவங்கும் அந்த குடும்பத்தினர் அடைந்த தொல்லைகளை குலதெய்வங்கள் மூலம் கிராமதேவதை தடுத்து நிறுத்த, மெல்ல மெல்ல அந்த ஊரில் இருந்தவர்கள் அந்த கிராம தேவதை தமது ஊரையே பாதுகாக்கும் தேவதை என்பது மட்டும் அல்ல, தமது குடும்பத்தையும் பாதுகாத்து அருள் புரியும் கடவுள் என்று கருதி குலதெய்வங்கள் மற்றும் பிற தெய்வங்களுடன் சேர்ந்து அவர்களையும் வழிபடுவார்கள். 18 and 18aகாலப்போக்கில் பல நூற்றாண்டுகள் கிராமதேவதைகளாக இருந்த தேவதைகளை சில குடும்பத்தினர் தமது குடும்பத்தின் தெய்வமாகவே கருதி தொடர்ந்து வழிபாடு செய்தபடி இருக்க, அவற்றுக்கு மேலும் மேலும் குலதெய்வ தெய்வீக சக்திகள் பிரும்மாவினால் தரப்பட்டன. அந்த கிராம தேவதைகளும் சில குடும்பங்களின் குலதெய்வங்கள் ஆயின.\nஒவ்வொரு ஊரிலும் எத்தனை கிராம தேவதைகள் இருக்கலாம் என்பதற்கான நியதி உள்ளதா என்றால் முதலில் இதை புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நிலப் பகுதியிலும் உள்ள மனிதகுலத்துக்கும் இத்தனை இத்தனை குலதெய்வம், தெய்வங்கள் மற்றும் கிராம தேவதைகள் இருக்க வேண்டும் என்பதை பிரும்மா தீர்மானித்தே அவர்களை அங்கெல்லாம் அனுப்பினார். அதன் விவரங்கள் அனைத்தையும் பண்டிதர்களால் கூற இயலவில்லை. ஆனால் பொதுவாக நம்பப்படுவது என்ன என்றால் ஒவ்வொரு நிலப்பரப்பிற்கும் (கிராமம்) ஒன்று அல்லது இரண்டு கிராம தேவதை, ஒரு காவல் தெய்வம், ஒரு குலதெய்வம் மற்றும் ஒன்று அல்லது இரண்டு பிற தெய்வங்களும் இருக்க வாய்ப்பு உள்ளதாக கருத்து உள்ளது.\nPreviousகுல தெய்வம் – ஆராய்ச்சிக் கட்டுரை – 6\nசெளந்தர்யலஹரி – சில அரிய தகவல்கள்\nஷேத்ரபால பைரவர் காயத்ரி மந்திரம்\nவடை, ஜிலேபி மாலை குறித்த காஞ்சி மஹா பெரியவா விளக்கம்\nJan 7, 2019 | பிற கதை, கட்டுரைகள்\nஸ்ரீ சக்கரை அம்மா எனும் ஸ்ரீ ஆனந்தம்மா\nDec 7, 2018 | அவதாரங்கள்\non திருநீர்மலை ஸ்ரீ ராமபிரான் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actor-cheenu-mohan-passed-away-057551.html", "date_download": "2019-01-22T21:07:46Z", "digest": "sha1:VH3ALO3ZZI5VIQDFF7IHVUTCF3NZF5UQ", "length": 10219, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கிரேஸி மோகனுக்கு மாபெரும் இழப்பு... மறைந்தார் \"சீனு\" மோகன்! | Actor Cheenu Mohan passed away - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nகிரேஸி மோகனுக்கு மாபெரும் இழப்பு... மறைந்தார் \"சீனு\" மோகன்\nபிரபல நடிகர் சீனுமோகன் மாரடைப்பால் திடீர் மரணம்- வீடியோ\nசென்னை : ரஜினி, விஜய் சேதுபதியுடன் நடித்த பிரபல நடிகர் சீனுமோகன் காலமானார்.\nதளபதி படத்தில் ரஜினியுடன் நடித்தவர் பிரபல நடிகர் சீனுமோகன். கிரேஸி மோகன் நாடகங்களில் நடித்து பிரபலமானவர் இவர்.\nநிறைய தொலைக்காட்சி சீரியர்களிலும் சீனுமோகன் நடித்துள்ளார். சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் இறைவி படத்தில் அவர் நடித்தார். இதில் விஜய் சேதுபதியின் மாமாவாக அவர் நடித்திருந்தார்.\n[2018ம் ஆண்டின் சூப்பர் \"ஸ்டார்ஸ்\" யாரு.. வாங்க.. ஓட்டுப் போடுங்க\nஇந்நிலையில் காலை அவர் திடீரென உயிரிழந்தார். இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் சிசிச்சை பலனின்றி அவர்து உயிர் பிரிந்தது.\nசீனுமோகன் சுமார் 3000த்துக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். கிரேஸி மோகனின் நாடகக்குழுவில் 1979ம் ஆண்டு முதல் இணைந்து நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்கார் வசூலை முறியடித்துவிட்டது விஸ்வாசம்: தியேட்டர் உரிமையாளர் ட்வீட் #Viswasam\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63: நாளை முதல் படப்பிடிப்பு #Thalapathy63KickStarts\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட': ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி #StopPiracy\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/manobala-appreciates-pa-paandi-team/", "date_download": "2019-01-22T20:45:38Z", "digest": "sha1:4EDWPQ3C2DVWEEZC3QYYV4N76PIXT5OC", "length": 12365, "nlines": 130, "source_domain": "www.cinemapettai.com", "title": "தனுஷுக்கு என்ன துணிச்சல், டேய் பிரசன்னா எங்கடா இருந்த, ரேவதியை அரஸ்ட் பண்ணுங்கப்பா.. - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nதனுஷுக்கு என்ன துணிச்சல், டேய் பிரசன்னா எங்கடா இருந்த, ரேவதியை அரஸ்ட் பண்ணுங்கப்பா..\nஇளையராஜா பாடியுள்ள மாரியின் அனந்தி பாடல் வீடியோ – மாரி 2 .\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஹீரோ, இயக்குனருடன் நான்காவது, தயாரிப்பாளருடன் இரண்டாவது முறை, ஜி வி பிரகாஷ் 71 இன் ஷூட்டிங் எப்போ தொடங்குகிறது தெரியுமா \n10 வருடத்திற்க்கு முன்பு இருந்த அதுல்யா போட்டோ.. பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்\nதனுஷுக்கு என்ன துணிச்சல், டேய் பிரசன்னா எங்கடா இருந்த, ரேவதியை அரஸ்ட் பண்ணுங்கப்பா..\nபவர் பாண்டி படத்தை பார்த்த மனோபாலாவால் தனுஷையும், படத்தில் நடித்தவர்களையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. நடிகர், பாடகர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியராக இருந்த தனுஷ் ப. பாண்டி படம் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார். முதல் படத்திலேயே இயக்குனராக முத்திரை பதித்துள்ளார். படத்தை பார்த்த மனோபாலா ட்விட்டரில் கூறியிருப்பதாவது\nஇழந்த தமிழ் கலாசாரத்தை மீட்டு எடுத்த தனுஷூக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்@power pandi\nஇழந்த தமிழ் கலாசாரத்தை மீட்டு எடுத்த தனுஷுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்@power pandi\nமுதல் படத்தில் இவ்வளவு துணிகரம்\nமுதல் படத்தில் இவ்வளவு துணிகரம் எங்கள் இயக்குனர் பிரிவுக்கு தனுஷை வரவேற்கிறோம்\nடேய்..பிரசன்னா..எங்கடா இருந்தே இவ்வளவு நாளா..இனி எங்கேயோ போ போற..வாழ்த்துக்கள்\nடேய்..பிரசன்னா..எங்கடா இருந்தே இவ்வளவு நாளா..இனி எங்கேயோ போ போற..வாழ்த்துக்கள்\nஅந்த ரேவதியை அரஸ்ட் பண்ணுங்கப்பா[email protected]பவர் பாண்டி\nஇளையராஜா பாடியுள்ள மாரியின் அனந்தி பாடல் வீடியோ – மாரி 2 .\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஹீரோ, இயக்குனருடன் நான்காவது, தயாரிப்பாளருடன் இரண்டாவது முறை, ஜி வி பிரகாஷ் 71 இன் ஷூட்டிங் எப்போ தொடங்குகிறது தெரியுமா \n10 வருடத்திற்க்கு முன்பு இருந்த அதுல்யா போட்டோ.. பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்\nRelated Topics:அமலாபால், ஐஸ்வர்யா தனுஷ், தனுஷ், நடிகைகள்\nபைக் பிரியர்களை வெகுவாக கவர்ந்த கேடிஎம் 125cc.\nஇந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பைக் மாடல்களுக்கு ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது இதில் இந்தியாவில் கேடிஎம் ட்யூக் வரிசை...\nஇளையராஜா பாடியுள்ள மாரியின் அனந்தி பாடல் வீடியோ – மாரி 2 .\nவைரலாகுது ஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘Very Very Bad’ பாடல் வீடியோ – இது Anti – Indians க்கு சமர்ப்பணம்.\nஜிப்ஸ�� ராஜு முருகன் பத்திரிகையாளராக இருந்து இயக்குனர் ஆனவர். குக்கூ, ஜோக்கர் என இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இவரின் அடுத்த படத்தை...\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஅசுரன் படத்தில் தனுஷ் நாயகி தனுஷ் வரிசையாக ஹிட் படமாக குடுத்து கொண்டிருக்கும் தனுஷ் அடுத்த பெரிய படத்தில் நடிக்கிறார். தனுஷ்...\nவயலின் இசை பின்னணியில், சிம்பு குரலில், காதல் தோல்வியில் கஞ்சா புகைக்கும் பரத்தின் “பிஞ்சுல பிஞ்சுல” : சிம்பா வீடியோ பாடல் .\nசிம்பா சிம்பா, நம் தமிழ் சினிமா அதிகம் தொடாத ஜானர். டோப் புகைப்பது. அதனை வைத்து டார்க் காமெடி ஜானரில் படம்...\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/10232544/Sleeping-at-homePouring-the-soil-on-the-father-and.vpf", "date_download": "2019-01-22T21:41:55Z", "digest": "sha1:MVFSRDUTAE7FSZBM24ULMPNCU53HVLBD", "length": 12395, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sleeping at home Pouring the soil on the father and burning alive Actor Ajith has not been paid to watch a movie || வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை மீது மண்எண்ணெய் ஊற்றி உயிரோடு எரிப்பு நடிகர் அஜித் படம் பார்க்க பணம் தராததால் மகன் வெறிச்செயல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவீட்டில் தூங���கிக்கொண்டிருந்த தந்தை மீது மண்எண்ணெய் ஊற்றி உயிரோடு எரிப்பு நடிகர் அஜித் படம் பார்க்க பணம் தராததால் மகன் வெறிச்செயல் + \"||\" + Sleeping at home Pouring the soil on the father and burning alive Actor Ajith has not been paid to watch a movie\nவீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை மீது மண்எண்ணெய் ஊற்றி உயிரோடு எரிப்பு நடிகர் அஜித் படம் பார்க்க பணம் தராததால் மகன் வெறிச்செயல்\nஅஜித் நடித்து வெளியான விஸ்வாசம் படம் பார்க்க பணம் தராததால் ஆத்திரமடைந்து, தந்தையை மண்எண்ணெய் ஊற்றி உயிரோடு எரித்த மகனை போலீசார் கைதுசெய்தனர்.\nநடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படம் நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு தியேட்டர்களில் வெளியானது. படம் பார்ப்பதற்கு அஜித் ரசிகர்கள் மற்றும் இளைஞர்கள் நேற்று அதிகாலை முதலே சினிமா தியேட்டர்களில் குவிந்தனர். அவர்கள் படம் பார்ப்பதற்காக முண்டியடித்து டிக்கெட் வாங்கிச்சென்றனர்.\nவேலூரை அடுத்த காட்பாடி கழிஞ்சூர் புதுத்தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 45). பீடி சுற்றும் தொழிலாளி. இவரது மகன் அஜித்குமார் (20). கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு நடிகர் அஜித் நடித்து வெளியாகி உள்ள விஸ்வாசம் படம் பார்க்க டிக்கெட் எடுப்பதற்காக தந்தை பாண்டியனிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு தன்னிடம் பணம் இல்லை என பாண்டியன் கூறியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அஜித்குமார் தூங்க சென்றுவிட்டார்.\nநேற்று அதிகாலை தூங்கி எழுந்த அஜித்குமார், படம் பார்ப்பதற்கு பணம் தராததால் தந்தை மீது ஆத்திரம் அடைந்தார். வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பாண்டியன் மீது தந்தை என்றும் பாராமல் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில் பாண்டியன் உடல்முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனால் பாண்டியன் வலிதாங்கமுடியாமல் அலறி துடித்தார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர்.\nஇதில் பாண்டியனின் உடலில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதுகுறித்து தகவல் அறிந்து வந்த காட்பாடி போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. கடத்தி சென்று ஆபாச படம் எடுத்து மிரட்டல், கூட்டுறவு சங்க செயலாளரிடம் ரூ.50 லட்சம் பறித்த 3 பேர் கைது\n2. தனுசின் ‘ரவுடி பேபி’ பாடலுக்கு பாராட்டு: நடிகை ரம்யாவுக்கு டுவிட்டரில் கன்னட ரசிகர்கள் கண்டனம்\n3. அரும்பாக்கத்தில் பட்டப்பகலில் கல்லூரி வாசலில் ரவுடி வெட்டிக்கொலை கோர்ட்டில் ஆஜராகி விட்டு வந்தபோது சம்பவம்\n4. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகன்- மகள் கொலை: சமையல்காரருக்கு மரண தண்டனை குந்தாப்புரா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\n5. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை 5 பேரின் உடல்களும் ஒரே குழியில் அடக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/NewGadgets/2018/07/04145141/1174387/ASUS-Zenfone-5Z-India-Price-Offers.vpf", "date_download": "2019-01-22T21:49:12Z", "digest": "sha1:YR4RGFTGWQKZXNNLSFD7WYV56VR4VJTF", "length": 20083, "nlines": 208, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் அசுஸ் சென்ஃபோன் 5இசட் அறிமுகம் || ASUS Zenfone 5Z India Price Offers", "raw_content": "\nசென்னை 23-01-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்தியாவில் அசுஸ் சென்ஃபோன் 5இசட் அறிமுகம்\nஅசுஸ் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் சென்ஃபோன் 5இசட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஅசுஸ் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் சென்ஃபோன் 5இசட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஅசுஸ் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் சென்ஃபோன் 5இசட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nமுன்னதாக இந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட சென்ஃபோன் 5இசட் மாடலில் 6.2 இன்ச் ஃபுல் ஹெச���டி பிளஸ் 19:9 ரக சூப்பர் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே, 90% ஸ்கிரீன் டூ பாடி ரேஷியோ மற்றும் செயற்கை நுண்ணறிவு டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.\nகுவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு ஓரியோ மற்றும் ZenUI 5.0 வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, OIS, சோனி IMX363 சென்சார் மற்றும் 0.03s டூயல் பிக்சல் PDAF, ஏ.ஐ. சீன் டிடெக்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nஇத்துடன் 8 எம்பி செல்ஃபி கேமரா, ஆட்டோ போர்டிரெயிட் மற்றும் செல்ஃபி பானரோமா மோட்கள், ஃபேஸ் அன்லாக் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ள சென்ஃபோன் 5இசட், டூயல் ஸ்பீக்கர்கள், NXP ஸ்மார்ட் ஆம்ப்ளிஃபையர், டி.டி.எஸ். ஹெட்போன் வழங்கப்பட்டுள்ளது. 3300 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் அசுஸ் சென்ஃபோன் 5இசட் அசுஸ் பூஸ்ட்மாஸ்டர் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ஏ.ஐ. சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.\nஅசுஸ் சென்ஃபோன் 5இசட் சிறப்பம்சங்கள்:\n- 6.2 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 2.5D வலைந்த கிளாஸ் சூப்பர் IPS டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ்\n- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்\n- அட்ரினோ 630 GPU\n- 6 ஜிபி / 8ஜிபி ரேம்\n- 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் ZenUI 5.0\n- ஆன்ட்ராய்டு பி அப்கிரேடு வசதி\n- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்\n- 12 எம்பி பிரைமரி கேமரா\n- டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ், சோனி IMX363 சென்சார், 1.4μm பிக்சல், f/1.8\n- 8 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.0, OV8856 சென்சார்\n- 8 எம்பி செல்ஃபி கேமரா f/2.0, OV8856 சென்சார்\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி\n- 3300 எம்ஏஹெச் பேட்டரி\nஅசுஸ் சென்ஃபோன் 5இசட் ஸ்மார்ட்போன் மிட்நைட் புளு, மெட்டோர் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் 6 ஜிபி ரேம் 64 ஜிபி மெமரி கொண்ட சென்ஃபோன் 5இசட் விலை ரூ.29,999 என்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடல் விலை ரூ.32,999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்ட மாடல் விலை ரூ.36,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்ஃபோன் 5இசட் விற்பனை ஜூலை 9-ம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக நடைபெற இருக்கிறது.\n- தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்துவோரு���்கு ரூ.3,000 தள்ளுபடி\n- ப்ளிப்கார்ட் வழங்கும் ரூ.499 மதிப்புடைய மொபைல் இன்சூரன்ஸ்\n- மாதம் ரூ.3,333 கட்டணத்தில் வட்டியில்லா மாத தவனை முறை வசதி\n- ஜியோ பயனர்களுக்கு ரூ.2,200 வரை கேஷ்பேக் மற்றும் 100 ஜிபி கூடுதல் டேட்டா\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\n16 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமடிக்கக்கூடிய டிஸ்ப்ளேவுடன் மோட்டோ ஸ்மார்ட்போன் - காப்புரிமையில் வெளியான விவரங்கள்\nகேலக்ஸி எம் புதிய டீசர்கனை வெளியிட்ட சாம்சங்\nஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் கொண்டு உருவாகும் ரெட்மி நோட் 7 ப்ரோ\nகீக்பென்ச் தளத்தில் லீக் ஆன மோட்டோ ஜி7 சிறப்பம்சங்கள்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி - டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nஇளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த தடை கோரி தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தில் மனு\nகுட்கா முறைகேடு குறித்து தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும்- மதுரை ஐகோர்ட்\nமேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் 4 வாரங்கள் அவகாசம்\nநடிகர் அஜித் எதையும் வெளிப்படையாக பேசுவதால் எனக்கு பிடிக்கும்- அமைச்சர் ஜெயக்குமார்\nகொடநாடு வீடியோ விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் நாங்கள் தயங்கவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் குறித்த வரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்- உயர்நீதிமன்றம்\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\n16 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசாம்சங் புதிய சிப்செட் அறிமுகம் - இனி பட்ஜெட் ஸ்மார்ட்போன்களிலும் மூன்று கேமரா கிடைக்கும்\nஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் கொண்டு உருவாகும் ரெட்மி நோட் 7 ப்ரோ\nசீன வலைதளத்தில் சான்றளிக்கப்பட்ட சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nரூ.13,000 பட்ஜெட்டில் ஏ.ஐ. டூயல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nநியூசிலாந்து - இந்தியா ஒருநாள், டி20 போட்டிகள் தொடங்கும் நேரம், இடம்- முழு விவரங்கள்\nரோகித் சர்மா உடனான உறவை வெளிப்படுத்திய இங்கிலாந்து மாடல் அழகி- கோபத்தில் ரசிகர்கள்\nபாஜகவ��டன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nஅரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\n17 ஆண்டுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன்\nஇந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே பொறுப்பு - ஆரோன் பிஞ்ச்\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Worship/2018/07/02104526/1173836/ayya-narayana-swamy-worship.vpf", "date_download": "2019-01-22T21:51:09Z", "digest": "sha1:UJG3L6MQYJLHGTEFO5WFYZMVMSA3YFHN", "length": 4251, "nlines": 23, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ayya narayana swamy worship", "raw_content": "\nகளக்காட்டில் அய்யாவழி மாநாடு: நாராயணசுவாமி வாகன பவனி\nகளக்காட்டில் அய்யாவழி மாநாட்டை முன்னிட்டு நடந்த நாராயணசுவாமி வாகன பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nகளக்காட்டில் அய்யாவழி மாநாட்டை முன்னிட்டு நாராயணசுவாமி வாகன பவனி நடந்தபோது எடுத்த படம்.\nகளக்காடு தேரடி திடலில் களக்காடு வட்டார அய்யாவழி பக்தர்கள் சார்பில் அய்யா வழி 6-வது மாநாடு நேற்று முன் தினம் நடந்தது. காலையில் டாக்டர் சொக்கலிங்கம் கொடி ஏற்றி வைத்தார். சாமிதோப்பு சிவச்சந்திரன் தலைமையில் விவாத அரங்கம், பேராசிரியை டாக்டர் ஸ்ரீமதி தியாகராஜன் தலைமையில் மகளிர் கருத்தரங்கம், உச்சிப்படிப்பு, மாணவ-மாணவிகள் மாநாடு, அகிலத் திரட்டு திருஏடு வாசிப்பு, அன்னதானம் வழங்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.\nமாலையில் அய்யா நாராயணசுவாமி வாகன பவனியுடன் பக்தர்கள் ஊர்வலம் சென்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு மாநாடு துவங்கியது. மாநாட்டுக்குழு உறுப்பினர் பால்சாமி வரவேற்றார். திசையன்விளை லைசாள் எட்வர்டு, தெய்வேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nபின்னர் நடந்த சாமிதோப்பு சிவச்சந்திரனின் அருளிசை வழிபாட்டை வள்ளியூர் அய்யா வழி அகிலத்திருக்குடும்ப செயலாளர் தர்மர் தொடங்கி வைத்தார்.\nஇதற்கான ஏற்பாடுகளை களக்கா��ு வட்டார அய்யாவழி மாநாட்டு குழு தலைவர் சிவப்பிரசாமி, துணை தலைவர் சங்கரன், சேர்மன்ராஜ், சொர்ணலிங்கம், மணி, பால்சாமி, சுப்பிரமணியன், சண்முகநாதன், கார்த்திக் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/257-The-mysterious-people-involved-in-the-robbery-of-the-bank's-wall", "date_download": "2019-01-22T22:06:11Z", "digest": "sha1:IQH3IBRK5JJXYOBA7XZXNB44MV7LT7SZ", "length": 7973, "nlines": 108, "source_domain": "www.polimernews.com", "title": "​​ வங்கியின் சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் – சப்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டதால் தப்பியோட்டம்", "raw_content": "\nவங்கியின் சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் – சப்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டதால் தப்பியோட்டம்\nவங்கியின் சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் – சப்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டதால் தப்பியோட்டம்\nவங்கியின் சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் – சப்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டதால் தப்பியோட்டம்\nபுதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்கோட்டை அருகே கூட்டுறவு வங்கியின் சுவரில் துளையிட்டு மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். நள்ளிரவில் தச்சன்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் காவலாளியை கட்டிப்போட்ட மர்ம நபர்கள் 9 பேர், பின்புற சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்துள்ளனர்.\nசிறிது நேரத்தில் வங்கிக் காவலாளியைத் தேடி அங்கு வந்த அவரது நண்பர், அவர் கட்டிப்போடப்பட்டிருப்பதைப் பார்த்து கூச்சலிட்டு கிராம மக்களைத் திரட்டியுள்ளார்.\nஇதையடுத்து அவரையும் தாக்கிவிட்டு 2 மடிக்கணிணிகளை மட்டும் எடுத்துக்கொண்டு வந்த வழியே மர்ம நபர்கள் தப்பியோடினர். தகவலறிந்து வந்த கந்தவர்கோட்டை காவல்துறையினர் தப்பியோடியவர்களைத் தேடி வருகின்றனர்.\nவங்கிmysterious peoplerobbery of the bankகொள்ளை முயற்சிமர்ம நபர்கள்\nகாதலரை கரம் பிடித்தார் நடிகை பாவனா\nகாதலரை கரம் பிடித்தார் நடிகை பாவனா\nஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி\nஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி\nமெகுல் சோக்சி இந்திய குடி��ுரிமையை துறந்தார்\nபஞ்சாப் நேசனல் வங்கியின் நிர்வாக இயக்குனர்கள் இருவர் பணிநீக்கம்\nரிசர்வ் வங்கி ஆளுநருடன் தொழில்கள் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் சந்திப்பு\nதொழில் வர்த்தகத்துறை வல்லுநர்களுடன் ரிசர்வ் வங்கி கவர்னர் சந்திப்பு\n18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஏப்ரல் 24க்குள் முடிவெடுக்கப்படும் - தேர்தல் ஆணையம்\nமக்கள் வரிப்பணம் கொள்ளைப்போவது, பாஜக ஆட்சியில் தடுத்து நிறுத்தம் - பிரதமர் மோடி\nமேகதாது அணை தொடர்பாக கர்நாடக, மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு 4 வாரம் அவகாசம்\nகுட்கா விவகாரத்தில் தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பியது தொடர்பான ஆவணங்களை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய உத்தரவு\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nநண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-sep-23/column/144194-investment-secrets.html", "date_download": "2019-01-22T20:49:26Z", "digest": "sha1:2P4IL6CWLDF5BRDZ6JTGBVDKJGMUV2VE", "length": 24398, "nlines": 450, "source_domain": "www.vikatan.com", "title": "முதலீட்டு ரகசியங்கள் - 3 - கலவையான சொத்துகளை நீங்கள் உருவாக்குங்கள்! | Investment Secrets - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nநாணயம் விகடன் - 23 Sep, 2018\nவங்கிகளின் வாராக் கடனுக்கு யார் காரணம்\nஐ.எல்&எஃப்.எஸ் சிக்கல்... மிய��ச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு பாதிப்பா\nஃபைனான்ஸ் அண்டு பிசினஸ் கான்க்ளேவ்... ஐ.டி, ஸ்டார்ட்அப், ஏ.ஐ... மாறும் பிசினஸ் உலகம்\nவருமான வரி கணக்குத் தாக்கல்... எந்தெந்தத் தவறுகளைத் திருத்தி தாக்கல் செய்யலாம்\nஐ.டி துறையில் ஒரு லட்சம் பேருக்கு வேலை... நீங்கள் தயாரா\nநீங்கள் பெரும் பணக்காரராக மற்றவர்களுக்காகப் பாடுபடுங்கள்\nவேகமெடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\nகம்பெனி டிராக்கிங்: சுப்ரோஸ் லிமிடெட்\nஓய்வுக்காலத்தில் பி.எஃப் பென்ஷன்... கூடுதலாகப் பெற சூப்பர் வழிகள்\nஜாக் மா... பிசினஸிலிருந்து சமூக சேவைக்கு\nநாணயம் ட்விட்டர் சர்வே: பெட்ரோல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டுமா\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஷேர்லக்: மீண்டும் ஏற்றத்தில் கிராமப்புறப் பங்குகள்\nநிஃப்டியின் போக்கு: செய்திகள் நெகட்டிவ்வாக இருந்தால் மீண்டும் இறக்கம் வரலாம்\nமுதலீட்டு ரகசியங்கள் - 3 - கலவையான சொத்துகளை நீங்கள் உருவாக்குங்கள்\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 28\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 3 - மூளையைத் திறந்து வையுங்கள்; பணம் கொட்டும்\n - 13 - சிக்கலை உண்டாக்கிய நம்பிக்கை\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 3 - உலக நிதி நெருக்கடி... நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nசீதனமாகப் பெறும் பணம், பொருளுக்கு வரி உண்டா\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nநெய்வேலியில்... வளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nமுதலீட்டு ரகசியங்கள் - 3 - கலவையான சொத்துகளை நீங்கள் உருவாக்குங்கள்\nமுதலீட்டு ரகசியங்கள் - 1 - எது சிறந்த வருமானம்முதலீட்டு ரகசியங்கள் - 2 - உண்மையான வருமானத்தைச் சொல்லும் மேஜிக் நம்பர்முதலீட்டு ரகசியங்கள் - 2 - உண்மையான வருமானத்தைச் சொல்லும் மேஜிக் நம்பர்முதலீட்டு ரகசியங்கள் - 3 - கலவையான சொத்துகளை நீங்கள் உருவாக்குங்கள்முதலீட்டு ரகசியங்கள் - 3 - கலவையான சொத்துகளை நீங்கள் உருவாக்குங்கள்முதலீட்டு ரகசியங்கள் - 4 - தேய்மானம் மற்றும் வளரும் சொத்துக்கள்முதலீட்டு ரகசியங்கள் - 4 - தேய்மானம் மற்றும் வளரும் சொத்துக்கள்முதலீட்டு ரகசியங்கள் - 5 - அசையும் சொத்துகளுக்கு எப்போது மாற வேண்டும்முதலீட்டு ரகசியங்கள் - 5 - அசையும் சொத்துகளுக்கு எப்போது மாற வேண்டும்முதலீட்டு ரகசியங்கள் - 5 - வருமானத்த��� அதிகரிக்காமல் சேமிப்பை அதிகரிப்பது எப்படிமுதலீட்டு ரகசியங்கள் - 5 - வருமானத்தை அதிகரிக்காமல் சேமிப்பை அதிகரிப்பது எப்படிமுதலீட்டு ரகசியங்கள் - 7 - நம் பணத்தைக் கரைக்கும் 4 விரயங்கள்முதலீட்டு ரகசியங்கள் - 7 - நம் பணத்தைக் கரைக்கும் 4 விரயங்கள்முதலீட்டு ரகசியங்கள் - 8 - சரியான நிதித் திட்டங்களைத் தேர்வு செய்வது எப்படிமுதலீட்டு ரகசியங்கள் - 8 - சரியான நிதித் திட்டங்களைத் தேர்வு செய்வது எப்படிமுதலீட்டு ரகசியங்கள் - 9 - நிதித் திட்டங்களை ஒப்பிடுவது எப்படிமுதலீட்டு ரகசியங்கள் - 9 - நிதித் திட்டங்களை ஒப்பிடுவது எப்படிமுதலீட்டு ரகசியங்கள் - 10 - முதலீட்டுத் திட்டங்கள்... எப்போது நுழைவது, எப்போது வெளியேறுவதுமுதலீட்டு ரகசியங்கள் - 10 - முதலீட்டுத் திட்டங்கள்... எப்போது நுழைவது, எப்போது வெளியேறுவதுமுதலீட்டு ரகசியங்கள் - 11 - முதலீட்டு முக்கோணம்முதலீட்டு ரகசியங்கள் - 11 - முதலீட்டு முக்கோணம்முதலீட்டு ரகசியங்கள் - 12 - முதலீட்டுக்குக் கைகொடுக்கும் ஒழுக்கமும், நேரமும்முதலீட்டு ரகசியங்கள் - 12 - முதலீட்டுக்குக் கைகொடுக்கும் ஒழுக்கமும், நேரமும்முதலீட்டு ரகசியங்கள் - 13 - நீங்கள் சேமிப்பாளரா, முதலீட்டாளரா\nமுதலீடுலலிதா ஜெயபாலன், நிதி ஆலோசகர், moneyvedam. blogspot.in\nசொத்து என்றால் நிலம் அல்லது தங்க நகைகள் தான் நம்மில் பலருக்கும் ஞாபகத்துக்கு வரும். ஆனால், சொத்து என்பதை அதன் தன்மை, வருமானம், பணமாக்குதல் (liquidity) போன்றவற்றைப் பொறுத்து சில வகைகளாகப் பிரிக்க முடியும். அதாவது, பணம் மற்றும் மூலதனச் சொத்துகள், தேய்மானம் அடைகிற மற்றும் வளர்கிற சொத்துகள் (Appreciating & Depreciating Assets), அசையும் மற்றும் அசையா சொத்துகள் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். இந்த மூன்று வகை சொத்துக்களும் ஒவ்வொரு முதலீட்டாளருக்கேற்ற வகையில் சரியான கலவையாக இருக்க வேண்டும் என்பது முக்கியம்.\nபணச் சொத்துகள் (Cash Assets)\nபணச் சொத்துகள் என்பது குறுகிய கால மற்றும் நடுத்தர கால அடிப்படையில் அதாவது, மூன்று வருடங்கள் வரை, நமது தற்போதைய தேவைகளுக்குப் பிரதானமாக உதவுவதாக இருக்கும். பணம் என்பது நமக்குத் தேவையான அத்தியாவசிய மான பொருள்களை வாங்கவும், வசதியாக மற்றும் ஆடம்பரமாக வாழவும் உதவுவதால், பணம்தான் ‘ராஜா’வாகப் (Cash is King) பார்க்கப்படுகிறது. அது உணவாகட்டும், சுகாதாரமாகட்டும், கல்வி அல்லது சுற்று��ாவாகட்டும், எதுவானாலும் ஒருவரின் தற்போதைய தேவையை உடனடியாக நிறைவேற்ற உதவுகிறது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nநிஃப்டியின் போக்கு: செய்திகள் நெகட்டிவ்வாக இருந்தால் மீண்டும் இறக்கம் வரலாம்\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 28\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 2 - எனக்கு சவால் ரொம்பப் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/115483-sc-ordered-interim-ban-to-madras-hcs-sand-quarry-closing-order.html", "date_download": "2019-01-22T20:49:05Z", "digest": "sha1:7YWY4RXCEGWPM34LB5BV24YNA4ZG75DW", "length": 16859, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "மணல் குவாரிகளுக்கான தடை நீங்கியது..! உச்ச நீதிமன்றம் அதிரடி | SC ordered interim ban to Madras HC's sand quarry closing order", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:40 (05/02/2018)\nமணல் குவாரிகளுக்கான தடை நீங்கியது..\n'தமிழகத்தில் செயல்படும் மணல் குவாரிகளை நிரந்தரமாக மூட வேண்டும்' என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.\n'தமிழகத்தில் செயல்பட்டுவரும் மணல் குவாரிகளை ஆறு மாத காலத்துக்குள் நிரந்தரமாக மூடவேண்டும்' என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த 2017 நவம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்தது. அதை எதிர்த்து தமிழக அரசு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தது. ஆனால், உயர் நீதிமன்றம் அந்தத் தீர்ப்புக்கு தடைவிதிக்க மறுத்துவிட்டது. அதையடுத்து, மணல் குவாரிகளை மூடுவதற்கு உயர் நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.\nஅதை விசாரித்த உச்ச நீதிமன்றம், மணல் குவாரிகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும், இதுதொடர்பான வழக்கை இரண்டு வார காலத்துக்குத் தள்ளிவைத்துள்ளது. இதையடுத்து, மணல் குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியுள்ளது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/88260-supernatural-forces-inside-poes-garden.html", "date_download": "2019-01-22T20:53:52Z", "digest": "sha1:47USVVBOYIKEVWDFCFIW3A5N43JRBWGD", "length": 29264, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "போயஸ் கார்டனை கதிகலக்கும் ‘நள்ளிரவு அலறல்’! - கலக்கத்தில் மன்னார்குடி மக்கள் #VikatanExclusive | Supernatural forces inside Poes Garden?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்���ு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:51 (03/05/2017)\nபோயஸ் கார்டனை கதிகலக்கும் ‘நள்ளிரவு அலறல்’ - கலக்கத்தில் மன்னார்குடி மக்கள் #VikatanExclusive\nமுன்குறிப்பு: இந்த செய்திக் கட்டுரை பல பரிசீலனைக்குப் பிறகே பதிவேற்றப்பட்டிருக்கிறது. செய்தியைப் படித்ததும் உங்கள் மனத்தில் தோன்றும் சந்தேகங்கள் எங்களுக்கும் தோன்றுகின்றன. இருப்பினும், நடந்த தகவல்களை ஊர்ஜிதப்படுத்திய பின்னரே, இந்தச் செய்தியைப் பதிகிறோம். இக்கட்டுரை தொடர்பான தங்கள் கருத்துகளை, கமெண்ட் பாக்ஸில் பதியலாம்\nகொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை முயற்சியும் அடுத்தடுத்து நடக்கும் உயிர்ப்பலிகளும் ஆளும்கட்சியினர் மத்தியில் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கின்றன. ‘ஜெயலலிதா தொடர்பான விஷயங்களில் தலையிடுகின்றவர்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். போயஸ் கார்டனில் நள்ளிரவு கேட்கும் அலறல்களால் அங்குள்ளவர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்' என்கின்றனர் மன்னார்குடி குடும்ப உறவுகள்.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து 150 நாள்கள் ஆகிவிட்டன. அவரது மரணம் தொடர்பான மர்மம் இன்னும் விலகவில்லை. அதற்குள் அண்ணா தி.மு.க மூன்று துண்டுகளாகச் சிதறிவிட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கிறார் சசிகலா. லஞ்சப் புகாரில் திகார் சிறையில் அடைபட்டிருக்கிறார் தினகரன். கூடவே, கொடநாடு எஸ்டேட் கொலை மர்மம் என தினம்தினம் திகில் காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. 'தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது' என்றே தெரியாமல் நாள்களைக் கடத்தி வருகின்றனர் போயஸ் கார்டன் ஊழியர்கள். \"ஜெயலலிதா சம்பந்தப்பட்ட விவகாரங்களில் தலையை நீட்டியவர்கள் யாரும் நல்லபடியாக வாழவில்லை. கார்டனைப் பொறுத்தவரையில், 'ஆண்களுக்கு ராசியில்லாத வீடு' என்று சொல்வார்கள். ஜெயலலிதா பயன்படுத்திய அறையில் யார் வந்து தங்கினாலும், அந்த இரவு அவர்கள் நிம்மதியாக இருந்ததில்லை. கடந்த சில நாள்களாக ஏதேதோ சத்தம் கேட்கிறது. அதுவும் அலறல் தொனியில் இருக்கிறது' என்றே தெரியாமல் நாள்களைக் கடத்தி வருகின்றனர் போயஸ் கார்டன் ஊழியர்கள். \"ஜெயலலிதா சம்பந்தப்பட்ட விவகாரங்களில் தலையை நீட்டியவர்கள் யாரும் நல்லபடியாக வாழவில்லை. கார்டனைப் பொறுத்தவரையில், 'ஆண்களுக்கு ராசியில்லாத வீடு' என்று சொல்வார்கள். ஜெயலலிதா பய���்படுத்திய அறையில் யார் வந்து தங்கினாலும், அந்த இரவு அவர்கள் நிம்மதியாக இருந்ததில்லை. கடந்த சில நாள்களாக ஏதேதோ சத்தம் கேட்கிறது. அதுவும் அலறல் தொனியில் இருக்கிறது\" எனக் குழப்பத்தோடு விளக்க ஆரம்பித்தார் கார்டன் ஊழியர் ஒருவர். தொடர்ந்து நம்மிடம் பேசியவர், \"ஜெயலலிதாவுக்குக் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். 17 ஆதரவற்ற குழந்தைகள் கார்டனில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஜெயலலிதா சாப்பிட அமரும்போதெல்லாம், இதில் ஏதாவது ஒரு குழந்தை அருகில் இருக்க வேண்டும். சில நேரங்களில் அந்தக் குழந்தைக்கு அவர் ஊட்டிவிடுவார். உற்சாகமாக இருக்கும்போது, குழந்தைகளுக்குப் பரிசுப் பொருள் வாங்கிக் கொடுப்பார். இவர்களை கவனிக்க ராஜம்மாள் என்ற 75 வயது பணிப்பெண் இருக்கிறார். சென்னையைச் சேர்ந்த இவர், சந்தியாவின் காலத்திலிருந்து வேலையில் இருக்கிறார்.\nஜெயலலிதா இறந்த பிறகு, சசிகலாவும் சிறைக்குச் சென்றுவிட்டார். அதன்பிறகு, துணைப் பொதுச் செயலாளராகப் பதவியேற்றார் டி.டி.வி.தினகரன். பதவிக்கு வந்த நாளிலிருந்து தொடர்ச்சியாக நான்கு நாள்கள் போயஸ் கார்டனில் தங்கியிருந்தார். அந்த நாள்களும் ஏதேதோ சத்தம் கேட்டிருக்கிறது. இந்த சத்தத்தால் பயந்துபோன அந்த 17 குழந்தைகளும், ஒரே அறைக்குள் வந்து சுருண்டு படுத்துவிட்டனர். தினகரனை நிம்மதியாகத் தூங்கவிடாமல் அலறல் சத்தம் அதிகமாகியுள்ளது. மறுநாள் மனைவி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவர் வெளியேறிவிட்டார். ஒருநாள் திவாகரன் சம்பந்தப்பட்டவர் வந்து இரண்டு நாள்கள் தங்கியிருக்கிறார். ஜெயலலிதா அறையில் அமர்ந்து அவர் பஞ்சாயத்து பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். அன்று இரவு வழக்கத்துக்கு மாறாக அலறல் போல சத்தம் கேட்டுள்ளது. தற்போது கார்டனில் ஆண்கள் யாரும் இல்லை. குழந்தைகள் மிகவும் பயந்துபோய் உள்ளனர்.\nஐந்து நாள்களுக்கு முன்பு தி.நகரில் உள்ள இளவரசி மகன் விவேக் வீட்டுக்கு, கார்டனில் இருக்கும் நான்கு குழந்தைகளின் பாதுகாவலர்கள் வந்துள்ளனர். 'குழந்தைகள் ரொம்பவும் பயந்துபோய் உள்ளனர். சிறையில் இருக்கும் சின்னம்மாவுக்கும் அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். துணைக்கு யாரும் இல்லாததால், நாங்கள் கூட்டிச் செல்கிறோம்' எனக் கூறிவிட்டுச் சென்றுள்ளனர். இதனைக் கேட்டு கவலையடைந்த விவேக், அன்��ு இரவு கார்டனில் வந்து தங்கினார். அன்று எந்த சத்தமும் கேட்கவில்லை. மறுநாள் அவரிடம் பேசிய குடும்ப உறுப்பினர்கள், 'நீ கார்டனில் தங்கிவிடு' எனச் சொல்ல, அவரின் மனைவியோ, 'தொடர்ச்சியாக பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. அங்கு தங்கியவர்களுக்கு சிக்கல் மேல் சிக்கல் வருகிறது. உங்களுக்கு ஏதேனும் பிரச்னை வந்துவிடப் போகிறது' எனச் சொல்ல, 'நான் நான்கு மாதங்களுக்கு மேல் அங்கு தங்கியிருக்கிறேன். ஒன்றும் பிரச்னை இல்லை. ஜெயா டி.வி, ஜாஸ் சினிமாஸ் நிர்வாகத்தைக் கவனிக்க வேண்டியிருப்பதால், நேரம் கிடைக்கும்போதெல்லாம் கார்டன் போகிறேன்' என சமாதானப்படுத்தியிருக்கிறார். விரைவில் போயஸ் கார்டன் வீட்டில் குடியேறவும் திட்டமிட்டிருக்கிறார் விவேக்\" என்றார் விரிவாக.\n\"போயஸ் கார்டனில்தான் அலறல் சத்தம் கேட்கிறது என்றால், ஜெயலலிதா சமாதியில் பாதுகாப்புக்கு நிற்கும் காவலர்களும் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார்கள். அந்த சமாதியின் அருகில் போலீஸ்காரர்களால் நிற்க முடியவில்லை. அந்தளவுக்கு அனல் காற்று வீசுகிறது. இதுவரையில் 20 பேரை ஷிப்ட் முறையில் மாற்றிவிட்டார்கள். ஆவடி பட்டாலியனில் இருந்தும் பாதுகாப்புக்குப் போலீஸார் வருகின்றனர். தினமும் யாராவது ஒருவர் காய்ச்சலால் அவதிப்படுகிறார். இத்தனைக்கும் பீச்சுக்குப் பக்கத்தில்தான் இருக்கிறார்கள். 'இந்தளவுக்கு ஏன் அனல் காற்று வீசுகிறது' என சந்தேகத்தோடு பார்க்கிறார்கள். இதுகுறித்து டி.ஜி.பி அலுவலகத்தில் தனி மீட்டிங்கே போட்டுவிட்டார்கள். யாராலும் காரணத்தைக் கண்டறிய முடியவில்லை. ஒன்றை மட்டும் தெளிவாக உணர முடிகிறது. ஜெயலலிதா பயன்படுத்திய பொருளில் இருந்து அவர் தொடர்பான விஷயத்தில் தலையிடுகின்றவர்கள் எல்லாம் ஏதேனும் ஒரு சிக்கலில் சிக்கித் தவிக்கிறார்கள்' என சந்தேகத்தோடு பார்க்கிறார்கள். இதுகுறித்து டி.ஜி.பி அலுவலகத்தில் தனி மீட்டிங்கே போட்டுவிட்டார்கள். யாராலும் காரணத்தைக் கண்டறிய முடியவில்லை. ஒன்றை மட்டும் தெளிவாக உணர முடிகிறது. ஜெயலலிதா பயன்படுத்திய பொருளில் இருந்து அவர் தொடர்பான விஷயத்தில் தலையிடுகின்றவர்கள் எல்லாம் ஏதேனும் ஒரு சிக்கலில் சிக்கித் தவிக்கிறார்கள்’’ என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.\nஇவற்றை முற்றாக ஒதுக்கிவிட முடியாத அளவுக்கு சம்ப��ங்களும் நடைபெறுகின்றன. எனவே, இவற்றை நம்புவதா, வேண்டாமா என்ற குழப்பத்துடனே இப்படியான செய்திகளை கவனிக்க வேண்டியிருக்கிறது\nஇணையத்தில் அதிகம் பயன்படும் மொழி 'தமிழ்'.. - கூகுள் சர்வே முடிவு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\n\" ‘நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணுமா'னு கொந்தளிச்சிட்டாங்க நிரோஷா\nசிவகார்த்திகேயனின் பரிசு... விஜய் சேதுபதியின் வாழ்த்து - அசார் கல்யாண சர்ப\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெ\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/125869-zambia-people-affected-by-vedantas-kcm-copper-belt-like-thoothukudi.html?artfrm=read_please", "date_download": "2019-01-22T21:46:48Z", "digest": "sha1:KN5VCG4HR3WHHKXREGJ7OQJLGMM7HVHS", "length": 34487, "nlines": 437, "source_domain": "www.vikatan.com", "title": "அதே வேதாந்தா, அதே கழிவுகள், அதே வலி... ஜாம்பியாவும் தூத்துக்குடியும்! #BanSterlite | Zambia people affected by Vedanta's KCM copper belt like Thoothukudi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:07 (25/05/2018)\nஅதே வேதாந்தா, அதே கழிவுகள், அதே வலி... ஜாம்பியாவும் தூத்துக்குடியும்\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிறுவியிருக்கும் அதே வேதாந்தா நிறுவனம்தான்,1999ல் ஜாம்பியாவில் நிறுவப்பட்டிருந்த கே.சி.எம் என்கிற காப்பர் உருக்காலையை 2004ம் ஆண்டு வாங்கியது. ஜாம்பியா நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் கிட்டதட்ட 50% பொதுமக்கள் கஃபூ நதிக்கரையில்தான் வாழ்கிறார்கள். அவர்களின் மொத்த குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் ஆறாகக் கஃபூ இருந்து வருகிறது. 1600 கிலோமீட்டர் ஓடும் இந்த நதி, ஜாம்பியாவின் காப்பர் பெல்ட்டுக்கும் நீர் வழங்குகிறது. 2006 ல் வேதாந்தாவின் கே.சி.எம் நிறுவனம், கஃபூ நதியில் சல்ஃபியூரிக் அமிலம், பாதரசம், ஈயம், இரும்பு போன்றவற்றின் கழிவுகளைக் கலந்தது, அங்கு பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. அங்கிருக்கும் மக்கள், அந்தத் தண்ணீரைக் குளிக்கப் பயன்படுத்தினால்கூட தங்களுக்குத் தோலில் அரிப்பு ஏற்படுகிறது எனவும், அடிக்கடி வயிற்று வலி வருகிறது. ஆனால், வேறு வழியில்லாமல் அந்தத் தண்ணீரைத்தான் தாங்கள் பயன்படுத்துகிறோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்த கருத்துகளை அயல்நாட்டு ஊடகங்கள் வெளிகொண்டு வந்தன. அதே வேதாந்தா, அதே காப்பர், அதே கழிவுகள், அதே வலி... இன்று வரை ஜாம்பியாவிலும் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது.\n2006 ல் ஜாம்பியாவின் காப்பர் பெல்ட்டால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் லுசாகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 2011 ம் ஆண்டு ஜாம்பியாவின் லுசாகா உயர்நீதிமன்றம், பாதிக்கப்பட்ட 2000 பேருக்கு 13 லட்சம் பவுண்ட் இழப்பீடு தர வேண்டுமென தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து வேதாந்தாவின் கே.சி.எம் மேல்முறையீட்டுக்குச் சென்ற போது, ஜாம்பியாவின் உச்சநீதிமன்றம் கே.சி.எம் குற்றம் செய்தது உறுதி என அறிவித்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை ரத்து செய்தது. பின்னர், ஜாம்பியாவில் பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள 1,826 மக்கள் லண்டன் உயர்நீதிமன்றத்தை நாடினர். இரண்டு வருடங்கள் அவர்கள் காத்திருந்ததற்கு பிறகு அக்டோபர் 2017ல் 'உங்கள் குரலை நாங்கள் கேட்போம்' என்று கூ���ியிருக்கிறது லண்டன் நீதிமன்றம்.\nவேதாந்தாவின் கே.சி.எம் நிறுவனத்தின் மருத்துவர் ஒருவர் கைப்பட எழுதிய ஒரு கடிதம் கசிந்திருக்கிறது. அதில் அவர் எழுதியிருப்பது, `கிராம மக்கள் குடிக்க லாயக்கற்ற தண்ணீராக இது உள்ளது. அதில் காப்பர் மற்றும் இரும்பு அதிகஅளவில் கலந்துள்ளது. இதனால், ரத்தத்தில் புற்றுநோய் வர அதிக வாய்ப்புகள் உள்ளது. உடல் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படும். மக்கள் அதை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட வேண்டும்' என்று உள்ளது.\n``தம்பிதுரைக்கு டார்க்கெட் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்’’ -கோவில்பட்டியில் ஹெச்.ராஜா பேச்சு\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\nமனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணாமல் போன மகன் -3 ஆண்டுகளுக்குப் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nவேதாந்தா நிறுவனத்தின் இயற்கைக்கு எதிரான செயல்பாடுகளை அதிகமாகப் பொதுவெளிக்குக் கொண்டு வந்த ஃபாயில் வேதாந்தா (Foil Vedanta) என்கிற அமைப்பினருடன் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசினோம். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-\n``ஜாம்பியாவில் உள்ள கே.சி.எம் நிறுவனத்தை 2004 ல் வேதாந்தா குழுமம் வாங்கியதிலிருந்து சிறிதும் குற்றவுணர்வு இல்லாமல் மாசுபடுத்தி வருகிறது. 40% ஜாம்பியா மக்களின் தாகத்தைத் தீர்க்கிறது கஃபூ நதி. 2006 ல் கஃபூ நதியின் முஷிஷிமா கிளையில் எந்தவித முன்னறிவிப்புமின்றி சல்ஃபியூரிக் ஆசிட், பாதரசம், ஈயம், இரும்பு, மெக்னீசியம் ஆகியவற்றைக் கலந்துவிட்டனர். இதனால் அந்தத் தண்ணீரில் காப்பரின் அளவு ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவைத் தாண்டி பத்து மடங்கு அதிகமானது. மெக்னீஷியத்தின் அளவு 770 மடங்கு அதிகமானது, கோபால்ட்டின் அளவு 100 மடங்கு அதிகமானது. தோராயமாக ஜாம்பிய மக்கள் 40,000 பேர் பாதிக்கப்பட்டார்கள், அவற்றுள் மோசமாகப் பாதிக்கப்பட்ட சிங்கோலாவைச் சேர்ந்த 2000 பேர் ஜாம்பிய நீதிமன்றத்தை நாடினார்கள். முதலில் 2 மில்லியன் டாலர் இழப்பீடு தரவேண்டுமெனக் கூறிய நீதிமன்றம், பின்னர் வேதாந்தா செய்த மேல்முறையீட்டில் இழப்பீட்டை ரத்து செய்தது. தற்போது லண்டனில் வழக்கு தொடர்ந்த பின்னர், லண்டன் நீதிமன்றம் மக்களுக்காக செவிசாய்த்துள்ளது. 2010 ல் கனடாவின் பொறியியல் நிறுவனமான எஸ்.என்.சி- லவாலின், கே.சி.எம் நிறுவனத்துக்கு மாசுக் கட்டுப்பாடு குறித்து ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்டது. `மாசு கட்டுப்படுத்தும் அணை முழுதாக நிரம்பியுள்ளதால் தொடர்ந்து கஃபூ நதியின் கிளைகளை மாசுக்கு உள்ளாக்கியபடியே இருக்கிறது கே.சி.எம் நிறுவனம். நீர்த்தேக்கங்கள், குழாய்களிலிருந்து ஏற்படும் கசிவுதான் இதற்கு முதல் காரணம்' என்கிறது அந்த நிறுவனத்திலிருந்து கசிந்த ஆய்வறிக்கை ஒன்று .\nஅப்பகுதியைச் சுற்றியுள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் கே.சி.எம் நிறுவனத்துக்குச் சொந்தமானதாகவே இருப்பதால் உள்ளூரில் புற்றுநோய் மற்றும் இதர நோய்களால் பாதிக்கப்பட்டோர் பற்றிய தகவல்களைப் பெறமுடியாத சூழல் நிலவி வருகிறது. கே.சி.எம்-ன் உருக்கு உலை 2006 ல் சிங்கோலா நகரத்தின் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து வெறும் 50 மீட்டர் தொலைவில் நிறுவப்பட்டிருக்கிறது. சல்ஃபர் மற்றும் ஆர்செனிக் ஆகியவை குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குச் சென்று விடுகிறது. இதனால் மூச்சுத் திணறல், வாந்தி, மயக்கம் ஆகியவை மக்களுக்கு அடிக்கடி வருகிறது. உலைகள் வெடிக்கும்போதெல்லாம் அருகிலிருக்கும் வீடுகளின் சுவற்றில் விரிசல் விழுகிறது. இதைப்பற்றி அங்குள்ள மக்கள் புகார் செய்தும் கே.சி.எம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, உரிய இழப்பீடும் வழங்கவில்லை. உருக்கு உலையை ஃபின்லாந்தின் `அவுட்டவுடெக்' (Outotec) என்கிற நிறுவனம் கட்டியது. இதை 'உலகின் மிகுந்த ஆற்றுலுடைய, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத ஒன்று' எனக் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் சொல்லும் இந்த விஷயம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.\nகே.சி.எம் மற்றும் ஸ்டெர்லைட் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சி.எஸ்.ஆர். (கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி) சமூக சேவைகளைச் சிறிய அளவு முதலீட்டில் செய்துவிட்டு அதிக அளவில் விளம்பரப்படுத்துகிறது. வேதாந்தா ஜாம்பியாவிலும், இந்தியாவின் தூத்துக்குடியில் தன்னுடைய பிரிட்டிஷ் அடையாளத்தை மறைத்துச் சொந்த நாட்டுத் தொழிற்சாலையாக அடையாளப்படுத்திக்கொள்கிறது. அது மட்டுமன்றி லாபத்தைக் குறைத்துக் காண்பித்து வரி ஏய்ப்புச் செய்துள்ளனர். ஜாம்பியாவில் உள்ள கே.சி.எம் பல வருடங்களாக லாபமில்லையென்று கணக்குக் காண்பித்து வரி கட்டாமல் அலைக்கழித்தார்கள். ஆனால், பெங்களூரில் நடந்த வணிக மா���ாட்டில் வருடத்துக்கு 500 மில்லியன் டாலர் வருமானம் பார்த்ததாகக் கூறியிருக்கிறது வேதாந்தா. கழிவுகளிலிருந்து தங்கம், வெள்ளி முதலியவற்றைப் பிரித்துச் சட்டவிரோதமாக வருமானம் ஈட்டுவதாகப் புகார்கள் குவிகின்றன.\nசொல்லப்போனால் ஜாம்பியாவிலும், தூத்துக்குடியிலும் பிரச்னைகள் ஒன்றுதான். ஜாம்பியாவிலும் காற்று அதிகம் மாசுபட்டிருக்கிறது, தூத்துக்குடியிலும் தண்ணீரின் தன்மை பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஜாம்பியாவில் தண்ணீர் மாசுபட்டதை மையப்படுத்தி பிரச்னை வெளிவந்தது. தூத்துக்குடியில் காற்று மாசுபட்டதை மையப்படுத்தி பிரச்னை வெளிவந்தது. அவ்வளவுதான் வித்தியாசம்.\" என்கிறது ஃபாயில் வேதாந்தா.\n2009 ம் ஆண்டு ஜாம்பியாவில் ஓடும் கஃபூ நதியின் முஷிஷிமா கிளையின் தண்ணீரை விஞ்ஞானிகள் பரிசோதித்ததில், காப்பர், கோபால்ட், மேங்கனீஸ், சல்பேட் ஆகியவை ஜாம்பியாவின் கழிவு நீர் விதி உச்சங்களைத் தாண்டியுள்ளது. காப்பரின் அளவு ஒரு லிட்டருக்கு 29,400 μg (ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவு :- 1000μg/லிட்டர்). கோபால்ட்டின் அளவு 5,824 μg/லிட்டர் (ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவு :- 1500 μg/லிட்டர்). மேங்கனீஸின் அளவு 33,980 μg/லிட்டர் (ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவு:- 1000 μg/லிட்டர்), மற்றும் சல்ஃபரின் அளவு 1,850 mg/லிட்டர் (ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவு:-1500 mg/லிட்டர்) இருந்திருக்கிறது. இத்தகைய தண்ணீரைத்தான் அவர்கள் பருக வேண்டிவந்துள்ளது.\nகட்டுகள் கண்ணை மறைத்தப் பிறகு இவர்களுக்குத் தூத்துக்குடியாக இருந்தால் என்ன.. ஜாம்பியாகவாக இருந்தால் என்ன.. சுடுகாடாக்கிவிட்டுச் செல்ல வேண்டியதுதான்\n``உங்களால சாப்பிடவும் தூங்கவும் முடியுதா’’ - துப்பாக்கிச் சூட்டில் உயிர்பிழைத்த கோபி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``தம்பிதுரைக்கு டார்க்கெட் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்’’ -கோவில்பட்டியில் ஹெச்.ராஜா பேச்சு\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\nமனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணாமல் போன மகன் -3 ஆண்டுகளுக்குப் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nபப்ஸில் இருந்த இரண்டு இன்ச் ஆணி... கோவையில் உணவுப் பாதுகாப்புத்துறையில் பகீர் புகார்\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீத���ராம் யெச்சூரி பேச்சு\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n\" ‘நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணுமா'னு கொந்தளிச்சிட்டாங்க நிரோஷா\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெ\nசிவகார்த்திகேயனின் பரிசு... விஜய் சேதுபதியின் வாழ்த்து - அசார் கல்யாண சர்ப\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-01-22T20:47:41Z", "digest": "sha1:OUDO5OFAFATGYV2ZPINS7SJ3YQGXOQK4", "length": 20992, "nlines": 174, "source_domain": "pattivaithiyam.net", "title": "குழந்தைகள் பாட்டி வைத்தியம்|Babys Pattivaithiyam |", "raw_content": "\nகுழந்தைகள் பாட்டி வைத்தியம்|Babys Pattivaithiyam\n“பாட்டி, குழந்தை சாப்பிடவே மாட்டேங்குது”\n“அஜீரண கோளாறா இருக்கும். வெத்தலையைக் கிள்ளி வாயில போட்டு மெல்லச்சொல்லு சரியாப் போயிடும்”.\nஇப்படி வாய் வழியாக, வம்சம் வழியாக மலர்ந்தது தான் பாட்டி வைத்தியம் என்று சொல்லப்படும் இயற்கை வைத்தியம். நாட்டுப்புற வைத்திய முறைகளில் ஒன்றே இயற்கை வைத்தியம். அது மனிதன் உடல் நலம் பேண ஆரம்பித்ததன் வரலாற்றை நினைவுபடுத்துகிறது. நாட்டுப்புற மக்களின் வாழ்வில் பழங்காலம் தொட்டு இன்றுவரை பாரம்பரியமாகப் புழக்கத்தில் இருந்து வரும் நாட்டுப்புற மருத்துவ முறைகளில் தமிழக நாட்ட��ப்புற மருத்துவம் மிகவும் புகழ்மிக்கது.\nஅனுபவத்தின் மூலமாக கற்ற மருத்துவ முறைகளை, பரம்பரையாகப் பின்பற்றி நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவமே நாட்டுப்புற மருத்துவமாகும். இயற்கையோடு இணைந்து வாழ்க்கை நடத்திய மக்களின் பட்டறிவிலிருந்து தோன்றியது அது. மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே, நாட்டுப்புற மருத்துவமும் தோன்றியிருக்கக் கூடும்.\nஇயற்கை மூலிகைகளின் வளம் அறியப்பட்டு பல்லாயிரம் ஆண்டுகளாக அவை உரிய முறையில் பயன்படுத்தப்பட்டு வருவது சிறப்புக்குரியது. இன்றளவும் புழக்கத்தில் இருப்பது அந்த மருத்துவமுறைக்கு கிடைத்த வெற்றியே. நாட்டுப்புற மருத்துவத்தை இயற்கை மருத்துவம், சித்தமருத்துவம், மந்திர மருத்துவம் என்று முக்கிய பிரிவுகளாக பிரிக்கிறார்கள்.\nஇயற்கைப் பொருட்களை மருத்துவத்திற்கு பயன்படுத்திக் கொள்வது இயற்கை மருத்துவமாகும். குறிப்பாக மருந்தாக உட்கொள்வதைவிட உணவாகவே உட்கொள்ளப்படுவது இந்த மருத்துவ முறையின் சிறப்பு. கசப்புக் காய்கறிகள், பழங்கள், இஞ்சி, மிளகு, வெந்தயம் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது இயற்கை மருத்துவத்தின் ஒரு பகுதியே.\nபாட்டி வைத்தியம், கை வைத்தியம், கைமருந்து என்று சொல்லப்படும் வைத்தியமும் இயற்கை வைத்திய முறையே. பெரியோர் சொல்ல இளையோர் கேட்டுப் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கு அதிகமான எழுத்து சான்றுகள் கிடையாது. பல கிராமங்களில் இன்றும் கூட கைமருந்தால் குணமாகாத நோய்களுக்கே மருத்துவரை அணுகும் வழக்கம் உள்ளது.\nகுழந்தைகளுக்கான பெரும்பாலான நோய்கள் கைமருத்துவத்திலேயே குணப்படுத்தப்படுகின்றன. தாய்ப்பாலின் மகத்துவமறிந்து மருந்துகளை தாய்ப்பாலில் கலந்துகொடுக்கும் வழக்கம் பழங்காலம் தொட்டே இம்மருத்துவ முறையில் இருக்கிறது. குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் சளி, இருமல், கக்குவான், உடற்கட்டிகள், ஜீரணக் கோளாறு போன்றவற்றுக்கு எளிதான மருத்துவ முறைகள் இயற்கை மருத்துவத்தில் உள்ளன.\nபெரியவர்களுக்கான நோய்களுக்கும் இயற்கை மருத்துவத்தில் தீர்வுகள் உண்டு. உணவுமுறை, தட்ப-வெப்பமாற்றம், சூழல் மாசு, அதிக உழைப்பு, தூக்கமின்மை, மிதமிஞ்சிய உடலுறவு ஆகியவையே நோய்க்கு காரணம் என வரையறுக்கிறது இயற்கை மருத்துவம். மனிதனுக்கு வெப்பத்தினாலும், குளிர்ச்சியி��ாலும் ஏற்படும் நோய்கள் ஏராளம்.\nஅதற்கேற்ப வெப்ப நோய்களுக்கு குளிர்ச்சியான மருந்தும் (சூட்டை தணிக்க மோர் குடிப்பது), குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு சூடான மருந்தும் கொடுப்பது (சளிக்கு ஆவி பிடிப்பது) இயற்கை மருத்துவத்தின் சிறப்பு. உடல் வலிகளுக்கும் நாட்டுப்புற மருத்துவத்தில் எளிய மருத்துவ முறைகள் உள்ளன.\nதலைவலி, பல்வலி, வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு, கபம், இருமல், வாதம், மூலம், கால் வீக்கம், மஞ்சள் காமாலை, இளநரை என சகல வித நோய்களுக்கும் இயற்கை மருத்துவத்தில் மருந்து உண்டு. காடு, இயற்கை சார்ந்த பகுதிகளில் வாழும் மக்கள் என்பதால் விஷக்கடிகளுக்கு சிறப்பு மருந்துகளும் நிறைய உண்டு. இயற்கை மருத்துவத்தில் மூலிகை இணைந்த மருத்துவ முறை சித்த மருத்துவமாக கருதப்படுகிறது.\nஇது தமிழ் மருத்துவம் என்றே வழங்கப்படுகிறது. எளிதில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு சிக்கனமான, பக்க விளைவுகளற்ற மருத்துவ சிகிச்சை அளிப்பது இதன் சிறப்பு. சித்தர்களான முன்னோர் அருளிய மருத்துவமே சித்தமருத்துவம் எனப்படுகிறது. `உடம்பால் அழியின் உயிரால் அழிவர்` என்று பாடிய திருமூலர் உள்ளிட்ட 18 சித்தர்கள், சித்த மருத்துவ முறைகளை பாடல் வடிவில் எழுதி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.\nஇவை நோய்க் காரணங்களை தெளிவாக விளக்குவதோடு சாதாரண மக்களாலும் பின்பற்றத்தக்க எளிய மருத்துவ சிகிச்சையை தீர்வாகத் தருகிறது. நாட்டுப்புற மருத்துவ முறையில் மந்திரமருத்துவமும் ஒன்று. பழங்கால மனிதனின் மனரீதியான அச்சத்தைப் போக்கவும், இயற்கையைக் கட்டுப்படுத்தி பயன்பெறவும் உருவாக்கியதே மந்திர மருத்துவமாகும்.\nமருத்துவம் இல்லாத நோய்களுக்கும், தீராத நோய்களுக்கும் மந்திர மருத்துவத்தை நாடுவது வழக்கமாக இருக்கிறது. தெய்வக்குற்றம், தீய ஆவிகளின் செயல், செய்வினை, பில்லிசூனியம், முன்னோர் செய்த பாவம் ஆகியவையே நோய்க்காரணம் என்கிறது மந்திர மருத்துவம். கோடாங்கி கேட்டல், வேப்பிலை அடித்தல், திருநீறு போடுதல், மந்திரித்தல் முறைகளில் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள்.\nஇது முழுக்க முழுக்க நம்பிக்கை மருத்துவம் என்பதால் உளவியல் மாற்றங்களிலேயே இதன் பயன்பாடு இருக்கிறது. மருத்துவர், மருத்துவச்சி, நாட்டு வைத்தியர் போன்ற பெயர்களில் நாட்டுப்புற மருத்த���வர்கள் இருந்துள்ளனர். முதியோர்களும், மூலிகையின் பயன் அறிந்தோரும் நாட்டுப்புற மருத்துவர்களே. செவிவழியாக, மரபு வழியாகவும், பழக்கப் பயிற்சியினாலும் இவர்கள் மருத்துவம் செய்கின்றனர்.\nபரம்பரை பரம்பரையாக வைத்தியம் பார்ப்பவர்களும் உண்டு. பரம்பரை மருத்துவர்கள் சிலர், சில மருத்துவமுறைகளை வெளியே சொல்லாமல் ரகசியம் காத்து வந்துள்ளனர். வெளியே சொன்னால் பலிக்காது என்பது அவர்களது நம்பிக்கை. மருத்துவ உலகம் வெகு வேகமாக வளர்ந்துவிட்ட பின்னரும், இயற்கை மருத்துவமும், நாட்டுப்புற மருத்துவமும் நிலைத்திருப்பது அதன் பெருமையைக் காட்டுகிறது.\n`பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்`, `ஆற்றுநீர் வாதம் போக்கும், அருவி நீர் பித்தம் போக்கும், சோற்று நீர் இரண்டும் போக்கும்`, `சனி தோறும் நீராடு`, நோயைக்கட்ட வாயைக்கட்டு`, `ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி` போன்ற பழமொழிகள் இயற்கை மருத்துவத்தை காலம்தோறும் சுமந்து வந்தவையாகும்.\nநாட்டுப்புற பாடல்களிலும் மருத்துவ விளக்கங்கள் இருக்கின்றன. சித்தமருத்துவப் பாடல்கள் மருத்துவக் களஞ்சியமாக திகழ்கின்றன. நாட்டுப்புற மருத்துவம் உடல், மனம் சமூகத்தோடு பிணைந்திருப்பதால் சக்தி உடையதாக விளங்குகிறது. இயற்கை சார்ந்த வாழ்க்கை முறைக்கும், உணவுப் பழக்கத்திற்கும் மக்கள் மாற மனங்கொண்டு வருவது இயற்கை மருத்துவத்தின் சிறப்பே\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபெண்களை அதிகமாய் தாக்கும் தைராய்டு…...\nகர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது சிசுவுக்கு...\nஉடல் பருமனை குறைக்காவிட்டால் பிரசவத்தில்...\nசொட்டைத் தலைக்கு நிரந்தர தீர்வு...\nபெண்களை அதிகமாய் தாக்கும் தைராய்டு… காரணம்…\nகர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது சிசுவுக்கு நல்லது\nஉடல் பருமனை குறைக்காவிட்டால் பிரசவத்தில் ஏற்படும் சிக்கல்கள்,tamil beauty tips\nசொட்டைத் தலைக்கு நிரந்தர தீர்வு இது மட்டும்தான்\nகர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் இரத்த அழுத்தம்\nஸ்கின் டைப் சொல்லுங்க… மேக்கப் டைப் சொல்றோம்\nமுழங்கையில் உள்ள கருமையைப் போக்க உதவும் சில அற்புத வழிகள்\nபட்டு போன்ற பாதங்கள்.பஞ்சு போன்ற விரல்கள் வேணுமா\nமு�� அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை திரெட்டிங் செய்ய சில டிப்ஸ்\nவீட்டிலேயே செய்யலாம் மா இஞ்சி ஊறுகாய் ,tiffin items for dinner in tamil\nகர்ப்பிணிகளுக்கு மசக்கை எதனால் ஏற்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=369663", "date_download": "2019-01-22T22:05:28Z", "digest": "sha1:IG22RBJJX3FFAJ464JILX6GIZOPJRKQU", "length": 7093, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழகத்தில் 2 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு | 2 IAS officers in Tamil Nadu change workplace: Tamil Nadu government order - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதமிழகத்தில் 2 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு\nசென்னை: தமிழகத்தில் 2 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மயிலாடுதுறை சார் ஆட்சியர் பிரியங்கா வேலூர் மாவட்டம் திருப்பத்தூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் சார் ஆட்சியர் கார்த்திகேயன் நாகப்பட்டினத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nதமிழக ஐஏஎஸ் அதிகாரி மாற்றம்\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் மார்டினுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிதியுதவி\nஅங்கீகாரம் இல்லாத பள்ளி விவகாரம் : பள்ளிக்கல்வித்துறை செயலர் ஆஜராக ஆணை\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்தை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு\nசென்னை அரும்பாக்கத்தில் ரவுடி கொலை : 2 பேர் கைது\nஆசிரியர்கள் வேலைநிறுத்தம் : ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு வேண்டுகோள்\nமேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் : மு.க.ஸ்டாலின்\nகன்னியாகுமரி அருகே இருசக்கர வாகன விபத்து : 3 பேர் பலி\nமத்திய சிறையில் டிஜிட்டல் முறையில் தமிழ்சேனல்களை ஒளிபரப்ப கோரிய வழக்கு\nஜம்மு - காஷ்மீரில் நடந்த 2 வேறு மோதல்களில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nமானிய விலை இருசக்கர வாகனத்திற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு\nகோவையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு\nதமிழகத்தில் 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஏப்.24., க்குள் முடிவு: தேர்தல் ஆணையம் தகவல்\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமா��சாமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nஅரக்கோணம் - தக்கோலம் இடையே வரும் 25ம் தேதி அதிவேக ரயில் சோதனை ஓட்டம்\n பூமியை அழித்துவிட்டு எங்கு வாழப் போகிறோம்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nடெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்\nபனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்\nசிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/10/sc-st-2670-6.html", "date_download": "2019-01-22T20:27:40Z", "digest": "sha1:ZRF6Q4PTCZXOSH7GGVFQRCLD5ETJIXRL", "length": 3455, "nlines": 121, "source_domain": "www.kalvinews.com", "title": "SC, ST பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு காலியாக உள்ள 2670 அரசு பணியிடங்களை 6 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் -சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ~ KALVINEWS - கல்விநியூஸ்", "raw_content": "\nHome » » SC, ST பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு காலியாக உள்ள 2670 அரசு பணியிடங்களை 6 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் -சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nSC, ST பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு காலியாக உள்ள 2670 அரசு பணியிடங்களை 6 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் -சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் பல்வேறு துறைகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு காலியாக உள்ள 2670 பணியிடங்களை 6 மாதங்களுக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/category/82.html?start=160", "date_download": "2019-01-22T21:41:49Z", "digest": "sha1:ZH6YWRY54NFSZULXGVXPZP4QPDYOK62U", "length": 6651, "nlines": 81, "source_domain": "www.viduthalai.in", "title": "நன்கொடை", "raw_content": "\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nபுதன், 23 ஜனவரி 2019\n162\t எஸ்.எஸ்.மணியம் பிறந்த நாள் நன்கொடை\n164\t அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிதியாக ரூ.1,00,000 நன்கொடை\n166\t அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிதியாக ரூ.1,00,000/ நன்கொடை\n167\t அன்னை மணியம்மையார் அறக்கட்டளை மூல நிதிக்கு தலா ஒரு லட்சம் நன்கொடை அறிவித்தோர்\n169\t விடுதலை சந்தாக்கள் வழங்கல்\n170\t விடுதலை வளர்ச்சி நிதி வழங்கியோர்\n173\t 29.9.2018 திண்டுக்கல் தமிழர் தலைவரிடம் வழங்கிய நன்கொடை\n175\t விடுதலை, உண்மை சந்தாக்கள் வழங்கல்\n176\t நினைவு நாள் நன்கொடை\n177\t விடுதலை வளர்ச்சி நிதி வழங்கியோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/42998.html", "date_download": "2019-01-22T21:20:58Z", "digest": "sha1:DMLRTGPMSX3TZQOIF4VMSJTSL4KN7GKE", "length": 27461, "nlines": 424, "source_domain": "cinema.vikatan.com", "title": "கெத்து காட்டும் 'ஹேப்பி நியூ இயர்'! | கெத்து காட்டும் 'ஹேப்பி நியூ இயர்'! ஹேப்பி நியூ இயர், ஷாரூக் கான், ���ீபிகா படுகோன், அபிஷேக் பச்சன், ஃபராகான்", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:55 (07/10/2014)\nகெத்து காட்டும் 'ஹேப்பி நியூ இயர்'\nபாலிவுட்டின் இந்த வருட தீபாவளி ஸ்பெஷல், 'ஹேப்பி நியூ இயர்' ஃபராகான் இயக்கும் படம், மினிமம் கியாரண்டியாக இருக்கும் என்பது படம் குறித்த குறைந்தபட்ச எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், ஃபராகான் இயக்கத்தில் ஷாரூக் நடிக்கும் மூன்றாவது படம். ஷாரூக் தன் மனைவி கௌரிகான் பெயரில் தயாரிக்கிறார். பட்ஜெட் 130 கோடி என்றதும் இப்போது உச்சக்கட்ட எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.\nபாலிவுட் படங்களுக்கே உரிய வழக்கமான சிம்பிள் கான்செப்ட் தான் கதைக்களம். உலக அளவில் மிகப்பெரிய டான்ஸ் போட்டி நடக்கிறது. இதில் டான்ஸ் ஆடவேண்டும் என்ற துடிப்புடன் ஷாரூக், அபிஷேக், சோனு சூட், பாமன் இரானி, விவான் ஷா ஆகிய ஐந்து பேர் அடங்கிய டைமண்ட் டீம் களம் இறங்குகிறது. ஆனால், பிரமாதமான டான்ஸ் ஆட வராமல், ஸ்டெப் போட முடியாமல் முழிக்கிறார்கள். டான்ஸ் கற்றுக்கொள்வதற்காக ஒரு டீச்சர் வேண்டும் என்று தேடுகிறார்கள்.\nபார் டான்ஸராக இருக்கும் தீபிகா படுகோனை அணுகி டான்ஸ் சொல்லித் தரச் சொல்கிறார்கள். ஐந்து பேருக்கும் டான்ஸ் கற்றுக்கொடுக்க வரும் தீபிகாவுக்கு ஷாரூக் மேல் ரொமான்ஸ். ஒரு வழியாக டான்ஸ் பிராக்டீஸில் பின்னி எடுக்கும் இந்த டீம் போட்டியில் கலந்துகொள்கிறது. அந்த இடத்தில் மிகப்பெரிய அளவில் கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறது. டான்ஸராக இருக்கும் ஷாரூக் ஏன் திருடன் ஆகிறார் எதைக் கொள்ளையடிக்கிறார் என்பதுதான் கதையாம். இது முழுக்க முழுக்க பொழுதுபோக்குப் படம்.\nஷாரூக் இதில் டான்ஸர், திருடன் என்று இரு கெட்டப்புகளில் நடிக்கிறார். 'ஓம் சாந்தி ஓம்' படத்துக்காக சிக்ஸ்பேக் வைத்து ஆச்சர்யப்படுத்தியவர். 'சிக்ஸ்பேக் தோற்றத்தை அடைவதுதான் மிகக்கஷ்டமானது என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதனை மாற்றிக்கொள்ளுங்கள்' என்று ஹீரோக்களுக்கு சவால்விட்ட ஷாரூக், எய்ட் பேக் தோற்றத்துடன் கூடிய புதிய ஸ்டில்லை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு கெத்து காட்டினார். ஷாரூக்கின் இந்த புதிய அவதாரம் ஃபேஸ்புக், டுவிட்டர் தளங்களில் ஏகத்திற்கும் ஷேர் ஆகிக்கொண்டிருக்கிறது.\nஆனால், எய்ட்பேக் உடலை வெளிப்படுத்த கூச்சமாக இருப்பதாகவும், கட்டுமஸ்தான உடம்பைப் பெற உடற்பயிற்சியாளர் பிரசாந்த் ஸ்வந்த் மற்றும் இதற்கு தூண்டுதலாக இருந்த அவரது மகன் ஆரியன் ஆகியோர்தான் காரணம் என்று வெள்ளந்தியாகப் பேசுகிறார் இந்த பாலிவுட் பாட்ஷா.\nநல்ல ஃபெர்பார்மராகவும், டான்ஸில் பொளந்து கட்டுபவராகவும் இருப்பவர்தான் ஹீரோயினாக நடிக்க வேண்டும். அந்த வகையில், சோனாக்‌ஷி சின்ஹா, அசின், ஐஸ்வர்யா ராய், பரிணீத்தி சோப்ரா, கத்ரீனா கைஃப் ஆகிய ஹீரோயின்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டும், கடைசியில் செலக்ட் ஆனது தீபிகா படுகோன். இந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடிக்க வேண்டும் என்பதற்காகவே ஓம் சாந்தி ஓம் மூலம் கெமிஸ்ட்ரி ஹிஸ்டரி ஜியாகிரபியை வரவழைத்த ஃபராகான், ஷாரூக் - தீபிகாவை மீண்டும் நடிக்க வைக்கிறார். 2013ல் 100 கோடிக்கும் மேல் கலெக்‌ஷன் கல்லா கட்டும் படங்களில் நடித்து, பாலிவுட் வசூல் ராணியாக பாக்ஸ் ஆபிஸில் இருந்த தீபிகா இப்படத்துக்கான முக்கிய ப்ளஸ் என்றும் சொல்லப்படுகிறது. கதைப்படி மராட்டியைச் சார்ந்த தீபிகா பார் டான்ஸராக நடிக்கிறார். அந்த கேரக்டருக்காகவே கொஞ்சம் கிளாமரில் தாராளம் காட்டியிருக்கிறார்.\nஇந்தப் படத்தை சொந்தமாக தயாரித்துவரும் ஷாரூக், படம் ரிலீஸ் ஆவதற்குள் 202 கோடியை சம்பாதித்துவிட்டார். யாஷ்ராஜ் ஃபிலிம்ஸூக்கு 125 கோடிக்கு ரிலீஸ் ரைட்ஸ் கொடுத்திருக்கிறார். 65 கோடிக்கு ஜீ சேனலுக்கு தொலைக்காட்சி உரிமையையும், ஆடியோ உரிமையை 12 கோடி ரூபாய்க்கும் விற்றிருக்கிறார். இதுமட்டும் இல்லாமல், சலாம் டூர் என்கிற பெயரில் ஷாரூக் தன் மார்க்கெட்டிங் திறமையைக் காட்டுகிறார். இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட சுமார் 30 நாடுகளில் ஹேப்பி நியூ இயர் படத்தை புரமோஷன் செய்கிறார். செப்டம்பர் 19ல் ஷாரூக், தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன், மலைலா அரோராகான் உள்ளிட்ட டீம் சலாம் டூருக்குக் கிளம்பியது. நியூ ஜெர்சி, டொரன்டோ, சிகாகோ, சான் ஜோஸ், வான்கோவர், லண்டன் ஆகிய இடங்களில் ஹேப்பி நியூ இயர் புரமோஷன்களில் அதகளம் செய்திருக்கிறார்கள்.\nஷாரூக் படங்களுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நல்ல வரவேற்பு இருப்பதால் ஹேப்பி நியூ இயர் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் ரிலீஸ் செய்கின்றனர். இந்த புரமோஷன்களைப் பார்த்து மிரண்டு ���ோன சூப்பர் நானி இந்திப் படம் தீபாவளி ரேஸில் இருந்து பின்வாங்கிவிட்டது. அக்டோபர் 24ல் ரிலீஸ் ஆகவேண்டிய படம் சூப்பர் நானி. பெண்களை மையப்படுத்தி ஒரு வலுவான மெசேஜ் சொல்லப்படுவதாக இந்தப் படம் அமைந்துள்ளதாம். நடிகை ரேகா ரீ என்ட்ரி ஆகியிருக்கும் இப்படத்தை இந்திரகுமார் இயக்கி உள்ளார். ஷாரூக் படம், பட்ஜெட், எதிர்பார்ப்பு என்று கணக்குப் போட்டுப் பார்த்த சூப்பர் நானி டீம் படத்தை அக்டோபர் 31ல் ரிலீஸ் செய்வதாக அறிவித்துவிட்டது.\nஹேப்பி நியூ இயர் படம் மட்டும் அக்டோபர் 24ல் ரிலீஸ் ஆகிறது. இந்த வருடத்தின் மிகப்பெரிய பாலிவுட் படம் ஹேப்பி நியூ இயர்தான். படத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ் புக் பக்கத்தை 31 லட்சம் பேர் லைக் செய்திருக்கிறார்கள். டிரெய்லரை 25 லட்சம் பேர் ரசித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகெத்து காட்டும் 'ஹேப்பி நியூ இயர்' ஹேப்பி நியூ இயர் ஷாரூக் கான் தீபிகா படுகோன் அபிஷேக் பச்சன் ஃபராகான்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n\" ‘நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணுமா'னு கொந்தளிச்சிட்டாங்க நிரோஷா\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெ\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\nசிவகார்த்திகேயனின் பரிசு... விஜய் சேதுபதியின் வாழ்த்து - அசார் கல்யாண சர்ப\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதே���்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/thirukkural-meaning/105.php", "date_download": "2019-01-22T20:47:58Z", "digest": "sha1:5G4REAWHZZQMQZ5PSRXGM33GIBCXXDU3", "length": 6372, "nlines": 132, "source_domain": "eluthu.com", "title": "உதவி வரைத்தன்று உதவி | செய்ந்நன்றி அறிதல் | திருக்குறள் (Thirukkural)", "raw_content": "\nதிருக்குறள் >> அறத்துப்பால் >> இல்லறவியல்>>செய்ந்நன்றி அறிதல் >> 105\nஉதவி வரைத்தன்று உதவி - செய்ந்நன்றி அறிதல்\nஉதவி வரைத்தன்று உதவி உதவி\nகைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.\nஒருவர் நமக்குச் செய்த உதவிக்குத் திரும்ப நாம் செய்வது, அவர் செய்த உதவியின் காரணம், பொருள், காலம் பார்த்து அன்று; உதவியைப் பெற்ற நம் பண்பாட்டுத் தகுதியே அதற்கு அளவாகும்.\nதிருக்குறள் >> அறத்துப்பால் >> இல்லறவியல்>>செய்ந்நன்றி அறிதல் >> 105\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nதிருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.\nநயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர\nஅறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்\nதன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/61479", "date_download": "2019-01-22T20:54:53Z", "digest": "sha1:FIGVGJYCZGEC7RNPKB27A4ONMVCM2YRP", "length": 16263, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "கண்ணன் சில ஐயங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 23\nகேள்வி பதில், வெண்முரசு தொடர்பானவை\nநான் உங்கள் வலைப்பதிவைத் தொடர்ந்து ப��ித்து வருபவன் என்ற வகையில் மகாபாரதம் தொடர்பான தங்கள் கருத்துக்கள், வாசகர்களின் வாதப்பிரதிவாதங்கள், வாசகர் கடிதங்களுக்கான தங்கள் விளக்கங்களையும் படித்துள்ளேன். மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு என் மனதில் எழுந்த சந்தேகங்களைக் இக்கடிதத்தின் வாயிலாக முன்வைக்கிறேன்.\n“மகாபாரதத்தை பக்தி பரவசத்துடன் படிப்பவர்கள் படிக்கட்டும். இலக்கியவாசகன் அதை ஒரு செவ்விலக்கியமாக எண்ணி படிக்க வேண்டும்” எனும் கருத்தைப் பதிவு செய்திருந்தீர்கள். அக்கருத்தை நன் முழுமையாக ஆமோதிக்கிறேன். ஆனால் ஒரு சில இடங்களில் அதை முழுமையான செவ்விலக்கியமாக ஏற்க ஒரு சில சந்தேகங்கள் தடையாக இருக்கிறது. குறிப்பாக அது சில இடங்களில் மாயாஜாலங்களையும் தாங்கி இருக்கிறதே அது ஏன் ஒரு வேளை நீங்கள் கூறுவதைப் போன்று ஆன்மீகவாதிகளால் அவை பிற்சேர்கையாகவும் இருக்கலாம். அது பற்றி விரிவான விளக்க முடியுமா\nகுறிப்பாக கண்ணனின் பிறப்பு சற்றே மிகைப்படுத்தப் பட்டதோ என்பது என் சந்தேகம். தேவகி – வாசுதேவனுக்கு பிறக்கும் எட்டாவது குழந்தை மூலம் கம்சனின் மரணம் நிகழும் என்பது அசரீரி. பிறக்கும் ஆறு குழந்தைகளையும் தொடர்ச்சியாக கொல்வதை விடுத்தது அவன் தேவகி – வாசுதேவன் சேராமல் பிரித்தே வைத்திருக்கலாமே மேலும் ஏழாவது குழந்தை பலராமனை தேவகியிடமிருந்து வாசுதேவனின் முதல் மனைவியின் கற்பத்திற்கு இடமாற்றி இலகுவாக பிரசவிக்க முடியுமெனில் கண்ணனையும் அவ்வாறே பிரசவித்திருக்கலாமே மேலும் ஏழாவது குழந்தை பலராமனை தேவகியிடமிருந்து வாசுதேவனின் முதல் மனைவியின் கற்பத்திற்கு இடமாற்றி இலகுவாக பிரசவிக்க முடியுமெனில் கண்ணனையும் அவ்வாறே பிரசவித்திருக்கலாமே எதற்காக பெருக்கெடுத்த யமுனை பிரிந்து வழி விட, ஐந்து தலை நாகம் குடை பிடிக்க கஷ்டப்பட்டு நண்பரிடம் வாசுதேவன் கொண்டு போய் சேர்க்க வேண்டும். மேலும் கரு இடமாற்றி பிரசவிக்கும் முறை சாத்தியமெனில் முதலில் பிறந்த ஆறு குழந்தைகளையும் அப்படி பிரசவித்துக் காப்பாற்றி இருக்கலாமே எதற்காக பெருக்கெடுத்த யமுனை பிரிந்து வழி விட, ஐந்து தலை நாகம் குடை பிடிக்க கஷ்டப்பட்டு நண்பரிடம் வாசுதேவன் கொண்டு போய் சேர்க்க வேண்டும். மேலும் கரு இடமாற்றி பிரசவிக்கும் முறை சாத்தியமெனில் முதலில் பிறந்த ஆறு குழந்தைகளையும் அப்படி பிரசவித்துக் காப்பாற்றி இருக்கலாமே எதற்காக வீணாக கம்சனுகுப் பலி கொடுக்க வேண்டும் எதற்காக வீணாக கம்சனுகுப் பலி கொடுக்க வேண்டும் இது தியாகத்தின் முக்கியதுவத்தை கண்பிப்பதற்காக வலிந்து திணிக்கப்பட்டதாகவே தோன்றுகிறது.\nஇது பற்றி தங்களது அபிப்பிராயம் என்ன\n1. செவ்விலக்கியம் என்ற சொல்லால் எதை உத்தேசிக்கிறீர்கள் என்று புரியவில்லை. செவ்விலக்கியத்தில் மாயக்கற்பனைகள் கூடாது என எவர் சொன்னது உலகில் மாயக்கற்பனைகள் இல்லாத செவ்விலக்கியங்கள் எத்தனை உள்ளன\nசெவ்விலக்கியம் என்றால் ஒன்று ஒரு மரபின் பண்பாட்டின் அடித்தளத்தை அமைக்கக்கூடியது. அல்லது அம்மரபின் மிகச்சிறந்த படைப்பு. செவ்விலக்கியம் என்பது வாழ்க்கையின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதாகவும் பண்பாட்டை முழுமையாகப்பேசுவதாகவும் இருக்கும். மகாபாரதம் அப்படிப்பட்டது\n2.மகாபாரதத்திலோ அல்லது பிறநூல்களிலோ உள்ள ‘மிகைப்படுத்தல்கள்’ என்பவை வெறுமே மூடநம்பிக்கையாகச் சொல்லப்பட்டவை அல்ல. ஒரு வாழ்க்கைத்தருணத்தை உச்சகட்டத்தை நோக்கிக் கொண்டுசெல்லவோ, சாதாரணமாகச் சொல்லப்படாத ஒன்றை குறியீடாகச் சொல்லவோ அவை அவ்வாறு சொல்லப்பட்டுள்ளன.\n3. பழைய நூல்களில் மட்டும் அல்ல, இன்றைய இலக்கியத்திலும் கூட இத்தகைய மிகைக் கற்பனைகள் ஏராளமாக உண்டு. யதார்த்தவாதம் என்ற அழகியல்முறையில் மட்டுமே உள்ளது உள்ளபடி கூறுவதுபோன்ற வழக்கம் உள்ளது. நம் வணிக எழுத்து அதிகமும் அதுவே என்பதனால் பொதுவாசகர் அதிகமும் வாசித்திருக்கமாட்டார்கள்\n4. கண்ணனின் பிறப்பு முதலிய கதைகள் மகாபாரதத்தில் உள்ளவை அல்ல. அவை பாகவதத்தில் உள்ளவை. பாகவதம் ஒரு பக்திநூல். ஆகவே வீரம், அர்ப்பணிப்பு, பக்தி போன்ற மனநிலைகளை உச்சத்துக்குக் கொண்டுசெல்ல அது முயலும். அவ்வகையிலேயே கிருஷ்ணன்பிறப்பு சொல்லப்பட்டுள்ளது. அந்த உணர்ச்சிவேகமே முக்கியமானது. நடைமுறைத் தர்க்கம் அல்ல.\n5 கடைசியாக,, நீலம் அதை நடைமுறைத்தர்க்கம் சார்ந்து விளக்கித்தான் செல்கிறது. நீங்கள் என் மகாபாரத நாவல்களை வாசிக்கவில்லை என்று தெரிகிறது. வாசிக்காதவர்களிடம் நான் விவாதிப்பதில் பொருள் இல்லை. ஆனால் நீங்கள் இளம் வாசகர் என்றும் இனி வாசிக்கலாமென்றும் எண்ணுவதனால் இக்கடிதம்\nTags: கண்ணன், கேள்வி பதில், நீலம், வெண்முரசு தொடர்பானவை\nசு.வேணுகோபாலுக்கு பாஷா பரிஷத் விருது\nகுமரி உலா - 4\nபாண்டிச்சேரி மொண்ணையும் இணைய மொண்ணைகளும்\nஊட்டி சந்திப்பு - 2014\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 44\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Thirupaavai/2018/01/06081822/1138708/margazhi-thiruppavai.vpf", "date_download": "2019-01-22T21:55:34Z", "digest": "sha1:RKZA5G3MELK4SAJQ7ROPI7RLW7DQPYJ5", "length": 14169, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "மார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 22 || margazhi thiruppavai", "raw_content": "\nசென்னை 23-01-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 22\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nமார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nஅங்கண்மா ஞாலத் தரசர் அபிமான\nபங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற் கீழே\nசங்க மிருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம்\nகிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே\nசெங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ\nதிங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்\nஅங்கண் இரண்டும் கொண்டெங்கள் மேல் நோக்குதியேல்\nஎங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.\nபொருள்: அழகான பெரிய பூமியில் உள்ள அரசர்கள் தங்கள் நாடுகளை இழந்து, அகந்தை அழிந்து, நீ பள்ளி கொண்டிருக்கும் படுக்கையின் கீழ் கூடி நிற்பதைப் போல நாங்களும் உன்னை வந்தடைந்து நிற்கிறோம்.\nகி்ங்கிணியின் வாயைப் போன்றுள்ள, செந்தாமரையின் இதழ் ஒத்த உன் திருக்கண்கள் எங்களோ நோக்கிப் பார்க்க மாட்டாதா. சூரியனும், சந்திரனும் ஒரே சமயத்தில் உதித்ததைப் போல உனது அழகான இரு கண்களால் எங்களைப் பார்த்தால், எங்கள் மீதான அத்தனை சாபங்களும் போய் விடுமே.\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி - டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nஇளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த தடை கோரி தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தில் மனு\nகுட்கா முறைகேடு குறித்து தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும்- மதுரை ஐகோர்ட்\nமேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் 4 வாரங்கள் அவகாசம்\nநடிகர் அஜித் எதையும் வெளிப்படையாக பேசுவதால் எனக்கு பிடிக்கும்- அமைச்சர் ஜெயக்குமார்\nகொடநாடு வீடியோ விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் நாங்கள் தயங்கவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் குறித்த வரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்- உயர்நீதிமன்றம்\nமலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் நாளை நடக்கிறது\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 29\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 28\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 27\nமார்கழி பூஜை : திருப்பாவை பாடல் - 26\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nநியூசிலாந்து - இந்தியா ஒருநாள், டி20 போட்டிகள் தொடங்கும் நேரம், இடம்- முழு விவரங்கள்\nரோகித் சர்மா உடனான உறவை வெளிப்படுத்திய இங்கிலாந்து மாடல் அழகி- கோபத்தில் ரசிகர்கள்\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nஅரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\n17 ஆண்டுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன்\nஇந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே பொறுப்பு - ஆரோன் பிஞ்ச்\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/04/27143939/1159356/Yawn-reasons.vpf", "date_download": "2019-01-22T21:56:58Z", "digest": "sha1:QER47ROQSBGYHTHTKWWKNGOOZMCBVO3A", "length": 16969, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "அடிக்கடி கொட்டாவி வர இதெல்லாம் காரணமா? || Yawn reasons", "raw_content": "\nசென்னை 23-01-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅடிக்கடி கொட்டாவி வர இதெல்லாம் காரணமா\nசிலரை அலுவலகம் அல்லது நண்பர்கள் மத்தியில் அடிக்கடி கொட்டாவி விட்டுக்கொண்டே இருப்பார்கள். இதற்கான காரணங்களை அறிந்து கொள்ளலாம்.\nசிலரை அலுவலகம் அல்லது நண்பர்கள் மத்தியில் அடிக்கடி கொட்டாவி விட்டுக்கொண்டே இருப்பார்கள். இதற்கான காரணங்களை அறிந்து கொள்ளலாம்.\nபெரும்பாலும் நமது உடல், \"போதும்டா சாமி போய் தூங்கு என்னால இதுக்கு மேல முழிச்சிருக்க முடியாது..\" என்று சொல்லும் எச்சரிக்கை மணி தான் கொட்டாவி. ஆனால், கொட்டாவி வருவதற்கு தூக்கம் வருவதும், உடல் சோர்வும் மட்டும் காரணம் இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.\nசிலரை அலுவலகம் அல்லது நண்பர்கள் மத்தியில் நீங்கள் கண்டிருக்கலாம், அடிக்கடி கொட்டாவி விட்டுக்கொண்டே இருப்பார்கள். காலை, மதியம், மாலை என இவர்கள் கொட்டாவி விடாத நேரமே இருக்காது. இதற்கு என்ன காரணம்..\nசில உடல்நல குறைபாடுகளின் அறிகுறிகளாக கூட கொட்டாவி இருக்கிறது. வியப்பாக இருந்தாலும் கூட உங்களுக்கு அடிக்கடி கொட்டாவி வர இதெல்லாம் கூட காரணமாக இருக்கலாம்…\nசோர்வின்றி அடிக்கடி உங்களுக்கு கொட்டாவி வந்துக்கொண்டே இருந்தால் நீங்கள் கல்லீரல் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம். கல்லீரலில் பலவீனம், அல்லது செயல்திறன் குறைபாடு ஏற்பட்டால் கூட கொட்டாவி அடிக்கடி வருமாம்.\nகொட்டாவி வர மற்றுமொரு காரணமாக கருதப்படுவது மூளையின் ஆரோக்கியம். மூளை அலர்ஜி, ஸ்ட்ரோக், போன்றவையின் அறிகுறி தான் அதிகமாக வரும் கொட்டாவி என்கின்றனர். மூளையின் தண்டில் ஏற்படும் புண்களினால் கூட அதிகம் கொட்டாவி வருமாம்.\nசோர்வின்றி அடிக்கடி கொட்டாவி வருவது கை-கால் வலிப்பு ஏற்படுவதனால் கூட இருக்கலாம். வலிப்பு ஏற்படுவதால் மூளையில் ஏற்படும் எரிச்சல் ஓர் சிக்னலை வெளிப்படுதுமாம், அதனால் கூட அதிகம் கொட்டாவி வரலாம்.\nநீங்கள் அடிக்கடி எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளின் விளைவால் ஏற்படும் சோர்வு கூட அடிக்கடி கொட்டாவி வர காரணமாக இருக்கலாம். மருந்து மாத்திரைகள் உங்களை தூக்க நிலைக்கு எடுத்து செல்ல கூடியவை. அந்த மயக்க நிலையின் காரணத்தினாலும் கொட்டாவி வருகிறது.\nதூக்கமின்மை போன்ற தூக்க குறைபாடுகளினால் கூட அதிகம் சோர்வின்றி கொட்டாவி வரலாம்.\nபெரும்பாலும் அனைவருக்கும் அதிகம் கொட்டாவி வருவதற்கு காரணமாக இருப்பது உடல் சோர்வும் மன அழுத்தமும் தான். சோர்வின்றி அதிகம் கொட்டாவி வந்தால், எதற்கும் மருத்தவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி - டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nஇளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த தடை கோரி தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தில் மனு\nகுட்கா முறைகேடு குறித்து தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும்- மதுரை ஐகோர்ட்\nமேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் 4 வாரங்கள் அவகாசம்\nநடிகர் அஜித் எதையும் வெளிப்படையாக பேசுவதால் எனக்கு பிடிக்கும்- அமைச்சர் ஜெயக்குமார்\nகொடநாடு வீடியோ விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் நாங்கள் தயங்கவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் குறித்த வரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்- உயர்நீதிமன்றம்\nசூப்பரான ஸ்நாக்ஸ் வாழைப்பூ பக்கோடா\nகுழந்தைகளிடம் பெற்றோ���் எந்த முறையில் அணுக வேண்டும்\nமாலை நேர ஸ்நாக்ஸ் பேல் பூரி\nநீண்ட நேரம் மேக்கப் கலையாமல் இருக்க வேண்டுமா\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nநியூசிலாந்து - இந்தியா ஒருநாள், டி20 போட்டிகள் தொடங்கும் நேரம், இடம்- முழு விவரங்கள்\nரோகித் சர்மா உடனான உறவை வெளிப்படுத்திய இங்கிலாந்து மாடல் அழகி- கோபத்தில் ரசிகர்கள்\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nஅரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\n17 ஆண்டுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன்\nஇந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே பொறுப்பு - ஆரோன் பிஞ்ச்\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/27164842/1187001/My-support-will-continue-to-Erode-district-says-Collector.vpf", "date_download": "2019-01-22T21:51:25Z", "digest": "sha1:KIUUAKRIW47AABB3WPBVVFOAX3XXDSGU", "length": 18410, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஈரோடு மாவட்டத்துக்கு என்னுடைய ஆதரவு தொடர்ந்து இருக்கும் - கலெக்டர் பிரபாகர் பேச்சு || My support will continue to Erode district says Collector Prabhakar", "raw_content": "\nசென்னை 23-01-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஈரோடு மாவட்டத்துக்கு என்னுடைய ஆதரவு தொடர்ந்து இருக்கும் - கலெக்டர் பிரபாகர் பேச்சு\nநான் பணிமாறுதல் பெற்றாலும் ஈரோடு மாவட்டத்திற்கு என்னுடைய ஆதரவு தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும் என்று கலெக்டர் பிரபாகர் கூறியுள்ளார்.\nநான் பணிமாறுதல் பெற்றாலும் ஈரோடு மாவட்டத்திற்கு என்னுடைய ஆதரவு தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும் என்று கலெக்டர் பிரபாகர் கூறியுள்ளார்.\nஒளிரும் ஈரோடு அமைப்பு சார்பில் கதிரம்பட்டி மூலக்கரை கிராமம் வாரக்காடு தோட்டம் பகுதியில் பெரும் பள்ளம் ஓடை குறுக்கே ரூ.25 லட்சம் செலவில் புதிய தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. 3 ஏக்கர் பரப்பளவில் தண்ணீர் தேக்கும் அளவுக்கு இந்த தடுப்பணை கட்டப்ப��்டுள்ளது.\nஇது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினர். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு புதிய தடுப்பணையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.\nஒளிரும் ஈரோடு அமைப்பு தலைவர் அக்னி சின்னச்சாமி, செயலாளர் எஸ்.கணேசன், பொருளாளர் ஞானவேல், நீர் மேலாண்மை குழு தலைவர் ராபின், துணைத் தலைவர்கள் யூ.ஆர்.சி.தேவராஜ், சி.டி.குமார், அறங்காவலர்கள் பி.வி.மகேஷ், எஸ்.கே.எம்.சிவக்குமார், ஆர்.ஆர்சத்தியமூர்த்தி, காமதேனு மாட்டுத்தீவன நிறுவன தலைவர் ஆர்.ஜி.சுந்தரம், அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் சூரம்பட்டி ஜெகதீஷ், காசிபாளையம் கோவிந்தராஜ், சூரம்பட்டி முன்னாள் நகர்மன்றத் தலைவர் சண்முகம், ஒன்றிய செயலாளர் பூவேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇந்த தடுப்பு அணையின் மேல் பகுதியில் ஏற்கனவே ரூ.10 லட்சம் செலவில் இரண்டு தடுப்பணைகள் தூர்வாரப்பட்டு உள்ளன. மேலும் இதன் கீழ் பகுதியில் 5 தடுப்பணைகள் தூர் வாரப்பட்டுள்ளன.\nவிழாவில் ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் கூறியதாவது:-\nதற்போது எனக்கு கிருஷ்ணகிரியில் பணி செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்கும் தொடர்ந்து சிறந்த முறையில் பணியாற்றுவேன். நான் வருகிற வியாழக்கிழமை கிருஷ்ணகிரியில் பொறுப்பேற்க உள்ளேன். ஒளிரும் ஈரோடு அமைப்பு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.\nஇதற்கு நானும் ஒரு படிக்கல்லாக இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் பணிமாறுதல் பெற்றாலும் ஈரோடு மாவட்டத்திற்கு என்னுடைய ஆதரவு தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். ஈரோடு மாவட்டத்தில் அடுத்த கட்டமாக நிறைவேற்றப்பட உள்ள திட்டப்பணிகள் குறித்து ஒரு குறிப்பு எழுதி வைத்துள்ளேன்.\nஅந்தக் குறிப்பை அடுத்ததாக பதவியேற்க உள்ள மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்க உள்ளேன். நாளை மறுநாள் (புதன் கிழமை) புதிய கலெக்டராக பொறுப்பேற்க உள்ள கதிரவனுடன் எனக்கு 15 ஆண்டுகளாக சிறந்த நட்பு உள்ளது. இதை பயன்படுத்தி ஈரோடு மாவட்டத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து எனது ஆலோசனை வழங்க முடியும்.\nஇவ்வாறு கலெக்டர் பிரபாகர் கூறினார்.\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி - டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகா��்\nஇளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த தடை கோரி தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தில் மனு\nகுட்கா முறைகேடு குறித்து தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும்- மதுரை ஐகோர்ட்\nமேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் 4 வாரங்கள் அவகாசம்\nநடிகர் அஜித் எதையும் வெளிப்படையாக பேசுவதால் எனக்கு பிடிக்கும்- அமைச்சர் ஜெயக்குமார்\nகொடநாடு வீடியோ விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் நாங்கள் தயங்கவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் குறித்த வரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்- உயர்நீதிமன்றம்\nரெயில் பயணிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு\nகோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 2,360 பேருக்கு சிகிச்சை\nகிணற்று தண்ணீரை விற்பவர் மீது நடவடிக்கை கோரி மனு - பெரம்பலூர் கலெக்டரிடம், விவசாயிகள் கொடுத்தனர்\nமது குடிக்க மனைவி பணம் தராததால் வாலிபர் தற்கொலை\nநாமக்கல் நகராட்சி குப்பை கிடங்கில் மீண்டும் தீ விபத்து\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nநியூசிலாந்து - இந்தியா ஒருநாள், டி20 போட்டிகள் தொடங்கும் நேரம், இடம்- முழு விவரங்கள்\nரோகித் சர்மா உடனான உறவை வெளிப்படுத்திய இங்கிலாந்து மாடல் அழகி- கோபத்தில் ரசிகர்கள்\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nஅரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\n17 ஆண்டுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன்\nஇந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே பொறுப்பு - ஆரோன் பிஞ்ச்\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/recycle-rocket/", "date_download": "2019-01-22T21:50:34Z", "digest": "sha1:OEZMUZTQUUW2EBGCFVXGJPQRHBPO4773", "length": 2943, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "recycle rocket – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nபத்திரமாக திரும்பி வந்த பல்கன் -9 ராக்கெட் \nமீனாட்சி தமயந்தி\t Dec 24, 2015\nராக்கெட்டுகள் என்றாலே நினைவுக்கு வருவது அதிக நெருப்புடன் வெடித்து சிதறும் காட்சிகள் தான். இதுவரை விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்டுகள் மலைகளிலோ அல்லது கடலிலோ மனிதர்களை பதிக்காத அளவிற்கே தரையிறக்க வழிகள் செய்யபட்டிருந்தது. ஆனால் பல கோடிகணக்கில்…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2014/10/gandhi-my-experiments-with-truth-southafrica.html", "date_download": "2019-01-22T20:37:42Z", "digest": "sha1:2YSPGHDJAFVE4NPEV4I6OWIONP45SGCK", "length": 33905, "nlines": 248, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : கோச் வண்டிக்காரரிடம் அடி வாங்கிய காந்தி", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nஞாயிறு, 5 அக்டோபர், 2014\nகோச் வண்டிக்காரரிடம் அடி வாங்கிய காந்தி\n(முந்தைய பகுதியைப் படிக்க:காந்தி- தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்)\nமாரிட்ஸ்பர்க்கில் ரயில் பெட்டியில் இருந்து தள்ளி விடப்பட்ட காந்தி செய்வதறியாது திகைத்து நின்றார். .வெள்ளையர் அல்லாதவர் மீது காட்டப்பட்ட நிறவெறி அவர் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிறத் துவேஷத்தை ஒழிக்க தன்னாலானதை செய்யவேண்டும் என்று உறுதி பூண்டார். அடுத்த ரயிலில் தொடர்ந்து பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார் .அதற்குள் அவரை நேட்டாலில் இருந்து அனுப்பிய அப்துல்லா சேட் தந்தி மூலம் தகவல் தெரிவிக்க மாரிஸ்பர்க்கில் இருந்த இந்தியர்கள் அவரை சந்திக்க ரயில் நிலையத்திற்கு வந்தனர் .காந்திக்கு ஆறுதல் கூறினர்.காந்தி சந்தித்த அனுபவம் மிக சாதாரணமான தென்றும் இதைவிட கஷ்டங்களை தாங்கள் அனுபவித்திருப்பதாகவும் கூறினர் ..\nஅடுத்த நாள் மாலையில் ரயில் வந்தது அதில் ஏறி சார்லஸ் டவுனுக்க்கு போய் சேர்ந்தார்.\nஅ��்கிருந்து கோச் வண்டியில் ஏறி ஜோகனஸ்பர்க்குக்கு செல்ல வேண்டும்.அதற்கான டிக்கெட்டும் வைத்திருந்தார் காந்தி. கோச் வண்டி ஏஜென்டுக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டிருந்தது.. கோச் வண்டியின் பொறுப்புகளை பார்த்துக் கொள்ளும் வெள்ளைக் காரருக்கு தலைவர் என்ற படம் உண்டு. அவர் காந்தியைப் பார்த்து இந்தியன் என்று அறிந்து கொண்டதால் அவரை வண்டியில் ஏற்ற மறுத்து \"உமது டிக்கெட் ரத்தாகி விட்டது வண்டியில் இடமில்லை\" என்றார். உண்மையில் வண்டியில் இடமிருந்தது , இந்தியரை கூலி என்று இழிவாகக் கருதுவது ஆங்கிலேயரின் வழக்கம் .\nஆனால் காந்தியோ விடாமல் வாதாடினார். முந்தைய தின அவமானத்தில் இருந்தே மீளாத நிலையில் காந்தியின் உரிமைக்கான போராட்டம் தொடர்ந்தது. கோச் வண்டியின் தலைவன் எவ்வளோ தவிர்த்துப் பார்த்தும் காந்தி விடவில்லை. வண்டி ஓட்டுபவருக்கு இருபுறமும் இரு ஆசனங்கள் இருக்கும் அதில் கோச்சின் தலைவர் அமர்ந்து வருவார். காந்தியை உள்ளே அமரவைக்க அவர் சிறிதும் விரும்பவில்லை . கடைசியாக வேறு வழியின்றி தான் உள்ளே உட்கார்ந்து ஓட்டுனரின் பக்கத்து இருக்கையை காந்திக்கு அளித்தார்., தன்னை கோச் வண்டியின் உள்ளே அனுமதிக்kகாமல் வெளியே ஓட்டுபவரின் பக்கத்தில் உட்காரவைப்பதை பெரிய அவமதிப்பாக கருதினார் காந்தி.. மேலும் பிரச்சனை செய்ய விரும்பாமல் மனதுக்குள் பொருமிக்கொண்டே பயணம் செய்தார்.\nசிறிது நேரத்திற்குப் பிறகு சுருட்டு பிடிக்க விரும்பிய கோச் தலைவன் காந்தி இருந்த இடத்தில் அமர்வதற்கு காந்தியை எழுப்பி கோச் வண்டியின் படிக்கட்டின்மீது ஒரு அழுக்குக் கோணியை விரித்து அமரச் சொன்னான், ஆனால் காந்தியோ \"உள்ளே அமரவைக்க வேண்டிய என்னை வெளியே உட்கார வைத்தாய்.. சகித்துக் கொண்டேன் இப்போது படிக்கட்டின்மீது அமரச் சொல்கிறாய். நான் அங்கு உட்கார மாட்டேன். வேண்டுமானால் உள்ளே உட்காருகிறேன்\" என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கூறினார்.\nஇதைக் கேட்டு கோபமடைந்த தலைவன் \"காந்தியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் . பிடித்து இழுத்து கீழே தள்ள முயன்றான்..காந்தி கோச் வண்டியின் கம்பிகளை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.எலும்பே உடைந்தாலும் பிடியை விடகூடாது நினைத்துக் கொண்டார். ஆனால் தலைவன் தொடர்ந்து அடித்த படியும் திட்டிக்கொண்டும் இருந்தான். காந���தி அமைதியாகவே அவனது இம்சைகளை பொறுத்துக் கொண்டார். இதை வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்த அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனரே தவிர தடுக்க முயலவில்லை . கோச்சு தலைவன் திடகாத்திரமாய் இருந்தான், காந்தியோ ஒல்லியாக பலம் குறைந்தவராக இருந்தார்.. ஒரு சிலர் பரிதாபம் கொண்டனர். அவரை விட்டுவிடச் சொன்னார்கள் .. \"அவர்மீது தவறு இல்லை . அங்கு உட்காரக் கூடாது என்றால் எங்களுடனாவது அமர்ந்து பயணம் செய்ய அனுமதியுங்கள்\" என்று கூறினர்.. ஆனால் அவன் அதை ஏற்று கொள்ளவில்லை. கடும் சொற்களால் காந்தியை தூற்றிக் கொண்டே வந்தான்.கடைசியில் ஓட்டுனரின் இன்னொரு பக்கத்தில் அமர்ந்திருந்த கோச்சின் வேலைக்காரனை படிக்கட்டில் உட்கார சொல்லி விட்டு தான் அந்த இடத்தில் அமர்ந்து சுருட்டு பிடித்துக் கொண்டே காந்தியை முறைத்து கொண்டே வந்தான். நல்லவேளையாக வேறு எந்த அசம்பாவிதமும் நடக்காமல் ஸ்டாண்டர்டன் நகரத்தை அடைந்தது வண்டி. அங்கிருந்து இன்னொரு வண்டியில் ஜோகன்ஸ்பர்க் புறப்பட்டனர். ஆனால் அதில் இது போன்ற பிரச்சனை ஏற்படவில்லை.\nபிரிட்டோரியாவை அடைய ஜோகன்ஸ்பர்க்கிலிருந்து மீண்டும் ரயிலில் செல்ல வேண்டும்..ஜோகன்ஸ்பர்க்கில் ஹோட்டலில் தங்கவேண்டி வந்தது.. அப்துல்லா சேட் சொன்ன கடைக்காரரை தேடிப் போகாமல் ஓட்டலில் தங்க முயற்சி செய்தார். எந்த ஹோட்டலிலும் இடம் கொடுக்கவில்லை. .வேறு வழியின்றி முன்னேற்பாட்டின்படி அப்துல் கனி என்பவற்றின் உதவியுடன் தங்கிவிட்டு அடுத்த நாள் ரயிலில் பிரிட்டோரியா செல்ல ஏற்பாடுகள் செய்ய முற்பட்டார்.முதல் வகுப்பில்தான் பயணம் செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஸ்டேஷன் மாஸ்டரை அணுகி முதல் வகுப்பு டிக்கெட் வேண்டும் என்று கேட்டார்.\nஅவரோ\"உங்கள் உணர்வை மதிக்கிறேன். முதல் வகுப்பு டிக்கெட் வழங்குவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் ஒரு நிபந்தனை . இடையில் மூன்றாம் வகுப்புக்கு சென்றுவிடும்படி கார்டு வற்புறுத்தினால் என்னை சிக்கலில் மாட்டிவிடக் கூடாது.. ரயில்வேயின்மீது வழக்கு ஏதும் தொடர்ந்து விட கூடாது\" என்ரூ டிக்கட் கொடுத்தார்.\nஒப்புக் கொண்ட காந்தி ரயிலில் முதல் வகுப்பில் ஏறினார். எதிர்பார்த்தது போலவே சிறிது நேரம் கழித்து கார்டு அந்தப் பெட்டிக்கு வந்தார். காந்தியைப் பார்த்ததும் கோபம் கொண்டு மூ��்றாம் வகுப்புக்கு சென்றுவிடும்படி கூறினார். தான் முதல் வகுப்பு டிக்கட் எடுத்ததைக் காட்டியும் அவர் அதை பொருட்படுத்தவில்லை .. அப்போது அந்தப் பெட்டியில்ஒரே ஒரு ஆங்கிலேயர் இருந்தார் .அவர் \"அவரை௮ ஏன் தொல்லை செய்கிறீர்கள்.அவர்தான் முதல் வகுப்பு டிக்கட் வைத்திருக்கிறாரே. அவர் என்னுடன் பயணம் செய்வதில் ஆட்சேபனை இல்லை\" என்று கார்டைக் கண்டித்தார்.\n\"ஒரு கறுப்புக் கூலியுடன் நீங்கள் பயணம் செய்ய விரும்பினால் எனக்கு என்ன கவலை\" சொல்லிக் கொண்டே போனார் . ஒரு சில நல்ல மனம் படைத்த ஆங்கிலேயர்களும் இருக்கிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ந்த காந்தி அவருக்கு நன்றி கூறினார்.\nஒரு வழியாக பிரிட்டோரியாவை அடைந்தார் காந்தி.அப்போதைக்கு அவரது பயணம் முடிந்தது என்றாலும் தென்னாப்பிரிக்காவில் . இந்தியர்களின் உரிமைக்கான பயணம் இனிமேல்தான் தொடங்கப் படவேண்டும் என்பதை அவர் உணர்ந்தார். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டார்.\nரயிலில் முதல் வகுப்பு மட்டுமல்ல இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யவும் வெள்ளையர் அல்லாதோர் எளிதில் அனுமதிக்கப் படுவதில்லை. அதன்பின்னர் தென்னாப்பிர்க்காவில் காந்தி எதிர் கொண்ட பிரச்சனைகளும் போராட்டங்களும் அனுபவங்களுமே நம் தேசத் தந்தை உருவாகக் காரணமாக அமைந்தது என்றால் மிகையில்லை\nமுந்தைய பகுதியைப் படிக்க:காந்தி- தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்)\nகாந்தி பற்றிய பிற பதிவுகள்\nகாந்தி தேசத் தந்தை இல்லையா\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 11:02\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: காந்தி, சத்திய சோதனை, சமூகம், தென்னாப்பிரிக்கா, நிகழ்வுகள், போராட்டம்\nதுணிச்சல் வீரம் தன்மானம் மிகுந்த அண்ணல் காந்தியின் அஹிம்சை போராட்டம் அயல்நாட்டிலேயே தொடங்கி விட்டது\n6 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 9:30\n6 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 12:43\nநிச்சயமாக, இந்த அனுபவ அவமானங்கள்தான் காந்தி தேசத்தந்தையும், மகான் ஆனதற்கு அடித்தளம் என்பதில் எந்த மிகையும் இல்லை. என்ன ஒரு சுயமரியாதை உள்ள மனிதர்\n6 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 2:50\nதிரும்ப திரும்ப அடிக்கப்பட்டும் பொன் ஒளிவிடுவதை போல காந்தியின் மனதில் துணிவு ஒளிவிட்டிருக்கிறது\n6 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:11\nகாந்தியின் சுயசரிதையில் இந்த சம்���வங்களை படித்து இருக்கிறேன் தன்னம்பிக்கையும் தைரியமும் உடைய அவருக்கு இந்திய சுதந்திரம் அடைய அவருக்கு உதவியதில் இந்த சம்பவங்கள் முக்கிய பங்காற்றின என்பதில் மாற்றுக் கருத்து இல்லை தன்னம்பிக்கையும் தைரியமும் உடைய அவருக்கு இந்திய சுதந்திரம் அடைய அவருக்கு உதவியதில் இந்த சம்பவங்கள் முக்கிய பங்காற்றின என்பதில் மாற்றுக் கருத்து இல்லை\n6 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:03\nகாந்தி அவமானப் பட்டதும் நமக்கெல்லாம் நல்லதாக போச்சு ,இல்லையென்றால் நமக்கு மகாத்மா கிடைத்து இருக்க மாட்டாரே \n7 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:44\n8 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 7:20\nதேசப்பிதா பற்றி நல்ல கட்டுரை....\n9 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 12:12\nவேடந்தாங்கல் - கருண் சொன்னது…\nஅறிய செய்தி, நல்ல கட்டுரை.. வாழ்த்துக்கள்..\n9 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 9:48\n9 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 10:53\n10 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:18\nசத்திய சோதனை வாசித்தேன் .\nஎன் தந்தையார் காந்தி இறந்த போது பல புத்தகங்கள் செயதிப் பத்திரிகைகள்\nவாங்கி வைத்து எமக்கெல்லாம் காட்டிய நினைவு வருகிறது.\n14 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 12:30\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…\n20 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:31\nகோச் வண்டிக்காரரிடம் அடி வாங்கிய காந்தி ...\nரயிலில் முதல் வகுப்பு மட்டுமல்ல இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யவும் வெள்ளையர் அல்லாதோர் எளிதில் அனுமதிக்கப் படுவதில்லை. அதன்பின்னர் தென்னாப்பிர்க்காவில் காந்தி எதிர் கொண்ட பிரச்சனைகளும் போராட்டங்களும் அனுபவங்களுமே நம் தேசத் தந்தை உருவாகக் காரணமாக அமைந்தது எண்ணும்போது தேச மக்களுக்காக போராட வித்திட்டார் காந்தி மகான்.\nநானும் காந்தியைப் பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். கருத்திட அன்புடன் வேண்டுகிறேன்.\n21 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:22\nகாந்தியின் அரசியல் பற்றி எனக்குச் சில மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. என்றாலும் தனிமனிதப் பண்புகளைக் கற்றுக்கொள்ள அவரிடம் இன்றும் ஏராளமான நிகழ்வுகள் உள்ளன. தன்னடக்கம், துணிவு, அவரிடம் எனக்குப் பிடித்தவை. நீண்டநாள் கழித்து உங்கள தளத்திற்கு வரும் வாய்ப்புததந்த காந்திக்கு நன்றி. தொடருங்கள்.\n22 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 1:21\nதங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனம்க���ிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் .....\n23 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 3:22\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுஜாதா பற்றி பிரபல எழுத்தாளரின் விமர்சனம்\nபாலகணேஷ் -சரிதாயணம் 2-நூல் வெளியீடு\nகோச் வண்டிக்காரரிடம் அடி வாங்கிய காந்தி\nகாந்தி- தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nமீண்டும் ராயல்டி தொடர்பாக இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. தன் பாடலை அனும்தி பெ...\nமின்சார ரயிலுக்கு காத்திருக்கும் நேரத்தில் ரயில் நிலையத்தில் உள்ள புத்தகக் கடைக்கு முன் நின்று தொங்க விடப்பட்டிருக்கும் தலைப்பு செய்...\nசச்சின் பிரிவுபசாரமும் பாரத ரத்னாவும்\nசச்சினின் 200 வது டெஸ்ட் போட்டி,சச்சின் தன் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஒய்வு பெறப் போகிறார். . மும்பை வான்கடே ஸ்டேடியம் அதிர...\nதிசை அறிய மொபைல் மென்பொருள்\nஉங்களுக்கு எப்போதாவது எதாவது ஒரு இடத்தில் கிழக்கு எது மேற்கு எது வடக்கு எது தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்\nகுழந்தைகளின் மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது இரண்டு மாறான உதாரணங்கள் பார்ப்போம். முதலில் இந்த ஓவியத்தை யார் வ...\nநான் முதன் முதலில் எழுதிய திருமண வாழ்த்துக்கவிதை ஆசிரியையாகப் பணியாற்றும் திருமதி பூமா பிப்ரவரி 3 அன்று திருமண நாள் என்பதை முக நூல் எனக்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/187485", "date_download": "2019-01-22T21:37:54Z", "digest": "sha1:HZO4HMMPQ72NGKOM5N2Z5VTEZFAHMLSK", "length": 19550, "nlines": 84, "source_domain": "kathiravan.com", "title": "ஜி.வி பிரகாஷ் பட நடிகையின் பிகினி புகைப்படம்! சமூக வலைத்தளங்களில் - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஜி.வி பிரகாஷ் பட நடிகையின் பிகினி புகைப்படம்\nபிறப்பு : - இறப்பு :\nஜி.வி பிரகாஷ் பட நடிகையின் பிகினி புகைப்படம்\nநடிகர் சிம்பு நடித்த ‘மன்மதன்’ படத்தில் மனநல டாக்டராக மந்த்ராபேடி தமிழில் நடித்தார். இவர் நடித்த படங்களை விட கிரிக்கெட் போட்டியில் இவர் நேரலையில் படுகவர்ச்சியாக வந்து கமெண்ட்ரி கொடுப்பார்.\n13 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தற்போது தமிழில் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘அடங்காதே’ படத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டரில் மந்த்ராபேடி நடித்துள்ளார்.\nசமீப காலமாக பாலிவுட் நடிகைகள் தங்கள் பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றனர். இந்நிலையில், பாலிவுட் நடிகையான மந்த்ரா பேடி தனது சமூக வலைதள பக்கத்தில் தனது பிகினி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nஅவருக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறான். தனது குடும்பத்துடன் கோடை விடுமுறையை கழிக்க மந்த்ரா பேடி இலங்கை சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.அவை தான் தற்போது சமுக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது..\nPrevious: நான் கவர்ச்சி நடிகைதான்.. கோடி, கோடியாகக் கொடுத்தாலும் அதுக்கு இடம் தரமாட்டேன்\nNext: இயேசு ஒரு பேய்’’ சர்ச்சையை கிளப்பிய பாடப்புத்தகம் போர்க்கொடி தூக்கிய கிறிஸ்தவ அமைப்புகள்\nஏற்கணவே திருமணமான பெண்களை மணந்த நடிகர்களை பற்றி தெரியுமா அவர்களின் நிலை இப்போது இதுதான்\nஅப்பா வயது நடிகர் செய்த சில்மிஷம்… மீடுவில் கதறிய இளம் தமிழ்ப்பட நடிகை\n15 வயதிலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானா பிரபல நடிகையின் தங்கை… அதிரும் #Metoo\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் ��ாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/197286", "date_download": "2019-01-22T21:27:43Z", "digest": "sha1:EALF2HK5MUAM5GRLRPGBJS6I2Q2RC7VS", "length": 21628, "nlines": 95, "source_domain": "kathiravan.com", "title": "இந்த நாடுகளில் நிர்வாணமாக அலைவது சர்வ சாதாரணமாம்! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஇந்த நாடுகளில் நிர்வாணமாக அலைவது சர்வ சாதாரணமாம்\nபிறப்பு : - இறப்பு :\nஇந்த நாடுகளில் நிர்வாணமாக அலைவது சர்வ சாதாரணமாம்\nபிறந்த ஊருல பிறந்த மேனியா திரிஞ்சா என்ன தப்புன்னு வடிவேலு ஒரு படத்தில் கொமடியாக கூறியிருப்பார். ஆனால், நம்ம ஊரில் நிர்வாணமாக ஒருவர் சுற்றினால் பொலிஸ் கைது செய்து லாடம் கட்டிவிடும். ஏனெனில், இது சட்டத்திற்கு புறம்பானது.\nஆனால், உலகின் சில நாடுகளில் மக்கள் பொது இடங்களில் நிர்வாணமாக இருப்பது சட்டப்பூர்வமாக லீகல் செய்யப்பட்டுள்ளது, சாலைகள், பார்க், பீச், காடுகள் என எங்கே வேண்டுமானலும் ஃப்ரீயாக சுற்றலாம். ஆனால், அதற்கு சில நிபந்தனைகளும் இருக்க���ன்றன. இதோ முற்றிலும் நிர்வாணமாக உலாவ அனுமதி வழங்கியுள்ள நாடுகள்…\nபிரான்ஸ் நாட்டில் பொது இடங்களில் நிர்வாணமாக செல்ல எந்த தடையும் இல்லை. ஆனால், பொது இடங்களில் உடலுறவில் ஈடுபடுவதற்கு தடை.\nஇங்கே கேப் டி’எஜ்டு என்ற பகுதி இந்த விஷயத்திற்கு உலகின் சிறந்த பகுதியாக திகழ்கிறது. இங்கே வருடாவருடம் நூற்றுக்கணக்கான மக்கள் இதற்காகவே கூடுகின்றனர்.\nஇயற்கை வளம் பேணிக் காக்கும் இந்த நாட்டில், மக்கள் பொது இடங்களில் நிர்வாணமாக தடை இல்லை. இங்கே இதற்கான எந்த சட்டமும், தண்டனையும் இல்லை.\nநெதர்லாந்து சாலைகளில் நிர்வாணமாக செல்லலாம். சில இடங்கள் இதற்காகவே ஒதுக்கப்பட்டுள்ளன. இங்கே செக்ஸ் கல்வி, விபச்சாரம், டாப்லெஸ் பீச்சுகள் என பல விஷயங்கள் இருக்கின்றன.\nமியாமி, ப்ளோரிடாவில் இருக்கும் ஹவுல்ஓவர் எனும் பீச் நிர்வாணமாக நேரம் கழிக்க பிரபலமான இடமாக திகழ்ந்து வருகிறது. இங்கே இயற்கையின் அழகு மிதமிஞ்சி இருப்பது சிறப்பாகும்.\nஇந்த நாட்டில் நிர்வாணமாக இருப்பது அடிப்படை உரிமையாக கருதப்படுகிறது. இங்கே சாலை, காடுகள், பார்க், பீச் என எங்கே வேண்டுமானாலும் நிர்வாணமாக இருக்கலாம்.\nஒருசில இடங்கள் தவிர மற்ற இடங்களில் ஜெர்மனி நிர்வாணமாக இருக்க லீகல் சட்டம் இருக்கிறது. முனிச் நகரில் முற்றிலும் லீகல் செய்யப்பட்டுள்ளது. அட்லாண்டிக் நகர்களில் அர்பன் நிர்வாண பகுதிகள் என ஆறு இடங்கள் அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.\nPrevious: நீங்கள் அணியும் தங்கத்தின் பின்னே இருக்கும் இந்த கதை தெரியுமா\nNext: பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்படுகிறார் ஓவியா\nபெண்களால் மோசமாக கற்பழிக்கப்பட்ட ஆண்களின் கதிகளை விளக்கும் 7 சம்பவங்கள்\n2019 ஆண்டு பிப்ரவரி முதலாம் திகதி இப்படி நடக்குமாம்… படித்துவிட்டு பகிரவும்\nஉடலை தொடுவது மட்டுமல்ல, இந்த இவையும்கூட பாலியல் வன்முறைதான்… கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்ட��� பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக���கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாட�� பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/PersonSongList/Director-Shankar/55", "date_download": "2019-01-22T21:18:57Z", "digest": "sha1:JAOZ7EVC2VFBCWCWETEO2SS6I4KHUKEI", "length": 2865, "nlines": 60, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil Song Lyrics in Tamil and English - Tamil MP3 Songs Download", "raw_content": "\nAnniyan அந்நியன் Kannum kannum nOkkiyaa கண்ணும் கண்ணும் நோக்கியா\nAnniyan அந்நியன் Kaadhal yaanai varugiraan காதல் யானை வருகிறான் ரெமோ\nBoys பாய்ஸ் Egiri gudhithean vaanam எகிரி குதித்தேன் வானம்\nBoys பாய்ஸ் MaarO maarO sOnaa மாறோ மாறோ சோனா\nBoys பாய்ஸ் Boom boom jagarthaan பூம் பூம் ஜகர்தான்\nBoys பாய்ஸ் Paal pOle pathinaaril enakkoru பால்போல பதினாறில் எனக்கொரு\nBoys பாய்ஸ் Please please engal mugavari ப்ளீஸ் ப்ளீஸ் எங்கள் முகவரி\nA.Bheem Singh ஏ.பீம் சிங் RV.Udhayakumar ஆர்.வி. உதயக்குமார்\nB.R.Panthulu பி.ஆர்.பந்துலு Saran சரண்\nBharathiraja பாரதிராஜா Sridhar ஸ்ரீதர்\nHari ஹரி Sundar.C சுந்தர்.சி\nK S Ravikumar கே.எஸ.இரவிக்குமார் Sundarajan R சுந்தராஜன்.ஆர்\nK.Bala Chandar கே. பாலச்சந்தர் Suresh Krishna சுரேஷ்கிருஷ்ணன்\nK.Rangaraj கே.இரங்கராஜ் T.Rajendhar டி.இராஜேந்தர்\nMani Rathnam மணிரத்னம் Vikraman விக்ரமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://vidyasubramaniam.blogspot.com/2011/02/blog-post_06.html", "date_download": "2019-01-22T21:00:13Z", "digest": "sha1:QKBBDYDLGXOBAGPB5IJFJWXOSL7C5NYD", "length": 11445, "nlines": 158, "source_domain": "vidyasubramaniam.blogspot.com", "title": "கதையின் கதை: இரட்டை தேவதைகள்", "raw_content": "\nஎனது எழுத்துப் பயணத்தில் கிடைத்த அனுபவங்கள் எழுத்தாய் மாறின தருணங்கள்\nஎங்கள் வீட்டில் புதிதாய் மலர்ந்திருக்கும் இரட்டை தேவதைகள் இவர்கள். வாழ்த்துங்கள் அவர்கள் மேன்மையாய் வாழ\nகுழந்தைகளை போட்டோவுடன் காட்டி அநேகரின் வாழ்த்துக்களையும்,ஆசிகளையும் பெற்று விட்டார்கள்.நானும் குழந்தைகளின் நீடிய ஆயுளுக்கும்,பூரண ஆரோக்கியத்திற்கும்,சிறப்பான வாழ்க்கைக்கும் பிரார்த்தனை செய்து வாழ்த்துகின்றேன்.வாழக வளமுடன்\nதூங்கும் குழந்தைகளை போட்டா எடுக்ககூடாதுன்னு சொல்லுவாங்க..\nஎங்களையெல்லாம் உறவாக மதித்து பேரன் பேத்தி போட்டோவை சம்பிரதாயங்களை மீறி பகிர்திருக்கிறீர்கள்.மிக்க மகிழ்ச்சி.குழந்தைகள் மிகவும் அழகு.நோய் நொடியின்றி நல்ல அதிர்ஷ்டத்துடன் திகழட்டும்.\nகுழந்தைகள் மிகவும் அழகு. நன்கு நீண்ட ஆயுளுடன் இருக்க எங்கள் பிரார்த்தனை. சான்வி என்பதம் அர்த்தம்\nகுழந்தைகளின் நலத்திற்கு இறைவனிடம் வேண்டிக்கொள்கிறோம்.\nசஞ்சய், வித்யா என்ப என்பது மகள் மருமகனின் பெயர். அதிலிருந்து சில வர்த்தைகள் சேர்த்து வைக்கப் பட்டதே சான்வி, விதான். சான்வி என்பது துர்க்கையின் ஒரு பெயர் எனவும் அறிந்தோம். விதான் என்றால் பாப்புலர் என்று ஒரு அர்த்தம் உள்ளது.\nசஞ்சய் வித்யா என்பது மருமகன், பெண்ணின் பெயர். அவர்களது பெயரிலிருந்து சில எழுத்துக்கள் சேர்த்து வைக்கப்பட்ட பெயரே சான்வி, விதான். சான்வி என்பது துர்க்கையின் ஒரு பெயர் என்றும் அறிந்தோம். விதான் என்றால் பாப்புலர் என்று அர்த்தம். நன்றி.\nசான்வி என்கிற பெயர் புதுமையாகத் தான் இருக்கிறது.எவ்வளவு மாடர்னாக பெயர் வைத்தாலும், அந்த பெயர் செளந்தர்ய லஹரியில் கண்டிப்பாக இருக்கும்.\nமற்றபடி கீதப்ரியன் சொன்ன படி சம்பிரதாயத்தை மீறிய இந்த பாச மிகு பகிர்விற்கு என் ஸல்யூட்\nகங்கைக்கு இன்னொரு பெயர் சான்வி. (புராணக்கதையில் ஜான்வி)\nஅனிச்ச மலாராய் அழகிய தேவதைகளுக்கு.... என் வாழ்த்துக்கள்.\nபெருமிதமான பாட்டிக்கு முதலில் என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்\nஅன்றலர்ந்த ரோஜா மலர்களாய் உறங்கும் இளஞ்செல்வங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nகுழந்தைகள் அழகு. பாட்டியானத்துக்கு வாழ்த்துகள்\n..மனோ அம்மாவின் ப்ளாக் மூலம் உங்களின் ப்ளாக் கண்டறிந்தேன்..உங்க எழுத்துக்களுக்கு நான் ரசிகை அம்மா...\nபாட்டிக்கு நன்றி/.. பேத்திகளுக்கு வாழ்த்து\nவித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)\n1984 ஆம் ஆண்டு மங்கையர் மலரில் 'முதல் கோணல்' நெடுங்கதை மூலம் எழுத்துலக பிரவேசம். அதன் பிறகு அனைத்து இதழ்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், தொடர்கதைகள், நாவல்கள். 27 வருட எழுத்துலக பயணத்தில் கிடைத்த விருதுகள்: தென்னங்காற்று - அனந்தாச்சாரி அறக்கட்டளை விருது வனத்தில் ஒரு மான் - தமிழக அரசு விருது ஆகாயம் அருகில் வரும் - பாரத ஸ்டேட் வங்கி முதல் பரிசும் விருதும் கண்ணிலே அன்பிருந்தால் - கோவை லில்லி தெய்வசிகாமணி நினைவு விருது இரண்டு சிறுகதைகளுக்கு இலக்கிய சிந்தனை விருது பல சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு 'Beyond the frontier' என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது.\nஎன் பதிவுகள் குறித்த உங்கள் எண்ணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalaimalar.com/special-grievance-camp-for-disabilities-in-perambalur-collectorate/", "date_download": "2019-01-22T21:09:07Z", "digest": "sha1:XBGD6PB2WTEMHD7Z6AGY5HWW3GYJHAJ3", "length": 9472, "nlines": 70, "source_domain": "www.kalaimalar.com", "title": "பெரம்பலூரில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம் இன்று நடந்தது", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகளின் மீது சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகின்றது. அரசின் திட்டங்கள் குறித்து விளக்கவும், அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் சென்று சேரும் வகையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கென்று சிறப்பு குறைதீர்க்கும் முகாம்களை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்த வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவிட்டதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்திற்கான சிறப்பு குறைதீர்ர்க்கும் நாள் முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.\nஇம்முகாமில் ஓய்வூதியம், உபகரணங்கள், அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கான மாற்றுத்திறனாளிகள் 17 பேர் மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா மனுக்களை ஆய்வு செய்து மாற்றுத்திறனாளிகளுக்கு உடனுக்குடன் நலத்திட்டங்கள் கிடைக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.\nஇன்றைய முகாமில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட தலா ரூ.58,840 மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டர் 3 நபர்களுக்கும், தலா ரூ.6,940 மதிப்பிலான மூன்று சக்கர வண்டி 6 நபர்களுக்கும், பராமரிப்பு உதவித் தொகையாக ரூ.3,000 மதிப்பிலான காசோலை 1 நபருக்கும், சுய வேலைவாய்ப்பு வங்கி கடன் திட்டத்தின் கீழ் மானிய உதவித்தொகையாக தலா ரூ.10,000 வீதம் 4 நபர்களுக்கு ரூ.40,000 மதிப்பிலான காசோலைகளையும், பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான 5 சதவீத பங்குத்தொகைகள் 6 நபர்களுக்கு ரூ.55,000 மதி��்பிலான காசோலைகள் என மொத்தம் 30 நபர்களுக்கு ரூ.3.16 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், 10 மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசின் இலவச பேருந்து பயண அட்டைகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.\nமேலும், முகாமில் மனுகொடுக்க வந்த மாற்றுத்திறனாளிகளை எலும்பு முறிவு மருத்துவர் ஜெகதீசன், கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்தார். மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான குறைத் தீர்க்கும் சிறப்பு முகாம்கள் ஜுன் மாதத்தில் 04.06.2018 அன்றும், ஆகஸ்ட் மாதத்தில் 06.08.2018 அன்றும், அக்டோபர் மாதத்தில் 01.10.2018 அன்றும், டிசம்பர் மாதத்தில் 03.12.2018 அன்றும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலகிருஷ்ணன், பெரம்பலூர் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nநாமக்கல் நகர திமுக செயற்குழு கூட்டம்\nவேலைநிறுத்தப் போராட்டம்; ஆசிரியர்கள் ஆதரவு நாமக்கல் மாவட்டத்தில் 4,081 ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை.\nநாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் இளம் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம்\nநாமக்கல்லில் கூட்டு மீன் வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி முகாம்\nநாமக்கல்லில் நாளை திமுக செயற்குழு கூட்டம் : பொறுப்பளார் காந்திசெல்வன் அறிக்கை\nரயில்வேத்துறை காலிப் பணியிடங்களுக்கு முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம்\nமானிய விலையில் அம்மா இருசக்க வாகனம் பெற விரும்புபவர்கள் 31ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்\nவணிக நிறுவனங்களின், பெயர்ப் பலகைகளில் தமிழ் முதலில் இடம் பெற வேண்டும் : ஆட்சியர்\nபெரம்பலூரரில், பருத்தி ஏல விற்பனை செவ்வாய் கிழமை தோறும் நடைபெறும் : ஆட்சியர்\nபெரம்பலூர் மாவட்டத்தில் விலையில்லா ஆடுகளுக்கு குடற்புழு நீக்க முகாம் : ஆட்சியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/05/03-05-2017-places-where-chances-for-rain-tamilnadu-puducherry.html", "date_download": "2019-01-22T21:03:59Z", "digest": "sha1:TSPTQTGB2KZ24PC72NZJALH3U4UIJGNZ", "length": 11718, "nlines": 73, "source_domain": "www.karaikalindia.com", "title": "03-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n03-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்\nEmmans Vlog செய்தி, செய்திகள், வானிலை செய்திகள் No comments\n03-05-2017 இன்று கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் கர்நாடக எல்லையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.\n03-05-2017 இன்று கோயம்புத்தூர்,நீலகிரி,தருமபுரி ,கிருஷ்ணகிரி,ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.\n03-05-2017 தென்கடலோர மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புண்டு நாகர்கோயில்,குலசேகரம்,பேச்சிப்பாறை போன்ற பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திலும் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.\n03-05-2017 வட கடலோர மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு ஆனால் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழைக்கு பெரும்பாலும் வாய்ப்பில்லை.நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு.\n03-05-2017 காரைக்கால் மாவட்டத்தை பொறுத்தவரையில் மழைக்கான வாய்ப்பு சற்று குறைவு தான்.\n03-05-2017 இன்று காலை 8:30 மணியளவில் பதிவான மழை அளவின் படி கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் திட்டத்திட்ட 60 மி.மீ மழை பெய்துள்ளது.இதுக்கு அடுத்தபடியாக திருநெல்வேலி மாவட்டம் ஆயிக்குடியில் 50மி.மீ மழை பெய்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ,சேலம் ,தேனி,விருதுநகர் போன்ற மாவட்டங்களிலும் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு மழை பெய்துள்ளது.\nவானிலை குறித்த மேலும் பல தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.\nசெய்தி செய்திகள் வானிலை செய்திகள்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினே���்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n05-06-2018 அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழிகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n05-06-2018 நேரம் காலை 10:15 மணி அடுத்த வரக்கூடிய சில நாட்களிலும் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே வெப்பசலன மழைக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/07/16-07-2017-13-years-of-kumbakonam-schools-fire-accident.html", "date_download": "2019-01-22T20:46:47Z", "digest": "sha1:24U6AJJ35PY4IMFT5NQWFETKI34ZRWPX", "length": 12371, "nlines": 70, "source_domain": "www.karaikalindia.com", "title": "16-07-2017 இன்று தமிழகம் மற்றும் ��ுதுச்சேரியில் கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 13ஆம் ஆண்டு நினைவு தின அஞ்சலி ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n16-07-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 13ஆம் ஆண்டு நினைவு தின அஞ்சலி\nகடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தால் 94 பிஞ்சுக் குழந்தைகள் தீயின் கோரப்பிடியில் சிக்கி துடிதுடித்து உடல் கருகி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெருமபாலானோர் 9 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்பது தான் மிகவும் வேதனைக்குரிய விஷயம் மதிய உணுவுக்கான சமையல் வேலைகள் நடைபெற்ற பொழுது இந்த எதிர்பாராத தீ விபத்து நடைபெற்றதாக அப்பள்ளி நிர்வாகம் சார்பில் அப்பொழுது தெரிவிக்கப்பட்டது.\nபின்னர் விசாரணையின் பொழுது ஒரே கட்டிடத்தில் மூன்று பள்ளிகளை அந்த பள்ளி நிர்வாகம் இயக்கியது தெரியவந்தது. விதிமுறைகளை மீறி இந்த பள்ளிக்கு அனுமதி வழங்கிய கல்வித்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.தற்பொழுது அரசு கொண்டுவந்திருக்கும் பள்ளி கட்டிடங்களுக்கான கட்டமைப்புகள் மற்றும் கட்டுப்பாடு விதிகளுக்கு கும்பகோணத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தே காரணம்.\nஇந்த பள்ளி தீவிபத்தை கேள்விப்பட்ட நமக்கு இது ஒரு செய்தி ஆனால் பள்ளி நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் ஒரு தவறும் செய்யாத அந்த பச்சிளம் குழந்தைகளை இழந்த அந்த பெற்றோர்களுக்கு இது என்றுமே காலத்தால் அழிக்க முடியாத ரணம்.13 ஆண்டுகள் கடந்த பின்பும் ஜூலை 16 யை நினைக்கையில் என் கண்களின் ஓரத்தில் என்னையறியாமல் ....................இனி வார்த்தைகள் தேவையில்லை கைக்குட்டை தேவைப்படுகிறது.\nமுடிந்த விஷயத்தை திரும்ப திரும்ப எதற்கு நினைவுதினம் என்று சிலர் கேள்வி எழுப்பலாம் ஆனால் இனி இது போன்றதொரு நிகழ்வு வேறு எங்கேயும் நடந்து விடக் கூடாது என்பதை நினைவுபடுத்தவே இதைப்போன்ற நினைவு தினங்கள் தேவைப்படுகின்றன என்பதே நிதர்சனமான உண்மை.\n16-07-2004 கட்டுரை கும்பகோணம் செய்தி பள்ளி தீ விபத்து fire accident kumbakonam school\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n05-06-2018 அடுத்து வரக்கூடிய சில நாட்களுக���கு தமிழிகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n05-06-2018 நேரம் காலை 10:15 மணி அடுத்த வரக்கூடிய சில நாட்களிலும் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே வெப்பசலன மழைக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=20209", "date_download": "2019-01-22T20:28:21Z", "digest": "sha1:4XCYSERQ7VIPI465QBPUN7M7D774G46H", "length": 33235, "nlines": 137, "source_domain": "www.lankaone.com", "title": "முதலமைச்சர் விக்னேசுவர�", "raw_content": "\nமுதலமைச்சர் விக்னேசுவரன் அவர்களே இலட்சுமண ரேகை கடக்கும் தருணமிது\nகௌரவ வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேசுவரன் அவர்களே நீங்களாகவே உங்களைச் சுற்றி வரைந்திருக்கும் இலட்சுமண ரேகையை கடந்து தமிழ் மக்களின் எதிர்கால இருப்பினை உறுதிசெய்வதற்கு தீர்க்கமான முடிவெடுக்கும் தருணமிது. இதனை தவறவிடின் சமபந்தன்-சுமந்திரன் குழுவின் தமிழினத் துரோகத்தை விஞ்சியதான வரலாற்றுப் பழியை நீங்கள் ஏற்கும் நிலை உருவாகும் என்பதனையும் இத்தருணத்தில் ஆணித்தரமாக சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.\nஉண்மை கசப்பானதாகத்தான் இருக்கும். கசப்பானதாக இருக்கின்றதென்பதற்காக உண்மையை உரைக்காது மௌனித்திருக்க முடியாது. அவ்வாறு நாமும் மௌனித்திருந்தோமேயானால் வரலாறு என்றென்றும் மன்னிக்காது\nஉங்கள் அரசியல் பிரவேசத்திற்கு வழியேற்படுத்திக் கொடுத்தார்கள் என்ற ஒற்றைக் காரணத்திற்காக, சம்பந்தன்-சுமந்திரன் கூட்டணி செய்யும் தமிழினத் துரோகத்தை பொறுத்துக் கொள்வதற்கோ, தமிழரசுக் கட்சியின் எதேச்சதிகாரப் போக்கினை கண்டுகொள்ளாதிருக்கவோ முடியாது. அவ்வாறான மனநிலையில் தொடர்ந்தும் இருப்பீர்களேயானால் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தமாகிவிடும்.\nசம்பந்தன்-சுமந்திரன் கூட்டணியோ, தமிழரசுக் கட்சியோ உங்களை தமிழ் அரசியல் களத்தில் அறிமுகப்படுத்தியிருக்கலாம். ஆனால் இன்று நீங்கள் ஏற்றிருக்கும் உயர் மதிப்பு நிலையானது விடுதலை வேணவா சுமந்து நிற்கும் எமது மக்களின் தார்மீக ஆதரவுத் தளத்தில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்பதே மறுக்க முடியாத பேருண்மையாகும்.\nநம்பி நம்பி ஏமாந்து போகும் தமிழரின் தலைவிதி தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் காலத்தில் திருத்தி எழுதப்பட்டிருந்தது. இருந்தும் பிராந்திய, உலக வல்லாதிக்��� சூழமைவிற்கேற்றவாறு தமிழர்களின் பாதுகாப்பான இருப்பினை உறுதிசெய்யும் நோக்கில் ஆயுதங்களை மௌனிக்கும் நிலை ஏற்பட்டிருந்தது.\nஇதுதான் தருணம் என்பதாக மனிதநேயம் போதிக்கும் பிராந்திய, உலக நாடுகள் தமிழர்களின் பேரழிவை விழிதிறந்த உறக்க நிலையில் நின்று வேடிக்கை பார்த்தன. அது போதாதென்று நடந்த இனப்படுகொலைக்கு காரணமானவர்களை இந்த கணம்வரை பாதுகாக்கும் முனைப்பில் ஈடுபட்டு வருகின்றமை அந்தந்த நாடுகள் கடைப்பிடித்து வரும் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் நேர் விரோதமான நிலைப்பாடாகும்\nநீதி நியாயத்தை நிலைநாட்ட வேண்டிய சர்வதேச சமூகம் நல்லிணக்கம், நல்லாட்சி, அபிவிருத்தி என்ற மதிமயக்க நிலையில் நின்று பாதிக்கப்பட்ட எமது அபிலாசைகளை தியாகம் செய்யுமாறு நிர்ப்பந்தித்து வருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களது கண்மூடித்தனமான சரணாகதி அரசியல் அணுகுமுறையே இதற்கெல்லாம் முழுக்க முழுக்க காரணமாக அமைந்துள்ளது.\nநீதிக்கான செயற்பாடுகளை காரணம் காட்டி காலத்தை இழுத்தடித்தார்கள். காலத்தை கடத்திய பின்னர், இனிமேல் நடந்தவற்றை பேசி என்ன ஆகப்போகின்றது தருவதை வாங்கிக்கொண்டு வாழப்பழகிக்கொள்ளுங்கள் என்ற ரீதியில் தரம்தாழ்ந்து போதிக்கின்றார்கள். இன்னும் கொஞ்சக் காலம் இப்படியே கடந்தோமேயானால் தருவதை சத்தமில்லாது வாங்கிக்கொள்ளுங்கள். இல்லையென்றால் அதுவும் கிடைக்காது என்று மிரட்டாத குறையாக உபதேசிப்பார்கள்.\nஇவ்வாறான இக்கட்டு நிலையில் தமிழர்களைக் கொண்டுவந்து நிறுத்தியது போதாதென்று தமிழர்களின் மானத்தை மறைக்க இருக்கும் கோவணத்தையும் உருவியெடுக்கும் விதத்தில் ஒற்றையாட்சிக்குட்பட்ட அரசியலமைப்பு திருத்தத்தை ஏற்றுள்ளனர் த.தே.கூட்டமைப்பின் தலைவர்கள்.\nதமிழ் மக்களின் நிலைப்பாட்டிற்கு நேர் விரோதமான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் விரோதப் போக்கிற்கு மத்தியில் ஒரேயொரு ஆறுதலான இருப்பது உங்களது நிலைப்பாடு மாத்திரமே. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முன்னிறுத்தியதான உங்கள் நிலைப்பாடே தாயக அரசியல் வெளியை ஆக்கபூர்வமான நிலையில் தக்கவைத்துக் கொண்டுள்ளது.\nஇருந்த போதிலும் தமிழ் மக்களின் நிரந்தர இருப்பை உறுதிசெய்ய வேண்டுமாயின் நீங்கள் தீர��க்கமான முடிவொன்றை கால தாமதமின்றி விரைந்து எடுத்தேயாக வேண்டும். கழுவிற நீரில் நழுவிற மீனா இருந்தது போதும். உங்கள் தயக்கத்தை எம்மால் உணரமுடிகின்றது. சம்பந்தன் சொல்வது போன்று பேரதிசயம் நடக்க இருந்து அதை நீங்கள் கெடுத்துவிட்டதான பழிச்சொல்லை ஏற்காதிருப்பதற்காகவே பட்டும் படாமலும் இருந்து வருகின்றீர்கள் என்பதையும் நாம் நன்கு அறிவோம்.\nசம்பந்தன்-சுமந்திரன் கூட்டணியின் பழிச்சொல்லிற்கு பயந்தோ, தயங்கியோ இவ்வாறு இருந்தீர்களேயானால் வரலாற்றுப் பழியை சுமக்க நேரிடும். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அறுதியிட்டு நிறுதட்சனமாக உரைக்கின்ற ஒரே காரணத்திற்காகவே தமிழ் மக்கள் உங்களை ஆதரித்து நிற்கின்றார்கள் என்பதை நீங்கள் உணர்ந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகின்றோம்.\nதமிழ் மக்களின் நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் செயல்பட வேண்டிய நிலையில் பௌத்த சிங்கள பேரினவாத அரசு மற்றும் பிராந்திய உலக வல்லரசுகளின் நலன்களுக்கு ஒத்திசைவான போக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் குறித்தான வாதப்பிரதிவாதங்கள் இன்று அர்த்தமற்றதொன்றாகிவிட்டது.\nமக்கள் மாற்றம் குறித்து சிந்திக்கத் தலைப்பட்டுள்ள இவ்வேளையில் நம்பிக்கைக்குரிய தலைவராக விளங்கிவரும் நீங்கள் துணிந்து தெளிவான முடிவெடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. உங்களால் எதுவும் கெட்டுவிடக் கூடாதென்று நீங்கள் காட்டும் தயக்கம் உங்களை நம்பி நிற்கும் தமிழர்களை மீளமுடியாத பேராபத்தில் கொண்டுபோய் தள்ளிவிடும் என்பதை நினைவில் நிறுத்தி நல்லதொரு முடிவை விரைந்து எடுத்திட வேண்டும்.\nசம்பந்தன்-சுமந்திரன்-மாவை-சிறிதரன்-அடைக்கலநாதன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களாக உள்ளவர்களையும் ஏற்று அங்கீகரித்து தமிழ் மக்களின் அரசியல் தலைமையென்ற அங்கீகாரத்தை வழங்கியது அவர்கள் மீதான தனிப்பட்ட அபிமானத்தினாலோ அல்லது அவர்களது அரசியல் ஆளுமையின்பாற்பட்டோ இல்லை. அவர்கள் முன்னிறுத்திவந்த தாயகம்-தேசியம்-தன்னாட்சி உரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாட்டின் அடித்தளத்தில் தமிழர்களின் தேசிய அபிலாசைகளை வென்றெடுக்க பாடுபடுவார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் அவர்களை மக்கள் தேர்ந்தெடுத்திருந்த���ர்கள்.\nஆனால் மேற்குறித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தமிழர்களின் அபிலாசைகளுக்கு வேட்டு வைக்கும் விதமாக செயற்பட்டு வருவதன் காரணமாகவே எந்த மக்களால் ஏற்று அங்கீகரிக்கப்பட்டார்களோ அந்த மக்களாலேயே நிராகரிக்கப்படும் அவலத்தை சந்தித்து நிற்கின்றார்கள். உங்களுக்கு முன்னர் நீண்ட அரசியல் பாரம்பரியம் கொண்ட இவர்களுக்கான அங்கீகாரமும் நிராகரிப்பும் தமிழ் மக்களின் அபிலாசைகள் சார்ந்தே தீர்மானிக்கப்பட்டு வருகின்றது என்பது வரலாறு கூறிநிற்கும் பேருண்மையாகும்.\nதாயக அரசியல் வெளியில் மாற்று தலைமை ஒன்றிற்கான தேவை உணரப்பட்டு நீண்ட நாட்களாகிவிட்ட நிலையில் நடைபெற உள்ள உள்ளூராட்சித் தேர்தல் அதற்கான சூழமைவை ஏற்படுத்தியிருந்தது. அருமையான இச்சந்தர்ப்பம் முளையிலேயே கருகிப்போனது மட்டுமல்ல பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதையாக இந்திய வல்லாதிக்கத்தின் கண்ணசைவில் செயற்படும் கூட்டிணைவு ஒன்றின் உருவாக்கத்திற்கும் வழிவகுத்துள்ளது.\nநடந்த இவை அனைத்திற்கும் உங்கள் கனத்த மௌனமே வழிசமைத்துள்ளது என்பது கசப்பான உண்மையாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றாக தமிழ் மக்கள் பேரவையை தமிழ் மக்கள் ஆதரித்து நிற்கும் நிலையில் அதில் அங்கம்வகிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் மக்கள் பேரவையின் ஆதரவுடன் உருவாக்க முயற்சித்திருந்த மாற்றுத் தலைமை என்பது கானல்நீராகிப் போனது உங்களால் தான் என்பதை முதலில் நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.\nஉங்கள் அர்த்தமற்ற தயக்கம், குழப்பம் விடுத்து தமிழ் மக்களின் நலன்களை முன்னிறுத்தியதான நிலையில் திடமான முடிவொன்றை எடுத்திருந்தால் தாயக அரசியல் தடுமாற்றம் கண்டிருக்காது என்பதை ஆணித்தரமாக கூறமுடியும்.\nஇந்த பின்னணியில் தாயக அரசியல் வெளி மீண்டும் தமிழினத் துரோகிகளின் கைகளுக்குள் சென்றுவிடும் பேராபத்து சூழ்ந்துள்ளது. இவ்வாறான குழப்பத்திற்குள் மக்கள் வாக்களிக்கச் செல்லாது அமைதியாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் சரியான முடிவெடுக்காது மௌனமாக இருப்பது தவறுக்கு துணைபோவதற்கு நிகரானது என்பதை நன்கு அறிந்த நீங்கள் தொடர்ந்தும் மௌனமாக இருப்பது பெரும் வரலா���்றுத் தவறாகிவிடும்.\nநொடிந்துகொண்டு போகும் தமிழ் மக்கள் பேரவையைப் பலப்படுத்தி பேரவையின் கொள்கையுடன் இணைந்து செயற்படும் கட்சியை நோக்கி உங்கள் சுட்டுவிரலைக் காட்டுங்கள். ஒரு பலம் வாய்ந்த மக்கள் சக்தி கொண்ட தமிழ்த் தலைவர் ஒருவராலேயே இன்றைய இடைவெளியை நிரப்ப முடியும். அந்த முனைப்பும் சக்தியும் உங்களிடம் இருப்பதாக மக்கள் நம்புகின்றார்கள்.\nநீங்களாகவே உங்களைச் சுற்றி போட்டிருக்கும் இலட்சுமண ரேகையை கடக்கும் தருணமிது முதல்வர் அவர்களே. அன்று இராமாயணத்தில் இலட்சுமண ரேகையை சீதை கடந்ததால் விபரீதம் ஏற்பட்டது. இன்று நீங்கள் உங்களைச் சுற்றிப் போட்டிருக்கும் இலட்சுமண ரேகையை கடக்காவிட்டால் பேரனர்த்தம் ஏற்பட்டுவிடும். கௌரவ வட மாகாண முதல்வர் க.வி.விக்னேசுவரன் அவர்களே முடிவு உங்கள் கையில்.\nமதிப்பிற்குரிய க.வி. விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் இதுவரை சாதித்த விடயங்கள் என்று பார்த்தால் மாகாணசனையில் இனவழிப்புத்தீர்மானம் நிறைவேற்றியது, காணிகளை ஓர் அளவேனும் விடுவித்தமை, தமழர்களின் எதிர்கால இருப்பை உறுதிப்படுத்தப் பாடுபடுவது, சிங்களக் குடியேற்றங்கள் ஓர் அளவேனும் மட்டுப்படுத்தப்பட்டமை, சிங்கள-சர்வதேச கூட்டுச்சதியை பலவீனப்படுத்தி பொறுப்புக்கூறலை உயிர்ப்போடு வைத்திருத்தல், சர்வதேசத்தின் மிரட்டல்களுக்குப் பணியாமை, சிறிலங்காவின் இடைக்கால அறிக்கையில் உள்ள ஓட்டைகளை மக்களுக்குத் தெளிவுபடுத்துகின்றமை, வடக்குக் கிழக்கு இணைக்கப்பட வேண்டும் எனத் தொடர்ச்சியாக அழுத்தும் கொடுத்தல் போன்ற தமிழ்த் தேசியத்தின் இருப்பைத் தக்கவைக்கும் நோக்கில் செயற்பட்டு வரும் முதலமைச்சர் ஐயா அவர்கள் பகிரங்கமாக ஒருசில முடிவுகளை எடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது என்பதைச் சுட்டிக்காட்டவும் அவரை மேலும் ஊக்கப்படுத்தவுமே இந்தக் கட்டுரையை எழுதியுள்ளேன்.\n'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்'\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம்...\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கையே மெற்கொண்டு......Read More\nஜப்பானில் மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இலவச...\nஜப்பானை பொறுத்தவரையில் மக்கள் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தான் பிரதானமாக......Read More\nநிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா...\nகிறிஸ்டியன் மைக்கேல் போல் நிரவ் மோடி, மல்லையா, ���ோக்சியும் இந்தியா கொண்டு......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபடை வீரர் எவரேனும் தவறிழைத்திருந்தால்...\nஒருவர் இராணுவத்திலிருந்து விலகி ஆட்கொலை செய்த பின்னர் அவரை இராணுவ வீரர்......Read More\nமோசடியில் ஈடுபட்ட கோட்டாபய உள்ளிட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனைகளை......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல்...\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபிரதேச சபை உறுப்பினரின் கணவர்...\nமட்டக்களப்பு - வாகரைப் பிரதேச சபையின் பெண் உறுப்பினர் ஒருவரது கணவரின்......Read More\nதேசிய போதைப் பொருள் தடுப்பு ...\nமேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களினால் 21.01.2019 தொடக்கம் 25.01.2019 வரை தேசிய......Read More\nவடதமிழீழம், யாழ்.கல்லுண்டாய் பகுதிகளில் நடமாடும் கட்டாக்காலி......Read More\nவடதமிழீழம், மன்னார் பிரதான பாலத்தில் கழுதைகளின் நடமாட்டம் அதிகரித்து......Read More\n3 வருடத்தில் கிடங்கும் பிட்டியுமான...\nபல மில்லியன்கள் ரூபா செலவில் காபெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டு......Read More\nநாடு முழுவதும் சீரான காலநிலை\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nபோதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட குற்றச் செயல்கள்......Read More\nமுச்சக்கர வண்டி கட்டுப்பாட்டிற்கு புதியதொரு அதிகார சபையினை நிறுவுவதாக......Read More\nசக தமிழ் கட்சித் தலைமைகள் விரும்பியோ விரும்பாமலோ நாம் முன்னெடுத்துச்......Read More\nதிருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nமுல்லைத்தீவு பட்டிணம் மெருகேறிவருகின்றது.அது இன்னும் சில காலங்களில்......Read More\nஎங்கே இருந்து வந்தது இது\nஅந்தத் `தொலை தூரத் தூதுவன்' கண்டறியப்பட்ட நாள் கடந்த 2017-ம் ஆண்டு ஒக்டோபர்......Read More\nகடல் வற்றிக் கருவாடு தின்னலாம்...\n(“பூனை இல்லாத ஊரில் எலிகள் சன்னதம்” மென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/46747-drugs-and-intoxication-smuggling-ramanapuram-to-sri-lanka.html", "date_download": "2019-01-22T20:46:39Z", "digest": "sha1:HJA2BAUMFCD5ELMWERFTJVBRJADOJFEX", "length": 10704, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இலங்கைக்கு போதை மாத்திரைகள் கடத்தல் : ஒருவர் கைது | Drugs and Intoxication Smuggling Ramanapuram to Sri Lanka", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\nஇலங்கைக்கு போதை மாத்திரைகள் கடத்தல் : ஒருவர் கைது\nராமநாதபுரத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.\nராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடற்பகுதியில் இருந்து இலங்கைக்கு தொடர்ந்து கடல் அட்டை, உயிர்காக்கும் மருந்துகள் போன்றவை கடத்திச் செல்லப்படுவதாக கூறப்படுகிறது. கீழக்கரை பகுதி காவல்துறையினரின் அலட்சியப்போக்கு காரணமாகவே கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்��ு நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கீழக்கரை கடற்கரையில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து, அங்கு கியூ பிரிவு காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.\nஇதில் இலங்கைக்கு கடத்த முயன்ற 225 பாக்கெட் போதை மாத்திரைகள் மற்றும் உயிர்காக்கும் மருந்து பொருட்கள் சிக்கின. அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், இருளன் என்பவரை கைது செய்தனர். அத்துடன் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரை மற்றும் மருந்து பொருட்களின் மதிப்பு ரூ.50 லட்சம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\n“முதல் சம்பளத்தில் சத்யராஜ் மாமா ஸ்வீட்ஸ் வாங்கிக் கொடுத்தார்” - சூர்யா ஹேப்பி\nதூத்துக்குடியில் அதிகரிக்கும் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்: மர்மமான இலங்கை மன்னார் மனித புதைகுழி\nடெய்லர், நிக்கோலஸ் அபாரம்: நியூசி. அணி 364 ரன் குவிப்பு\nபெரேரா, 57 பந்தில் சதம் விளாசியும் இலங்கை அவுட்\nபொய் கூறினாரா இலங்கை பெண் வீடியோ வெளியிட்ட கேரள போலீஸ்\nசபரிமலையில் இலங்கை பெண் கணவருடன் சாமி தரிசனமா \nஇலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டி: நியூசி. அணி 371 ரன் குவிப்பு\nஅகதிகள் முகாம் சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது\nதமிழக மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்..\n15 பந்து, 5 ரன், 6 விக்கெட்: அசத்தினார் போல்ட், அடங்கியது இலங்கை\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலு��்கு பதிவு செய்க\n“முதல் சம்பளத்தில் சத்யராஜ் மாமா ஸ்வீட்ஸ் வாங்கிக் கொடுத்தார்” - சூர்யா ஹேப்பி\nதூத்துக்குடியில் அதிகரிக்கும் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-01-22T21:32:48Z", "digest": "sha1:AIBTBFVUJWYD3MYD65JDYLID4IQCDVSF", "length": 4417, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வெண்கல சிலை | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதியின் பேராசையினாலேயே மஹிந்தவை பிரதமராக்கினார் ; ஹிருனிகா\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கை மெற்கொண்டு வருகின்றது ;மஹிந்த\nஹெரோயினை உடமையில் வைத்திருந்த 4 இளைஞர்களுக்கு விளக்கமறியல்\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nஎதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்\nஎதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை - மஹிந்த\nகோப் குழுவின் தலைவராக மீண்டும் ஹந்துன்நெத்தி தெரிவு\nபாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார் மஹிந்த\nபாராளுமன்ற குழப்பநிலை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\n62 அடி உயர பேரரசர் சிலை மண்ணில் வீழ்ந்தது\nசீனாவின் பின்சோயு நகரில் வீசிய பலத்த காற்றில் 2005ஆம் ஆண்டு நிறுவிய 62 அடி உயர சீன பேரரசர் குயின் ஷி ஹூயாங் கின் முழு உர...\nபிரான்சில் பூனைக்கு வெண்கல சிலை\nமுதன் முறையாக விண்வெளிக்கு சென்ற பெருமையை பெற்ற பூனைக்கு பிரான்சில் வெண்கல சிலை அமைக்கப்பட உள்ளது.\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nசேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nதொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு - ஸ்ரீதரன்\nரணிலின் 5ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் : பாராளுமன்ற கட்டட தொகுதியில் பதிவான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/thirukkural-meaning/106.php", "date_download": "2019-01-22T21:35:17Z", "digest": "sha1:YO255XFONQBCYQQ3XNS37FWIYLTE6FG4", "length": 6072, "nlines": 124, "source_domain": "eluthu.com", "title": "மறவற்க மாசற்றார் கேண்மை | செய்ந்நன்���ி அறிதல் | திருக்குறள் (Thirukkural)", "raw_content": "\nதிருக்குறள் >> அறத்துப்பால் >> இல்லறவியல்>>செய்ந்நன்றி அறிதல் >> 106\nமறவற்க மாசற்றார் கேண்மை - செய்ந்நன்றி அறிதல்\nமறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க\nகுற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது .\nஉன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே.\nதிருக்குறள் >> அறத்துப்பால் >> இல்லறவியல்>>செய்ந்நன்றி அறிதல் >> 106\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nதிருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.\nஅறவினை யாதெனின் கொல்லாமை கோறல்\nஅறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை\nகண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalviamuthu.blogspot.com/2018/05/blog-post_683.html", "date_download": "2019-01-22T20:43:57Z", "digest": "sha1:7DI2V574KKOTAQGAONPU3SFFYZF4EBGJ", "length": 21072, "nlines": 357, "source_domain": "kalviamuthu.blogspot.com", "title": "கல்வி அமுது: வீட்டையும் பள்ளிக்கூடம் ஆக்கலாம்!", "raw_content": "அனைத்தும் கை எட்டும் தூரமே... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.\nஅனைத்தும் கை எட்டும் தூரமே... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.\nளமான சமூகத்தைக் கட்டமைப்பதில் கல்வியின் பங்கு முதன்மையானது. ஆனால், நீண்ட காலமாகவே நமது கல்வி முறையின் மீதான விமர்சனம் பல்வேறு தரப்பினரால் எழுப்பப்பட்டுவருகிறது. இந்தக் கல்வி முறை மனப்பாடக் கல்வி முறையாக இருக்கிறது. இதனால் எந்தப் பயனும் இல்லை என்கிற விமர்சனம் அவற்றுள் முக்கியமானது. கற்பித்தல் முறை, பாடத்திட்டம் ஆகியவற்றில் மாற்றம் வேண்டும் என்கிற குரல் எழுகின்ற அதே வேளையில், பள்ளி என்கிற அமைப்புக்கு மாற்றாக வீட்டுப்பள்ளி முறையை (Home schooling) சிலர் பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.\nகுழந்தைக்கு நாம் எதை��ும் புகட்ட வேண்டாம் என்பதுதான் வீட்டுப்பள்ளி முறையின் சாராம்சம். தவழ்கிற குழந்தை தன் சொந்த முயற்சியால்தான் எழுந்து நடக்கிறது. அதில் எத்தனை முறை தோற்றாலும் தொய்வடையாமல் தன் முயற்சியை குழந்தை தொடர்கிறது.\nகுழந்தைகள் இயல்பிலேயே எதையும் அறியும் ஆர்வம் உடையவர்கள். எல்லாவற்றுக்குப் பின்பும் அவர்களுக்கு ஒரு கேள்வி இருக்கும். எதற்காக இரவு வருகிறது, இரவில் ஏன் சூரியன் தெரிவதில்லை என்பது போன்ற அடிப்படைக் கேள்விகள் இயல்பிலேயே எழும். அப்போது நாம் கொடுக்கும் பதில் அவர்களுக்குத் தேவையான ஒன்றாக இருக்கும்.\nஆனால் பள்ளி அமைப்பு குழந்தைகளின் கேள்விகளுக்கும், சுய சிந்தனைக்கும் பொதுவாக இடம் தருவதில்லை இதனால்தான் தன்னுடைய இரு குழந்தைகளையும் வீட்டுக்கல்வி முறையில் படிக்கவைத்து வருவதாகச் சொல்கிறார் ஹேமா. “வீட்டுக்கல்வி முறையில் எதுவும் திணிக்கப்படுவதில்லை. பொது இடங்களுக்கு என்னுடன் வரும்போது அங்கு நடைபெறும் ஏற்பட்டது. உரையாடல்கள் வழியே என்னுடைய குழந்தைகள் நிறைய விஷயங்களைப் புரிந்துகொள்கிறார்கள்.\nஇயற்கை விவசாயத்தில் எனக்கு ஆர்வம் இருப்பதால் தோட்ட வேலைகள், கட்டட வேலைகள் இரண்டையும் என் குழந்தைகள் விரும்பிச் செய்கிறார்கள். இந்துஸ்தானி இசை கற்றுக் கொள்கிறார்கள். மனித உளவியல் பற்றிய புரிதல் அவர்களுக்கு உருவாகியிருக்கிறது. இதை இப்படியே நகர்த்திக்கொண்டு போனால் சமூகம் சார்ந்த புரிதலும் அவர்களுக்கு உருவாகும்” என்கிறார் ஹேமா.\nஇந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட National institute for open schooling மூலமாகப் பொதுத்தேர்வு எழுத வைத்து விருப்பப்பட்ட துறை சார்ந்த கல்லூரிக்குத் தன் குழந்தைகளை அனுப்ப அவர் முன்வந்திருக்கிறார்.\nஒரு வகுப்பில் முப்பது குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் முப்பது விதமானவர்களாக இருப்பார்கள். கற்றல் திறன் ஒருவருக்கொருவர் மாறுபடும் சூழலில் எப்படி ஒரு ஆசிரியரால் அனைவருக்கும் ஒன்றுபோல் கற்பிக்க முடியும் ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் புரிந்துணர்வுக்கு ஏற்றாற்போல் தனித்தனியாகக் கற்றுக்கொடுப்பதற்கான சூழல் பள்ளியில் இல்லை. ஆகவேதான் தனது குழந்தைகளை வீட்டுப்பள்ளி முறையில் வளர்த்தெடுப்பதாகச் சொல்கிறார் பத்மஸ்ரீ.\n“நாங்கள் முன்பு அமெரிக்காவில் வசித்தோம். அப்போது க��ழந்தைகளின் உளவியல், கற்றல் பற்றியெல்லாம் நான் படிக்க ஆரம்பித்தேன். குழந்தைகளைப் பற்றிய புரிதல் எனக்கு தொடர்ச்சியாக வீட்டுப்பள்ளி முறை பற்றி படித்தேன். கல்வி சார்ந்த நிறைய தத்துவ நூல்களைப் படித்த எனக்கு வீட்டுப்பள்ளி முறை ஏற்புடையதாக இருந்தது. எங்களது குழந்தைகளை வீட்டுப்பள்ளி முறையில் வளர்ப்பதற்கு என் கணவரும் விருப்பம் தெரிவித்தார்” என்கிறார்.\nவீட்டுப்பள்ளி முறையைக் கற்பித்தல் முறை என்று சொல்வதைவிட வாழ்தலின் வழியாகவே அனைத்தையும் புரியவைக்கும் முறை என்று இவர் கருதுகிறார். “எங்கள் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டிக் கிடையாது. டிஜிட்டல் கேம்ஸ் கிடையாது. போர்டு கேம்ஸ்தான் இருக்கிறது. எங்கள் மகனுக்கு டேபிள் டென்னிஸ், ஓவியம், பாட்டு மற்றும் ரோபோடிக்ஸில் ஆர்வம், மகளுக்குப் பரதம், ஓவியம், பாட்டு மீது நாட்டம். இருவரும் அதற்கான பயிற்சிகளைத் தனியே கற்றுக் கொண்டு வருகிறார்கள். அவர்களது சுதந்திரத்தை நாங்கள் உணர வேண்டும் என நினைக்கிறோம்.” என்கிறார்.\nமறுபுறம், வீட்டுப்பள்ளி முறையை இந்தியச் சமூகத்தில் நடைமுறைப்படுத்த முடியாது என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு. கல்வி என்பது பண்பாட்டின் கூறு. இந்தியச் சமூகத்தில் பாகுபாடான கட்டமைப்பு இருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் பாகுபாடுகளைக் களைந்து சமத்துவச் சமூகத்தை உருவாக்க வேண்டுமெனக் கூறுகிறது.\nகுழந்தைகள் ஒன்றாகக் கற்கின்ற சூழல் இருந்தால் மட்டுமே சகோதரத்துவம் வளரும். சமூகத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை அவர்கள் தெரிந்துகொள்ளும்போதுதான், அதனைக் களைய முற்படுவார்கள் என்கிற கருத்தை அவர் முன்வைக்கிறார்.\n“இப்போது இருக்கிற கல்வி முறையில் போதாமைகள் இருப்பதுதான். சாதிய விடுதலை, பாலினச் சமத்துவம் இக்கல்வி முறையில் சாத்தியப்படவில்லை. ஆனால், வீட்டுப்பள்ளி முறை மூலம் இது சாத்தியப்படுமா வீட்டுப்பள்ளி முறை எந்த நாட்டிலும் பரவலாக இல்லை. குறிப்பிட்ட தரப்பு மட்டும் இதைப் பரவலாக்க முயற்சி செய்கிறது. பள்ளி என்கிற அமைப்புக்கு எதிரான சிந்தனைதான் இந்த வீட்டுப்பள்ளி முறை. பிரச்னையை எதிர்கொள்வதற்குப் பதிலாகப் பிரச்சினையிலிருந்து தப்பிப்பது இது.\nநமது கல்வி முறையில் இருக்கும் சிக்கலைத் தீர்ப்பதற்குக் கோத்தாரி கல்விக் குழு தொடங்கிப் பல்வேறு கல்விக் குழுக்கள் பல பரிந்துரைகளைக் கொடுத்திருக்கின்றன. கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால், அதைப் பொதுப்பள்ளி முறைக்குள் இருந்துதான் செய்ய வேண்டும்.\nபள்ளி என்கிற அமைப்பையே புறந்தள்ளுவது ஆரோக்கியமானது அல்ல. என்கிறார் ப்ரின்ஸ் கஜேந்திர பாபு. வளர்ந்த நாடுகளில்கூடப் பொதுப்பள்ளி முறைதான் பரவலாக இருக்கிறது. அப்படி இருக்க சமூகப் பொருளாதாரச் சிக்கல்கள் நிறைந்த இந்தியா போன்ற நாட்டில் கல்வியை மட்டும் பள்ளியில் இருந்து வீட்டுக்குக் கொண்டுவருவதால் எப்படிப்பட்ட மாற்றம் சாத்தியம் என்கிற கேள்வி பரிசீலனைக்குரியது.\n1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..\n2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..\n3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..\n4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..\nஇந்திய நாடு என் நாடு...\nஆசிரியர் வாசிக்க வேண்டிய நூல்கள்\nதமிழ் இலக்கண கற்பித்தல் கட்டகம்\nநடை போடுவோம் வெற்றியை நோக்கி........\nபறக்க நினைத்தால் சிறகுகள் தானாக முளைக்கும்.....\nஅன்பிற்கினிய ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற mail idக்கு அனுப்பவும்\nஅனைத்தும் கை எட்டும் தூரமே... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nellaitamil.com/tag/computer/", "date_download": "2019-01-22T21:17:14Z", "digest": "sha1:E6FROGZOAF2ZA3AN52QRD3QWZ5QRAWFM", "length": 6089, "nlines": 115, "source_domain": "nellaitamil.com", "title": "computer – NellaiTamil Online Tamil News Portal", "raw_content": "\nபாவூர்சத்திரம்:அழகுமுத்துமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா\nநெல்லை:பனவடலிசத்திரம்: தகராறு பெண் சாவு\nநெல்லை:காணும் பொங்கல் போக்குவரத்து நெருக்கடி\nகுலசேகரன்பட்டினத்தில் மினி பஸ்–கார் மோதிய விபத்து\nதென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் ; கோரிக்கை\nநெல்லை ; பொங்கல் மது விற்பனை களைகட்டியது\nகாணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலா தளங்களில் கூட்டம்\nதிசையன்விளை:சுயம்புலிங்க சுவாமி கோவில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nகொடைரோடு : பஸ் பள்ளத்தி��் கவிழ்ந்தது\nதூத்துக்குடி:ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் கைது விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை: எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா\nமதுரை:உசிலம்பட்டி ஜெயில் சின்னாத் தேவர்-வீரம்மாள் தம்பதி பொங்கல் விழா\nமதுரை:அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காண நின்றிருந்தவர் இறப்பு\nகொடைரோடு : பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது\nஜப்பான்:உலகின் வயதான மனிதர் இறந்தார்\nசீனா:2.8 விநாடிகளில் கட்டடம் அழிக்கப்பட்டது\nசீனா : மக்கள்தொகை வளர்ச்சி குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1972965", "date_download": "2019-01-22T22:10:04Z", "digest": "sha1:ZBFU3T4K72W754VQ7BFUXO3MGZIR2RSZ", "length": 29724, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "பெண்ணுக்கு எது அழகு| Dinamalar", "raw_content": "\nநேதாஜி அருங்காட்சியகம்: இன்று திறக்கிறார் மோடி\nஇடைத்தேர்தல் ரத்திற்கு எதிராக ஐகோர்ட் மதுரை ...\nகள்ள பயண கனக துர்காவை துரத்தியடித்த கணவர் 1\nராஜபாளையம்: வேன் அரசு பஸ் மோதல் ஒருவர் பலி\nதர்மபுரி மாவட்டத்தில் வருமான வரித்துறை சோதனை 1\nஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு முதன்மை கல்வி ... 1\nமேகதாது பிரச்னையில் முதல்வர் அலட்சியம்:ஸ்டாலின் 4\nமதுரையில் பிரசாரம் துவக்குகிறார் மோடி 24\nவங்கதேச-திரிபுரா எல்லையில் 31 ரோஹின்கியாக்கள் கைது 2\n97 வயது கேரள மாணவி காமன்வெல்த் கற்றல் நல்லெண்ண தூதராக ...\nவயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் ... 23\nபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார ... 141\nமதுரையில் கைதான போலி ஐ.ஏ.எஸ்., வாழ்த்துக்காக சென்று ... 12\nஒரு கல்லில் இரு மாங்காய்; தி.மு.க., புது கணக்கு 78\nகேலி சித்திரம் மூலம் லயோலா கல்லூரியில் அட்டூழியம்; ... 275\nகேலி சித்திரம் மூலம் லயோலா கல்லூரியில் அட்டூழியம்; ... 275\nமோடிக்கு பயம் வந்து விட்டது: கோல்கட்டாவில் ஸ்டாலின் ... 174\nபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார ... 141\nதமிழ்நாட்டின் பிரபல நடிகர், ஒரு பேட்டியில், தன் உடன் நடித்த உலக அழகியைப் பற்றி கூறியிருந்தார். அவர் முகத்தை வெறும் தண்ணீரில் கழுவி துடைத்தாலே அவ்வளவு அழகாக இருப்பார். மேலும், உலகமே அவரை உலக அழகி என்று ஒத்துக்கொண்டு பட்டமும் கொடுத்துவிட்டது. ஆனால், படப்பிடிப்பின் போது ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை அவர் தன்னுடைய முகத்தை கண்ணாடியில் பார்த்து 'டச்-அப்' செய்து கொண்டே இருப்பாராம்.அவருக்கு அவர் அழ��ின் மீது நம்பிக்கையில்லை. பெண்கள் எப்போது தான் இந்த நிலைமையிலிருந்து மாறுவார்கள். ஒரு குழந்தை பிறந்துவிட்டால் முதலில் ஆண்குழந்தையா அல்லது பெண் குழந்தையா எனக்கேட்பார்கள். இரண்டாவதாக அந்த குழந்தை கருப்பா, சிவப்பா எனக்கேட்பார்கள். இரண்டாவதாக அந்த குழந்தை கருப்பா, சிவப்பா சிவப்பு என்றால் புருவத்தை உயர்த்தி நல்ல கலரா என்பார்கள். கருப்பாக பிறந்திருந்தால் ஏதோ நடக்கக்கூடாதது நடந்துவிட்டது போல வேதனைப்படுவர். இந்த நிறத்தினால் வரும் தாழ்வு மனப்பான்மை இப்போது தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தெருவுக்கு தெரு பெருகி வரும் அழகு நிலையங்களே இதற்கு தகுந்த எடுத்துக்காட்டாகும். இறைவன் நம்மை படைக்கும் போதே நம்மிடம் கேட்டு தாயையும், தந்தையையும், நிறத்தையும், அழகையும் படைப்பதில்லை. ஆண்டவன் நம்மை எந்த மாதிரியான உருவத்தில், நிறத்தில் படைக்கிறானோ அதை அப்படியே சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு, வாழ பழக வேண்டும்.ஒரு பெண் பார்ப்பதற்கு மிக அழகாகத் தெரிவாள். அவளிடம் சென்று, 'நீங்கள் அழகா இருக்கிறீர்கள்'என்று சொன்னால், உடனே அந்த பெண், இல்லை; என் கண்ணை நல்லா பாருங்க கண்ணைச் சுற்றி, கருவளையம் வந்துடுச்சு, முடி வேற நிறைய கொட்டுகிறது,' என்று வேதனைப்படுவர். குண்டான பெண் ஒல்லியாக வேண்டும்,கருப்பான பெண் கலராக வேண்டும்,எல்லாம் நன்றாக அமைந்த பெண்ணுக்கு அவளுடைய மூக்கு கொஞ்சம் நீளமாக இருந்திருக்கலாம்என்ற குறை. இப்படி ஒரு நாளில் 24 மணிநேரத்தில் கால் பங்கு நேரம் அழகுக்காகச் செலவழித்தால் வாழ்க்கை என்னாவது\nதாய்மை அழகு : ஒரு சிறுவன் தன் வீட்டில் தனியாக சாப்பிட்டு கொண்டுஇருந்தான். அப்போது அருகில் வசிக்கும் பெண் ஒருவர், 'கூனி இருக்காங்காளா' என்று கேட்டுக்கொண்டே வீட்டினுள் நுழைந்தாள்.அதற்கு அச்சிறுவன், 'அப்படி யாரும் எங்கள் வீட்டில் இல்லை' எனக் கூறி அப்பெண்மணியை வீட்டை விட்டு அனுப்பி விட்டான்.சிறிதுநேரம் கழித்து வீட்டிற்கு வந்த தாயிடம், ஒருவர் கூனி இருக்காங்களா' என்று கேட்டுக்கொண்டே வீட்டினுள் நுழைந்தாள்.அதற்கு அச்சிறுவன், 'அப்படி யாரும் எங்கள் வீட்டில் இல்லை' எனக் கூறி அப்பெண்மணியை வீட்டை விட்டு அனுப்பி விட்டான்.சிறிதுநேரம் கழித்து வீட்டிற்கு வந்த தாயிடம், ஒருவர் கூனி இருக்காங்களா எனக் கேட்டார். இல்லை என்று சொல்லி அனுப்பிவிட்டேன் அம்மா' என்றான். தாய் அந்த சிறுவனின் அருகே அமர்ந்து, 'ஏம்ப்பா அம்மாவின் கூனை இதுவரை நீ பார்த்தது இல்லையா எனக் கேட்டார். இல்லை என்று சொல்லி அனுப்பிவிட்டேன் அம்மா' என்றான். தாய் அந்த சிறுவனின் அருகே அமர்ந்து, 'ஏம்ப்பா அம்மாவின் கூனை இதுவரை நீ பார்த்தது இல்லையா இந்த ஊரில் பலர் என்னை கூனி என்று தானே கூப்பிடுவார்கள்' என்று கூறியவுடன், மகன் அம்மாவை இறுக அணைத்து முத்தமிட்டு 'அம்மா நான் உன்னை தாயாக தான் பார்த்தேன். இதுநாள் வரை எனக்கு உன்னுடைய 'கூனே' கண்ணுக்கு தெரியவில்லை' என்றானாம். ஒரு குழந்தைக்கு தாய்தான் அழகு. அந்த பெண்ணுக்கு தாய்மை தான் அழகு.\nமனைவியின் அழகு : 'ஆசை அறுபது நாள்” ''மோகம் முப்பது நாள்” என்பது அந்த காலத்துபழமொழி. இதில் உள்ள அர்த்தம், வெளி அழகினால் உண்டாகும், ஆசையும், மோகமும் இரண்டு மாதங்கள் தான் நிலைக்கும். அதற்கு மேல் அந்த பெண்ணின் பழக்கவழக்கம், குணம், வேலை செய்யும் விதம், கணவனையும், அவரைச் சார்ந்தவர்களையும் அந்த பெண் கவனித்துக் கொள்ளும் விதம் இவை தான் அவளுடைய கணவனுக்கு அழகாகத் தெரியுமே ஒழியஅவளுடைய புற அழகு தெரியாது. பெரிய அழகியை திருமணம் செய்து, சிம்மாசனத்தில் அமரச்செய்து, தினமும் பார்த்து ரசித்துக் கொண்டு வாழ முடியாது. நல்ல மனைவி என்பவள் அவளுக்குரிய கடமையை சரியாக செய்தால் தான் நேசிக்க முடியும், ரசிக்க முடியும்.அந்தக் காலத்தில் குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள் நிச்சயிக்கப்பட்ட ஒரு மணப்பெண்ணுக்கு உண்ணும் உணவின் மூலமாகவே உடம்பை மெருகேற்றுவார்கள். ஆனால் இன்று ஒரு மணமகன் தன் குடும்பத்தாருடன் சென்று, மணப்பெண்ணை பார்த்து பிடித்து திருமண நாளை முடிவு செய்துவிட்டு சென்றது தான் தாமதம், பெண்ணின் தாயும், சகோதரிகளும் மணப்பெண்ணை எப்படியாவது இன்னும் அழகாக மாற்றுவதற்கு தீவிரமாக இறங்கி விடுகிறார்கள். கண்ட கண்ட கிரீம்களையும், எண்ணெய்களையும் முகத்திலும், தலையிலும் தேய்த்துக் கொண்டு, திருமணத்திற்கு சில நாட்கள் இருக்கும் நிலையில் முகம் வெந்து, அலர்ஜியாகி தோல் சிறப்பு சிகிச்சை மருத்துவர்களை நாடிச் செல்கின்றனர். தவறான கிரீம்களை இப்படி பயன்படுத்துவது பெருகிக் கொண்டே செல்வதை எதிர்த்து, அகில இந்திய தோல் சிறப்பு சிகிச்சை அசோசியேஷன் சார்பில் இப்பொழுது மத்திய அரசிடம், இந்த மாதியான கிரீம்களையும் (ஸ்டிராய்டு கலந்த) தடைசெய்ய கோரிக்கை விடப்பட்டுள்ளது.தலை அலங்காரத்தையும், உடை அலங்காரத்தையும் பயன்படுத்தி நம் அழகை கூட்டிக் கொள்ளலாமே. உடம்பையும், முகத்தையும் கெடுக்க கூடியவற்றை தவிர்க்கலாமே\nஎங்கே இருக்கிறது அழகு : அன்னை தெரசா எங்கு சென்று தன்னை அழகுப்படுத்திக் கொண்டு, நம் இதயங்களை கொள்ளை கொண்டார். அன்னைதெரசாவின் அழகு அவரது கருணை, அன்பு, தொண்டு உள்ளம் தான்.இந்திராவின் அழகு அவருடைய தைரியம், நாட்டை ஆண்ட விதம், நெருக்கடி காலக்கட்டத்தில் அவர் எடுத்த முடிவுகள். ஜெயலலிதா ஒரு பெண் சிங்கமாகவே வாழ்ந்து மறைந்தார். நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யாருக்கும் அஞ்சாமை, முடிவு எடுக்கும் விதம், எடுத்த முடிவில் கடைசிவரை மாறாமல் இருந்து வெற்றி பெறுவது. பெண்களுக்கு அவர் ஒரு முன்மாதிரி. இதுவே அவரின் அழகு.எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரல், பத்மா சுப்ரமணியத்தின் நடனம், கிரண்பேடியின் நேர்மை, வீரம். இறகு பந்து விளையாட்டில் பி.வி.சிந்து ஒலிம்பிக்கில் பெற்று தந்த வெற்றி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையம் என ஒவ்வொரு சாதனையாளர்களையும் நினைக்கும்போது, அவர்களுடைய புற அழகு தெரிவதில்லை; மாறாக அவர்களின் திறமையே நமக்கு அழகாக தெரியும்.அழகு என்பது பார்ப்பவர் கண்களில் உள்ளது என்பது எவ்வளவு உண்மையோ, அதே போல் நம் மனதிலும் உள்ளது. நம்மை நாம் அழகானவராக எண்ணுவது தான் அழகாகதோன்றுவதின் முதல்படி.ஒரு பெண்ணை சில நாட்கள் கழித்து சந்திக்கும் போது, அவருடைய புறத்தோற்றத்தை விமர்சித்து அவர் மனம் நோகும்படி கூறாதீர்கள். பலநாள் கழித்து சந்திக்கும்போது நன்றாக இருக்கிறாயா, உடம்பு சுகம் தானா, குடும்பத்தில் அனைவரும் நலம் தானா, எனக் கேட்டு, அவருடைய பெருமைகளையும், நற்பண்புகளையும், நல்ல குணங்களையும் கலந்து உரையாடுங்கள். மற்றவர்களுக்கு உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் தரும் பேச்சுகளை மட்டும் பேசுவோம்.\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத ��கையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://faceinews.com/?p=12920", "date_download": "2019-01-22T21:21:26Z", "digest": "sha1:7U46YYAKL3TLIOVEPHBCW6H643B2A5KL", "length": 3466, "nlines": 54, "source_domain": "faceinews.com", "title": "Faceinews.com » தமிழ்நாடு அனைத்து பிள்ளைமார் மகாசபை நிறுவனர் தலைவர் எஸ்.ஆறுமுகம் பிள்ளை தலைமையில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை 147வது பிறந்த நாள் மரியாதை!", "raw_content": "\nதமிழ்நாடு அனைத்து பிள்ளைமார் மகாசபை நிறுவனர் தலைவர் எஸ்.ஆறுமுகம் பிள்ளை தலைமையில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை 147வது பிறந்த நாள் மரியாதை\nதமிழ்நாடு அனைத்து பிள்ளைமார் மகாசபை நிறுவனர் தலைவர் எஸ்.ஆறுமுகம் பிள்ளை தலைமையில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை 147வது பிறந்த நாளை முன்னிட்டு 05/09/2018 சென்னை, பீச் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள கப்பலோட்டிய தமிழர் ” வ.உ.சி. திருஉருவ சிலைக்கு, தென் இந்திய முதலியார் அறக்கட்டளை, சர்வ தேச உரிமைகள் கழகம், மனித உரிமைகள் கழகம், கிறுஸ்துவ உரிமைகள் கூட்டமைப்பு மற்றும் முஸ்லீம் உரிமை கூட்டமைப்பு சார்பாக 1000 தொண்டர்கள் கலந்து அன்னாரது சிலைக்கு மாலை அணிவித்து, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி மரியாதை செலுத்தினர்.\nநடிகை நிரோஷாவின் ” நம்ம அணி ” வேட்பாளர் அறிமுக விழா\nபொங்கல் பரிசு முதல்வருக்கு : ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் பாராட்டு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/seethakaathi/news", "date_download": "2019-01-22T21:39:47Z", "digest": "sha1:EKXYYG5N2VFGD7NJQFXYK63TWIVMIEDV", "length": 6116, "nlines": 137, "source_domain": "topic.cineulagam.com", "title": "Seethakaathi Movie News, Seethakaathi Movie Photos, Seethakaathi Movie Videos, Seethakaathi Movie Review, Seethakaathi Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nபாகுபலி புகழ் பிரபாஸ்க்கு கல்யாணம் விஷயத்த சொன்னது யாருனு தெரியுமா\nபாகுபலி 1, 2 படங்களின் மூலம் மொழி கடந்து பலரின் மனங்களில் நின்றவர் பிரபாஸ்.\nபேட்ட படத்தின் இயக்குனரையும், இளம் நடிகையும் கலாய்த்த விஜய் ரசிகர் கேலிக்கு காரணம் இந்த ஒரு புகைப்படம் தான்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளியான\nகோச்சடையான், ஷமிதாப் பட புகழ் இளம் நடிகை தற்போது என்ன ஆனார் தெரியுமா\nபாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் படம் மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை ருக்மணி\nஇத்தனை படங்கள் இருந்தும் நஷ்டம் தான்\nவிமர்சனங்களை தொடர்ந்து சீதக்காதி டீம் படத்தில் செய்துள்ள அதிரடி மாற்றம்\nரஜினிகாந்த் இந்த வாரம் வெளியான படங்களில் எதை பார்த்துள்ளார் பாருங்க\nசீதக்காதி, மாரி 2 படங்களின் வசூல் நிலவரம் பாக்ஸ் ஆஃபிஸ் லிஸ்ட் இதோ\nவிஜய் சேதுபதி நடித்த சீதக்காதி படத்தின் முதல்நாள் வசூல்\nநல்ல விமர்சனங்களை பெற்ற சீதக்காதி படத்தின் வசூல் நிலவரம் இதோ\nசீதக்காதி படம் திருட்டுதனமாக இணையதளத்தில் லீக்\nவிஜய், விஜய் சேதுபதி ரசிகர்களை குஷியாக்கிய பிரபல இயக்குனர்\nவிஜய் சேதுபதியின் சீதக்காதி படத்திற்கு தடை புது சர்ச்சை - காரணம் இவர் தான்\nவிஜய் சேதுபதியின் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்\nசீதக்காதி டரைலரில் விஜய் சேதுபதியை பார்த்து வியந்து பாராட்டிய பிரபல நடிகர்\nபலரையும் பிரம்மிக்க வைத்த சீதக்காதி படத்தை வாங்கிய பிரபல நிறுவனம்\nஎல்லோரையும் அதிர்ச்சியாக்கிய விஜய் சேதுபதியின் கெட்டப்\nசீதக்காதி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடி தேசிய விருது பெற்ற நடிகையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/98-notice/168432-2018-09-14-11-22-20.html", "date_download": "2019-01-22T20:56:04Z", "digest": "sha1:D7KMTJUOLS6U6PL3WF7FOEEHX4LU5WIZ", "length": 9172, "nlines": 61, "source_domain": "viduthalai.in", "title": "சென்னையில் 'பகுத்தறிவுப் பகலவன்' தந்தை பெரியார் பிறந்த நாள் நிகழ்ச்சிகள்", "raw_content": "\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.ப��்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nபுதன், 23 ஜனவரி 2019\nசென்னையில் 'பகுத்தறிவுப் பகலவன்' தந்தை பெரியார் பிறந்த நாள் நிகழ்ச்சிகள்\nவெள்ளி, 14 செப்டம்பர் 2018 16:36\n17.9.2018 திங்கள் கிழமை, காலை 8.30 மணிக்கு அண்ணா சாலை சிம்சன் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு வடசென்னை, தென்சென்னை மாவட்டத் திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவிக்கப்படும்.\nகாலை 8 மணிக்கு வடசென்னை மாவட்ட இளைஞரணி சார்பில் பட்டாளத்தில் உள்ள அய்யா சிலைக்கு மாலை அணிவிக்கப்படும்.\nகாலை 8 மணிக்கு சென்னை - தியாகராயர் நகரிலுள்ள பெரியார் சிலைக்கு தென் சென்னை மாவட்டத் திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவிக்கப்படும்.\nகாலை 8.30 மணிக்கு சென்னை - அண்ணா மேம்பாலம் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணியினர் மாலை அணிவிப்பர்.\nகாலை 8 மணிக்கு ஆலந்தூர் நகர மன்றம் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு தாம்பரம் மாவட்ட கழகத் தினர் மாலை அணிவிப்பர்.\nகாலை 9 மணிக்கு கழகத் தலைவர் தலைமையில் சென்னை - பெரியார் திட லிலுள்ள அய்யா சிலைக்கு மாலை அணிவித்து, அய்யா, அம்மா நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து கழகத்தினர் மரியாதை செலுத்துவர்.\nமுக்கிய குறிப்பு: அன்று காலை 10 மணி முதல் பெரியார் திடலில் தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா நடைபெறுவதால், கழகத் தோழர்கள் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மாலை அணிவித்துவிட்டு, பெரியார் திடலில் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கும் நிகழ்ச்சிக்குச் சரியாக 9 மணிக்கெல்லாம் வந்து சேரக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2016/11/blog-post_46.html", "date_download": "2019-01-22T21:51:22Z", "digest": "sha1:SCBG4PFTFBNPKPSF6H237P6UJXUJH5AE", "length": 4595, "nlines": 123, "source_domain": "www.kalvinews.com", "title": "மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு ~ KALVINEWS - கல்விநியூஸ்", "raw_content": "\nHome » » மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nமாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nமாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 8-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும். கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதியன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, பிரிவினர் 35 வயதிற்குள்ளும், எம்பிசி, பிசி, பிசிஎம் பிரிவினர் 32 வயதிற்குள்ளும், ஓசி பிரிவினர் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.\nநிபந்தனைக்கு உட்பட்ட தகுதியான நபர்கள் வரும் டிசம்பர் 9-ஆம் தேதிக்குள் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பத்தை ஒப்படைக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2011/09/blog-post_20.html", "date_download": "2019-01-22T20:41:34Z", "digest": "sha1:6YXRG3OWSB2MDG4H23LPMFZWOMGZCQGX", "length": 20859, "nlines": 220, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: நாழிகை தமிழ் சொல்லா? - அந்த காலத்தில் கடிகாரம் இருந்ததா?", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\n - அந்த காலத்தில் கடிகாரம் இருந்ததா\nஅந்த காலம் மாதிரி இல்லை... எல்லாம் சீரழிந்து வருகிறது என்பது எப்போதும் வழங்கி வரும் ஒரு நிரந்தர புலம்பல்... ஆனால் சில விஷ்யங்களில் நிலை மாறி வருகிறது என்பது இனிமையான செய்தி...\nமூத்தவர்களை விட , இளைய சமுதாயத்தினர் பல விஷ்யங்களில் தெளிவாக இருக்கின்றனர்.. முன் எப்போதையும்விட தமிழ் ஆர்வம அதிகரித்து இருப்பதும், தமிழ் மொழிக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டு இருப்பதும் தெரிகிறது... இணையத்தில் புது புது தமிழ் வார்த்தைகள் அறிமுகம் ஆகிக்கொண்டு இருக்கின்றன.. இந்த நல்ல செயலில் பெரும் பங்கு வகிப்பவர்கள் இளைஞர்கள்தான் ..\nதூய தமிழை பயன்படுத்துதல் என வரும்போது ஒரு சிக்கல் வருகிறது... எது தூய தமிழ் என்பதே அது,\nஉதாரணமாக , நாவாய்ப்படை என்பது ஆங்கிலத்தில் இருந்து ( நேவி ) தமிழுக்கு வந்தது என சிலர் தவறாக நினைக்கின்றனர்,.. உண்மையில் நாவாய் என்பது அந்த காலத்திலேயே வழக்கில் இருந்த சொல்... இது போன்ற தவறான கருத்துக்களால் தமிழின் சில சொற்கள் தம் பெருமையை இழக்க வேண்டி இருக்கின்றன.. அதே நேரத்தில், உண்மையிலேயே அன்னிய சொற்கள் சிலவும் கலந்து இருக்கின்றன என்பதும் உண்மை..\nஇப்போதைய கேள்வி , நாழிகை என்பது தமிழ் சொல்லா\nநண்பர் பிலாசபி பிராபாகரனுடன் நேரில் பேசுவது வேறு அனுபவம். ஆனால் அவர் எழுத்தில்தான் அவரது முதிர்ச்சி , விஷ்ய ஞானம் அதிகம் தெரியும். அப்படிப்படவர், விபரங்கள் தெரிந்தவர் , இந்த சந்தேகம் எழுப்புகிறார் என்றால் அது நியாயமான சந்தேகம்..\nநாழிகை என்ற சொல் இன்றும் பயன்படுகின்ற தமிழ் சொல்தான்.. ஆனால் இதை பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள்தான் பயன்படுத்துகிறார்கள்.. எனவே இந்த வார்த்தை , சம்ஸ்கிருத வார்த்தையோ என்ற சந்தேகம் எழுவது இயல்பானது.. எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது ஒரு காலத்தில்..\n1 அந்த காலத்திலேயே , நேர கணக்கீடு தமிழகத்தில் இருந்ததா\n2. நாழிகை என்ற அளவு இருந்ததா\n3. இப்போது ஏன் இந்த சொல் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களின் வார்த்தையாக மாறி விட்டது ( கொஞ்ச நாழில வந்துறேன் என சொல்வது வெகு சிலரே )\nநிமிடம் , நொடி போன்றவை அந்த காலத்திலேயே இருந்தன,.. ஆனால் அந்த நொடி, நிமிடங்களின் வரையறை இப்போது பயன்பாட்டில் இருக்கும் நொடி, நிமிடம் என்ற சர்வதேச வரையறையில் இருந்து சற்று மாறுபட்டு இருக்கும்...\nஒரு மீட்டர் , ஒரு கிலோ என்றால் , எந்த நாட்டிலும் அதே அளவாக இருக்க வேண்டும் என்பதால்தான், சர்வதேச வரையறைகள் பின்பற்று வருகின்றன...\nநிமி என்றால் இமை... கண் இமைப்பை அடிப்படையாக கொண்டு காலம் கணக்கிடப்பட்டதால் நிம��யம் , நிமிடம் என அந்த வார்த்தை உருவானது... ஒன் நிமிட்ல ( மினிட்ல ) வந்துறேன் என சிலர் பேசும் ஆங்கிலம் மூலம், மினிட் என்ற ஆங்கில வார்த்தைதான் தமிழாகி விட்டது என நினைப்பது தவ்று..\nஅந்த காலத்தில் காலம் அறியும் கருவியை கழுத்தில் அணிவது வழக்கம்... கடிகை ஆரம் என காரண பெயர் பெற்று, கடிகாரம் என்றானது... சிலர்சரி, தனிப்பட்ட உபயோகத்துக்கு கடிகை ஆரம் .. பொதுவாக வைக்கப்ப்டும் ( சுவர் கடிகாரம், மணி கூண்டுகள் போன்றவற்றுக்கு ) என்ன பெயர்இந்த பயன்பாடுக்குத்தான் அந்த காலத்தில் நாழிகை வட்டில் எனும் கருவியை பயன்படுத்தினர்...இதற்கான ஆதாரங்கள் நம் இலக்கியங்களில் உள்ளன..\nநாழிகை கணக்கர்கள் என சிலர் இருந்தனர்.. நேரத்தை அவ்வப்போது மணி ஓசை மூலமோ, குரல் மூலமோ அரசவையில் அறிவித்து கொண்டு இருப்பது இவர்கள் வேலை..\nபொழுதளந்து அறியும் பொய்யா மாக்கள்\nதொழுது கான்கையர் தோன்ற வாழ்த்தி\nஎறினீர் வையகம் வெலீஇய செல்வோய் நின்\nஎன்ற முல்லைப்பாட்டு இதைத்தான் சொல்கிறது..\nஇதில் வரும் குறு நீர் கன்னல் என்பதுதான் நேரம் காட்டும் கருவி.. பொய் பேசாத நாழிகை கணக்கர்கள், மன்னனை வாழ்த்தி நேரம் இசைப்பார்கள் என்பது இதன் அர்த்தம்..\nஇமிழ் முரசு இரங்க ஏறுமாறு சிலைப்ப\nஎன்று மதுரை காஞ்சி படம் பிடித்து காட்டுகிறது\nஇந்த பழம் பாடலை பாருங்கள்..\nமுரியும் வெண்டிரை முதுகயம் தீப்பட முழங்கழ லெரியம்பின்\nவரிகொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் என்செய்கேன்\nஎரியும் வெங்கதிர் துயின்றது பாவியேன் இணைநெடுங் கண்துயிலா\nகரிய நாழிகை ஊழியில் பெரியன கழியுமா றறியேனே\nசூரியன் அஸ்தமித்த இரவு வேளையிலும் தூக்கம் வரவில்லை என்பது சுருக்கமான பொருள்... சூரியனுக்கு அழகு தமிழில் வெங்கதிர் , அஸ்தமனத்துக்கு துயின்றது என சொல்லும் பாடல், நேரத்தை சொல்லும் நாழிகையை வேறு மொழியில் இருந்து எடுத்திருக்க வாய்ப்பில்லை என்பது தெளிவு..\nஆக சமஸ்கிருத கலப்பு ஆரம்பமாகும் முன்பே, ஆங்கிலம் உருவாவதற்கு முன்பே , தமிழர்கள் காலம் காட்டும் கருவிகள் பயன்படுத்தியதும், நாழிகை வட்டில் பயன்படுத்தியதும் தெரிகிறது..\nஒன்பதாம் நூற்றாண்டில் படைக்கப்பட்ட , ஓர் அழகிய தமிழ் பாட்டை பாருங்கள் ( ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான சூளாமணியில் இருக்கிறது )\nஇன்னணம் பலரு மேத்த வினிதினங் கிருந்த வேந்தன்\nபொன்னணி வாயில் காக்கும் பூங்கழ லவனை நோக்கி\nஎன்னவ ரேனு மாக நாழிகை யேழு காறும்\nகன்னவி றோளி னாய்நீ வரவிடு காவ லென்றான்\nசங்க பாடல்கள் முதல், ஒன்பதாம் நூற்றாண்டு பாடல்கள் வரை, இந்த சொல் பயன்பாட்டில் இருந்து வருவது தெரியும்\nஆனால் நாழிகை என்பது ஏன் சிலரின் வார்த்தையாக உள்ளது\nஅந்த காலத்தில்,, 6 மணி, முப்பது நிமிடம்,.20 வினாடி. ஆறு நொடி என துல்லியமாக தெரிந்து கொண்டு வேலை செய்யும் தேவை பெரும்பாலாருக்கு இல்லை...\nஉலோகங்களை காய்ச்சி ஊற்றும் உலோகவியலில் இந்த தேவை இருந்தது... ஆனால் இந்த துறைக்கும் பொது மக்களுக்கும் சம்பந்தம் இல்லை..\nபொது மக்களுக்கு நெருக்கமான ஜோதிட துறையில், துல்லியமான நேர கனக்கு அவசியம்.. எனவே ஆன்மீகம் , ஜோதிடம் சார்ந்தவர்கள் மட்டுமே நாழிகை என்ற சொல்லை பயன்படுத்தினர்..\nகாலப்போக்கில் அது குறிபிட்ட மக்களின் வார்த்தையாக மாறியது இப்படித்தான்..\nமற்றபடி சம்ஸ்கிருதத்துக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை..இல்லை... இல்லவே இல்லை\nசங்ககால பாடல்கள் ஆதாரத்துடன் விளக்கியதற்கு மிக்க நன்றி...\n// நண்பர் பிலாசபி பிராபாகரனுடன் நேரில் பேசுவது வேறு அனுபவம். ஆனால் அவர் எழுத்தில்தான் அவரது முதிர்ச்சி , விஷ்ய ஞானம் அதிகம் தெரியும். அப்படிப்படவர், விபரங்கள் தெரிந்தவர் , இந்த சந்தேகம் எழுப்புகிறார் என்றால் அது நியாயமான சந்தேகம்.. //\nபி.எச்.டி அளவுக்கு ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க போலயே..\nTime ஆயிட்டு அப்புறம் வர்றேன்...-:)\nஇருக்கலாம். என்னை பொறுத்த வரை அதி தமிழ் மக்கள் மொழி, காதல், குடி, போர், மீது கொண்ட ஈடுபாடுதான் அதிகம் போல தோன்றுகிறது. வானசாஸ்திரம், சோதிடம், கணக்கு, விஞ்சானம் போன்றவை மீது அதிகம் நாட்டம் இல்லாத சமுகமே எனபது எனது கருத்து.\nவருடம், மாதம் போன்றவைகள் சமஸ்கிரத்தில் இருந்து வந்தவைதான். நம்மாளு வாழ்விற்கு தேவையானவற்றில் அதிகம் கவனம் செலுதிருக்கிறான், They Just Celebrated Life. இந்த சூழ்நிலை ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து மாற துவங்கிவிட்டது எனலாம்.\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nபிரபஞ்ச வரலாற்றில் மாபெரும் கண்டுபிடிப்பு- சில சந்...\n - அந்த காலத்தில் கடிகாரம் இரு...\nஅணு மின் உலைகள் ஆபத்தானவையா- ஞானி பிரத்தியேக பதில...\n - ���மிழ் படும் பாடு\nதூக்கு தண்டனை- மூன்று வித கருத்துக்கள்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/blog/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0/", "date_download": "2019-01-22T20:39:08Z", "digest": "sha1:EGPD6SOFR45KGWSWVJSEEZYCN7IAKFRN", "length": 26322, "nlines": 195, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் தமிழரின் அடையாளமாக தமிழர் தேசத்தில் மலர்ந்தது கார்த்திகை பூ! - சமகளம்", "raw_content": "\n110 கோடி ரூபா ஹெரோயின் கொள்ளுப்பிட்டியில் மீட்பு\nஆளுனருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் சந்திப்பு\nஎதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திலிருந்து விரைவில் வெளியேறிவிடுவோம் : மகிந்த\n சேனா படைப் புழுவை ஒழிக்க நடவடிக்கையேடுப்போம் : அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு\nரெலோவும், புளொட்டும் இரட்டை வேடம் போடுகின்றன: ஈ.பி.ஆர்.எல்.எப் குற்றச்சாட்டு\nசந்திரிகா காலாவதியான உணவு பொருளுக்கு ஒப்பானவர்: உதய கம்மன்பில\nவலி வடக்கில் காணிகள் ஒரு தொகை காணிகள் விடுவிக்கப்பட்டன\nபிரிகேடியர் பிரியங்கவை கைது செய்ய பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு : உயரிஸ்தானிகள் அலுவலகத்தினால் விசேட அறிக்கை\nமுல்லைத்தீவில் இராணுவ வாகனம் விபத்து : இருவர் பலி\nமரண தண்டனை தீர்மானத்தில் மாற்றமில்லை : ஜனாதிபதி அறிவிப்பு\nதமிழரின் அடையாளமாக தமிழர் தேசத்தில் மலர்ந்தது கார்த்திகை பூ\nயுத்தம் முடிவடைந்து 8 ஆண்டுகள் நெருங்குகின்ற நிலையில் கூட கார்த்திகை மாதம் வந்து விட்டால் வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரை இராணுவத்தின் பார்வை அகலப் பரந்த மாதமாக அமைந்து விடுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து மரணித்தவர்களை நினைவு கூரும் மாவீரர் நாள் என்பன கார்த்திகை மாதத்தில் வருவதே அதற்கு காரணம். கடந்த வருடம் ஜனவரி மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் மக்கள் முன்னர் எதிர்நோக்கிய இராணுவ ந��ருக்குவாரங்களில் இருந்து சிறிது விடுபட்டு உள்ளனர். இருப்பினும் அது முழுமையாக நிற்கவில்லை. இம் மாதம் இறந்தவர்களை நினைவு கூர அனுமதிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ள போதும், இறந்தவர்களை நினைவுகூர முடியும். ஆனால் விடுதலைப் புலிகளை நினைவு கூர அனுமதிக்கப்படாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அறிவித்துள்ளார். இறந்தவர்கள் அனைவரும் தமிழ் மக்களின் உறவுகள், உடன் பிறப்புக்கள் என்பதை புரிந்து கொண்டு மரணித்தவர்களை நினைவு கூர அனுமதிக்க வேண்டும் என்பது பலரதும் எதிர்பார்ப்புக்கள்.\nசில மாவீரர் துயிலும் இல்லங்களின் கல்லறைகள் அழிக்கப்பட்ட நிலையில் அவை விடுவிக்கப்பட்டிருக்கின்றன. அந்த இடத்தில் புதைக்கப்பட்ட தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியுமா என்பது தமிழ் மக்களின் கேள்வியாகவுள்ளது. வடக்கில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஆவா குழு என்னும் பெயரில் செயற்பட்டதாக கூறி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இளைஞர்களின் கைதுகள் இடம்பெற்று வரும் நிலையில் இந்த வருடமும் நவம்பர் மாதம் பதற்றம் நிறைந்ததாகவே உள்ளது. இது தவிர, கார்த்திகை மாதத்தில் மலரும் செங்காந்தள் மலரை வைத்திருப்பதற்கு கூட அஞ்சும் நிலை மக்கள் மத்தியில் இன்றும் தொடர்கிறது. ஏன் நல்லாட்சியிலும் கார்த்திகைப் பூவுக்கும் தடையா…\nஜிம்பாவே நாட்டின் தேசிய மலராகவும், தமிழகத்தின் மாநில மலராகவும் உள்ள கார்த்திகைப் பூ விடுதலைப் புலிகளால் தமிழர் தேசத்தின் தேசிய மலராக பிரகடனப்படுத்தப்பட்டது.\nவிடுதலைப் புலிகளின் தேசியக் கொடியின் வர்ணங்களை கொண்டிருப்பதாலும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்த மாதத்தில் பூத்து குலுங்குவதாலும், மாவீரர் நாளில் வடக்கு, கிழக்கு எங்கும் பூத்து காணப்படுவதாலும் இதனை புலிகளும் தமது தேசிய மலராக பிரகடனப்படுத்தினர். ஆனால் இலங்கையின் தேசிய மலராக அல்லியே விளங்குகின்றது.\nஇக் கார்த்திகைப் பூ அச்சம் கொள்ளும் வகையில் புலிகளால் உருவாக்கப்பட்டது அல்ல. அது நீண்டகால வரலாற்றையும் சிறந்த இயல்புகளையும் கொண்ட ஒரு மலர். கார்த்திகைப் பூவினை பண்டைத் தமிழ் இலக்கியங்களிலே காந்தள் என்றே அழைப்பர். ஒற்றை விதையிலைத் தாவரங்களில் வெங்காயக் குடும்பமாகிய லில்லி ஆசியே / கோல்ச்சிசாசியியே எனப்படும் வகைய���னைத் சேர்ந்ததாகும்.\nஇக்கொடியின் தண்டு பசுமையானது. பலமில்லாதது. இலைகளின் நுனிகள் நீண்டு சுருண்டு பற்றுக்கம்பிகள் போல பக்கத்திலுள்ள மரஞ்செடி முதலிய ஆதாரங்களைப் பிடித்துக் கொண்டு இந்தத்தண்டு 10-20 அடி உயரம் வளரும். கிளை விட்டுப்படரும். ஆண்டுதோறும் புதிய கொடிகள் நிலத்தினுள்ளே இருக்கும் கிழங்கிலிருந்து வளரும். கிழங்கு சாதாரணமாக இரண்டு பிரிவுள்ளதாக இருக்கும். 6-12 அங்குல நீளமும்இ 1- 1.5 அங்குலத் தடிப்பும் உள்ளது. இது கலப்பை போலத் தோன்றுவதால், இதனைக் கலப்பை எனவும் அழைப்பர்.\nகாந்தள் மொட்டு காந்தள் கிழங்கின் ஒவ்வொரு பிரிவின் முனையிலும் புதிய கணு உண்டாகும். இலைகளுக்குக் காம்பில்லை எனலாம். 3அங்குலம் தொடக்கம் 6அங்குலம் வரையான நீளம்இ 0.75அங்குலம் தொடக்கம் 1.75அங்குலம் வரை அகலமிருக்கும். இலை அகன்ற அடியுள்ள ஈட்டிவடிவில்இ நுனி கூராக நீண்டு பற்றுக்கொம்பு போலச் சுருண்டிருக்கும்.\nபூக்கள் பெரியவை. கிளைகளின் நுனியில் இலைகள் நெருங்கியிருப்பதால் சமதள மஞ்சரி போலத் தோன்றும். அகல் விளக்குப் போன்ற ஆறு இதழ் கொண்ட இப்பெரிய பூக்கள் (6-7 செ.மீ நீளம்) கார்த்திகைத் திங்களில் இம் மலர் முகிழ் விடுகின்றது. பூக்காம்பு 3-6 அங்குல நீளமிருக்கும். முனையில் வளைந்திருக்கும். 2.5அங்குல நீளம்இ 0.3- 0.5அங்குல அகலம் கொண்டதாகும். குறுகி நீண்டு ஓரங்கள் அலைபோல நெளிந்திருக்கும்.\nதளை அவிழ்ந்த மலர் ஏழு நாட்கள் வாடாமல் இருக்கும். இதழ்களில் நிறம் முதலில் பச்சை, பிறகு வெண்மை கலந்த மஞ்சள், பிறகு மஞ்சள், அதன்பின் செம்மஞ்சள், பிறகு துலக்கமான சிவப்பு, நீலம் கலந்த சிவப்பாக மாறிக்கொண்டு போகும்.\nஇதழ்கள் விரிந்து அகன்றோ, பின்னுக்கு மடங்கிக் கொண்டோ இருக்கும். கேசரங்கள் 6அங்குலம், தாள் 1.5- 1.75அங்குலம், மரகதப்பை 0.5அங்குலம் முதுகொட்டியது. சூலகம் 3 அறையுள்ளது. சூல் தண்டு 2 அங்குலம். ஒரு புறம் மடங்கியிருக்கும்.\nபூவின் நிறம் இருவேறாக மாறுபடுவதால் இதனை வெண்காந்தள், செங்காந்தள் என்ற இரு வேறு வகைகளாக வருணிப்பார்கள். கிழங்கு பிரிந்து கணுக்கள் உள்ளதை ஆண்காந்தள் என்றும் கணுக்களில்லாததை பெண்காந்தள் என்றும் குறிப்பிடுவர்.\nகார்த்திகைச் செடியின் கிழங்கு ஆயுர்வேதம், யுனானி முறைகளில் பலவிதமாகப் பயன்படுகின்றது. இக்கிழங்கில் காணப்படும் நச்சுப்பொருளான கொல்சிசை���ே வைத்திய முறைகளில் பயன்படுகின்றது. மேற்கு வைத்தியத்திலும் கொல்சிசைன் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இரு மருத்துவ முறைகளிலும் கொல்சிசைசின் பயன்பாடு வேறுபடுகின்றது. தோலைப்பற்றிய ஒட்டுண்ணி நோய்களுக்கு இதனைப் பற்றுப் போடுவார்கள். தேள் கடிக்கும் இதனைப் இழைத்துப் போடுவதுண்டு. நேரடியாக இக்கிழங்கினை உட்கொள்ளின் நஞ்சாகும். சிறதளவு உட்கொண்டாலும் முடி உதிரும்.\nகார்த்திகைப் திங்களில் முகிழ்விடும் இது செப்டம்பர் தொடக்கம் ஜனவரியிலும், மார்ச்சிலும் இலங்கை தவிர இந்தியா, சீனா, மலேசியா, மலாக்கா தீபகற்பம், அயனமண்டல ஆபிரிக்கா முதலான பகுதிகளிலும் காணப்படும். இதன் பூ தீச்சுவாலை போலக் காணப்படுவதால் அக்கினிசலம் எனப்படும். இதன் கிழங்கு கலப்பை வடிவமானதாக இருப்பதால் கலப்பை எனவும் இலாங்கிலி எனவும் அழைக்கப்படும். இலைகளின் முனை சுருண்டு காணப்படுவதால் தலைச்சுருளி என்றும் அழைக்கப்படும்.\nஅவற்றால் இது பற்றி ஏறுவதால் பற்றியென்றும் அழைக்கப்படும். அவ்வாறு வளைந்து பற்றுவதால் கோடல், கோடை என்று அழைக்கப்படும். கார்த்திகை மாதத்தில் மலர்வதால் கார்த்திகைப் பூ என்றும் அழைக்கப்படுகின்றது. மாரிகாலத்தில் முதலிலேயே வனப்பாய்த் தோன்றுவதால் தோன்றி என்றும் அழைக்கப்படும். சுதேச மருத்துவத்திலே இதனை வெண்தோண்டி எனவும் அழைப்பர். இவ்வாறு தமிழ்மொழியில் பலபெயர்களால் அழைக்கப்படும்.\nகார்த்திகைச் செடியானது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் இக்கொடி படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் தோன்றும். ‘செங்காந்தள் ஐந்தன்ன விரலும் காட்டி’ என இம்மலரை பெண்களின் விரலுக்கும் ஒப்பிடுகின்றனர்.\nகார்த்திகைப் பூனை ஏனைய மொழிகளில் சிங்களம்- நியன்கல, சமஸ்கிருதம்- லன்கலி, இந்தி- கரியாரி, மராட்டி- மெத்தொன்னி, தாவரவியற் பெயர்- லல்லி ஆசியே குளோறி லில்லி எனவும் அழைப்பர்.\nஇவ்வாறான சிறப்புக்களைக் கொண்டு தமிழர் பிரதேசங்களில் பூத்துக் குலுங்கும் கார்த்திகைப் பூ நாம் தொடுவதற்கோ, பார்ப்பதற்கோ அச்சம் கொள்ள வேண்டிய பூவல்ல. அது நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு பூ. ஏனைய பூக்களைப் போன்று நாமும் கார்த்திகைப் பூவை அச்சமின்றி பயன்படுத்தக் கூடிய ஒரு நிலை உருவாக வேண்டும். அந்த பூ மலரும் க��லத்தில் விதைக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தக் கூடிய நிலமை ஏற்பட வேண்டும். அதன் மூலமே இந்த நாட்டில் வாழ்கின்ற இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை தீர்த்து நல்லிணகத்தை ஏற்படுத்த முடியும்.\nPrevious Postமண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை - மக்கள் கவலை Next Postதலைவரின் பிறந்த நாளில் வெளியாகியது: புவிகரனின் 'அண்ணா'' குறுந்திரைப்படம்\n110 கோடி ரூபா ஹெரோயின் கொள்ளுப்பிட்டியில் மீட்பு\nஆளுனருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் சந்திப்பு\nஎதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திலிருந்து விரைவில் வெளியேறிவிடுவோம் : மகிந்த\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/blog-post_785.html", "date_download": "2019-01-22T20:31:47Z", "digest": "sha1:NGUQ32SB5AFEZGFRSWYVDOXKSQDXO2MW", "length": 7139, "nlines": 72, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "செல்பி எடுப்பதால் இப்படி ஒரு விபரீதம்..! - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\n ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nபொருள்தேடும் நோக்கத்தில் புதைகுழிகள் தோண்டுகிறார் வருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார் இரைதேடும் ...\nHome Latest செய்திகள் செல்பி எடுப்பதால் இப்படி ஒரு விபரீதம்..\nசெல்பி எடுப்பதால் இப்படி ஒரு விபரீதம்..\nதற்போது உலகம் முழுவதும் ´செல்பி´ மோகம் அதிகரித்துள்ளது. எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் செல்போனில் ´செல்பி´ எடுத்துக்கொள்கின்றனர்.\nஅப்��ோது கட்டிளமை பருவத்தினர் தங்களது தலைகளை ஒருவருடன் ஒருவர் சாய்த்து போஸ் கொடுக்கின்றனர்.\nஇதனால் அவர்களுக்கு ஒருவர் தலையில் இருந்து மற்றொருவர் தலைக்கு ´பேன்´கள் பரவுகின்றன. இந்த தகவலை குழந்தைகள் நல வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.\nதங்களிடம் சிகிச்சைக்கு வருபவர்களிடம் இது போன்ற ´பேன்´ தொல்லை இருப்பதாக கூறுகின்றனர். எனவே ´செல்பி´ எடுக்கும் போது போட்டோவுக்கு ´போஸ்´ கொடுப்பவர்கள் தலைகளை ஒட்டி வைத்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.\nதங்களிடம் சிகிச்சைக்கு வருபவர்களில் சிறுவர்களை விட சிறுமிகளுக்கே பேன் தொல்லை அதிகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/thirukkural-meaning/107.php", "date_download": "2019-01-22T20:38:21Z", "digest": "sha1:YUHB4G4XKYSNKDVNVOC5P5GS7DNIUQKI", "length": 6346, "nlines": 126, "source_domain": "eluthu.com", "title": "எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் | செய்ந்நன்றி அறிதல் | திருக்குறள் (Thirukkural)", "raw_content": "\nதிருக்குறள் >> அறத்துப்பால் >> இல்லறவியல்>>செய்ந்நன்றி அறிதல் >> 107\nஎழுமை எழுபிறப்பும் உள்ளுவர் - செய்ந்நன்றி அறிதல்\nஎழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்\nதம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.\nதம் துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழு பிறப்பிலும் நல்லவர் எண்ணுவர்\nதிருக்குறள் >> அறத்துப்பால் >> இல்லறவியல்>>செய்ந்நன்றி அறிதல் >> 107\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nதிருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.\nதீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால\nஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு\nதவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் ��ுத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/02/orissa.html", "date_download": "2019-01-22T20:39:38Z", "digest": "sha1:IFKRI7SD32J2FSQWGINF3QFA5Z4SUMWN", "length": 10778, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரிசா: மார்ச் 5-ம் தேதி நவீன் பட்நாயக் பதவியேற்பு | Orissa - Naveen Patnaik asked to form govt, ஒரிசா: மார்ச் 5-ம் தேதி நவீன் பட்நாயக் பதவியேற்பு - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n நான்தான் முடிவு செய்வேன் - ராமதாஸ்\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nஒரிசா: மார்ச் 5-ம் தேதி நவீன் பட்நாயக் பதவியேற்பு\nபுவனேஸ்வரம்: ஒரிசாவில் ஆட்சி அமைக்க வரும்படி பிஜு ஜனதா தளத் தலைவர் நவீன் பட்நாயக் அழைக்கப்பட்டுள்ளார். மார்ச் 5-ம் தேதி பதவியேற்பு நகழ்ச்சி நிடைபெறுகிறது.\nபாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற நவீன் பட்நாயக், வியாழக்கிழமை மாலை ஆளுநிர் எம்.எம். ராஜேந்திரனைச் சந்தித்து தன்னை ஆட்சி அமைக்க அழைக்கும்படி கேட்டுக் கொண்டார். இந்த அழைப்பை ஏற்று அவரை ஆட்சி அமைக்கும்படி ஆளுநிர் கேட்டுக் கொண்டார்.\nன்னதாக, பிஜு ஜனதா தளம்-பாஜக கூட்டணி வேட்பாளர்களின் தலைவராகவும், கூட்டணியின் சட்டப்பேரவைத் தலைவராகவும் நவீன் பட்நாயக் தேர்வு செய்யப்பட்டது தொடர்பான கடிதம் ஆளுநிடம் அளிக்கப்பட்டது.\nதனது தந்தை பிஜு பட்நாயக்கின் 85-வது பிறந்த நிாளான மார்ச் 5-ம் தேதி பதவியேற்பு நகழ்ச்சி நிடைபெறும் என்று நவீன் பட்நாயக் தெவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nந���ள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபதவி govt ஆட்சி rajendran governor orissa ஒரிசா naveen patnaik நவீன் பட்நாயக் பிஜு ஜனதா தள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/78905", "date_download": "2019-01-22T21:11:22Z", "digest": "sha1:LGMM6TEHYODWBNCNYX2HGBHQ5KK5HD7D", "length": 6665, "nlines": 74, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தியம் இன்று -உரை", "raw_content": "\nகாந்தியம் இன்று. 20-09-2015 அன்று கோவை பாரதீய வித்யா பவனில் நிகழ்த்திய உரையின் ஒலிவடிவம்\nTags: உரை-காணொளி, காந்தியம் இன்று\n5. கதாபாத்திரங்களின் பிரதேசம் - துரோணா\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 54\nகைப்பை - மேலும் கடிதங்கள்\nகலைப் பயிற்சிவகுப்பு: ஏ.வி மணிகண்டன்\nஎம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chidambaramonline.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2019-01-22T21:28:24Z", "digest": "sha1:F5LZZI5UE4X5WCVJV4CFFENNKJEP7CQO", "length": 7373, "nlines": 101, "source_domain": "chidambaramonline.com", "title": "சென்னைப் பல்கலையில் ஆன்லைன் வழிக் கல்வி! - Chidambaram Online | Complete portal Dedicated to Chidambaram town", "raw_content": "\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\nHome உள்நாட்டுச் செய்திகள் சென்னைப் பல்கலையில் ஆன்லைன் வழிக் கல்வி\nசென்னைப் பல்கலையில் ஆன்லைன் வழிக் கல்வி\nஅடுத்த கல்வியாண்டு முதல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் வழிக் கல்வி வசதி நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n“டிசம்பர் 18ஆம் தேதி நடந்த சென்னைப் பல்கலைக்கழகத்தின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தின் முடிவில், ஆன்லைன் வழிக் கல்வி மட்டுமல்லாமல், பல்கலைக்கழகத்தின் ஆசிரியரல்லாத ஊழியர்களுக்கான நிலுவைத் தொகைகள் வழங்குவதோடு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தும் எனப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.துரைசாமி அறிவித்துள்ளார். ஆன்லைன் வழிக் கல்வியில் மொத்தம் 91 பட்டப் படிப்புகளைத் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து எங்கிருந்து வேண்டுமானாலும் படிப்பதற்கான வசதி இதன் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஆன்லைன் வழிக் கல்வி வசதி\nவேலைவாய்ப்புகளைக் கருத்தில்கொண்டு, வரும் கல்வியாண்டில் இந்த ஆன்லைன் கல்வி வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. பல்கலைக்கழக உயர்மட்டக் குழுவிடமிருந்து இதற்கான ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. இணையதளக் கற்றல் மூலம் மாணவர்கள் பலர் பயன் பெறுவார்கள். பெண்களின் கல்வி வளர்ச்சியடையும். பயண நேரம் குறைந்து கற்றலுக்கான நேரம் அதிகமாவது போன்ற பல்வேறு பயன்கள் இதில் உள்ளன. தினசரி நேரடி கல்வி முறையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. வழக்கமான வகுப்புகளில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது” என்று சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nமீனவர்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டம்\nசிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம் இலங்கை பக்தர்கள் வருவதற்காக கப்பல் வசதி\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\nரூ.149-க்கு தினமும் 4 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் புதிய சலுகை\nவங்கிளை மூடும் எண்ணம் இல்லை: ஆர்பிஐ\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaiveedhi.blogspot.com/2013/06/blog-post_5536.html", "date_download": "2019-01-22T21:00:05Z", "digest": "sha1:CFKIH4GJCB63XIIUDK7HKM6NZNIVIZPX", "length": 20774, "nlines": 274, "source_domain": "kavithaiveedhi.blogspot.com", "title": "கவிதை வீதி...: காதலில் இப்படிகூடவா நடக்கும்...! துணைப்போகும் தகவல் தொடர்புகள்..!", "raw_content": "\nகவிதை பூக்களின் நந்தவனம்... நவரசங்களின் தாயகம்....\nகண்டதும் காதல் என்பது போய், காணாமலே காதல் கொள்ளும் தன்மைகள் வளர்ந்து, இன்று விபரீதங்களை விளைவித்து வருகின்றன.\nபேஸ்புக், தொலைபேசி, அலைபேசி காதல்கள், வாழ்க்கையை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளன. ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்ற வாழ்வும் சீர்குலைந்து வருகிறது. தன்னுடன் படித்த சக கல்லூரி மாணவனைக் காதலித்து, அதன் பின், பேஸ்புக் மூலம் குறுந்தகவல்களை அனுப்பி பழகத் துவங்கியதும், ஏற்கனவே, காதலித்தவனை விட்டு விட்டு, பேஸ்புக் மூலம் நண்பனானவனை, பெண்ணொருத்தி காதலித்ததன் விளைவு, கொலையில் முடிந்ததை, ஓர் மாணவன் கொலை நிகழ்வு சொன்னது.\nஅலைபேசி மூலமாக, சுகாஷ் எனும் ஆண் சொன்ன ஆசை வார்த்தையை நம்பி மோசம் போனது, வழக்குகளில் சிக்கி, கைதாகி, சிறையிலிருக்கும், நடிகை லீனா மரியா பாலின் காதல் வாழ்க்கை அறிவுறுத்தியது.\nகாதலித்து கலப்புத் திருமணம் செய்து, இரு சமூகங்களும், இரு கட்சிகளும் மோதிக் கொள்ளும் அளவிற்கு, தர்மபுரி கலவரத்திற்கு காரணமான இளவரசனும், திவ்யாவும் திருமணம் செய்து கொண்ட, 10 மாதங்களுக்குப் பின், பிரிந்து வாழத் துவங்கிய காதல் வாழ்வையும், சமீபத்தில் தமிழகம் கண்டது.\nகாதலித்தவன், வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய இருப்பதை அறிந்து, அவன் வீட்டின் முன்னே போராட்டத்தில் ஈடுபடும் பெண்களும், சில நேரங்களில் காதலித்தவனோடு கொண்ட தகாத உறவின் காரணமாக, பிறந்த குழந்தையுடன் போராடும், காதலில் ஏமாந்த பெண்களின் ��ண்ணிக்கையும், அதிகரித்த வண்ணம் உள்ளன.\n\"காதல் காதல் காதல்; காதல் போயின் சாதல் சாதல் சாதல்' என்ற முன்னோர் மொழி, கொலை, தற்கொலை என, வெவ்வேறு வடிவங்களில் வருவது ஆபத்தானது.\nபெற்றோர் சொல் கேளாமல், முன்யோசனைகள் எதுவுமின்றி, ஆடம்பர வாழ்விற்கு ஆசைப்பட்டு, காதலனாலும், காதலியாலும் மோசம் போவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதும், இதனால், கலவரங்கள் வெடிக்கவும், கட்சிகள் தங்களுக்குள் மோதிக் கொள்ளவும், அமைதியற்ற சூழல்கள் ஏற்படவும், நவீன யுகக் காதல்கள் காரணிகளாகிப் போயுள்ளன.\nகாதல் தவறல்ல... காதலிப்பதும் தவறல்ல அந்தக் காதல் எப்படிப்பட்டது, எவருடனானது என்பதை சிந்திக்காமல், மேற்கொள்ளும் காதலே தவறானது.\nஅகத்தை அறிவிக்காது, முகத்தை மட்டுமே அறிவிக்கும் முகநூல் காதல்களுக்கும்; அகத்தை அறிவிக்காது, ஆசை வார்த்தைகளை மட்டுமே அறிவிக்கும், அலைபேசி காதல்களுக்கும் விடை கொடுத்து, மனம் ஒத்த காதலை வரவேற்க, இளையோர் முன் வருவார் எனில், வாழ்வாங்கு வாழலாம்.\nLabels: அனுபவம், கட்டுரை, காதல், சமூக அவலம், சமூகம், புனைவு, விழிப்புணர்வு\nகாதல் தவறல்ல... காதலிப்பதும் தவறல்ல அந்தக் காதல் எப்படிப்பட்டது, எவருடனானது என்பதை சிந்திக்காமல், மேற்கொள்ளும் காதலே தவறானது.\nசரியான கருத்து மாற்று கருத்தே இல்லை இதற்கு\nதிண்டுக்கல் தனபாலன் June 17, 2013 at 6:30 PM\nவாழ்வாங்கு வாழ யாரும் (தா)தயாராக இல்லை என்பதும் உண்மை...\nகாதலினால் நன்மையும் இருந்தாலும் துரோகம் மட்டுமே தீமையாய் வாழ்க்கைப் பாதையை மாற்றிவிடுகிறது\nகாதல் தவறல்ல... காதலிப்பதும் தவறல்ல அந்தக் காதல் எப்படிப்பட்டது, எவருடனானது என்பதை சிந்திக்காமல், மேற்கொள்ளும் காதலே தவறானது.//\nசரியாக சொன்னீர் போலீசு, அண்ணனும் காதல் கல்யாணம்தான் ஹா ஹா ஹா ஹா...\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nசர்வதேச தினஙகள் (World Days) (6)\nபொது அறிவு G.K. (13)\nவாரம் ஒரு தகவல் (21)\nகவிதை வீதி... // சௌந்தர் //\nகவிதை வீதியில் வலம் வந்தவர்கள்\n2011-ல் நீங்கள் கொடுத்த கீரிடம்..\nஒரு புன்னகையால் தூக்கில் பேர்டுவதும் மறுபுன்னகையால் உயிர்கொடுப்பதும் உன்னால் மட்டுமே முடிந்தவைகள்...\nவி தைத்திட்ட எங்கும் விளைந்த காலங்கள் போய் வள்ளுவனின் குறளாய் குறைந்து விட்டது நிலங்கள்... வ றட்சியின் போர்வையில் புகுந்து...\nஅண்ணா கவிதாஞ்சலி -கலைஞர் மு,கருணாநிதி\nபூவித���ின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்- - அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம் - அவர் மலர் இதழ்கள் தமிழ் பேசும் மா, பலா, வாழைய...\nமுகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் --- கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம். * உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக ...\n மனதை கிழிக்கும் ஒரு உண்மைக் கதை\nஅது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒரு ஓட்டப்பந்தயத்திற்காக தயாராகி கொண்டிர...\nஇந்திய வரலாற்றில் ஆங்கிலேயருக்கு எதிராக முதல் குரல் இவருடையது என்ற பேருமையோடு தமிழ் மண்ணை தரணியெங்கும் உயர்த்திய பெருமையாளனாக விளங்கும் வீர...\nஇதெல்லாம் இந்தியாவுக்கு கடவுள் செய்த சதியா...\n வடிவேலு போட்ட வில்லங்க ஒ...\nஇவங்க.. எவ்வளவு சாமர்த்தியமா மேச் பண்றாங்க பாருங்க...\nஜெயலலிதா அவர்கள் இதற்கு என்ன பதில்சொல்லப்போகிறார்....\nஉணவில் கூடவா இப்படி செய்வார்கள்..\nகனிமொழியை ஆதரிக்கும் காங்கிரஸ்... வெற்றிக்கு தீயாக...\nஅரசியல் நெருக்கடி... அப்பாவின் கோவம்... நெருக்கடிய...\nஇதுவும் விவேகானந்தர் வாழ்வில் நடந்ததுதான்..\nரஜினியை பற்றி நான் தவறான அர்த்தத்தில் சொல்லவில்லை....\n இந்த வயசுலயே பசங்க எப்படியிருக்காங்க பா...\nஉடல் எடை குறைக்கனுமா.. முதல்ல இதை தெரிஞ்சிக்கங்க....\nஇது லவ் அல்ல... லவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...\nஇனிதே ஆரம்பம்.... கலைஞரின் விஸ்வரூபம்\nம்... ரஜினி படம் சிவாஜியை விஞ்சிய விஜய் தலைவா / ...\nதில்லு முல்லு / The Great...\nஇளைராஜா மற்றும் மணிவன்னனின் அந்தரங்களை போட்டுடைத்த...\nதொப்பையை குறைக்க இதை முயற்சிசெய்து பாருங்க...\nவிஜயகாந்த்துக்கு, ராமதாசுக்கும் கடைசிவரை இப்படித்த...\nஇதுக்கெல்லாமா அடிப்பாங்க... என்ன உலகம்டா இது\nஉங்கள் மகிழ்ச்சிக்கு நீங்கள் இப்படித்தான் நடந்துக்...\n இந்த ஓவர் பில்டப் ...\nவிஜய் வழியில் குறுக்கிடும் அரசியல் கட்சிகள்..\nமுட்டையில் கோழி எப்படி உருவாகிறது என்று தெரியுமா....\nஇவற்றை பின்பற்றினால் 'அதில்' நீங்க கில்லாடிதான்......\nஅச்சத்தோடு நிம்மதியின்றி இருக்கிறேன்... எனக்கேது ம...\nசனிக்கிழமைன்னா இப்படித்தான் இருக்கும் பதிவு...\nதலைவர் ரஜினி நலமுடன் உள்ளார்… வதந்திகளை பரப்புவோர...\n(அது ஒண்ணுமில்லிங்க... பிளாக்குக்கு திருஷ்டி இருக்கிறதா சொன்னாங்க அதான்...)\n”கவிக்காதலன்” விருது நன்றி : Speed Master\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaiveedhi.blogspot.com/2013/07/blog-post_15.html", "date_download": "2019-01-22T21:56:48Z", "digest": "sha1:RAAQC3GNG36CQEHUN2QNCB44P6HW7Y4M", "length": 17172, "nlines": 317, "source_domain": "kavithaiveedhi.blogspot.com", "title": "கவிதை வீதி...: காதலில் இதற்கு மட்டும் தடையில்லையா...?", "raw_content": "\nகவிதை பூக்களின் நந்தவனம்... நவரசங்களின் தாயகம்....\nகாதலில் இதற்கு மட்டும் தடையில்லையா...\nவிஜய் நடிக்கும் நண்பன் விமர்சனம் விரைவில்...\nஉன்னைக் கானாமல் திரும்பும் போதெல்லாம்\nஎனக்கு மெயிலில் வந்த படங்களுடன்\nஎனது காதல் கவிதைகள் கைகோர்க்கிறது.....\nதங்கள் வருகைக்கும்.. கருத்துக்கும் மிக்க நன்றி...\nLabels: SMS கவிதைகள், அனுபவம், கவிதை, காதல் கவிதை, சமூகம், படங்கள், புனைவு, ரசித்தது\nதிண்டுக்கல் தனபாலன் July 15, 2013 at 9:09 AM\nரசிக்க வரிக்கும் வரிகளுடன் படங்கள் அட்டகாசம்...\nஇந்த ரெண்டும் செம சூப்பர் பிரதர்...\nஎல்லாத்தவிட படங்கள் சூப்பரோ சூப்பர்...\nபடங்கள் அனைத்தும் அருமை.. கடைசி கவிதை அழகு..\nபட்னக்களும் , கவிதையும் அழகு\nஅதிசய ஆயுதம் இந்த காதல்...//அற்புதமான உண்மை\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nசர்வதேச தினஙகள் (World Days) (6)\nபொது அறிவு G.K. (13)\nவாரம் ஒரு தகவல் (21)\nகவிதை வீதி... // சௌந்தர் //\nகவிதை வீதியில் வலம் வந்தவர்கள்\n2011-ல் நீங்கள் கொடுத்த கீரிடம்..\nஒரு புன்னகையால் தூக்கில் பேர்டுவதும் மறுபுன்னகையால் உயிர்கொடுப்பதும் உன்னால் மட்டுமே முடிந்தவைகள்...\nவி தைத்திட்ட எங்கும் விளைந்த காலங்கள் போய் வள்ளுவனின் குறளாய் குறைந்து விட்டது நிலங்கள்... வ றட்சியின் போர்வையில் புகுந்து...\nஅண்ணா கவிதாஞ்சலி -கலைஞர் மு,கருணாநிதி\nபூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்- - அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம் - அவர் மலர் இதழ்கள் தமிழ் பேசும் மா, பலா, வாழைய...\nமுகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் --- கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம். * உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக ...\n மனதை கிழிக்கும் ஒரு உண்மைக் கதை\nஅது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒரு ஓட்டப்பந்தயத்திற்காக தயாராகி கொண்டிர...\nஇந்திய வரலாற்றில் ஆங்கிலேயருக்கு எதிராக முதல் குரல் இவருடையது என்ற பேருமையோடு தமிழ் மண்ணை தரணியெங்கும் உயர்த்திய பெருமையாளனாக விளங்கும் வீர...\nபேஸ்புக்கில் இந்த வார கலக்கல் ஜோக���ஸ் / மற்றும் கே...\nஇது எல்லாமே வேஷம் தானே...\nஇந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..\nசிம்புவிடம் சண்டைபோட்டது உண்மைதான்... தனுஷ் + ம...\nஇதை யாருகிட்டயாவது சொல்லியே ஆகனுமே...\n அங்கு செல்ல எவ்வளவு செலவு செய்ய...\nவிஜய்-க்கு விலை நிர்ணயித்த சன் டிவி... ஜில்லா கேடி...\nஇப்படிப்பட்ட மனநிலை வர என்ன செய்யலாம்...\nஇதை குழந்தைகளிடம் சொல்லலாமா.. வேணாமா...\nஇதற்கு நீங்கள் பதில் சொல்லியே தீரவேண்டும்...\nஇதையெல்லம் பார்த்த அனுபவம் உங்களுக்கு உண்டா...\nஅந்த நேரத்தில் இதில் எது தேவை - பைபிள், குரான், கீ...\nதேசபக்தி வளர்த்த இந்திய சினிமாக்கள்... ஒரு பார்வை\nஇதை விட்டுவிட்டால் பிறகு வாழ்க்கை எப்படி..\nகணினியில் இப்படிப்பட்ட சந்தேகம் உங்களுக்கு வந்திர...\nகாதலில் இதற்கு மட்டும் தடையில்லையா...\nசிம்பு-ஹன்சிகா விவகாரம்... டி.ஆர். எடுத்த அதிரடி ...\nஉடற்பயிற்சி ஏன் செய்ய வேண்டும்\n34 சம்மன்கள் வாங்கிய மருத்துவர் ஐயாவும்..\nமனிதர்கள் இப்படி கூடவா இருப்பார்கள்...\nசூர்யாவுக்கு சிங்கம்-2 கொடுத்த வில்லங்கமான விமர்சன...\nஸ்டாலின் திமுக -வில் இருந்து விலக்கப்படுவாரா..\n இதுமாதிரி பதிவைதாங்க மக்கள் அதிகம் ...\nபள்ளிக்கு செல்ல உங்கள் குழந்தை அடம்பிடிக்கிதா....\nஅது என்ன இந்த ஒருத்தருக்கு மட்டும் தனி சிறப்பு......\nபெண்களுக்காக இப்படியும் ஒரு குழப்பமா...\n(அது ஒண்ணுமில்லிங்க... பிளாக்குக்கு திருஷ்டி இருக்கிறதா சொன்னாங்க அதான்...)\n”கவிக்காதலன்” விருது நன்றி : Speed Master\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaiveedhi.blogspot.com/2018/03/1.html", "date_download": "2019-01-22T21:26:54Z", "digest": "sha1:OUTVAKYJZWJZGD2TTOFEOYBHRA3EURZB", "length": 15130, "nlines": 245, "source_domain": "kavithaiveedhi.blogspot.com", "title": "கவிதை வீதி...: கோடையை சமாளிக்கலாம் வாங்க... பகுதி 1", "raw_content": "\nகவிதை பூக்களின் நந்தவனம்... நவரசங்களின் தாயகம்....\nகோடையை சமாளிக்கலாம் வாங்க... பகுதி 1\nகோடை வருவதற்கு முன்பே வெயில் வறுத்தெடுக்க ஆரம்பிச்சிருச்சு. கோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ் இங்கே....\nதினமும் உணவில் பச்சை வெங்காயம், வெள்ளரி, வாழைத்தண்டு, மோர், மற்றும் புதினா ஆகியவற்றைத் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்...\nஇளம் வேப்பிலை, துளசி ஆகியவற்றை காயவைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு, நீரில் கலந்து குளிக்கலாம். வியர்க்காமல் இருப்பதோடு, சரும வியாதிகளும், கோடை வெயில் கொப்பளங்களும் வராது.\nமாதுளம் இலையை ��ரைத்துப் பூசிக் குளித்தால், சூட்டுக் கட்டிகள்,\nஉடற் வியர்க்குரு ஆகியன நீங்கும்.\nநா வறட்சி தணிய கொத்தமல்லி, கசகசா இரண்டையும் சிவக்க வறுத்து, அவற்றுடன் பனைவெல்லம், ஏலக்காய்பொடி சேர்த்து கஷாயம் செய்து அருந்தினால் தாகம் தீர்வதோடு பித்தமும் நீங்கும்.\nவெளியே கிளம்பும்போது நெல்லிக்காய் ஒன்றிரண்டை வாயில் போட்டு மெல்லுங்கள். நாக்கு உலர்ந்து போகாமல் இருக்கும்.\nஉச்சி வெயிலில் வெளியே போகும்போது, ஒரு துண்டு எலுமிச்சம் பழத்தையோ, அல்லது ரோஜாப்பூவையோ கையில் கொண்டு செல்லவும். மயக்கம் வருவது போல் இருந்தால், முகர்ந்து பார்த்துக் கொள்ளவும்.\nஒரு நாள் விட்டு ஒருநாள் இரவு வெந்தயத்தை மோரில் ஊறவைத்து அரைத்து மறுநாள் காலை தலைக்குப் பூசிக் குளித்து வந்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.\nஇளம் பச்சை நிற கர்ட்டன்களை வீட்டின் ஜன்னலில் தொங்க விடுவது குளிர்ச்சி தரும்.\nஉடலின் வியர்வையை வெளியேற்றக்கூடிய பருத்தி துணிகளால் ஆன ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.\nமோரை அடிக்கடி குடிப்பதால் வெயிலினால் ஏற்படும் நரம்புத் தளர்ச்சி சரியாகும்...\nLabels: அனுபவம், உணவு, கோடை உணவு, சமூகம், தெரிந்துக் கொள்ளுங்கள், புனைவு, ரசித்தது\nகோடை டிப்ஸ் பயனுள்ள தகவல்கள்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nசர்வதேச தினஙகள் (World Days) (6)\nபொது அறிவு G.K. (13)\nவாரம் ஒரு தகவல் (21)\nகவிதை வீதி... // சௌந்தர் //\nகவிதை வீதியில் வலம் வந்தவர்கள்\n2011-ல் நீங்கள் கொடுத்த கீரிடம்..\nஒரு புன்னகையால் தூக்கில் பேர்டுவதும் மறுபுன்னகையால் உயிர்கொடுப்பதும் உன்னால் மட்டுமே முடிந்தவைகள்...\nவி தைத்திட்ட எங்கும் விளைந்த காலங்கள் போய் வள்ளுவனின் குறளாய் குறைந்து விட்டது நிலங்கள்... வ றட்சியின் போர்வையில் புகுந்து...\nஅண்ணா கவிதாஞ்சலி -கலைஞர் மு,கருணாநிதி\nபூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்- - அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம் - அவர் மலர் இதழ்கள் தமிழ் பேசும் மா, பலா, வாழைய...\nமுகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் --- கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம். * உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக ...\n மனதை கிழிக்கும் ஒரு உண்மைக் கதை\nஅது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒரு ஓட்டப்பந்தயத்திற்காக தயாராகி கொண���டிர...\nஇந்திய வரலாற்றில் ஆங்கிலேயருக்கு எதிராக முதல் குரல் இவருடையது என்ற பேருமையோடு தமிழ் மண்ணை தரணியெங்கும் உயர்த்திய பெருமையாளனாக விளங்கும் வீர...\nஇந்த சீன் இல்லாம தமிழ் சினிமாவே எடுக்கமாட்டாங்களா\nபாம்பை நடுங்க வைக்கும் பெண்... அதிர்ச்சி செய்தி\nவெயிலுக்கு இதமாக இப்படி பண்ணலாமா...\nபொறுமையா செய்யுற விஷயம்தானா இது...\nகோடையை சமாளிக்கலாம் வாங்க... பகுதி - 2\nகோடையை சமாளிக்கலாம் வாங்க... பகுதி 1\nசமுத்திரக்கனியின் வில்லத்தனமும்... மனைவியின் கோவம...\nசிலர் வாழ்வில் இப்படியும் நடக்க வாய்ப்பிருக்கிறது....\nபஸ்ஸில் நடந்த உண்மைச் சம்பவம்\nபொண்ணு பிடிக்கலன்னா ஆள்வச்சி அடிப்பாங்களா\nஆடை குறைப்பும்.. அடுத்தவர் பார்வையும்...\nநம்ம அறிவு கூர்மை அப்படி...\nநாமும் ஒரு காரணம் தான்.....\n(அது ஒண்ணுமில்லிங்க... பிளாக்குக்கு திருஷ்டி இருக்கிறதா சொன்னாங்க அதான்...)\n”கவிக்காதலன்” விருது நன்றி : Speed Master\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?p=11345", "date_download": "2019-01-22T20:59:34Z", "digest": "sha1:63UP5L2KRVXZBUYM5W6HZ4XXRHREW3GT", "length": 14106, "nlines": 141, "source_domain": "silapathikaram.com", "title": "வஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 5) | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\n← வஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nவஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 6) →\nவஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)\nமன்னவன் விம்மித மெய்தியம் மாடலன்\nதன்முக நோக்கலும் தானனி மகிழ்ந்து\nகேளிது மன்னா கெடுகநின் தீயது\nமாலதி யென்பாள் மாற்றாள் குழவியைப்\nபால்சுரந் தூட்டப் பழவினை யுருத்துக்\nகூற்றுயிர் கொள்ளக் குழவிக் கிரங்கி\nஆற்றாத் தன்மையள் ஆரஞ ரெய்திப்\nபாசண் டன்பாற் பாடு கிடந்தாட்\nகாசில் குழவி யதன்வடி வாகி\nவந்தனன் அன்னைநீ வான்துய ரொழிகெனச்\nசெந்திறம் புரிந்தோன் செல்லல் நீக்கிப்\nபார்ப்பனி தன்னோடு பண்டைத் தாய்பாற்\nகாப்பியத் தொல்குடிக் கவின்பெற வளர்ந்து\nதேவந் திகையைத் தீவலஞ் செய்து\nநாலீ ராண்டு நடந்ததற் பின்னர்\nமூவா இளநலங் காட்டியென் கோட்டத்து\nநீவா வென்றே நீங்கிய சாத்தன்\nகண்ணகியின் தோழியான தேவந்தி மேல் வந்த பாசண்டச் சாத்தன் தெய்வம் கூரியத்தைக் கேட்டு வியப்படைந்த செங்குட்டுவன் மாடலனின் முகத்தைப் பார்த்தார்.மாடலன் மிகுந்த மகிழ்ச்சியுடன்,’இதனைக் கேள் மன்னாஉன் தீவினை எல்லாம் அழிந்து விடும்உன் தீவினை எல்லாம் அழிந்து விடும்\n‘ஒரு சமயம் மாலதி என்னும் பெண் தன் மாற்றாளுடைய குழந்தைக்குத் தன் முலைப் பாலை ஊட்டினாள்.அந்த நேரம் தன் பழைய வினை உருவம் அடைந்து தோன்றியதால்,குழந்தையின் உயிரை எமன் கொண்டு சென்றான்.இறந்த குழந்தையை நினைத்து வருந்திய மாலதி,அதனைப் பொறுக்க முடியாமல் மிகுந்த துன்பம் அடைந்துப் பாசண்டச்சாத்தனிடம் போய் வரம் வேண்டினாள்.குற்றமற்ற குழந்தையின் வடிவில் பாசண்டச் சாத்தன் அவள் முன் தோன்றி,’அன்னையேஉன் பெரும் துன்பம் அழியட்டும்உன் பெரும் துன்பம் அழியட்டும்\nஅருளை விரும்பிய சாத்தன் அவள் துன்பத்தைப் போக்கி,பார்ப்பனியான மாலதியோடும் அவள் மாற்றாளாகிய பழைய தாயிடமும் காப்பியக் குடி என்னும் பழைய குடியில் அழகுடன் வளர்ந்தார்.தீயை வலம் வந்து இந்தத் தேவந்தியை மணந்தார்.திருமணம் ஆகி எட்டு ஆண்டுகள் கழிந்த பின்னர்,என்றும் அழியாத தன் இளமையின் அழகைக் காட்டி என் கோயிலுக்கு நீ வர வேண்டும் என்று சொல்லி இவளை விட்டு பிரிந்துச் சென்றார்’,என்று தேவந்தியின் வரலாறை செங்குட்டுவனிடம் எடுத்துரைத்தார் மாடலன்.\nபாடு கிடத்தல்-வரம் வேண்டிக் கிடத்தல்\nநால் ஈராண்டு-4(நால்)*2( ஈராண்டு) = 8 ஆண்டு\n8.பாசண்டச் சாத்தன் தந்த கமண்டலம்\nமங்கல மடந்தை கோட்டத் தாங்கண்\nஅங்குறை மறையோ னாகத் தோன்றி\nஉறித்தாழ் கரகமும் என்கைத் தந்து\nகுறிக்கோள் கூறிப் போயினன் வாரான்\nஆங்கது கொண்டு போந்தே னாதலின்\nஈங்கிம் மறையோ டன்மேற் றோன்றி\nஅந்நீர் தெளியென் றறிந்தோன் கூறினன்\nமன்னர் கோவே மடந்தையர் தம்மேல்\nதெளித்தீங் கறிகுவம் என்றவன் தெளிப்ப\n‘அந்தப் பாசண்டச் சாத்தானே மங்கலா தேவியான கண்ணகியின் கோயிலில் வாழும் பிராமணன் போலத் தோன்றினார்.உறியிலே தங்கிய கமண்டலத்தை என்னிடம் கொடுத்து,அதைப் பற்றிய சில குறிக்கோள்களைக் கூறிச் சென்றவர்,மீண்டும் வரவில்லை.அதனால் அங்கிருந்து அதை எடுத்துக்கொண்டு நானும் இங்கு வந்துவிட்டேன்.இப்பொழுது என்னை அறிந்தச் சாத்தானே,பிராமணப் பெண்ணான தேவந்தி மேல் தோன்றி,’அந்த நீரைத் தெளி’,என்று கூறினார்.மன்னர் மன்ன��ேஇந்தப் பெண்கள் மேல் நீரைத் தெளித்து,நாமும் உண்மை அறிவோம்’,என்று கூறி மாடலன் நீரைத் தெளித்தார்.\nThis entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged அஞர், அறிகுவம், ஆசு, ஆசுஇல், ஆரஞர், உருத்து, கரகம், கவின், குழவி, கூற்று, கோ, கோட்டம், சாத்தன், சிலப்பதிகாரம், செந்திறம், தெளிப்ப, தேவந்தி, நனி, நால் ஈராண்டு, பழவினை, பாசண்டச் சாத்தன், பாசண்டச்சாத்தன், பாடு கிடத்தல், போந்தேன், மங்கல மடந்தை, மடந்தையர், மறையோன், மறையோள், மாலதி, மூவா, வஞ்சிக் காண்டம், வரந்தரு காதை, வான் துயர், விம்மிதம். Bookmark the permalink.\n← வஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nவஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 6) →\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-01-22T20:56:47Z", "digest": "sha1:DJ7W254HHJYG2SM7XJQMR4FBZ4DK4WA6", "length": 6273, "nlines": 70, "source_domain": "silapathikaram.com", "title": "தானவர் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)\nPosted on December 8, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 10.வஞ்சி நகரை விட்டு வெளியேறினான் மாகதப் புலவரும்,வைதா ளிகரும், சூதரும்,நல்வலந் தோன்ற வாழ்த்த; 75 யானை வீரரும் இவுளித் தலைவரும் வாய்வாள் மறவரும் வாள்வல னேத்தத் தானவர் தம்மேற் றம்பதி நீங்கும் வானவன் போல,வஞ்சி நீங்கித் உட்கார்ந்து அரசனைப் புகழும் மாகதரும்,அரசரை புகழ்ந்துப் பாடும் வைதாளிகரும்,மன்னன் முன் நின்று அவரைப் புகழும் சுதரரும்,நல்ல … தொடர்ந்து வாசிக்க →\nTagged அடியீ��ு, அணி, அதர், அமளி, அருந்திறல், ஆடு, ஆலும், ஆலும்புரவி, இயல், இருக்கை, இறுத்தாங்கு, இவுளி, ஏத்த, ஒருங்கு, காப்பின், காப்பு, கால்கோட் காதை, கெழு, சிலப்பதிகாரம், சூதர், சூழ், தண்டத் தலைவர், தண்டு, தலை, தானவர், தானை, தார்ச் சேனை, தூசிப் படை, நிலமடந்தை, நீலகிரி, நெடும்புறத்து, பகல், பட, பதி, பாடி, பிறழா, பீடு, பீடுகெழு, புணரி, புரவி, புறம், போத, மதுரைக் காண்டம், மறவர், மா, மாகதப் புலவர், மாக்கள், முன்னணிப் படை, வலன், வானவன், வாய்வாள், வாள்வலன், விளிம்பு, வெண்டலை, வெய்யோன், வைதாளி, வைதாளிகர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/coming-events/171543-2018-11-09-11-20-23.html", "date_download": "2019-01-22T21:38:41Z", "digest": "sha1:5NEFHDTASTNOWWJ7OTTGP6VM5HWE4TJ3", "length": 12717, "nlines": 59, "source_domain": "viduthalai.in", "title": "கழகக் களத்தில்...!", "raw_content": "\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைம��ச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nபுதன், 23 ஜனவரி 2019\nவெள்ளி, 09 நவம்பர் 2018 16:45\nகிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்\nகிருட்டினகிரி: மாலை 5 மணி * இடம்: கிருட்டினகிரி ரவுண் டானா அருகில் உள்ள வெ.நாராயணமூர்த்தி அவர்களின் சாய்ராம் ஏஜென்சீஸ், 4ஆவது தளம் * தலைமை: பெ.மதிமணியன் (கிருட்டினகிரி மாவட்டத் தலைவர்) * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (திராவிடர் கழக மாநில அமைப்பாளர்), ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி, மகளிர் பாசறை அமைப்பாளர்), அண்ணா. சரவணன் (பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர்), இரா.செந்தூர்பாண்டியன் (திராவிடர் மாணவர் கழக மாநில அமைப்பாளர்), வீ.சிவாஜி (தருமபுரி மண்டலத் தலைவர்), கோ.திராவிடமணி (தருமபுரி மண்டலச் செயலாளர்), வ.ஆறுமுகம் (மண்டல இளைஞரணி செயலாளர்), க.எ.சிற்றரசன் (மண்டல மாணவர் கழக செயலாளர்) * பொருள்: கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களின் 86ஆவது பிறந்த நாள் விழா, டிசம்பர் 28, 29, 30 ஆகிய நாட்களில் ஒகேனக்கல் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை, பிப்ரவரி 2, 3 நாட்களில் தஞ்சையில் நடைபெறும் மாநில மாநாடு, அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா, இளைஞரணி, மாணவர் கழக சார்பில் விடுதலை சந்தா அளித்தல், மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களிலும் புதிய கழக கிளைகள��� ஏற்படுத்துதல். * குறிப்பு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி, மகளிரணி, இளைஞர் அணி, மாணவர் கழகம் சார்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறோம்.. * விழைவு: கா.மாணிக்கம் (மாவட்ட செயலாளர், கிருட்டினகிரி மாவட்டம்)\nதருமபுரி மாவட்ட திராவிடர் கழகம் திராவிடர் மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்\nதருமபுரி: காலை 10 ணிக்கு * இடம்: பெரியார் மன்றம், தருமபுரி * தலைமை: இளைய.மாதன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: அ.தமிழ்ச்செல்வன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: கே.ஆர்சின்னராஜ் (கழக புரவலர்), கோ.திராவிடமணி (மண்டல செயலாளர்), சி.காமராஜ் (மாவட்ட அமைப்பாளர்), வண்டி.ஆறு முகம் (மண்டல இளைஞரணி தலைவர்) * பொருள்: பொதுக்குழு தீர்மானத்தை நிறைவேற்றல், தமிழர் தலைவர் ஆசிரியர் 86ஆவது பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை சந்தா வழங்குவது, நவ.21 மகளிர் கலந்துரையாடல் கூட்டம், டிசம்பர் 28, 29, 30 தேதிகளில் ஒகேனக்கல் பயிற்சி முகாம் மற்றும் அரூரில் பொதுக்கூட்டம் நடத்துவது * தொடக்கவுரை: ஊமை ஜெயராமன் (மாநில அமைப்பு செயலாளர்) * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்) * கருத்துரை: வி.பன்னீர்செல்வம் (மாநில அமைப்பு செயலாளர்), பிரின்சு என்னாரெசு பெரியார் (திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்), இரா.செந்தூர் பாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர்), கே.சி.ஏ.சிற்றரசு (மண்டல மாணவர் கழக செயலாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி, மகளிர் பாசறை அமைப்பாளர்), அண்ணா.சரவணன் (பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர்), வீ.சிவாஜி (தருமபுரி மண்டலத் தலைவர்), சா.ராஜேந்திரன் (ஒன்றிய தலைவர் பகுத்தறிவாளர்கழகம், அரூர்) * நன்றியுரை: மா.செல்லதுரை (மாவட்ட மாணவர் கழக செயலாளர்) * இவண்: மாவட்ட திராவிடர் கழகம், தருமபுரி.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=11156", "date_download": "2019-01-22T22:13:17Z", "digest": "sha1:M7XEFYQGCLR7LWOBCHDFCDHVHRATESWT", "length": 7050, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Prime Minister Modi worship at the 125-year-old Shiva temple in Muscat|மஸ்கட்டில் உள்ள 125 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலில�� பிரதமர் மோடி வழிபாடு", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் மார்டினுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிதியுதவி\nஅங்கீகாரம் இல்லாத பள்ளி விவகாரம் : பள்ளிக்கல்வித்துறை செயலர் ஆஜராக ஆணை\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்தை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு\nசென்னை அரும்பாக்கத்தில் ரவுடி கொலை : 2 பேர் கைது\nமணமுடிக்காமல் மறைந்தோரை மகிழ்விக்கும் கன்னி வழிபாடு\nவடலூரில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் : பல ஆயிரம் பக்தர்கள் வழிபாடு\nதுன்பங்கள் பறந்தோட தைப்பூச வழிபாடு\nமஸ்கட்டில் உள்ள 125 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு\nமஸ்கட்: வளைகுடா நாடுகளுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, மஸ்கட்டில் உள்ள 125 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். மேற்கு ஆசியா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி ஓமன் சென்றடைந்தார். அங்கு மஸ்கட் நகரில் உள்ள 125 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலுக்கு பிரதமர் மோடி சென்றார். மோதிஷ்வர் மகாதேவ் என்ற அந்த கோயில் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினார். இதைனயடுத்து மஸ்கட்டில் உள்ள பெரிய மசூதிக்கு சென்ற அவர் அதனை சுற்றி பார்ததார்.\nடெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்\nகும்பமேளா விழாவின் 2-வது புண்ணிய தினமான பவுஷ் பூர்ணிமா : சுமார் 1 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடல்\nபனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nடெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்\nபனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்\nசிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/blog/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-01-22T21:01:16Z", "digest": "sha1:PS3XAHLDIVDVESSRGWBNLJG5335ZG7XW", "length": 31768, "nlines": 247, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ஒளவையார் கூறும் வாழ்க்கை நெறிகள் - சமகளம்", "raw_content": "\n110 கோடி ரூபா ஹெரோயின் கொள்ளுப்பிட்டியில் மீட்பு\nஆளுனருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் சந்திப்பு\nஎதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திலிருந்து விரைவில் வெளியேறிவிடுவோம் : மகிந்த\n சேனா படைப் புழுவை ஒழிக்க நடவடிக்கையேடுப்போம் : அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு\nரெலோவும், புளொட்டும் இரட்டை வேடம் போடுகின்றன: ஈ.பி.ஆர்.எல்.எப் குற்றச்சாட்டு\nசந்திரிகா காலாவதியான உணவு பொருளுக்கு ஒப்பானவர்: உதய கம்மன்பில\nவலி வடக்கில் காணிகள் ஒரு தொகை காணிகள் விடுவிக்கப்பட்டன\nபிரிகேடியர் பிரியங்கவை கைது செய்ய பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு : உயரிஸ்தானிகள் அலுவலகத்தினால் விசேட அறிக்கை\nமுல்லைத்தீவில் இராணுவ வாகனம் விபத்து : இருவர் பலி\nமரண தண்டனை தீர்மானத்தில் மாற்றமில்லை : ஜனாதிபதி அறிவிப்பு\nஒளவையார் கூறும் வாழ்க்கை நெறிகள்\nஒளவையார் கூறுகின்ற வாழ்க்கைநெறிகள் பற்றிப் பார்க்கும் முன்னர் அப்புலவர் பற்றிய பாடல் ஒன்றை ஞாபகப்படுத்திக்கொள்வது பொருத்தமானது:\nஒளவைக் கிழவி நம் கிழவி\nஅமிழ்ததின் இனிய சொற் கிழவி\nதெரியக் காட்டும் தமிழ்க் கிழவி\nஅப் பாடலில் பொதிந்துள்ள கருத்தின் ஆழம் எவ்வளவு தூரம் உண்மை என்பது இங்கு நாம் பார்க்க இருக்கும் பாடல்களின் பொருளுணரும் போது விளங்கிக் கொள்ள கூடியதாக இருக்கின்றது. ஒளவையார் எழுதிய நூல்களாக ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, விநாயகர் அகவல், ஞானக்குறள் என்பனவற்றுடன் அவர் பாடியுள்ள சில தனிப்பாடல்களையும் குறிப்பிடலாம்.\nஒளவையார் கூறுகின்ற வாழ்க்கைநெறி முறைகள் சிறுவர் முதல் பெரியோர்வரை அறிந்து கொள்ளக்கூடிய வகையில் இலகுதமிழ் மொழிநடையில் கூறப்பட்டுள்ளதுடன் அவற்றை மனப்பாடம் செய்வதும் எளிதாக உள்ளது. குறிப்பாக ஆத்திசூடியும் கொன்றை வேந்தனும் சிறுவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் ஓரடியில்கூறி அவர்கள் தமது வாழ்வை செம்மையான வழியில் சிறுபராயத்திலிருந்தே தயார் செய்துகொள்ள வழிவகை செய்கின்கின்றது.\nஎடுத்துக்கட்டாக ஆத்திசூடியில் சொல்லப்டடுள்ள கருத்துக்களின் ஆழத்தை பின்வரும் அடிகளிலிருந்து புரிந்து கொள்ளமுடியும்.\n1.அறம் செய விரும்பு-நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.\n2. ஆறுவது சினம்- கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.\n3. இயல்வது கரவேல்- உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.\n4. ஈவது விலக்கேல்- ஒருவர், மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே\n5.உடையது விளம்பேல்-உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.\n6. ஊக்கமது கைவிடேல்- எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.\n7. எண் எழுத்து இகழேல்-எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இன்றியமையாதன் ஆகவே, அவற்றை வீணென்று-இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே.\n8. ஏற்பது இகழ்ச்சி-இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.\n9. ஐயம் இட்டு உண்- யாசிப்பவர்கட்கு கொடுத்து பிறகு உண்ண வேண்டும்.\n10. ஒப்புரவு ஒழுகு-உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.\n11. ஓதுவது ஒழியேல்-நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.\n12. ஒளவியம் பேசேல்-ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.\n13.அஃகஞ் சுருக்கேல்-அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே.\nஇங்கு ஒளவையின் ‘சுருங்கச்சொல்லலி விளங்க வைக்கும்’ நயம்போல வேறெந்த தமிழிஇலக்கியத்திலும் இல்லையென்றே சொல்லலாம்.\nமனிதகுலம் வாழ்வாங்குவாழ அறம், பொருள், இன்பம் என்பன எவ்வாறு உதவி புரிந்து வீடு(முக்தி ) என்னும் பெருநிலையை எட்ட வைக்கின்றது என்பதைச் சொல்ல வள்ளுவப் பெருந்தகை 1330 பாடல்களில் திருக்குறளைப் பாடியுள்ளார் . ஆனால் ஒளவையாரோ தனது ஒருபாடலிலேயே அதனை விளக்கியிருகின்றர். அப்பாடல்:\nஈதலறம் தீவினை விட்டு ஈட்டல் பொருள் எஞ்ஞான்றும்\nபட்டதே இன்பம்;பரனை நினைந்து இம்மூன்றும்\nமற்றவர்களுக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், எடுத்துக் கொடுத்தலே ‘ஈதல்’என்று சொல்லத்தக்க அறமாகும். நாம் ஈட்டுகின்ற பொருளில் எவ்விதக் குற்றங்களும் இருக்க கூடாது. அதாவது நல்வழியில் மட்டுமே பொருளைச் சம்பாதிக்க வேண்டும். கணவனும் கணவனும் மனைவியும் கருத்து ஒற்றுமையோடு ஒருவருக்கொருவர் அன்பு காட்டி வாழ்தலே இல்லறமாகிய இன்பம். இம்மூன்று நிலைகளிலும் சரிவர வாழ்ந்தபின், ‘போதும்’ என்ற எண்ணம் நிறைந்து இந்த மூன்றின் பற்றுக்களையும் அறுத்து விட்டு, இறைவனை மட்டுமே நா���ுகின்ற நிலைதான் பேரின்பமாகிய ‘வீடு’ (முக்தி)என்கிறார்.\nஒளவையார் பாடிய தனிப் பாடல்களில் நான்கு கோடிப் பாடல் மிகவும் பிரசித்தமானது. இது எவ்வாறு ஒருவர் நான்கு கோடிகளுக்கு அதிபதியாகலாம் என்பதை கூறுகிறது.\nமதியாதார் முற்றம் மதித்தொருகால் சென்று மிதியாமை கோடி பெறும்\nஉண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும்\nகோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே கூடுதலே கோடி பெறும்\nகோடானு கோடி கொடுப்பினுந் தன்நாக் கோடாமை கோடி பெறும்.\nஇப் பாடலின் பொருள் என்னவெனில் எம்மை ஒருவர் மதிப்பளித்து நடவாதுவிடில் அல்லது எம்மை கண்டும் காணாதவராக நடந்து கொள்வராயின் அவர் ஏதாவது தேவையின் நிமித்தம் நம்மை அழைக்கின்ற பொழுது அவரை மதித்து அவரது வீட்டுக்கு செல்லாதிருப்பதனது ஒருகோடி பெறுமதி வாய்ந்தது. அது மட்டுமன்றி நாம் ஒருவருடைய வீட்டுக்குச் செல்லும் பொழுது எம்மை உரிய முறையில் உபசரிக்காவிடத்தில் அவ்வீட்டில் உண்ணாது வருவ தானதும் ஒருகோடிக்கு சமமானது. மேலும் நாம் நற்பண்புடையவருடன் எவ்வளவு பெறுமதி கொடுத்தாவது சேருதலானதுவும் ஒரு கோடிக்கு சமமானது இவை போல நாம் இன்னும் ஒரு கோடிக்கு அதிபதியாக வேண்டுமெனில் ஒருவருக்கு கொடுத்த வாக்கை எவ்விடர்வரினும் தளராது காப்போமாகில் அதுவும் எம்மை கோடீஸ்வரராக்கிவிடும். இங்கு ஒளவை சொல்லும் கோடி என்பது பணப்பெறுமதியல்ல பணத்தால் அளவிடமுடியாத சில உயரிய பண்புகளை எம்மிடையே வளர்துக் கொள்ளளும் வழியைச் சொல்கிறார் . இது போலவே மூதுரையில்\nநன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி\n’ எனவேண்டாம் – நின்று\nதளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்\nஒருவர்க்கு நாம் உதவி செய்யும்போது, அதற்கு பிரதிபலனும், நன்றியும் எப்போது கிடைக்கும் என்று கருதி அதனை நாம் செய்யக்கூடாது. எப்படிப்பட்ட நீரை வேர் மூலம் உண்டாலும், நன்கு தளராது வளர்ந்துள்ள தென்னை மர மானது அந்நீரை சுவையான இளநீராக தேங்காய்களூடாக தந்து விடும். அதுபோல ஒருவர்க்கு செய்த சிறு உதவியும் நமக்கு ஒரு காலம் நிச்சயம் நன்மை பயக்கும். இதன்மூலம் பிறருக்கு உதவிபுரிகின்ற நற்பண்பின் சிறப்பை எடுத்துச் சொல்கின்றார். பிறருக்கு உதவிபுரிவது சிறந்த பண்பாகிலும் அதுவும் நல்லவர்களுக்கு செய்யும் பொழுதே நின்று நிலைக்கும் , அஃதல்லாது தீயவர்கட்கு நாம் உதவிபுரிவோமாகில் அது நீர்மேல் எழுதிய எழுத்துப் போல் பலனின்றிப் போய்விடும் என்பதை எமக்கு எடுத்துச்சொல்ல மூதுரையில் மேற்சொன்ன பாடலை அடுத்து வருமாறு பின்வரும் பாடலை அமைத்துள்ள பாங்கானது ஒளவையின் புலமைச்சிறப்பை மட்டுமல்ல உதவிபுரிதல் என்னும் உயரிய பண்பால் எத்தகையவர்கள் பலனடைய வேண்டும் என்பதை உதவிபுரிபவருக்கு முன்னரேயே எச்சரிக்கையூட்டுவதாக அமைகிறது.\nநல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்\nகல்மேல் எழுத்துப்போல் காணுமே – அல்லாத\nஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்\nநீர் மேல் எழுத்துக்கு நேர்.\nஇவை தவிர நல்வழியில் ஒளவை கூறிய ஒரு பாடல் நம்மை சிந்திக்க தூண்டி நாமாகவே உய்த்துணர்ந்து சில நற்பண்புகளை நம்மிடையே வளர்த்துக் கொள்ள தூண்டுதலாக அமைகின்றது. அப் பாடல்:\nபாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்\nகேடுகெட்ட மானிடரே கேளுங்கள் – கூடுவிட்டுங்(கு)\nஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்\nஇப் பாடலின் மூலம் வெளிப்படையாகவே ஒருவன் தான் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தைஅனுபவியாமல் சேர்த்து வைப்பானாகில் அவன் இறந்தபினர் அதனை யார் யாரோ அனுபவிப்பர். அகவே அப் பணத்தால் உழைத்தவனுக்கு பலனில்லை. எனவே அதன் மூலம் பலன் பெறவேண்டுமாயின் உழைக்கும் பொழுதோ அல்லது உயிருடன் இருக்கும் பொழுதோ நல்ல காரியங்களுக்கு பயன்படுத்துவானாயின் அதனால் அவன் இப்பிறவியில் திருப்த்தியும் மறுபிறவியில் புண்ணியத்தையும் அடையமுடியும் என்பதை சொல்லது சொல்லிச் சென்றுள்ளார் . மேலும் இப்பாடலுக்குரிய கருத்தைக் ஒளவையார் அருளிய கொன்றை வேந்தனில் ஒருவரியில் விளக்கியுள்ளார் . அதவது ‘ஈயார் தேட்டைத் ( தேட்டம்- சொத்து ) தீயார் கொள்வர்’ என்பதே அதாகும் . இதே கருத்தமைந்த இன்னுமொரு பாடல் ஒன்றை ஒளவையாரின் தனிப் பாடல் வெண்பாவொன்றிலும் காணலாம். அது;\nகருங்குளவி சூரைத்தூ றீச்சங் கனிபோல்\nவருந்தினர்கொன் றீயாதான் வாழ்க்கை – அரும்பகலே\nஇச்சித் திருந்தபொருள் தாயத்தார் கொள்வாரே\nதன்னிடம் இல்லையென்று வருபவர்களுக்கு ஒன்றுமே கொடுத்து உதவாதவன் குளவிக்கூடு, சூரைமுள்ளோடு பழுத்திருக்கும் சூரைப்பழம், கூரான நீண்ட முள்ளுக்கிடையே பழுத்திருக்கும் ஈச்சம்பழம் போன்றவன். அவன் செல்வத்தை அவனுக்குப் பின் வரும் அவனது சந்ததியினர்��ான் அனுபவிப்பார்களே தவிர அதனால் அவனுக்கு எந்தப் பயனும் இல்லை. இப் பாடல்களை தொகுத்து நோக்குகின்ற பொழுது பிறருக்கு கொடுத்துதவுதால் அல்லது இல்லாதவர்களுக்கு நம்மிடையே இருக்கின்ற செல்வத்தை வழங்குவதால் எமக்கு வருகின்ற நன்மையும் திருப்தியும் எத்தகையது என்பதை விளங்கி எமது வாழ்வை வழிப்படுத்தக் கூடியதாக இருக்கிறது.\nமேலும் விதிவசத்தால் தொடர்ந்தும் துன்பம் அல்லது வறுமையில் உழல்கின்ற பொழுது இந்த நிலையும் எம்மைவிட்டு கடந்தது போகும் என்பதைக் காட்ட ஒளவை என்ன சொல்கின்றார் என்று பார்போமாகில்\nஇட்டமுடன் என்தலையில் இன்னபடி என்றெழுதி\nவிட்டசிவ னுஞ்செத்து விட்டானோ – முட்டமுட்டப்\nபஞ்சமே யானாலும் பாரமவ னுக்கென்னாய்\n பெரும் பஞ்சமே (துன்பம் ) வந்தாலும் அதைக்கண்டு நீ அஞ்சாதே. இதுதான் உனக்கு என்று தலையில் எழுதிய சிவன் (இறைவன்) இன்னமும் சாகவில்லை. அவனிடம் உனது துன்பத்தை பாரம் கொடுத்துவிட்டு வைராக்கியத்தோடு இரு. அதாவது ‘இதுவும் நம்மை விட்டு கடந்துபோகும்’ என்ற மனநிலையை நம்மிடையே வளர்த்துக் கொள்ளும் வழிவகையைச் சொல்கின்றார்.\nஒளவையார் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பாடிய பாடல்கள், நீதி நூல்களில் கூறப்பட்டுள்ள வாழ்க்கை நெறிமுறைகள் இன்றைய காலத்துக்கும் ஒரு மனிதனுடைய வாழ்வை அவன் செம்மையாக அமைக்க எவ்வளவு தூரம் உதவுகின்றது என்பது கண்கூடு . அப்பாடல்களின் பொருட்சுவையை மட்டும் அனுபவியாது அதன்படி நாமும் ஒழுகி மற்றவர்களும் வாழ வழி சமைப்போமாகில் அதுவே பெரிய வாழ்வியல் நெறியாகும்.\n2 thoughts on “ஒளவையார் கூறும் வாழ்க்கை நெறிகள்”\nஇட்டமுடன் என்தலையில் இன்னபடி யென்றெழுதி விட்ட சிவனும் செத்து விட்டானோ -முட்ட முட்ட பஞ்சமே வந்தாலும் பாரம் அவனுக்கன்னாய் நெஞ்சமே அஞ்சாதே நீ.\nPrevious Postஅச்சத்தின் பிடியில் அமெரிக்க மக்கள் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் Next Postமுன்னாள் போராளிகளுக்கான உதவித் தொகையை அதிகரிக்க வேண்டும்: பிரதமருடனான சந்திப்பில் விக்னேஸ்வரன் கோரிக்கை\nவடிவேலின் புதிய அரசியல் யாப்பு \nபெண்கள் பாடிய தமிழீழ எழுச்சிப் பாடல்களில் வெளிப்படும் அக உணர்வுகளின் சிறப்பு- பகுதி 1\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/play-list/tag/164/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-01-22T20:37:17Z", "digest": "sha1:3Q4GAS7FFOIWM5ABQ6RW23YZ6U6TCGEL", "length": 4395, "nlines": 100, "source_domain": "eluthu.com", "title": "விடுகதைப் புதிர் விளையாட்டுகளின் தொகுப்பு", "raw_content": "\nவிடுகதைப் புதிர் விளையாட்டுகளின் தொகுப்பு\nவிடுகதைப் புதிர் விளையாட்டுகளின் தொகுப்பு\nதினமொரு விடுகதைப் புதிர் ஜனவரி 26, 2018\nவிடுகதைப் புதிர் மீ. முத்துசுப்ரமண்யம்\nவிடுகதைப் புதிர் மீ. முத்துசுப்ரமண்யம்\nவிடுகதைப் புதிர் விளையாட்டுகளின் தொகுப்பு - எழுத்து.காம்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/thirukkural-meaning/108.php", "date_download": "2019-01-22T21:27:20Z", "digest": "sha1:AZAHFDJ73UHE3XNBVIET44LX775WNXU2", "length": 6046, "nlines": 126, "source_domain": "eluthu.com", "title": "நன்றி மறப்பது நன்றன்று | செய்ந்நன்றி அறிதல் | திருக்குறள் (Thirukkural)", "raw_content": "\nதிருக்குறள் >> அறத்துப்பால் >> இல்லறவியல்>>செய்ந்நன்றி அறிதல் >> 108\nநன்றி மறப்பது நன்றன்று - செய்ந்நன்றி அறிதல்\nநன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது\nஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம்.\nஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்\nதிருக்குறள் >> அறத்துப்பால் >> இல்லறவியல்>>செய்ந்நன்றி அறிதல் >> 108\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nதிருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.\nஅந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்\nசிறுபடையான் செல்லிடஞ் சேரின் உறுபடையான்\nபெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/hacking/", "date_download": "2019-01-22T22:01:25Z", "digest": "sha1:WIKLQZIIGTCA6PKKH2E6RPP55OGQGVCR", "length": 2804, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "hacking – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஅமெரிக்க இணையத்தில் ஊடுருவும் சீன அரசு\nபன்னீர் குமார்\t Oct 17, 2014\nவழக்கமாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகவான்மைதான் (NSA) இணையத்தில் தகவல்களை சேகரித்தது,மின்னஞ்சல்களை பின் தொடர்கிறது என செய்திகள் வரும். இப்போது அமெரிக்க நிறுவனங்களை தாக்க முயற்ச்சி என FBI ( Federal Bureau of Investigation) …\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2017-nov-14/inspiring-stories/135681-activistcounsellor-transgender-woman-olga-aaron.html", "date_download": "2019-01-22T21:52:52Z", "digest": "sha1:R7APSBPY7QSUZFQQQP4P5GQQKIFKOMMC", "length": 23016, "nlines": 457, "source_domain": "www.vikatan.com", "title": "‘நீ சாப்பிட்டியா’னு மனைவிகிட்டயும் கேட்டுப் பழகுங்க! | Activist,Counsellor Transgender woman Olga Aaron - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n``தம்பிதுரைக்கு டார்க்கெட் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்’’ -கோவில்பட்டியில் ஹெச்.ராஜா பேச்சு\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\nமனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணாமல் போன மகன் -3 ஆண்டுகளுக்குப் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nபப்ஸில் இருந்த இரண்டு இன்ச் ஆணி... கோவையில் உணவுப் பாதுகாப்புத்துறையில் பகீர் புகார்\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\nமனதுக்கு மகிழ்ச்சி... உடலுக்கு ஆரோக்கியம்\n``வேலையில ஆம்பளை வேலை, பொம்பளை வேலைன்னு எதுவும் இல்லை\nவீட்டிலேயே செய்யலாம் வெற்றிகரமான தொழில்கள் - ரூம் ஸ்பிரே - 500 ரூபாய் முதலீட்டில் அசத்தல் லாபம்\n‘நீ சாப்பிட்டியா’னு மனைவிகிட்டயும் கேட்டுப் பழகுங்க\nஇந்த உலகைக் காக்கும் இயற்கைப் போராளிகள்\n“கதைகள் என்னைக் கைபிடித்து 24 நாடுகளுக்கு அழைத்துச் சென்றன” - கதைசொல்லி ஜீவா ரகுநாத்\nமகிழ்ச்சியின��� விலை பத்து ரூபாய்க்குள்தான்\nவாழ்வை மாற்றிய புத்தகம் - இந்த உலகத்தின் மிகப்பெரிய சக்தி எது - சின்னத்திரை பிரபலம் அர்ச்சனா\n“என் பொண்ணோட புன்னகை எல்லோருக்கும் நம்பிக்கையைக் கொடுக்கணும்” - இது கேன்சரை வென்ற மன உறுதி\n‘`அறிவு மாதிரி ஒரு புள்ள இனியும் சிறையிலிருக்கக் கூடாது\nஎன் டைரி 413 - சூடுகண்ட பூனையாக நான்...\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 24\n“அம்மாவுக்கும் மனைவிக்கும் தோசை சுட்டுக்கொடுக்கிறேன்” - ‘மகளிர் மட்டும்’ இயக்குநர் பிரம்மா\nஎந்தக் காய்கறி, பழங்களை ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது\nதலைமுடி பராமரிப்பு ரொம்பவே ஈஸி\n``வேலையா பார்க்காம... கலையா பார்க்கிறோம்\nவிஜய், அஜித், தனுஷுக்கு அம்மா\n\"அந்த ஒரு நிமிஷம் வாழ்ந்தா போதும்\n - ஆயிரம் ஹார்ட்டின்கள் பறக்குதே\nவாசகிகள் கைமணம் - சிம்பிள் ஸ்வீட்... ஹெல்த்தி காரம்\n30 வகை எடை குறைப்பு உணவுகள்\nஅவள் விகடன் 20-ஆம் ஆண்டு சிறப்பு மலர்...\n‘நீ சாப்பிட்டியா’னு மனைவிகிட்டயும் கேட்டுப் பழகுங்க\nமாற்றம் வே.கிருஷ்ணவேணி, படங்கள்: ப.பிரியங்கா\n``திருநங்கைகளுக்கு இப்போ சமூக அங்கீகாரம் கிடைப்பதுபோலத் தோன்றினாலும், உண்மை அதுக்கு ரொம்ப தொலைவில் இருக்கு. எனக்கு 45 வயசு தாண்டிருச்சு. இன்னும் அடிப்படை உரிமைகளுக்குக்கூட போராட வேண்டிய நிலையில்தான் இருக்கேன்’’ என்று சொல்லும் திருநங்கை ஓல்கா ஆரோன், சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர். தனக்கான உரிமைகள் கிடைக்காத சூழலிலும், கடந்த 22 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளின் நலன், ஏழைப் பெண்களுக்கான வாழ்வாதாரம், குழந்தைகளுக்கான உரிமைகள் எனத் தொடர்ந்து போராடிவரும் சமூக ஆர்வலர். பெண்களுக்கான தொழிற்பயிற்சி மற்றும் கவுன்சலிங் அளித்துவருபவர்.\n‘`என் சொந்த ஊர் திருச்சி. 18 வயசுல அம்மாவின் சம்மதத்தோடு அறுவை சிகிச்சை செய்துகிட்டு முழுமையான பெண்ணா மாறினேன். பள்ளிப்படிப்பை முடித்த கையோடு கல்லூரியில் படிக்க ஆசைப்பட்டேன். கெஜட்டில் என் பெயரை மாற்றியும்கூட, ‘திருநங்கைக்கு அட்மிஷன் கொடுக்க முடியாது’னு சொல்லிட்டாங்க. பிறகு, தொலைதூரக் கல்வியில் பி.ஏ ஆங்கில இலக்கியம், எம்.ஏ பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் படிச்சேன். நாகர்கோவில் முதல் மகாராஷ்டிரா வரை அலைந்து சில டிப்ளோமா படிப்புகளும் படிச்சேன். ஆங்கிலம், இந்தி, மராத்தி, மலையாளம்னு நிறைய மொழிகள���யும் கத்துக்கிட்டேன்’’ என்கிற ஓல்கா, உரிமைகள் மறுக்கப்பட்டபோதெல்லாம் போராடியபடியே அடுத்தகட்டத்துக்கு முன்னேறியிருக்கிறார்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nவீட்டிலேயே செய்யலாம் வெற்றிகரமான தொழில்கள் - ரூம் ஸ்பிரே - 500 ரூபாய் முதலீட்டில் அசத்தல் லாபம்\nவெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம�...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 2 - எனக்கு சவால் ரொம்பப் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/139848-a-devotees-experience-in-kulasai-muththumariyamman-ritual.html", "date_download": "2019-01-22T20:46:35Z", "digest": "sha1:RXXH5C2ZF5CBUR2AI3GCHDY2FO5G2VGC", "length": 32819, "nlines": 437, "source_domain": "www.vikatan.com", "title": "41 நாள் விரதமிருந்து, கருங்காளி வேஷங்கட்டி, கும்பம் எடுப்போம்... குலசை அனுபவம் பகிரும் திருநங்கை ராணி! | A Devotee's Experience in Kulasai Muththumariyamman ritual", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:07 (16/10/2018)\n41 நாள் விரதமிருந்து, கருங்காளி வேஷங்கட்டி, கும்பம் எடுப்போம்... குலசை அனுபவம் பகிரும் திருநங்கை ராணி\n\"பொதுவா முத்தாரம்மன் கோயிலுக்கு வர்றவங்க விரதமிருந்து மாலை போட்டுப் போவாங்க. நான் 41 நாளு விரதமிருந்து வேடம் கட்டிகிட்டு இருக்கேன். திருநங்கைகள்னு இல்லாம ஆண்களும் மாலை போட்டு பெண்காளி, கருங்காளி வேடம் கட்டுவாங்க. விரதமிருந்து வேஷம் கட்டற அத்தனை நாளும் காதுல கம்மல், காலுல கொலுசு, மூக்குத்தி, கை நெறைய வளையல், கழுத்துல தாலி அணிஞ்சு, மஞ்சள் தேய்ச்சித்தான் குளிப்போம்.\"\n``அம்மா... முத்தாரம்மா... நான் ஒரு திருநங்கை. என்னோட குடும்பத்தார் என்னை ஒதுக்கி வெச்சிட்டாங்க. நான் குடும்பத்தோட மீண்டும் ஒண்ணு சேரணும். அதுக்கு நீதான் தாயி அருள்புரியணும். இந்த வாட்டி நான் மட்டும்தான் உன்னைப் பார்க்க வந்துருக்கேன். அடுத்த வாட்டி குடும்பத்தோட வந்து உன்னைப் பார்க்க வரம் தா...’ன்னு தான் முதல் முறையாகக் காளி வேடம் போட்டுக்கிட்டு வேண்டிகிட்டேன்” என்று குலசை முத்தாரம்மனுடன் தனக்கு ஏற்பட்ட இறை அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொண்டார் திருநங்கை ராணி.\nதூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் தசரா திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரி முடிந்த அடுத்த நாள் `சூரசம்ஹாரம்' நடைபெறும். அப்போது பக்தர்களும், திருநங்கைகளும் காளியைப் போன்று வேடமணிந்து தேவியுடன் செல்வது வழக்கம். அப்படி 15 வருடங்களாக விரதமிருந்து, காளி வேடமணிந்து முத்தாரம்மனை வழிபட்டுவருபவர் திருநங்கை ராணியக்கா. தனது அனுபவத்தை நினைவு கூர்கிறார் அவர் ...\n``15 வருசமா நான் மாலை போட்டு, 41 நாளு விரதம் இருந்து குலசைக்குப் போயி காளி வேடம் கட்டி முத்தாரம்மனை வணங்கிட்டு வாரேன். இந்த 15 வருசத்துல பல அற்புதங்கள முத்தாரம்மா நிகழ்த்தியிருக்கா...தெய்வங்கள் எல்லாமே பக்தர்களுக்கு வரம் கொடுக்கும். ஆனா, நாம கேட்ட வரத்த உடனே கொடுக்கறவ முத்தாரம்மா ஒருத்திதான். நாம எத நெனச்சிக்கிட்டு அங்க போய் வேண்டிகிட்டு வர்றோமோ, அந்த வரத்த உடனே கொடுத்து நம்மள திக்குமுக்காட செஞ்சிடுவா குலசையாளும் முத்தாரம்மா.\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\nபொதுவா முத்தாரம்மன் கோயிலுக்கு வர்றவங்க விரதமிருந்து மாலை போட்டுப் போவாங்க. நான் 41 நாளு விரதமிருந்து வேடம் கட்டிகிட்டு இருக்கேன். திருநங்கைகள்னு இல்லாம ஆண்களும் மாலை போட்டு பெண���காளி, கருங்காளி வேடம் கட்டுவாங்க. விரதமிருந்து வேஷம் கட்டற அத்தனை நாளும் காதுல கம்மல், காலுல கொலுசு, மூக்குத்தி, கை நெறைய வளையல், கழுத்துல தாலி அணிஞ்சு, மஞ்சள் தேய்ச்சித்தான் குளிப்போம். நெத்தி நெறைய குங்குமம் வெச்சிப்போம். மல்லிகைப்பூ வைக்காம இருக்கமாட்டோம். விரதமிருக்கற ஆண்கள் ஒவ்வொரு நாளும் தன்னை ஒரு பெண்ணாவே நெனச்சிக்கிட்டு, அவங்க போலவே நடந்துக்கணும். வேஷம் கட்டாதவங்க சாதாரணமா விரதம் மட்டும் இருக்கலாம். அம்மனுக்கு விரதம் இருக்கறவங்களுக்கு எந்தவொரு கட்டுப்பாடும் இல்ல. அவுங்களாள எப்படி முடியுதோ, அப்படி விரதம் இருக்கலாம். பசிச்சா அம்மனை மனசுல நெனச்சிகிட்டுச் சாப்பிடலாம். அவள மனசுல நெனச்சிருந்தா மட்டும் போதும், கேட்ட வரத்த உடனே கொடுத்து நம்மள சந்தோசப்படுத்துற கருணையுள்ளம் கொண்டவ முத்தாரம்மா.\nமுத்தாரம்மனுக்கு மாலை போட்டுருக்கறப்போ வீட்டுலேயே காளித்திரை போட்டிருப்போம். இந்தத் திரைக்குள்ள காளி, முத்தாரம்மன்னு நெறைய தெய்வங்களோட படத்த வெச்சி வழிபடுவோம். விரதமிருக்கற அத்தனை நாளும் எங்களுக்கு இதுதான் கோயில். சூரியன் உதிக்கறதுக்கு முன்னாடியே எழுந்திரிச்சி, குளிச்சிட்டு விளக்கேத்தி, ஊதுவத்தி காட்டிட்டு அம்மனோட நெனப்புலதான் அந்த நாளைத் தொடங்குவோம்.\nராத்திரி நைவேத்தியம் காட்டி, தேங்கா ஒடச்சி வழிபடுவோம். நவராத்திரி நாளு ஆரம்பிக்கறப்ப முத்தாரம்மன் கோயில்ல கொடியேற்றம் நடக்கும். அன்னைக்குதான் காப்புக் கட்டிக்குவோம். காளி, அம்மன் வேஷம் கட்டற நாங்க எங்க இருந்தாலும் கொடியேற்றம் நடக்கிறப்போ குலசைக்குப் போயி கடற்கரைல நீராடி, குடத்துல கடல் நீர எடுத்து வந்து கும்பம் வளப்போம். அதுல வேப்பிலைய அழகா சொருகி ஜோடிச்சி காளித்திரை போட்டிருக்கற எடத்துல வச்சி வணங்குவோம். கும்பம் எடுத்துகிட்டு வந்ததுக்கு அப்புறமாத்தான் நாங்க வேஷம் கட்டுவோம். அதுவரைக்கும் கட்டமாட்டோம். அம்மன மனசில நெனச்சிக்கிட்டுதான் இருப்போம்.\nகும்பம் எடுத்துட்டு வந்து, கொடியேறுனதுக்கு அப்புறமா, வேஷம் கட்டிகிட்டுப் படியெடுக்கப் போவோம். ஒவ்வொரு வீட்டுக்கும் போயி காணிக்கை வசூல் செஞ்சி, பூஜைக்குத் தேவையான பொருள வாங்கிக்குவோம். வசூல் செஞ்ச காணிக்கை மிச்சமிருந்தா அம்மன் உண்டியல்ல போட்டுடுவோம். ஒத்த ரூபாய க���ட எங்க சொந்தச் செலவுக்குப் பயன்படுத்த மாட்டோம். அப்படிப் பயன்படுத்துனா 1000 மடங்கு செலவு வந்துடும். அவ அள்ளிக்கொடுக்கறதுல வள்ளல். ஆனா, தண்டிக்கறதுல அவள மிஞ்ச முடியாது. நவராத்திரி முடிஞ்ச அடுத்த நாளான 10வது திருநாள்தான் சூரசம்ஹாரம் நடக்கும். காளித்திரை அமைச்சி வேடம் கட்டுன எல்லாரும் அன்னைக்கு குலசை வந்துடுவோம். சூரசம்ஹாரம் முடிஞ்சதும் கைல கட்டியிருந்த காப்ப அறுத்துடுவாங்க. அப்போ எல்லோரும் அவுங்களோட காளித் திரைக்குப் போயி கருவாடு, பூ வெச்சி அம்மனுக்குப் படச்சி திரைய மூடிடுவோம். அதுக்கு அப்பறமா 8வது நாளு கடல்ல நீராடி முத்தாரம்மன தரிசிச்சிட்டு காளித்திரைக்கு வந்து பொங்கல் வெச்சிக் கும்பத்தக் கலைப்போம். பொதுவா கடல் நீர எடுத்து வெச்சா 17 நாளைக்கு அப்புறமா வாடை அடிக்க ஆரம்பிச்சிடும். ஆனா, 17 நாளைக்கு அப்புறமா அந்தக் கும்ப நீரு `கமகம'ன்னு மணக்க ஆரம்பிச்சிடும். இப்படிக் கடல் தண்ணி மணம் வீசுனா கும்பத்துக்குச் சொந்தக்காரவங்களோட குடும்பமே நல்லாயிருக்கும்னு ஐதீகம். பொதுவா நோய் தீர மருத்துவர் வேஷம்; நல்லாப் படிக்க ஆசிரியர் வேஷம் எனப் பல வேஷம் கட்டுவோம். ஆனா, அம்மனுக்கு உகந்த வேஷம் பிச்சைக்காரன், குறத்தி. அதனால காளி, அம்மன் வேஷத்தோட பிச்சைக்காரன், குறத்தி வேஷத்தையும் நெறையபேரு கட்டுவாங்க.\n15 வருசமா நான் காளி வேஷம் கட்டிக்கிட்டு இருக்கேன். இதனால எனக்கு அம்மன் கொடுத்தது ஏராளம். திருநங்கையா மாறிட்ட என்னை என்னோட குடும்பத்துல இருக்கறவங்க ஒதுக்கி வெச்சிக்கிட்டாங்க. `என்னோட குடும்பத்துல இருக்கறவங்க என்னை ஏத்துக்கணும்னு’தான் முதல்வாட்டி முத்தாரம்மனுக்கு விரதமிருந்து வேஷம் கட்டுனேன். அப்படிக் கொஞ்ச நாளுளேயே என்னோட ஆசைய நிறைவேத்தி வரம் கொடுத்துட்டா என் முத்தாரம்மா. எனக்கு இப்ப எல்லாமே என் தாயி முத்தாரம்மன்தான். ஒரு திருநங்கையா எனக்கு வேற என்ன வரம் வேண்டி இருக்கப் போகுது என் குடும்பத்துல இருக்கறவங்க என்னைய ஏத்துக்கிட்டாங்க. அதுவே போதும். முதல்வாட்டி நான் மட்டும்தான் முத்தாரம்மன் கோயிலுக்குப் போனேன். ஆனா இப்ப... நான் எந்தக் கோயிலுக்குப் போனாலும் என் குடும்பத்தோடதான் போயிட்டு வரேன். எந்தக் கோயில் திருவிழாவத் தவறவிட்டாலும், என் தாயி முத்தாரம்மன் கோயில் திருவிழாவ நான் தவறவிடமாட்டேன். எந்தத் திருநங்கையைக் கேட்டாலும் சொல்வாங்க...” என்று நெகிழ்ச்சியுடன் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் திருநங்கை ராணி.\nநடராஜர் சிலை 10 லட்சம் டாலர்... தமிழகப் பழங்காலச் சிலைகளுக்கு இவ்வளவு மதிப்பு ஏன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசி.வெற்றிவேல், B.Tech - Petrochemical Technology பட்டம் பெற்ற பொறியாளர். வானவல்லி (தொகுதி 1, 2, 3, 4), வென்வேல் சென்னி (முத்தொகுதி 1, 2, 3) ஆகிய சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கிறார்.\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\n\" ‘நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணுமா'னு கொந்தளிச்சிட்டாங்க நிரோஷா\nசிவகார்த்திகேயனின் பரிசு... விஜய் சேதுபதியின் வாழ்த்து - அசார் கல்யாண சர்ப\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெ\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2017-sep-26/festivals/134373-navaratri-naivedyam-recipes.html", "date_download": "2019-01-22T21:16:41Z", "digest": "sha1:2JDTQJWWB5J5RVJUM2JMRSUBU4XEL2VQ", "length": 17653, "nlines": 440, "source_domain": "www.vikatan.com", "title": "நவராத்திரி நைவேத்தியங்கள்! | Navaratri Naivedyam Recipes - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nசக்தி விகடன் - 26 Sep, 2017\nராஜ யோகம் அருளும் துதிப்பாடல்\nசக்தியாய் சிவம்... சிவமயமாய் சக்தி\nசெழிப்பான வாழ்க்கை பெற சேங்காலிபுரம் வாருங்கள்\nவாழ்வைச் செழிக்க வைக்கும் ராசி மந்திரங்கள்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nபுதிய புராணம்: கண்ணனிடம் கேளுங்கள்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 10 - கருவாக்கி உருவாக்கி காத்திடுவாள் கர்ப்பரட்சாம்பிகை\nகேள்வி பதில் - துர்காதேவிக்கு ராகுகால பூஜை ஏன்\nசனங்களின் சாமிகள் - 11\nநம்பிக்கையும் மகிழ்ச்சியும் தந்த குருப்பெயர்ச்சி ஹோமம்\n‘ஞான தீபம்’ ஒளிர... - பிள்ளைகளோடு கொண்டாடினோம் பிள்ளையாரை\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n‘ஞான தீபம்’ ஒளிர... - பிள்ளைகளோடு கொண்டாடினோம் பிள்ளையாரை\nவெ.வித்யா காயத்ரி Follow Followed\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்�...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு ���ர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 2 - எனக்கு சவால் ரொம்பப் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-01-22T20:48:37Z", "digest": "sha1:25LSZR2TRTNHUZTPVOXO7JAZFBJUDJFD", "length": 7734, "nlines": 75, "source_domain": "silapathikaram.com", "title": "குணில் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)\nPosted on May 3, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவாழ்த்துக் காதை 1.செங்குட்டவனின் பெற்றோர் குமரியொடு வட இமயத்து ஒருமொழி வைத்து உலகு ஆண்ட சேரலாதற்குத் திகழ் ஒளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன், கொங்கர் செங் களம் வேட்டு, கங்கைப் பேர் யாற்றுக் கரை போகிய செங்குட்டுவன், சினம் செருக்கி வஞ்சியுள் வந்து இருந்தகாலை குமரியில் இருந்து வடக்கில் உள்ள இமயமலை வரை … தொடர்ந்து வாசிக்க →\nTagged அணங்கு, கடவுள் மங்கலம், குணில், கேட்புழி, கோட்டம், சிலப்பதிகாரம், செங்களம், செரு, செருக்கி, செருவேட்டு, ஞாயிற்று, துரந்து, துரப்ப, நயந்த, படிமம், பின்னாள், போந்த, மடவரல், மாதவர், மால், வஞ்சிக் காண்டம், வட்டை, வரை, வாழ்த்துக் காதை, வெஞ்சினம், வெம், வெம்மை, வேட்டு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-ஆய்ச்சியர் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 8)\nPosted on February 10, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஆய்ச்சியர் குரவை 8.கண்ணனின் அழகிய குழலோசை கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன் இன்றுநம் ஆனுள் வருமேல்,அவன்வாயில் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன் ஈங்குநம் ஆனுள் வருமேல்,அவன்வாயில் ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன் ஈங்குநம் ஆனுள் வருமேல்,அவன்வாயில் ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன் எல்லைநம் ஆனுள் வருமேல்,அவன்வாயில் முல்லையந் தீங்குழல் கேளாமோ … தொடர்ந்து வாசிக்க →\nTagged Aaichiyar kuravai, nappinai, silappadhikaram, silappathikaram, அணி, அணிநிறம், அம், அறுவை, அழுங்கி, ஆன், ஆய்ச்சியர் குரவை, இறும், என்கோ யாம், எல்லை, ஒசித்த, கண்ணன் ஆனுள், கலை, குணில், கேளாமோ, சிலப்பதிகாரம், தீங்குழல், தீம், துறைவன், தையல், தொழுனை, நிறை, நுடங்கி, பாடுகேம், பின்னை, மதுரைக் காண்டம், மாயவன், மையல், யாம், வருமேல்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnschools.blogspot.com/2014/07/7.html", "date_download": "2019-01-22T21:24:34Z", "digest": "sha1:UBC6ONUAJE26ECHNHWENNPMBHAJM644O", "length": 17042, "nlines": 240, "source_domain": "tnschools.blogspot.com", "title": "TNSCHOOLS: அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியை 7 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.", "raw_content": "\nதமிழக பள்ளிகள் பற்றிய வலைத்தளம்\nகல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஅரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியை 7 சதவீத���் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியை 7 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஇதற்கான அறிவிப்பு விரைவில் மத்திய மந்திரிசபை கூட்டத்தில் அறிவிக்கப்பட இருக்கிறது. மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 100 சதவீத அகவிலைப்படி பெற்று வருகின்றனர்.தற்போது 7 சதவீதம் உயர்த்தப்படும் பட்சத்தில் அது 107 சத வீதமாக உயரும்.\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் தகவல்கள்.\n1.தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவல் அறியும் உரிமை சட்ட விளக்க தொகுப்பு.(தமிழில்)\n2.மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல் அறியும் உரிமை சட்டம்-2005 தொகுப்பு\n3. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் பெற ரூ10-க்கான court fee stamp பயன்படுத்தலாம்.\nஉங்களுக்கு தேவையானவற்றை type செய்யவும்\nஇந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள்\nஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்ச்சி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதிருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகமும் அஞ்சல் வழியில்...\nTET PAPER II பாட வாரியாக,இன வாரியாக தேர்ச்சி பெற்ற...\nபிளஸ்டூ பயிலாமல்,ஆசிரியர் பயிற்சி முடித்த பின் பட்...\n2014-15ஆம் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளுக்கும் கற...\nபள்ளிக் , தொடக்க கல்வித்துறைதவிர மற்ற துறைகளுக்கு ...\nபள்ளிக் , தொடக்க கல்வித்துறைதவிர மற்ற துறைகளுக்கு ...\nதொடக்க கல்வித்துறை காலிபணியிட விவரம் -TRB\nதொடக்கக் கல்வி - ஊராட்சி / அரசு / நகராட்சி தொடக்க ...\nதமிழ்நாடு திருத்திய ஊதியம் 2009 - ஆறாவது ஊழியக் கு...\nஅடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் நவம்பர் அல்லத...\nஅரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியை...\nஇனி கெசட்டட் ஆபீசர் கையொப்பம் தேவையில்லை - சுய சான...\nஆங்கிலத்தில் ஒவ்வொரு சொல்லிற்கும் பல விளக்கமளிக்கு...\nகள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப...\nதமிழ்நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் ம...\nஉண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக...\nஅரை சம்பள விடுப்பின் போது சம்பளத்தை கணக்கிடும் முற...\nபள்ளிக்கல்வி - 15முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணி மா...\nஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள்:\nதொடக்கக் கல்வியில் பயிலும் மாணவர்கள் மனச்சிதைவு க���...\nஆக.,1க்குள் ஆசிரியர் தேர்வு பட்டியல் : டி.ஆர்.பி.,...\nமத்திய அரசு அலுவலகங்களில் 'பயோ மெட்ரிக்' வருகைப்பத...\nசொத்து விவரங்களை சமர்ப்பியுங்கள் மத்திய அரசு ஊழியர...\nவெளி மாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி : 6 சான்றிதழ் அ...\nநிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த மெகா பட்ஜெட்டில் ...\nதிட்டமிட்டபடி, பணி முடிந்தால், வரும், 30ம் தேதி, 1...\nபட்டதாரி ஆசிரியர் பட்டியல் ஓரிரு நாளில் வெளியீடு\nசட்டமன்றத்தில் 110 இன் விதியின் கீழ் பள்ளிகல்விதுற...\nபி.காம்.,எம்.காம் மற்றும் பி.எட் படித்து முடித்த ஆ...\nபள்ளிக் குழந்தைகளுக்கு பயிற்சிக் கையேடுகள் முதல் க...\nஆகஸ்ட் மாத/தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான ...\nஎஸ்.எஸ்.ஏ., - ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டங்களுக்கு மத்தி...\nதமிழ் வழியில் கல்விபயின்றதற்கான சான்றிதழ் படிவங்கள்\nதமிழ் வழியில் கல்விபயின்றதற்கான சான்றிதழ் பெறclick here to DOWNLOAD.........\nஎட்டாம் வகுப்பு - தேசிய திறனாய்வுத் தேர்வு மாதிரி வினாத்தாள் வெளீயீடு\nதமிழ் மொழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்\nclick here to download தமிழ் மொழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்\nCCE -வகுப்பு 1 முதல் 8 வரை - முதல் பருவ தேர்வு வினாத்தாள் மற்றும் BLUE PRINT\nமுதல் வகுப்பு QUS&BLUE PRINT இரண்டாம் வகுப்பு QUS&BLUE PRINT மூன்றாம் வகுப்பு QUS&BLUE PRINT நான்காம் வகுப்பு QUS&...\nஎட்டாம் வகுப்பு - தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் வெளீயீடு\nதமிழ், எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளை மாணவர்கள் சுலபமாகக் கற்க உதவும் பயிற்சி ஏடு\nclick here to download தமிழ், எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளை மாணவர்கள் சுலபமாகக் கற்க உதவும் பயிற்சி ஏடு\nMAY - 2012 அண்ணாமலை பல்கலைக்கழகம் முதுநிலை தேர்வு வெளியீடு\nஅண்ணாமலை பல்கலைக்கழகம் முதுநிலை தேர்வு வெளியீடு click here & get RESULT\n2013-ஆம் ஆண்டிற்கான வரையறுக்கப்பட்ட விடுப்பு ( RESTRICTED HOLIDAYS LIST IN TAMILNADU )\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ.,) கீழ், தகவல் கேட்போரிடம், அவர்களின் முகவரியை தரும்படி, கட்டாயப்படுத்தக் கூடாது: மத்திய அரசு\n\"தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ.,) கீழ், தகவல் கேட்போரிடம், அவர்களின் முகவரியை தரும்படி, கட்டாயப்படுத்தக் கூடாது' என,...\nஅறிந்து கொள்ள வேண்டியவை - கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா\nஅகவிலைப்படி ஊதிய நிலுவைத் தொகை பெற்றுவிட்டீர்களா அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், ஊ��ியப்பட்டியல் கருவூலத்தில் சமர்ப்பித்துவிட்டோம் என்று இழு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=435898", "date_download": "2019-01-22T22:12:53Z", "digest": "sha1:GNPB6BJJNXLHN4ADRXM27SQH4VQZQ6NS", "length": 7983, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "அண்ணா வழியில் அரசியல் பயணம் தொடருவோம்: மு.க.ஸ்டாலின் அறிக்கை | Anna will continue his political journey: MK Stalin's statement - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nஅண்ணா வழியில் அரசியல் பயணம் தொடருவோம்: மு.க.ஸ்டாலின் அறிக்கை\nசென்னை: அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது: மொழிக்கு முதலானவர். இனத்துக்கு ஒளியானவர். நம் நாட்டுக்கே பெயர் சூட்டியவர்.\nதிமுக நிறுவனர் அண்ணாவின் 110வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகிலுள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் என்ற பொறுப்புடன் முதன்முறையாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். இந்நன்னாளில் அண்ணாவும், கலைஞரும் காட்டிய வழியில் திமுகவை கட்டிக் காக்கும் பணியில் உங்களில் ஒருவனாக ஓயாத உழைத்திடும் ஊக்கத்தைப் பெறுகிறேன். தமிழர்களின் அண்ணன் பிறந்த நாளில் அவரை வணங்கி நம் அரசியல் பயணம் தொடர்வோம்.\nஜனநாயக உரிமை காப்போம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று டிவிட்டர் பதிவு: சர்வதேச ஜனநாயக உரிமை நாளான இன்று (நேற்று) அரசியலமைப்புச் சட்டம் நமக்களித்த சுதந்திரத்தையும், உரிமையையும் பாதுகாக்க நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும். சமூக ஆர்வலர்களை அடக்குவதற்கும், ஜனநாயக உரிமைகளை நீர்த்துப் போக செய்வதற்கும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கருத்து சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தை சர்வதேச ஜனநாயக உரிமை நாளான இன்று நாம் புதுப்பிக்க வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஅண்ணா வழி அரசியல் பயணம் மு.க.ஸ்டாலின்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை கோரிய பொதுநல வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை\nகொட நாடா, கொலை நாடா முதல்வர் பதவி விலக கோரி கவர்னர் மாளிகை முன் திமுக சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nபெண் குழந்தை திட்ட நிதியில் 56% விளம்பரத்துக்கு செலவு- மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு\nமூடப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 108 பேரை அரசு மருத்துவ கல்லூரிக்கு மாற்ற வேண்டும்: திமுக கோரிக்கை\nமேகதாது அணை பிரச்னையில் அலட்சியத்தின் மொத்த உருவமாக செயல்படும் முதல்வர் - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nபாஜவுடன் கூட்டணி விவகாரம் : அமைச்சர் ஜெயக்குமார்- தம்பித்துரை கடும் மோதல்\n பூமியை அழித்துவிட்டு எங்கு வாழப் போகிறோம்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nடெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்\nபனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்\nசிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=category&cat_id=21&page=5", "date_download": "2019-01-22T21:36:13Z", "digest": "sha1:NCAXEG5QN4LUDO7UCBGBUTX7ST5VWASE", "length": 26056, "nlines": 207, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\n107 வயது தாத்தாவுக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை\nபெண் புலியை அடித்துக் கொன்று தின்ற ஆண் புலி.. ..\nதனது வித்தியாசமான முயற்சியினால் ஆடை அலங்காரத் துறையில் கொடிகட்டிப் பறக்கும் புலம்பெயர் தேசத்து தமிழ் இளைஞன்…\nமரணம் வரப்போவதை இதை வைத்து எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்...\nசுவாமி விவேகானந்தரின் ஆன்மிக சிந்தனைகள்...\nமாவீரர்கள் சுமந்த போட்டிகள் பிரான்சில் ஆரம்பம்\nமாணவர் ஒன்றியத்தலைவர் கப்டன் குணாவின் 11ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு\nபிரித்தானியாவில் கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகள் நினைவேந்தப்பட்டனர்\nமூதூர் கடல்பயண மரணத்தின் 26ம் ஆண்டு நினைவு தினம்.\nமறக்க முடியாத நெஞ்சில் பற்றி எரியும் ஜனவரி 10\nதி.மு.க.வும் நமதே, திகாரும் நமதே: ஸ்டாலினை கிண்டல் செய்யும் தமிழிசை\nதி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் பேசியதற்கு பதில் அளிக்கும் விதமாக தி.மு.க.வும் நமதே, திகாரும் நமதே என்று தமிழக பா.ஜ.க.......Read More\nவாராக்கடன் விவகாரத்தில் 6 ஆயிரம் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை - அருண்...\nநாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் கோடிக்கணக்கில் வாராக்கடன் தேங்கி கிடக்கிறது. இந்த கடன் மற்றும்......Read More\nஜெயலலிதா சிகிச்சை தொடர்பான அப்பல்லோ மருத்துவர்களின் வாக்குமூலம் தவறாக...\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகத்தின்......Read More\nதிடீர் திருப்பம்.. ஜெ. மரணம் தொடர்பாக மறு விசாரணை தேவை.. அப்பல்லோ...\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக மருத்துவர் குழு ஒன்றை அமைத்து மறு விசாரணை நடத்த வேண்டும்......Read More\nதிமுக ஆட்சிக்கு வந்தாலும் ஒன்னும் நடக்காது: கேப்டன் ஸ்டைலில் விளாசும்...\nஊதிய முரண்பாடு குறித்து போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களை நேரில் சந்தித்து அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு......Read More\nஜெயலலிதா மரண விசாரணை- லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே ஆஜராக சம்மன்\nஜெயலலிதா மரணம் தொடர்பாக லண்டனர் டாக்டர் ரிச்சர்ட் பீலே ஜன 9-ம் தேதி ஆஜராகுமாறு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்......Read More\nஅழகிரி மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவாரா என்பது குறித்து கனிமொழி விளக்கமளித்துள்ளார்.கட்சி......Read More\nகஜாப் புயலின் போது சாமி எங்கேப் போனது – ஈபிஎஸ் –ஐ கிழித்த ஸ்டாலின்\nசெந்தில் பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் திமுக வில் இணையும் விழா நேற்றுக் கோலாகலமாக நடைபெற்றது.அமமுக வில்......Read More\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவை நிறைவேற்ற கூடாது - டி.டி.வி. தினகரன்...\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்......Read More\nவிவசாயக் கடன் தள்ளுபடி விவகாரத்தில் காங்கிரஸ் விவசாயிகளை தவறாக வழி...\nஇமாச்சல பிரதேசத்தில் ஜெய் ராம் தாகூர் தலைமையிலான பா.ஜனதா அரசு ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளது. இதனை......Read More\nமோடியின் வருகையை எதிர்த்து மாநிலம் தழுவிய போரட்டம் : முதல்வர் சந்திரபாபு...\nஆந்திர மாநிலத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வருகை தரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து......Read More\nகர்ப்பிணி பெண்ணுக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும்- அரசியல் கட்சி...\nம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-சிவகாசியில் உள்ள அரசு......Read More\nசசிகலா, தினகரனை தவிர யார் வந்தாலும் ஏற்பதாக அமைச்சர் கருத்து\nசசிகலா, தினகரனைத் தவிர்த்து அமமுகவில் இருந்து யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்று கூட்ட��றவுத் துறை......Read More\nசென்னை நட்சத்திர ஓட்டல்களில் நள்ளிரவு 1 மணி வரை புத்தாண்டு...\nசென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நள்ளிரவு 1 மணி வரை போலீசார் அனுமதி......Read More\nஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாம் 2-வது முறை போட்டியிடாதது ஏன்\nமக்கள் ஜனாதிபதி’ என்று அழைக்கப்பட்ட அப்துல் கலாம், நாட்டின் 11-வது ஜனாதிபதியாக (2002-2007) பதவி வகித்தார். அவருக்கு......Read More\nஇடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம் - ஸ்டாலின், டிடிவி, திருமாவளவன் ஆதரவு\nஅரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் 3-வது நாளாக......Read More\nஆமைக்கறி, படை ,சொறிசிரங்கு – சீமானைக் கலாய்த்த தமிழிசை \nதமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது எனக் கூறிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானைத் தமிழக பாஜக......Read More\nவிளைநிலங்களில் மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் - வைகோ\nம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-மத்திய அரசின் பவர் கிரீட் நிறுவனம்,......Read More\nமக்கள் நீதி மய்யம் கட்சியில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் 575 பேர்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களாக 575 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மக்கள்......Read More\nஜெயலலிதா இறப்புக்கு தி.மு.க.தான் காரணம் - தம்பிதுரை குற்றச்சாட்டு\nகரூரில் நேற்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்......Read More\nஅண்ணா, கருணாநிதியை தமிழர்கள் நெஞ்சில் நிறுத்த வேண்டும் - கவிஞர் வைரமுத்து\nசென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை, கவிஞர் வைரமுத்து நேற்று......Read More\nஇரக்கமின்றி கொல்லுங்கள்: குமாரசாமி உத்தரவால் சர்ச்சை\nகட்சி தொண்டர் ஒருவரை கொன்ற கொலையாளிகளை, ஈவு ஈரக்கமின்றி சுட்டு கொல்லுங்கள் என்ற முதல்வர் குமாரசாமி......Read More\nஎடப்பாடிக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திய ஓ.பி,எஸ் – ஓ ராஜா மீண்டும்...\nகடந்த டிசம்பர் 19 ஆம் தேதி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ்.-ன் தம்பி ஓ ராஜா இன்று மீண்டும் கட்சியில்......Read More\nபாராளுமன்ற தேர்தல் அறிவித்த பிறகே கூட்டணி குறித்து முடிவு- அன்புமணி...\nசேலத்தில் இன்று பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டா���்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:- கர்நாடக......Read More\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு திட்டமிடப்பட்ட படுகொலை – கனிமொழி ஆவேசம்\nதூத்துக்குடி துப்பாக்கச்சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டிய தி.மு.க. எம்.பி. கனிமொழி காா்ப்பரேட்டுகளுக்காக மக்களை......Read More\nகணினி தகவல்களை உளவு பார்க்கும் விவகாரம் - மத்திய அரசுக்கு டி.டி.வி.தினகரன்...\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில்......Read More\nமு.க.ஸ்டாலின் கருத்துக்கு பொன் ராதாகிருஷ்ணன் கண்டனம் - நாகாக்க வேண்டும்...\nசென்னை விமான நிலையத்தில் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:- கஜா புயலால்......Read More\nதமிழகத்தில் பா.ஜ.க. விஸ்வரூபம் எடுக்கும் - மு.க.ஸ்டாலினுக்கு, டாக்டர்...\nதமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்......Read More\nகாஷ்மீரில் கடுங்குளிர் – மக்கள் அவதி\nகாஷ்மீரின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுங்குளிருடன்கூடிய காலநிலை காணப்படுகிறது. இதனால் மக்களின்......Read More\nமுத்தலாக் சட்டம் கொண்டுவருவதில் அரசு உறுதியாகவுள்ளது – பிரதமர் மோடி\nஎதிர்க்கட்சிகளின் தடைகளையும் மீறி முத்தலாக் சட்டம் கொண்டுவருவதில் அரசு உறுதியாக உள்ளதென பிரதமர் நரேந்திர......Read More\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம்...\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கையே மெற்கொண்டு......Read More\nஜப்பானில் மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இலவச...\nஜப்பானை பொறுத்தவரையில் மக்கள் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தான் பிரதானமாக......Read More\nநிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா...\nகிறிஸ்டியன் மைக்கேல் போல் நிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா கொண்டு......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபடை வீரர் எவரேனும் தவறிழைத்திருந்தால்...\nஒருவர் இராணுவத்திலிருந்து விலகி ஆட்கொலை செய்த பின்னர் அவரை இராணுவ வீரர்......Read More\nமோசடியில் ஈடுபட்ட கோட்டாபய உள்ளிட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனைகளை......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல்...\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யா���்.காரைநகர்......Read More\nபிரதேச சபை உறுப்பினரின் கணவர்...\nமட்டக்களப்பு - வாகரைப் பிரதேச சபையின் பெண் உறுப்பினர் ஒருவரது கணவரின்......Read More\nதேசிய போதைப் பொருள் தடுப்பு ...\nமேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களினால் 21.01.2019 தொடக்கம் 25.01.2019 வரை தேசிய......Read More\nவடதமிழீழம், யாழ்.கல்லுண்டாய் பகுதிகளில் நடமாடும் கட்டாக்காலி......Read More\nவடதமிழீழம், மன்னார் பிரதான பாலத்தில் கழுதைகளின் நடமாட்டம் அதிகரித்து......Read More\n3 வருடத்தில் கிடங்கும் பிட்டியுமான...\nபல மில்லியன்கள் ரூபா செலவில் காபெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டு......Read More\nநாடு முழுவதும் சீரான காலநிலை\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nபோதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட குற்றச் செயல்கள்......Read More\nமுச்சக்கர வண்டி கட்டுப்பாட்டிற்கு புதியதொரு அதிகார சபையினை நிறுவுவதாக......Read More\nசக தமிழ் கட்சித் தலைமைகள் விரும்பியோ விரும்பாமலோ நாம் முன்னெடுத்துச்......Read More\nதிருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nமுல்லைத்தீவு பட்டிணம் மெருகேறிவருகின்றது.அது இன்னும் சில காலங்களில்......Read More\nஎங்கே இருந்து வந்தது இது\nஅந்தத் `தொலை தூரத் தூதுவன்' கண்டறியப்பட்ட நாள் கடந்த 2017-ம் ஆண்டு ஒக்டோபர்......Read More\nகடல் வற்றிக் கருவாடு தின்னலாம்...\n(“பூனை இல்லாத ஊரில் எலிகள் சன்னதம்” மென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/46551-dowrich-ton-fiery-pacers-give-west-indies-the-advantage.html", "date_download": "2019-01-22T21:45:08Z", "digest": "sha1:TPKABIRREER6D22LNECU5ZG263LIYQUQ", "length": 11149, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெஸ்ட் இண்டீஸ் வீரர் டோவ்ரிச் அபார சதம்: இலங்கை திணறல்! | Dowrich ton, fiery pacers give West Indies the advantage", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\nவெஸ்ட் இண்டீஸ் வீரர் டோவ்ரிச் அபார சதம்: இலங்கை திணறல்\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷேன் டோவ்ரிச் அபார சதம் அடித்தார்.\nஇலங்கை கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நேற்று முன் தினம் தொடங்கியது.\nடாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஹோல்டர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் நாள் முடிவில் அந்த அணி, 6 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது இளம் வீரர் ஷேன் டோவ்ரிச் 45 ரன்களுடனும் பிஷூ ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. டோவ்ரிச் அபாரமாக ஆடி, சதம் அடித்தார். அவர் 125 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.\nஅந்த அணி, 8 விக்கெட் இழப்புக்கு 414 ரன்கள் எடுத்திருந்த போது, டிக்ளேர் செய்யப்பட்டது. இலங்கை தரப்பில் லஹிரு குமரா 4 விக்க���ட்டு களையும் லக்மல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\nபின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி, வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்க விக்கெட்டுகளை எளிதாக இழந்தது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி, 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்துள்ளது. மூன்றாவது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.\nராமேஸ்வர விடுதி அறையில் தம்பதியினர் சடலமாக மீட்பு\nவறுமையை வென்று காட்டிய புலமை.. விடா முயற்சியால் கனவை நனவாக்கிய ஏழை மாணவன்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்: மர்மமான இலங்கை மன்னார் மனித புதைகுழி\nடெய்லர், நிக்கோலஸ் அபாரம்: நியூசி. அணி 364 ரன் குவிப்பு\nபெரேரா, 57 பந்தில் சதம் விளாசியும் இலங்கை அவுட்\nபொய் கூறினாரா இலங்கை பெண் வீடியோ வெளியிட்ட கேரள போலீஸ்\nசபரிமலையில் இலங்கை பெண் கணவருடன் சாமி தரிசனமா \nஇலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டி: நியூசி. அணி 371 ரன் குவிப்பு\nதமிழக மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்..\n15 பந்து, 5 ரன், 6 விக்கெட்: அசத்தினார் போல்ட், அடங்கியது இலங்கை\nதமிழக மீனவர்கள் 8 பேர் விடுதலை : இலங்கை நீதிமன்றம் உத்தரவு\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nராமேஸ்வர விடுதி அறையில் தம்பதியினர் சடலமாக மீட்பு\nவறுமையை வென்று காட்டிய புலமை.. விடா முயற்சியால் கனவை நனவாக்கிய ஏழை மாணவன்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-01-22T20:46:47Z", "digest": "sha1:QB24Q5RBXQDBD32C2YYZJIHTDXRIZORT", "length": 13090, "nlines": 181, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் பிரித்தானியாவில் கொட்டும் மழையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் ஏராளமான மக்கள் பங்கெடுப்பு - சமகளம்", "raw_content": "\n110 கோடி ரூபா ஹெரோயின் கொள்ளுப்பிட்டியில் மீட்பு\nஆளுனருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் சந்திப்பு\nஎதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திலிருந்து விரைவில் வெளியேறிவிடுவோம் : மகிந்த\n சேனா படைப் புழுவை ஒழிக்க நடவடிக்கையேடுப்போம் : அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு\nரெலோவும், புளொட்டும் இரட்டை வேடம் போடுகின்றன: ஈ.பி.ஆர்.எல்.எப் குற்றச்சாட்டு\nசந்திரிகா காலாவதியான உணவு பொருளுக்கு ஒப்பானவர்: உதய கம்மன்பில\nவலி வடக்கில் காணிகள் ஒரு தொகை காணிகள் விடுவிக்கப்பட்டன\nபிரிகேடியர் பிரியங்கவை கைது செய்ய பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு : உயரிஸ்தானிகள் அலுவலகத்தினால் விசேட அறிக்கை\nமுல்லைத்தீவில் இராணுவ வாகனம் விபத்து : இருவர் பலி\nமரண தண்டனை தீர்மானத்தில் மாற்றமில்லை : ஜனாதிபதி அறிவிப்பு\nபிரித்தானியாவில் கொட்டும் மழையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் ஏராளமான மக்கள் பங்கெடுப்பு\nபிரித்தானியாவில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் 8 ஆவது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்வில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு தமது அஞ்சலிகளை தெரிவித்தனர்.\nபிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு பிற்பகல் 2 மணியளவில் பிரித்தானிய பிரதமரின் வாசஸ்தலம் முன்பாக ஏற்பாடு செய்திருந்த நிகழ்விலும் மாலை 5 மணியளவில் ஹைட் பார்க்கில் பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்திருந்த நிகழ்விலும் பிரித்தானியாவின் பல பாகங்களிலும் இருந்து பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.\nபிரித்தானிய பிரதமரின் வாசஸ்தலம் முன்பாக தமிழீழ தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் பல்வேறு முக்கியஸ்தர்கள் உரையாற்றியதுடன் ஸ்ரீலங்காவில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பில் குற்றவியல் நீதிமன்றம் அல்லது சிறப்பு நடுவர் மன்று ஒன்றினூடாக விசாரணை நடத்த ஆவண செய்யுமாறு கோரி பிரித்தானிய பிரதமரிடம் மனு ��ன்றும் கையளிக்கப்பட்டது.\nலண்டன் ஹைட் பார்க்கில் மாலை 5 மணிக்கு நடைபெற்ற நிகழ்விலும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். விசேடமாக அமைக்கப்பட்ட மேடையில் நிகழ்வுகள் நடைபெற்றன. மழை தொடர்ந்து பெய்துகொண்டு இருந்தபோதிலும் குடைகளை பிடித்தவண்ணம் இந்த நிகழ்வில் மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.\nஇதேவேளை பிரித்தானியாவின் கிளாஸ்க்கோவில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்விலும் ஏராளமான மக்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்த நிகழ்வையும் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாடு செய்திருந்தது.\nPrevious Postசம்மந்தனை பேச விடாதீர்கள்: அவரை வெளியேற்றுங்கள்: முதலமைச்சரின் காலைப் பிடித்து கதறிய தாய்மார்கள் Next Postயாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் எட்டாவது ஆண்டு நினைவு நிகழ்வு\n110 கோடி ரூபா ஹெரோயின் கொள்ளுப்பிட்டியில் மீட்பு\nஆளுனருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் சந்திப்பு\nஎதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திலிருந்து விரைவில் வெளியேறிவிடுவோம் : மகிந்த\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/thirukkural-meaning/109.php", "date_download": "2019-01-22T20:30:54Z", "digest": "sha1:OUNEBLTHHOUZ4NFCXUDY3P4UX7ZNC3UE", "length": 6161, "nlines": 124, "source_domain": "eluthu.com", "title": "கொன்றன்ன இன்னா செயினும் | செய்ந்நன்றி அறிதல் | திருக்குறள் (Thirukkural)", "raw_content": "\nதிருக்குறள் >> அறத்துப்பால் >> இல்லறவியல்>>செய்ந்நன்றி அறிதல் >> 109\nகொன்றன்ன இன்னா செயினும் - செய்ந்நன்றி அறிதல்\nகொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த\nமுன் உதவி செய்தவர் பின்பு ‌கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.\nமுன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற தீமையைச் செய்தாலும் அவர் முன்பு செய்த ஒப்பற்ற நன்மையை நினைத்த அளவில் அத்தீமை மறையும்.\nதிருக்குறள் >> அறத்துப்பால் >> இல்லறவியல்>>செய்ந்நன்றி அறிதல் >> 109\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nதிருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.\nபேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்\nஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே\nவிளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/taxonomy/term/412", "date_download": "2019-01-22T20:27:44Z", "digest": "sha1:6RBGUOKSWCNV6OXTHS5J7VG7EMZOGU5F", "length": 6813, "nlines": 155, "source_domain": "nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | tamizhisai", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 23.01.2019\nத்ரிஷாவுக்காக துப்பாக்கி தூக்கிய நடிகர்கள்\nகம்பீரமாக மேல்கோட் பறக்க 12 அடி உயரம் கொண்ட லெனின் சிலை... சீதாராம்…\n ஊடகங்களுக்கு கர்நாடக அரசு வீசும் வலை\n12 அடி உயர பிரம்மாண்ட லெனின் சிலை திறக்கப்பட்டது... (வீடியோ)\nபுஷ்பவனம் மீனவர்களை பாதுகாக்க வேண்டும்... முதலமைச்சருக்கு பி ஆர்.…\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு…\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -…\nபிப்ரவரியில் தொடங்கும் சிவகார்த்திகேயன் படம்\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ…\nவிமர்சனம் என்பது கட்சியிலிருப்போருக்கு வரும் அதற்கு... -கமல்ஹாசன்\nதமிழகத்தில் பா.ஜ.கவின் வளர்ச்சி பிறகட்சியினரை எரிச்சலடைய செய்துள்ளது... -தமிழிசை சௌந்தரராஜன்\nதமிழிசை அக்கா ஒரு நிமிஷம்... தாக்கப்பட்ட ஆட்டோ டிரைவர், வைரலாகும் வீடியோ\nவிநாயகர் விடுமுறை எடுத்தால் ஸ்டாலின் உட்பட யாரும் இயங்கமுடியாது... -தமிழிசை\nசோபியா திடீர் ஆவேசத்தில் கத்திய பெண்ணல்ல; அவர் அன்றே அப்படி...\nதமிழிசையை தரக்குறைவாக பேசிய வாலிபருக்கு சரமாரி அடி, உதை\nஜோதிடபானு ‘அதிர்ஷ்டம்’ சி.சுப்பிரமணியம் பதில்கள்\nமக்கள் போற்றும் மகப்பேறு தரும் முகூர்த்தம்\nநலம் தரும் ஞாயிறு விரதம்\n12-ஆம் அதிபதியின் 12 பாவகப் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-01-06", "date_download": "2019-01-22T21:48:45Z", "digest": "sha1:JUWRWY52FK4N7UDHXCTMWH4I4ENDZ5UE", "length": 13390, "nlines": 148, "source_domain": "www.cineulagam.com", "title": "06 Jan 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபிகினி புகைப���படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்த பிரபல நடிகை..\nவிஸ்வாசம் தமிழகத்தின் ஷேர் மட்டும் இத்தனை கோடியா\nஉடல் வெளியே தெரிவது போல கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்ட இளம் நடிகை\nஅஜித் முகமூடி அணிந்துகொண்டு யாரையும் ஏய்த்துப்பிழைக்கவில்லை: பிரபல நடிகர்\nவிஜய்யை வைத்து களத்தில் இறங்கும் முக்கிய டிவி சானல் கடும் போட்டியில் எதிர்பாராத ஸ்பெஷல்\nசெம்பருத்தி சீரியல் ஆதியின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா\nவாழை இலையில் சாப்பிடும் முன்பு நபர் செய்த காரியம்... பின்பு நடந்த மாற்றத்தை நீங்களே பாருங்க\nஇந்தியன்-2வில் இணைந்த முன்னணி நடிகர், அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதுண்டு துண்டாக பெண்ணின் உடலை கூறுபோட்டு குப்பையில் வீசிய கொடூரன்\nஇரவு பகலாக மட்டன் பிரியாணியையே பிரசாதமாக வழங்கவுள்ள இந்து கோவில் 2000 கிலோ அரிசி.. 200 ஆடுகள்...\nஜித்தன் ரமேஷ் நடிக்கும் உங்கள போடனும் சார் படத்தின் புகைப்படங்கள்\nபேட்ட படத்தில் ரசிகர்களை கவர்ந்த மாளவிகா மோகனின் ஹாட் புகைப்படங்கள் இதோ\nசின்னத்திரை தொகுப்பாளனி ரம்யா புடவையில் என்ன அழகு பாருங்க, லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவிஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகாவின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஎதிர்ப்புக்கு நடுவில் சர்ச்சையான விசயத்தில் இளையராஜா எடுத்த முடிவு\nஅந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட இளம் நடிகையின் கணவர் நடிகை எடுத்த அதிரடி முடிவு - வெளிவராத ரகசியம்\nமாடியில் இருந்து தவறி விழுந்து மரணமடைந்த பிரபல நடிகை - அதிர்ச்சி தகவல்\n சர்கார் படத்திற்கு கிடைத்த பெருமை - ரசிகர்கள் குஷி\nமிகுந்த கவர்ச்சியில் புகைப்படத்தை போட்டு ரசிகர்களை வசியம் செய்த நடிகை\nபிரபல நடிகையை திருமணம் செய்யவிருக்கும் ஆர்யா\nசிவாவே இதை நான் தான் எடுத்தேனா என்று பார்த்து மெர்சலாகி போன காட்சி இதுதான்\nவீட்டிற்கு அழைத்து மாடல் அழகியை பலாத்காரம் செய்த தயாரிப்பாளர்\nசர்கார் பட இயக்குனர் முருகதாஸ் செய்த சூப்பரான விசயம்\n2.0 வில்லன் அக்ஷய் குமாரின் மகன் இப்படி மாறிவிட்டாரே.. ட்ரோல் செய்யும் ரசிகர்கள்\nஇந்த ஹீரோக்களுக்கு மட்டும் தான் இப்படியான ஸ்பெஷல் இருக்கிறது\nஒய் திஸ் கொலவெறி சாதனையை முறியடித்த பிரபல இளம் நடிகை\nபேட்ட படத்தின் புதிய ப்ரோமோ\nரஜினி, விஜய் ஏற்கனவே செய்துவிட்டதை இப்போதுதான் முதன்முதலாக செய்ய இருக்கும் அஜித்\nவிஸ்வாசம் பற்றி பரவும் வதந்தி\nஇலங்கையில் அஜித்திற்கு இப்படி ஒரு கட்-அவுட்டா\nரஜினி-முருகதாஸ் படத்தின் பெயர் இதுதான்\nவிஸ்வாசம் படத்தில் இத்தனை இன்ட்ரோ& சண்டைகாட்சிகள் உள்ளதா\nபிக்பாஸ் டைட்டில் வென்ற நடிகைக்கு வந்த மிரட்டல்\nஅரை கிலோமீட்டருக்கு பேனர் வைத்த அஜித் ரசிகர்கள், மாஸ் வீடியோ இதோ\nமணிரத்னம் இயக்கும் படத்தில் விஜய்க்கு ஜோடி இந்த முன்னணி நடிகையா\nவிஸ்வாசம், பேட்ட - ஓப்பனிங் வசூல் யாருக்கு அதிகம் வரும்\nவிருது விழாவில் மயங்கி விழுந்த நடிகர் காரணம் இந்த நடிகை செய்த செயல்தான்\nசூப்பர் ஸ்டாருக்கு கார் என்றால் தல அஜித்திற்கு பைக், மலேசியாவை அதிர வைத்த ரசிகர்கள்\nவிஸ்வாசம் படத்தின் முதல் விமர்சனம், படம் எப்படி இருக்கு தெரியுமா\nமுதல் நாள் வசூலை தெறிக்கவிட போகிறது விஸ்வாசத்தை புகழ்ந்து தள்ளிய பிரபல இயக்குனர்\nகேட்டை தாண்டி முன்பதிவிற்கு ஓடிய அஜித் ரசிகர்கள், வீடியோவுடன் இதோ\nதல ரசிகர்களுக்காக விஸ்வாசம் Common DP வெளியிட்ட பிரபல இயக்குனர்\nவிஜய்யின் கடைசி 5 படங்களின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா\nதல கண்ட்ரோலுக்கு வந்த தமிழ்நாடு, அதற்கு என்று இப்படியா\nகலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இப்படியுமா அசிங்கமாக பேசிக்கொள்வது அடையாளம் தெரியாதபடி மாறிய மா.கா.பா\nட்ரெண்ட் செய்து சீமானை அசிங்கப்படுத்திய விஜய் ரசிகர்கள்\nபூமிகா 40 வயதிலும் எவ்வளவு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் பாருங்க, இதோ\nகாஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் கலக்கல் ஹாட் புகைப்படங்கள், இதோ..\nபேட்ட முன்பதிவிலேயே விநியோகஸ்தர்களுக்கு ஹிட்டா வெளிவந்த உண்மை தகவல் இதோ\nசிம்பு தான் அடுத்த சூப்பர் ஸ்டார், அடித்து சொல்கிறேன், முன்னணி இயக்குனர் அதிரடி\nசீமான் விஜய்யை திட்டியதற்கு இது தான் முக்கிய காரணமாம்\nவிஜய்யை சீண்டி பேசிய பிரபல அரசியல் தலைவர்\nஅஜித்திற்கு பெருமை சேர்த்த முக்கிய விசயம் இது தான் விஸ்வாசமோ - போடு செம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/01/11224607/Rahul-Gandhi-special-status-to-Andhra-Pradesh-comes.vpf", "date_download": "2019-01-22T21:53:01Z", "digest": "sha1:ACNSIFNIN54LEPVFOKTUE4TQQBX6WXWJ", "length": 15088, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rahul Gandhi special status to Andhra Pradesh comes to Congress || காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து -ராகுல் காந்தி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து -ராகுல் காந்தி + \"||\" + Rahul Gandhi special status to Andhra Pradesh comes to Congress\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து -ராகுல் காந்தி\nபாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கூறினார்.\nதுபாய்க்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று துபாய் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஇந்திய நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளிநாடு வாழ் இந்தியர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இதில் ஒருபகுதியாக ராகுல்காந்தி அங்குள்ள தொழிலாளர் காலனியில் இந்திய சமூகத்தினர் மற்றும் மாணவர்களை சந்தித்துப் பேசினார்.\nஅதில், “இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து துபாயில் வேலை செய்து வருகிறீர்கள். அதன்மூலம் இந்தியாவிற்கு பெரும் உதவி செய்து வருகிறீர்கள். எனவே உங்களுக்கு எனது இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nநீங்கள் சிந்தும் வியர்வை, ரத்தத்தினால் இந்த நாட்டை வளப்படுத்தி வருகிறீர்கள். உங்களால் அனைத்து இந்தியர்களும் பெருமிதம் அடைகிறோம். வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்” என கூறினார்.\nஇன்று மாலை துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற நிகழ்வில், இந்திய-அரேபிய கலாச்சாரா நிகழ்ச்சிக்கு ராகுல்காந்தி தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர், “கடந்த நான்கரை ஆண்டுகளாக என் நாட்டில் சகிப்புத் தன்மையில்லாததை கூறுவதில் வருத்தமடைகிறேன். அரசியல் காரணங்களுக்காக எனது அன்பான நாடு இந்தியா தற்போது பிரிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் தற்போது நாம் எதிர்கொள்ளும் ஒரே பிரச்னை வேலையின்மைதான். வேலையில்லா திண்டாட்டம் மட்டுமின்றி சீனாவுக்கும் சவால் விடும் நிலையை உருவாக்க வேண்டும். இந்தியா போன்ற ஒரு நாட்டை நாம் ஒருபோதும் இயக்க முடியாது. மேலும் ஒருவரின் சிந்தனையே சரி, மற்றவர்கள் கூறுவது தவறு என்கிறார்கள் என மோடி மீது ராகுல் மறைமுக விமர்சனம் செய்தார்.\n1. ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவோம் என மத்திய அரசு மிரட்டுகிறது: சந்திரபாபு நாயுடு\nஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவோம் என மத்திய அரசு மிரட்டுகிறது என்று ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.\n2. சந்திரசேகர ராவின் மூன்றாவது கூட்டணிக்கு பின்னால் பிரதமர் மோடியின் தந்திரம் -சந்திரபாபு நாயுடு\nசந்திரசேகர ராவின் மூன்றாவது கூட்டணிக்கு பின்னால் பிரதமர் மோடியின் தந்திரம் உள்ளது என சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.\n3. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் பெய்ட்டி புயல் கரையை கடந்தது; ஒடிசா, மே. வங்காளத்தில் மழை\nஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் பெய்ட்டி புயல் கரையை கடந்தது.\n4. நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா உள்பட 4 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் - புதிய தகவல்கள்\nநாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசலபிரதேசம் ஆகிய மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது.\n5. காங்கிரஸ் ஆட்சியில் சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7 %, பா.ஜ.க. ஆட்சியில் 7.3 %; சுஷ்மா சுவராஜ்\nகாங்கிரஸ் ஆட்சியில் சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7 சதவீதம் ஆக இருந்தது என்றும், பா.ஜ.க. ஆட்சியில் 7.3 சதவீதம் ஆக உள்ளது என்றும் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மூலமாக 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு - எந்திரங்களை வடிவமைத்த இணைய நிபுணர் தகவல்\n2. பிகினி உடை மலையேற���ற வீராங்கனை கிகி வூ மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து பலி\n3. அமெரிக்காவில் உலகின் அழகிய நாய் சாவு\n4. அமெரிக்காவில் அரசு அலுவலகங்கள் முடக்கம்: ஊதியம் இன்றி வேலை பார்ப்பவர்களுக்கு ‘பீட்சா’ - முன்னாள் ஜனாதிபதி புஷ் வழங்கினார்\n5. கட்டிடக்கலையின் உலகத் தலைநகர் ரியோ டி ஜெனீரோ - யுனெஸ்கோ அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/68908", "date_download": "2019-01-22T21:11:25Z", "digest": "sha1:5VLXM7TXDVR4SVOJE4PNJPUSPXQBP2BU", "length": 20459, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "விழா கடிதங்கள் 2", "raw_content": "\n« ஞானக்கூத்தன் பற்றி இசை\nவாசகர் கடிதம், விருது, விழா\nதமிழை வளர்க்க,தாய்மொழியாக கொண்டவர்களை விட தாய்நாட்டு மொழியாக கொண்டவர்களின் பங்கு மிக அதிகம் என்பதை இரத்தின சுருக்கமாக எனக்கு இந்த விழா ஆணித்தரமாக உணர்த்தியமைக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்,தமிழை தமிழர்களைவிட மற்றவர்கள் தான் அழகாக உச்சரிக்கவும் செய்கின்றனர்.\nஒரு விதத்தில் நானும் விழா நாயகர் திரு.ஞானகூத்தன் அவர்களும் ஒரே சமயத்தில் எங்களது வாழ்நாளில் ஒரே நேரத்தில் இது போன்ற அனுபவத்தை பெற்றதில்லை,ஆம் இது போன்ற விழாவிற்கு அரங்கு நிறைய இத்தனை பேர் வருவார்களா என்ற அதிசயத்தை பெற்றோம்.(இதனை அவர் குறிப்பிட்டு காட்டினார்)\n(நிகழ்ச்சி ஆரம்பத்ததில் இருந்தும் இடையிலிலும் நான் எழுந்து அரங்கத்தை சுற்றி நோட்டமிட்டு அதனை உறுதி செய்து கொண்டேன்)\nநான் பயந்து கொண்டிருந்தது போல நல்லவேளையாக விஷ்ணுபுரம் 2014 விருது வழங்கும் விழாவில் ஆங்கிலத்தில் பேசாமல் தமிழில் பேசி விழாவை தமிழ் விழாவாக மாற்றியமைத்ததற்கு நன்றி,\nகாரணம்,28.12.2014 காலையில் இருந்து ராஜஸ்தானி நிவாஸில் நடைபெற்ற எழுத்தாளர்களுடனான கலந்துரையாடலில் பல இடங்களில் ஆங்கிலத்தில் நடைபெற்றது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nநான் இது போன்ற கலந்துரையாடலில் இதுவரை கலந்துகொண்டது இல்லை இது தான் முதல்முறை,அதனாலோ என்னவோ எல்லா இடங்களைப்போல இங்கே ஆங்கில கலப்பு இல்லாமல் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் வந்தேன்,\nநான் திரு,கல்கி அவர்களின் “பொன்னியின் செல்வன்” நாவலைத் தான் முதன்முதலில் வாசிக்க ஆரம்பித்தேன் அன்றிலிருந்து தினம் 25 பக்கங்களாவது படிக்கவேண்டும் என்ற முடிவோடு என்னை மாற்றிக்கொண்டேன்,\nநமது திருமிகு,ஜெயமோகன் அவர்களின் ”வெண்முரசு” வாசிக்க ஆரம்பித்தவுடன் அவர் மேல் எனக்கு ஒரு பெரு மரியாதை உண்டாயிற்று,திரு வசந்தபாலன் அவர்கள் சொல்லிய ஒரு கருத்தை இங்கே நான் மேற்கோள்காட்ட விரும்புகிறேன்,” நான் இந்த உலகை என் கண்களை கொண்டு பார்க்கவில்லை ஜெயமோகன் அவர்களின் கண்கள் வழியாகவே பார்க்கிறேன்”,, ஆம் நானும் அவர் போலவே இந்த உலகை அவர் கண் கொண்டே பார்க்கிறேன்,இதை அவர் சொல்லிய பின்புதான் நான் அதனை உணர்ந்தேன்,\nஅன்பர் நன்றியுரையில் விஷ்ணுபுரம் விழாவிற்கு கோவையில் இருந்து உள்ளூர் வாசகர்கள் வந்து சிறப்பித்தமைக்கு நன்றி என்று முடித்தார்,மன்னிக்கவும் உள்ளூரில் இருந்து மட்டும் அல்ல ஒரு மாவட்டம் தாண்டி நாமக்கல்லில் இருந்தும் வாசகர்கள் வந்திருந்தோம் என்று தெரிவித்துக்கொள்கிறேன்,\nநீலம் காலண்டர் கிடைக்கும் என்று எதிர்பார்ப்புடன் வந்தேன்,ஏமாற்றம் அதில் மட்டும் தான் கிடைத்தது.\nமிகச்சிறப்பாக இதனை நடத்திமுடித்த விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தை சார்ந்த அனைவருக்கும் எனது மற்றும் என் நண்பர்கள் சார்பாக பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்,குறிப்பாக ஓவியர் திரு.சண்முகவேலு அவர்களுக்கு நன்றிகள்.அருமையான உயிருள்ள ஓவியங்களை தருகிறார்.\nவிஷ்ணுபுரம் விருதுவிழா நிகழ்ச்சி நான் கலந்துகொண்ட மிகச்சிறந்த விழா என்றால் அது உண்மை. இம்மாதிரி நிகழ்ச்சிகளிலே என்ன நடக்கும் என்று நான் நிறைய கண்டிருக்கிறேன்.மேடையில் இருந்தவர்களை பொய்யாகப் புகழ்ந்துபேசுவது நகைச்சுவை என்றபேரிலே ஏதாவது மாற்றிமாற்றி வம்பு சொல்வது. மூன்றுநாலுமணிநேரம் நிகழ்ச்சி போய்க்கொண்டே இருக்கும். யாராவது ஒருவர் சொன்ன ஏதாவது ஒரு விஷயத்தை பிடித்துக்கொண்டு மாற்றிமாற்றி பேசிக்கொண்டே இருப்பார்கள். ஒரு அர்த்தமும் இருக்காது. பெரும்பாலும் எந்த பின்னணித் தயாரிப்பும் இல்லாமல் அங்கேயே ஏதாவது பேசுவார்கள், அதைக்கேட்டு பேசிக்கொள்ளலாம் என்று நினைத்துத்தான் எல்லாரும் வருவார்கள்\nஆனால் விழா மிகச்சரியாகத் தொடங்கி மிகச்சரியாக முடிந்தது. யாருமே பொய்யாக ஏதும் சொல்லவில்லை. புவியரசு ஞானக்கூத்தனை பாராட்டி பேசும்போது அப்படியே வானம்படி கவிதைமரபைப்பற்றி சொன்னார். அது��ும் சொல்லவேண்டியதுதான். ஏனென்றால் கோவை வானம்பாடிக் கவிதைகள் உருவான மண். நானெல்லாம் சின்ன வயதிலே வானம்பாடிக்கவிதைகளை வாசித்து எழுச்சி கொண்டவன். அந்த மாற்றுக்கருத்தும் நாகரீகமாக முன்வைக்கப்பட்டது. அதை நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். அனைவருமே ஞானக்கூத்தன் கவிதைகளைக் கூர்ந்து வாசித்துவிட்டு அழகாக பேசினார்கள்\nஇசை பேச்சு மிகச்சிறப்பு. அவர் கவிதைகளை விகடனில் பார்த்திருக்கிறேன். அவர் கோவைக்காரர் என்று அறிந்ததில் நிறைவு அடைந்தேன். நீங்கள் பேசியதும் ஞானக்கூத்தன் பேசியதும் இரண்டு வகையில் நகைச்சுவை பகடி என்பதெல்லாம் கவிதையிலே எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டியது. சிறந்த நிகழ்ச்சி. கோவைக்காரனாக நான் பெருமைகொள்ளக்கூடிய நிகழ்ச்சி.கோவையின் ஒரு முத்திரை நிகழ்ச்சி\nகோவையிலே இப்படி ஒரு அற்புதமான விழா நடப்பது சிறப்பு. கோவையில் இருந்து இவ்வளவுபேர் இந்தமாதிரி ஒரு தீவிர இலக்கிய நிகழ்ச்சிக்கு வந்து கடைசிவரை அமர்ந்திருந்ததை எண்ணி பெருமைகொள்கிறேன்\nவிஷ்ணுபுரம் விழா மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. எனக்கு இது புதிய அனுபவம். இத்தனைபேர் இளைஞர்களாக இருந்தார்கள். அவர்கள் பெரும்பாலும் பேசவில்லை. என்னைப்போலவே பேசுமளவுக்கு பெரிதாக வாசிக்கவில்லை என்ற நினைப்புதான் காரணமாக இருந்திருக்கும். பேசப்பட்ட விஷயங்களெல்லாமே மிகவும் புதியவையாக இருந்தன. வியப்புடன் கேட்டுக்கொண்டே இருந்தேன். ஒருநாளில் நாலைந்து அரங்குகளில் தொடர்ச்சியாக இலக்கியம் பண்பாடு பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருக்க என்னால் முடியும் என்ரே எனக்கு இப்போதுதான் தெரிந்தது\nகவிஞர் தேவதேவன் என்னுடைய ஆதர்ச மனிதர். அவரைச் சந்தித்து பேசிக்கொண்டிருக்கமுடிந்தது மகிழ்ச்சியை அளித்தது. அவருடன் இருந்த நேரம் என் வாழ்க்கையிலே மறக்கமுடியாதது\nவருகையாளர்கள் 4, மருத்துவர் கு .சிவராமன்\nவருகையாளர்கள் 3 -பவா செல்லத்துரை\nவருகையாளர்கள் -2 இரா முருகன்\nவிழா 2015 கடிதங்கள் -8\nவிழா 2015 கடிதங்கள் 7\nவிழா 2015 கோபி ராமமூர்த்தி பதிவு\nவிழா 2015 கடிதங்கள் 6\nவிழா 2015 – விஷ்ணுபுரம் விருது\nஇன்று விஷ்ணுபுரம் விருது விழா\nTags: விழா கடிதங்கள் 2, விஷ்ணுபுரம் விருது விழா\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 15\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 24\nநான் கடவுள் சி�� கேள்விகள்.1\nஇந்துத்துவ அறிவியக்கம்-அரவிந்தன் கன்னையன்- பதில்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3343", "date_download": "2019-01-22T21:37:32Z", "digest": "sha1:NSCCLF3AT35OSJM6RGMSBMVI2SHOV6L7", "length": 8801, "nlines": 89, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 23, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n’ - உ.பி. தேர்தல் குறித்து மம்தா கருத்து\nஉத்தரப்பிரதேச மக்களவைத் தொகுதிகள் இடைத்தேர்தலில் முன்னிலையில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.\nஉத்தரப்பிரதேசத்தில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் கோரக்பூர் தொகுதி எம்.பியான யோகி ஆதித்யநாத்தை முதல்வராக்கியது. அதேபோல், புல்பூர் தொகுதி எம்.பியாக இருந்த கேசவ் பிரசாத் மௌரியா துணை முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அவர்கள் இருவரும் தங்களது எம்.பி. பதவிகளை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிகளுக்குக் கடந்த 11-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.\n22 வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் யோகி ஆதித்யநாத்தின் கோரக்பூர் தொகுதியில் சமாஜ்வாதிக் கட்சியின் பிரவீன்குமார் நிஷாத் 2,93,153 வாக்குகளுடன், பா.ஜ.கவின் உபேந்திர தத் சுக்லாவை விட 25,870 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். அதேபோல், துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியாவின் தொகுதியான புல்பூர் தொகுதியில் 25வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் சமாஜ்வாதிக் கட்சி வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் படேல், 2,71,752 வாக்குகளுடன், பா.ஜ.க. வேட்பாளர் கௌஷ்லேந்திர சிங் படேலை விட 38,498 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.\nஇந்தநிலையில், உத்தரப்பிரதேச இடைத்தேர்தலில் முன்னிலை பெற்றுள்ள பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதிக் கட்சிகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மம்தா பானர்ஜி, ``சிறந்த வெற்றியைப் பெற்றுள்ள மாயாவதி (பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்) மற்றும் அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாதிக் கட்சித் தலைவர்) ஆகியோருக்கு வாழ்த்துகள். முடிவின் தொடக்கம் ஆரம்பித்துவிட்டது’’ என்று குறிப்பிட்டுள்ளார். இது உத்தரப்பிரதேசத்தை ஆளும் பா.ஜ.கவுக்குப் பெரும் பின்ன டைவாகக் கருதப்படுகிறது.\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ அறிவிப்பு.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு பதிவு.\nநேற்று நடைபெற்ற அந்த பத்திரிகையாளர் சந்திப்பு\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -தேர்தல் ஆணையம்\n18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த\nஎந்த அணியில் கூட்டணி வைக்கப்போகிறது பா.ம.க.\nஅ.தி.மு.க கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை விரும்ப��னாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4234", "date_download": "2019-01-22T21:25:14Z", "digest": "sha1:4ZIAWXPLVKOYXGXGDCZK3ZX6TCKX3MRD", "length": 11481, "nlines": 91, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 23, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபோராட்டம் நடத்திய விவசாயிகளை துரத்தி துரத்தி தடியடி நடத்திய கடலூர் போலீஸ்\nதிங்கள் 27 ஆகஸ்ட் 2018 18:38:35\nகாவிரி நீரை கடலுக்கு அனுப்பியது, குடிமராமத்து பணியில் ஊழல் முறைகேடுகளை தட்டிகேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க தலைவர்களை காவல்துறையினர் துரத்தி துரத்தி தடியடி நடத்தி தாக்குதல் நடத்தினர்.\nகடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் காவிரி தண்ணீரை கடைமடைக்கு அனுப்பாமல் கடலுக்கு அனுப்பியதை கண்டித்தும் , காட்டுமன்னார் கோவில் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள், பாசன வாய்க்கால்வாய்களை குடிமராமத்து பணிகளில் முழுமையாக தூர்வாராமல் ஊழல் முறைகேடு நடந்துள்ளதை தட்டிகேட்டு சிதம்பரம் பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசை கண்டித்து காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.\nஇதனைதொடர்ந்து திங்கள்கிழமை தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் மாதவன் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க த்தின் மாவட்ட செயலாளர் பிரகாஷ் ஆகியோர் தலைமையில் விவசாய சங்கத்தினர் மற்றும் தொழிலாளர் சங்கத்தை சார்ந்தவர்கள் உள்ளிட்ட விவசா யிகள், விவசாய தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் காட்டுமன்னார்கோவில் பேருந்துநிலையத்தில் இருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரை கோஷம் எழுப்பியவாறு பேரணியாக வந்தனர்.\nபேரணியில் வந்தவர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில்அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். காட்டுமன்னார்கோவில் காவல்து றையினர் போராட்டத்திற்கு அனுமதி இல்லை என கூறினார்கள். இதனால் போராட்டகாரர்களுக்கும் காவல்துறையினருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் உதவி ஆய்வாளர் சிவராமன் மற்றும் காவல்துறையினர் தடியை கொண்டு திடீர் தாக்குதல் நடத்தினார்கள். போராட்��த்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க தலைவர்கள் தாக்குதலுக்கு பயந்து அங்குமிங்கும் ஓடினார்கள். ஓடியவர்களையும் விடாமல் குற்றவாளிகளை துரத்துவது போல் காவல் துறையினர் துரத்தி துரத்தி தடியடி தாக்குதல் நடத்தினார்கள்.\nகாவல்துறையினர் விவசாய சங்க தலைவர் மாதவன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் உள்ளிட்டவர்களை சட்டையை பிடித்து தரதரவென இழுத்தும் குண்டுகட்டாக தூக்கியும் வேனில் ஏற்றினார்கள். இதனால் காவல்துறையினருக்கும் விவசாய சங்க தலைவர்களுக்கும் கடு மையன வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காவல் துறையினரை கண்டித்து கோசங்களை எழுப்பினார்கள். பின்னர் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.\nகாவல்துறையினரின் காட்டுமிராண்டி தாக்குதலை கண்டித்து கைது செய்யப்பட்ட விவசாய சங்கதலைவர்கள் மற்றும் விவசாயிகள் மதிய உணவு சாப்பி டாமல் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது காட்டுமன்னார்கோயில் காவல் ஆய்வாளர் ஷியாம்சுந்தர் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுகொண்டு இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடக்காது என்று கூறினார். இதனை தொடர்ந்து அனைவரும் உன்னாவிரதத்தை கைவிட்டனர். மாலையில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ அறிவிப்பு.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு பதிவு.\nநேற்று நடைபெற்ற அந்த பத்திரிகையாளர் சந்திப்பு\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -தேர்தல் ஆணையம்\n18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த\nஎந்த அணியில் கூட்டணி வைக்கப்போகிறது பா.ம.க.\nஅ.தி.மு.க கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/chettinad-chicken-in-tamil/", "date_download": "2019-01-22T21:20:36Z", "digest": "sha1:27WIQ255KSZHMYQJ5BAJMQPJTTYPMFMG", "length": 10403, "nlines": 192, "source_domain": "pattivaithiyam.net", "title": "சிக்கன் செட்டிநாடு|Chettinad Chicken in tamil |", "raw_content": "\nபூண்���ு 15 பல் (இடித்து வைத்துக்கொள்ளவும்)\nடொமேட்டோ ப்யூரி 75 கிராம்\nசெட்டிநாடு மசாலாத்தூள் 150 கிராம்\nமுந்திரி பேஸ்ட் 4 டேபிள்ஸ்பூன்\nஇடித்த கருப்பு மிளகு ஒரு டீஸ்பூன்\nநறுக்கிய கொத்தமல்லித்தழை 50 கிராம்\nதுருவிய தேங்காய் 1 டேபிள்ஸ்பூன்\nகருப்பு மிளகு 1லு டேபிள்ஸ்பூன்\nமல்லி (தனியா) 1லு டேபிள்ஸ்பூன்\nமீடியம் சைஸ் வெங்காயம் 2\nநறுக்கிய பூண்டு 12 பல்\nநறுக்கிய இஞ்சி ஒரு டீஸ்பூன்\nதுருவிய தேங்காய் ஒரு டீஸ்பூன் (அலங்கரிக்க)\nமுதலில் செட்டிநாடு மசாலாத்தூள் தயாரிக்க வேண்டும். வாணலியில் எண்ணெயைச் சூடுபடுத்தி, மசாலாவுக்குத் தேவையானவற்றைப் போட்டு 7 நிமிடம் வதக்கவும். இதை ஆறவைத்து, ஒரு கப் தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.\nபிறகு, எண்ணெயை வாணலியில் நன்றாக சூடுபடுத்திக்கொள்ளவும். அதில் பூண்டு, வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும். இதில் டொமேட்டோ ப்யூரி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதில் செட்டிநாடு மசாலாவைச் சேர்த்து நன்றாகக் கிளறி, இத்துடன் சிக்கன் சேர்த்து 2 முதல் 3 நிமிடம் வேகவிடவும்.\nஇதில் உப்பு, முந்திரி பேஸ்ட், புளி மற்றும் 150 மில்லி தண்ணீர் சேர்த்து நன்றாகக் கிளறி 3 முதல் 4 நிமிடம் வரை வேக விடவும். மிளகு, சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சிக்கன் நன்றாக வெந்ததும், கொத்தமல்லித்தழை, துருவிய தேங்காய் போட்டு அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபெண்களை அதிகமாய் தாக்கும் தைராய்டு…...\nகர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது சிசுவுக்கு...\nஉடல் பருமனை குறைக்காவிட்டால் பிரசவத்தில்...\nசொட்டைத் தலைக்கு நிரந்தர தீர்வு...\nபெண்களை அதிகமாய் தாக்கும் தைராய்டு… காரணம்…\nகர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது சிசுவுக்கு நல்லது\nஉடல் பருமனை குறைக்காவிட்டால் பிரசவத்தில் ஏற்படும் சிக்கல்கள்,tamil beauty tips\nசொட்டைத் தலைக்கு நிரந்தர தீர்வு இது மட்டும்தான்\nகர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் இரத்த அழுத்தம்\nஸ்கின் டைப் சொல்லுங்க… மேக்கப் டைப் சொல்றோம்\nமுழங்கையில் உள்ள கருமையைப் போக்க உதவும் சில அற்புத வழிகள்\nபட்டு போன்ற பாதங்கள்.பஞ்சு போன்ற விரல்கள் வேணுமா\nமுக அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை திரெட்டிங் செய்ய சில டிப்ஸ்\nவீட்டிலேயே செய்யலாம் மா இஞ்சி ஊறுகாய் ,tiffin items for dinner in tamil\nகர்ப்பிணிகளுக்கு மசக்கை எதனால் ஏற்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/04/karaikal-gas-cylinder-prices-variation-complaints.html", "date_download": "2019-01-22T22:02:53Z", "digest": "sha1:475FGT2N2J45W6LKYHOONVFIXLDUCA5R", "length": 13008, "nlines": 74, "source_domain": "www.karaikalindia.com", "title": "காரைக்கால் மாவட்டத்தில் கேஸ் சிலிண்டருக்கு அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகாரைக்கால் மாவட்டத்தில் கேஸ் சிலிண்டருக்கு அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\n28-04-2017 நேற்று காரைக்கால் குடிமை பொருள் வழங்கல் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் திரு ப.பார்த்திபன் அவர்களின் தலைமையில் நுகர்வோர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் நுகர்வோர் சங்க பிரதிநிதிகள் மற்றும் காரைக்காலில் உள்ள எரிவாயு முகவர்கள் கலந்துக் கொண்டனர்.அப்பொழுது காரைக்காலில் விநியோகிக்கப்படும் கேஸ் சிலிண்டர்கள் தரமானதாக இல்லை,சரியான நேரத்தில் தரப்படுவது இல்லை,ரசீதில் குறிப்பிட்டு இருக்கும் தொகையை காட்டிலும் கூடுதலாக பணம் வசூலிக்கப்படுகிறது உட்பட கேஸ் சிலிண்டர்கள் விநியோகிக்கப் படுவது தொடர்பாக பல புகார்களை நுகர்வோர் சங்கங்களின் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பாரத் பெட்ரோலிய நிறுவன மேலாளர் ஹரிகிரிஷ்ணன் வீட்டில் உபயோகிக்கும் கேஸ் சிலிண்டரில் எரிவாயு கசிவு இருந்தால் 1906 மற்றும் 1800224344 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று கூறினார்.\nஇக்கூட்டத்தின் இறுதியில் மாவட்ட ஆட்சியர் ப.பார்த்திபன் அவர்கள் பேசியது.\nஎரிவாயு சிலிண்டர்கள் விநியோகிப்பவரிடம் இருந்து உரிய ரசீதை பெற்றப் பின்னரே பணம் வழங்க வேண்டும்.\nரசீதில் குறிப்பிட்டு இருக்கும் தொகையை விட அதிகம் பணம் கோரப்பட்டால் 9487685466 என்ற அலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெர���விக்கலாம்.\nவரும் காலங்களில் இதைப்போன்ற நுகர்வோர் கலந்தாய்வு கூட்டங்கள் குறிகிய கால இடைவெளிக்குள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.\nமீண்டும் ஒரு முறை நினைவுபடுத்துகிறோம்\nகாரைக்கால் மாவட்டத்தில் எரிவாயு உருளைகளுக்கு (GAS CYLINDERS )ரசீதில் குறிப்பிட்டிருக்கும் தொகையை விட அதிக தொகை வசூலிக்கப்பட்டால் புகார் தெரிவிக்க வேண்டிய அலைபேசி எண் : 9487685466\nவீட்டில் பயன்படுத்தும் எரிவாயு உருளைகளில் (GAS CYLINDERS ) எரிவாயு கசிவு இருந்தால் புகார் தெரிவிக்க வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள் : 1906 மற்றும் 1800224344\nகாரைக்கால் கேஸ் சிலிண்டர் செய்தி செய்திகள் gas cylinder karaikal price variations\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோ��க்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n05-06-2018 அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழிகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n05-06-2018 நேரம் காலை 10:15 மணி அடுத்த வரக்கூடிய சில நாட்களிலும் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே வெப்பசலன மழைக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.dobro.in/matthew/", "date_download": "2019-01-22T20:27:20Z", "digest": "sha1:GPEKECCM4XBIXDOTPV6T3APA6W4JOZ26", "length": 10378, "nlines": 177, "source_domain": "tam.dobro.in", "title": "மத்தேயு", "raw_content": "\n1 ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு:\n2 ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்;\n3 யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;\n4 ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்;\n5 சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயை பெற்றான்;\n6 ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான். தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;\n7 சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்; அபியா ஆசாவைப் பெற்றான்;\n8 ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான்;\n9 உசியா யோதாமைப் பெற்றான்; யோதாம் ஆகாசைப் பெற்றான்; ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான்;\n10 எசேக்கியா மனாசேயைப் பெற்றான்; மனாசே ஆமோனைப் பெற்றான்; ஆமோன் யோசியாவைப் பெற்றான்;\n11 பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகுங்காலத்தில், ���ோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான்.\n12 பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகொனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான்;\n13 சொரொபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான்;\n14 ஆசோர் சாதோக்கைப் பெற்றான்; சாதோக்கு ஆகீமைப் பெற்றான்; ஆகீம் எலியூதைப் பெற்றான்;\n15 எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்;\n16 யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.\n17 இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலுதலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம்.\n18 இயேசுகிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.\n19 அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.\n20 அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே, அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.\n21 அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.\n22 தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.\n23 அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.\n24 யோசேப்பு நித்திரைதெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு;\n25 அவன் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamil.in/tag/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-01-22T20:34:10Z", "digest": "sha1:2O2O7FDDVLWSS4DFCCMZRUKRTFXBVQHF", "length": 4449, "nlines": 34, "source_domain": "thamil.in", "title": "தி மோண்ட் Archives - தமிழ்.இன்", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ என்பதாகும். இதை ஜப்பானை சேர்ந்த ‘சுமிட்டோமோ ஹெவி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்’ என்ற நிறுவனம் 1974 – 1979 ஆண்டுகளுக்கிடையில் கட்டியது. இது முதன் முதலில் கட்டப்பட்ட பொழுதில் ‘சீ வைஸ் ஜெயண்ட்’ என பெயரிடப்பட்டது. பின்னர் பல நிறுவனங்களுக்கு இது…\nஇத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் இருந்தால் என்னை admin@thamil.in என்ற ஈமெயில் வழியாக தொடர்பு கொள்ளவும்.\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nஉலகின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் கலீபா’\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nA. P. J. அப்துல் கலாம்\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/98-notice/168425-2018-09-14-11-08-53.html", "date_download": "2019-01-22T20:47:08Z", "digest": "sha1:IWWD4SGC734VTV2POZ5NB37FJLGWPHTY", "length": 7774, "nlines": 62, "source_domain": "viduthalai.in", "title": "மறைந்த தேவ.பேரின்பன் எழுதிய தமிழும் சமக்கிருதமும் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா", "raw_content": "\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nபுதன், 23 ஜனவரி 2019\nமறைந்த தேவ.பேரின்பன் எழுதிய தமிழும் சமக்கிருதமும் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா\nவெள்ளி, 14 செப்டம்பர் 2018 16:36\n* நாள்: 28.9.2018 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி\n* இடம்: தேவநேய பாவாணர் அரங்கு, எல்.எல்.ஏ, கட்டடம், அண்ணாசாலை, சென்னை-2\n* வரவேற்பு: தி.சுப்ரமணியன் (அதியமான் சமூக வரலாற்று ஆய்வு மய்யச் செயலாளர்)\n* நூல் வெளியீட்டு சிறப்புரை: ஆசிரியர் கி.வீரமணி (தலைவர் திராவிடர் கழகம்)\n* நூலினை பெறுபவர்: சு.இராஜவேலு (தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் நீர் அகழாய்வு மய்யத்தின் தலைவர்)\n* நூல் அறிமுகம்: மருத்துவர் இரா.செந்தில் (மொழிபெயர்ப்பாளர்)\n* நூல் கருத்துரை: இரா.பூங்குன்றன் (அதியமான் சமூக வரலாற்று ஆய்வு மய்யத் தலைவர்)\n* தலைமையுரை: தோழர் ஜி.இராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்)\n* நன்றியுரை: தோழர் இரா.சிசுபாலன்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/11/blog-post_84.html", "date_download": "2019-01-22T20:28:04Z", "digest": "sha1:CMOLNAI26NRPASMCGQOUAZOM4YS4NYO4", "length": 5215, "nlines": 127, "source_domain": "www.kalvinews.com", "title": "உயர் கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது: அமைச்சர் கே.பி. அன்பழகன் ~ KALVINEWS - கல்விநியூஸ்", "raw_content": "\nHome » Minister » உயர் கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது: அமைச்சர் கே.பி. அன்பழகன்\nஉயர் கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது: அமைச்சர் கே.பி. அன்பழகன்\nதமிழகம் உயர் கல்வியில் முன்னோடி மாநிலமாகத்\nதிகழ்கிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பகழன் தெரிவித்தார்\n*சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்லைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு அமைச்சர் பேசியது*\n*இந்திய அளவில் 903 பல்கலைக்கழகங்கள், 39,050 கல்லூரிகள், 10,011 தனிப்பாடக்கல்வி நிறுவனங்கள் உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை 58 பல்கலைக்கழகங்கள், 2,472 கல்லூரிகள் உள்ளன*\n*உயர்கல்வி வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு 6 ஆண்டுகளில் 21 அரசு கலை அறிவியல் கல்லூரிகள், 16 அரசு பலவகைத் தொழில் நுட்பக் கல்லூரிகள், 4 அரசு பொறியியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 24 பல்கலை. உறுப்புக் கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளன*\n*இப்படி புதிய கல்லூரிகள் தொடங்கியதன் காரணம��க உயர் கல்வியில் மாணவர்கள் சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. உயர்கல்வி சேர்க்கையில் இந்திய அளவிலான சராசரி 25.8 சதவீதமாகும்*\n*இதை 2020 இல் 30 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் தமிழகம் உலக சராசியான 36 சதவீதத்தையும் தாண்டி, 2017-2018 கல்வியாண்டில் 48.6 சதவீதம் பெற்றுள்ளது என்றார்*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/taxonomy/term/1497", "date_download": "2019-01-22T20:48:05Z", "digest": "sha1:ESV46NGLQWCOZWITNBYHL24BQBFKNFHZ", "length": 6020, "nlines": 147, "source_domain": "nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | construction", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 23.01.2019\nத்ரிஷாவுக்காக துப்பாக்கி தூக்கிய நடிகர்கள்\nகம்பீரமாக மேல்கோட் பறக்க 12 அடி உயரம் கொண்ட லெனின் சிலை... சீதாராம்…\n ஊடகங்களுக்கு கர்நாடக அரசு வீசும் வலை\n12 அடி உயர பிரம்மாண்ட லெனின் சிலை திறக்கப்பட்டது... (வீடியோ)\nபுஷ்பவனம் மீனவர்களை பாதுகாக்க வேண்டும்... முதலமைச்சருக்கு பி ஆர்.…\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு…\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -…\nபிப்ரவரியில் தொடங்கும் சிவகார்த்திகேயன் படம்\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ…\n சூளை செங்கலிலிருந்து காலத்திற்கேற்ப மாறும் மக்கள்...\nகொள்ளிடத்தில் உப்பு நீர் புகாதவாறு தடுப்பணை கட்டுவது குறித்த ஆலோசனை கூட்டம்\nஜோதிடபானு ‘அதிர்ஷ்டம்’ சி.சுப்பிரமணியம் பதில்கள்\nமக்கள் போற்றும் மகப்பேறு தரும் முகூர்த்தம்\nநலம் தரும் ஞாயிறு விரதம்\n12-ஆம் அதிபதியின் 12 பாவகப் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.dobro.in/one-peter/", "date_download": "2019-01-22T20:46:26Z", "digest": "sha1:2C7SSB3ZBYW3CCQ2JE6SZUV2LOJWW3AV", "length": 13398, "nlines": 154, "source_domain": "tam.dobro.in", "title": "1 பேதுரு", "raw_content": "\n1 இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பேதுரு, பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா தேசங்களிலே சிதறியிருக்கிறவர்களில்,\n2 பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந்தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது.\n3 நம்மு���ைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக;\n4 அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்.\n5 கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக்கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்திரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.\n6 இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள்.\n7 அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக வேலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.\n8 அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய் களிகூர்ந்து,\n9 உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள்.\n10 உங்களுக்கு உண்டான கிருபையைக் குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொன்ன தீர்க்கதரிசிகள் இந்த இரட்சிப்பைக் குறித்துக் கருத்தாய் ஆராய்ந்து பரிசோதனைபண்ணினார்கள்;\n11 தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள்.\n12 தங்கள் நிமித்தமல்ல, நமதுநிமித்தமே இவைகளைத் தெரிவித்தார்களென்று அவர்களுக்கு வெளியாக்கப்பட்டது; பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களைக்கொண்டு இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது; இவைகளை உற்றுப்பார்க்கத் தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள்.\n13 ஆகையால், ந���ங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து; இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்.\n14 நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படியே இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து,\n15 உங்களை அழைத்தவர் பரிசுத்தராகியிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.\n16 நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.\n17 அன்றியும் பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்.\n18 உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல்,\n19 குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.\n20 அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய்த் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக் காலங்களில் வெளிப்பட்டார்.\n21 உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் தேவன்மேலிருக்கும்படி, அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார்.\n22 ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்;\n23 அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.\n24 மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது.\n25 கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்; உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/first-place-in-mersal-songs/", "date_download": "2019-01-22T20:28:52Z", "digest": "sha1:WEPACUA6X6HT5UCVZ3ZBRX6Q6LL4VYQJ", "length": 12082, "nlines": 115, "source_domain": "www.cinemapettai.com", "title": "முதல் இடத்துக்கு வந்த மெர்சல்! எதில் தெரியுமா? - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nமுதல் இடத்துக்கு வந்த மெர்சல்\nபிரபல திரையரங்கம் அதிரடி அறிவிப்பு. துள்ளி குதித்து கொண்டாடும் விஜய் ரசிகர்கள்.\nதளபதி 63 பட பூஜை வீடியோவை வெளியிட்ட ஏ ஜி எஸ் புரொடக்ஷன்ஸ்.\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63 . லைவ் அப்டேட்ஸ், போட்டோஸ் உள்ளே.\nமுதல் இடத்துக்கு வந்த மெர்சல்\nதேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் மற்றும் பலர் நடிக்கும் ‘மெர்சல்’ படத்தின் இசை இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியானது.\nஇப்படத்தின் அனைத்து பாடல்களின் லிரிக் வீடியோக்களும் யு டியுபில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.முதல் சிங்கிளாக இப்படத்தில் இடம் பெற்ற ‘ஆளப் போறான் தமிழன்..’ பாடல் வெளியான நிமிடத்திலிருந்தே சூப்பர் ஹிட் பாடலாகிவிட்டது.\nஇப் பாடல் யு டியூபில் மட்டும் 1 கோடி பார்வைகளைத் தொட உள்ளது. அது மட்டுமல்லாமல் அனைத்து இசை இணையதளங்களிலும் அதிக முறை கேட்கப்படும் பாடலாக முதலிடத்தில் உள்ளது.சமீபத்தில் வெளியான பாடல்களில் இந்த அளவிற்கு வரவேற்பைப் பெற்ற பாடல் இது மட்டுமே.\nவிஜய்யின் மெர்சல் எப்பொழுது வரும் என்று காத்துகொண்டு இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் இதற்கிடையில் மெர்சல் படலை பெரும் ஹிட் ஆக்கி வருகின்றனர்.\nபிரபல திரையரங்கம் அதிரடி அறிவிப்பு. துள்ளி குதித்து கொண்டாடும் விஜய் ரசிகர்கள்.\nதளபதி 63 பட பூஜை வீடியோவை வெளியிட்ட ஏ ஜி எஸ் புரொடக்ஷன்ஸ்.\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63 . லைவ் அப்டேட்ஸ், போட்டோஸ் உள்ளே.\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஅசுரன் படத்தில் தனுஷ் நாயகி தனுஷ் வரிசையாக ஹிட் படமாக குடுத்து கொண்டிருக்கும் தனுஷ் அடுத்த பெரிய படத்தில் நடிக்கிறார். தனுஷ்...\n���ஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை அஜித் ரசிகர்கள் 100 பேர் பாஜகவில் சேர்ந்து விட்டனர் என்ற செய்தியை தமிழிசை வெளியிட்டார்....\nஅஜித்தை வைத்து பாஜக செய்ய முயன்ற அரசியல். தவிடு பொடி ஆக்க தல வெளியிட்ட அறிக்கை இதோ. `வாழு; வாழ விடு.’\nதிருப்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் நூறு ரசிகர்கள் பாஜகவில் இணைவதாக சேர்ந்தனர். அவர்கள் உண்மையில் அஜித் ரசிகர்கள் தானா அல்லது பாஜகவினர்...\nசூர்யாவின் அயன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா. பல நாள் ரகசியம் வெளியானது\nசூர்யாவின் அயன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா. 2009ம் ஆண்டு சூர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியான...\nஹீரோ, இயக்குனருடன் நான்காவது, தயாரிப்பாளருடன் இரண்டாவது முறை, ஜி வி பிரகாஷ் 71 இன் ஷூட்டிங் எப்போ தொடங்குகிறது தெரியுமா \nஇன்றைய தேதியில் தனுஷ் என்றால் நடிகர் என்பதனை தாண்டி தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பல அடைமொழிகளை பெற்றுவிட்டார். அதேபோல...\n‘நாட் அவுட் ‘ நாயகன் தோனி,புதிய வரலாறு படைத்த இந்திய அணி..\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-10-18", "date_download": "2019-01-22T21:37:07Z", "digest": "sha1:32RJRLXN2LFJO34P67RSAQBLN6BTHQHW", "length": 13767, "nlines": 158, "source_domain": "www.cineulagam.com", "title": "18 Oct 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஅஜித் எடுத்த முடிவிற்கு திமுக தரப்பில் வந்த பதில்\nஇலங்கையில் ரஜினியை பின்னுக்கு தள்ளிய அஜித், பேட்ட, விஸ்வாசம் வசூல் விவரம் இதோ\nவிஜய்யை விட அதிக வாக்குகள் பெற்ற அஜித் அப்போ ரஜினி, கமல் - எதற்காக தெரியுமா\nதன்னை விட 5 வயது பெரிய ஹீரோயினுடன் ஜோடி சேரும் தனுஷ்- அசுரன் பட மாஸ் அப்டேட் இதோ\nவாழை இலையில் சாப்பிடும் முன்பு நபர் செய்த காரியம்... பின்பு நடந்த மாற்றத்தை நீங்களே பாருங்க\nதுண்டு துண்டாக பெண்ணின் உடலை கூறுபோட்டு குப்பையில் வீசிய கொடூரன்\nவீட்டிற்குள் புகுந்து லைவ் வீடியோவில் ஆடைகளை களைத்த பெண்.. அதிர்ந்துபோன வாலிபர்..\n12 வயது சிறுமிக்கு அரங்கேறிய திருமணம் மாப்பிள்ளையின் வயது என்ன தெரியுமா மாப்பிள்ளையின் வயது என்ன தெரியுமா\nஒருவருக்கு மரணம் ஏற்படுவதை எப்படி தெரிந்துகொள்வது தெரியுமா.. இந்த காரணங்கள் மூலம் அறியலாம்..\nஜித்தன் ரமேஷ் நடிக்கும் உங்கள போடனும் சார் படத்தின் புகைப்படங்கள்\nபேட்ட படத்தில் ரசிகர்களை கவர்ந்த மாளவிகா மோகனின் ஹாட் புகைப்படங்கள் இதோ\nசின்னத்திரை தொகுப்பாளனி ரம்யா புடவையில் என்ன அழகு பாருங்க, லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவிஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகாவின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஎனக்கும் நடந்தது, நான் யாரிடமும் கூறவில்லை - பிக்பாஸ் நடிகை ரித்விகா கூறிய அதிர்ச்சி தகவல்\nஇது தமிழ்நாடு இல்லை.. கேரளாவில் சர்கார் டீசருக்கு ரசிகர்கள் செய்துள்ள ஏற்பாட்டை பாருங்க\n1 மணிநேரத்துக்கு என்னை படுக்கைக்கு அழைத்து தொட்ட நடிகை கஸ்தூரி ஷாக் தகவலை கூறியவருக்கு நடிகை கொடுத்த பதிலடி\nவைரமுத்து குறித்து திடுக்கிடும் தகவல் கூறிய பாடகர் மலேசியா வாசுதேவனின் மருமகள்\nசர்கார் டீஸருக்காக தியேட்டரில் பிரம்மாண்ட ஏற்பாடு வெளிநாட்டிலும் இப்படியா\n அடுத்து இயக்கவுள்ள பிரம்மாண்ட படம் இதுதான்\nஅஜித்திற்காக பெண் ஆட்டோ டிரைவர் செய்துள்ள விஷயம் - இணையத்தில் வைரலாகும் அவர் வெளியிட்ட வீடியோ\nசர்கார் டீஸர் லீக் ஆனதா தளபதியின் மாஸ் வசனத்துடன் உலா வரும் வீடியோ\n பிக்பாஸ் மஹத் கூறிய அதிரடி பதில்\nசர்கார் படத்தின் ஓவர் ஆல் பிஸ்னஸ் இவ்வளவு கோடியா\nவடசென்னை படத்திற்கு எதிராக கூடிய மக்கள் கூட்டம்\n96 படம் பற்றி சமந்தா இப்படி கூறிவிட்டாரே.. ரசிகர்கள் அதிர்ச்சி\nகௌரவ இடத்தை தவறவிட்ட செக்கச்சிவந்த வானம், காரணம் இது தான்\nஇங்குள்ளவர்களுக்கு இல்லை, கேரள தளபதி ரசிகர்களுக்கு நாளை காத்திருக்கும் செம ட்ரீட்\nBedroom Light அணைச்சாதான் இங்க Set Light மேல விழும் பல அதிர்ச்சி உண்மைகள் - பயில்வான் ஷாக்\nசிம்பு வடசென்னை செட் ஆகமாட்டார், படத்தில் நடித்தவரே கூறிய தகவல்\nஇந்த விஷயத்தில் ரஜினி, விஜய் கூட இல்லை, இவர் மட்டும்தான் முன்னணி இயக்குனரின் அதிரடியான பேட்டி இதோ\nசர்கார் டீசர் போஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\nகீர்த்தி சுரேஷ் இனி அப்படி ஒரு படத்தில் நடிக்கப்போவதில்லையா- வெற்றி கொடுத்தும் இந்த முடிவா\nதியேட்டரில் மாஸ் காட்டிய கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள், நீங்களே பாருங்கள் இதை\nஎன் ஒரு ஓட்டுக்கு ஒரு லட்சம், சர்கார் கதையை அப்படியே சொல்லிய முருகதாஸ்\nபொது இடத்தில் பெண்ணிடம் அடி வாங்கிய சின்னத்திரை நடிகை லதா ராவ்\nவிஜய்யின் சர்கார் படத்திற்கும் கத்தி, துப்பாக்கி படத்திற்கும் இவ்வளவு தொடர்பு உள்ளதா\nஇமைக்கா நொடிகள் நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஜய்க்கு இரண்டு கதைகளை சொன்ன முன்னனி இயக்குனர், அதில் ஒன்று குடும்ப படம், டைட்டில் இதோ\nவடசென்னை முதல் நாள் தமிழகத்தின் மொத்த வசூல், தனுஷ் பெஸ்ட் இது தான்\nசண்டக்கோழி 2 படம் எப்படி இருக்கு- சிறப்பு விமர்சனம்\nசண்டக்கோழி 2 திரை விமர்சனம்\nஅரை நிர்வாண போராட்டம் செய்த ஸ்ரீரெட்டிக்கு கிடைத்த அற்புத வாய்ப்பு\nநடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் படு ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஉலகம் முழுவதும் சர்கார் படத்தின் வியாபார நிலவரம்- தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா\nசண்டக்கோழி 2 குறித்து ஒரே வார்த்தையில் விமர்சிக்கும் ரசிகர்கள்\nபிரபல நடிகை இலியானாவா இப்படி மாறிவிட்டார் இந்த போட்டோவில் இருப்பது அவர் தானா - அதிர்ச்சியான ரசிகர்கள்\nஅட்டை படத்திற்காக படு கவர்ச்சி போஸ் கொடுத்த ராகுல் ப்ரீத் சிங்- வைரல் புகைப்படம்\nவடசென்னை முதல் நாள் சென்னை பாக்ஸ் ஆபிஸ��� முழு வசூல் விவரம்- மாஸா இருக்கே\nவிஜய்யின் சர்கார் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் இதுதானா- முருகதாஸே சொன்ன தகவல்\nசண்டக்கோழி 2 படத்தின் Live Updates\nஇது ஒரு Political Game-ah ஏன் இருக்கக்கூடாது\nஅஜித்தின் அடுத்த பட ஹீரோயின் இவர் தானா போடு அப்ப சூப்பரா தான் இருக்கும்\nஅமித் பார்கவ் மனைவி ஸ்ரீரஞ்சனியிடம் டார்ச்சர்\nவிஜய் நடித்த சர்க்கார் ஒருபக்கம் இருக்கட்டும் இது தெரியுமா - டபள் டமாக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lc-tech.com/photorecovery-renew/?lang=ta", "date_download": "2019-01-22T20:34:39Z", "digest": "sha1:2XNUWS64LA2D5T2RE4256YN7LQPUI6WA", "length": 2902, "nlines": 35, "source_domain": "www.lc-tech.com", "title": "Re-subscription for PHOTORECOVERY® Software Mac and PC | தரவு மீட்பு", "raw_content": "LC Technology Int'l | மீட்பு மென்பொருள் & சேவைகள்\nசெய்திக் குறிப்புகள் திரும்ப அடை\nஉங்கள் டிஜிட்டல் சாதனம் பிசி தரவு மீட்பு மென்பொருள் மற்றும் மேக்-டேட்டா மீட்பு சேவைகள்\n© 2019 LC தொழில்நுட்ப சர்வதேச,இன்க் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n© 2019 LC தொழில்நுட்ப சர்வதேச, இன்க். அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. தனியுரிமை கொள்கை\nநாம் வழங்க எமது சேவைகளை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்த. நம் தளத்தில் பயன்படுத்தி, நீங்கள் குக்கீகளை சம்மதம். மேலும் அறிக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/girl-and-boy-bedroom-enjoy/", "date_download": "2019-01-22T21:18:41Z", "digest": "sha1:5BBBXFC2BZLJULMEXYIUTE6Q2AODM3DJ", "length": 4115, "nlines": 104, "source_domain": "www.tamildoctor.com", "title": "கட்டிலில் இரவு இன்பம் காணும் ஆணின் கசமுசா வீடியோ - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome வீடியோ கட்டிலில் இரவு இன்பம் காணும் ஆணின் கசமுசா வீடியோ\nகட்டிலில் இரவு இன்பம் காணும் ஆணின் கசமுசா வீடியோ\nகட்டிலில் இரவு இன்பம் காணும் ஆணின் கசமுசா வீடியோ\nPrevious articleஇன்பத்தை அனுப்பவிக்க துடிக்கும் ஆண் பெண் வீடியோ\nNext articleஅந்த வயதில் டீன் ஏஜினர் சந்திக்கும் பல முக்கியப் பிரச்சினை\nஉங்கள் ஆண்குறியை இயற்கை முறையில் பெரிதாக்கும் முறை – வீடியோ\nநீங்கள் தொடர்ந்து சுய இன்பம் காண்பவரா\nமாதவிடாய் உதிரத்தின் நிறங்கள் உணர்த்தும் அர்த்தங்கள் -வீடியோ\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-jul-11/investigation/142363-arumugasamy-commission-enquiry-jayalalitha-death.html", "date_download": "2019-01-22T21:10:54Z", "digest": "sha1:RR2GPZNJUDT5QQGKC52JLNH26YWVEXUE", "length": 20815, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "அப்போலோவை சிக்கவைக்கும் ஆறுமுகசாமி ஆணையம்! | Arumugasamy Commission Enquiry about Jayalalitha death - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nஜூனியர் விகடன் - 11 Jul, 2018\nமிஸ்டர் கழுகு: முட்டை ரெய்டு... மூன்று முதல்வர்களுக்கு செக்\nதளபதிக்கு எதிராகக் கொடிபிடிக்கும் தங்கவேலன்\n“டெல்லி தீர்ப்பு புதுச்சேரிக்கு செல்லாது\n - சி.பி.ஐ விசாரணையில் ரயில்வே தொழிற்சங்கம்\nஜூனியர் 360: மூன்று அறிக்கைகள்... முடிவுக்கு வருமா தாதுமணல் கொள்ளை\n55 நாள்களில் தாக்கப்பட்ட 70 போலீஸார் - சென்னை என்கவுன்டர் பின்னணி\nஅப்போலோவை சிக்கவைக்கும் ஆறுமுகசாமி ஆணையம்\nமுதல்வர் ஊழலை விசாரிக்குமா லோக் ஆயுக்தா\nபசுக்களைக் காப்பாற்ற... கர்ப்பிணிகளை பலிகடா ஆக்கலாமா\nதூத்துக்குடி மக்களை மூளைச்சலவை செய்தது யார்\nஅத்துமீறும் போலீஸார்... விஷம் குடித்த அப்பாவிகள்\nபெங்களூரு TO சிரியா... தீவிரவாதிகளிடம் விற்க திருமணம்\nதிருப்பூர் ஜவுளித் தொழிலதிபர்களை ஏமாற்றும் வட இந்திய வியாபாரிகள்\n‘ஒருத்தரும் வரேல’ ஆவணப்படத்துக்காக... திவ்யபாரதியைத் தேடிவரும் போலீஸ்\n’ - பரிதாப தற்கொலைகள்\nஅப்போலோவை சிக்கவைக்கும் ஆறுமுகசாமி ஆணையம்\nஜெ-வுக்கு மாரடைப்பு ஏற்பட்டது எப்போது\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் புதைந்திருக்கும் மர்மங்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டது நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம். ‘சசிகலா குடும்பத்தினரைக் குற்றவாளியாக்கும்விதமாக ஆணையம் செயல்படுகிறது’ என புகார்கள் எழுந்திருக்கும் நிலையில், ஆணையத்தின் விசாரணை அப்போலோ மருத்துவமனையை சிக்கவைக்கப் பார்க்கிறது. ‘தோண்டத் தோண்டப் புதையல்’ போல இந்த விசாரணையில் புதுப்புது பூதங்களாகப் புறப்பட்டுக்கொண்டிருக்கின்றன.\nஇதில் லேட்டஸ்ட் பூதம்... ஜூலை 4-ம் தேதி ஆணையத்தில் ஆஜரான அப்போலோ மருத்துவமனை டாக்டர் சினேகாஸ்ரீ தந்த வாக்குமூலம். 2016 செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோ மருத்துவமனையிலிருந்து போயஸ் கார்டனுக்குச் சென்று, ஜெயலலிதாவை அழைத்துவந்த ஆம்புலன்ஸில் அவருடன் வந்தவர் சினேகாஸ்ரீ. ‘‘போயஸ் கார்டன் வீட்டுக்கு நாங்கள் சென்றபோது, ஜெயலலிதாவை சேரில் அமர்த்தியிருந்தனர். அப்போது அவர் மயக்க நிலையில் இருந்தார். முதலுதவி ஏதும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. உடனடியாக ஆம்புலன்ஸில் ஏற்றினோம். சசிகலாவும் டாக்டர் சிவக்குமாரும் உடன் வந்தனர். மருத்துவமனைக்குக் கொண்டு வரும்வரை ஜெயலலிதா மயக்க நிலையிலேயேதான் இருந்தார்’’ என்று சினேகாஸ்ரீ வாக்குமூலம் கொடுத்துள்ளார்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n55 நாள்களில் தாக்கப்பட்ட 70 போலீஸார் - சென்னை என்கவுன்டர் பின்னணி\nமுதல்வர் ஊழலை விசாரிக்குமா லோக் ஆயுக்தா\nஅ.சையது அபுதாஹிர் Follow Followed\nநரேஷ் குமார்.வெ Follow Followed\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 2 - எனக்கு சவால் ரொம்பப் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2017/11-Nov/labo-n23.shtml", "date_download": "2019-01-22T21:36:19Z", "digest": "sha1:3V7MVBSI77FH3IGM6YY6QTTAWZVEDHHT", "length": 19310, "nlines": 49, "source_domain": "www.wsws.org", "title": "கிட்டத்தட்ட 200 மில்லியன் பேர் நவீன அடிமைகளாகவோ அல்லது குழந்தை தொழிலாளர்களாகவோ இருக்கின்றனர்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nகிட்டத்தட்ட 200 மில்லியன் பேர் நவீன அடிமைகளாகவோ அல்லது குழந்தை தொழிலாளர்களாகவோ இருக்கின்றனர்\nஐக்கிய நாடுகள் சபை சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (United Nation’s International Labour Organization) அறிக்கையின் படி, உலகெங்கிலும் கிட்டத்தட்ட 200 மில்லியன் பேர் நவீன அடிமைத்தனத்தினாலோ அல்லது குழந்தை தொழிலாளர் முறையினாலோ பாதிக்கப்பட்டுள்ளனர். 2016 இல், ஆண்களும், பெண்களும் மற்றும் குழந்தைகளுமாக 40.3 மில்லியன் பேர் நவீன அடிமைத்தனத்தினால் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும், கிட்டத்தட்ட பத்து குழந்தைகளுக்கு ஒரு குழந்தை வீதம், அல்லது 151.6 மில்லியன் பேர் குழந்தை தொழிலாளர் முறையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த அறிக்கை “நவீன அடிமைத்தனத்தை”, “மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் தரங்கள் பற்றிய சர்வதேச அமைப்புமுறைகளால் தடைசெய்யப்பட்ட கட்டாயப்படுத்தலின் பல்வேறுவடிவங்கள் என வரையறுக்கின்றது. இந்த வரையறை, அடிமைத்தனம், அரசாங்கத்தால் திணிக்கப்பட்ட கட்டாய உழைப்பு, கட்டாய திருமணம், மற்றும் மனிதக் கடத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது. கட்டாய உழைப்பு முறையால் பாதிக்கப்பட்டவர்களில் நான்கில் ஒருவர் குழந்தை தொழிலாளராகவும், மேலும் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 71 சதவிகிதம் பேர் பெண்களாகவும் உள்ளனர்.\n2016 இல் எந்தவொரு குறிப்பிட்ட நாளிலும், சுமார் 16 மில்லியன் தனிநபர்கள் தனியார் துறையில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர். இந்த தொழிலாளர்களில் பாதிக்கும் மேலானோர் உள்நாட்டு, கட்டுமானம் மற்றும் உற்பத்தி துறைகளில் ஈடுபடுகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் தப்பியோடுவதற்கோ அல்லது விடுவிக்கப்படுவதற்கோ முன்னர், சராசரியாக 20.5 மாதங்களுக்கு பிடித்து வைக்கப்படுகின்றனர்.\n4.8 மில்லியன் மக்கள் கட்டாயப்படுத்தப்பட்ட பாலியல் சுரண்டலுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்நி���ையில் பாதிக்கப்பட்டவர்கள் தப்பியோடுவதற்கோ அல்லது விடுவிக்கப்படுவதற்கோ முன்னர், சராசரியாக 23.4 மாதங்களுக்கு பிடித்து வைக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 20 சதவிகிதத்திற்கும் மேலானவர்கள் பெருமளவில் பெண்களும், சிறுமிகளும் மற்றும் குழந்தைகளுமாகவே உள்ளனர்.\nபிராந்தியவாரியாக பார்த்தால், ஆபிரிக்காவில்தான் ஒவ்வொரு 1,000 பேருக்கு 7.6 வீதம் என நவீன அடிமைத்தனத்தின் மிக உயர்ந்த விகிதம் உள்ளது. இந்த விகிதம் ஆசியா மற்றும் பசிபிக்கில், ஒவ்வொரு 1,000 பேருக்கு 6.1 வீதம்; ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் ஒவ்வொரு 1,000 பேருக்கு 3.9 வீதம்; அராபிய நாடுகளில் ஒவ்வொரு 1,000 பேருக்கு 3.3 வீதம்; அமெரிக்காவில் ஒவ்வொரு 1,000 பேருக்கு 1.9 வீதம் என்று உள்ளது. போரினால் சமீபத்தில் சூறையாடப்பட்ட அல்லது அழிந்து போயுள்ள நாடுகள் தான் அதிகளவிலான சுரண்டலை அனுபவிக்கின்றன.\nILO அதன் வரையறைக்குள், சட்டபூர்வமான வேலைவாய்ப்புகளில் பணிபுரியும் குழந்தை தொழிலாளர்களை உட்படுத்தவில்லை. இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்ட வரையறை, அபாயகரமான, பல மணிநேரங்களைக் கோருகின்ற, விளையாடும் மற்றும் படிக்கும் குழந்தைகளை பெரும்பாலும் தடுக்கின்ற, மற்றும் அவர்களது நல்வாழ்வை ஆபத்திற்கு உட்படுத்துகின்ற வேலைகளை உள்ளடக்கியது. இந்த வரையறையின் மட்டுப்படுத்தப்பட்ட நோக்கம் ஒருபுறம் இருந்தாலும், இந்த ஆய்வு, உலகெங்கிலும் நிலவும் குழந்தை தொழிலாளர் முறையின் அதிர்ச்சியுற வைக்கும் ஒரு வடிவமைப்பை தருகிறது.\nஆய்வின்படி, குழந்தை தொழிலாளர்களாகவுள்ள குழந்தைகளில் (72.5 மில்லியன்) பாதிக்கும் சற்று குறைந்தவர்கள் அவர்களது ஆரோக்கியம், பாதுகாப்பு அல்லது தார்மீக வளர்ச்சியை ஆபத்திற்கு உட்படுத்தும் அபாயகர வேலைகளையே செய்கின்றனர். 5 முதல் 11 வயதிற்கு இடைப்பட்ட 19 மில்லியனுக்கும் மேற்பட்ட குழந்தைகள்; 12 முதல் 14 வயதிற்கு இடைப்பட்ட 16.3 மில்லியனுக்கும் மேற்பட்ட குழந்தைகள்; 15 முதல் 17 வயதிற்கு இடைப்பட்ட 37 மில்லியனுக்கும் மேற்பட்ட குழந்தைகள் என அனைவருமே அபாயகரமான வேலையில் தான் ஈடுபட்டுள்ளனர். இந்த குழந்தைகளை வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படும் மணி நேரங்களோ இன்னும் பயங்கரமானது. குழந்தை தொழிலாளர்களில் 15 முதல் 17 வயதிற்கு இடைப்பட்டவர்களில் தோராயமாக 63.3 சதவிகிதத்தினர் ஒரு வாரத்திற்கு 43 அ���்லது அதற்கு கூடுதலான மணிநேரங்களுக்கு வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.\nகுழந்தை தொழிலாளர்களில் கிட்டத்தட்ட முக்கால் பங்கினர் கல்வியறிவு பெறமுடியாதவர்களாக உள்ளனர். அதிலும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் அவர்களது சக பணிபுரியாத குழந்தைகளை விட மிக மோசமாக செயலாற்றும் போக்கையே கொண்டுள்ளனர். வேலை செய்வதற்கென செலவழிக்கப்படும் நேரமும் சக்தியும், வகுப்பு நேரங்களில் முற்றாக பெறப்படும் நன்மைகளையும், வகுப்பறைக்கு வெளியில் பயிலும் நேரத்தை பெறுவதற்கான சாத்தியப்பாட்டையும் தடுக்கின்றது.\nநவீன அடிமைத்தனத்தை போலவே, மோதல்களினாலும், பேரழிவினாலும் பாதிக்கப்பட்ட நாடுகளில் கணிசமான விகிதத்தில் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஏறக்குறைய 17 சதவிகித குழந்தைகள் குழந்தை தொழிலாளர்களாக உள்ளனர், அதாவது கிட்டத்தட்ட உலகளாவிய சராசரியை விட இரு மடங்காகும்.\nஆப்கானிஸ்தான், மத்திய ஆபிரிக்க குடியரசு, கொலம்பியா, ஈராக், மாலி, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், தெற்கு சூடான், உக்ரேன், யேமன் மற்றும் கொங்கோ ஜனநாயக குடியரசு உள்ளிட்ட ஆயுத மோதல்களில் பாதிக்கப்பட்ட நாடுகள் இந்த அறிக்கையில் உட்படுத்தப்பட்டுள்ளன. மதிப்பீடுகள் கிடைக்கப் பெறாததால் சிரியா மற்றும் லிபியா உள்ளிட்ட மற்ற நாடுகள் அதில் உட்படுத்தப்படவில்லை.\nஆபிரிக்காவில், ஐந்து குழந்தைகளுக்கு ஒரு குழந்தை வீதம் குழந்தை தொழிலாளராக இருப்பதானது, ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தை அடுத்து, இந்த பிராந்தியத்தை பெருமளவு குழந்தை தொழிலாளர்கள் கொண்ட பகுதியாக்குகிறது. இருப்பினும், குறைந்த வருமானம் உள்ள பகுதியில் மட்டுமே குழந்தை தொழிலாளர் முறை இருப்பதாக அர்த்தம் இல்லை. உண்மையில், பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பாதிக்கும் மேலானோர் குறைந்த நடுத்தர மற்றும் மேல் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் வசிக்கின்றனர் என்பதோடு, 1.3 சதவிகிதத்தினர் அதிக வருவாய் கொண்ட நாடுகளில் தான் குழந்தை தொழிலாளர்களாக உள்ளனர்.\nஉலகளவில் 2012 இல் இருந்து குழந்தை தொழிலாளர் சதவிகிதம் சிறிது வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், அது உப-சஹாரா ஆபிரிக்காவில் உண்மையில் அதிகரித்துள்ளது.\nஅடிமைத்தனம் மற்றும் குழந்தை தொழிலாளர் முறை எனும் தொற்றானது முதலாளித்துவ சுரண்டலின�� ஒரு அம்சமாகும். கட்டாய தொழிலாளர் முறை அடிப்படையில் தான் ஒவ்வொரு ஆண்டும் தனியார் துறையில் 150 பில்லியன் டாலர் வரை இலாபங்கள் உருவாக்கப்படுகின்றன என சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organization-ILO) மதிப்பிடுகிறது.\nநவ காலனித்துவ சுரண்டலினாலும், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாலும் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்த பிரச்சினை இன்னும் தீவிரமடைந்துள்ளது. இந்த வாரம் CNN இல் வெளியான ஒரு காணொளிப்பதிவு, ஒபாமா நிர்வாகத்தால் தொடங்கப்பட்ட அமெரிக்க ஆதரவிலான போரினால் அழிக்கப்பட்ட லிபியாவில், விவசாய தொழிலாளர்களாக இருந்த இளைஞர்கள் ஏலத்திற்கு விடப்பட்டு வருவதைக் காட்டியது.\nகொங்கோ ஜனநாயகக் குடியரசில் இருந்து உலகெங்கிலும் மில்லியன் கணக்கில் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்கள், கார்கள் மற்றும் கணினி உற்பத்திகளில் பயன்படுத்தப்படும் கோபால்ட் சுரங்க வேலைகளில் ஏழு வயதிற்கு குறைவான சிறு குழந்தைகள் கொடூரமான நிலைமைகளில் வேலை செய்கின்றனர் என்று சர்வதே மன்னிப்புச்சபை (Amnesty International) இன் 2016 ஆய்வு தகவல் வெளியிட்டது. இந்த சுரங்கங்கள், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் மற்றும் வோடஃபோன் போன்ற பெருநிறுவனங்களுக்கு விநியோகம் செய்கின்றது.\nஐக்கிய நாடுகள் சபையும், தொழிற்துறை நாடுகளின் தலைவர்களும், நவீன அடிமைத்தனம் மற்றும் குழந்தை தொழிலாளர் முறை போன்ற பிரச்சினைகளை சமாளிப்பதற்கு செயலற்ற நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டுள்ளனர். இந்த தொற்று என்பது சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் பற்றிய கேள்வி அல்ல, மாறாக முதலாளித்துவத்தின் பலாபலனாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://faceinews.com/?p=14509", "date_download": "2019-01-22T21:15:44Z", "digest": "sha1:TMHK7WSS6WEQ3AEYOA5QLDQ56NYAMRZW", "length": 5474, "nlines": 59, "source_domain": "faceinews.com", "title": "Faceinews.com » கழுகு-2 வில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய யாஷிகா ஆனந்த்..!", "raw_content": "\nகழுகு-2 வில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய யாஷிகா ஆனந்த்..\nகழுகு-2 வின் ஹைலைட்டாக யாஷிகாவின் நடனம்..\nவெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகும் வரிசையில் சில வருடங்களுக்கு முன் கிருஷ்ணா, பிந்து மாதவி நடித்து வெற்றி பெற்ற கழுகு படத்தின் இரண்டாம் பாகம் கழுகு-2. கிருஷ்ணா – பிந்துமாதவி ஜோடி மீண்டும் இணைந்து நடிக்கும் இந்த படத்தை கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கி இருக்கிறார்.\nஇந்த படத்தில் காளிவெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பை கவனிக்கிறார். இந்தப்படத்தை பிரபல விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்காரவேலன் தயாரிக்கிறார். இந்த படத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் ஆபத்தான நாய்கள் வேட்டையாடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கிருஷ்ணா.\nஇந்த படத்தில் இன்னும் ஒரு முக்கியமான சிறப்பம்சமாக நடிகை யாஷிகா ஆனந்த்ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சி மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் நன்கு அறிமுகமாகியுள்ளார். எனவே அவரை ஒரு பாடலுக்கு ஆடவைக்க முடிவு செய்து அவரிடம் கூறியபோது, பாடலின் முக்கியத்துவத்தை உணர்ந்து சந்தோஷத்துடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் யாஷிகா..\n‘சகலகலா வள்ளி’ எனும் இந்தப்பாடல் கிட்டதட்ட 300 நடன கலைஞர்களுடன் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. பிரபல நடன இயக்குனர் தீனா இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். கழுகு 2 படத்தின் ஹைலைட்டுகளில் ஒன்றாக அமையும் இந்த பாடல் இன்று வெளியானது.\n‘யு’ சான்றிதழ் பெற்றுள்ள இந்த படம் விரைவில் வெளிவரும்.\nநடிகை நிரோஷாவின் ” நம்ம அணி ” வேட்பாளர் அறிமுக விழா\nபொங்கல் பரிசு முதல்வருக்கு : ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் பாராட்டு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/213913", "date_download": "2019-01-22T21:28:53Z", "digest": "sha1:XNUW2A57IHNDYTCV35PWEQHOZRWPFJXA", "length": 20997, "nlines": 88, "source_domain": "kathiravan.com", "title": "கொரிய தீபகற்பத்தில் போர்பதற்றம்: வடகொரிய எல்லையில் ரஷ்ய ராணுவம் குவிப்பு - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nகொரிய தீபகற்பத்தில் போர்பதற்றம்: வடகொரிய எல்லையில் ரஷ்ய ராணுவம் குவிப்பு\nபிறப்பு : - இறப்பு :\nகொரிய தீபகற்பத்தில் போர்பதற்றம்: வடகொரிய எல்லையில் ரஷ்ய ராணுவம் குவிப்பு\nவடகொரிய எல்லையில் ரஷ்ய ராணுவத்தினர் பெருமளவு குவிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதால் கொரியா தீபகற்பத்தில் போர் ஏற்படும் சூழல் நிலவிவருகிறது.\nகொரிய தீபகற்பத்தில் போர்பதற்றம்: வடகொரிய எல்லையில் ரஷ்ய ராணுவம் குவிப்பு\nரஷ்யா மற்றும் வடகொரியா இடையே அமைந்துள்ள ஹசன் பகுதியில் வழக்கத்துக்கு மாறாக பெருமளவு ரஷ்ய ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி சீனா, வடகொரியா மற்றும் ரஷ்ய நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் சாவோ ஜியோனாராமலைப் பகுதியிலும் ரஷ்ய ராணுவம் கடும் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே எழுந்துள்ள போர் சூழல் காரணமாக தென் கொரியாவில் குவிக்கப்பட்டுள்ள அமெரிக்க ராணுவமே, ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nஆயுதங்களுடன் ரஷ்யா வடகொரிய எல்லையில் ராணுவத்தை குவித்து வருவது உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது. அது மட்டுமின்றி வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்காவின் நடவடிக்கைகளை ரஷ்யா ஒருபோதும் பார்த்துக்கொண்டு வெறுமனே இருந்து விடாது எனவும் ரஷ்யாவின் முக்கிய அதிகாரி ஒருவர் அமெரிக்காவை எச்சரித்திருந்தார்.\nமேலும் அணு ஆயுத நாடுகளில் ஒன்றாக வடகொரியாவை உலக நாடுகள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என ரஷ்ய அதிபர் புதின் சமீப காலமாக கோரிக்கையை முன்வைத்து வந்தார்.\nஅதுமட்டுமின்றி ரஷ்யாவின் நடவடிக்கைகள் கொரிய தீபகற்பத்தில் அந்நாட்டை மீறி எதையும் செய்துவிட முடியாது என்ற எச்சரிக்கையை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு உணர்த்துவதாக உள்ளது என ராணுவ உயர் அதிகாரிகள் கருதுகின்றனர்.\nPrevious: பொருளாதாரத்தை சீர்குலைத்ததாக குற்றச்சாட்டு: யஷ்வந்த் சின்ஹாவுக்கு அருண் ஜெட்லி பதிலடி\nNext: புரோ கபடி லீக் போட்டி சென்னையில் இன்று தொடக்கம்: தமிழ் தலைவாஸ்-புனே அணிகள் மோதல்\nகொழும்பில் பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கு காரணமாவர் கைது\nஒன்லைன் கணக்குகளை பாதுகாக்க கூகுள் அறிமுகம் செய்தும் சாதனம்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாய��ிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பத�� வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் ���ிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3741", "date_download": "2019-01-22T20:48:34Z", "digest": "sha1:5WSHEYVPPRU2F2DQ6RLR6CLWG6H2LBA6", "length": 7704, "nlines": 89, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 23, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமீண்டும் போராட்ட களத்தில் நடிகை ஸ்ரீரெட்டி: அரசியலுக்கு வர திட்டம்\nபட வாய்ப்பு தர படுக்கைக்கு அழைக்கின்றனர் என்று தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி சொன்ன குற்றச்சாட்டினால் தெலுங்கு பட உலகம் கலவரத்தில் கிடக்கி றது. ஸ்ரீலீக்ஸ் முகநூல் பக்கத்தில் செக்ஸ் தொல்லை கொடுத்தவர்கள் என்று டைரக்டர் சேகர் கம்முலு, தயாரிப்பாளர் கோனா வெங்கட், நடிகர் ராணா வின் தம்பி அபிராம், நடிகர் நானி என்று தொடர்ந்து பெயர்களை வெளியிட்டார்.\nதெலுங்கு நடிகர் சங்கம் ஸ்ரீரெட்டியை நீக்கி வைத்து அவருடன் யாரும் நடிக்க கூடாது என்று தடை போட்டது. இதை எதிர்த்து அரைநிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பு ஏற்படுத்தினார். ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக மனித உரிமை ஆணையம், மகளிர் சங்கங்கள் இறங்கியதால் அவர் மீதான தடையை நடிகர் சங்கம் நீக்கியது.\nஇந்த நிலையில் சமூக சேவை பணிகளில் ஸ்ரீரெட்டி தீவிரமாக ஈடுபட தொடங்கி உள்ளார். பெண்கள் அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரு கிறார். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து நடைபெறும் கருத்தரங்குகளிலும் ��ேசுகிறார். ஆந்திரா ஸ்ரீசைலம் பகுதியில் உள்ள கண்மாயில் மகாத்மா காந்தியின் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கிராமப்புற பெண்கள் பலர் வேலை செய்து வந்தனர்.\nஅந்த வேலையை திடீரென்று நிறுத்தி அவர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டனர். இதை கண்டித்து அந்த பெண்களுடன் சேர்ந்து ஸ்ரீரெட்டி தலையில் முண்டாசு கட்டி போராட்டம் நடத்தினார். விரைவில் ஒரு கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட ஸ்ரீரெட்டி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ அறிவிப்பு.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு பதிவு.\nநேற்று நடைபெற்ற அந்த பத்திரிகையாளர் சந்திப்பு\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -தேர்தல் ஆணையம்\n18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த\nஎந்த அணியில் கூட்டணி வைக்கப்போகிறது பா.ம.க.\nஅ.தி.மு.க கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=878", "date_download": "2019-01-22T21:31:47Z", "digest": "sha1:6Y4XXQF4W4LBCMEOCM3FDRQL555GOGL6", "length": 6402, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 23, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஐ. நா. மனித உரிமைகள் பேரவையிடம் 2 ஆண்டுகள் கால அவகாசம் கோரிய இலங்கை\nவியாழன் 02 மார்ச் 2017 16:16:14\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கோரவுள்ளதை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34வது கூட்ட தொடர் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியது. இதில் கலந்துகொள்வதற்கு வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் இலங்கை பிரதிநிதிகள் குழு ஜெனிவா சென்றுள்ளது. இந்த குழுவில் நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்பு செயலகத்தின் செயலாளர் மனோ தித்த வெலவும் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில், சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் மனோ தித்த வெல இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கோர முடியும் என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது தொடர் பில் பிரித்தானியா இந்த கூட்ட தொடரில் புதிய தீர்மானம் ஒன்றை கொண்டு வரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஅதிபர் தேர்தல்: ராஜபக்சே சகோதரர்கள் இடையே போட்டி தீவிரம்\nராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே\nராஜபக்சே எதிர்க்கட்சி தலைவராக ஏற்க தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி எதிர்ப்பு\nதேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன்\nதமிழர்களின் ஆதரவை எதிர்பார்க்கும் பசில்\nபெரமுன சார்பில் உட்கட்டமைப்பு வசதிகளை\nஇராணுவத்தினர் மீது விக்னேஸ்வரன் பாய்ச்சல்\nமீண்டும் வந்து விட்டதாக பூச்சாண்டி காட்டி\nமகிந்தவே எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகர் அறிவிப்பு\nநீதிமன்றத்தை நாட முடியும் என்றும் சபாநாயகர்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-01-22T21:33:32Z", "digest": "sha1:KFPCLYC5WYG3AVPVLTKBY4IUJ7FNMSEQ", "length": 9779, "nlines": 90, "source_domain": "silapathikaram.com", "title": "தொடி | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)\nPosted on July 2, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவரந்தரு காதை 9.கண்ணகியின் தாய் கூறியது ஒளித்த பிறப்புவந் துற்றதை யாதலின் புகழ்ந்த காதலன் போற்றா வொழுக்கின் இகழ்ந்ததற் கிரங்கும் என்னையும் நோக்காய் ஏதில் நன்னாட் டியாருமில் ஒருதனிக் காதலன் றன்னொடு கடுந்துய ருழந்தாய் யான்பெறு மகளே என்றுணைத் தோழீ வான்றுயர் நீக்கும் மாதே வாராய் மாடலன் தெளித்த நீரால் மூன்று சிறுமிகளுக்கும் தங்களின் முன் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகலம், அரற்றி, இலங்கு, இல், இளையாய், இழை, உரு, உருகெழு, உழந்து, ஏதில், கண்ணகி, குதலை, குறு மாக்கள், குறுந்தொடி, கெழு, கோவலன், சிலப்பதிகாரம், தொடி, புனல், புலம்புறும், பொன்தாழ், பொறேஎன், மாதரி, முன்றில், மூதூர், வஞ்சிக் காண்டம், வரந்தரு காதை, வருபுனல், வான், வான்துயர், வெய்யோன்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)\nPosted on May 23, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவாழ்த்துக் காதை 9.வஞ்சிமகளிர் சொல் வஞ்சியீர் வஞ்சி யிடையீர் மறவேலான் பஞ்சடி யாயத்தீ ரெல்லீரும் வம்மெல்லாம்; கொங்கையாற் கூடற் பதிசிதைத்துக் கோவேந்தைச் செஞ்சிலம்பால் வென்றாளைப் பாடுதும் வம்மெல்லாம் தென்னவன் றன்மகளைப் பாடுதும் வம்மெல்லாம்; செங்கோல் வளைய வுயிர்வாழார் பாண்டியரென் றெங்கோ முறைநா இயம்பஇந் நாடடைந்த பைந்தொடிப் பாவையைப் பாடுதும் வம்மெல்லாம் பாண்டியன் றன்மகளைப் பாடுதும் வம்மெல்லாம்; … தொடர்ந்து வாசிக்க →\nTagged ஆயத்தீர், இடையீர், இயம்ப, எல்லீரும், கூடல், கோ, கோவேந்து, சிலப்பதிகாரம், செம், தென்னவன், தொடி, பஞ்சு, பாவை, பைந்தொடி, பைம், மற, மறம், முறை, வஞ்சிக் காண்டம், வஞ்சியீர், வம், வாழ்த்துக் காதை, வேந்தன், வேலான்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)\nPosted on May 11, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவாழ்த்துக் காதை 5.அறிமுகம் செய்துக் கொண்டார்கள் தேவந்தி சொல் முடிமன்னர் மூவருங் காத்தோம்புந் தெய்வ வடபே ரிமய மலையிற் பிறந்து கடுவரற் கங்கைப் புனலாடிப் போந்த தொடிவளைத் தோளிக்குத் தோழிநான் கண்டீர் சோணாட்டார் பாவைக்குத் தோழிநான் கண்டீர்; காவற்பெண்டு சொல் மடம்படு சாயலாள் மாதவி தன்னைக் கடம்படாள் காதற் கணவன் கைப் பற்றிக் குடம்புகாக் கூவற் … தொடர்ந்து வாசிக்க →\nTagged ஓம்பும், கடம், கடம்படாள், கடு, கடுவரல், கூவல், சிலப்பதிகாரம், சோணாட்டார், தடம், தண், தொடி, தொடிவளை, புனல், புறங்காத்த, பூம், பூம்புகார், பொற்றொடி, போந்த, மடம், முடி, முடிமன்னர், வஞ்சிக் காண்டம், வாழ்த்துக் காதை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்ம���்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world/12213-hikers-saved-in-indonesia", "date_download": "2019-01-22T21:47:04Z", "digest": "sha1:TWBUA3X6FQXFM7NLEKDK57AZQZ5AJCM3", "length": 8377, "nlines": 141, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இந்தோனேசிய நில நடுக்கம்! : கிட்டத்தட்ட 500 மலையேறுபவர்கள் எரிமலையில் இருந்து வெளியேற்றம்", "raw_content": "\n : கிட்டத்தட்ட 500 மலையேறுபவர்கள் எரிமலையில் இருந்து வெளியேற்றம்\nPrevious Article சிம்பாப்வே தேர்தலின் பின் சர்ச்சை : நங்கக்வாவின் வெற்றியை ஏற்க எதிர்க் கட்சிகள் மறுப்பு\nNext Article மெக்ஸிக்கோ விமான விபத்தில் அதிர்ஷ்ட வசமாக காயங்களுடன் தப்பிய நூற்றுக் கணக்கான பயணிகள்\nஇந்தோனேசியாவில் ரியாஞ்சனி மலைப் பகுதி அருகே 6.4 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கமும் அதைத் தொடர்ந்து வலிமையான தொடர் அதிர்வுகளும் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்டிருந்தன.\nஇதனால் இம்மலைப் பகுதியை அண்டிய பிரதேசங்களில் பல நிலச்சரிவுகள் ஏற்பட்டு அருகே இருந்த எரிமலைப் பகுதியில் நூற்றுக் கணக்கான மலையேறுபவர்கள் தனித்து விடப் பட காரணமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.\nஇதையடுத்து நிலச்சரிவுகளால் பாதிக்கப் படாத வேறு மார்க்கமாக கிட்டத்தட்ட 500 இற்கும் அதிகமான மலையேறுபவர்கள் (Hikers) பாதுகாப்பாக மீட்புப் படையினரால் வெளியேற்றப் பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழ்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா, பிரான்ஸ், நெதர்லாந்து, தாய்லாந்து மற்றும் ஜேர்மனி மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த சுமார் 560 டிரேக்கர்கள் இந்த மலைப் பகுதியில் தவிக்க நேரிட்டதாகக் கணிப்பிடப் பட்டிருந்தது. தற்போது இதில் 543 பேர் மீட்கப் பட்டுள்ளதாக தேசிய அனர்த்த முகாமை ஏஜன்ஸி பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nமேலும் வெறும் 6 பேர் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் அவர்கள் சுகாதாரமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளனர் என்றும் குறித்த பேச்சாளர் AFP ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளார். மேலும் மீட்கப் பட்ட மலையேறுபவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவும் இவர் உறுதி படுத்தியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இந்தோனேசியாவின் லொம்பொக் தீவுப் பகுதியில் தாக்கிய நிலநடுக்கத்தில் ஒரு சுகாதார நிலையம் உட்பட பல கட்டடங்கள் சேதமடைந்தும் 16 பேர் வரை பலியாகியும் இருந்தனர் என்பதும் குற��ப்பிடத்தக்கது.\nPrevious Article சிம்பாப்வே தேர்தலின் பின் சர்ச்சை : நங்கக்வாவின் வெற்றியை ஏற்க எதிர்க் கட்சிகள் மறுப்பு\nNext Article மெக்ஸிக்கோ விமான விபத்தில் அதிர்ஷ்ட வசமாக காயங்களுடன் தப்பிய நூற்றுக் கணக்கான பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/world/Six-types-to-share-the-sentiments-of-the-introduction-of-a-new-feature-of-Facebook.-1360.html", "date_download": "2019-01-22T21:20:50Z", "digest": "sha1:VV553VIJMFK5QLTXMDDKNAXZ4WZUDAUH", "length": 9820, "nlines": 78, "source_domain": "www.news.mowval.in", "title": "ஆறு வகையான உணர்வுகளைப் பகிரும் வகையில் ஒரு புதிய வசதி முகநூலில் அறிமுகம். - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nஆறு வகையான உணர்வுகளைப் பகிரும் வகையில் ஒரு புதிய வசதி முகநூலில் அறிமுகம்.\nமுகநூலில், விருப்பமின்மை பட்டன் தேவை குறித்து நாளுக்கு நாள் விவாதங்கள் அதிகரித்து வரும் நிலையில், அத்தகைய பட்டனை பொருத்தாமலேயே மாற்று முயற்சிகளில் மார்க் ஸக்கர்பெர்க் அணி ஈடுபட்டு வருகிறது.\nவிருப்பம் பட்டன் மூலம் பயனாளர்கள் தங்களது 6 வகையான உணர்வுகளைப் பகிரும் வகையில் ஒரு புதிய வசதியை\nமுகநூலில் மாற்றுக் கருத்துக்கோ அல்லது விரும்பவில்லை என்பதன் நோக்கத்தை தெரிவிக்கவோ இதுவரை எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்தது.\nபயனாளிகள் பலரும் சோக நிகழ்வுகள், துக்கமான செய்தி போன்றவைக்கு விருப்பம் இடுவதில் ஏற்படும் இக்கட்டான நிலையை நிறுவனத்திடம் தெரிவித்து\nஇதற்கு வழியை ஏற்படுத்த கோரி வந்தனர்.\nஅந்த வகையில், விருப்பம் பட்டனைப் போலவே விருப்பமின்மைக்கு ஈடான வசதி அறிமுகம் செய்யப்படும் என்று கடந்த மாதம் முகநூல் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் அறிவித்தார்.\nமுற்றிலும் விருப்பமின்மை என்பதாக அல்லாமல்,\nமனிதர்களின் 6 விதமான உணர்வுகளைப் வெளிப்படுத்தும் விதத்தில் பயனாளிகளுக்காக, விருப்பம் பட்டனையொட்டிய 6 வகையான குறியீட்டு பொம்மைகளுடன் பாப்-அப் பட்டன்களை முகநூல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.\nஅன்பு, ஹாஹா, யாஹ், வாவ், சோகம் மற்றும் கோபம் ஆகிய 6 வகையான பாப்-அப் பட்டன்களில் ஒன்றை பயனாளிகள் தங்களது விருப்பமுடன் க்ளிக் செய்து உணர்வுகளைப் பகிரலாம்.\nஎத்தனை விருப்பம்-கள் என்பதை எண்ணிக்கையிட்டு காட்டும் அதேமுறையில், குறிப்பிட்ட கருத்துக்கான விதவிதமான மனநிலையை வகைப்படுத்திய எண்ணிக்கையும் வெளிப்படும்.\nமுதற்கட்டமாக இன்ற��� முதல் அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் முகநூல் பயனாளிகள் இதனைப் பயன்படுத்துகின்றனர்.\nவிருப்பம் பட்டனை க்ளிக் செய்ததும் அதனை வகைப்படுத்தும் 6 ஸ்மைலிகளைப் பயனாளிகளிகள் தேர்வு செய்து தங்களது மனநிலையைப் பகிரும் வகையில் இந்தப் புதிய முறை உள்ளது.\nஅயர்லாந்து மற்றும் ஸ்பெயின் நாட்டு முகநூல் பயனாளிகளிடம் அவர்களது அனுபவத்தை கேட்டறிந்து, பின்னர் உலகம் முழுவதும்,\nவிருப்பம் உடன் சேர்ந்த இந்த 6 பாப்-அப் பட்டன்களையும் முறைப்படி அறிமுகம் செய்ய முகநூல்; திட்டமிட்டுள்ளது.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nதமிழின் பெருமைகளைப் பறைசாற்றும் சீன மாணவர்களும் ஆசிரியர் நிறைமதியும்\nஇணையத்தில் விருப்பங்களை அள்ளிக் குவிக்கும் பில்கேட்ஸ்- டிரம்ப் ஒப்பீடு மோடியும் கூட இந்த ஒப்பீட்டில் இணைக்கத் தக்கவர்தானே\nஇரானில் வீட்டுக்குள் புகுந்த சரக்கு விமானம் மோசமான வானிலை காரணம்; 15 பேர் பலி\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் போராடி தோற்றது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\n வாழுங்காலத்தில், தமிழனை, தமிழர், மாமனிதனாக அங்கிகரித்த ஒருவர் இராசராச சோழன்\n கலைஞர் கருணாநிதிக்கு அண்ணா அறிவகத்தில் தம்பிகள் எழுப்பும் சிலை\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/56127-actor-mayilsamy-interview-about-chennai-flood-reli.html", "date_download": "2019-01-22T21:27:51Z", "digest": "sha1:NWIKU5X7GTLD37T3ZSCOTPNUTIESYRPC", "length": 23987, "nlines": 425, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஒரு வாரமாக ஓடியோடி உதவும் மயில்சாமியின் நெகிழ்ச்சி அனுபவங்கள் | actor mayilsamy interview about chennai flood relief", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளரு���்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:20 (09/12/2015)\nஒரு வாரமாக ஓடியோடி உதவும் மயில்சாமியின் நெகிழ்ச்சி அனுபவங்கள்\nஇன்றோடு ஏழாவதுநாள். சென்னையில் மழை அடிக்கத் தொடங்கியதும் பாதிப்புகளும் தொடங்கிவிட்டன. எப்போதும் தான் வசிக்கும் சாலிகிராமம் பகுதியில் ஏதாவது சிக்கலென்றால் களத்தில் இறங்கும் நடிகர்மயில்சாமி இம்முறையும் இறங்கிவிட்டார்.\nஎப்படித் தொடங்கினீர்கள் என்று கேட்டதும், நான் எம்.ஜி.ஆர்.பக்தன் எப்போதும் என்னாலியன்ற உதவிகளைச் செய்யவேண்டும் என்று நினைப்பவன், சாலிகிராமத்தில் எல்லாவீடுகளிலும் தண்ணீர் என்றதும் நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்று இறங்கினேன். என்னோடு பதினைந்துக்கும் மேற்பட்ட நண்பர்கள் இணைந்துகொண்டார்கள். முருகன் என்பவர் தன்னுடைய டாடா-ஏஷ் வண்டியைக் கொண்டுவந்தார். எவ்வளவு தண்ணீரிலும் ஓட்டுகிறேன் எங்க வேணாலும் ஒட்டறேன் என்றார்.\nஎல்லோருமாகச் சேர்ந்து இன்றோடு ஏழாவதுநாள். எல்லா நாளும் காலையில் கிளம்பி ஒவ்வொரு தெருவாகச் சென்று, தண்ணீர்பாட்டில்கள், பால், மற்றும் உணவு என்று தேவைக்கேற்ப எல்லாவற்றையும் கொடுத்துக்கொண்டிருந்தோம். உணவுக்கு ஒரு மெஸ்ஸில் சொல்லிவிட்டோம். அவர்களும் சமைத்துக்கொடுத்தார்கள். காய்கறிகள் மற்றும் சமையல்பொருட்களும் விநியோகித்தோம். எல்லா இடங்களிலும் ஒரு முன்தொகை மட்டும் கொடுத்துவிட்டு பொருட்களை வாங்கிக்கொண்டேயிருந்தோம். கொடுப்பதற்கு யாரும் தயங்கவில்லை. தாராளமாகக் கொடுத்தார்கள். முதலில் நான் மட்டும் செலவு செய்துகொண்டிருந்தேன். அப்புறம் பல நண்பர்களும் ஒத்துழைப்புக்கொடுக்கத் தொடங்கினர். திருவண்ணாமலையிலிருந்து மட்டும் எண்பதாயிரம் ரூபாய் மதிப்பில் தண்ணீர் வாங்கினோம். சத்யராஜ் சாரிடம் அதற்காகப் பணம் கேட்டேன். கேட்டவுடன் ஐம்பதாயிரம் கொடுத்தார்.\nசாலிகிராமம், ஜெயராமன்நகர், மஜித்நகர், முத்தமிழ்நகர், விருகம்பாக்கம் வடபழனி உள்ளிட்ட பல இடங்களுக்கும் சென்றோம். எல்லாப்பகுதிகளிலும் பல்வேறு வகையில் பாதிப்புகள் இருக்கின்றன. மக்களுக்கு இன்னும் நிறையத் தேவைகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் அவர்களால் வெளியே சொல்லமுடியாது.\nஇன்னும் பல இடங்களில் தண்ணீர் வடியவில்லை. சாக்கடை கலந்து அத்தண்ணீர் கறுப்பாக சாலைகள் மற்றும் வீடுகளுக்குள் இருக்கிறது. அதைச் சரிசெய்வதுதான் முதல்பணியாக இருக்கவேண்டும்.\nஇந்தமழையால் எல்லோரும் எல்லாவகைகளிலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதேநேரம் எல்லோரும் எல்லோருக்கும் உதவமுன்வந்திருக்கிறார்கள். இந்த ஒற்றுமையை இந்த மழையில் பார்க்கமுடிந்தது. அதனால் யாரையும் குற்றம் சொல்லாமல் இதிலிருந்து மீண்டுவருவோம்.\nஇன்னும் கிட்டத்தட்ட பத்தாயிரம் பாட்டில்கள் தண்ணீர் இருக்கிறது.ள அவற்றைக்கொடுக்கவேண்டும், இன்றைக்கு எல்லோருக்கும் நிலவேம்புக்குடிநீர் கொடுததோம். இதுவரை நான்காயிரம்பேருக்குக் கொடுத்திருக்கிறோம். இன்னும் இரண்டுஅண்டாக்களில் கொதித்துக்கொண்டிருக்கிறது. அவற்றையும் கொடுக்கவேண்டும்.\nசமையல் கேஸ் தட்டுப்பாடான நேரத்திலும் மக்களுக்காகச் சமைப்பதால் எங்களுக்கு தட்டுப்பாடின்றி கிடைத்தது. அதை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வந்தால் ஆட்டோக்காரர் வாடகை வேண்டாமென்கிறார். இப்படிப் பல நெகிர்ச்சியான விசயங்கள் நடந்தன.\nநான் பைபாஸ் சர்ஜரி செய்தவன். நிறைய மாத்திரைகள் சாப்பிடுகிறவன். இந்த ஒரு வாரமாக எல்லோமே மாறிப்போய் விட்டது. இரவில் சாப்பிடவேண்டிய மாத்திரையை காலையில் சாப்பிடுகிறேன் காலையில் சாப்பிடவேண்டியது மாலையில் சாப்பிடுகிறேன்.\nஎன்னைப் பார்த்தால் குடிகாரன் மாதிரி இருக்கிறதென்று சொல்வார்கள். அலைச்சலில் என் முகம் அப்படி ஆகிவிட்டது. இரண்டுகால்களிலும் புண் வந்துவிட்டது. இனிமேல் தணிணீரில் நிற்கக்கூடாது என்று டாக்டர் சொல்லிவிட்டார். இன்றோடு இந்தப்பணியை நிறுத்துகிறோம் என்று சொல்லி முடித்துக்கொண்டார் மயில்சாமி.\nநிவாரணப் பணியில் மயில்சாமி புகைப்பட பதிவுக்கு க்ளிக்குக:\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n\" ‘நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணுமா'னு கொந்தளிச்சிட்டாங்க நிரோஷா\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெ\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\nசிவகார்த்திகேயனின் பரிசு... விஜய் சேதுபதியின் வாழ்த்து - அசார் கல்யாண சர்ப\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-game/8/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88-flappy-bird", "date_download": "2019-01-22T20:48:30Z", "digest": "sha1:ZQRNKNCN2KBVRXL3ZVA3QY5FCTCYBVHW", "length": 4340, "nlines": 93, "source_domain": "eluthu.com", "title": "பறக்கும் பறவை Flappy Bird விளையாட்டு - Eluthu.com", "raw_content": "\nஇணைய விளையாட்டு >> பறக்கும் பறவை flappy bird\nபறக்கும் பறவை Flappy Bird ஆன்லைன் விளையாட்டு\n1. பறவை பறக்க உங்கள் கணினி keyboard - இல் space பட்டன் அழுத்தவும்.\n2. ஒவ்வொரு சந்துக்குள்ளும் எங்கேயும் அடி படாமல் பறந்து கொண்டே இருக்கவும்.\n3. அதிக நேரம் பறப்பதை பொறுத்து தான் வெற்றி வாய்ப்பு\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nசேர்த்தவர் : பிரகாஷ் நாள் : 1-Apr-14, 10:31 pm\nPlay பறக்கும் பறவை Flappy Bird Game Online. (பறக்கும் பறவை Flappy Bird ஆன்லைன் விளையாட்டு)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nellaitamil.com/category/video/", "date_download": "2019-01-22T21:48:50Z", "digest": "sha1:UJUDGZEQMYSGWXXQ5OZRALT7LYZKWLEZ", "length": 4568, "nlines": 81, "source_domain": "nellaitamil.com", "title": "Video – NellaiTamil Online Tamil News Portal", "raw_content": "\nபாவூர்சத்திரம்:அழகுமுத்துமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா\nநெல்லை:பனவடலிசத்திரம்: தகராறு பெண் சாவு\nநெல்லை:காணும் பொங்கல் போக்குவரத்து நெருக்கடி\nகுலசேகரன்பட்டினத்தில் மினி பஸ்–கார் மோதிய விபத்து\nதென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் ; கோரிக்கை\nநெல்லை ; பொங்கல் மது விற்பனை களைகட்டியது\nகாணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலா தளங்களில் கூட்டம்\nதிசையன்விளை:சுயம்புலிங்க சுவாமி கோவில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nகொடைரோடு : பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது\nதூத்துக்குடி:ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் கைது விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை: எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா\nமதுரை:உசிலம்பட்டி ஜெயில் சின்னாத் தேவர்-வீரம்மாள் தம்பதி பொங்கல் விழா\nமதுரை:அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காண நின்றிருந்தவர் இறப்பு\nகொடைரோடு : பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது\nஜப்பான்:உலகின் வயதான மனிதர் இறந்தார்\nசீனா:2.8 விநாடிகளில் கட்டடம் அழிக்கப்பட்டது\nசீனா : மக்கள்தொகை வளர்ச்சி குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tam.dobro.in/james/", "date_download": "2019-01-22T20:48:08Z", "digest": "sha1:JG7DSEICJGEH722ZOVR53OL75TNUBSCM", "length": 11555, "nlines": 156, "source_domain": "tam.dobro.in", "title": "யாக்கோபு", "raw_content": "\n1 தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது:\n2 என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது,\n3 உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.\n4 நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது.\n5 உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.\n6 ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்.\n7 அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதைய��கிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக.\n8 இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்.\n9 தாழ்ந்த சகோதரன் தான் உயர்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன்.\n10 ஐசுவரியவான் தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன்; ஏனெனில் அவன் புல்லின் பூவைப்போல் ஒழிந்துபோவான்.\n11 சூரியன் கடும் வெய்யிலுடன் உதித்து, புல்லை உலர்த்தும்போது, அதின் பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவு அழிந்துபோம்; ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் வாடிப்போவான்.\n12 சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.\n13 சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.\n14 அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.\n15 பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.\n16 என் பிரியமான சகோதரரே, மோசம்போகாதிருங்கள்.\n17 நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.\n18 அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜநிப்பித்தார்.\n19 ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்;\n20 மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.\n21 ஆகையால், நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்.\n22 அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்தரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.\n23 என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்;\n24 அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான்.\n25 சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப் பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்.\n26 உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னைத் தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.\n27 திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/virender-sehwag-blasts-overseas-players-season-humiliating-loss-rps/", "date_download": "2019-01-22T21:07:36Z", "digest": "sha1:JAOVLWX5ZSI3366PKWOGV4KPAVNQ4MTD", "length": 12864, "nlines": 115, "source_domain": "www.cinemapettai.com", "title": "சுத்த பொறுப்பிலாத்த பசங்க : விட்டு விளாசிய சேவக்! - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nசுத்த பொறுப்பிலாத்த பசங்க : விட்டு விளாசிய சேவக்\nகைக்கு அடக்கமா ஒரு IPhone குறைந்த விலையில் வருகிறது..\nதவறாக பேசிய எம்எல்ஏவின் தலைக்கு 50 லட்சம் பரிசு.. பெரிதான சண்டை\nஅமெரிக்க தேர்தலில் இந்திய பெண்.. டிரம்ப்க்கு ஆப்பு அடிப்பாரா\nமீண்டும் பெட்ரோல் விலை கிடுகிடு உயர்வு..\nசுத்த பொறுப்பிலாத்த பசங்க : விட்டு விளாசிய சேவக்\nபுனே: ‘புனே அணிக்கு எதிரான லீக் போட்டியின் தோல்விக்கு வெளிநாட்டு வீரர்களே காரணம்,’என அந்த அணியின் பயிற்சியாளர் சேவக் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் புனேவில் நடந்த 55வது லீக் போட்டியில், பஞ்சாப், புனே அணிகள் மோதின. இப்போட்டியில் பஞ்சாப் அணி இதுவரை இல்லாத அளவு படுமோசமான தோல்வியை சந்தித்து தொடரில் இருந்து வெளியேறியது. ஸ்மித் தலைமையிலான புனே அணி, 2வது இடத்துக்கு முன்னேறியது.\nஇப்போட்டியில், எப்போதும் இல்லாத அளவு, பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர்களான கப்டில், மேக்ஸ்வெல், மார்ஷ், மார்கன் என ஒருத்தர் கூட களத்தில் நிலைக்கவில்லை. தவிர, ஒரு பஞ்சாப் அணி வீரர் ஒருவர் கூட 20 பந்துகளுக்கு மேல் எதிர்கொள்ளவில்லை. இந்த படுதோல்விக்கு வெளிநாட்டு வீரர்களே பொறுப்பேற்க வேண்டும் என அந்த அணியின் பயிற்சியாளர் சேவக் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து பயிற்சியாளர் சேவக் கூறுகையில்,’ எனக்கு மிகவும் ஏமாற்றமாக உள்ளது. ஒரு வெளிநாட்டு வீரர் கூட முதல் 15 ஓவர்கள் வரை நிலைக்க வேண்டும் என்ற பொறுப்பை ஏற்கவில்லை. அதற்கான பொறுப்பு அவர்களுடையது தான். கப்டில் முதல்பந்தில் அவுட்டானது அவருடைய தவறு இல்லை. அதன்பின் வரிசையாக சென்ற வீரர்கள் வேகமாக பெவிலியன் திரும்பியதே மிகப்பெரிய தவறு. இப்படி பொறுப்பில்லாத காரணத்தால் தான் தோல்வியை சந்திக்க நேர்ந்தது.’ என்றார்.\nகைக்கு அடக்கமா ஒரு IPhone குறைந்த விலையில் வருகிறது..\nதவறாக பேசிய எம்எல்ஏவின் தலைக்கு 50 லட்சம் பரிசு.. பெரிதான சண்டை\nஅமெரிக்க தேர்தலில் இந்திய பெண்.. டிரம்ப்க்கு ஆப்பு அடிப்பாரா\nமீண்டும் பெட்ரோல் விலை கிடுகிடு உயர்வு..\nRelated Topics:கிரிக்கெட், தமிழ் செய்திகள்\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஅசுரன் படத்தில் தனுஷ் நாயகி தனுஷ் வரிசையாக ஹிட் படமாக குடுத்து கொண்டிருக்கும் தனுஷ் அடுத்த பெரிய படத்தில் நடிக்கிறார். தனுஷ்...\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை அஜித் ரசிகர்கள் 100 பேர் பாஜகவில் சேர்ந்து விட்டனர் என்ற செய்தியை தமிழிசை வெளியிட்டார்....\nஅஜித்தை வைத்து பாஜக செய்ய முயன்ற அரசியல். தவிடு பொடி ஆக்க தல வெளியிட்ட அறிக்கை இதோ. `வாழு; வாழ விடு.’\nதிருப்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் நூறு ரசிகர்கள் பாஜகவில் இணைவதாக சேர்ந்தனர். அவர்கள் உண்மையில் அஜித் ரசிகர்கள் தானா அல்லது பாஜகவினர்...\nசூர்யாவின் அயன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா. பல நாள் ரகசியம் வெளியானது\nசூர்யாவின் அயன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா. 2009ம் ஆண்டு சூர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியான...\nஹீரோ, இயக்குனருடன் நான்காவது, தயாரிப்பாளருடன் இரண்டாவது முறை, ஜி வி பிரகாஷ் 71 இன் ஷூட்டிங் எப்போ தொடங்குகிறது தெரியுமா \nஇன்றைய தேதியில் தன���ஷ் என்றால் நடிகர் என்பதனை தாண்டி தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பல அடைமொழிகளை பெற்றுவிட்டார். அதேபோல...\nபாகுபலி ஸ்டார் நடிகர் பிரபாஸ் பற்றி பலரும் அறியாத 15 உண்மைகள்\nதன் குழந்தைகளுக்காக நடிபதையே பல வருடங்கள் ஒதுக்கி வைத்த நடிகைகள்\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/01/12042342/Pandya-Rahuls-opinion-will-not-support-us--Indian.vpf", "date_download": "2019-01-22T21:51:29Z", "digest": "sha1:HFFZ2G5IQXQ6TI4A4GOZ3DBIXTYK4VQO", "length": 13974, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "'Pandya, Rahul's opinion will not support us' - Indian captain Virat kohli interview || ‘பாண்ட்யா, ராகுலின் கருத்துக்கு ஆதரவளிக்க மாட்டோம்’ - இந்திய கேப்டன் கோலி பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n‘பாண்ட்யா, ராகுலின் கருத்துக்கு ஆதரவளிக்க மாட்டோம்’ - இந்திய கேப்டன் கோலி பேட்டி\nபாண்ட்யா, ராகுலின் கருத்துக்கு ஆதரவளிக்க மாட்டோம் என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடர் இன்று தொடங்குவதையொட்டி இந்திய கேப்டன் விராட் கோலி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் பாண்ட்யா, லோகேஷ் ராகுலின் சர்ச்சைக்குர���ய விவாதம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-\nஇந்திய கிரிக்கெட் அணியின் பார்வையில், மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு தகாத கருத்துகளை நிச்சயம் ஆதரிக்கமாட்டோம். பாண்ட்யாவும், ராகுலும் தங்களது தவறை உணர்ந்து இருக்கிறார்கள். அது எவ்வளவு பெரிய பிரச்சினையாகி விட்டது என்பதையும் புரிந்து கொண்டுள்ளனர். இது முழுக்க முழுக்க அவர்களின் தனிப்பட்ட கருத்து. இது மாதிரியான முறையற்ற கருத்துகளுக்கு ஒரு போதும் ஆதரவு கரம் நீட்டமாட்டோம் என்று அவர்களிடம் தெளிவுப்படுத்தி இருக்கிறோம். அவர்களது கருத்துக்கும், அணிக்கும் சம்பந்தமில்லை.\nஇதன் காரணமாக அணியில் சில மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கும். ஒரு அணியாக, ஆல்-ரவுண்டர் பாண்ட்யா ஆட முடியாமல் போனாலும் அதனால் எங்களுக்கு நெருக்கடி இருப்பதாக நினைக்கவில்லை. அணியின் நம்பிக்கையிலும் பாதிப்பு இருக்காது. ஜடேஜா போன்ற ஆல்-ரவுண்டர் இருப்பதால் தேவைப்பட்டால் அவரை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒரு அணியாக சரியான நிலையில் உள்ளோம். இவ்வாறு கோலி கூறினார்.\nஓய்வு காலத்திற்கு பிறகோ அல்லது இந்திய கிரிக்கெட் வாரியம் தடையை தளர்த்தினாலோ ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆடுவது குறித்து பரிசீலனை செய்வீர்களா என்ற மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த கோலி, ‘ஓய்வு பெற வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால், மீண்டும் பேட்டுடன் களம் திரும்ப மாட்டேன்’ என்றார்.\n1. சர்ச்சையில் சிக்கி நீக்கப்பட்ட பாண்ட்யா, ராகுலுக்கு பதிலாக இந்திய அணியில் விஜய் சங்கர், சுப்மான் கில் சேர்ப்பு\nசர்ச்சையில் சிக்கி நீக்கப்பட்ட பாண்ட்யா, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு பதிலாக இந்திய அணியில் விஜய் சங்கர், சுப்மான் கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\n2. பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு; பாண்ட்யா, லோகேஷ் மீது ஹர்பஜன் சிங் கடும் காட்டம்\nஎங்கள் நண்பர்களுடன் கூட நாங்கள் இப்படி பேச மாட்டோம். ஆனால் டெலிவி‌ஷன் நிகழ்ச்சியில் இப்படி பேசியுள்ளனர் என பாண்ட்யா, லோகேஷை ஹர்பஜன் சிங் கடுமையாக சாடியுள்ளார்.\n3. அண்ணா-கருணாநிதி சமாதிக்கு செல்வதை போல் காமராஜர் நினைவிடத்தில் சோனியா-ராகுல் அஞ்சலி செலுத்த வேண்டும் கராத்தே தியாகராஜன் ‘திடீர்’ கோரிக்கையால் பரபரப்பு\nஅண்ணா-கர���ணாநிதி சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்துவது போல, கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்திலும் சோனியாகாந்தி, ராகுல்காந்தி அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற கராத்தே தியாகராஜனின் ‘திடீர்’ கோரிக்கையால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: நேப்பியரில் நாளை நடக்கிறது\n2. இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சென்றது\n3. புதிய வரலாறு படைத்தார் விராட் கோலி ஐசிசியின் 3 கவுரவ விருதுகளை பெற்றார்\n4. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடம் - பேட்டிங்கில் விராட்கோலி முதலிடத்தில் நீடிக்கிறார்\n5. முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chidambaramonline.com/snowfall-november-tokyo-first-time-54-years/", "date_download": "2019-01-22T20:31:07Z", "digest": "sha1:NTAFEXRN2TPDIHNSXKOUXPAOKQQFGFQV", "length": 6692, "nlines": 104, "source_domain": "chidambaramonline.com", "title": "Tokyo sees first November Snowfall in 54 years", "raw_content": "\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\nHome உலகச்செய்திகள் ஜப்பான் : 40 நாட்களுக்கு முன்பே துவங்கிய பனிப்பொழிவு\nஜப்பான் : 40 நாட்களுக்கு முன்பே துவங்கிய பனிப்பொழிவு\nடோக்கியோவில் கடந்த 54 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இம்முறை 40 நாட்களுக்கு முன்பாகவே பனிப்பொழிவு தொடங்கியுள்ளது.\nஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று அதிகாலை முதல் கடுமையாக பனி, பொழிந்து வருகிறது. பனிக்காலத்திற்கு இன்னும் 40 நாட்கள் உள்ள நிலையில் இன்று கடுமையாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் மின்தடை ஏற்பட்டுள்ளது.\nசாலை மற்றும் ரயில்வே போக்குவரத்து உள்ளிட்டவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.\nகடந்த 54 ஆண்டுகளாக உரிய பருவத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது 40 நாட்கள் முன்கூட்டியே கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டிருப்பது ஜப்பான் அரசுக்கு பெரும் குழப்பத்தை தோற்றுவித்துள்ளது.\nயோகோஹோமா, கோஃபு, உட்சுனோமியா மற்றும் மீபாஷி உள்ளிட்ட ஜப்பானின் இதர பகுதிகளிலும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் வெப்ப நிலை தற்போது 3 டிகிரி செல்ஷியஸ் அளவிற்கு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nவெள்ளை மாளிகையில் நன்றி செலுத்தும் விழா : ஒபாமா துவங்கிவைத்தார்\nஇ–சேவை மையங்களில், பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம் -கலெக்டர் தகவல்\nஅண்டார்டிகாவில் பனிப்பாறைகள் உருகும் வேகம் மும்மடங்கு அதிகரிப்பு\nஅமெரிக்க கார் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இந்திய வம்சாவளி பெண் நியமனம்\nமனதிற்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய புதிய அம்சம் ஃபேஸ்புக்கில் அறிமுகம்\nபரங்கிப்பேட்டையில் கடல்புற்கள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nநீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா\nபொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஜனவரி 9ந்தேதி தொடக்கம்; தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=1366", "date_download": "2019-01-22T20:45:41Z", "digest": "sha1:2NUBPGK5EQHZV7XQBEUTUXL2ZZ7LNM67", "length": 8221, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 23, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஜொகூர் மாநில போட்டிகளில் இந்திய மாணவர்கள் சாதனை\nகடந்த சில நாட்களாக பத்து பகாட் துன் உசேய்ன் ஓன் பல்கலைக்கழகத் திடலில் நடைபெற்ற 50 ஆவது ஜொகூர் மாநில பள்ளிகளுக்கான திடல் தடப் போட்டிகளில் சில இந்திய மாணவர்கள் சாதனை முத்திரைகளை பதித்துள்ளனர். மொத்தம் 797 விளையாட்டாளர்கள் இப்போட்டியின் வயதுக் கேற்ற பிரிவுகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இவர்களில் ஸ்கூடாய் இடைநிலைப்பள்ளி மாணவரான விசாகன் கிருஷ்ணன் (வயது 17) 3 ஆயிரம் மீட்டர் தடுப்பு ஓட்டத்தில் 10 நிமிடம் 35.95 விநாடி ஓடி புதிய சாதனையை ���ற்படுத்தியுள்ளார். 18 வயதுக்குகீழ்ப்பட்டவர்களுக்கான சிறந்த ஓட்டப்பந்தய வீரராகவும் சிறப்பிக்கப்பட்ட கே.விசாகன் மூவா யிரம் மீட்டர் தடுப்பு ஓட்டத்தில் தங்கம் வென்றதோடு மேலும் இரு போட்டிகளில் தங்கமும் ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் பெற்றார். இவரைத் தவிர 15 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான திடல் தடப் போட்டியில் தாமான் யூனிவர் சிட்டி இடைநிலைப்பள்ளி மாணவரான ஹரிதாஸ் ரோபர்ட் 800 மீட்டர் ஓட்டத்தில் 2 நிமிடம் 4.64 விநாடி ஓடி புதிய சாதனை ஏற்படுத்தியதோடு 15 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான சிறந்த விளை யாட்டாளராகவும் சிறப்பிக்கப்பட்டார். அதே போல் பாசிர் கூடாங் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி பத்ம லோஷினி ஜெயசீலன் பெண்களுக்கான 15 வயதுக்கு கீழ்ப்பட்ட 800 மீட்டர், 1500 மீட்டர் ஓட்டப்போட்டியில் இரு தங்கங்களை வென்றதோடு சிறந்த விளையாட்டு வீரராகவும் சிறப்பிக்கப்பட்டார். மேலும் 18 வயதுக்கு கீழ்ப்பட்ட 1, 500, 2000 மீட்டர் ஓட்டத்தில் இரு தங்கங்களை வென்று புதிய சாதனை யை படைத்த புஸ்பலெட்சுமி ஜெயந்திரன் பெண்கள் பிரிவிற்கான சிறந்த விளையாட்டாளராகவும் சிறப்பிக்கப்பட்டார். ஜொகூர் மாநில இளைஞர், விளையாட்டு கலாச்சார, ஜொகூர் பாரம்பரிய பிரிவிற்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ சூல்கர்னைன் பின் ஹாஜி கம்சியான் பதக்கங்களை அணிவித்து சிறப்புச் செய்தார்.\nவைரம் பதிக்கப்பட்ட மாடல் அழகியின் உதட்டுக்கு கின்னஸ் சாதனை\nஇந்த நிறுவனம் வைர நகைகளை\nஅவசர நிலை பிரகடனம் செய்வேன்-அதிபர் டிரம்ப் மிரட்டல்\nஎதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள்\nசூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம்\nஇந்த செயற்கைகோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு\nகுரங்குக்கு பாலியல் தொல்லை இளம்பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை\nபஸ்மாவிற்குத் தெரியாமல் செல்போனில் வீடியோவாக\nமொத்த மனித இனத்தையும் சிலந்திகள் தின்று தீர்க்கும்\nசிலந்திகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3742", "date_download": "2019-01-22T21:32:30Z", "digest": "sha1:A6KKQ42IHX3MDWIFZ3VU5BTJQHFCCBXA", "length": 14287, "nlines": 111, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 23, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகர்நாடக முடிவு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி ரஜினிகாந்த் பேட்டி\nஅந்த வரிசையில், நேற்று ரஜினி மக்கள் மன்றத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மகளிர் அணி செயலாளர்களை சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.\nஆலோசனை முடிந்த பின்னர், ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது. ரஜினி மக்கள் மன்றத்துக்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இதை பார்க்கும்போது எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. பெண்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு வெற்றி நிச்சயம். ஒவ்வொரு இடத்திலும் பெண்கள் கொடுக்கும் உற்சாகம், மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது.\nஎந்த நாட்டில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பார்களோ அந்த நாடு முன்னேற்றம் பெற்று இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். நிச்சயமாக, ரஜினி மக்கள் மன்றத்திலும் சரி, நான் புதிதாக தொடங்கும் கட்சி யிலும் பெண்களுக்கு அதிகபட்ச முன்னுரிமை இருக்கும். அவர்களை எல்லா நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்திக் கொள்வேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.\nஅதைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:\nகேள்வி: கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது\nபதில்: அது எங்களுக்குள் பேசியது. அதை வெளியில் சொல்ல முடியாது.\nகேள்வி: உங்களுக்கு 150 தொகுதிகளில் ஆதரவு இருப்பதாக உளவுத்துறை ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாக செய்தி வெளிவந்துள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்\nபதில்: அந்த செய்தி உண்மையாக இருந்தால் மிகவும் மகிழ்ச்சி.\nகேள்வி: ரஜினிகாந்த் ஆன்மிக அரசியலை முன்வைப்பதால், அவருடன் கூட்டணி வைப்பது குறித்து நான் யோசிக்க வேண்டி இருக்கிறது என்று கமல்ஹாசன் கூறி இருக்கிறாரே\nபதில்: இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் என்ன கூட்டணி\nகேள்வி: கர்நாடக தேர்தல் குறித்து உங்கள் கருத்து என்ன\nபதில்: நமது அரசியல் அமைப்பு சட்டப்படி சட்டமன்றத்தில் தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும். அதை நிரூபிக்க போகிறார்கள். இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறேன்.\nகேள்வி: எடியூரப்பா பதவி விலகியதை எப்படி பார்க்கிறீர்கள்\nபதில்: கவர்னர் அவருக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுத்தது கேலிக்கூத்து. அப்படி அ��ர்கள் செய்து இருக்கக் கூடாது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டு ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியது. அதற்கு எனது வணக்கங்கள்.\nகேள்வி: காங்கிரசும், மதசார்ப்பற்ற ஜனதா தளமும் ஆட்சி அமைக்கிறார்கள். இந்தநிலையில் காவிரி விவகாரத்தில் எப்படிப்பட்ட தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்\nபதில்:- சுப்ரீம் கோர்ட்டு என்ன தீர்ப்பு கொடுத்தார்களோ அதை நிறைவேற்றியே ஆகவேண்டும். அது அவர்களது கடமை.\nகேள்வி:- இந்த ஆணையம் முழுமையான உரிமைகள் கொண்டதாக இருக்குமா\nபதில்:- சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு அடிப்படையில் ஆணையம் அமைக்கப்பட இருக்கிறது. காவிரி நீர் பங்கீட்டில் அணைகளின் முழு கட்டுப்பாடும் ஆணையத்திடமே இருக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து. கர்நாடக அரசின் பொறுப்பில் ஆணையம் செயல்பட்டால் அது நல்லதல்ல.\nஆணையத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிகம் இருப்பார்கள். அரசியல் தலையீடும் நிச்சயம் இருக்கும். எனவே இந்த விஷயத்தில் என்ன நடக்கிறது என்பதை போகத் போகத்தான் பார்க்க முடியும்.\nகேள்வி:- கமல்ஹாசன் நடத்திய அனைத்துக்கட்சி கூட்டத்தில் நீங்கள் பங்கேற்றிருந்தால் நன்றாக இருக்கும் என்று கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருக்கிறாரே\nபதில்:- அனைத்துக் கட்சி கூட்டம் என்று கூறினார்கள். நான் கட்சியே இன்னும் ஆரம்பிக்கவில்லை. அவரது முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையவேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். இன்னும் போகப் போக நிறைய விஷயங்களும், சம்பவங்களும் உள்ளன. மக்கள் நலனுக்காக அதில் கலந்து கொள்ளலாம்.\nகேள்வி: இலங்கை தமிழர்களுக்கான நினைவேந்தல் கூட்டம் நடத்த மெரினாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்\nபதில்: சில காரணங்களுக்காக மெரினாவில் தடை விதித்து இருக்கிறார்கள். காரணம் இல்லாமல் தடை விதிக்க மாட்டார்கள்.\nகேள்வி:- தொடர்ந்து ஒவ்வொரு அமைப்பு நிர்வாகிகளிடமும் பேசி வருகிறீர்கள். 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குள் கட்சியை அறிவிக்க திட்டமா\nபதில்:- அப்படியான திட்டங்கள் என்றும் கூடச் சொல்லலாம். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படட்டும். அப்போது முடிவு எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அனைத்துக்கும் தயாராகவே இருப்போம். இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் ���ம்.எல்.ஏ அறிவிப்பு.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு பதிவு.\nநேற்று நடைபெற்ற அந்த பத்திரிகையாளர் சந்திப்பு\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -தேர்தல் ஆணையம்\n18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த\nஎந்த அணியில் கூட்டணி வைக்கப்போகிறது பா.ம.க.\nஅ.தி.மு.க கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=879", "date_download": "2019-01-22T21:02:23Z", "digest": "sha1:QOSE2JK5YYMAP2S7LSGRKCJ46SLIZ4PW", "length": 6772, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 23, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஈழம் பற்றி பேச எடப்பாடிக்கு என்ன தகுதி\nவியாழன் 02 மார்ச் 2017 16:24:57\nகழிவறைகளை அமைத்துக்கொள்ள முடியாத தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஈழம் பற்றி பேசுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குற்றம் சுமத்தி யுள்ளது.இலங்கையில் பிரிவிணைவாதத்தை ஏற்படுத்த முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், தமிழகத்தில் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கையை அடகு வைக்கக் கூடாது. மாறாக தமிழக அப்பாவி மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பது பொருத்தமானது. தமிழகத்தில் வாழும் அப்பாவி மக்களுக்கு கழிவறைகளை அமைத்துக் கொடுக்க முடியாத முதல்வர் இலங்கையில் பிரிவிணைவாதத்தை தோற்று விக்கும் கருத்துக்கள் வெளியிடுகின்றார். இவ்வாறான கருத்துக்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.அண்மையில் இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் தமிழக முதல்வர் வெளியிட்ட கருத்துக்கள் தெற்கின் சிங்கள ஊடகங்களில் வெளியாகியிருந்தது. இந்த ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் சாந்த பண்டார இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.\nஅதிபர் தேர்தல்: ராஜபக்சே சகோதரர்கள் இடையே போட்டி தீவ��ரம்\nராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே\nராஜபக்சே எதிர்க்கட்சி தலைவராக ஏற்க தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி எதிர்ப்பு\nதேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன்\nதமிழர்களின் ஆதரவை எதிர்பார்க்கும் பசில்\nபெரமுன சார்பில் உட்கட்டமைப்பு வசதிகளை\nஇராணுவத்தினர் மீது விக்னேஸ்வரன் பாய்ச்சல்\nமீண்டும் வந்து விட்டதாக பூச்சாண்டி காட்டி\nமகிந்தவே எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகர் அறிவிப்பு\nநீதிமன்றத்தை நாட முடியும் என்றும் சபாநாயகர்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=5727&cat=501", "date_download": "2019-01-22T22:04:08Z", "digest": "sha1:XXA6NQAG26RJDFPFHZU2EAGLRS7J4D24", "length": 15017, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "Perfume, Roll on, Deodorant, body spray... நல்லதா தீமையா? | Perfume, Roll on, Deodorant, Body spray ... Good or bad? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ஆலோசனை\nவாசனைத் திரவியங்கள் ஆதி காலம்தொட்டே மனிதனை வசீகரித்து வருபவை. வியர்வையும் வெக்கையுமாய் வெயில் வாட்டி எடுக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் மட்டும் அல்லாமல் குளிர் கொன்றெடுக்கும் மேற்கத்திய நாடுகளிலும் இவற்றுக்கு எப்போதுமே மவுஸ் உண்டு. நம் நாட்டில் அந்தக் காலம் முதலே அகில், சந்தனம், ஜவ்வாது, புனுகு, அத்தர் என பலவிதமான வாசனைப் பொருட்களை பயன்படுத்திவந்துள்ளோம். நவீன காலத்தின் வருகையும் வேதியியல் துறையின் வளர்ச்சி யும் வாசனைத் திரவியங்களின் உற்பத்தியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தின. இப்போது பெர்ஃபியூம், டியோடரன்ட், ரோல் ஆன், பாடி ஸ்பிரே எனப் பலவிதங்களில் பல வண்ண வாசனைத் திரவியங்கள் சந்தையில் நிறைந்துள்ளன.\n எதை, எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று தோல் மற்றும் அழகு சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரியாவிடம் கேட்டோம். “சோப்புகளுக்கு எப்படி பிஹெச் (pH) லெவல் முக்கியமோ அதேபோல் வாசனைத் திரவியங்களுக்கு ஆல்கஹால் லெவல் முக்கியம். இதில் பெர்ஃபியூமில் 15 - 20 சதவீதம் வரை வாசனையான வேதிப்பொருட்கள் இருக்கும். இதில் ஆல்கஹால் அளவும் அதிகமாக இருக்கும். பாடி ஸ்பிரேயில் 10 - 15 சதவீதம் வரை வாசனைப் பொருட்கள் இருக்கும். ஆல்கஹாலும் இதில் குறைவாகவே இருக்கும். பெர்ஃபியூ���் என்பதை ஆடையில் அடிக்க வேண்டும்.\nபாடி ஸ்பிரே, ரோல் ஆன், டியோடரன்ட் போன்றவற்றை உடலில் அடிக்கவோ, தடவவோ வேண்டும். மிகவும் சென்சிட்டிவ்வான தோல் உள்ளவர்கள் முடிந்த வரை இந்த பாடி ஸ்பிரே, ரோல் ஆன் போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். ஒருசிலருக்கு அதிக வியர்வை காரணமாகத் தோல் அலர்ஜி, அல்லது தொற்று இருக்கும். அவர்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே இந்த வியர்வை வாடை பிரச்னை இருக்கும். சில மாத்திரைகள், அல்லது சில அதீத மசாலா உணவுகள் காரணமாகக்கூட சிலருக்கு வியர்வை துர்நாற்றம் வரும். பொதுவாக, மசாலா வெரைட்டிகளைக் கொஞ்சம் குறைவாகச் சாப்பிடலாம்.\nசிலருக்குத் தோல் பிரச்னைகள், அரிப்பு, காளான் தொற்றுக் காரணமாக வியர்வை வாடை இருக்கலாம். இவர்கள் பெர்ஃபியூம், பாடி ஸ்பிரே பயன்பாட்டை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக, பாதிப்பு உள்ள பகுதிகளில் இவற்றை பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும். மேலும் இந்தப் பிரச்சனைக்காக முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளவும் வேண்டும். பெர்ஃபியூம், பாடி ஸ்பிரேக்களில் எத்தனால், அசிட்டால்டிஹைட், அசிட்டோன், பென்சைல் ஆல்கஹால் போன்ற வேதிப் பொருட்கள் இருக்கின்றன. இதனால் அரிப்பு, தோல் அலர்ஜி முதல், கேன்சர் வரை பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.\nஇப்போது வரும் விளம்பரங்களில் வியர்வை வாசனை என்பது ஏதோ அவமானகரமான விஷயம் என்பதைப் போல வேண்டும் என்றே சித்தரிக்கப்படுகின்றன. இயல்பாகவே ஒவ்வொரு மனித உடலுக்கும் ஒவ்வொரு வாசனை இருக்கும். வியர்வை என்பது நம் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை அகற்றவும், உடல் வெப்பநிலையை இயல்பாக வைத்திருக்கவும் உடலில் சுரக்கும் ஒரு அத்தியாவசியமான சுரப்பு. இதில் அசிங்கப்படவோ அருவருப்பு அடையவோ எதுவும் இல்லை. நம் நாட்டைப் பொறுத்தவரை தினமும் இரண்டு வேளை குளித்து சுத்தமான ஆடைகளைப் பயன்படுத்தினாலே வியர்வை துர்நாற்றப் பிரச்னை தீரும்.\nசிலர் அளவுக்கு அதிகமான வாசனை உள்ள பெர்ஃபியூம்களைப் பயன்படுத்துவார்கள். இன்னும் சிலர் வீட்டில் ஒன்று அலுவலகத்தில் ஒன்று, போதாக்குறைக்கு கைப்பையில் ஒன்று என வைத்துக்கொண்டு போகும் இடம் எல்லாம் அடித்துக்கொள்கிறார்கள். இது தவறான பழக்கம். இதனால் இவர்களுக்கு மட்டும் அல்லாமல் சுற்றி உள்ளவர்களுக்கும் தலைவலி, சைனஸ் போன்ற ஆஸ்துமா பிரச்னைகள���, பாதிப்புகள் வரக்கூடும். உடலில் தேவையற்ற ரோமங்கள் உள்ள அக்குள் போன்ற பகுதிகளை முறையாகச் சுத்தம் செய்து பராமரித்து வந்தாலே வியர்வை துர்நாற்றம் கட்டுப்படும். வேண்டுமானால் மருத்துவர் ஆலோசனைப்படி மெடிக்கேர் பவுடர்களைப் பயன்படுத்தலாம்...’’ என்கிறார் டாக்டர் பிரியா.\nகடைகளில் பெர்ஃபியூம் வாங்கும் முன்பு செய்ய வேண்டிய பரிசோதனையை நாம் தவறாகவே செய்து கொண்டிருக்கிறோம். டெஸ்டர் சேம்பிள் ஒன்றை எடுத்து கைகளிலோ மார்பிலோ அடித்துவிட்டு வாசனை பிடித்திருந்தால் உடனே வாங்கி வருவதைத்தான் பெரும்பாலானவர்கள் செய்கிறார்கள். இது தவறான முறை. இப்படிச் செய்துபார்த்தால் அந்த பெர்ஃபியூமால் உங்களுக்கு அலர்ஜி உள்ளதா என்பதை முழுமையாகக் கண்டுபிடிக்க இயலாது.\nமணிக்கட்டுப் பகுதியில், மருத்துவர் நாடி பிடித்துப் பார்ப்பாரே அந்த இடத்தில் அடித்துவிட்டு 24 மணி நேரத்துக்குள் ஏதாவது எரிச்சலோ, அரிப்போ உள்ளதா எனக் கவனிக்க வேண்டும். எந்தவித மோசமான அறிகுறிகளும் இல்லை என்றால் மட்டுமே அதை வாங்க வேண்டும். அதேபோல் ஒரு நாளைக்கு ஒருமுறைக்கு மேல் வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்தக் கூடாது. முடிந்தவரை பாடி ஸ்பிரேயைத் தவிர்த்திடுங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவசியம் எனில் ஒருமுறை பயன்படுத்துவது தவறு இல்லை.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதமன்னா இடை பெற 5 வழிகள்\nமூட்டு வலியா ஒத்தடம் கொடுங்கள்\nபிசியான பெண்களும் எதிர்கொள்ளும் பிரச்னைகளும்...\nவாழைப்பழம் சாப்பிடுங்க ஆரோக்கியமா இருங்க\n பூமியை அழித்துவிட்டு எங்கு வாழப் போகிறோம்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nடெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்\nபனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்\nசிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_727.html", "date_download": "2019-01-22T21:54:36Z", "digest": "sha1:NBF2FH47ZIHV6VBGVNU3Z3CGMZMIO23E", "length": 11420, "nlines": 40, "source_domain": "www.kalvisolai.in", "title": "பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர்கள் மாற்றம்", "raw_content": "\nபள்ளி கல்வித்துறை இணை இயக்குநர்கள் மாற்றம்\nபள்ளி கல்வித்துறை இணை இயக்குநர்கள் மாற்றம்\nபள்ளிக் கல்வித்துறையில் கடந்த 5 ஆண்டுகளில் 6 முறை அமைச்சர்கள் மாறினர். அதேபோல ஒவ்வொரு ஆண்டும் இணை இயக்குநர்கள் பணியிடங்கள் மாற்றப்பட்டே வந்தன. தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி நேற்று முன்தினம் இரவு அறிவிக்கப்பட்டதில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துவிடுகிறது.இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறையில் நேற்று 3 இணை இயக்குநர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். 2 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் இணை இயக்குநராக பணியாற்றி வந்த சேதுராமவர்மா, பள்ளிக் கல்வியில் பணியாளர் பிரிவுக்கு மாற்றப்பட்டார். தொடக்கக் கல்வித்துறை இணை இயக்குநர் லதா அங்கிருந்து மாற்றப்பட்டு இடைநிலைக் கல்வி இணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.வயது வந்தோர் மற்றும் முறைசாராக் கல்வித்துறையின் இணை இயக்குநர் சுகன்யா அங்கிருந்து மாற்றப்பட்டு தொடக்க கல்வித்துறையின் இணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தவிர, திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆனந்தி, திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்குமார் ஆகிய இருவரும் இணை இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநி���ம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/12/tnpsc-block-health-statistician.html", "date_download": "2019-01-22T20:29:16Z", "digest": "sha1:SNJG4D55YGGYN4UF6CPQ6QSJXJT6CTBU", "length": 11885, "nlines": 40, "source_domain": "www.kalvisolai.in", "title": "TNPSC BLOCK HEALTH STATISTICIAN - CERTIFICATE VERIFICATION FOR ORAL TEST WILL BE HELD ON 04.01.2017 | TNPSC BLOCK HEALTH STATISTICIAN தெரிவிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது", "raw_content": "\nTNPSC BLOCK HEALTH STATISTICIAN - CERTIFICATE VERIFICATION FOR ORAL TEST WILL BE HELD ON 04.01.2017 | TNPSC BLOCK HEALTH STATISTICIAN தெரிவிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது இது குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணியில் அடங்கிய வட்டார சுகாதார புள்ளியியலாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு 05.06.2016 மு.ப. & பி.ப. அன்று நடத்தப்பட்டது. அதில் மொத்தம் 4270 தேர்வர்கள் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்விற்கு முன் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 343 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு 04.01.2017 முதல் 06.01.2017 வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும். The Written Examination for the posts of Block Health Statistician in Tamil Nadu Medical Subordinate Service was held on 05.06.2016 FN & AN. Totally 4270 candidates have appeared for the said Examination. Based on the marks obtained in the above said Examination, following the rule of reservation of appointments and as per the other conditions stipulated in the Notification, a list of register numbers of 343 candidates those who have been provisionally admitted to Certificate Verification for Oral Test to the said post is available at the Commission's Website \"www.tnpsc.gov.in\". The Certificate Verification will be held from 04.01.2017 to 06.01.2017 at the Commission's office. V. SHOBHANA, I.A.S., CONTROLLER OF EXAMINATIONS இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர���வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=category&cat_id=21&page=9", "date_download": "2019-01-22T21:32:58Z", "digest": "sha1:XJBCXZRWKAOEFVJ4TVSW7FBK5J36YXN4", "length": 25911, "nlines": 208, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\n107 வயது தாத்தாவுக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை\nபெண் புலியை அடித்துக் கொன்று தின்ற ஆண் புலி.. ..\nதனது வித்தியாசமான முயற்சியினால் ஆடை அலங்காரத் துறையில் கொடிகட்டிப் பறக்கும் புலம்பெயர் தேசத்து தமிழ் இளைஞன்…\nமரணம் வரப்போவதை இதை வைத்து எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்...\nசுவாமி விவேகானந்தரின் ஆன்மிக சிந்தனைகள்...\nமாவீரர்கள் சுமந்த போட்டிகள் பிரான்சில் ஆரம்பம்\nமாணவர் ஒன்றியத்தலைவர் கப்டன் குணாவின் 11ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு\nபிரித்தானியாவில் கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகள் நினைவேந்தப்பட்டனர்\nமூதூர் கடல்பயண மரணத்தின் 26ம் ஆண்டு நினைவு தினம்.\nமறக்க முடியாத நெஞ்சில் பற்றி எரியும் ஜனவரி 10\nஆலயங்கள் காட்சிப்பொருளாக மாற்றப்படக்கூடாது - பொன். ராதா கருத்து\nஆலயங்கள் ஆலயமாகவே இருக்க வேண்டும், அது காட்சிப்பொருளாக மாற்றப்படக்கூடாது என மத்திய இணை அமைச்சர் பொன்.......Read More\nஎனது அரசின் செயல்திறனை ஒப்பிட்டு பாருங்கள்: எதிர்க்கட்சியினருக்கு...\nஅகமத்நகர் மாநகராட்சிக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் நேற்று அகமத்நகரில்......Read More\nபுயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை -...\nமதுரை திருமங்கலத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக அரசு ‘கஜா’ புயல் பாதித்த......Read More\nஅந்நிய செலாவணி வழக்கு - சசிகலாவை டிச. 13-ம் தேதி ஆஜர்படுத்த பெங்களூரு...\nஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் மீது அந்நிய......Read More\nஎங்கள் மீது வாரி இறைக்கப்படும் சேற்றை வைத்து தாமரையை மலர செய்வோம் -...\nதமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள்......Read More\nசிறையில் சசிகலாவிடம் விசாரிக்க அனுமதி கேட்டு ஆறுமுகசாமி கடிதம்\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபத�� ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன்......Read More\nகேரள மழை வெள்ள பாதிப்புக்கு ரூ.3048 கோடி நிதி ஒதுக்கியது மத்திய அரசு\n488 பேரை பலி வாங்கிய கேரள வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு கூடுதல் நிவாரண நிதியாக ரூ.3,048 கோடியை ஒதுக்கி உள்ளது.......Read More\nகஜா புயல் சேதங்களை பிரதமர் ஏன் பார்வையிடவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்...\nகடந்த மாதம் கஜா புயல் டெல்டா பகுதியில் பெரும் சேதங்களை ஏற்படுத்தி அப்பகுதி மக்களின் வாழ்வாதாரங்களை......Read More\nமேகதாது விவகாரம் - கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிரதமரை இன்று...\nகர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணையை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம்......Read More\nமுஸ்லீம்கள் மெக்கா செல்வது போல, 100 கோடி இந்துக்கள் அயோத்தியா வர...\nஉத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயிலை உடனடியாகக் கட்ட நடவடிக்கை எடுக்க......Read More\nமேகதாது திட்டத்தில் தமிழகம் அரசியல் செய்ய வேண்டாம்: டி.கே.சிவக்குமார்\nகர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.......Read More\nமேகதாது திட்டத்திற்கு தமிழகத்தின் அனுமதி தேவை இல்லை: சித்தராமையா\nபெங்களூருவில் நேற்று மேகதாது திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் நடைபெற்றது.......Read More\nஎல்லை தாண்டிய இலங்கை மீனவர்கள் ஆந்திராவில் கைது\nஆந்திராவுக்கு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 5 பேர் இந்திய கடலோர காவல்படையினரால் கைது......Read More\nமத்திய அரசை விமர்சித்து அந்த வார்த்தையை குறிப்பிட்ட ஓபிஎஸ்: சட்டசபையில்...\nமேகதாது அனை கட்டுவதற்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதால், இது குறித்து முடிவு செய்ய இன்று சட்டசபை......Read More\nதமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசு மதிக்கவில்லை -சட்டப்பேரவையில் ஸ்டாலின்...\nமேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று மாலை......Read More\nபெண்கள் விடுதியில் ரகசிய கமெரா வைத்தது ஏன்\nதமிழகத்தில் விடுதியில் தங்கியிருந்த பெண்களை ரகசிய கமெரா மூலம் படம் பிடித்த தொழிலதிபர் பொலிசாரிடம்......Read More\nபிரதமர் நரேந்திர மோடி ஹிட்லர் போல செயல்படுகிறார்- வைகோ\nம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை மதுரை வந்தார். அம்பேத்கார் நினைவு நாளையொட்டி தல்லாகுளம் அவுட்......Read More\nஅம்பேத்கர் நினைவு தினம் - பாராளுமன்ற வளாகத்தில் உள்ள சிலைக்கு ஜனாதிபதி,...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும்......Read More\nதென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகம்,...\nதமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை......Read More\nராஜஸ்தான், தெலுங்கானாவில் பிரசாரம் ஓய்ந்தது - மோடி, ராகுல் இறுதிக்கட்ட...\nராஜஸ்தான், தெலுங்கானாவில் பிரசாரம் ஓய்ந்தது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் இறுதிக்கட்ட ஓட்டு......Read More\nஜெயலலிதாவுக்கு துரோகம் இழைத்தவர் டிடிவி.தினகரன்: அமைச்சர் ஜெயக்குமார்...\nபல சந்தர்ப்பங்களில், ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைத்தவர் டிடிவி.தினகரன் என அமைச்சர் ஜெயகுமார்......Read More\nதேசம் காப்போம் மாநாடு ஜனவரி மாதம் நடைபெறும் - திருமாவளவன்\nவிடுதலை சிறுத்தைகளின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. இதில் அக்கட்சியின் நிறுவன தலைவர்......Read More\nதமிழக அரசை குறை கூற வைகோவுக்கு தகுதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு......Read More\nபாராளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ஜனாதிபதி, பிரதமர் நாளை...\nஅம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி பாராளுமன்றத்தில் உள்ள அவருடைய சிலைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை......Read More\nராமர் கோவில் பிரச்சினையில் கலவரம் ஏற்படுத்த மத்திய அரசு சதி - ராஜ்...\nமராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ்தாக்கரே மும்பையில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு......Read More\nஇளைஞர்களை மோடி வஞ்சித்து விட்டார்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு வரும் 7-ம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்......Read More\nசூரியன் மறையும், தாமரை மலரும்: தமிழிசை சபதம்\nதண்ணீர் இல்லாத தமிழகத்தில் புல்லே முளைக்காது இதில் தாமரை எங்கே மலரும் என திருச்சி கண்டனக்கூட்டத்தில்......Read More\nராகுல், சோனியா மீதான வருமான வரித்துறை நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்...\nஅசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் (AJL) என்ற நிறுவனத்திற்கு சொந்தமான நேஷனல் ஹெரால்ட் என்ற பத்திரிகை முன்னாள் பிரதமர்......Read More\nபிரதமருக்கு கருப்புக்கொடி காட்டுவோம் என்ற வைகோவின் சவாலை ஏற்க தயார்-...\nமத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர்......Read More\nஎழுவர் விடுதலை குறித்த ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் பேசிய கி.வீரமணி, “ஆளுநர் சட்டப்பூர்வமாக......Read More\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம்...\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கையே மெற்கொண்டு......Read More\nஜப்பானில் மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இலவச...\nஜப்பானை பொறுத்தவரையில் மக்கள் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தான் பிரதானமாக......Read More\nநிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா...\nகிறிஸ்டியன் மைக்கேல் போல் நிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா கொண்டு......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபடை வீரர் எவரேனும் தவறிழைத்திருந்தால்...\nஒருவர் இராணுவத்திலிருந்து விலகி ஆட்கொலை செய்த பின்னர் அவரை இராணுவ வீரர்......Read More\nமோசடியில் ஈடுபட்ட கோட்டாபய உள்ளிட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனைகளை......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல்...\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபிரதேச சபை உறுப்பினரின் கணவர்...\nமட்டக்களப்பு - வாகரைப் பிரதேச சபையின் பெண் உறுப்பினர் ஒருவரது கணவரின்......Read More\nதேசிய போதைப் பொருள் தடுப்பு ...\nமேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களினால் 21.01.2019 தொடக்கம் 25.01.2019 வரை தேசிய......Read More\nவடதமிழீழம், யாழ்.கல்லுண்டாய் பகுதிகளில் நடமாடும் கட்டாக்காலி......Read More\nவடதமிழீழம், மன்னார் பிரதான பாலத்தில் கழுதைகளின் நடமாட்டம் அதிகரித்து......Read More\n3 வருடத்தில் கிடங்கும் பிட்டியுமான...\nபல மில்லியன்கள் ரூபா செலவில் காபெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டு......Read More\nநாடு முழுவதும் சீரான காலநிலை\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nபோதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட குற்றச் செயல்கள்......Read More\nமுச்சக்கர வண்டி கட்டுப்பாட்டிற்கு புதியதொரு அதிகார சபை���ினை நிறுவுவதாக......Read More\nசக தமிழ் கட்சித் தலைமைகள் விரும்பியோ விரும்பாமலோ நாம் முன்னெடுத்துச்......Read More\nதிருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nமுல்லைத்தீவு பட்டிணம் மெருகேறிவருகின்றது.அது இன்னும் சில காலங்களில்......Read More\nஎங்கே இருந்து வந்தது இது\nஅந்தத் `தொலை தூரத் தூதுவன்' கண்டறியப்பட்ட நாள் கடந்த 2017-ம் ஆண்டு ஒக்டோபர்......Read More\nகடல் வற்றிக் கருவாடு தின்னலாம்...\n(“பூனை இல்லாத ஊரில் எலிகள் சன்னதம்” மென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/105395/news/105395.html", "date_download": "2019-01-22T21:45:18Z", "digest": "sha1:TNQTGILC6LSMEWBO2BBEOXDG2P4J4MLJ", "length": 5637, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "தூத்துக்குடியில் 300 கிலோ எடை கொண்ட பெண் சாவு..!! : நிதர்சனம்", "raw_content": "\nதூத்துக்குடியில் 300 கிலோ எடை கொண்ட பெண் சாவு..\nதூத்துக்குடி பூபாலராயபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் ராமர். அவருடைய மனைவி டோரா (வயது 63). திருமணமானவர். இவர் இளம் வயதில் சராசரி பெண் போல வாழ்ந்து வந்தார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அவரது உடலில் மாற்றம் ஏற்பட்டது.\nஅவரது உடலின் எடை படிப்படியாக கூட ஆரம்பித்தது. சுமார் 200 கிலோ எடை அதிகரித்த நிலையில், அவரால் எந்த வேலையும் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது. இதனால் அவர் 15 ஆண்டுகளாக வீட்டில் முடங்கி கிடந்தார். கிட்டத்தட்ட 300 கிலோவுக்கு மேல் உடல் எடையுடன் வாழ்ந்து வந்தார். டோராவை, அவருடைய தங்கை செல்வம் பராமரித்து வந்தார்.\nஇந்த நிலையில் டோரா நேற்று பரிதாபமாக உயிர் இழந்தார். அவரது உடலை தகனம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. டோராவின் உ���லை உறவினர்கள் பலர் சுமந்து சென்றனர். மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.\nடோராவை சுமார் 15 ஆண்டு காலம் பராமரித்து வந்த தங்கை செல்வம், தற்போது சுமார் 150 கிலோ எடையுடன் உள்ளார். உயிரிழந்த டோராவுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஜல்லிக்கட்டில் உலக சாதனை – இருவர் பலி\nஅழகு குறைவா உள்ள சீரியல் நடிகரை திருமணம் செய்த நடிகைகள்\n100 தமிழ் நடிகர்கள் தங்கள் குழைந்தைகளுடன்\nசிறுநீரகக்கல் பிரச்னைக்கு சித்த மருத்துவ தீர்வு\nதமிழ் ஹீரோயின்கள் அதிகபட்ச கவர்ச்சி காட்டிய படங்கள்\nஇலங்கையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நடிகை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/105890/news/105890.html", "date_download": "2019-01-22T21:06:48Z", "digest": "sha1:PAI7OCFYGSTTQ2M75WPXQGFDZ6NEPRZV", "length": 8329, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "கூலித்தொழிலாளியை கரம் பிடித்த பிளஸ்–1 மாணவி தற்கொலை..!! : நிதர்சனம்", "raw_content": "\nகூலித்தொழிலாளியை கரம் பிடித்த பிளஸ்–1 மாணவி தற்கொலை..\nகோவை செட்டிபாளையம் சமத்துவபுரம் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் திவ்யா (வயது 16). அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார்.\nதிவ்யாவும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (24) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இது குறித்து பெற்றோருக்கு தெரிய வந்ததும் திவ்யாவை கண்டித்தனர். ஆனால் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி மாணவி காதலனை சந்தித்து பேசி வந்தார்.\nஇது குறித்து மீண்டும் இரு வீட்டாருக்கும் தெரியவந்ததும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதிர்ச்சியடைந்த காதல் ஜோடி இனிமேல் தங்களை பிரித்து விடுவார்கள் என்று அஞ்சினர்.\nஇந்நிலையில் கடந்த 23–ந் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவை ஈச்சனாரி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் மகளை காணவில்லை என்று திவ்யாவின் தந்தை பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.\nவழக்குப்பதிவு செய்த போலீசார் திவ்யாவை தேடினர். போலீசாரிடம் சிக்கிய காதல் ஜோடியை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்றனர்.\nஅங்கு மாணவி திவ்யாவுக்கு கவுன்சிலிங் கொடுத்தனர். 16 வயது என்பது திருமண வயது அல்ல. சட்டப்படியும் செல்லாது. படிக்க வேண்டிய வயது. நன்றாக படிக்க வேண்டும். 18 வயது முடிவடைந்ததும் மேஜராகி விடலாம். அப்��ோது சுயமாக சிந்திக்கும் நிலையை எட்டிவிடுவாய். அப்போது மணிகண்டனையே திருமணம் செய்துகொள்ள விரும்பினால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அறிவுரை வழங்கினர். பின்னர் மாணவியை போலீசார் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.\nபெற்றோருடன் சென்ற திவ்யா யாரிடமும் பேசாமல், சாப்பிடாமல் இருந்தார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் திவ்யாவை சமாதானம் செய்ய முயன்றனர். சிறிது நேரம் கழித்து அனைவரும் தூங்கினர்.\nகாலையில் எழுந்து பார்த்தபோது திவ்யா மயங்கிய நிலையில் கிடந்தார். விடிய விடிய அழுது புலம்பிய திவ்யா சாணிப்பவுடர் கலந்து குடித்திருப்பது தெரிய வந்தது. உடனடியாக மகளை மீட்ட பெற்றோர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\nஇது குறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஜல்லிக்கட்டில் உலக சாதனை – இருவர் பலி\nஅழகு குறைவா உள்ள சீரியல் நடிகரை திருமணம் செய்த நடிகைகள்\n100 தமிழ் நடிகர்கள் தங்கள் குழைந்தைகளுடன்\nசிறுநீரகக்கல் பிரச்னைக்கு சித்த மருத்துவ தீர்வு\nதமிழ் ஹீரோயின்கள் அதிகபட்ச கவர்ச்சி காட்டிய படங்கள்\nஇலங்கையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நடிகை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/world/47754-rocket-developed-by-japan-start-up-crashes-straight-back-to-earth-after-lift-off.html", "date_download": "2019-01-22T21:39:36Z", "digest": "sha1:FBZXYPPFQXG22WC6DHOEA6DSYXRNNCI7", "length": 7139, "nlines": 67, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்துச் சிதறியது ஜப்பான் ராக்கெட்! | Rocket developed by Japan start-up crashes straight back to Earth after lift-off", "raw_content": "\nபுறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்துச் சிதறியது ஜப்பான் ராக்கெட்\nஜப்பானில் விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட், புறப்பட்ட சில விநாடிகளுக்குள் கீழே விழுந்து வெடித்துச் சிதறிய காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.\nஜப்பானைச் சேர்ந்த இன்டர்ஸ்டெல்லார் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் குறைந்த விலையில் சிறிய ரக ராக்கெட்டுகளை தயாரித்து வருகி றது. அந்த வகையில் மோமோ-2 என்ற ராக்கெட்டை அந்நிறுவனம் தயாரித்திருந்திருந்து. 32.8 அடி உயரத்துடன் ஆயிரத்து 150 கிலோ எடையில் தயாரிக்கப்பட்ட இந்த ராக்கெட்டை விண்ணி��் 100 கிலோ மீட்டர் தூரம் வரை பறக்க விடுவதற்கான சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.\nஇதையடுத்து ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள ஹோக்கைடோ (HOKKAIDO) விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் செலுத்தப்பட்டது. பூமியில் இருந்து சில அடி தூரமே பறந்த அந்த ராக்கெட், வெடித்துச் சிதறியது. இதனால் அப்பகுதி முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு பற்றி தகவல் இல்லை.\nஇன்டர்ஸ்டெல்லார் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் டகாரியோ இனகவா, ராக்கெட் வெடித்து சிதறியதற்கு மன்னிப்பைக் கோரியுள்ளார். என்ஜீனில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் வெடித்து சிதறிய ராக்கெட்டின் பாகங்களை சேகரித்து விபத்துக்கான உண்மையான காரணத்தை அறிவோம் என்றும் தெரிவித்துள்ளார்.\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nRocket , Japan , Crashes , ஜப்பான் , ராக்கெட் , வெடித்து சிதறியது\nஇன்றைய தினம் - 22/01/2019\nசர்வதேச செய்திகள் - 21/01/2019\nபுதிய விடியல் - 21/21/2019\nகிச்சன் கேபினட் - 22/01/2019\nநேர்படப் பேசு - 22/01/2019\nகிச்சன் கேபினட் - 21/01/2019\nநேர்படப் பேசு - 21/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/38356-people-who-welcomed-the-new-year-with-books.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-01-22T21:30:43Z", "digest": "sha1:QQ7I7OXOEFDWDDQ3DSCBAFFNH2NMQIJN", "length": 10009, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புத்தகங்களுடன் புத்தாண்டை வரவேற்ற மக்கள் | People who welcomed the New Year with books", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழ��� அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\nபுத்தகங்களுடன் புத்தாண்டை வரவேற்ற மக்கள்\nபுத்தாண்டையொட்டி சென்னையில் பல புத்தகக் கடைகளில் வாசகர்களுக்காக சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.\nசென்னையில் நள்ளிரவில் புத்தகக் கடைகளில் திரண்ட வாசகர்கள், புத்தகங்களை வாங்கி புத்தாண்டை தொடங்கினர். வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், எழுத்தாளர்கள், கவிஞர்கள் பங்கேற்றனர். வா‌சகர்களுடன் உரையாடிய எழுத்தாளர்கள், புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். மேலும் 10 முதல் 35 சதவிகிதம் வரை தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன. வழக்கமான கொண்டாட்டங்களை தவிர்த்த இளைஞர்களும், பொதுமக்களும் ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.\nபுத்தாண்டு கொண்டாட்டங்களின்போது விபத்து: 150க்கும் மேற்பட்டோர் காயம்\nஒரேநேரத்தில் குவிந்த புத்தாண்டு வாழ்த்துகள்: அரை மணி நேரம் முடங்கிய வாட்ஸ்அப்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\n“போலியோ சொட்டு ���ருந்து முகாம் தள்ளிவைப்பு” - விஜயபாஸ்கர்\nசென்னையில் முதன்முறையாக மாணவர் காவல் படை தொடக்கம்\nகுஜராத்தில் இருப்பது தமிழக கோயில்களில் திருடப்பட்ட சிலை இல்லை \nசென்னையில் தொடரும் பழிக்கு பழி கொலைகள் \n10% இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு... மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு\nபேருந்து மேற்கூரையில் ஏறி மாணவர்கள் அட்டகாசம்\nசினிமா பாணியில் பழிக்குப் பழி இளைஞர் மீது கொடூர தாக்குதல்\nRelated Tags : Chennai , TamilNadu , Books , Newyear , புத்தாண்டு , சென்னை , புத்தகம் , வாசகர்கள் , எழுத்தாளர்கள்\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுத்தாண்டு கொண்டாட்டங்களின்போது விபத்து: 150க்கும் மேற்பட்டோர் காயம்\nஒரேநேரத்தில் குவிந்த புத்தாண்டு வாழ்த்துகள்: அரை மணி நேரம் முடங்கிய வாட்ஸ்அப்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nellaitamil.com/author/ntamil/", "date_download": "2019-01-22T20:53:24Z", "digest": "sha1:QEJZFB2L5GXYTLLZBRJCMN4NREGLC3GD", "length": 8636, "nlines": 103, "source_domain": "nellaitamil.com", "title": "Ntamil – NellaiTamil Online Tamil News Portal", "raw_content": "\nதேவையான பொருட்கள் நறுக்கிய வாழைத்தண்டு – 2 கப் காய்ந்த மிளகாய் – 4 கடுகு – கால் டீஸ்பூன் உளுந்தம் பருப்பு – கால் கப் பூண்டு – 6 பல் இஞ்சி ...\nதேவையானவை: துருவிய சுரைக்காய் – ஒரு கப், பச்சை மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – புதினா – அரை கப், இஞ்சி – சிறிய துண்டு, தோசை மாவு – ...\nதேவையானவை இட்லி அரிசி – 1/4 கிலோ, சாமை – 150 கிராம், குதிரைவாலி – 100 கிராம், உளுந்து – 200 கிராம், கடலைப் பருப்பு – 50 கிராம், பெரிய வெங்காயம், ...\nகொழுப்பைக் கரைக்கும் கொள்ளு உருண்டை காரக்குழம்பு\nபுரதச்சத்து, நார்ச்சத்து, ���ினரல்சத்து, இரும்புச் சத்து என அனைத்து சத்தின் சுரங்கமாக விளங்கும் கொள்ளு குதிரையின் சக்தியை உடலுக்கு கொடுக்க வல்லது. தேவையான பொருட்கள் கொள்ளு – 200 கிராம் காய்ந்த மிளகாய் – ...\nஉணவு சமைக்கும் போது நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் கறிவேப்பிலையை சேர்ப்போம். அப்படி உணவில் சேர்க்கப்படும் இந்த கறிவேப்பிலையை ஒதுக்காமல் சாப்பிட வேண்டும். கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் ...\nதேவையானப் பொருட்கள் பாசுமதி அரிசி – 1 கிலோ மட்டன் – அரை கிலோ சின்ன வெங்காயம் – அரை கிலோ தக்காளி – அரை கிலோ பழுத்த பச்சை மிளகாய் – 5 ...\nதேவையான பொருட்கள் : கேழ்வரகு மாவு – 2 கப் வறுத்து பொடித்த உளுத்தம்மாவு – 2 டேபிள் ஸ்பூன் கட்டித்தயிர் – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு வெங்காயம் ...\nதேவையானப் பொருட்கள் போன்லெஸ் மட்டன் – 1 கிலோ கடலை மாவு – 4 டேபிள்ஸ்பூன் சோள மாவு – 3 டேபிள்ஸ்பூன் இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் ...\nதேவையானப் பொருட்கள் மைதா மாவு – ஒரு கப் கோதுமை மாவு – ஒரு கப் ரவை – அரை கப் தயிர் – கால் கப் சோடா உப்பு – ஒரு சிட்டிகை ...\nதேவையானப் பொருட்கள் சேமியா – 200 கிராம் ரவை – இரண்டு கப் தயிர் – மூன்று கப் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு கடுகு – அரை ...\nபாவூர்சத்திரம்:அழகுமுத்துமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா\nநெல்லை:பனவடலிசத்திரம்: தகராறு பெண் சாவு\nநெல்லை:காணும் பொங்கல் போக்குவரத்து நெருக்கடி\nகுலசேகரன்பட்டினத்தில் மினி பஸ்–கார் மோதிய விபத்து\nதென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் ; கோரிக்கை\nநெல்லை ; பொங்கல் மது விற்பனை களைகட்டியது\nகாணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலா தளங்களில் கூட்டம்\nதிசையன்விளை:சுயம்புலிங்க சுவாமி கோவில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nகொடைரோடு : பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது\nதூத்துக்குடி:ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் கைது விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை: எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா\nமதுரை:உசிலம்பட்டி ஜெயில் சின்னாத் தேவர்-வீரம்மாள் தம்பதி பொங்கல் விழா\nமதுரை:அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காண நின்றிருந்தவர் இறப்பு\nகொடைரோடு : பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது\nஜப்பான்:உலகின் வயதான மனிதர் இறந்தார்\nசீனா:2.8 விநாடிகளில் ��ட்டடம் அழிக்கப்பட்டது\nசீனா : மக்கள்தொகை வளர்ச்சி குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/thuppaki-munai-movie-review-057355.html", "date_download": "2019-01-22T21:24:53Z", "digest": "sha1:ZBGFADBDBI2RMPSEJC4H7QAOVGVTT5IS", "length": 18492, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என்கவுண்டர் போலீஸின் அதிரடி ஆக்ஷன் திரில்லர் 'துப்பாக்கி முனை' ! விமர்சனம் | Thuppaki munai movie review - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nஎன்கவுண்டர் போலீஸின் அதிரடி ஆக்ஷன் திரில்லர் 'துப்பாக்கி முனை' \nதுப்பாக்கி முனை படம் எப்படி இருக்கு\nசென்னை: யாரோ செய்த குற்றத்திற்காக பலியாடாக்கப்படும் ஒரு அப்பாவியைக் காப்பாற்ற போராடும் போலீஸ் அதிகாரியின் சகாப்தமே துப்பாக்கி முனை திரைப்படம்.\nமும்பையின் என்கவுண்டர் போலீஸ் அதிகாரியான பிர்லா போஸ் (விக்ரம் பிரபு) குற்றவாளிகளை நடுநடுங்கச் செய்யும் அரக்கன். குற்றவாளி என தெரிந்தாலே அவர்களை சுட்டுக்கொல்லும் மகனுடன் இருக்கப் பிடிக்காமல் பிரிகிறார் அவரது தாய். இதற்கிடைய ஒரு என்கவுன்டர் சம்பவத்தின் போது ஹன்சிகாவை பார்த்து காதலில் விழுகிறார் விக்ரம் பிரபு. இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால் வேலை காரணமாகவே ஹன்சிகாவையும் பிரிகிறார்.\nஇந்நிலையில், ஒரு என்கவுன்டர் சம்பவத்தால், சஸ்பெண்ட் செய்யப்படுகிறார் அவர். போலீஸ் வேலையும் இல்லாமல் தவிக்கும் அவருக்கு, ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் போலீஸ் பணி தரப்படுகிறது. ராமேஸ்வரத்தில் 15 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பீகாரை சேர்ந்த ஒரு மாவோயிஸ்ட்டை என்கவுண்டர் செய��ய சொல்லி அனுப்புகிறார்கள். அங்கு சென்ற பிறகு தான் விக்ரம் பிரபுவுக்கு உண்மையான குற்றவாளி வேறு யாரோ என்பது தெரிய வருகிறது. பீகார் வாலிபரை விக்ரம் பிரபுவால் காப்பாற்ற முடிந்ததா என்பதே விறுவிறுப்பான மீதிப்படம்.\nபடத்தை மிக ஸ்டைலிஷாக எடுத்திருக்கிறார் இயக்குனர் தினேஷ் செல்வராஜ். விறுவிறுப்பான திரைக்கதை, அதிரடி திருப்பங்கள் என திரைக்கதையில் அதிக கவனம் செலத்தியிருக்கிறார். இதனால் படம் போரடிக்காமல், விறுவிறுப்பாக நகர்கிறது.\nபிழைப்பிற்காக வடமாநிலத்தில் இருந்து இங்கு வரும் அப்பாவி இளைஞர்களை, நம் அதிகார வர்கம் எப்படி பலியாடாக மாற்றுகிறது என்பதை மிகையில்லாமல் சொல்லியிருக்கிறார். அதேபோல், கடிவாளம் போட்ட குதிரை போன்று செல்லும் ஒரு போலீஸ் அதிகாரியின் மனநிலையை தெளிவாகக் காட்டியிருக்கிறார். சமூகத்தின் மீது அவருக்கு இருக்கும் அக்கறையும் இப்படத்தின் மூலம் வெளிபடுகிறது.\nஎன்கவண்டர் போலீஸ் அதிகாரியாக விக்ரம் பிரபு செம பிட். ஒரு மாஸ் ஆக்ஷன் திரில்லர் படத்துக்கு தேவையான நடிப்பைச் சரியாக தந்திருக்கிறார். அம்மாவை நினைத்து ஏங்குவது, காதலியை நினைத்து உருகுவது, அப்பாவி இளைஞனுக்காக தன்னுடைய மனநிலையை மாற்றிக்கொள்வது என சிறப்பாக செய்திருக்கிறார். 60 வயது மாநிறத்துக்கு பிறகு மீண்டும் ஒரு நல்ல படம் அமைந்திருக்கிறது விக்ரம் பிரபுவுக்கு.\nநீண்ட நாட்கள் கழித்து ஹன்சிகாவை திரையில் பார்ப்பது மகிழ்ச்சி. பப்ளி பேபி இப்போ ஸ்லிம் ப்யூட்டியாக மாறி ஜொலிக்கிறார். படத்தில் அவருக்கு ஐந்தாறு காட்சிகள் மட்டுமே. இதனால் பெர்பாமன்ஸ் செய்வதற்கெல்லாம் இடம் இல்லை.\nஎம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பை பற்றி புதிதாக சொல்ல வேண்டியதில்லை. ஒரு பெண் பிள்ளையின் தகப்பனாக வாழ்ந்திருக்கிறார். இதேபோல பீகார் இளைஞனாக நடித்துள்ள மிர்ச்சி ஷா, வேலராமூர்த்தி,அபிராமி, சங்கிலி முருகன் மற்றும் ஆடுகளம் நரேன் என படத்தில் நடித்துள்ள பலரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nபடத்தின் மிகப்பெரிய பலம் திரைக்கதை தான். அதை தாங்கிப் பிடித்து அருமையாக நகர்த்துகின்றன பின்னணி இசையும், ஒளிப்பதிவும். பின்னணி இசைக்கோர்ப்புக்காக மாசடோனியா வரை சென்றது நன்றாகவே ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. இசையமைப்பாளர் எல்.வி.முத்துகணேஷுக்க�� பாராட்டுகள்.\nநந்தா படத்திற்கு பிறகு ராமேஸ்வரம் தீவை இத்தனை அழகாக காட்டியதற்காகவே ஒளிப்பதிவாளர் ராசாமதிக்கு தனி கைதட்டல்கள். எந்தவொரு காட்சியையும் எல்லை மீறாமல் அழகியலோடு எடுத்திருக்கிறார். படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது ராசாமதியின் ஒளிப்பதிவு. அதேபோல புவன் சீனிவாசின் எடிட்டங்கும் படத்தை போரடிக்காலம் கொண்டு செல்ல உதவியிருக்கிறது. குழப்பம் ஏற்படுத்தாத நேர்த்தியான படத்தொகுப்பு.\nபடத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் எத்தனையோ என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டுகள் இருக்கும் போது, மும்பையில் இருக்கும் ஒரு அதிகாரியை இங்கு வரவைப்பதற்கான காரணம் அழுத்தமாகவும், தெளிவாகவும் இல்லை. அதேபோல் இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளர் என்பதால் வசனங்கள் மிகக்குறைவாக இருக்கின்றன. இன்னும் ஷார்ப்பான, நறுக் வசனங்கள் இருந்திருந்தால் சொல்ல வந்த செய்தி முழுமையாக மக்களைச் சென்று அடைந்திருக்கும்.\nகொலைக்கு தண்டனை கொலையாகது என்பதை ஒரு போலீஸ் அதிகாரியின் மனநிலையில் இருந்து சொல்கிறது படம். கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால், இந்த துப்பாக்கியின் தோட்டா 'தெறி'த்திருக்கும்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: review tamil cinema துப்பாக்கி முனை விமர்சனம் தமிழ் சினிமா\nஎன்னிடம் அந்த அளவுக்கு பணம் இல்லையே: ரகுல் ப்ரீத் சிங்\nமுருகதாஸ் படத்தில் ரஜினி போலீசா: அப்படின்னா 'அந்த ராசி' ஒர்க்அவுட்டாகிடும்\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட': ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி #StopPiracy\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/kiwi-banana-koozh-kool-for-babies-in-tamil/", "date_download": "2019-01-22T21:15:43Z", "digest": "sha1:GBHW57LSPRETMGN3KDD7IYU2QR7H36TJ", "length": 10815, "nlines": 94, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "கிவி வாழைப்பழக் கூழ் - Kiwi Banana koozh kool for babies tamil", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்��ட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி.\nகுழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி.\nசிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\n(குழந்தையின் 8வது மாதத்தில் இருந்து தரலாம்)\nகிவி பழம் – ஒன்று\n1.கிவி பழத்தின் தோலை நீக்கி, அதை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் .\n2.இதே போல் வாழைப்பழத்தின் தோலை நீக்கி, இதையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் .\n3.இதனை நன்கு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.\n4.அரைத்த கூழை குழந்தைக்கு உடனடியாக கொடுத்து விடுவது நல்லது.\nகடைகளில் கிவி பழத்தை வாங்கும் போது தோல் பகுதி சுருக்கம் இல்லாமல் ப்ரெஷ் ஆக பார்த்து வாங்குங்கள்.\nஇதில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துகள் உள்ளன.\nஇதில் அமிலத்தன்மை உள்ளதால் குழந்தைகளுக்கு டயாபர் ரேஷ் மற்றும் வாய்களில் புண்களை ஏற்படுத்தும். எனவே உங்கள் குழந்தைகளுக்கு ஏற்கனவே அலர்ஜி பிரச்சினை இருப்பின் கிவி பழத்தை பயன்படுத்த வேண்டாம்.\nகுழந்தைகளுக்கு இதனை தானாக சாப்பிட கொடுக்கலாம். ஆனால் அவ்வாறு சாப்பிட பிடிக்கவில்லை என்றால் கூழ் போன்றே செய்து கொடுங்கள்…\nமற்ற கூழ் வகைகளுக்கு இங்கு க்ளிக் செய்யுங்கள்\nஇதுபோன்ற எளிமையான, குறைந்த பொருட்களில் செய்யகூடிய ஈஸி இன்ஸ்டன்ட் பொடி மிக்ஸ், பயணத்துக்கு தேவைப்படுகின்ற சிம்பிள் ரெசிபிகள் அனைத்தையும் இந்த லிட்டில் மொப்பெட் பிளாகில் நீங்கள் காணலாம். மேலும் குழந்தைகளுக்கு தேவையான, அனைத்து பயனுள்ள தகவல்களையும் இந்த பிளாகில் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.\nமற்ற லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n இங்கே சப்ஸ்க்ரைப் செய்ய கிளிக் செய்யுங்கள்…\nஇந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப��பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nபிரிவுகள் Select Category Uncategorized (3) அரிசி (15) இனிப்பு (16) இன்ஸ்டன்ட் ஃபுட் மிக்ஸ் (3) உணவு அட்டவனைகள் (11) என் குழந்தைக்கு இதை கொடுக்கலாமா (9) ஓட்ஸ் (5) கஞ்சி (20) கிச்சடி (7) கீர்-பாயசம் (2) கூழ் (19) கேக் (3) கேழ்வரகு (1) கோதுமை (4) சிக்கன் (1) சிறு தானியம் (3) சிற்றுண்டிகள் (9) ஜூஸ் (3) திட உணவு (4) திட உணவுகள் (2) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் (3) பயணம் (1) பயணம் போது சாப்பிடுவது (7) பாட்டி வைத்தியம் (16) லஞ்ச் பாக்ஸ் (1) லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் (10) லிட்டில் மொப்பெட் ஹார்ட் ஃபவுண்டேஷன் (1) விரல்களால் உண்ணத்தக்கவை (4) ஸூப் (7) ஸ்கின் கேர் (1) ஹெல்த் (1) ஹெல்த் மிக்ஸ் (5)\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/poems-kavithaigal/oh-my-dear-girl-poem-series", "date_download": "2019-01-22T21:55:31Z", "digest": "sha1:MDDW6LSENNHTKG2VSRBLRHNRAS7N42FS", "length": 16408, "nlines": 343, "source_domain": "www.chillzee.in", "title": "Oh! My dear girl!! - Poem Series - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 21 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2019 - நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க 🙂 - அனுஷா\nCooking Tips # 16 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 14 - சித்ரா. வெ\nகவிதை - காதல் கொள்ளை - ரம்யா\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 19 - ராசு\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 29 - பிரேமா சுப்பையா\nHealth Tip # 79 - வெற்றிலையின் பலன்கள் - சசிரேகா\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 12 - சசிரேகா\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 29 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 19 - ராசு\nதொடர்கதை - என் காதலே – 04 - ரம்யா\nதொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே.. – 05 - சந்யோகிதா\nசிறுகதை - உன்னையே நம்பு\nதொடர்கதை - காதல் இளவரசி – 24 - லதா சரவணன்\nHealth Tip # 79 - வெற்றிலையின் பலன்கள் - சசிரேகா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 16 - பத்மினி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 43 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன்னாலே நான் வாழ்கிறேன் - 05 - ஸ்ரீ\nதொடர்கதை - தாரிகை - 25 - மதி நிலா\nChillzee 2019 Contest # 01 - தேவியின் 'காணாய் கண்ணே' கதை போட்டி\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - ஸ்ரீ\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nஎன் காதலே - ரம்யா\nகலாபக் காதலா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 14\nநீயிருந்தால் நானிருப்பேன் - 19\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 29\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 12\nஎன் காதலே – 04\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகாதல் இளவரசி - 24\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - 05\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 16\nகலாபக் காதலா - 02\nகாணாய் கண்ணே - 01\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 09\nகாணும் இடமெல்லாம் நீயே - 10\nஎன் மடியில் பூத்த மலரே – 30\nவேலண்டைன்ஸ் டே... - 06\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 20\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 12\nமழையின்றி நான் நனைகின்றேன் - 18\nஐ லவ் யூ - 19\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 18\nகாயத்ரி மந்திரத்தை... – 09\nஉயிரில் கலந்த உறவே - 15\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 10\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nநெஞ்சில் துணிவிருந்தால் - 07\nமிசரக சங்கினி – 02\nஎன் ஜீவன் நீயே - 01\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 15\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 24\nசிறுகதை - உன்னையே நம்பு\n2019 பொங்கல் சிறப்பு சிறுகதை - தை பிறந்தால் வழி பிறக்கும்\nசிறுகதை - உத்ரா - ரம்யா\nசிறுகதை - எனக்கு உங்கள் மீது காதல் இல்லை - ரம்யா\n2019 புத்தாண்டு சிறப்பு சிறுகதை - புத்தாண்டு பரிசு - சசிரேகா\nகவிதை - காதல் கொள்ளை - ரம்யா\nகவிதை - கவிதையும் கதைகளும் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - வரவுக்காய் - தானு\nகவிதை - மாயக்கள்வன் சிறைப்பட்டதேனோ\nகவிதை - கஷலும் தோற்றுப்போகும் - ஷக்தி\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க 🙂 - அனுஷா\nCooking Tips # 16 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nHealth Tip # 79 - வெற்றிலையின் பலன்கள் - சசிரேகா\nTamil Jokes 2019 - காலம் மாறி போச்சு :-) - அனுஷா\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/india", "date_download": "2019-01-22T20:55:54Z", "digest": "sha1:DT2CSSOSQBNTKCI6QIYCHWB43SRM2XRN", "length": 7350, "nlines": 65, "source_domain": "www.dinamani.com", "title": "National News in Tamil| Breaking India News in Tamil | Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 23 ஜனவரி 2019\nதில்லி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா\nபொது பட்ஜெட்டுடன் சேர்த்து ரயில்வே பட்ஜெட் தாக்கல்: மத்திய நிதியமைச்சகம் ஏற்பு\nவெற்றி, தோல்விகள் வாழ்வின் ஓர் அங்கம்: பிரதமர் மோடி ஆறுதல்\nகாஷ்மீர் வன்முறைகளில் ராணுவ வீரர்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டனர்: பாரிக்கர்\nஅரசியலில் ஈடுபடுவது என்ற முடிவில் மாற்றமில்லை: இரோம் ஷர்மிளா\nஆன்மிக நெறிகளை கட்டிக்காக்க போராடியவர் பிரமுக் சுவாமி: பிரணாப் முகர்ஜி புகழாரம்\nநாட்டின் பாதுகாப்பு நிலவரம் அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆய்வு\nகாஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு\nபிஎஸ்என்எல் அனைத்து அழைப்புகளும் இன்று இலவசம்: மத்திய அரசு\nமத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரம் தரும் பரிந்துரைகளை நிராகரிக்க கொலீஜியம் முடிவு\nராணுவத்தினருக்கு அசோக சக்ரா உள்பட 82 விருதுகள்\nவீட்டுப் பணியாளர்களுக்கு விரைவில் இஎஸ்ஐ திட்டம்\nஇனி ஞாயிறுதோறும் உள்நாட்டு அழைப்புகள் இலவசம்: பிஎஸ்என்எல் அறிவிப்பு\nபொது பட்ஜெட்டுடன் சேர்த்து ரயில்வே பட்ஜெட் தாக்கல்: மத்திய நிதியமைச்சகம் ஏற்பு\nதில்லி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா: ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nநீதிபதிகள் நியமன விவகாரம்: மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரம் தரும் பரிந்துரைகளை நிராகரிக்க கொலீஜியம் முடிவு\nஅபாய அளவை எட்டியது யமுனை வெள்ளம்\nராணுவத்தினருக்கு அசோக சக்ரா உள்பட 82 விருதுகள்\nதில்லியில் 44 சிறு அணைகள் தேவை: ஆய்வில் தகவல்\nதேசியக் கொடியை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது: மத்திய உள்துறை அறிவுறுத்தல்\nஅமெரிக்காவில் இமாம் சுட்டுக் கொலை\nஎல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்தியா பதிலடி\nபாகிஸ்தான் தூதர் பேச்சுக்கு பாஜக, சிவசேனை கண்டனம்\nபயங்கரவாதத்தையும், ஊடுருவலையும் நிறுத்துங்கள்: பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி\nமகப்பேறு மசோதாவால் எங்களுக்குப் பயன் கிடைக்குமா கேள்விகளால் நிரம்பிய மேனகாவின் மின்னஞ்சல் முகவரி\nமேற்கு வங்கம்: கடலில் சிக்கித் தவித்த 15 மீனவர்கள் மீட்பு; 5 பேர் பலி\nகலிகோ புல் மரணம் குறித்து மூத்த காவல்துறை அதிகாரி விசாரணை: முதல்வர் பெமா காண்டு\nமறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படுகிறது தொன்மையான பிரேதப் பரிசோதனைச் சட்டம்\nஉ.பி. பாஜக தொண்டர் பலி: மாவட்ட ஆட்சியர், காவல் துறை உயரதிகாரி பணியிடை நீக்கம்\nஅபய் செளதாலா ஒலிம்பிக் போட்டிக்காக வெளிநாடு சென்றது எப்படி\nபசுப் பாதுகாப்பு அமைப்பினருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண��டான் படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/113392", "date_download": "2019-01-22T20:44:48Z", "digest": "sha1:TB4KLWGOEGEJS4LYSPWPNOX5FF7CC2DF", "length": 24996, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "குளிர்ப் பொழிவுகள் -1", "raw_content": "\n« பெண்கள் இந்தியாவில் தனியாகப் பயணம் செய்யலாமா\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-13 »\nகர்நாடக மாநிலத்திலுள்ள சாம்ராஜ்நகர், மைசூர் மாண்டியா பகுதிகளை அருவிப்பிரதேசம் என சுற்றுலாத்துறை வகுத்துள்ளது. இங்குள்ள அருவிகளைப் பார்ப்பதற்காக மட்டுமே ஒரு பயணம் வகுத்தால் என்ன என்று கிருஷ்ணன் சொன்னார். ஒரு பேச்சுக்கு சிலரிடம் சொன்னபோது வருகிறேன் என அடம்பிடித்தவர்களின் எண்ணிக்கை கண்டபடி பெருகி பதினைந்துபேராக மாறியது. மொத்தம் மூன்றுகார்கள்.\n18 ஆம் தேதி கிளம்பி நான் சென்னையிலிருந்து நேராக ஈரோடு வந்தேன்.சென்னையிலிருந்து என்னுடன் சென்னை செந்தில் [வழக்கறிஞர்] வந்திருந்தார். ரயில் நிலையத்துக்கு அந்தியூர் மணியும் சிவகுருநாதனும் வந்திருந்தனர். விடுதியில் சற்று ஓய்வெடுத்துவிட்டு கைநெசவு செய்யும் காந்தியவாதியான இளைஞர் சிவகுருநாதனின் வீட்டுக்குச் சென்றேன். அங்கே அவருடைய நண்பரும் புகைப்பட நிபுணருமான வெற்றி வந்திருந்தார். சிவகுருநாதனின் தம்பிதான் துகள் என்னும் கைநெசவு அமைப்பை நடத்துகிறார்\nஅவருடைய சூழலும் அவர் செய்யும் பணிகளும் நிறைவை ஊட்டின. கைநெசவு என்பது மோட்டாவான ஒன்றாக ஒருகாலத்தில் கருதப்பட்டது. ஆனால் இயந்திரத்தின் துல்லியம் பெரும்போக்காகி, விழிக்குப் பழகியபோது மோட்டாவாக இருப்பதன் அழகியல் உலகமெங்கும் முதன்மை பெற்றது. அதை உருவாக்கியவர்கள் நவீன ஓவியர்கள். சொல்லப்போனால் நவீன ஓவியத்தின் அழகியலே கைநெசவுத்துணிகளை ரசிப்பதற்கான விழிகளை இன்று அளிக்கிறது\nமண்நிறம், மங்கலான வெண்மை, சாம்பல் நிறம் என இத்துணிகளின் வண்ணங்களே ஒருவகையான கம்பீரத்தை உணர்த்துகின்றன. கையால் உருவாக்கப்பட்ட அச்சு சித்திரங்கள். இயற்கை வண்ணங்கள். இவை ஒருவரை மையத்திலிருந்து விலகியவராக, தனித்த ஆளுமை கொண்டவராகக் காட்டுகின்றன. பிளாஸ்டிக் பொருட்கள் நடுவே ஒரு நவீனக் கலைப்பொருள் தனித்துத் தெரிவதைப்போல.\nஅருமையான கைத்தறிச் சுடிதார் துணிகளைப்பார்த்தேன். அருண்மொழிக்கு வாங்கிக்கொண்டு சென்றிருக்கல���ம், அவளுக்கு ஓர் அறிவுஜீவிக்களை வந்திருக்கும். ஆனால் பெட்டியில் இடமில்லை. நான் 14 ஆம் தேதியே ஊரிலிருந்து கிளம்பிவிட்டிருந்தேன். சென்ற ஐரோப்பியப்பயணத்தின்போது அருண்மொழி கே..பி.வினோத் வீட்டில் விட்டுச்சென்ற துணிகளை அவர் தந்திருந்தார்.\nஈரோடு டாக்டர் ஜீவா அவர்களை அவர் மருத்துவமனைக்குச் சென்று சந்தித்தேன். டாக்டரைச் சந்தித்து நெடுநாட்களாகின்றன. உற்சாகமாக இருக்கிறார். தமிழகச் சுற்றுச்சூழல் இயக்கங்களின் முன்னோடி – இன்று அரசியல்வாதிகள் அரசியல் நோக்கங்களுக்காக சூழியலைக் கையிலெடுப்பதற்கு முந்தைய காலகட்டத்தில் கேளாச்செவிகொண்ட தமிழ்ச்சமூகத்திடம் இருபத்தைந்தாண்டுகள் போராடியவர். நான் என் இன்றைய காந்தி நூலை அவருக்குத்தான் சமர்ப்பணம் செய்திருக்கிறேன்\nமாலையில் கிளம்பி இரவு ஈரட்டியில் எங்கள் தங்கும்விடுதிக்கு வந்தோம். நான் உட்பட சில நண்பர்களின் பொதுமுதலீட்டில் உருவான விடுதி. ஈரட்டிமலையுச்சியில் இருக்கிறது. அங்கே நண்பர்கள் வந்துசேர்ந்தனர். கோவையிலிருந்து நரேனும், தாமரைக்கண்ணனும் வந்திருந்தனர். ஈரோட்டிலிருந்து அந்தியூர் மணியும் [மணிபாரதி] ஈஸ்வர மூர்த்தியும் வந்திருந்தனர். அவர்கள் நால்வரும் திரும்பிச்செல்வதாகத் திட்டம். பயணத்தில் நான், கிருஷ்ணன், செந்தில்[வழக்கறிஞர்,] சக்தி கிருஷ்ணன் [வழக்கறிஞர்] ,ஈரோடு சிவா, கே.பி.வினோத், அனந்தமுருகன், ஜானகிராமன், பாரி, மணவாளன், ராஜமாணிக்கம், திருப்பூர் அழகுவேல்,பெங்களூர் ஏ.வி.மணிகண்டன், விஷால்ராஜா ஆகியோர் உடனிருந்தனர்\nஇரவு சிரிப்பும் கொண்டாட்டமும் கொஞ்சம் இலக்கியமுமாகச் சென்றது. காலை ஆறுமணிக்கு எழுந்து அந்தியூர் வழியாக சாம்ராஜ்நகர் வந்து சிவசமுத்திரம் அருவியைப்பார்த்தோம். இது வரைப் பார்த்த அருவிகளிலேயே விந்தையானது இது. காவேரி வரும் வழியில் மிகப்பெரிய மலைப்பாறை ஒன்றால் இரண்டாகப் பகுக்கப்படுகிறது. பாராசுக்கி , கங்கனசுக்கி என. கங்கன சுக்கி அருவி மேலும் இரு பிரிவுகளாக ஒரு பாறையால் பிரிக்கப்பட்டு இரு திசைகளிலாகக் கொட்டுகிறது. இந்த இரு பிரிவுகளிலும் பல அருவிகள் உள்ளன. பாராசுக்கி கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் அப்பால் மூன்று பெரிய பிரிவுகளாக விழுகிறது.\nகங்கனசுக்கி அருவியை சிவனசமுத்ரா காட்டில் அமைக்கப்பட்டுள்ள பார்வைமேடையில���ருந்து பார்க்கலாம். அருகே ஹஸ்ரத் மர்தான் கைப் என்னும் சூபியின் தர்கா உள்ளது. அங்கிருந்தும் பார்க்கலாம். ஆனால் கம்பிகட்டி பார்ப்பதற்கான இடத்தை வேலியிட்டிருக்கிறார்கள். இப்பால் நின்று எட்டிப்பார்க்கவேண்டும். புகழ்மிகக் தர்கா என்று தோன்றியது. நாங்கள் செல்லும்போதும் சிலர் பிரியாணிநேர்ச்சைக்காக மாமிசம் கழுவிக்கொண்டிருந்தார்கள். காரில் சென்றிறங்கி தொலைவில் தொங்கி ஆடிக்கொண்டிருந்த பாராசுக்கி அருவியைப்பார்த்தோம். அங்கே செல்ல பன்னிரண்டு கிலோமீட்டர் சுற்றிச்செல்லவேண்டும்\nகங்கனசுக்கி வலப்பக்கம் பாறைகள் பெருகிச்சரிந்திறங்கிய நிலப்பரப்பில் இருபதுக்கும் மேற்பட்ட அருவிகளாகப் பரந்து இறங்குகிறது. மறுபக்கம் செங்குத்தான பாறைவிளிம்பிலிருந்து மூன்று அருவிகளாக விழுங்கிறது. நடுவே மலையிறக்கத்தில் வெண்ணுரை பெருக கொப்பளிக்கிறது. அருவிகளாலான வெண்காடு.\nஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் அகலத்துக்கு அருவிகள் விழுகின்றன.சராசரியாக 320 அடி உயரமானது இவ்வருவித்தொகை. ஆனால் குற்றாலம் அருவி போல அருகே சென்று பார்க்க முடியாது. அருவி விழும் மலைப்பள்ளத்துக்கு மறுபக்கமிருக்கும் மலைமேல் நின்றுதான் அருவியை பார்க்கமுடியும். இரண்டு பக்க அருவிகளையும் இரு வெவ்வேறு இடங்களுக்குச் சென்று நின்று பார்க்கவேண்டும். அருகே செல்ல முயன்று மக்கள் இறப்பது தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருப்பதனால் பெரும்பாலான வழிகளை வேலியிட்டும் முள்வெட்டியும் அடைத்திருக்கிறார்கள்.\nஒவ்வொரு அருவியும் ஒவ்வொரு வகை வழிவும் பெருக்கும் பொழிவும் ஒழுக்கும் கொண்டது என்பதுதான் விந்தை. ஒன்று நூற்றுக்கணக்கான சிறு அருவிகள் இணைந்த பேரருவியாகத் தெரிந்தது. பல்லாயிரம் சிவலிங்கங்களை நீராட்டியது ஓர் அருவி. நாலைந்து அருவிகள் விழவே இல்லை. சரிந்து அமைந்த கற்பாறைகள் வழியாக சிதறி வெள்ளிப்பெருக்காக இறங்கி வந்தன. வெண்சடைகள் போல விழுந்து காற்றில் ஆடின சில அருவிகள். தரைப்பரப்பிலிருந்தே விசையுடன் குளிர்நுரை பெருக்கி கொந்தளித்துச் சென்றது ஒன்று. வெண்நாரைச் சிறகுகள் போல. முகில்சிதறல்கள் போல.\nநோக்கநோக்க அருவிகள் பெருகுவது இன்னொரு விந்தை. கையளவு நீர் விழும் அருவிக்குஞ்சுகளைக்கூடப் பார்க்கமுடிந்தது. அவற்றையும் கருத்தில்கொண்டால் ஆயிரம் அருவிக���ாவது அங்கிருக்கக்கூடும். வெயில் இருந்தது. அருவிகளை நோக்கிக்கொண்டு ஆங்காங்கே நின்றிருந்தோம். தொடமுடியாத அருவி, விழிகளால் நோக்கி எண்ணிக் கணக்கிட்டுவிடமுடியாத அருவி\nசிவசமுத்திரம் நீர் மின்சாரத் திட்டம் 1884ல் மைசூர் திவான் கே.சேஷாத்ரி அய்யரால் தொடங்கப்பட்டது. கோலாருக்கு மின்சாரம் இங்கிருந்து சென்றிருக்கிறது. இந்தியாவின் இரண்டாவது நீர்மின்சாரத்திட்டம் இது\nமாலைவரை கார்ப்பயணம். செல்லும் வழியில் மழைமூட்டமும் நடுவே கோடைமழைபோல பெரும்பொழிவும். அந்தியில் சிக்மகளூர் வந்தடைந்தோம். நான் கல்லூரியில் படிக்கையில் இவ்வூரின்பெயரை கேள்விப்பட்டேன். நெருக்கடிநிலை முடிந்ததும் நடந்த தேர்தலில் தோற்ற இந்திரா காந்தி 1978l ரேபரேலியை கைவிட்டு சிக்மகளூரில் போட்டியிட்டார். எதிர்த்து நின்ற வீரேந்திரப்பட்டேலை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\nசிக்மகளூர் [சின்னமகளூர்] கர்நாடகத்தின் உயரமான மலைமுடியான முல்லயனகிரியின் அடிவாரத்திலுள்ளது. இன்னும் நவீனமயமாகாத ஊர். இப்போதுதான் சற்று சுற்றுலா தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் காப்பி முதன்முதலாகப் பயிரிடப்பட்டது இங்குதான் என்று சொல்லப்படுகிறது. பச்சைப்பசிய மலைமுடிகள் சூழ்ந்த குளிர்ந்த ஊர். மலைகள் முழுக்க காப்பித்தோட்டங்கள்தான்.\nசிக்மகளூரில் ஹிரகொலே [Hirekolale] ஏரியை அடைந்தோம். அப்பகுதியில் பலர் ஸ்வெட்டர் போட்டிருந்தார்கள். அது சற்றுநேரத்திலேயே தெரியவந்தது. நல்ல குளிர். இருண்டு கொண்டிருந்த ஏரியை நோக்கியபடி நின்றோம். இருண்டு விழி அணைந்தபின் திரும்பினோம். அருகிலேயே ஒரு சுற்றுலாவிடுதியில் தங்கினோம்\n[…] குளிர்ப் பொழிவுகள் -1 […]\n[…] குளிர்ப் பொழிவுகள் -1 […]\nநமது கலை நமது இலக்கியம்\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் -8, சி.சரவணக் கார்த்திகேயன்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 49\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 17\nபுறப்பாடு - கடிதங்கள் 4\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநா���ல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/2018-jan-01/announcement/137464-cake-workshop-in-chennai-cake-mall.html", "date_download": "2019-01-22T21:36:35Z", "digest": "sha1:HGXWB26O2JZE4DOBMQPXPKQXJ4N4URWT", "length": 15694, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "டெலிசியஸ்! - லவ் கேக் வொர்க்‌ஷாப் | Cake Workshop in Chennai Cake Mall - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்", "raw_content": "\n``தம்பிதுரைக்கு டார்க்கெட் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்’’ -கோவில்பட்டியில் ஹெச்.ராஜா பேச்சு\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\nமனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணாமல் போன மகன் -3 ஆண்டுகளுக்குப் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nபப்ஸில் இருந்த இரண்டு இன்ச் ஆணி... கோவையில் உணவுப் பாதுகாப்புத்துறையில் பகீர் புகார்\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போர��ட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\nஅவள் கிச்சன் - 01 Jan, 2018\n - லவ் கேக் வொர்க்‌ஷாப்\nஹேப்பி நியூ இயர் ஸ்பெஷல்\nகுறைவான நேரத்தில் விளக்கமான செய்முறை - யூடியூப்பில் அசத்தும் அபிராமி\nவீட்டிலேயே செய்யலாம் கேக், கப் கேக், குக்கீஸ்\nநார்த் இண்டியன் ஸ்ட்ரீட் ஃபுட்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு - அல்வா\nசமையல் சந்தேகங்கள் நிபுணர் பதில்கள்\n - லவ் கேக் வொர்க்‌ஷாப்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 2 - எனக்கு சவால் ரொம்பப் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaiveedhi.blogspot.com/2013/08/blog-post_21.html", "date_download": "2019-01-22T20:52:42Z", "digest": "sha1:TARDG5JVLEOSLN2P4LDJFBDARPNS2VU4", "length": 18796, "nlines": 300, "source_domain": "kavithaiveedhi.blogspot.com", "title": "கவிதை வீதி...: இப்படிகூடவா வியாபாரம் செய்வாங்க...!", "raw_content": "\nகவிதை பூக்களின் நந்தவனம்... நவரசங்களின் தாயகம்....\nபேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்���ு கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை\nமற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்' என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார். அடுத்து, 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்\nமிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர், ''அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா'' என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.\nமுதியவர் சிரித்தபடி, ''போய்யா... அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான். 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது. அதனால் நான், 'ஐந்து பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன் வந்து சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க. அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்'' என்றார் முதியவர். (தன்னம்பிக்கை கதைகளிலிருந்து...)\nLabels: அனுபவம், சமூகம், சிறுகதை, தத்துவம், தன்னம்பிக்கை, நகைச்சுவை, புனைவு\nஇது தான் வியாபார தந்திரம்...\n டிவி, பத்திரிக்கைகளில் விளம்பரம் பண்ணாம இருந்தா சரி\nநல்ல தந்திரம். ஒன்றுவாங்கினால் இரண்டு இலவசகாலமாயிற்றே :))\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nசர்வதேச தினஙகள் (World Days) (6)\nபொது அறிவு G.K. (13)\nவாரம் ஒரு தகவல் (21)\nகவிதை வீதி... // சௌந்தர் //\nகவிதை வீதியில் வலம் வந்தவர்கள்\n2011-ல் நீங்கள் கொடுத்த கீரிடம்..\nஒரு புன்னகையால் தூக்கில் பேர்டுவதும் மறுபுன்னகையால் உயிர்கொடுப்பதும் உன்னால் மட்டுமே முடிந்தவைகள்...\nவி தைத்திட்ட எங்கும��� விளைந்த காலங்கள் போய் வள்ளுவனின் குறளாய் குறைந்து விட்டது நிலங்கள்... வ றட்சியின் போர்வையில் புகுந்து...\nஅண்ணா கவிதாஞ்சலி -கலைஞர் மு,கருணாநிதி\nபூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்- - அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம் - அவர் மலர் இதழ்கள் தமிழ் பேசும் மா, பலா, வாழைய...\nமுகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் --- கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம். * உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக ...\n மனதை கிழிக்கும் ஒரு உண்மைக் கதை\nஅது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒரு ஓட்டப்பந்தயத்திற்காக தயாராகி கொண்டிர...\nஇந்திய வரலாற்றில் ஆங்கிலேயருக்கு எதிராக முதல் குரல் இவருடையது என்ற பேருமையோடு தமிழ் மண்ணை தரணியெங்கும் உயர்த்திய பெருமையாளனாக விளங்கும் வீர...\nஇந்த மாணவர்கள் எம்புட்டு தயாராயிருக்காங்க பாருங்க....\nமாநாட்டுக்கு பிரபல பதிவருக்கு அனுமதி மறுப்பா...\n இந்த சூழ்நிலை உங்களுக்கும் வரும்...\nதமிழனுக்கு சண்டையிட மட்டும்தான் தெரியுமா\nஉயிரை பணயம் வைத்த கமல்... விஸ்வரூபம்-2 அப்டேட்ஸ்.....\nஉங்களுக்கு போட்டோ எடுக்கத் தெரியுமா..\nஉங்களுக்கு அந்த விருப்பம் இருக்கிறதா..\nதலைவா விஜய்யின் அதிரடி முடிவு..\nஇதை தெரிஞ்சிக்கிட்டா உங்களுக்கு தூக்கம் வராது..\nமாணவர்கள் அந்த விஷயத்தில் உஷாராகத்தான் இருக்கிறார்...\nவிடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்தும் ஒரு தமிழ்படம்.....\nஇதுபோன்ற சூழ்நிலை உங்களுக்கு வந்திருக்கிறதா\nஅட.. இந்த பெண்களே இப்படித்தானா\nஇது இசைஞானி விடுத்துள்ள சவால்\nமகனை பெற்ற சில அப்பாக்கள் இப்படித்தான்\n தலைவா படம் பார்த்த எ...\nதலைவா சினிமா விமர்சனம் / thalaiva movie review\nதலைவா விமர்சனம் மற்றும் சில நகைச்சுவைகள்\nதலைவா திரை விமர்சனத்திற்கு முன்... முழு விவரம்...\nதலைவா செம காமெடிதான் போங்க...\nகவிதையை மாற்றிய கண்ணதாசனும், அடிப்பட்ட கிளியும்\nஇஸ்லாமிய கொள்கையோடு ஒத்துப்போகிறது தேமுதிக. - விஜய...\nஇப்போது பெயரில் என்ன இருக்கிறது...\nநம்ம பொழப்பு இப்படி சிரிப்பா சிரிக்குதே...\nஅஜித் ஒன்றும் புத்தனோ காந்தியோ கிடையாது... பேட்ட...\n(அது ஒண்ணுமில்லிங்க... பிளாக்குக்கு திருஷ்டி இருக்கிறதா சொன்னாங்க அதான்...)\n”கவிக்காதலன்” விருது நன்றி : Speed Master\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaiveedhi.blogspot.com/2018/03/blog-post.html", "date_download": "2019-01-22T21:26:19Z", "digest": "sha1:5EYCPE7WRA6XBPBMKOZPDTB3MLS5P72M", "length": 14901, "nlines": 262, "source_domain": "kavithaiveedhi.blogspot.com", "title": "கவிதை வீதி...: முதல்ல சிஸ்டத்தை சரிபண்ணுங்கடா", "raw_content": "\nகவிதை பூக்களின் நந்தவனம்... நவரசங்களின் தாயகம்....\nமண்புழுவுக்கு ஏன் கால் இல்லைன்னு தெரியுமா ..\nஅதுக்கு கால் போட்டா மாண்புழு ஆகிடும்ல,\nமாட்ட, ஆடா மாத்த முடியுமா .\nஒரு பேப்பர் எடுத்து MAADU அப்படின்னு எழுதிட்டு\nமுதல்ல இருக்குற M அடிச்சு விட்டுட்டா...\nDog திருப்பிப் போட்டா God வரும்னு சொன்னாங்க\nநான் எங்க வீட்டுல இருக்குற Dog திருப்பிப்போட்டேன் ,\nஅது கடிக்க வருது .. அப்படின்னா ஏன் God வரல ..\nவக்கீல்: உங்களுக்குக் கல்யாணம் ஆயிரிச்சா\nகுற்றவாளி: ஆமாங்கோ... ஒரு பொம்பள கூட...\nவக்கீல்: என்ன ஜோக்கா யாருக்காச்சும் ஆம்பள கூடக் கல்யாணம் நடக்கும்மா\nகுற்றவாளி: எங்க அக்காவுக்கு நடந்திச்சே...\nஇரண்டு ரெக்கையை வச்சிக்கிட்டு ஒரு காக்கா ஊரெல்லாம் சுத்தி ரவுண்டு போடுது\nஆனா மூன்று ரெக்கை வச்சிருந்தாலும் ரூமை விட்டு பறக்க முடியாம சுத்துற கொடுமை இருக்கே அது அந்த சீலீங் பேன்க்கு மட்டும்தான் புரியும்\nநாலுபேரு நாலுவிதமா பேசுனா என்ன அர்த்தம்\n\"\"பதினாறு விதமா பேசுறாங்கன்னு அர்த்தம்\nபடம் போட்டதும் ஏன் எல்லோரும் தும்புராங்க...\nஇது ஒரு மசாலா படம்ன்னு\nஅதிக மார்க் வாங்கி மாநிலத்திலேயே\nவாழ்க்கைக்கும் வழுக்கைக்கும் ஒரு வித்தியாசம்....\nஒன்னுமே இல்லாத வாழ்க்கை போர் அடிக்கும்....\nஒன்னுமே இல்லாத வழுக்கை கிளார் அடிக்கும்.\nசிஸ்டம்மெல்லாம் ரொம்ப மோசமாயிருக்குங்க அதான் சரிபண்ண சொன்னேன்....\nLabels: அரசியல், அனுபவம், சமூகம், சிரிப்பு, நகைச்சுவை, மொக்கை, ரசித்தது\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nசர்வதேச தினஙகள் (World Days) (6)\nபொது அறிவு G.K. (13)\nவாரம் ஒரு தகவல் (21)\nகவிதை வீதி... // சௌந்தர் //\nகவிதை வீதியில் வலம் வந்தவர்கள்\n2011-ல் நீங்கள் கொடுத்த கீரிடம்..\nஒரு புன்னகையால் தூக்கில் பேர்டுவதும் மறுபுன்னகையால் உயிர்கொடுப்பதும் உன்னால் மட்டுமே முடிந்தவைகள்...\nவி தைத்திட்ட எங்கும் விளைந்த காலங்கள் போய் வள்ளுவனின் குறளாய் குறைந்து விட்டது நிலங்கள்... வ றட்சியின் போர்வையில் புகுந்து...\nஅண்ணா கவிதாஞ்சலி -கலைஞர் மு,கருணாநிதி\nபூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்- - அன்ப��� உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம் - அவர் மலர் இதழ்கள் தமிழ் பேசும் மா, பலா, வாழைய...\nமுகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் --- கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம். * உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக ...\n மனதை கிழிக்கும் ஒரு உண்மைக் கதை\nஅது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒரு ஓட்டப்பந்தயத்திற்காக தயாராகி கொண்டிர...\nஇந்திய வரலாற்றில் ஆங்கிலேயருக்கு எதிராக முதல் குரல் இவருடையது என்ற பேருமையோடு தமிழ் மண்ணை தரணியெங்கும் உயர்த்திய பெருமையாளனாக விளங்கும் வீர...\nஇந்த சீன் இல்லாம தமிழ் சினிமாவே எடுக்கமாட்டாங்களா\nபாம்பை நடுங்க வைக்கும் பெண்... அதிர்ச்சி செய்தி\nவெயிலுக்கு இதமாக இப்படி பண்ணலாமா...\nபொறுமையா செய்யுற விஷயம்தானா இது...\nகோடையை சமாளிக்கலாம் வாங்க... பகுதி - 2\nகோடையை சமாளிக்கலாம் வாங்க... பகுதி 1\nசமுத்திரக்கனியின் வில்லத்தனமும்... மனைவியின் கோவம...\nசிலர் வாழ்வில் இப்படியும் நடக்க வாய்ப்பிருக்கிறது....\nபஸ்ஸில் நடந்த உண்மைச் சம்பவம்\nபொண்ணு பிடிக்கலன்னா ஆள்வச்சி அடிப்பாங்களா\nஆடை குறைப்பும்.. அடுத்தவர் பார்வையும்...\nநம்ம அறிவு கூர்மை அப்படி...\nநாமும் ஒரு காரணம் தான்.....\n(அது ஒண்ணுமில்லிங்க... பிளாக்குக்கு திருஷ்டி இருக்கிறதா சொன்னாங்க அதான்...)\n”கவிக்காதலன்” விருது நன்றி : Speed Master\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/5538-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4.html", "date_download": "2019-01-22T20:59:57Z", "digest": "sha1:SGI63IHICCFQADNPK5UU7C3ZWQ25E3S4", "length": 15055, "nlines": 238, "source_domain": "dhinasari.com", "title": "இந்த ஆண்டின் சிறந்த மனிதராக மோடி அறிவிக்கப்படுவாரா ? - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு சற்றுமுன் இந்த ஆண்டின் சிறந்த மனிதராக மோடி அறிவிக்கப்படுவாரா \nஇந்த ஆண்டின் சிறந்த மனிதராக மோடி அறிவிக்கப்படுவாரா \nஇந்தாண்டின் சிறந்த மனிதரை தேர்வு செய்ய அமெரிக்காவின் பிரபல, ‘டைம்’ பத்திரிகை, வாசகர்களுக்கான போட்டியை நடத்துகிறது.\nஅந்த போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான, இந்தியாவைச் சேர்ந்த, சுந்தர் பிச்சை, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, உள்ளிட 58 பேர் இடம் பெற்றுள்ளனர்.\nவாசகர்களின் ��திகப்படியான வாக்குகளை பெறுபவர், இந்தாண்டின் சிறந்த மனிதராக அடுத்த மாதம் அறிவிக்கப்படுவார்.\nஇதுவரை, மோடி, சுந்தர் பிச்சை, ரஷ்ய அதிபர் புடினுக்கு ஆதரவாக, தலா, 1.3 சதவீத வாசகர்கள் வாக்கு அளித்துள்ளனர். 0.2 சதவீதம் பேர் முகேஷ் அம்பானிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஉலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை நவீனமயமாக்கவும், அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்கவும், மோடி சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறார்,\nமேலும் மோடி பல்வேறு சர்ச்சைகளுக்கும் ஆளாகியுள்ளார் என டைம் பத்திரிகை கூறியுள்ளது :-\nதொலைத்தொடர்பு துறைமுதல், எண்ணெய் சுத்திகரிப்பு வரை அனைத்து துறைகளிலும் கால் பதித்து, இந்தியாவின் முதல் நிலை பணக்காரராக, முகேஷ் அம்பானி திகழ்கிறார்,\n11 ஆண்டுகள் ‘கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி, அந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான, லாரி பேஜ்ஜின் வலது கரமாக, சுந்தர் பிச்சை உயர்ந்துள்ளார் என்றும் டைம் பாராட்டியுள்ளது.\nகடந்த ஆண்டும் டைம் பத்திரிகையின், சிறந்த மனிதருக்கான போட்டியில் இடம் மோடி பெற்றிருந்தார்;\n50 லட்சம் வாசகர்களில், எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர், மோடிக்கு வாக்குஅளித்து இருந்தனர். அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ் ஹோலண்டே, சீன அதிபர் ஜீ ஜின்பிங் உள்ளிட்டோர் இந்தாண்டு போட்டியில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமுந்தைய செய்திபிரபல நடிகையின் பெற்றோரிடம் ரூ. 2 கோடி மோசடி செய்த மதகுரு கைது\nஅடுத்த செய்திமுதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசிடம் நிதி கேட்டு பிரதமரிடம் பேசாதது ஏன் \nகிறிஸ்துவ இஸ்லாமிய மத நம்பிக்கைகளை நான் மதிப்பது போல் அவர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்: லட்சுமி ராமகிருஷ்ணன்\nநாங்கள் எப்போதும் ‘தல’ பக்கம்தான்: கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தினர் விளக்கம்\nபாஜக.,வில் இணைந்த அஜித் ரசிகர்கள் எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை என்கிறார் ‘தல’\nகால் டாக்ஸி டிரைவர்களால் பாதிக்கப்பட்டவர் என் கணவர் பிரசன்னா: குற்றம் சாட்டிய சினேகா\nகூட்டத்துக்கு வந்தவங்க யாரும் காசு வாங்கிடாம போயிறாதீய… மைக்கில் கெஞ்சும் டிடிவி கட்சிக்காரர்\nபடியனூர் பழநி ஆண்டவர் திருக்கோயிலில் திருத்தேர்\nதிருவண்ணாமலை அருகே… கொதிக்கும் எண்ணெயில் விநோத நேர்த்திக்கடன்\nதாய்நாட்டை கேவலமாக விமர்சிக்கும் தமிழனை எல்லைக்கு அனுப்புங்க… நாங்க பாத்துக்கிறோம் சீறும் ராணுவ வீரர்\nவேல்முருகன், சுபவீ., திருமுருகன் காந்தி… இவர்களெல்லாம் லயோலாவின் வாடகைத் தலைவர்களா\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\n நாங்கள் கலாசாரத்தைப் பாதுகாப்பவர்கள்: ‘கங்கா ஸ்வீட்ஸ்’ விளக்கம்\nலயோலா கல்லூரி பெறும் அரசு மானியம் எவ்வளவு தெரியுமா\nநாங்கள் எப்போதும் ‘தல’ பக்கம்தான்: கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தினர் விளக்கம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/663-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2019-01-22T21:22:54Z", "digest": "sha1:ZHKMGHRPVHFTOA2HGOIW6VCZSO52UTGA", "length": 12960, "nlines": 229, "source_domain": "dhinasari.com", "title": "தமிழர்கள் கொலை குறித்து சிபிஐ விசாரணை தேவை: குஷ்பு - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு சற்றுமுன் தமிழர்கள் கொலை குறித்து சிபிஐ விசாரணை தேவை: குஷ்பு\nதமிழர்கள் கொலை குறித்து சிபிஐ விசாரணை தேவை: குஷ்பு\nபுதுதில்லி: 20 தமிழர்கள் ஆந்திர மாநில போலீஸாரால் படுகொலை செய்யப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று நடிகையும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பதி வனப்பகுதியில் தமிழர்கள் ஆந்திர மாநில போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டது வேதனையாக உள்ளது. இந்தப் படுகொலை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உயிரிழந்தவர்களின் உடல்களில் காணப்படும் குண்டுக் காயங்கள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. உடல்கள் கிடந்த இடத்தில் பழைய செம்மரக்கட்டைகள் போடப் பட்டிருந்தது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. எனவே இந்த சம்பவத்தில் உண்மையைக் கண்டுபிடிக்க சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்துவதாகக் கூறினார்\n: ஆசிரியர் அடித்து 3ம் வகுப்பு மாணவன் மரணம்\nஅடுத்த செய்திபண்டிட்களுக்காக தனிக் குடியிருப்பு திட்டம் இல்லை: முப்தி முகமது சயீத்\nகிறிஸ்துவ இஸ்லாமிய மத நம்பிக்கைகளை நான் மதிப்பது போல் அவர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்: லட்சுமி ராமகிருஷ்ணன்\nநாங்கள் எப்போதும் ‘தல’ பக்கம்தான்: கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தினர் விளக்கம்\nபாஜக.,வில் இணைந்த அஜித் ரசிகர்கள் எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை என்கிறார் ‘தல’\nகால் டாக்ஸி டிரைவர்களால் பாதிக்கப்பட்டவர் என் கணவர் பிரசன்னா: குற்றம் சாட்டிய சினேகா\nகூட்டத்துக்கு வந்தவங்க யாரும் காசு வாங்கிடாம போயிறாதீய… மைக்கில் கெஞ்சும் டிடிவி கட்சிக்காரர்\nபடியனூர் பழநி ஆண்டவர் திருக்கோயிலில் திருத்தேர்\nதிருவண்ணாமலை அருகே… கொதிக்கும் எண்ணெயில் விநோத நேர்த்திக்கடன்\nதாய்நாட்டை கேவலமாக விமர்சிக்கும் தமிழனை எல்லைக்கு அனுப்புங்க… நாங்க பாத்துக்கிறோம் சீறும் ராணுவ வீரர்\nவேல்முருகன், சுபவீ., திருமுருகன் காந்தி… இவர்களெல்லாம் லயோலாவின் வாடகைத் தலைவர்களா\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\n நாங்கள் கலாசாரத்தைப் பாதுகாப்பவர்கள்: ‘கங்கா ஸ்வீட்ஸ்’ விளக்கம்\nலயோலா கல்லூரி பெறும் அரசு மானியம் எவ்வளவு தெரியுமா\nநாங்கள் எப்போதும் ‘தல’ பக்கம்தான்: கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தினர் விளக்கம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி ���ெய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/malayalam-actress-aswathy-babu-held-possessing-drugs-057396.html", "date_download": "2019-01-22T21:46:44Z", "digest": "sha1:RTHPY7ZODVZ4GXJQRQ3G5MM6JMRGEE2R", "length": 12488, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பல லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் வைத்திருந்த பிரபல டிவி நடிகை கைது | Malayalam actress Aswathy Babu held for possessing drugs - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nபல லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் வைத்திருந்த பிரபல டிவி நடிகை கைது\nபோதைப்பொருள் வைத்திருந்த பிரபல டிவி நடிகை கைது.. வீடியோ\nகொச்சி: போதைப் பொருள் வைத்திருந்த மலையாள நடிகை அஸ்வதி பாபு மற்றும் அவரின் கார் டிரைவர் கொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் அஸ்வதி பாபு(22). படங்களில் துணை நடிகையாகவும், டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார். அவர் கொச்சியில் உள்ள த்ரிக்காக்காரா பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.\nஇந்நிலையில் அஸ்வதியிடம் எக்ஸ்டசி போதைப் பொருள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nபோலீசார் நேற்று அஸ்வதியின் வீட்டில் திடீர் என்று சோதனை நடத்தினர். அப்பொழுது பல லட்சம் மதிப்புள்ள எக்ஸ்டசி போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அஸ்வதியும், அவரின் கார் டிரைவர் பினாய் ஆபிரகாமும் வாடிக்கையாளரிடம் போதைப் பொருளை விற்பனை செய்ய காத்திருந்தபோது போலீசாரிடம் சிக்கினார்கள்.\nஅஸ்���தி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் நள்ளிரவு பார்ட்டிகளில் பயன்படுத்தப்படுவது ஆகும். போலீசார் அஸ்வதி மற்றும் பினாயை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பினாய் தான் பெங்களூரில் இருந்து அந்த போதைப் பொருளை வாங்கி வந்து அஸ்வதியிடம் கொடுத்துள்ளார்.\nரகசிய தகவல் கிடைத்த பிறகு போலீசார் அஸ்வதியை சில வாரங்களாக கண்காணித்துள்ளனர். அதன் பிறகே நேற்று அஸ்வதியும், பினாயும் கையும் களவுமாக சிக்கியுள்ளனர். இந்த போதைப் பொருள் நெட்வொர்க் பெரியதாக இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.\nகடந்த செப்டம்பர் மாதம் எர்ணாகுளத்தில் மட்டும் ரூ. 200 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் அஸ்வதியிடம் இருந்து பல லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் மல்லுவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமுருகதாஸ் படத்தில் ரஜினி போலீசா: அப்படின்னா 'அந்த ராசி' ஒர்க்அவுட்டாகிடும்\nசர்கார் வசூலை முறியடித்துவிட்டது விஸ்வாசம்: தியேட்டர் உரிமையாளர் ட்வீட் #Viswasam\nதமிழக அரசு பேருந்தில் 'பேட்ட': ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி #StopPiracy\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/dhoni-playing-with-his-pet-dog-282475.html", "date_download": "2019-01-22T20:35:40Z", "digest": "sha1:KYGP7DF32JKLDM2BGGU5VXEBNC2SHUWK", "length": 10733, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "தோனியின் கண் அசைவில் செயல்படும் செல்லப்பிராணி-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » வைரல்\nதோனியின் கண் அசைவில் செயல்படும் செல்லப்பிராணி-வீடியோ\nமுன்னாள் கேப்டன் தோணி தன்னுடைய செல்லப்பிராணியுடன் விளையாடும் வீடியோ ஒன்றை அவரது மனைவி சாக்ஷி இன்ஸ்டாக்ராம்மில் வெளியிட்டுள்ளார்\nதோனியின் கண் அசைவில் செயல்படும் செல்லப்பிராணி-வீடியோ\nஇனி 3 குரங்கு கிடையாது மக்களே\nசிகை அலங்காரம் செய்து கொள்ள கோடாரி, சுத்தியல் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது-வீடியோ\nInkem..Inkem, இன்றும் இன்றும் என்றும் உப்புமாவா..வேற ஏதும் டிபன் இல்லையா-வீடியோ\nகார் மோதியும் சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த CCTV காட்சிகள்-வீடியோ\nநிலானியிடம் காதலன் காந்தி லலித்குமார் பேசிய கடைசி Phone Call Audio வெளியீடு\nவிலங்குகளை தமிழ், சமஸ்கிருதத்தில் பேச வைக்க போறேன்.. நித்தியானந்தா\nLok Sabha Election 2019 :Tiruppur Constituency, திருப்பூர் தொகுதியின் கள நிலவரம்-வீடியோ\nகாயங்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தது:ப்ரித்வி ஷா வேதனை- வீடியோ\nஸ்மித்திகா பாப்பாவுக்கு யாரை புடிக்கும் \nஅத்திப்பட்டி போல் வெள்ளத்தில் மூழ்கிப் போன குடகு மாவட்ட கிராமம்.\nவெள்ள பாதிப்புக்கு ரூ. 1.50 லட்சம் நன்கொடை அளித்த மாணவி ஹனான்\nஆபத்தான நிலையில் இருந்த கேரள கர்ப்பிணியை மீட்ட கடற்படையினர்\nஅஜித் பிங்க் பட ரீமேக்கில் தெரிந்து தான் நடிக்கிறாரா\nஎப்படி இருந்தவங்க இப்படி ஆயிருக்காங்க\nநடிகை ரம்யாவை சாண்டல்வுட் ரசிகர்கள் விளாசியுள்ளனர்- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nகுறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் டிவிஎஸ் ரேடியான் பைக்: விற்பனைக்கு அறிமுகம்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-22T21:39:29Z", "digest": "sha1:3TYWQRO4SNDAZ6KILSO3YHLF2KYZDUXA", "length": 36348, "nlines": 274, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "பெலின் | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nதுக்கடா: கருத்து – குசும்பு – கும்மாங்குத்து\n‘சாரா பேலின் போல் எங்களுக்கும் ஆடை வேண்டும்\n‘இதுதான் பாபா முத்திரை – இப்போ மெகயினுக்கு காட்டுங்க பார்க்கலாம்\n‘ஒருத்தர் அஞ்சு தடவ எல்லாம் வாக்கு போடக் கூடாது\n‘எனக்கு மெகயின் இம்புட்டு நெருக்கம்\n‘ப்ளோரிடாவுக்குப் போயிட்டு டிஸ்னிக்கு வராம இருந்தா தீர்த்தக்கரை பாவியாயிடுவேனே\n‘வோட்டு கேட்க என்னவெல்லாம் வேலை செய்ய வேண்டியிருக்கு\n‘கறுப்பர்கள் நிலை உயருமான்னு கேட்டா, ஏதோ ஜோக்கடிச்ச மாதிரி சிரிக்கிறானே\n‘இப்படித்தானே பில்லி சூனியம் வைக்க சொன்னா சின்டி…’\n‘உன்னாலே நான் கீழே விழ, நீ என்னைத் தடுத்தாட்கொண்ட மாதிரி போஸ் கொடுக்கறியா\n‘இந்த பொருளாதாரத்தில் இந்த வேலையாவது கெடச்சுதே\n‘அடுத்த Men in Black எடுக்கறீங்களாமே என்னையும் அந்தச் சின்னப்பய வில் ஸ்மித்தோட நடிக்கவைக்க முடியுமா என்னையும் அந்தச் சின்னப்பய வில் ஸ்மித்தோட நடிக்கவைக்க முடியுமா\n‘இம்புட்டு பெரிய வெற்றி கிடைக்கும்னு சொல்றாங்க பால் தினகரன் மீட்டிங் மாதிரி கூட்டமும் வருதே பால் தினகரன் மீட்டிங் மாதிரி கூட்டமும் வருதே\n‘இந்தப் பூசணிக்காய் எல்லாம் திருஷ்டி கழிக்கறதுக்கா இல்ல வாக்காளர் பதிவுக்கா\n‘அவர் எனக்குத்தான் வோட்டு போடுவாராம் கழுத்தில் சிவப்பு போட்டிருக்காரே\n‘என்னது இந்தியாவில் வெளிநாட்டினர் பிரதமர் ஆகலாமா இப்படித்தானே கைய காமிக்கணும்\n‘உலக நாயகனே பாட்டில் தசாவதானி இப்படித்தான் ஆடியிருக்கார்\n‘என்னைப் பார்; என் அழகைப் பார்\n‘அடுத்த வரி என்னன்னு சொல்லுங்க டெலி ப்ராம்டர் மக்கர் பண்ணுது. கேடி கௌரிக் இஸ் வெயிட்டிங் டெலி ப்ராம்டர் மக்கர் பண்ணுது. கேடி கௌரிக் இஸ் வெயிட்டிங்\n‘என்ன கேள்வி கேட்டீங்க… மெகயினுக்கு எவ்வளவு எலெக்டோரல் வாக்கு கிடைக்குமா\n(அடைப்புக்குறிக்குள் இருப்பவை, குறும்பதிவு தொடர்பான என்னுடைய விளக்கங்கள், கருத்துகள்) சிவப்பு – குடியரசு; நீலம் – ஜனநாயகக் கட்சி\ngregmcneilly Fun fact fr Marcambinder – Palin got more votes as mayor of Wassilia than Joe Biden got running for POTUS 09:49 PM September 03, 2008 (ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டதில் ஜோ பைடனுக்கு கிடைத்த வாக்குகளைவிட குக்கிராமத்தின் மேயராகப் போட்டியிட்டபோது சாரா பேலினுக்கு அதிக வோட்டுகள் கிடைத்தது 🙂\n” என்னும் வகையை சார்ந்தது.)\n அதை வளைத்தார் என்பது அறிவீர்களா‘ என்று வந்த செய்திகளுக்கான கிண்டலுக்காக ஆரம்பிக்கப்பட்டது இந்த இழை.)\n 10:43 PM September 03, 2008 (குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் சாரா பேலின் உரையில் இருந்து)\ndynobuoy #RNC08 A small town mayor is just like a community organizer except that you have responsibilities. 10:45 PM September 03, 2008 (கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் பராக் ஒபாமா ‘கம்யூனிடி ஆர்கனைசரா’க சேவையைத் துவக்கியவர்; அதை துணை ஜனாதிபதி வேட்பாளர் பேலின் பகிடி செய்தார்.)\ngregmcneilly Palin’s speech was the antiObama, inclusive, bringing America together, speaking to the heartland, not dividing: Sarah is the new politics. 12:10 AM September 04, 2008 (இந்தத் தேர்தலின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் சாரா பேலின். அதிரடியான பேச்சு; கவர்ச்சிகரமானத் தோற்றம்; ஒபாமாவைத் தாக்குவதற்கு பயப்படாத அதே சமயம் அமரிக்கையான பாங்கு.)\ntimoreilly @TechCrunch Most worrisome on Palin is anti-science agenda. Very dangerous particularly at this point in time. about 23 hours ago (அமெரிக்க பள்ளிக்கூடங்களில் ‘கடவுள்தான் உலகை உண்டாக்கினார்’ என்பதை போதிக்க வேண்ட���ம்; நூலகங்களில் அறிவியல் புத்தகங்களை அடுக்குவதற்கு பதிலாக ‘அகிலம் ஏழு நாள்களில் உருவாக்கப்பட்டது’ போன்ற போதனைகளை வாசிக்கவைக்க வேண்டும் என்று பேலின் அலாஸ்காவில் நடைமுறைப்படுத்தியிருப்பது அபாயகரமானது.)\n 10:57 PM September 03, 2008 (அலாஸ்காவின் ஆளுநராக இருந்தபோது ‘கட்டப்படாத பாலத்திற்கு’ ஊழல் செய்தவர்களில் ஒருவராக இருந்துவிட்டு, மாட்டிக் கொள்ளும் சமயத்தில் கழற்றிவிட்ட சாரா பேலினின் சாமர்த்தியம்.)\n வில்லனை நாயக குணச்சித்திரங்களுடன் ‘அச்சச்சோ’ என்று பரிதாபப்பட வைப்பதற்கு)\ndynobuoy #RNC08 (Sincerely Biden is no match for her. She can have him for snack and guzzle a Bud light) 11:05 PM September 03, 2008 (குடியரசுக் கட்சியின் வேட்பாளர் பேலினுடன் ஒப்பிட்டால், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பைடன் தற்போதைக்கு சாதுவாகத் தென்படுகிறார்)\n 11:10 PM September 03, 2008 (ஜோ பைடன் எதிர்க்கட்சி வேட்பாளரை எண்ணி எண்ணி விமர்சித்தால், சாரா பேலின் சகட்டுமேனிக்கு போட்டுத் தாக்கினார்.)\n 09:14 PM September 03, 2008 (மிட் ராம்னி உரையில் ஆல் கோர் சொந்தமாக விமானம் வைத்திருப்பதையும் உலக வெம்மையாக்கலையும் கோர்த்து நக்கலடித்தார். சொந்தமாக பத்து விமானம் வைத்திருப்பவர்களின் கட்சி அதை கிண்டலடிக்கும் முரணை இந்த ட்விட் சொல்கிறது.)\n 09:26 PM September 03, 2008 (ராம்னி எப்படி இந்த கூட்ட்த்துக்கு வந்து சேர்ந்தார் அரசு விரைவுப் பேருந்திலா\ndynobuoy #RNC08 (Joins the list of best speakers this convention along with Fred Thompson and Michael Steele) 09:19 PM September 03, 2008 (மிட் ராம்னி – 2012 தேர்தலில் நிற்பதற்கு தன்னை தயார்படுத்தும் விதமாக அமைந்த உரை. இதுவரை ‘ஒரளவு தாராளவாதி’ என்ற பிம்பத்தை காண்பித்தவர், தன்னை முழுக்க முழுக்க பழமைவாதியாக காடிக்கொண்ட பேச்சு)\ndonion #rnc Some noise now. Romney calls for jihad on Islam. 09:16 PM September 03, 2008 (இஸ்லாமிய தீவிரவாதம் என்பதை தொடர்ந்து உச்சாடனம் செய்த ஜியுலியானியும் ராம்னியும் கரகோஷத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.)\nwjbova RNC: 93% white. DNC: 65%. 09:50 AM September 04, 2008 (குடியரசுக் கட்சி மாநாடு – 93 சதவிகிதம் கவுகேசியர்கள்; ஜனநாயகக் கட்சிக் கூட்டத்தில் 65 சதவீதம்)\ndynobuoy #RNC08 (Talks abt racism… a first in rnc 08) 09:29 PM September 03, 2008 (மைக் ஹக்கபீ – பராக் ஒபாமாவைத் தாக்கும் அதே சமயத்தில் ஆப்பிரிக்க- அமெரிக்கர்களை தாழ்த்தவில்லை என்பதை நெகிழ்ச்சியாகப் பகிர்ந்த தருணம்)\ndynobuoy #RNC08 The givt that can do everything for us will take everything from us – Abe Linc 09:32 PM September 03, 2008 (அரசிடம் இருந்தே அனைத்தையும் எதிர்பார்த்தால், அரசாங்கமே எல்லாத்தையும் உ���்னிடம் இருந்து பறித்துக் கொள்ளும் – ஆபிரகாம் லிங்கன்)\ndynobuoy #RNC08 (Hmm Why do they bring a person’s disability while they speak in public stage… not appreciated) 09:38 PM September 03, 2008 (ஜான் மெக்கயினால் தோள்களுக்கு மேல் கையைத் தூக்க இயலாதவாறு சிறைவாசத்தில் தாக்கப்பட்டார் என்னும் செய்தியை முன்வைத்து அனுதாபம் தேடும் முயற்சி)\nwrycoder Cindy McCain’s grin sends chills down my spine. 10:47 PM September 03, 2008 (குடியரசு வேட்பாளர் ஜான் மெகெயினின் மனவி சிண்டியின் முகத்தில் எப்போதும் ஒட்டிக் கொண்டிருக்கும் இயல்பற்ற ப்ளாஸ்டிக் பாசாங்கு)\ndynobuoy #RNC08 Less know fact – Their adopted daughter was targeted when McCain ran against BUSH. It sent Cindy into isolation. about 14 hours ago (2000 ஆண்டு குடியரசுக் கட்சிக்கான முதற்கட்ட தேர்தல் களத்தில் ஜார்ஜ் புஷ்ஷை விட ஜான் மெக்கெயின் முன்னணி வகித்தார். அப்பொழுது, ‘மக்கெயினுக்கு திருமணம் தாண்டிய உறவு இருக்கிறது; அப்படி முறைதவறிப் பிறந்த குழந்தையை சிண்டி வளர்க்கிறார்’ என்னும் பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.)\nSlate It’s nice to see video of Cindy when she looked human. about 14 hours ago (போடாக்ஸ் முகம்; ஒன்றேகால் கோடி ரூபாய் ஆடை; பல பில்லியன் டாலர் வரும்படியுள்ள பியர் தொழிலதிபர் போன்ற தோற்றத்தை மனிதமயமாக்கும் முயற்சி.)\ndynobuoy #RNC08 Rivetting story of bringing home two children from Dacca. about 14 hours ago (பங்களாதேஷில் உள்ள அன்னை தெரஸா காப்பகத்தில் இருந்து நோய் பாதித்த இரு குழந்தைகளுக்கு அமெரிக்கத்தரமான சிகிச்சை அளித்தார் சிண்டி. அவர்களில் ஒருவரை தத்தெடுத்து வளர்த்தார்.)\n’ என்று வினவினால், ‘உள்ளேன் ஐயா’ போடுபவர் – ரூடி ஜியூலியானி)\ndynobuoy #RNC08 I am Joe Biden, I would get that VP thing in writing 10:20 PM September 03, 2008 (நான் ஒபாமாவின் கட்சி சார்பில் நின்றால், கையெழுத்துப் போட்டு ஒப்பந்தம் வாங்கியபிறகுதான் அவருடன் கூட்டணி வைப்பேன் – ஜியுலியானி)\ndynobuoy #RNC08 (Plays the Israel policy game to explain Obama’s flip-flopping.) 10:22 PM September 03, 2008 (சென்ற தேர்தலில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுபவர் என்று ப்ராண்ட் செய்யப்பட்டதால் ஜான் கெர்ரி தோற்றுப் போனார். அதே வழியை ஒபாமாவிற்கும் ரூடி ஜியுலியானி காட்டினார்.)\n Now that we’re clear, let me gab about my kids for a half hour. 10:39 PM September 03, 2008 (‘என்னுடைய கொள்கையை விமர்சிக்கத் தெரியாதவர்கள்தான் குடும்பத்தை அரசியலாக்குகிறார்கள்’ என்று ஒருபுறம் கண்டித்துவிட்டு, இன்னொரு புறம் குழந்தை, குட்டியை வைத்து வாக்கு கோரும் அரசியல்.)\n about 13 hours ago (“வியட்நாமில் மெகெயின் பயணித்த போர் விமானம் வீழ்த்தப்பட்டதில் 134 பேர் இறந்தார்கள். மக்கயினுக்கு மட்டும் சாதிக்குமாறு விதிக்கப்பட்டிருந்தது.”)\n கிட்டத்தட்ட 250 தடவை பெருசு எனவே, உங்கள் பொன்னா வாக்கை…)\nSlate Convention gaffe watch: Floor breaks into cheer of “U.S.A.,” Massachusetts delegation mishears, strikes up a rousing chorus of “Beat L.A.” 09:24 PM September 03, 2008.(பாஸ்டன் செல்டிக்ஸ் கூடைப்பந்து அணிக்கும் லாஸ் ஏஞ்சலீஸ் லேக்கர்ஸ் அணிக்கும் இடையே உள்ள போட்டியையும், கண்மூடித்தனமாக நாட்டுப் பற்றுடன் யு.எஸ்.ஏ என்று கோஷம் போடும் குடியரசுக்காரர்களும்)\nindyjones funny how they keep showing the teleprompters when they cover the crowd. 11:00 PM September 03, 2008 (எவரோ தயாரித்த உரையை, கண்முன்னே ஓடும் திரையில் இருந்து, சாதகமான கூட்டத்தின் முன்பு, பன்முறை ஒத்திகை பார்த்தபின் அரங்கேற்றும் சொற்பொழிவு)\n 09:25 PM September 03, 2008 (2012 தேர்தல் குறித்த ஆரூடம்: பேலின் x ஹில்லரி க்ளின்டன்\nFiled under: ஆப்ரிக்கன் அமெரிக்க, இனம், ஒபாமா, கருத்து, குடியரசு, குடியரசு-பிறர், ஜார்ஜ் புஷ், பெண், பேலின், மெக்கெய்ன், ராம்னி, ஹக்கபீ | Tagged: கருத்து, குடியரசு, ஜான், ஜியூலியானி, டிவ்ட்டர், பலின், பாலின், பெலின், பேலின், மகெயின், மக்கெயின், மாநாடு, மெகெயின், மெக்கெயின், ராம்னி, விமர்சனம் |\tLeave a comment »\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2016/09/blog-post_16.html", "date_download": "2019-01-22T20:47:32Z", "digest": "sha1:QY222I6ORZKPS54XQ2QL6JZNHN7P5YMB", "length": 22218, "nlines": 281, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : ஒன்னுமில்ல!", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவெள்ளி, 16 செப்டம்பர், 2016\nபுதுக்கோட்டை வீதி இலக்கிய இதழில் வெளியிடமுகநூலில் ' ஒன்னுமில்ல' என்ற தலைப்பில் கவிதை அனுப்புமாறு ஒரு செய்தியைப் படித்தேன். அதன் விவரம் அறிய மீண்டும் தேடினால் கிடைக்கப் பெறவில்லை. எனவே எனது வலைப்பூவில் வெளியிட்டு விட்டேன். சகித்துக் கொள்வீர்.\nபுலம்பல் என்று தெரியாத முணுமுணுப்புகளும்\nகுழந்தைகள் மீதான சம்பந்தமில்லாத கோபமும்\nஏதோ மாற்றம்என்பதை மெதுவாக உணர்ந்து\nஎன்ன என்று கேட்கும் கணவன்களுக்கு\nஉயர் அலுவலரிட���் திட்டு வாங்கிக் கொண்டு\nவீட்டில் எரிச்சல் காட்டும் கணவனைப் பார்த்து\nதிடீரென்று மொட்டை மாடிக்கு ஓடி\nபேசுவதைப் பார்த்து அப்படி என்னதான் பேசுகிறாய்\nஎன்று கேட்டால் கிடைக்கும் பதிலும்\nஎன்ன விஷயம் என்று கேட்பதற்கு\nஆறாம் வகுப்பில் பூச்சியத்துக்கும் கீழும்\nசந்தேகம் ஏதும் இருக்கிறதா ஆசிரியர் கேட்க\n'அப்ப படிச்சது தப்பா '\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 7:35\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், கவிதை, சமூகம், புனைவுகள், மொக்கை\nஇதைப் படித்தவுடன் எனக்கு தோன்றியது ...........ஒண்ணுமில்ல\n16 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 9:34\nஒன்றும் இல்லை என்றாலே ஏதாவது இருக்கிறது என்பதுதான் பொருள்\n அடுக்கிய விதம் அதனினும் அழகு (அய்யா நீர் புலவர்தான்\nஒண்ணுமில்லை என்பதே வழக்காகிவிட்டாலும்... ஒன்று என்பது ஒன்னு என்றுதானே மருவிவரும், சம்பந்தமில்லாமல் எங்கிருந்து டண்ணகரம் வந்தது வேறொன்னுமில்லை..\n16 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 10:10\n16 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 10:11\nஒண்ணுமில்ல என்பதில் இவ்வளவு இருக்கா :)\nஒண்ணுமில்லையில் காதலன் காதலி சொல்வது ஒண்ணுமில்லையா ஜி :)\n17 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 1:09\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…\n எது சரி என்பதை ஆராயாமல் வழக்கமானதையே பயன்படுத்திவிட்டேன். தாங்கள் கூறியுள்ள விளக்கம் பொருத்தமானது. ஒன்னுமில்லை என்பதே சரியாக இருக்கவேண்டும் இதோ மா(ற்)றி விடுகிறேன்.சுட்டிக்காட்டியமைக்கு நன்றி ஐயா\n17 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 7:10\nஅர்த்தம் உள்ள நல்ல கவிதை என்று பாராட்டுவதை தவிர இந்த கவிதையில் குறை சொல்ல ஒன்றுமில்லை..\n17 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 7:14\nஒன்னுமில்லை என்னும் வார்த்தையில்தான் எல்லாமும் இருக்கிறது\n17 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 7:16\n அடிக்கடிச் சொல்லும் வார்த்தையும் அதன் பின்னே நாங்களே சொல்லும்...\"நீ ஒண்ணுமில்லைனு சொன்னா அதுல ஏதோ இருக்கு\" என்று சொல்லுவதும் வாழ்வில் நடக்கும் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நொடியையும் மிக அழகுற வரிகளில் வடித்து விட்டீர்கள்....ம்ம்ம்ம் வேறு என்ன...\"ஒண்ணுமில்லை\" சொல்வதற்கு (அப்படினா என்னவோ இருக்கே....ஆம்\n17 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 8:04\n மிக்க நன்றி நிலவன் அண்ணா...ஒன்னுமில்லைதான் சரியா....நாங்களும் ஒண்ணுமில்லை என்று தான் பேச்சு வழக்கைல் வரும டண்ணகரம் பயன்படுத்தி வந்தோம். கற்றுக் கொண்டோம் அண்ணா மிக்க நன்றி\n17 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 8:06\nஒண்ணுமில்லைன்னு சொன்னாலே ஏதோ இருக்கு என்று பொருள். தங்கள் பதிவு மூலமாக ஒன்றுக்கு மேல்கூட இருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது.\n17 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 8:39\nஒன்னுமில்லை என்று சொல்வது ஏதோ இருக்கிறது என்பதைக் குறிப்பதால் ஒன்னுமில்லை ஏன் ஏதுமில்லையாகக் கூடாது\n17 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 11:33\nசும்மா ஏதோ எழுத வேண்டும் என்று தோன்றியதால் எழுதினேனே தவிர ஒன்னுமில்லை\n17 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 11:35\nஆமா முத்து நிலவன் ஐயா சொன்னது போல் நாமளும் பேச்சு வழக்கில் இருந்து எழுத்து வழக்கான ஒன்னுமில்லைக்கு மாற வேண்டியதுதான்.... ஆனாலும் அந்த ஒண்ணுமில்லை கொடுக்கும் ஏதோ ஒன்று இதில் இல்லாதது போலிருக்கே... அப்படியே பழகிட்டேடா குமாருன்னு மனசு சொல்லுது...\n17 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 11:42\n என்று சொல்லியே எத்தனை விஷயம் சொல்லி விடுகிறோம்....\n17 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 12:38\nஒண்ணுமில்லை என எழுதிய கவிதையே இப்படி எனில் இப்படி விஷயம் கொண்டது எனில், கருத்து கந்தசாமி போல சொல்ல வேண்டிய கவிதை எனில், சொல்லவே வேண்டாம்.\n17 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 2:16\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇதையெல்லாம் நம்பாதீங்கன்னு சொன்னா கேக்கவா போறோம்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nமீண்டும் ராயல்டி தொடர்பாக இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. தன் பாடலை அனும்தி பெ...\nமின்சார ரயிலுக்கு காத்திருக்கும் நேரத்தில் ரயில் நிலையத்தில் உள்ள புத்தகக் கடைக்கு முன் நின்று தொங்க விடப்பட்டிருக்கும் தலைப்பு செய்...\nசச்சின் பிரிவுபசா��மும் பாரத ரத்னாவும்\nசச்சினின் 200 வது டெஸ்ட் போட்டி,சச்சின் தன் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஒய்வு பெறப் போகிறார். . மும்பை வான்கடே ஸ்டேடியம் அதிர...\nதிசை அறிய மொபைல் மென்பொருள்\nஉங்களுக்கு எப்போதாவது எதாவது ஒரு இடத்தில் கிழக்கு எது மேற்கு எது வடக்கு எது தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்\nகுழந்தைகளின் மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது இரண்டு மாறான உதாரணங்கள் பார்ப்போம். முதலில் இந்த ஓவியத்தை யார் வ...\nநான் முதன் முதலில் எழுதிய திருமண வாழ்த்துக்கவிதை ஆசிரியையாகப் பணியாற்றும் திருமதி பூமா பிப்ரவரி 3 அன்று திருமண நாள் என்பதை முக நூல் எனக்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavikiniyavan.emyspot.com/pages/--10.html", "date_download": "2019-01-22T21:22:52Z", "digest": "sha1:N6YBUYIXZ2JAFHM3QHTQPIKNXYLLVATA", "length": 6819, "nlines": 126, "source_domain": "kavikiniyavan.emyspot.com", "title": "சித்திரமே என் சிங்காரியே .....!!!", "raw_content": "\nநீ அருகில் வருவதில்லை ......\nகண் அழகு போதும் ....\nபட பட வென இதயம் துடிக்க ......\nசித்திரமே என் சிங்காரியே .....\nகடுகு கவிதை கவிப்புயல் இனியவன\nஉன் திருமண மாலையில் ....\nகண்ணீர் விட்டு வளர்க்கிறேன் ..\nஎன்னை எடுத்து விடு ....\nதனியே இருந்து சிரிக்கிறேன் ...\nகொத்தி சென்று விடு ....\nஅவள் என் எழில் அழகி\nஏன் என்னோடு சேர விரும்புகிறாய்\nகாதலே நீயில்லாமல் நானா 03\nகாதலே நீயில்லாமல் நானா 04\nகாதலே நீயில்லாமல் நானா 05\nகாதலே நீயில்லாமல் நானா 09\nவெள்ளிபோல் ஜொலிக்கும் நட்பு கவ\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக\nஅதுவே என் காதலர் தினம்.....\nஇனிய தை திரு நாள் வாழ்த்துக்கள\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nஇது குழந்தை தொழில் இல்லையா..\nகவிப்புயல் இனியவனின் 7000 கவித\nஉன் காதல் வேண்டும் .....\nகவிதை பற்றிய உங்கள் கருத்து...\nசித்திரமே என் சிங்காரியே .....\nசித்திரமே என் சிங்காரியே .....\nசித்திரமே என் சிங்காரியே .....\nவந்தேன் திகைத்தேன் தந்தேன் ....\nஅல்லியை போல் அள்ளி ....\nகீரையை போல் கிள்ளி ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3546", "date_download": "2019-01-22T20:53:03Z", "digest": "sha1:RVNBXGUZE24JBQD7UDCIPC2IBAK7G77D", "length": 13577, "nlines": 93, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 23, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகாஷ்மீர், உன்னாவ்,சூரத் சம்பவங்கள்: பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை தர வேண்டும்\nசெவ்வாய் 17 ஏப்ரல் 2018 13:51:31\nபெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளைப் பார்த்தால், பெண்கள் வாழத்தகுதியற்ற நாடாக இந்தியா மாறி வருகிறதோ என்கிற ஐயம் எழுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். காஷ்மீர் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், உத்திர பிரதேசத்தில் மாணவிக்கு சட்டமன்ற உறுப்பினர் ஏற்படுத்திய பாலியல் கொடூரம், சூரத்தில் பெண் சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் என தொடர்ந்து பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் வெளிவந்தபடி உள்ளன. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nமேலும் அந்த அறிக்கையில், காஷ்மீர், குஜராத் ஆகிய மாநிலங்களில் சிறுமிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் இதயத்தை கிழிப்பதாக உள்ளன. இத்தகைய கொடுமைகள் உலகில் யாருக்கும் நிகழக்கூடாது. காஷ்மீர் மாநிலத்தில் ஆசிபாவுக்கு நடந்த கொடுமை மனிதாபிமானம் கொண்டவர்களால் நினைத்துப் பார்க்க முடியாது. ஜனவரி 10-ந் தேதி ஆசிபாவை அவளது நண்பன் ஒருவன் மூலம் சிலர் பிடித்து கடத்தினர். பின்னர் அங்குள்ள கோவிலுக்கு கொண்டு சென்ற அவர்கள் 8 நாட்கள் கோவிலில் வைத்திருந்து, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் சிறுமியை படுகொலை செய்து அங்குள்ள புதரில் வீசியுள்ளனர்.\nஇந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் காவல்துறை அதிகாரிகள். இவர்கள் ஆசிபாவின் குடும்பத்திற்கு உதவுவது போல நடித்தனர் என்பது தான் இன்னும் கொடுமையான வி‌ஷயம். இதில் கொடுமை என்ன வென்றால் ஆசிபாவைக் கொன்றவர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க. அமைச்சர்களும், சட்ட மன்ற உறுப்பினர்களும் போராட்டம் நடத்தியதுதான். இப்போதும் ஆசிபா குடும்பத்திற்கு நீதி பெற்றுத்தரப் போராடும் வழக்கறிஞர் தீபிகாவுக்கு ஒரு கும்பல் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறது.\nஇந்த சோகம் மறைவதற்கு முன்பாகவே குஜராத் மாநிலம் சூரத் நகரில் 11 வயது மதிக்கத்தக்க சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டி ருக்கிறார். அவரது உடலை வீசி எறிந்து விட்டு கொலையாளிகள் தப்பி ஓடிவிட்டனர். அந்த சிறுமியை வெறியர்கள் 8 முதல் 10 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சூரத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் பெயரும், அடையாளமும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவரை சீரழித்துக் கொன்ற கயவர்களின் விவரமும் இன்னும் தெரியவில்லை.\nஅந்த சிறுமியின் உடலில் 86 இடங்களில் காயங்கள் இருந்ததாக உடற்கூறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே அந்த சிறுமிக்கு எத்தகைய கொடுமைகள் இழைக்கப்பட்டிருக்கும் என்பதை உணரலாம். இதேபோன்ற கொடூரம் உத்தரப்பிரதேசத்திலும் நடந்திருக்கிறது. லக்னோவில் உள்ள உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டிற்கு கடந்த 8ம் தேதி ஞாயிற்றுக் கிழமை வந்த சிறுமி ஒருத்தி தற்கொலை செய்து கொள்ள முயன்றாள்.\nஇதனால் இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் பிரச்சினையாக வெடித்தது. அதன்பிறகு தான் அவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்ப ட்டார். தமிழ்நாட்டிலும், பல பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த 6 வயது ஹசீனா, தூத்துக்குடி பகு தியைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவி புனிதா, திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறிப்பட்டியைச் சேர்ந்த 4 வயது குழந்தை மகாலட்சுமி என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.\nஇந்த நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும் போது தமிழகம் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்தியாவும் பெண்கள் வாழத்தகுதியற்ற நாடாக மாறி வருகிறதோ என்ற ஐயம் எழுகிறது. இத்தகையக் குற்றங்களுக்கு காரணமான குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை வழங்க வேண்டும். இதை எதிர்த்து எங்கு மேல்முறையீடு செய்தாலும் அதை இரு வாரங்களில் விசாரித்து தண்டனை உறுதி செய்யப்பட்டால் இத்தகைய குற்றங்களை குறைக்க வகை செய்யும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.��ல்.ஏ அறிவிப்பு.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு பதிவு.\nநேற்று நடைபெற்ற அந்த பத்திரிகையாளர் சந்திப்பு\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -தேர்தல் ஆணையம்\n18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த\nஎந்த அணியில் கூட்டணி வைக்கப்போகிறது பா.ம.க.\nஅ.தி.மு.க கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_703.html", "date_download": "2019-01-22T21:42:19Z", "digest": "sha1:3UAZLUDSVJEELV33PYC3S2MZ6WAZ7S7I", "length": 15502, "nlines": 50, "source_domain": "www.kalvisolai.in", "title": "லதா மங்கேஷ்கர் இசைக்குயில்", "raw_content": "\nஇந்திய இசைக்குயில் எனப் போற்றப்படுபவரும் பாரத ரத்னா விருது பெற்றவருமான லதா மங்கேஷ்கர் (Lata Mangeshkar) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 28). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:\nமத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் பிறந்தார் (1929). தந்தை, இந்துஸ்தானி சங்கீத மேதை; நாடக நடிகர். லதாவின் பள்ளிக்கல்வி பாதியிலேயே நின்றது.\nதந்தையின் மேடை நாடகங்களில் நடித்தார். இனிய குரலில் பாடி அனைவரையும் அசத்தினார். அமனந்தன்கான் சாகேப்பிடம் லதா, முறையாக சங்கீதம் கற்றார்.\nபதிமூன்றாவது வயதில் தந்தை இறந்து விட்டார். வருமானம் ஈட்டுவதற்காக திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். நடிப்பதோடு பாடவும் செய்தார்.\n 1942-ல் 'கிதி ஹசால்' என்ற மராத்திப் பாடலை முதன்முதலாகப் பாடினார். 1948-ல் இவர் பாடிய 'மஜ்பூர்' திரைப்படம்தான் இவருக்குத் தொடர்ந்து 'பர்சாத்', 'அந்தாஸ்', 'துலாரி', 'மகால்' உள்ளிட்ட படங்களில் பாட வாய்ப்புகளைத் தந்தது. 'ஆயகா ஆயகா ஆனேவாலா' பாடல் இவருக்குப் பின்னணி உலகின் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது.\n எந்த மொழியில் பாடினாலும் அம்மொழி உச்சரிப்பில் மிகவும் கவனமாக இருப்பார். அனில் பிஸ்வாஸ், ஷங்கர் ஜெய்கிஷண், நவ்ஷாத், எஸ்.டி.பர்மன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் என ஏறக்குறைய அனைத்து முன்னணி இசையமைப்பாளர்கள் இசையிலும் பாடியுள்ளார்.\n 'மெலடி குயின்' எனப் போற்றப்பட்டார். திரைப்பட உலகில் நீண்டகாலம் முடிசூடா ராணியாக வலம் வந்தார். மராத்���ி, குஜராத்தி, வங்காளி, பஞ்சாபி, அசாமி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார்.\n உலகளவில் அதிகமான பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார். 'ஆஜா ரே பரதேசி', 'கஹி தீப் ஜலே கஹி தீல்', 'ப்யார் கியா தோ', 'தியா ஜலே, குச் நா கஹோ' உள்ளிட்ட ஏராளமான காலத்தால் அழியாத பாடல்களைப் பாடியுள்ளார். 1989-ல் தாதாசாகேப் பால்கே விருது, சிறந்த பாடகிக்கான தேசிய விருதுகள், பலமுறை ஃபிலிம் ஃபேர் விருதுகள், வாழ்நாள் சாதனையாளருக்கான விருதுகள், ராஜீவ் காந்தி விருது, பத்ம விபூஷண், சிறந்த பாடகிக்கான மில்லேனியம் விருது, நூர்ஜஹான் விருது, மகாராஷ்டிரா ரத்னா விருதுகளைப் பெற்றார்.\n 2001-ல் 'பாரத் ரத்னா' விருது வழங்கப்பட்டது. மீரா பஜன்கள், பகவத் கீதை ஸ்லோகங்கள், கபீரின் தோஹாக்கள், சூர்தாசின் கவிதைகள், சூஃபி பாடல்களையும், 'வந்தே மாதரம்', 'சாரே ஜாஹான் சே அச்சா', 'யே மேரே வதன் கே லோகோ' உள்ளிட்ட ஏராளமான தேசபக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். சிவாஜி கணேசனை இவர் தனது 'ராக்கி சகோதரர்' என்று குறிப்பிடுவார்.\n 980-க்கும் அதிகமான இந்தித் திரைப்படங்களில் பாடி சாதனை படைத்துள்ளார். சமூக அக்கறை கொண்ட இவர், 'லதா ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பை நிறுவி, பல நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். 'இந்தியாவின் இசைக்குயில்' என்று போற்றப்படுபவர்.\n அமெரிக்கப் பல்கலைக்கழகம் உட்பட ஆறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கியுள்ளன. 1999-ல் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று 87 வயதை நிறைவு செய்தாலும், குரலுக்கு வயதாகவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இப்போதும் தேன்மதுர இசையைப் பொழிந்து கொண்டிருக்கிறார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/369718.html", "date_download": "2019-01-22T22:01:33Z", "digest": "sha1:6NOMYOADHC3V52U37BIT4KG5UEJJNBXM", "length": 6746, "nlines": 124, "source_domain": "eluthu.com", "title": "பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் - சிறுகதை", "raw_content": "\nஎழுத்து என்ற இந்த அழகியத் தமிழ் சொர்க்கத்தில் இருக்கும் என் அணைத்து நண்பர்களுக்கும் என் அன்பான வேண்டுகோள் \nநான் நாளை முதல் \"பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்\" என்ற பெயரில் ஒரு தொடர் கதை எழுதலாம் என்று இருக்கிறான் ........ அனைவரையும் அன்போடு என் கதைக்கு ஆதரவு அளிக்க அழைக்கிறான் ....மேலும் இதில் பிழை இருந்தால் என்னுடைய அன்பு நண்பர்கள் என்னை மன்னிக்கவும் ....\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : ர.கீர்த்தனா (9-Jan-19, 8:31 pm)\nசேர்த்தது : ர கீர்த்தனா\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/369839.html", "date_download": "2019-01-22T21:40:34Z", "digest": "sha1:NMO322KKYK273ZOE7IQRHBOPSDP52FPJ", "length": 7435, "nlines": 131, "source_domain": "eluthu.com", "title": "துறதிச்டம் - நகைச்சுவை", "raw_content": "\nடாக்டர் : இப்ப உங்க ஒடம்பு நல்லா இருக்கனுமே ................................\nநோயாளி : பழைய வார்ட்ல இருந்தத விட இப்ப பரவாயில்ல ...ஆனால்...வாஸ்து தான் சரியா அமையல.......\nடாக்டர் : வாஸ்து சரியில்லயா .....\nநோயாளி : யேன் பெட்ல இருந்து பாருங்க .........ஐ சி யூ தெரியும் உங்களுக்கு ..........\nவாடிக்கையாளர் : கொடுத்த துணிங்கள யெல்லாத்தயும் கையால சுத்தமா தொவிச்சிட்டீங்களா ........\nதுணி சலவையாளர் : ஆ...... பண்ணியாச்சு ........முடிஞ்ஜா நீங்க தையகாரங்கிட்ட கொடுத்து கிழிஞ்ஜ\nதுணியெல்லாதியும் தச்சிக்க வேணும் .......\nஜேயில் அதிகாரி : முன்னதா நா டிராஸ்பர் ஆன போது சொல்லி அனுப்பன ....நல்ல படியா வேல\nசெஞ்ஜி போலச்சிக்கனும்னு ................அதுக்குள்ள திரும்பி பிடிப்பட்டு வந்திட்டீங்கள .........\nகைதி : சார் நீங்க வேல மாறி இங்கு வந்தது எங்களுக்கு தெரியாது ..........\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : தருமராசு த பெ முனுசாமி\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/xiaomi-mi-power-bank-3-pro-edition-with-2-way-fast-charging-news-1973120", "date_download": "2019-01-22T20:59:19Z", "digest": "sha1:FBIG2XUTLWPZRK7VOSGEPDVPYBRRC22Z", "length": 11015, "nlines": 130, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Xiaomi Mi Power Bank 3 Pro Edition With 2-Way Fast Charging Support, USB Type-C Port, 20,000mAh Battery Launched । சியோமியின் பிரமாண்டமான பவர் பேங்க் அறிமுகம்! தெரிந்துகொள்ள வேண்டியவை", "raw_content": "\nசியோமியின் பிரமாண்டமான பவர் பேங்க் அறிமுகம்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nகருப்பு நிற வண்ணத்தில் மேட் ஃவினிஷ் கோட்டிங்குடன் இந்த பவர் பேங்க் ரூபாய் 2,000க்கு வரும் ஜனவரி 11 முதல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது\nசியோமி நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பாக பவர் பேங்கை வெளியிட முடிவெடுத்துள்ள நிலையில், சீனாவில் எம்.ஐ பவர் பேங்க் 3 புரோ என்ற பெயரில் புதிய பவர் பேங்க் ஒன்று வெளியாகி இருக்கிறது. 20,000 mAh பவர் வசதி கொண்ட இந்த பவர் பேங்க் ஒரு புறம் வழியாக பவர் பேங்க்கில் மின்சாரத்தை ஏற்றிக்கொண்டே மறுபுறம் போனிலும் சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.\nமேலும் யு.எஸ்.பி டைப்-சி மாடல் 45 வாட்ஸ் வேக மின்சாரத்துடன் போனை வேகமாக சார்ஜ் செய்ய உதவும். இரண்டு சாதாரண வகை யு.எஸ்.பி டைப் ஸ்லாட்களுடன் இந்த பவர் பேங்க் வெளியாகியுள்ளது.இந்த வகை பவர் பேங்க் போன்களுக்கு மட்டுமல்லாமல், டேப், லேப்டாப் மற்றும் ஆப்பிள் மேக் புக் புரோ மற்றும் குகூள் பிக்சல் புக் என எல்லாவற்றையும் சார்ஜ் ஏற்ற உதவும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. லித்தியம் மற்றும் பாலிமரால் செய்யப்பட்ட இந்த பவர்பாங்கின் பேட்டரி சர்கியூட் சிப்புடன் இணைந்து செயல்படுகிறது. இந்த சிப்பின் மூலம் அதிக நேர சார்ஜ் செய்வதின் பாதிப்பை குறைக்க முடிகிறது.\nமேலும் சுமார் 11 மணி நேரத்திற்குள் முழு சார்ஜை ஏற்றிக்கொள்ள முடியும் எனவும், 45 வாட்ஸ் மின்சார வசதியுடன் சார்ஜ் செய்தால் 4 ½ மணி நேரத்தில் சார்ஜ் செய்ய முடியும் என நம்படுகிறது.\nகருப்பு நிற வண்ணத்தில் மேட் ஃவினிஷ் கோட்டிங்குடன் இந்த பவர் பேங்க் ரூபாய் 2,000க்கு வரும் ஜனவரி 11 முதல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய சியோமி பவர் பேங்குடன் போட்டியிடும் வகையில் ஓப்போ நிறுவனம் தனது 50 வாட்ஸ் வேகமான சார்ஜிங் வசதியுடன் கூடிய சூப்பர் விஓஓசி பவர் பேங்கை ரூபாய் 4,050 விற்பனை களத்தில் இறக்க முடிவெடுத்துள்ளது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nரூ.7,990-ல் சாம்சங் கேலக்ஸி M10,கேலக்ஸி M20 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் வெளியாகிறது 5 கேமராக்கள் கொண்ட’எல்ஜி வி40 தின்க்யூ’\nரெட்மி நோட் 7 ப்ரோ விலை லீக் ஆனது… பரபர தகவல்கள்\nபாப்-ஆப் கேமரா கொண்ட ஓப்போ r19, விவோ x25\nவிற்பனைக்கு வரும் சியோமி எம்ஐ-யின் பிரோய்டேட் சார்ஜிங் கேபிள்கள்\nசியோமியின் பிரமாண்டமான பவர் பேங்க் அறிமுகம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\nஎப்படி இருக்கு விவோ X21… ஓர் அலசல்\nரூ.7,990-ல் சாம்சங் கேலக்ஸி M10,கேலக்ஸி M20 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nஜியோ ஃபைபருக்கு போட்டியாக, பிஎஸ்என்எல் ஃபைபர் - 1ஜிபி டேட்���ா - ரூ.1.1 மட்டுமே\nsuper blood wolf moon: சந்திர கிரகணத்தை ஏன் இப்படி அழைக்கிறார்கள் தெரியுமா…\nஇந்தியாவில் வெளியாகிறது 5 கேமராக்கள் கொண்ட’எல்ஜி வி40 தின்க்யூ’\nரெட்மி நோட் 7 ப்ரோ விலை லீக் ஆனது… பரபர தகவல்கள்\nபாப்-ஆப் கேமரா கொண்ட ஓப்போ r19, விவோ x25\n மாணவர்களின் படிப்பை பாதிப்பதாக குற்றச்சாட்டு\nஅமேசானின் குடியரசு தின விழா சேலுக்கு பதிலடி கொடுக்கும் ஃப்ளிப்கார்ட்\nவாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட்\nவிற்பனைக்கு வரும் சியோமி எம்ஐ-யின் பிரோய்டேட் சார்ஜிங் கேபிள்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106860", "date_download": "2019-01-22T21:12:16Z", "digest": "sha1:ZY4NE6S6ULQHU2MTHC2QMODM4V4Y67SN", "length": 18350, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "கதாபிரசங்கம்", "raw_content": "\n« துளிச்சொட்டு சாஸ்தா -கடிதங்கள்\nபியோத்தர் தஸ்தயேவ்ஸ்கி என்னும் பெயரை நான் முதன்முதலில் கேட்டது ஒரு கதாப்பிரசங்கமேடையில். குழித்துறைக்கு அருகிலுள்ள மஞ்சாலுமூடு என்னும் ஊரில் உள்ள கோயில் திருவிழாவில். தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் என்னும் நாவலின் கதையை மூன்றரை மணிநேரம் உணர்ச்சிகரமான கதைவிவரிப்பு, பலகுரலில் தனிநடிப்பு, பாடல்கள் ஆகியவற்றுடன் கண்முன் என நிகழவிட்டார் கதாப்பிரசங்கக் கலைஞரான சாம்பசிவன். அப்போது எனக்கு வயது பதினைந்து. நான் அந்நாவலை வாசிப்பது மேலும் ஏழாண்டுகள் கழித்து\nகேரளத்தில் சென்ற நூற்றாண்டில் உருவாகி கிட்டத்தட்ட ஐம்பதாண்டுக்காலம் அரங்குகளை நிறைத்திருந்த கலைவடிவம் கதாப்பிரசங்கம் எனப்படுகிறது. மரபான கதாகாலட்சேபம் என்னும் கலையின் நவீன வடிவம் இது. வில்லுப்பாட்டு, கேரளத்தின் நகைச்சுவை கலைவடிவமான சாக்கியார்கூத்து, ஓட்டன்துள்ளல் ஆகியவற்றுடன் இதற்கு அணுக்கமுண்டு\nமுதலில் சுகதகுமாரியின் தந்தையான கவிஞர் போதேஸ்வரன் சுதந்திரப்போராட்ட காலத்தில் சுதந்திர உணர்வைத் தூண்டும் நவீன கதைகளை கதாகாலட்சேப வடிவில் சொல்ல ஆரம்பித்தார். அது ஒரு தனி கலையாக வளர்ந்தது.\nஆரம்பகாலத்தில் காந்திய இயக்கங்கள்தான் கதாப்பிரசங்க கலையை வளர்த்தெடுத்தன. கே.கே.வாத்யார், ஜோசப் கைமாப்பறம்பன், எம்.பி.மன்மதன் போன்ற காந்தியவாதிகள் புகழ்பெற்ற கதாபிரசங்க கலைஞர்கள். காந்திய சிந்தனையாளர்களாகவும் சுதந்திரப்போராட்ட வீரர்களாகவும் இவர்களுக்கு கேரளவரலாற்றில் முக்கியமா��� இடமுண்டு. பின்னர் செபாஸ்டின் குஞ்சுகுஞ்சு பாகவதர் போன்றவர்கள் கிறிஸ்தவக் கதைகளை இவ்வடிவில் சொல்லத் தொடங்கினர்\nஆனால் கதாப்பிரசங்கத்தை பெரிய கலைஇயக்கமாக வளர்த்தவர்கள் இடதுசாரிகள். சொல்லப்போனால் இடதுசாரிகளின் அரசியல்வெற்றியே முதன்மையாகக் கதாப்பிரசங்கத்தால் ஆனது எனலாம். கதாப்பிரசங்கத்திற்கு பெரிய ஏற்பாடுகள் ஏதும் தேவையில்லை. ஒரு திண்ணையிலேயே அதை நடத்திவிடலாம். ஒலிப்பெருக்கி மட்டும் போதும். அது இசை,நடிப்பு,கதைசொல்லல் என்னும் பல கலைகளின் கலவை. ஆகவே ஜனரஞ்சகமானது. அத்துடன் நேரடியாகவே அரசியல் கருத்துக்களைச் சொல்லவும் முடியும்\nஐம்பதுகளில் இடதுசாரிகள் யட்சி, சாஸ்தா, பகவதி, முத்தப்பன் போன்ற சிறுதெய்வ ஆலயங்களில் நிகழும் திருவிழாக்களை கையிலெடுத்தனர். பல ஆலயங்களில் அவர்களே திருவிழாக்களை ஒருங்கிணைத்தனர். அவை அன்று அடித்தள மக்களின் கொண்டாட்டங்கள். ஆகவே உயர்குடியினரால் பொருட்படுத்தப்படாதவை. அவற்றில் எளிய செலவில் நிகழ்த்தப்படும் கலை கதாப்பிரசங்கம்தான். கேரளத்தில் எழுபதுகள் வரை ஒவ்வொருநாளும் ஆயிரம் இடங்களில் கதாப்பிரசங்கம் நடந்துகொண்டிருந்தது என்பார்கள்.\nஇடதுசாரிகளின் கதாப்பிரசங்க நட்சத்திரங்கள் பலர்.மூத்தவரான கெடாமங்கலம் சதானந்தன் [1926 -2008] கேரளத்தின் முக்கியமான திரைக்கதையாசிரியரும்கூட. 15000 மேடைகளில் கதை சொல்லியிருக்கிறார். சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளையின் ரமணன் என்னும் கதையை மட்டும் 3500 அரங்குகளில் சொல்லியிருக்கிறார். இது ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது\nஇடதுசாரி கதைசொல்லிகளில் முதன்மையான நட்சத்திரம் வி.சாம்பசிவன் [1929-1996] கதாப்பிரசங்க கலையின் உச்சநட்சத்திரமும் இவரே. கொல்லம் அருகே பிறந்து ஆசிரியராகப் பணியாற்றி பின்னர் முழுநேர கதைசொல்லியாக ஆனார். கேரள மாணவர் சங்கம் [மார்க்ஸிஸ்ட்] அமைப்பின் தலைவராகப் பணியாற்றினார். நெருக்கடிநிலை காலத்தில் பத்துமாதகாலம் சிறையில் இருந்தார். மார்க்சியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மாபெரும் பிரச்சாரகரான சாம்பசிவன் தன் 18 வயது முதல் அனேகமாக அனைத்துநாட்களிலும் கதைசொல்லிக்கொண்டிருந்தார். அவருடைய கதைகேட்க ஆயிரக்கணக்கானவர்கள் கூடுவதுண்டு.\nஉலக இலக்கிய அறிமுகத்தைன் தல்ஸ்தோயின் இருட்டின் ஆற்றல் என்னும் நாடகத்தை கதையாகச் சொன்னபடி தொடங��கிய சாம்பசிவன் தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, ஷேக்ஸ்பியர் கதைகளை மாபெரும் அரங்குகளில் உணர்ச்சிகரமாகச் சொல்லியிருக்கிறார். சாம்பசிவன் பேரில் கொல்லத்தில் சாம்பசிவன் ஃபௌண்டேஷன் இன்று கதாபிரசங்க கலைக்கான விருதுகளை வழங்குகிறது. அவருடைய மகன் வசந்தகுமார் சாம்பசிவனும் கதாப்பிரசங்கம் செய்துவருகிறார்.\nதொண்ணூறுகளில் தொலைக்காட்சி தோன்றியதுமே கதாப்பிரசங்க கலை மெல்ல முக்கியத்துவம் இழக்க ஆரம்பித்தது. இன்றும் கதைசொல்லிகள் இருக்கிறார்கள், ஆனால் முன்புபோல ஆயிரக்கணக்கானவர்கள் கூடுவதில்லை.\nதமிழில் பவா செல்லத்துரை கதைகளை மேடையில் சொல்கிறார். அது ஓர் எழுத்தாளனின் கதைசொல்முறை. ஆனால் கதைகளை பயிற்சி செய்து உணர்ச்சிகரமான நடிப்புடன், பலகுரல் திறன்களுடன் சொல்லும் கதைசொல்லிகள் உருவாகிவருவார்கள் என்றால் அது இன்றையசூழலில் இலக்கியங்களை பெரிய அளவில் மாணவர்களிடையே கொண்டுசெல்ல உதவக்கூடும்\nசாம்பசிவனின் இருபதாம்நூற்றாண்டு என்னும் கதையின் சுருக்கமான வடிவை இணையத்தில் கண்டடைந்தேன். பிமல்மித்ரா எழுதியநாவலின் கதைவடிவம். அவருடைய குரல்பதிவுகள் இணையத்தில் நிறையவே கிடைக்கின்றன,. நடிப்புடன் கூடிய இந்த வடிவம் நெகிழ்ச்சியான பழைய நினைவுகளை எழுப்பியது\nதிருநெல்லூர் கருணாகரனின் ராணி என்ற நீள்கவிதையின் கதாப்பிரசங்கவடிவம்\nகேரள மார்க்ஸிய எழுத்தாளர் செறுகாடு எழுதிய தேவலோகம் என்னும் நாவலின் கதைவடிவம்\nவங்க எழுத்தாளர் பிமல் மித்ராவின் விலைக்குவாங்கலாம் நாவலின் கதாபிர்சங்கவடிவம்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 25\nஐயாறப்பனை அழிப்பது - கடிதம்\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-30\nஎம்.எஸ்- மீண்டும் அதே கடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நா���கம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/indian-tamil-bedroom-romance/", "date_download": "2019-01-22T21:18:39Z", "digest": "sha1:PZ6TEYLMGZZRGFUB4H23SOZDCAA5PUMV", "length": 11542, "nlines": 110, "source_domain": "www.tamildoctor.com", "title": "தமிழ் ஆண் பெண்களின் அந்தரங்க வாழ்கை எப்படி ? - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome அந்தரங்கம் தமிழ் ஆண் பெண்களின் அந்தரங்க வாழ்கை எப்படி \nதமிழ் ஆண் பெண்களின் அந்தரங்க வாழ்கை எப்படி \nஅந்தரங்க தகவல்:செக்ஸ்” – இந்த வார்த்தையை தமிழில் ‘பாலியல்’ என்று குறிப்பிட்டாலும், அதிகம் படிக்காத அல்லதபடிப்பறிவு இல்லாதவர்களுக்கு கூட ஆங்கிலத்தில் சொன்னால்தான் அதன் உண்மையான வீச்சு புரிபடுகிறது. ு\nஅதே சமயம் செக்ஸ் என்பது பாலியல் வார்த்தையை மட்டும் குறிக்காது; ஆண் அல்லது பெண் என்ற இனத்தை சுட்டிக்காட்டும் இடத்திலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அது போன்ற ஒரு தருணத்தில் கூட – கல்வி மற்றும் வேலை வாய்ப்பு போன்ற படிவங்களை நிரப்புகையில் – பாலியல் என்ற அர்த்தமும் நம்மவர்களின் மனதில் மின்னலாய் வந்துவிட்டுத்தான் போய்கிறது.\nஅந்த அளவுக்கு பெரும்பாலான இந்தியர்களது மனதில் செக்ஸ் என்ற வார்த்தைக்கு அய்யே…சே ஆபாசம், சாமி கண்ணைக் குத்திடும்… என்றெல்லாம் இந்த இண்டர்நெட் யுகத்திலும், அது இன்னும் ஒரு அசிங்கமான வார்த்தையாகவே உள்ளதாக வியப்பு தெரிவ��க்கின்றனர் பாலியல் மருத்துவ மற்றும் மனோதத்துவ நிபுணர்கள்.\nஅறியா வயதில் உள்ள சிறு குழந்தைகளுக்கு இயல்பாகவே இருக்கும் எதையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம், இனப்பெருக்க உறுப்பு குறித்தும் பெற்றோர்களிடம் கேள்வியாக வெளிப்ப்படும். அப்படி தங்களது குழந்தைகள் கேட்கும் கேள்வியை பார்த்து பதறிப்போய் விடுகின்றனர் பெற்றோர்\n” என்ற அதட்டலுடன் நாலு சாத்து சாத்தி உட்கார வைத்துவிடுகின்றனர். அவர்கள் பதறுவதிலும் நியாயம் இல்லாமல் இல்லை. இப்படியெல்லாம் பேசினால் கெட்டுப்போய்விடுவானோ(ளோ) அல்லது நாலு பேர் இருக்கும்போது இப்படி ஏடா கூடமாக பேசினால், மானம் போய்விடுமே…\nஅவர்கள் நியாயம் அவர்களுக்குத்தான் என்றாலும், குழந்தைகள் மனதில் இன உறுப்பு குறித்த பேச்சே தவறானது என்ற எண்ணம் உருவாகிட, அதுதான் எதிர்காலத்தில் செக்ஸ் என்பதே அசிங்கம் என்ற அளவுக்கு மனதில் மிக ஆழமாக வேரூன்றி விடுகிறது.\nஅதே சமயம் இயல்பாகவே ஒரு எண்ணத்தை அடக்க அடக்கத்தான் அது பீறிட்டுக் கிளம்ப யத்தனிக்கும்.அப்படி அடக்கி வைக்கப்படும் உணர்வுதான், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வெடித்துக்கிளம்பி விடுகிறது. அந்த மாதிரியான சமயங்களில் நிகழும் சம்பவங்கள்தான், சில சமயங்களில் கற்பழிப்பு, கொலை போன்றவற்றுக்கெல்லாம் காரணமாகிவிடுகிறது.\nஇது ஒருவகையானது என்றால், மறுபுறம் செக்ஸ் மீது தீராத எண்ணமும், மோகமும் மனது முழுவதும் மண்டிக்கிடக்க, அதே சமயம் அது குறித்து பேசுவதோ அல்லது அதற்கான நியாயமான தேடலோ கூட நம்மை பற்றி மற்றவர்கள் தவறாக நினைக்க வைத்துவிடுமோ என்ற எண்ணத்துடன் வளைய வரும் “ஹிப்போகரஸி” – Hypocrisy – தனமான பம்மாத்து மனதுகாரர்கள்.\nஇத்தகைய பிரிவினர்தான் இந்திய சமூகத்தில் மிக அதிமாக காணப்படுவதாக அடித்துக்கூறுகின்றனர் பாலியல் சிக்கல்களுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிபுணர்கள்\nகூடவே செக்ஸ் அசிங்கமானது என்ற கலாச்சார ரீதியாக மனதில் பதிந்துபோன எண்ணத்துடன், அதுபற்றிய புரிதல், அறிதல் இல்லாமலேயே திருமணத்தையும் முடித்துக்கொள்பவர்களும் பாலியல் சிக்கல்களுக்கு ஆளாகி, சமயங்களில் வாழ்க்கையையே தொலைக்கும் நிலை ஏற்பட்டுவிடுகிறது.\n“காதலும், காமும் சேர்ந்ததுதான் ஆண், பெண் பிணைப்புக்கு அடிப்படை. காதல் இல்லா காமம் ருசிக்காது; அதுபோன்றே காம��் இல்லா காதலும் இனிக்காது. காதல் மட்டுமே போதுமென்றால் அதற்கு ஒரு பிராணி போதும். அதேப்போன்று காமம் மட்டுமே போதுமென்றால் அதற்கு ஒரு விலை மகள் போதும்.\nPrevious articleபெண்களே உங்கள் உதட்டு அழகு தகவல் முழுமையாக படியுங்க\nNext articleபாலியல் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் பதிலகள்\nஅதிகாலை உறவு கொள்ள விரும்புபவர்களுக்கான ரொமான்ஸ் ஐடியாக்கள்..\nதாம்பத்தியத்தில் ஒரேநேரத்தில் உச்சமடைவது எப்படி\nஅந்தரங்க வாழ்வை சிறப்பிக்கும் கட்டில் வாஸ்த்து தெரியுமா உங்களுக்கு\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2018/11/excel-puzzle-kumudam-96.html", "date_download": "2019-01-22T20:50:33Z", "digest": "sha1:JDWKEA4W3QUZ655YGXKYYBTCFNPJGE25", "length": 36067, "nlines": 252, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : பெட்டிக்கடை எக்சல் சவால் விடை+96 படம் எப்படி?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவெள்ளி, 9 நவம்பர், 2018\nபெட்டிக்கடை எக்சல் சவால் விடை+96 படம் எப்படி\nபெட்டிக் கடை பகுதி நீண்ட நாட்களுக்குப் பிறகு திறக்கப் படுகிறது\nகடந்த வாரங்களில் தோசையில் சாதி பற்றிய செய்தி ப்ரதான இடத்தைப் பிடித்திருந்தது.\nஅதனைப் பற்றிய வேறு ஒரு பார்வையில் ஒரு பக்கக் கதை ஒன்றை எழுதி குமுதத்திற்கு அனுப்பி இருந்தேன். இந்த வார குமுதம் இதழில் வெளியாகி இருந்தது.மிகக் குறுகிய காலத்தில் பிரசுரிக்கப் படும் என நான் நினைக்க வில்லை. காலம் தாண்டி விட்டால் அவுட் டேட் ஆகி விடும். வெகு விரைவாக வெளியிட்ட குமுதம் ஆசிரியர் திரு பிரியா கல்யாணராமன் அவர்களுக்கு நன்றி.\nஇரண்டு வாரங்களுக்கு முன்னதாக இணையத்தின் பரபரப்பான பேசப் பட்டுக்கொண்டிருந்தது வே. மதிமாறனின் தோசையில் சாதி உண்டு என்ற பேச்சு, அதன் அடிப்படையில் எழுதப் பட்டதே இந்த ஒரு பக்கக் கதை\nஸ்கூல் வேனில் இருந்து இறங்கி ஓடி வந்து டிபன் பாக்சை சிங்கில்போட்டுவிட்டு வந்ததும் வராததுமாக “அம்மா நாம ஆதிக்கசாதியாம்மா என்று கேட்ட தன் பெண் ரம்யாவை அதிர்ச்சியுடன்பார்த்தாள் சித்ரா.\n”இல்லம்மா நீ எனக்கு மத்தியானம் தோசை கொடுத்து அனுப்பி இருந்தஇல்ல\nபாத்துட்டு என்ஃப்ரண்ட் ஹேமாதாம்மா அப்படி கேட்டா”\n”நான் கொண்டு போன தோசை ரொம்ப மெல்லீசா இருந்ததாம். ஆதிக்க சாதிக்காறங்கதான் அப்படி தோசை செய்வாங்களாம்.ஃபேஸ்புக்கு வாட்ஸப்புல யாரோ சொன்னங்களாம். சொல்லும்மாநாம ஆதிக்க சாதியா\n தோசையில எங்கிருந்துடீ சாதி வந்தது. காலையில நாலுகரண்டி மாவுக்கு வக்கில்ல. ரெண்டு கரண்டி மாவுதான் இருந்தது. அதுல எத்தன தோசைதான் வரும். காலையில நாலுகரண்டி மாவுக்கு வக்கில்ல. ரெண்டு கரண்டி மாவுதான் இருந்தது. அதுல எத்தன தோசைதான் வரும் தடியா வார்த்தா ஒருத்தருக்குதான்கொடுக்க முடியும். சன்னமாக தோசை வார்த்தாதான் உனக்கு ரெண்டு,உன் தம்பிக்கு ரெண்டு,இதோ வேலை வெட்டிக்கு போகாமஒக்காந்திருக்காரே உங்கப்பா தடியா வார்த்தா ஒருத்தருக்குதான்கொடுக்க முடியும். சன்னமாக தோசை வார்த்தாதான் உனக்கு ரெண்டு,உன் தம்பிக்கு ரெண்டு,இதோ வேலை வெட்டிக்கு போகாமஒக்காந்திருக்காரே உங்கப்பா அவருக்கு ரெண்டு கொடுக்க முடிஞ்சது.”\n”நாளையில இருந்து இன்னும் மெல்லிசா வார்த்துக் குடும்மா உனக்கும்ரெண்டு தோசை\nவரட்டும்” என்ற ரம்யாவை இழுத்து அணைத்துகொண்டாள் சித்ரா\nநேற்று சன் டிவியில் 96 படம்\nஒளி பரப்பப் பட்டது. ஆஹா ஒஹோ என்று பாராட்டப் பட்ட படம் ஆயிற்றே. என்று பார்க்க விரும்பினேன். படம் மிக மெதுவாக சென்றது. படத்தில் அனைவரும் ஆரம்ப கால மணிரத்தினம் பட பாத்திரங்கள் போல குசுகுசுவென்று ஹஸ்கி வாய்சில் பேசிக் கொண்டிருந்தனர் முதல் காதலை தெய்வீகக் காதலாகக் கருதி பின்னர் சிலகாலத்திற்குப் பின் யதார்த்தத்தை உணர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களை உசுப்பி விட்டு அடே மடையா உன் முதல் காதலை எப்படி மறந்தாய் என்று பழைய நினைவுகளைக் கிள்றி விட்டு மாய உணர்வை(உண்மையில் கிளுகிளுப்பை) 40 வயதுக் காரர்களுக்கு ஏற்படுத்தி ம்ற்ற குறைகள் எல்லாம் மறந்து நெகிழ்ந்து கரைந்து பேச வைத்திருப்பது டைரக்டரின் வெற்றியாக இருக்கலாம். .\nமாசற்ற முதல் காதலைக் கொண்ட கதாநாயகனாக தன்னையே வரித்துக் கொண்டு தன���னை ஈர்த்தவளை முகநூலிலும் தேடிக் கொண்டிருந்தனராம் சிலர். சில வாட்சப் க்ரூப்கள் கூட உருவாக்கப் பட்டதாக செய்தி . ஆனால் இப்படிக் பழைய காதலை தேடி ஒடுவது விபரீதத்தில்தான் முடிய வாய்ப்பு இருக்கிறது மேலும் இது போன்ற நிகழ்வுகள் சகஜமானது என்ற உணர்வை ஏற்படுத்தி விடக் கூடிய அபாயம் உண்டு. இப்படத்தை கொண்டாடும் எந்த ஆணாவது தன் மனைவி தான் படித்த பள்ளி மாணவர்களுக்கான் ரீயூனியன் நிகழ்வுக்கு அனுப்புவார்களா\nஇப்படித்தான் ஆட்டோ கிராப் படம் வரும்போதும் அந்த வயதுக்காரர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள்.\nஅமரக் காதல் தெய்வீகக் காதல் புனிதக் காதல் போன்றவற்றில் எனக்கு எப்போதுமே நம்பிக்கை இருந்ததில்லை என்பதால் இப்படம் ஈர்க்கவில்லை.\nசென்ற பதிவில் எக்சல் சவால் ஒன்றைக் கேட்டிருந்தேன். அதன் விடை\nஅதைனை ஏற்கனவே படிக்காதவர்கள் கீழே க்ளிக்குக\nமதுரைத் தமிழன். வெங்கட் நாகராஜ் இருவருமே சரியான விடையை கூறி இருந்தனர். திண்டுக்கல் தனபாலன் சுருக்கு விசைகளை மட்டும் பயன் படுத்தி இருந்தார். .\nமுதலில் Month செல்லில் இருந்து கிழே 300 என்ற மதிப்பி இருக்கும் செல்வரை செலக்ட் செய்து கொள்ள வேண்டும்.\nஅதன் பின் மேலே உள்ள மெனுவில் find&select என்பதை க்ளிக் செய்ய வேண்டும் அதில் உள்ள சப் மெனுவில் Go To Special என்பதை க்ளிக் செய்தால் ஒரு சிறிய பாப் அப் விண்டோ வரும் அதில் Blanks என்பதை தெரிவு செய்தால் காலியாக இருக்கும் செல் எல்லாம் செலக்ட் ஆகி இருக்கும். அதன் பின் find&select என்பதை மீண்டும் க்ளிக் செய்ய வேண்டும் அதன் பின் அதில் உள்ள Replace என்பதை தெரிவு செய்து அதில் NIL என்று டைப் செய்து Replace all என்பதை க்ளிக் செய்தால் காலியான செல் எல்லாம் NIL என்ற வார்த்தைகளால் நிரம்பிவிடும் அவ்வளவுதான்\nGo To Special அற்புதமான வசதி வெவ்வேறு வகையில் இதன் மூலம் செல்களை தேர்ந்தெடுக்க முடியும்\nGo To Special செல்லாமலே நான் சொன்ன செயல்பாட்டிற்கு சாதரண find and replace போதும்\nஅட்டவணையை முழுவதுமாக தேர்வு செய்து find and Replace பயன் படுத்தலாம். findல் தேட வேண்டியதை காலியாக விட்டு விட்டுவிட்டு Replace ஐ பயன்படுத்தி அதில் NIL என்று டைப் செய்து Replace all க்ளிக் செய்தால் காலி செல்கள் முழ்வதும் செல்களால் நிரப்பப் பட்டு விடும்.\nஇந்த வீடியோவை பார்த்தும் தெரிந்து கொள்ளலாம்\nவலைப்பதிவு நண்பர் தளிர் சுரேஷ் நம் அனைவருக்கும் அறிமுகமானவர்தான���. வலைப்பதிவர்களில் ஆரம்ப காலங்களில் சிலரை குறை மதிப்பீடு செய்ததுண்டு. அவர்களில் ஒருவர் சுரேஷ்\nகாரணம் அவர் முதலில் தன் பதிவுகளோடு சேர்த்து காப்பி பேஸ்ட் பதிவுகள் அதிகம் போட்டு வந்தார். அதானல் அவரது உண்மையான திறமை ஐயத்திற்கு இடமாகி விட்டது. ஆனால் பின்னர் காப்பி பேஸ்ட் பதிவுகளுக்கு தலைமுழுகி விட்டு சொந்த படைப்புகளை எழுத ஆரம்பித்தார். தமிழ்மணம் திரட்டி அவரை நிராகரித்த போதும் சளைக்காமல் எழுதினார். (இன்று தமிழ் மணமே தள்ளாடிக் கொண்டிருக்கிறது) பலரின் பதிவுகளுக்கு சென்று கருத்திட்டு தன் இருப்பை காட்டிக் கொண்டே இருந்தார். எழுதிக் குவித்தார் என்று சொல்வார்களே அது அவருக்கும் பொருந்தும்.\nநகைச்சுவை சிறுகதைகள் சிறு கவிதைகள் சிறுவர் கதைகள் ஆன்மீகம் என்று அனைத்தையும் எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறர். ஆனால் அவரது பலம் ஜோக்ஸ் எழுதுவது என்பதே என் கருத்து. குமுதம் விகடன், தமிழ் ஹிந்து பாக்யா தினமலர் போன்ற பத்திரிகைகளில் அனைத்திலும் அவரது நகைச்சுவை துணுகுகள் இடம் பெற்றுக் கொண்டு இருகின்றன. வலைப் பதிவர்கள் பலர் எழுதுவதைக் கைவிட்ட நிலயில் இன்றும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பது அவரது சிறப்பு. தமிழ் ஹிந்துவில் பன்ச் பச்சோந்ஜி பகுதியில் அதிக அளவில் இடம் பெற்றது இவரது பஞ்ச்கள்தான் என நினைக்கிறேன். தகவல் தெரிவித்த வாட்சப் குழுமத்திற்கு நன்றி என்ற செய்தியை வெளியிடுவார்.பத்திரிகையில் வெளியாவது அவருக்கு பிறர் சொல்லித்தான் தெரிய வருகிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. படைப்பாளிகளுக்கு மின்னஞல் மூலமாகவாவது படைப்பு வெளியிடப்படுவதை தெரிவிக்கலாம்\nதற்போது தேன்சிட்டு என்ற மின்னிதழையும் வெளியிட்டு அசத்தி வருகிறார்.\nஎழுத்தில் கொஞ்சம் புதுமையைக் கையாண்டால் இன்னும் சிறப்பான இடத்தைப் பெற வாய்ப்பு உண்டு வாழ்த்துகள் சுரேஷ்\nமுக ராசியும் முக நூல் ராசியும்\nமுக ராசிதான் இல்லை என்றாலும் முகநூல் ராசியாவது இருக்குமா என்றால் அதுவும் இல்லை\nமுகநூலில் வெற்றிகரமாக இயங்க திறமை வேண்டும் . . எனது முகநூல் நட்புகளின் எண்ணிக்கை 380 மட்டுமே நான் பெரும்பாலும் யாருக்கும் நட்பு அழைப்பு விடுப்பதில்லை. நண்பர்களின் பதிவுகளுக்கு கம்மெண்டும் லைக்கும் போடுவதுண்டு. எவ்வளவு பேர் நாம போட்ட பதிவை படித்தார்கள�� என்று சொல்ல முடியாது. லைக்குகள் அதன் அளவுகோலாக வைத்துக் கொண்டால். முகநூல் நமது தன்னம்பிக்கையை குலைத்து விடும் அட்டகாசமான மீம்சுகள் வருகின்றன. அதுபோல மீம்சுகள் சில நானும் போடுவதுண்டு. இதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று நினைத்து ஒரு பதிவு போட்டால் அதனை யாரும் சீண்டக் கூட மாட்டார்கள். ஒரே முறை நான் பெற்ற 30 லைக்குகள்தான் அதிக பட்சம். மற்றவை 10 க்கும் குறைவானவை.அதிலும் நம் வலைப்பதிவு நண்பர்களான பாலகணேஷ், மதுரைத் தமிழன், ஜோதிஜி, ஸ்ரீராம். போன்றவர்களோடு பழகியதற்காக கிடைப்பவை.\nஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் என் வலைப் பகுதியில் எழுதிய குட்டிக்கதை வாட்சப் வழியாக வார்த்தைக்கு வார்த்தை காப்பி அடிக்கப் பட்டு அதை தன் முகனூலில் பகிர்ந்திருந்தார் ஒருவர் அதற்கு ஏராளமான லைக்குகள். நானும் ஒரு லைக் போட்டேன். எழுதுவது என்ன என்பதை விட எழுதுபவர் யார் என்பதே இங்கு முக்கியம்\nஒன்று மோடிக்கு ஆதரவாக பதிவுகள் போடவேண்டும் அல்லது தீவிரமாக எதிர்த்து பதிவு போடவேண்டும். அல்லது பெண்களாக இருக்க வேண்டும். ஆனால் எதனையும் கண்டு கொள்ளாமல் கர்ம சிரத்தையுடன் தொடர்ந்து பதிவுகள் இடும் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் ஞானிகள் வகையறா.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 9:35\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், நிகழ்வுகள் பெட்டிக்கடை\nமதுரை தமிழன் காலமாகி விட்டார் என்று ஒரு செய்தி பரவியது\nஉங்களுக்கு பதில் அனுப்பி இருக்கார் என்பதை அறியும் போது அவர் நலமாக உள்ளார் என்பது தெரிகின்றது\n9 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 1:01\nதோசை மெலிதாக இருந்தால் ஆதிக்க சாதியா முதன் முதலாகக்கேள்விபடுகிறேன் திரைப்படம் 96 எனக்கும்ரசிக்க வில்லை முக நூலில் பேருக்குத்தான் இருக்கிறேன்\n9 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 3:50\n (துளசி: இப்பத்தான் தோசைக்கும் சாதி வந்துவிட்டது என்பதைத் தெரிந்து கொண்டேன்\nதுளசிதரன்: முகநூல் நான் பதிவுகள் எதுவும் போடுவதில்லை. அபூர்வம்தான். படங்கள் ஷேர் செயதோடு சரி...\nகீதா: நான் முகநூலில் இல்லை சகோ\n9 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 8:53\nசுரேஷ் அவர்கள் பற்றி நன்றாகத் தெரியுமே அவர் தொடங்கியிருக்கும் தேன்சிட்டும் தெரியும்...வாசிக்கிறோம்...\n9 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 8:54\nஉங���கள் குமுதம் கதைக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும். கதை சுருங்கச் சொல்லி பெரிய விஷயம் சொல்லி இருக்கிறீர்கள்.\nதளிர் சுரேஷ் அபார கற்பனை, எழுத்துத் திறம் கொண்டவர் என்பதை அவர் தளத்தில் படித்துத் தெரிந்து கொண்டிருக்கிறேன்.\n96 - அதீத ஹைப் கொடுத்ததால் ஏமாற்றமாகி விட்டதா என்று தெரியவில்லை. எனக்குத் தோன்றியது \"பாவம் ஜானகி புருஷன்\n10 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 6:37\nதேன்சிட்டு என்ற மின்னிதலில் நம் வலைப்பதிவர்கள் பதிவுகள் பல உண்டு...\n10 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 7:55\nகுமுதத்தில் வெளியான கதை சிறப்பு. எல்லாவற்றிலும் சாதி.... எங்கே போகிறோம்\nஆஹா... நான் சொன்ன விடை சரி என்று தெரிந்து மகிழ்ச்சி\nதேன்சிட்டு - சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறார் நண்பர் சுரேஷ். அவருக்கு எனது பாராட்டுகளும்.\n96 திரைப்படம் - பார்க்கவில்லை. பொதுவாகவே சினிமாக்கள் பார்க்க விருப்பமில்லை.\nமுகநூல் - இங்கே பெரும்பாலும் சண்டையும் சச்சரவும் மட்டுமே... வெகு அரிதாக சிலர் நன்றாக எழுதுகிறார்கள். அவர்களின் எழுத்துகளை படிப்பதற்காகவே இங்கே இன்னும் இருக்கிறேன் நானும்.\n10 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 8:05\nதோசையை, குமுதத்தில் ரசித்தேன். அருமை. 96 திரைப்பட விமர்சனம் அனைவரும் கூறியதற்கு மாற்றாக, சிறப்பாக உள்ளது.\n10 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 7:01\n11 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 8:18\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிறு துளி கஜா புயல் நிவாரணப் பொருட்கள்\nபெட்டிக்கடை எக்சல் சவால் விடை+96 படம் எப்படி\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nமீண்டும் ராயல்டி தொடர்பாக இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. தன் பாடலை அனும்தி பெ...\nமின்சார ரயிலுக்கு காத்திருக்கும் நேரத்தில் ரயில் நிலையத்தில் உள்ள புத்தகக் கடைக்கு முன் நின்று தொங்க விடப்பட்டிருக்கும் தலைப்பு செய்...\nசச்சின் பிரிவுபசாரமும் பாரத ரத்னாவும்\nசச்சினின் 200 வது டெஸ்ட் போட்டி,சச்சின் தன் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஒய்வு பெறப் போகிறார். . மும்பை வான்கடே ஸ்டேடியம் அதிர...\nதிசை அறிய மொபைல் மென்பொருள்\nஉங்களுக்கு எப்போதாவது எதாவது ஒரு இடத்தில் கிழக்கு எது மேற்கு எது வடக்கு எது தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்\nகுழந்தைகளின் மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது இரண்டு மாறான உதாரணங்கள் பார்ப்போம். முதலில் இந்த ஓவியத்தை யார் வ...\nநான் முதன் முதலில் எழுதிய திருமண வாழ்த்துக்கவிதை ஆசிரியையாகப் பணியாற்றும் திருமதி பூமா பிப்ரவரி 3 அன்று திருமண நாள் என்பதை முக நூல் எனக்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3745", "date_download": "2019-01-22T20:46:21Z", "digest": "sha1:VD2TSS62V7GMWNXLN2BG2L4XSA56NNKB", "length": 7484, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 23, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஎடியூரப்பா மகன் பேரம் பேசியதாக காங். வெளியிட்ட ஆடியோ போலி\nபெங்களூர்: காங். எம்எல்ஏக்களிடம் பாஜக தலைவர்கள் பேரம் பேசியதாக வெளியான ஆடியோ போலியா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது, அக்கட்சி எம்எல்ஏ ஒருவர் தனது பேஸ்புக்கில் கூறியுள்ள தகவல். கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர இருந்தார் எடியூரப்பா. முன்ன தாக காங்கிரஸ் சார்பில் பல்வேறு ஆடியோ டேப்கள் வெளியிடப்பட்டன. அதில், பாஜக தலைவர்கள் எடியூரப்பா, ஸ்ரீராமலு, முரளிதரராவ், எடியூரப்பா மகன் விஜயேந்திரா உள்ளிட்ட பலரும் காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் பணம் தருவதாக பேச்சுவார்த்தை நடத்தியதை போன்ற ஆடியோக்கள் இருந்தன.\nஅதில் குறிப்பாக, எடியூரப்பா மகன் விஜயேந்திரா, எல்லாப்பூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ சிவராம் ஹெப்பார், மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பணம், பதவி தருவதாக ஆசைகாட்டி ���ாஜகவுக்கு வாக்களிக்க கோரிக்கைவிடுத்ததாக கூறப்பட்டது. காங்கிரஸ் மேலவை உறுப்பினர் உக்ரப்பா இந்த ஆடியோவை வெளியிட்டிருந்தார்.\nஇந்த நிலையில், இந்த உரையாடல் போலியானது என்று சிவராம் ஹெப்பார், தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். ஆடியோவில் பேசுவது தனது மனைவி குரல் இல்லை என அவர் கூறியுள்ளார். இது கர்நாடக காங்கிரஸ் கட்சி மீது விமர்சன கணைகள் தொடுக்க காரணமாக அமைந்து ள்ளது.இருப்பினும், இதனால் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு இல்லை என அக்கட்சி மூத்த தலைவர் ஹரிபிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ அறிவிப்பு.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு பதிவு.\nநேற்று நடைபெற்ற அந்த பத்திரிகையாளர் சந்திப்பு\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -தேர்தல் ஆணையம்\n18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த\nஎந்த அணியில் கூட்டணி வைக்கப்போகிறது பா.ம.க.\nஅ.தி.மு.க கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-01-22T21:42:04Z", "digest": "sha1:KDHMUJIJC5C36SYEHMYJGSDFGAJQ5DJD", "length": 8964, "nlines": 159, "source_domain": "pattivaithiyam.net", "title": "தோல் நோய்களை குணப்படுத்தும் சித்தரகம் |", "raw_content": "\nதோல் நோய்களை குணப்படுத்தும் சித்தரகம்\nவீடுகளில் அலங்கார செடிகளாக வளர்க்கப்படும் ஒரு சில தாவரங்கள் மருத்துவ குணம் மூலிகைகளாக செயல்படுகின்றன. சித்தரகம் எனப்படும் புதர்வகைத்தாவரம் கூட இத்தகையதே. சித்தரகத்தின் வேர், வேர்பட்டை மற்றும் இலைகள் மருத்துவப்பயன் கொண்டவை. இவை வருடம் முழுவதும் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.\nவேர்ப்பகுதி கசப்பானது, இது வியர்வை தூண்டுவியாக செயல்படுகிறது. தோல்நோய்களான சொறி, படை, ஆகியவற்றின் மீது களிம்பாக பூசப்படுகிறது. இதே களிம்பு மூட்டுவலி போக்குவியாக பயன்படுகிறது. இந்திய மருத்துவத்தில் இலை மற்றும் வேர், வயிற்றுப்போக்கு போன்ற ஜீரண கோளாறுகளுக்கு மருந்தாகும். உடல் எடை குறைக்க உதவும். நேபாளத்தில் வேர் கசாயம் தலை வழுக்கையினைப் போக்க பயன்படுத்தப்படுகிறது.\nசித்தரகத்தின் சாறு ஆப்பிரிக்க கண்டத்தில் பச்சைக் குத்துவதில் சாயமாக பயன்படுத்தப்படுகிறது. சித்தரகத்தின் மற்றொரு சிற்றினத்தின் வேர் பல்வலி மற்றும் முதுகுவலி ஆகியவற்றின் களிம்பாக உதவுகிறது. வேர் உள் மருந்தாக சாப்பிடும்போது கவனமாக இருக்கவேண்டும். மருத்துவ ஆலோசனையின்றி சாப்பிடும்போது கருச்சிதைவு ஏற்படும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபெண்களை அதிகமாய் தாக்கும் தைராய்டு…...\nகர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது சிசுவுக்கு...\nஉடல் பருமனை குறைக்காவிட்டால் பிரசவத்தில்...\nசொட்டைத் தலைக்கு நிரந்தர தீர்வு...\nபெண்களை அதிகமாய் தாக்கும் தைராய்டு… காரணம்…\nகர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது சிசுவுக்கு நல்லது\nஉடல் பருமனை குறைக்காவிட்டால் பிரசவத்தில் ஏற்படும் சிக்கல்கள்,tamil beauty tips\nசொட்டைத் தலைக்கு நிரந்தர தீர்வு இது மட்டும்தான்\nகர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் இரத்த அழுத்தம்\nஸ்கின் டைப் சொல்லுங்க… மேக்கப் டைப் சொல்றோம்\nமுழங்கையில் உள்ள கருமையைப் போக்க உதவும் சில அற்புத வழிகள்\nபட்டு போன்ற பாதங்கள்.பஞ்சு போன்ற விரல்கள் வேணுமா\nமுக அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை திரெட்டிங் செய்ய சில டிப்ஸ்\nவீட்டிலேயே செய்யலாம் மா இஞ்சி ஊறுகாய் ,tiffin items for dinner in tamil\nகர்ப்பிணிகளுக்கு மசக்கை எதனால் ஏற்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/10/26-10-2018.html", "date_download": "2019-01-22T20:50:55Z", "digest": "sha1:U4LICRWEIJ4US6EW2DANEB6IP44S5BBG", "length": 14988, "nlines": 176, "source_domain": "www.kalvinews.com", "title": "பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்- 26-10-2018 ~ KALVINEWS - கல்விநியூஸ்", "raw_content": "\nHome » » பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்- 26-10-2018\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்- 26-10-2018\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nஅன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்\nஅன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.\nவீரனுக்கு ஒரு முறை சாவு; கோழைக்கு தினந்தோறும் சாவு\n1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .\n2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .\n1.ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நீல நிற உடை அணியும் அணி\n2.குழந்தைகளின் மன வளர்ச்சிக்குத் தகுந்தபடி பாடம் சொல்லிக் கொடுக்கும் முறையை உருவாக்கிய இத்தாலியர் யார்\nசெல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்த செல்வந்தன் ஒருவன் பல ஊர்களுக்கு வணிகம் செய்வதற்காகச் செல்ல வேண்டி இருந்தது. இதற்காக விலை உயர்ந்த குதிரை ஒன்றையும் அவன் வாங்கி வைத்திருந்தான். அந்தக் குதிரை காற்றை விட வேகமாக ஓடக் கூடியது. அந்தக் குதிரையின் வேகத்திற்கு இணையாக எந்தக் குதிரையாலும் ஓட முடியவில்லை.\nஅவனும் அந்தக் குதிரையின் அருமை தெரிந்து அதை நல்ல முறையில் கவனித்து வந்தான்.\nஅந்த நகரத்தில் வாழ்ந்த அனைவருக்கும் அந்த குதிரையைப் பற்றியும் அதன் வேகத்தைப் பற்றியும் தெரிந்திருந்தது.\nஒரு முறை வணிக வேலையாக தொலைவிலிருந்த நகரத்துக்குக் குதிரையில் சென்ற அவன் தான் கொண்டு சென்ற பொருட்களை உடனுக்குடன் விற்று நிறைய பணம் சம்பாதித்தான். அந்தப் பணத்துடன் அந்த நகரத்தில் இருக்க விரும்பாத அவன் உடனே வீடு திரும்ப விரும்பினான்.\nகுதிரை சற்று கூட ஓய்வெடுக்க முடியாமல் களைத்துப் போயிருந்தது.\nவணிகனும் உடனே திரும்ப வேண்டி வந்ததால், குதிரையை மெதுவாக ஓட்டிச் செல்வோம் என்று அந்தக் குதிரையின் மேல் அமர்ந்தான்.\nகாட்டு வழியாக குதிரையில் வந்து கொண்டிருந்த அவனை குதிரையோடு வழிப்பறித் திருடர்கள் சுற்றிச் சூழ்ந்து கொண்டார்கள்.\nமுதலாளியைக் காப்பாற்ற விரும்பிய அந்தக் குதிரை திருடர்களைக் காலால் உதைத்துத் தள்ளியபடி முன்னால் ஓடத் துவங்கியது. திருடர்களும் குதிரையைத் தாக்கத் துவங்கினார்கள். குதிரையின் உடலெங்கும் காயம் ஏற்பட்டது.\nஅந்தக் காயத்தைப் பொருட்படுத்தாத குதிரை தன் முதலாளியைக் காப்பாற்றும் நோக்கத்தில் வேகமாக ஓடத் துவங்கியது.\nதிருடர்கள் வந்த குதிரையால் இந்தக் குதிரையின் வேகத்தைப் பிடிக்க முடியவில்லை.\nகுதிரை தன் முதலாளியை வீட்டில் கொண்டு வந்து சேர்த்ததுடன் வாயில் நுரை தள்ளியவாறு அப்படியே மயங்கி விழுந்தது.\nதன் உயிரையும் பொருளையும் காப்பாற்றித் தந்த அந்தக் குதிரையை நன்றியோடு பார்த��த முதலாளி வீட்டுக்குள் சென்றான்.\nஅங்கிருந்த பணியாட்கள் அந்தக் குதிரையின் மயக்கத்தைத் தெளிவித்தார்கள். அதற்கு உணவு அளித்தார்கள்.\nஅதன் உடலெங்கும் ஏற்பட்ட காயம் ஆறப் பல நாட்கள் ஆகியது. அந்தக் குதிரை நலமடைந்து விட்டாலும் அதனால் முன் போல் வேகமாக ஓட முடியவில்லை. நொண்டியபடியே நடந்தது.\nபயனற்ற அந்தக் குதிரையைச் செல்வந்தன் கவனிக்கவில்லை. அதன் கண்களும் பார்வை இழக்கத் துவங்கின. அதன் நிலை பரிதாபமாக ஆனது.\nபயனற்ற குதிரையால் தேவையற்ற செலவு வருவதாக எண்ணிய அந்த செல்வந்தன், அந்தக் குதிரையை வீட்டை விட்டு விரட்டும்படி பணியாட்களுக்குக் கட்டளையிட்டான்.\nபணியாட்களும் அந்தக் குதிரையை வெளியே தள்ளி கதவைத் தாழிட்டார்கள்.\nபசியால் துடித்த அது நகரம் முழுவதும் அலையத் துவங்கியது.\nஅந்நகரத்தில் யாருக்காவது ஏதேனும் குறை ஏற்பட்டால் ஊர் மத்தியில் அமைக்கப்பட்டிருந்த மணியை அடிப்பார்கள். உடனே அந்த ஊரின் முக்கியமான பெரியவர்கள் கூடி அவரின் குறையைத் தீர்த்து வைப்பார்கள். அது அந்த ஊரின் வழக்கமாக இருந்தது.\nபசியுடன் வந்த குதிரை அந்த மணிக்காகக் கட்டப்பட்டிருந்த கயிற்றை வைக்கோல் என நினைத்துத் தின்பதற்காக அதைப் பிடித்து இழுத்தது.\nமணியோசை கேட்டு வந்த அந்த நகரப் பெரியவர்கள் அந்தக் குதிரையைப் பார்த்தார்கள்.\nஎலும்பும் தோலுமாக இருந்த அந்தக் குதிரையைப் பார்த்த பெரியவர்கள் அது செல்வந்தனின் குதிரை என்பதையும் செல்வந்தனை திருடர்களிடமிருந்து காப்பாற்றிய குதிரை அது என்பதையும் அறிந்து செல்வந்தனை விசாரணைக்காக வரச் செய்தார்கள்.\nஅவனோ இந்தக் குதிரை பயனற்றது, அதனால் விரட்டி விட்டேன். என்மீது எந்தத் தவறுமில்லை என்று வாதிட்டான்.\nஇந்தக் குதிரை எவ்வளவு அருமையான குதிரை. எவ்வளவு வேகமாக ஓடியது. உன்னைத் திருடர்களிடமிருந்து காப்பாற்றியதால் தானே இது இப்படி ஆனது. உன் உயிரைக் காப்பாற்றிய இந்தக் குதிரையிடம் உமக்கு சிறிது கூட நன்றி இல்லையா\nஇதற்கு நாள்தோறும் நல்ல உணவு அளித்துப் பாதுகாக்க வேண்டியது உன் பொறுப்பு. ஒவ்வொரு வாரமும் எங்களில் ஒருவர் வந்து இந்தக் குதிரையைப் பார்வையிடுவோம். இந்தக் குதிரைக்கு ஏதேனும் தவறு நேர்ந்தால் உமக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும்.என்று தீர்ப்பு வழங்கினார்கள்.\nதலை கவிழ்ந்த அந்த செல்வந்த��் அந்தக் குதிரையைத் தன் வீட்டிற்கு ஓட்டிச் சென்றான்.\n1.வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க சிறப்புசலுகை - தமிழக அரசு அரசாணை வெளியீடு\n2.தேசிய திறனாய்வு தேர்வுக்கு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.\n3.18 தொகுதிகளும் காலியானதாக அறிவித்தால் 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் பேட்டி\n4.பிரதமர் மோடி அக். 28, 29 தேதிகளில் ஜப்பான் பயணம்\n5.மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2016/11/actor-simbus-wait-reduction-for-aaa-movie.html", "date_download": "2019-01-22T21:37:46Z", "digest": "sha1:KJMKB3KGSAUZCJRRJKSKXMFUTNOPZO4I", "length": 10380, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "மூன்றாவது கெட்டப்புக்கு எடையை குறைக்கும் சிம்பு ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nமூன்றாவது கெட்டப்புக்கு எடையை குறைக்கும் சிம்பு\nEmmans Vlog ஆதிக் ரவிச்சந்திரன், கிசுகிசு, சிம்பு, சினிமா, AAA No comments\nதிரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் சிம்புவை வைத்தது தற்பொழுது இயக்கிக் கொண்டு இருக்கும் திரைப்படம் தான் அன்பானவன் அழகானவன் அடங்காதவன் இதற்கு ஆங்கிலத்தில் ட்ரிபிள் ஏ என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள் அதாவது (A A A ).படத்தின் தலைப்பை முழுவதுமாக படித்தால் தவறில்லை ஆனால் அதன் குறிகிய வடிவம் மிகவும் வில்லங்கமாக உள்ளதே என்று நீங்கள் யோசிப்பது சரிதான்.மேலும் இந்த திரைப்படத்தில் சிம்பு மூன்று சிம்புவின் கெட்டப்புகளில் நடிக்க உள்ளதாகவும் முதல் இரண்டு கெட்டப்புகளுக்கான கதாநாயகிகளாக நடிகைகள் ஸ்ரேயா சரண் மற்றும் தமன்னா நடித்து வருகின்றனர்.இந்நிலையில் மூன்றாவது கெட்டப்புக்காக சிம்பு உடல் எடையை குறைக்க உள்ளதாகவும் அதில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகையின் தகவல்களை டிசம்பர் மாதம் வெளியிடப் போவதாகவும் அந்த திரைப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.\nஆதிக் ரவிச்சந்திரன் கிசுகிசு சிம்பு சினிமா AAA\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n05-06-2018 அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழிகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப��படி இருக்கலாம் \n05-06-2018 நேரம் காலை 10:15 மணி அடுத்த வரக்கூடிய சில நாட்களிலும் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே வெப்பசலன மழைக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/04/2000-years-old-kannaki-temple-tamilnadu.html", "date_download": "2019-01-22T20:46:55Z", "digest": "sha1:YWHT55PPWMTKJZXVQ7VCYTFZEX4JT4RR", "length": 12723, "nlines": 69, "source_domain": "www.karaikalindia.com", "title": "2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கண்ணகி கோயில் சித்திரை திருவிழா ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கண்ணகி கோயில் சித்திரை திருவிழா\nசேரன் செங்குட்டுவனால் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது தான் கண்ணகி திருக்கோயில்.இது தற்பொழுது கேரள - தமிழக எல்லை பகுதியில் அமைந்திருக்கும் வண்ணாத்தி பாறையில் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது.இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் முழு நிலவு (பௌர்ணமி) நாளன்று மங்கலதேவி என்ற கண்ணகிக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த கோயில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.ஆண்டுக்கு ஒரு முறை அதாவது சித்திராப் பௌர்ணமி அன்று மட்டுமே இங்கே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.\nகேரளாவுக்கும் தமிழகத்துக்கும் உள்ள எல்லைப் பிரச்சனையால் இக்கோயில் பராமரிப்பின்றி உள்ளது.2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் இன்னும் சில வருடங்களில் முற்றிலும் சிதிலமடைந்து விடுமோ என்ற அச்சம் அதை ஒட்டியுள்ள தமிழக பகுதி மக்களின் மனதில் ஏற்பட்டுள்ளது.இந்தியாவில் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பொழுது கேரள மாநில எல்லையில் இருந்து சுமார் 40அடி தூரம் தள்ளி அமைந்திருந்த இக்கோவிலை புனரமைக்க 1976ஆம் ஆண்டு தமிழக அரசு முடிவு செய்தது பிறகு இந்த கோயிலுக்கு அருகே கேரள அரசு ஒரு சாலையை அமைத்தது அதன் பின் தமிழக பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அந்த சாலையை பயன்படுத்தி வந்தனர். இப்பொழுது அந்த சாலையை சான்றாக வைத்துக்கொண்டு கண்ணகி கோயில் கேரளாவுக்கே சொந்தம் என்று கேரள அரசு உரிமை கொண்டாடி வருகிறது.உரிமை கொண்டாடும் கேரள அரசும் இக்கோவிலை பாதுகாத்து பராமரிப்பதாக தெரியவில்லை.சில ஆண்டுகளுக்கு முன் இங்கு இருந்த 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கண்ணகி சிலையும் காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது.\nசெய்தி : இந்த ஆண்டு 2017 சித்திரை முழு நிலவு திருவிழாவை கண்ணகி கோவிலில் எப்படி நடத்துவது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் தேக்கடியில் இன்று நடைபெற்று வருகிறது இதில் தேனி மற்றும் கேரள மாநில இடுக்கி மாவட்ட ஆட்சியர்கள் ,வனத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.\n2000 years old temple கண்ணகி கோயில் தேனி மங்களா தேவி tamilnadu\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n05-06-2018 அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழிகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n05-06-2018 நேரம் காலை 10:15 மணி அடுத்த வரக்கூடிய சில நாட்களிலும் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே வெப்பசலன மழைக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/tamilnadu/Emphasizing-the-striking-fishermen-bring-back-the-traditional-fishing-rights-of-Katchativu.-992.html", "date_download": "2019-01-22T20:34:48Z", "digest": "sha1:5YXH6TZAZXKGYXCQYCJVZ3IIYWCPB35U", "length": 6935, "nlines": 65, "source_domain": "www.news.mowval.in", "title": "கச்சத்தீவில் மீன்பிடிக்கும் பாரம்பரிய உரிமையை மீட்டுத் தர வலியுறுத்தி மீனவர்கள் வேலைநிறுத்� - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nகச்சத்தீவில் மீன்பிடிக்கும் பாரம்பரிய உரிமையை மீட்டுத் தர வலியுறுத்தி மீனவர்கள் வேலைநிறுத்�\nகச்சத்தீவில் மீன்பிடிக்கும் பாரம்பரிய உரிமையை மீட்டுத் தர வலியுறுத்தி இன்று 2 வது நாளாக ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகச்சத்தீவு உள்ளிட்ட பாக்நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்கும் பாரம்பரிய உரிமையை மீட்டுத்தர வேண்டும், இலங்கைச்சிறையிலுள்ள 16 மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.\nஇலங்கை கடற்படை பிடித்துவைத்துள்ள தமிழக மீனவர்களின் 32 படகுகளையும் விடுவிக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.\nஇதனால் 1,200 படகுகள் கடலுக்குச் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ராமேஸ்வரம் மீன்பிடிதுறைமுகத்தில் 1200 படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nஇதனால் நாள் ஒன்றுக்கு சுமார் 5 கோடி வரையில் வாத்தகம் பாதிக்கப்பட்டள்ளது. 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n உண்மை அறியும் சோதனைக்கு உட்படுத்தியாவது, நிராபராதி என நிரூபிப்பதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் முருகன்\nநாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணிக்கு வாய்ப்பா\n பாஜகவில் அஜீத் ரசிகர்கள் இணைவதான, தமிழிசை நாடக அரங்கேற்றத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் முகமாக\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் போராடி தோற்றது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\n வாழுங்காலத்தில், தமிழனை, தமிழர், மாமனிதனாக அங்கிகரித்த ஒருவர் இராசராச சோழன்\n கலைஞர் கருணாநிதிக்கு அண்ணா அறிவகத்தில் தம்பிகள் எழுப்பும் சிலை\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-atlee-prabhas-29-12-1740102.htm", "date_download": "2019-01-22T21:25:35Z", "digest": "sha1:TGAVTMO6WYJVPXEEQAKOSWUF2O6HB4S5", "length": 5877, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "அட்லீயின் அடுத்த படத்தில் விஜயா? பிரபாஸா? - வெளிவந்த உண்மை தகவல்.! - Atleeprabhasvijay - அட்லீ | Tamilstar.com |", "raw_content": "\nஅட்லீயின் அடுத்த படத்தில் விஜயா பிரபாஸா - வெளிவந்த உண்மை தகவல்.\nதமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களில் முன்னணி இயக்குனராக விளங்கி வருபவர் அட்லீ, இவர் இயக்கிய அனைத்து படங்களிலும் இமாலய வெற்றியை பெற்று வருகின்றன.\nதளபதி விஜயை வைத்து இயக்கிய தெறி, மெர்சல் என இரண்டு படங்களும் மெகா ஹிட்டாகின, இந்த படங்களை அடுத்து மீண்டும் தளபதி விஜயை இயக்க வேண்டும் என்ற ஆசை அட்லீக்குள் இருந்து கொண்டே தான் இருக்கிறது.\nஇதனையடுத்து சமீபத்தில் அட்லீ அடுத்த படத்தில் பிரபாஸை இயக்க போகிறார் என ஒரு தகவல் வேகமாக பரவி வந்தது, அதுமட்டுமில்லாமல் அடுத்த படத்திலும் தளபதி விஜயையே இயக்க போகிறா���் எனவும் கூறப்பட்டு வந்தது.\nதற்போது இந்த செய்திகளுக்கு அட்லீ தரப்பில் இருந்து பதில் கிடைத்துள்ளது, அட்லீ தற்போது கதை உருவாக்கும் பணியில் இருக்கிறார், பிரபாஸை இயக்குவதாக வந்த செய்தியில் உண்மை இல்லை என மறுத்துள்ளனர். இதனால் அடுத்த படத்திலும் விஜயை இயக்குவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/06/blog-post_69.html", "date_download": "2019-01-22T20:30:37Z", "digest": "sha1:EQ2LG6V5BF3S7I3KCGEZTM3OWQS3DRZF", "length": 8479, "nlines": 99, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "அமைதி - கவிஞர் ஜவஹர்லால் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\n ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nபொருள்தேடும் நோக்கத்தில் புதைகுழிகள் தோண்டுகிறார் வருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார் இரைதேடும் ...\nHome Latest க��ிதைகள் அமைதி - கவிஞர் ஜவஹர்லால்\nஅமைதி - கவிஞர் ஜவஹர்லால்\nஅமைதியினைத் தொலைத்துவிட்டோம்; பொறுப்பில் லாமல்\nஆற்றினிலே போட்டுவிட்டுக் குளத்தில் தேடி\nஅமைதியினைக் காணாமல் நொறுங்கு கின்றோம்;\nஅகத்துளேஓர் இருட்குகையில் கிடந்த பூதம்\nநமதுள்ளம் கிழித்தெறிந்தே ஆர்ப்ப ரித்து\nநடுநடுங்க வைப்பதனைக் காணு கின்றோம்.\nஅமைதியெங்கே எனத்தேடி வாடு கின்றோம்;\nநெஞ்சுக்குள் பூகம்பம் வெடிக்கும் போது\nநினைவுக்குள் சுழற்காற்றே அடிக்கும் போது\nபஞ்சுக்குள் நெருப்பைப்போல் ஏற்றத் தாழ்வு\nபற்றிக்கொண் டபலைகளை எரிக்கும் போது\nமிஞ்சிநிற்கும் செல்வத்தால் ஏழை மக்கள்\nமிதிபட்டுத் தெருவெல்லாம் கதறும் போது\nகனவுப்பூ எரிமலையின் நடுவா பூக்கும்\nஉலகமெலாம் ஒருகுடும்பம் என்ற எண்ணம்\nஉள்ளத்தில் கொண்டிடுவோம்; வரைப டத்தில்\nஉலகத்தைப் பிரிக்கின்ற கோட்டை யெல்லாம்\nஒட்டுமொத்த மாயழிப்போம்; உடன்பி றந்தே\nகலகத்தை வளர்க்கின்றோர் நெஞ்சுக் குள்ளே\nகருணைவெள்ளம் பாய்ச்சிடுவோம்; உயிர்கள் வாழும்\nஉலகத்தை ஒருகூடாய்க் கண்டெல் லோரும்\nஒருகூட்டுப் பறவைகளாய் உறவு கொள்வோம்.\nசாதியினால் ஒருபுகைச்சல்; அவைகள் கூட்டும்\nசச்சரவால் பெரும்புகைச்சல்; மதங்கள் தம்முள்\nமோதுவதால் ஒருபுகைச்சல்; கட்சி கள்தாம்\nமுட்டுவதால் ஒருபுகைச்சல்; புகைச்ச லுக்குள்\nஆதிமுதல் இன்றுவரை இருப்ப தல்லால்\nஅகிலத்தில் அமைதியதே இல்லை; இந்தச்\nசேதியினைத் தெளிவாக உணரு கின்றோம்;\nதேவையின்றும் என்றைக்கும் அமைதி ஒன்றே.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_39.html", "date_download": "2019-01-22T20:32:15Z", "digest": "sha1:VXQZZLBNBL5VN27OKA2S7MPWRTBE437K", "length": 6715, "nlines": 71, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ‘இலவச மசாஜ்’ - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ���லோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\n ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nபொருள்தேடும் நோக்கத்தில் புதைகுழிகள் தோண்டுகிறார் வருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார் இரைதேடும் ...\nHome Latest செய்திகள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ‘இலவச மசாஜ்’\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ‘இலவச மசாஜ்’\n8ஆவது பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களுக்கு இலவச மசாஜ் சேவை ஒன்றை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.\nகால், தலை மற்றும் முழு உடல் என பல்வேறு வகையில் இந்த மசாஜ் சேவை வழங்கப்படவுள்ளது. மேலும் உடல் பருமனானவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படவுள்ளதுடன் அழகு சம்பந்தமான இலவச அறிவுரைகளும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த சேவை அரச விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வழங்கப்படும்.\nஇந்த சேவை ஆயுர்வேத திணைக்களத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்படும்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/5673", "date_download": "2019-01-22T21:18:58Z", "digest": "sha1:3B73FHWUMHEFXF4P3MLFOFFIYDJZIF5T", "length": 15432, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜெயாவை. யானை என்ற இளங்கோவன் கருணாநிதி கண்டிக்காதது வேதனையளிக்கிறது.! | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதியின் பேராசையினாலேயே மஹிந்தவை பிரதமராக்கினார் ; ஹிருனிகா\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கை மெற்கொண்டு வருகின்றது ;மஹிந்த\nஹெரோயினை உடமையில் வைத்திருந்த 4 இளைஞர்களுக்கு விளக்கமறியல்\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதே�� செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nஎதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்\nஎதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை - மஹிந்த\nகோப் குழுவின் தலைவராக மீண்டும் ஹந்துன்நெத்தி தெரிவு\nபாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார் மஹிந்த\nபாராளுமன்ற குழப்பநிலை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஜெயாவை. யானை என்ற இளங்கோவன் கருணாநிதி கண்டிக்காதது வேதனையளிக்கிறது.\nஜெயாவை. யானை என்ற இளங்கோவன் கருணாநிதி கண்டிக்காதது வேதனையளிக்கிறது.\nதி.மு.க. தலைவர் கருணாநிதியின் முன்னிலையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை யானை உருவத்தோடு ஒப்பிட்டு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசி உள்ளார். அவரின் இந்த சகிக்க முடியாத, அருவறுக்கத்தக்க, இழிவான பேச்சை கருணாநிதி கண்டிக்காமல் இருந்தமை வருத்தமளிக்கிறது என்று ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\nஅவர் இது தொடர்பில் மேலுமு் தெரிவித்துள்ளதாவது,\nஇதற்கு முன்னரே இளங்கோவன் பிரதமர் மோடி, முதலமைச்சர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்த போது அச்சிட முடியாத இரட்டை அர்த்தம் தொனிக்கும் விதத்தில் பேசினார். இதனை கண்டித்து அ.தி.மு.க.வினர் அவரது உருவ பொம்மையை எரித்தனர். மேலும் உருவபொம்மை எரிப்பது போல, இளங்கோவனையும் எரிப்போம் என்றனர்.\nஇதனை தொலைக்காட்சியில் கண்ட நான், இளங்கோவனின் இல்லம் தாக்கப்படலாம் என்று உணர்ந்து 100 பேருடன் இளங்கோவன் வீட்டின் பாதுகாப்புக்கு சென்றேன். ஆனால் அந்த சமயத்தில், அவர் ஜெயலலிதா குறித்து கீழ்தரமாக பேசிய பேச்சு என்னவென்று எனக்கு தெரியாது. அந்த இழிவான பேச்சினை தெரிந்து கொண்ட பின்னர், இளங்கோவனின் வீட்டுக்கு சென்றது தவறு என்று புரிந்துகொண்டேன்.\nகடந்த 6ஆம் திகதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, அண்ணன் கலைஞரின் சாதி குறித்து மனதில் அணு அளவும் கருதாமல் கூறிய வார்த்தைகளை, அவரது சாதி குறித்து பேசியதாக சொல்லி தமிழகம் முழுவதும் 3 நாட்கள் எனது உருவ பொம்மையை தி.மு.க.வினர் எரித்தார்கள். ஆனால் பேட்டி கொடுத்த 2 மணி நேரத்திலேயே நாதஸ்வரம் என்ற வார்த்தை, தவறான பொருள் படும்படியாக ஆகி விட்டதே என்பதனை உணர்ந்து எனது உடல் நடுங்கியது. உடனே நான், கலைஞரிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று கூட்டணி தலைவர்களிடம் சொன்னேன். அதற்கு அவர்கள் மன்னிப்பு என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம். தவறு என்று சொல்லுங்கள் என்றனர்.\nஆனால் மன்னிப்பு கேட்பது தான் சரி என்று எண்ணி, தாயுள்ளத்தோடு கலைஞர் மன்னிக்க வேண்டும் என்று கூறினேன். ஆனாலும் இதனை ஏற்றுக்கொள்ளாமல் எனது உருவ பொம்மையை தி.மு.க.வினர் எரித்தார்கள்.\nஇதனை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், திருவாரூரில் கலைஞர் முன்னிலையிலேயே காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் முதலமைச்சர் ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசியதை கலைஞர் கண்டிக்காதது மிகவும் வேதனையாக இருக்கிறது.\nஒரு முறை கடற்கரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மந்திரிகளை கல்லால் அடியுங்கள் என்று என்.வி.நடராஜன் பேசினார். உடனே அண்ணா, ‘‘இந்த பேச்சுக்கு மேடையிலேயே என்.வி.நடராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார். அவரும் மன்னிப்பு கேட்டார்.\nஅதே போல் அ.தி.மு.க. தொடங்கிய காலகட்டத்தின் போது நடந்த கூட்டத்தில் கருணாநிதி குறித்து மறைந்த கே.ஏ.கிருஷ்ணசாமி ஒரு கருத்து தெரிவித்தார். உடனே எம்.ஜி.ஆர், ‘‘கே.ஏ.கிருஷ்ணசாமி தனது பேச்சுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார். தலைவரின் இந்த உத்தரவை ஏற்று, அந்த மேடையிலேயே கருணாநிதி குறித்த தனது பேச்சுக்கு கே.ஏ.கிருஷ்ணசாமி பகிரங்க மன்னிப்பு கேட்டார்.\nஇப்படி அண்ணாவும், எம்.ஜி.ஆரும் போற்றி காத்த அரசியல் நாகரிகம் புதைகுழிக்கு போகிறது என்று எண்ணி எனக்கு வருத்தமாக இருக்கிறது’’என்று தெரிவித்துள்ளார்.\nதி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா யானை\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nஇந்தியாவின் தமிழகத்தில் கணசனுக்கு மீன் குழம்பு வைக்கவில்லை என்ற தகராறில் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2019-01-22 19:20:41 மீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nபஸ் - லொறி நேருக்கு நேர் மோதி விபத்து ; 26 பேர் பலி\nபாகிஸ்தானின், பலூசிஸ்தானில் பயணிகள் பஸ்ஸொன்றுடன் எரிபொருள் ஏற்றிச் சென்ற லொறியொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.\n2019-01-22 11:07:05 பஸ் விபத்து லொறி\nஇராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நாய்கள் கொல்லப்படுவது ஏன் தெரியுமா \nஇந்தியாவின் பொலிஸ் பிரிவில் மட்டுமின்றி, இராணுவ படைகளிலும் கூட நாய்கள் இடம் பெற்றுள்ளன. இராணுவ வீரர்கள் போல, இராணுவ நாய்களுக்கும் பணி காலம் மற்றும் ஓய்வு பெறுவதற்கான காலம் இருக்கிறது. இராணுவத்தில் பணியாற்றிய வீரர்களுக்கு\n2019-01-22 15:02:22 இந்தியா பொலிஸ் இராணுவம்\nமதுரோவுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் கைது\nவெனிசுலா நாட்டு ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.\n2019-01-22 10:52:23 நிகோலஸ் மதுரோ வெனிசுலா கைது\nவிடுதியில் தீ விபத்து - இருவர் பலி\nபிரான்ஸின் மிகவும் பழைமையான விடுதியில் ஏற்பட்ட தீ பரவால் இருவர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸின் கிழக்குப் பகுதியில் உள்ள பனிப்பிரதேசமான கோர்செவல் என்ற மலை கிராமத்தில் மிகவும் பழைமையான விடுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கி இருந்தனர்.\n2019-01-22 10:03:17 பிரான்ஸ் தீ வைத்தியசாலை\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nசேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nதொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு - ஸ்ரீதரன்\nரணிலின் 5ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் : பாராளுமன்ற கட்டட தொகுதியில் பதிவான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/03/05/karur.html", "date_download": "2019-01-22T20:42:27Z", "digest": "sha1:AOIA4H2HASNVMOKQZFSVR3EVAEN4MK3I", "length": 12112, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிக் ஏறலையே ஏண்டா?: 2 பேர் கொலை | 2 killed in fighting for not get Boost - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n நான்தான் முடிவு செய்வேன் - ராமதாஸ்\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\n: 2 பேர் கொலை\nகுளித்தலை அருகே மதுக்குடித்தும் கிக் ஏறாததால் ஏற்பட்ட தகராறில் மதுக்கடை தாக்கப்பட்டது. இதில் இருவர்கொலை செய்யப்பட்டனர்.\nகுளித்தலை அருகே உளள பெரியபனையூரை சேர்ந்தவர்கள் மணிமுத்து (28), செந்தில்குமார் (29), தர்மலிங்கம்(29), சக்திவேல் (26), இன்னொரு சக்திவேல் (27). இவர்கள் அனைவரும் உறவினர்கள்.\nஞாயிற்றுக்கிழமை இரவு ஒன்பது மணிக்கு நெய்தலூர் காலனியில் உள்ள சரவணா ஒயின்ஸில் அனைவரும்கூட்டாக மது அருந்த சென்றனர். மது அருந்தியும் கிக் ஏறாததால் மதுக்கடை ஊழியர்களிடம் 5 பேரும் தகராறுசெய்தனர்.\nமேலும் கடையில் இருந்த பொருட்களை அடித்து உடைத்தனர். இதனால் கடை ஊழியர்கள் மனோகரன்,பெரியசாமி, மோகன்தாஸ் ஆகியோருடன் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.\nவாய்த்தகராறு முற்றி கைகலப்பாகியதால் கடை ஊழியர் பெரியசாமி கத்தியால் தாக்க துவங்கினார். இதில்,தர்மலிங்கம், சக்திவேல், இன்னொரு சக்திவேல் ஆகியோருக்கு குத்து விழுந்தது. இவர்களின் உறவினர்களானமணிமுத்துவும், செந்தில்குமாரும் ஓடி விட்டதால் அவர்கள் தப்பினர்.\nஅப்போது கடையின் பங்குதாரரின் உறவினர் தங்கவேல் அன்றைய வசூல் கணக்கு பார்க்க வந்தார். இந்தசண்டையை தடுக்க முயன்ற அவர் மீதும் பெரியசாமி கத்தியால் குத்தியுள்ளார்.\nபடுகாயமடைந்த தர்மலிங்கம், 2 சக்திவேல்கள், தங்கவேலு ஆகியோரை திருச்சி தனியார் மருத்துவமனையில்சேர்ப்பதற்காக கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனைக்கு செல்லும்வழியிலேயே தர்மலிங்கம் இறந்தார்.தங்கவேல் மருத்துவமனையில் இறந்தார்.\nஇந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாகிவிட்ட மதுக் கடை ஊழியர்களை தேடிவருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/4396", "date_download": "2019-01-22T20:37:16Z", "digest": "sha1:ZQP2A4WGOOOS3X45IKILONHJB4HX2CO7", "length": 28086, "nlines": 152, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தி கடிதங்கள்", "raw_content": "\n« ஆஸ்துமா, ஒரு கடிதம்\nகாந்தியும் தலித் அரசியலும் – 7 »\nஅரசியல், காந்தி, வாசகர் கடிதம்\nவழக்கம் போல் உங்களுடைய ஆணித்தரமான வாதங்களும், ஆழமான வாசிப்பும் இந்தக் கட்டுரையிலும் புலப்பட்டது. இருப்பினும், சில நேரங்களில் ஒரு இலக்கியவாதி என்ற நிலையை மீறி ஒரு வழக்கறிஞரின் வாதங்களாகவும் தோன்றியதைத் தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக சில இடங்கள்:\n1. காந்தியின் உண்ணாவிரதம் அவர் உயிருக்குப் பாதகமாக முடிந்தாலும் நேருவின் தலைமையிலான காங்கிரஸ் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள் என்று கூறியுள்ளீர்கள். காந்தியைத் தவிர காங்கிரஸில் வேறு எவருமே ஒரு பெரும் மக்கள் சக்தியல்ல என்று நீங்களே கூறியுள்ள கருத்துக்கு இது பொருந்தவில்லை. காந்தியின் மரணத்தால் காங்கிரஸ் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டால், அதைத் தடுக்கும் வல்லமை நேருவுக்கு உண்டு எனக் கருதுகிறீர்களா மேலும் பிரிட்டிஷ் அரசாங்கம் அதற்குத் தூபம் போட்டு வளர்க்கவே செய்யும்.\n2. அம்பேத்கர் ஒரு பெரும் மக்கள் சக்தியல்ல என்பதற்கு, அம்பேத்கரின் சிலைகள் எப்போது நிறுவப்பட்டன் என்று பார்க்கச் சொல்கிறீர்கள். வாழும் போதே சிலை வைப்பதற்கு அவர் ஒத்துக்கொண்டிருப்பாரா\nஇது குறை சொல்லும் நோக்கமல்ல. ஆனால், ஒரு நல்ல நோக்கத்துடன் எழுதப்பட்ட கட்டுரை இது போன்ற சிற்சில காரணங்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்படக் கூடாது என்பதே காரணம்.\nநாலு பேர் கொண்ட ஒரு Team-ஐ சமாளிப்பதற்கே தாவு தீர்ந்து விடுகிறது. நாப்பது கோடி பேர் கொண்ட ஒரு நாட்டை அவ்வளவு திறமையாக காந்தி கையாண்டது ஒரு அமானுஷ்யமான காரியம் தான். இந்தியாவின் ஆன்மீகத் தளம் வலுவிழக்காத வரை காந்தி போன்ற தலைவர்கள் நம்முள் தோன்றிக் கொண்டேதான் இருப்பார்கள். அது கடவுள் இந்தியாவிற்கு அளித்த கொடை.\nஉங்கள் கடிதம் நின்று பேசும் தளம் என்பது அவநம்பிக்கைக்கும் நம்பிக்கைக்கும் நடுவே ஒரு பலவீனமான பாலம்\n1. அம்பேதகார் சிலை வைக்கச்சொல்லவேண்டுமென நான் சொல்லவில்லை. அம்பேத்கார் அவரது வாழ்நாளுக்குப் பின்னர், இட ஒதுக்கீடு முதலிய சலுகைகள் மூலம் முதல்தலைமுறை படித்த தலித்துக்கள் உருவான பிறகே இந்திய அளவில் தலைவராக கருதப்பட்டார். அவரது சிலைகள் எல்லாம் ஒரே கால அளவில் வைக்கப்பட்டவை என்பதே அதற்குச் சான்��ு. வரிகளுக்கு அடியில் வாசிப்பதை கவனித்திருக்கிறேன். இது தாளுக்கு அடியில் உள்ள வாசிப்பு அல்லவா\n2. நேரு வன்முறையை கட்டுப்படுத்திய்ருப்பாரா ஒன்று காந்தி இருந்தவரை அவர்தான் தலைவர், வேறு எவரும் அல்ல. ஆனால் கந்திக்குப் பின் நேருவுக்கு வந்த அபாரமான தலைமை அங்கீகாரம் வரலாறு அறிந்தது\nநேருவின் மிக மிகக் கடுமையான எதிரிகள் கூட அங்கீகரித்த ஒரு விஷயம் உண்டு. அவர் உறுதியான முழுமுற்றான ஜனநாயகவாதி. அகிம்சைவாதி. இந்தியப்பிரிவினைக்குப் பின், காந்தி கொலைக்குப்பின் உருவான மத இன கொந்தளிப்புகளை அவர் தன் ஜனநாயக நிலையை வழுவவிடாமல்தான் எதிர்கொண்டார். பாகிஸ்தான் அளித்த கசப்பூட்டல்களும் தூண்டுதல்களும் சாதாரணமானவை அல்ல. பாகீஸ்தானின் இந்துக்கள் கூட்டக்கொலை செய்யப்படுவதை சுட்டிக்காட்டி இங்கே உள்ள இந்து தேசியவாதிகள் உருவாக்கிஅய் எதிர்ப்பை மீறி இந்த நாட்டை அவர் ஒரு மதச்சர்பற்ற நாடாக நிலைநாட்டினார். இங்கே வன்முறை நிகழாமல் தடுத்து நிறுத்தவும் செய்தார். மீண்டும் மீண்டும் அவர் வரலாற்றை எதிர்கொண்ட விதத்தில் உள்ள நேர்மை, மதசார்பற்ற நோக்கு, ஜனநாயகம் ஆகியவை அவரது மறுதரப்பாலேயே பிரமிப்புடன் பதிவுசெய்யபப்ட்டுள்ளன\nகாந்தியும் தலித் அரசியலும் கட்டுரைகளை புத்தகமாக வெளியிடுங்கள்\nமீண்டும் மீண்டும் படிக்க வேண்டியவை. காந்தி என்ற மகத்தான தலைவரை பற்றி\nஎன்னும்போதெல்லாம் பிரமிப்பாக இருக்கிறது. ”தீண்டப்படாதார் என்ற தனி வகுப்பாக பிரிப்பதை நான் விரும்பவில்லை. சீக்கியர் சீக்கியராக நிரந்தரமாக இருக்கலாம். அப்படி முஸ்லீம்களும்கிறித்தவர்களும் இருக்கலாம். தீண்டப்படாதோரும் அப்படியே தீண்டபப்டாதாராக க்காலமும் நீடித்திருக்க வேண்டுமா என்ன தீண்டாமை அப்படி நிரந்தரமாகஇருக்கும் என்றால் இந்துமரபே அழியட்டும் என்றே நான் சொல்வேன்” என்று\nவட்டமேஜை மாநாட்டுக்கான உபகுழுவில் காந்தி பேசினார்.”\nரத்தத்தில் ஊறி இருக்கும் ஹிந்து மரபே அழியட்டும் என்று சொன்னாரா இவரல்லவோ மனிதர் மகாத்மா என்று அழைக்க எல்லா தகுதியும் உள்ளவர்\nகாந்தி குறித்த கட்டுரைகள் தமிழினி வெளியீடாக நூல் வடிவில் வெளிவரவுள்ளன. உலகில் எங்கும் குற்றவாளியிடம் ஒரு வார்த்தை கேட்பார்கள், அவனுக்கு என்ன சொல்ல இருக்கிறது என்று. காந்தியை கழுவிலேற்ற வருபவர்��ள் அவரிடம் அதை மட்டும் கேட்பதில்லை\nதங்களின் “காந்தியும் தலித் அரசியலும்” கட்டுரையை படித்து கொண்டு வருகிறேன்.\nமிகவும் அற்புதமான தொகுப்பாக இந்த கட்டுரை அமைந்து கொண்டு வருகிறது. எந்தவொரு ஆழமும்,புரிதலும் இல்லாமல் வோட்டுக்காக செய்யப்படும் பிரசாரத்தை மிக சரியாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். காந்தியை எதிரியாக சித்தரிக்கும் மன போக்கினால் இந்தியாவின் அற உணர்வு குறைந்து கொண்டு வருகிறது என்று என்ன தோன்றுகிறது.\nதங்களின் பணிக்கு எனது வாழ்த்துகள்.\nஉண்மை. காந்தியின் மீதான மதிப்பு குறைவதற்குக் காரணம் நமக்கு உள்ளூர நன்மையின் வெற்றியில் நம்பிக்கை இலலமல் போவதே. காந்தியின் மீதான நம்பிக்கை குறைவதனால் நன்மையின் வெற்றியில்நம்பிக்கை அளிக்கும் முன்னோடிகளும் இல்லாமல் போகிறார்கள்\nஇதற்குப்பிறகு யாரும் வாயைத்திறந்து பேசக்கூடாது என்று ஒரு போர்டு போட்டுவிடலாம் போல இருக்கிறதே குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல் என்று சொல்லியிருக்கிறார்கள் தானே குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல் என்று சொல்லியிருக்கிறார்கள் தானே காந்தி நல்லவர்தான் போல இருக்கிறது.\nஜெ-வின் எழுத்துக்களில் நுண்ணரசியல் மறைந்து இருக்கிறது என்று பலர் சொல்லக்கேட்டிருக்கிறேன். இனிமேல் ஒரு பயல் அப்படி சொல்லமுடியாது. இதைவிட நேரிடையாகவும், அப்பட்டமாகவும் அரசியல் குறித்து நீங்கள் கருத்துக்கூறி நான் பார்த்ததில்லை.\nகாந்தி குறித்து நீங்கள் எழுதிய கட்டுரைகளை கவனமாக படித்துவருகிறேன். மிக நேர்த்தியாகவும், நேர்மையாகவும், நேரடியாகவும் எழுதப்பட்டுள்ளது. காந்தி குறித்து நான் உருவாக்கி வைத்திருந்த பல கருத்துக்களை முற்றிலும் மாற்றிக்கொள்ள நேர்ந்தது. நல்லதுதானே உண்மைகளை ஒப்புக்கொள்ளவும் ஒரு தைரியம் தேவை, அவர்களது கற்பிக்கப்பட்ட, உருவக கருத்தை எத்தனை பேர் மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.\nஒருவிஷயம், முன்பே கேட்டதுதான். எனக்கு காந்தி என்றவுடனே அது ஒரு சுய துன்புறுத்தல் வடிவம் தோன்றுகிறது. அவரது கலாசாரம் என்று நீங்கள் சொன்னது ஒரு வைணவ-சமண மரபு என்று சொன்னது மிகச்சரியாகவே தோன்றுகிறது. ஏனெனில் சமண மரபில் சில பழக்கங்கள் ஒரு சராசரி இந்துவின் பார்வையில் ச��யதுன்புறுத்தலாகவே தோன்றுகிறது. எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. இந்து மரபிலும் அப்படிப்பட்ட பல விஷயங்கள் இருக்கும்போதும். மேலும் காந்தியின் அஹிம்சையின் பின்னால், அவருக்கு ஏதும் நேர்ந்தால் (சுதந்திரத்துக்கு முன்), வெடிக்கக் காத்திருந்த பெரும் வன்முறையே, அவரது அஹிம்சை போராட்டத்தின் வெற்றி என்று நினைக்கிறேன். எனக்கே இது தவறு என்று தெரிகிறது ஆனால் எப்படி என்று புரியவில்லை. விளக்கினால் நன்றி.\nசில நாட்களுக்கு முன் யாரோ எழுதியிருந்தார்கள் உங்களுக்கு குஜராத்திலிருந்து எம்.பி. பதவி கிடைக்கப்போகிறது என்று. நிச்சயம், ஒரு குஜராத்தி கூட காந்தியை குறித்து இவ்வளவு ஆழமாகவும் பொறுமையாகவும், விவேகமாகவும், ஆர்வத்துடன், சரித்திரப்பின்னனியுடன், நடுநிலையோடு, நன்மை நாடும் மனநிலையில் விளக்க முடியாது. இதற்கே நீங்கள் குஜராத்திலிருந்து எம்.பி ஆகிவிடலாம். அவர் பெரிய தீர்க தரிசிதான் போலும். எல்லாம் கடவுளின் மகிமை.\nஇந்த சுய துன்புறுத்துதல் போன்ற சொற்களுக்கெல்லாம் பெரிய பொருள் இல்லை. நண்பர் ஒருவர் சொன்னால் காந்தியை விட ஸ்டாலின் தான் அதிகமான சுய துன்புறுத்துதலைச் செய்தவர் என்று. சொந்த மனைவியையும் நண்பர்களையும் எல்லாம் கொன்ற அவர் எவ்வளவு மனக்கஷ்டத்தை அனுபவித்திருபபர்\nவிரதம் என்பது சுய துன்புறுத்துதல் அல்ல. அதன் மூலம் ஒருவனின் அந்தரங்கம் தூய்மைபப்டுவதனால் அந்த துயரம் என்பது ஒருவகையில் இன்பமே. கதார்ஸிஸ் என்று கலை குறித்த விவாதத்தில் அரிஸ்டாடில் சொல்கிறார். சோதனைகள் மூலம் பண்படுதல் என்பது சமணம் முன் வைத்ததே. அது பின் பௌத்த மதம் மூலம் பக்தி இயக்கம் வரை வந்தது\nசி எஃப் ஆன்ட்ரூஸுக்கு எழுதிய கடிதத்தில் என நினைக்கிறேன் காந்தி சொல்கிறார் ‘உண்மையான கிறித்தவன் துன்பம் மூலமே பிரார்த்தனை செய்ய முடியும்’ என\nகாந்தி, வாசிப்பு – கடிதங்கள்\nகாந்தியும் தலித் அரசியலும் – 7\nகாந்தியும் சுந்தர ராமசாமியும் (சு.ரா. நினைவின் நதியில் புத்தகத்திலிருந்து)\nமேற்கு வங்க மார்க்ஸியமும், தலித்துக்களும்\nTags: அரசியல், காந்தி, வாசகர் கடிதம்\nஉங்களுக்கு தெரிந்திருக்கும்…. நாணய சேகரிப்பாளர் என்ற முறையில் ஒரு குட்டி செய்தி காந்தியை பற்றி. இந்த சுட்டியில்…\n[…] காந்தி கடிதங்கள் […]\n[…] காந்தி கடிதங்கள் […]\nஏ.ஏ.ராஜ்- காலம் கடந்து ஓர் அஞ்சலி\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 60\nவிஷ்ணுபுரம் விருந்தினர் -5, சரவணன் சந்திரன்\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 11\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள்- 3\nதாய் எனும் நிலை - சீனு\nஇன்னும் பல கோட்டிகள் -கடிதங்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/benefits-of-having-romance-during-the-morning-hours/", "date_download": "2019-01-22T21:43:23Z", "digest": "sha1:HNQWD76NLAZKKN467XUB7LJ6VAFLT23C", "length": 15495, "nlines": 113, "source_domain": "www.tamildoctor.com", "title": "காலையில் மனைவியை கட்டிலுக்கு அழையுங்கள் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome அந்தரங்கம் காலையில் மனைவியை கட்டிலுக்கு அழையுங்கள்\nகாலையில் மனைவியை கட்டிலுக்கு அழையுங்கள்\nதமி���் டாக்டர் தகவல்:ஆணோ, பெண்ணோ தனியாக அல்லது எதிர் பாலினத்தவருடன் இருக்கும்போது அல்லது பிற எந்த நேரத்திலும் அவர்களுக்கு பாலியல் கிளர்ச்சி உண்டாகலாம். சிலசமயம், பாலியல் கிளர்ச்சி தொடங்கும் நேரம் சரியில்லாததால், உடலுறவு அந்த அளவு விரும்பிய அனுபவமாக இல்லாமல் போகக்கூடும். இருப்பினும், காலை நேரம் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம். ஏனெனில் காலை நேரத்தில் உடலுறவில் ஈடுபடுவது சௌகரியமானது என்பதுடன் பல்வேறு உடல்நல நன்மைகளும் உள்ளன.\nகாலையில் உடலுறவில் ஈடுபடுவது ஏன் நல்லது, அதனால் எப்படி நன்மைகள் கிடைக்கின்றன எனப் பார்ப்போம்\n1) சௌகரியமானது, அத்துடன் உங்களை ஆசுவாசமாக வைத்துக்கொள்கிறது (It is convenient and keeps you relaxed):\nநீண்ட நேரம் வேலை செய்வது, பயணம் செய்வது, வீட்டு வேலைகள் போன்ற பல காரணங்களால் நாம் அதிகம் களைப்படைந்து மன அழுத்தத்துடன் இருப்போம். இதற்கெல்லாம் பிறகு வீட்டுக்கு வந்ததும் படுத்து உறங்கினால் போதும் என்றுதான் தோன்றும். ஆனால் இரவெல்லாம் நன்றாகத் தூங்கி எழுந்தபிறகு காலை வேளையில் நீங்கள் புத்துணர்ச்சியுடனும் தெம்பாகவும் இருப்பீர்கள். உங்கள் ஆசைகளை ஆற்றலுடன் வெளிப்படுத்த ஏற்ற சூழ்நிலையாகவும் காலை வேளை இருக்கும். அதுமட்டுமின்றி, காலையில் ஏற்படும் புணர்ச்சிப் பரவசநிலையே உண்மையில் மனநிலையை ஊக்குவித்து மேம்படுத்துகிறது, இதன் காரணமாக நாள் முழுதும் நீங்கள் ஆசுவாசமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும் என்று ஓர் ஆய்வு கூறுகிறது.\n2) உங்கள் துணைவருடன் நெருக்கத்தை மேம்படுத்துகிறது (It enhances the bonding with your partner):\nஉங்கள் துணைவருடன் எப்போதும் நெருக்கத்தில் இருப்பது என்பதில் ஹார்மோன்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. காலை நேரத்தில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகமாக இருக்கும். டெஸ்டோஸ்டிரோன் அதிகமாக இருப்பதே புணர்ச்சிப் பரவசநிலையைத் தூண்டும். உடலுறவின்போது வெளியிடப்படும் ஆக்சிடோசின் ஹார்மோன் உங்களுக்கு நல்ல உணர்வையும் நேசிக்கப்படும் உணர்வையும் அளிக்கிறது, உடலுறவுக்குப் பிறகு சுரக்கும் என்டோர்பின் ஹார்மோன் உங்களை நாள் முழுதும் புத்துணர்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும். புத்துணர்வான உடலுடனும் ஆசுவாசமாக காலையில் நீங்கள் உடலுறவில் ஈடுபடும்போது உங்கள் உடலுறவு மறக்க முடியாத இன்ப நினைவு��ளை வழங்கிச்செல்லும். இந்த இன்ப நினைவுகளும், காலையில் கிடைக்கும் சிறந்த உணர்வும் உங்களுக்கும் உங்கள் துணைவருக்கும் இடையே உள்ள நெருக்கத்தை அதிகரிக்கும்.\n3) விறைப்புக் கோளாறு (ED) உள்ள ஆண்களுக்கு இது நல்ல பலன் தரும் (It is beneficial for men with erectile dysfunction):\nவிறைப்பு குறைவாக இருந்தால், விறைப்பே ஏற்படாமல் இருந்தால் அல்லது உடலுறவின் போது விறைப்புத் தன்மையைத் தக்கவைத்துக்கொள்ள முடியாவிட்டால் உங்களுக்கு விறைப்புக் கோளாறு இருக்கலாம். டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருப்பதும் விறைப்புக் கோளாறுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.\nடெஸ்டோஸ்டிரோன் அளவுகள் காலை நேரத்தில் அதிகமாக இருக்கும் என்பதால், அந்த நேரத்தில் உடலுறவு வைத்துக்கொள்வது இதற்கு ஓர் இயற்கைத் தீர்வாக அமையலாம். எனவே, விறைப்புக் கோளாறுள்ள ஆண்கள் காலை நேரத்தில் உடலுறவில் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. காலையில் உடலுறவில் ஈடுபடுவது விறைப்புக் கோளாறு உருவாகும் அபாயத்தைக் குறைக்கவும் வாய்ப்புள்ளது என்பது கூடுதல் நன்மை.\n4) நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது (It improves the immune system):\nகார்டிசோல் அல்லது மன அழுத்த ஹார்மோன் (நோய் எதிர்ப்புத் திறனைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் ஹார்மோன்) காலை வேளைகளில் அதிகபட்சமாக இருக்கும், மாலை நேரத்தில் குறையும். தினசரி நாம் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தால் கார்டிசோல் அளவு நாள் முழுதும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. இப்படியே தொடரும்போது, காலப்போக்கில் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது. மாறாக, காலை நேரத்தில் உடலுறவில் ஈடுபடுவது நாள் முழுதும் தெம்புடன் இருக்க உதவுகிறது, கார்டிசோல் அளவை சரியானபடி பராமரிக்கவும் உதவுகிறது. இதனால் உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலமும் ஆரோக்கியமாக இருக்கும்.\n5) உடல்நலம் சம்பந்தப்பட்ட அபாயங்களைக் குறைத்து உங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது (It reduces health risks and keeps you fit):\nஉடலுறவில் ஈடுபட, நீங்கள் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும். கட்டுக்கோப்பாக இருக்க உடற்பயிற்சி செய்ய வேண்டும் அல்லது உடலுழைப்பு இருக்க வேண்டும். உடலுறவு என்பதே ஒருவித ஏரோபிக் பயிற்சி தான்.\nகாலை உடலுறவு என்பது இருவரும் புத்துணர்ச்சியுடனும் ஆசுவாசமாகவும் இருக்கும்போது நடக்கிறது. நாள் முழுதும் தொடரும் அதன�� இனிய நினைவுகளும், நல்ல அனுபவத்தைக் கொடுப்பதால் இதே பழக்கமாக வாய்ப்புள்ளது. காலையில் உடலுறவு கொள்வதைப் பழக்கமாக வைத்திருந்தாள், உடல்நலம் மேம்படும் என்றும், நோயுறும் வாய்ப்பு குறையும் என்று பாலியல் நிபுணர் திரு. யுவோன் கே. ஃபுல்ப்ரைட், PhD கருதுகிறார்.\nவாரத்திற்கு குறைந்தது மூன்று முறையேனும் உடலுறவில் ஈடுபடுவது பக்கவாதம் அல்லது மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பைக் குறைப்பதாகத் தெரிகிறது என்று பெல்ஃபாஸ்ட்டில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.\nகாலையில் மனைவியை கட்டிலுக்கு அழையுங்கள்\nPrevious articleகட்டிலறை உங்கள் வாழ்கையை இன்பமாகும்\nNext articleமனைவியைய் திருப்திப்படுத்த வேண்டும் என்னும் பயம் இருக்கிறதா\nஅதிகாலை உறவு கொள்ள விரும்புபவர்களுக்கான ரொமான்ஸ் ஐடியாக்கள்..\nதாம்பத்தியத்தில் ஒரேநேரத்தில் உச்சமடைவது எப்படி\nஅந்தரங்க வாழ்வை சிறப்பிக்கும் கட்டில் வாஸ்த்து தெரியுமா உங்களுக்கு\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3944", "date_download": "2019-01-22T21:47:28Z", "digest": "sha1:SNHVGF7P6DSOZD6RUJHSBCMVUOYZXHLP", "length": 9947, "nlines": 94, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 23, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஆளுநருக்கு அதிகாரமில்லை - உச்சநீதிமன்ற தீர்ப்பால் நாராயணசாமி மகிழ்ச்சி\nடெல்லியில் மாநில அரசு, துணைநிலை ஆளுநர் இடையே யாருக்கு அதிகாரம் என்பது குறித்து ஆம் ஆத்மி தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.\n\"அரசியல் சாசனத்தை மதிக்கும்படியே நிர்வாகங்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளுக்கு துணைநிலை ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும்\" என்று நீதிபதி தீபக்மிஸ்ரா தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து இன்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் உற்சாகமாக செய்தியாளர்களை சந்தித்தார்.\n\"புதுச்சேரியில் நான் பதவியேற்றதிலிருந்து துணைநிலை ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது என்றும், அவரின் அதிகார வரம்பு மீறல் தொடர்பாகவும் 19 முறை கடிதம் எழுதியுள்ளேன். மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் துணைநிலை ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது.\nஅமைச்சரவை எடுக்கும் முடிவை அனுப்ப வேண்டுமே தவிர அதில் கை வைக்கும் அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு இல்லை. துணைநிலை ஆளுநர் அதிகாரிகளை அழைத்து தினமும் கூட்டம் போடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.\nகோப்புகள் தொடர்பாக விளக்கம் வேண்டுமென்றால் செயலரை அழைத்து பேசவேண்டும். செயலர்கள் செல்லும் முன் துறை அமைச்சரின் ஆலோசனை பெற வேண்டும். இது தொடர்பாக அதிகாரிகளுக்கு முன்பே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.\nஆளுநருக்கு உள்ள அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு இல்லை. கோப்புகள் அனுப்பும்போது காரணங்கள் சொல்லி திரும்பி அனுப்ப துணைநிலை ஆளு நருக்கு அதிகாரங்கள் இல்லை. நீதிமன்றம் அதை வலியுறுத்தியுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் தெளிவாக கூறியிருப்பது துணைநிலை ஆளு நருக்கு முடிவெடுக்க தனிப்பட்ட அதிகாரம் இல்லை. முழு அதிகாரமும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உள்ளது. இவைபற்றி கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியும் எந்த தரப்பிலும் சரியான பதிலும், நடவடிக்கையும் இல்லை.\nஇவை அனைத்தும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் பிரதிபலித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்திற்கும் இது பொருந்தும் என தீர்ப்பில் கூறுப்பட்டுள்ளது. இந்த சூழ்நி லையில் இந்த தீர்ப்பு வரவேற்க தக்க தீர்ப்பு. \"உச்சநீதிமன்ற தீர்ப்பை யார் மீறினாலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நான் தான் முதலில் தொடர்வேன். இவ்வாறு முதல்வர் நாராயணசாமி கூறினார்.\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ அறிவிப்பு.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு பதிவு.\nநேற்று நடைபெற்ற அந்த பத்திரிகையாளர் சந்திப்பு\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -தேர்தல் ஆணையம்\n18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த\nஎந்த அணியில் கூட்டணி வைக்கப்போகிறது பா.ம.க.\nஅ.தி.மு.க கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-22T21:30:07Z", "digest": "sha1:S5DCPCSTZWM746SO6VH7CFTYPC7EEMCI", "length": 7786, "nlines": 75, "source_domain": "silapathikaram.com", "title": "புலம்புறும் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)\nPosted on July 2, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவரந்தரு காதை 9.கண்ணகியின் தாய் கூறியது ஒளித்த பிறப்புவந் துற்றதை யாதலின் புகழ்ந்த காதலன் போற்றா வொழுக்கின் இகழ்ந்ததற் கிரங்கும் என்னையும் நோக்காய் ஏதில் நன்னாட் டியாருமில் ஒருதனிக் காதலன் றன்னொடு கடுந்துய ருழந்தாய் யான்பெறு மகளே என்றுணைத் தோழீ வான்றுயர் நீக்கும் மாதே வாராய் மாடலன் தெளித்த நீரால் மூன்று சிறுமிகளுக்கும் தங்களின் முன் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகலம், அரற்றி, இலங்கு, இல், இளையாய், இழை, உரு, உருகெழு, உழந்து, ஏதில், கண்ணகி, குதலை, குறு மாக்கள், குறுந்தொடி, கெழு, கோவலன், சிலப்பதிகாரம், தொடி, புனல், புலம்புறும், பொன்தாழ், பொறேஎன், மாதரி, முன்றில், மூதூர், வஞ்சிக் காண்டம், வரந்தரு காதை, வருபுனல், வான், வான்துயர், வெய்யோன்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)\nPosted on July 11, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகட்டுரை காதை 2.உனக்குத் தெரியுமா வாட்டிய திருமுகம் வலவயிற் கோட்டி ‘யாரைநீ யென்பின் வருவோய் என்னுடை ஆரஞ ரெவ்வ மறிதியோ வாட்டிய திருமுகம் வலவயிற் கோட்டி ‘யாரைநீ யென்பின் வருவோய் என்னுடை ஆரஞ ரெவ்வ மறிதியோ’ என 20 வாட்டமாகத் தோன்றிய தன் அழகு முகத்தை வலது பக்கமாகச் சாய்த்து,”என் பின்னால் வருபவளே ’ என 20 வாட்டமாகத் தோன்றிய தன் அழகு முகத்தை வலது பக்கமாகச் சாய்த்து,”என் பின்னால் வருபவளே நீ யார் என்னுடைய தாங்க முடியாத துன்பத்தைப் பற்றி உனக்குத் தெரியுமா”,என மதுராபதித் தெய்வத்தை நோக்கி கேட்டாள் … தொடர்ந்து வாசிக்க →\nTagged katturaik kathai, Madhurapathy, silappathikaram, அஞர், அணி, அறிதியோ, ஆர், இறைஞ்சா, இழாஅய், இழை, ஈது, ஊழ்வினை, எவ்வம், கட்டுரை, கட்டுரை காதை, கவற்சி, கவற்சியேன், காதின், கேட்டி, கோட்டி, கோட்டுதல், கோமகன், சிலப்பதிகாரம், தகை, தீது, தொடி, புலம்புறும், பைந்தொடி, மதுரைக் காண்டம், மறை, மாதராய், யாவதும், வந்தக் கடை, வயின்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/sports/India-has-failed-miserably-in-the-first-T20-against-South-Africa-1280.html", "date_download": "2019-01-22T20:27:16Z", "digest": "sha1:SQ2JYVQNHVW2S4XE5AP4254NE2E5NDUW", "length": 7588, "nlines": 65, "source_domain": "www.news.mowval.in", "title": "தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் T20 யில் இந்தியா பரிதாபமாக தோற்றது - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nதென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் T20 யில் இந்தியா பரிதாபமாக தோற்றது\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்தியா 199 ரன் குவித்தும் தோல்வியை தழுவியது.\nமுதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்தது. தொடக்க வீரர் ரோகித்சர்மா அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 66 பந்தில் 106 ரன்னும், (12 பவுண்டரி, 5 சிக்சர்), வீராட்கோலி 27 பந்தில் 43 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.\nபின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 2 பந்து எஞ்சி இருந்த நிலையில் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டுமினி 34 பந்தில் 68 ரன்னும் (1பவுண்டரி, 7 சிக்சர்), டிவில்லியாஸ் 32 பந்தில் 51 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்கர்) எடுத்தனர். ஆட்ட நாயகனாக டுமினி தேர்வு செய்யப்பட்டார்.\nநடுவர்களின் சில முடிவுகள் தென் ஆப்பிரிக்காவுக்கு சாதகமாக அமைந்து இருக்கா விட்டால் நாங்கள் அந்த அணிக்கு நெருக்கடி கொடுத்து இருப்போம். டுமினிக்கு அவுட் கொ���ுக்காதது துரதிருஷ்டவசமானது. சில முடிவுகள் எங்களுக்கு பாதகமாகி விட்டது. இதனால் ஆட்டம் மாறிவிட்டது. என்று போட்டிக்கு பிறகு டோனி கூறினார்.\nஇந்த வெற்றி மூலம் 3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1–0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2–வது ஆட்டம் வருகிற 5–ந் தேதி (திங்கட்கிழமை) கட்டாக்கில் நடக்கிறது.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் போராடி தோற்றது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் போராடி தோற்றது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\n வாழுங்காலத்தில், தமிழனை, தமிழர், மாமனிதனாக அங்கிகரித்த ஒருவர் இராசராச சோழன்\n கலைஞர் கருணாநிதிக்கு அண்ணா அறிவகத்தில் தம்பிகள் எழுப்பும் சிலை\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/puthu-puthu-arthangal/21960-puthuputhu-arthangal-25-08-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-01-22T21:16:30Z", "digest": "sha1:XDQKXGS7KWGXOBGGE77SSDZV5UF3CM5D", "length": 6104, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதுப்புது அர்த்தங்கள் - 25/08/2018 | Puthuputhu Arthangal - 25/08/2018", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத���தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\nபுதுப்புது அர்த்தங்கள் - 25/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 25/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 23/12/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 17/10/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 05/09/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 27/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 26/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/08/2018\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srikainkaryasri.com/category/articles/page/18/", "date_download": "2019-01-22T20:27:41Z", "digest": "sha1:FWEY6ECLNQNQYUOCO2RDKA5R5D2FALUR", "length": 8300, "nlines": 214, "source_domain": "www.srikainkaryasri.com", "title": "Articles - Srikainkaryasri.com", "raw_content": "\nதுங்கை ரக்ருத்ரிமகிர : ஸ்வய முக்த மாங்கை : யம் ஸர்வகந்த இதி ஸாதர முத்வ ஹந்தி | ஆமோத மந்யமதி கச்சதி மாலிகாபி : ஸோபி த்வதீய குடிலாளக வாஸி தாபி : || கோதா மாதா அநாதியான வேதங்களின் சிரஸ் என்று சொல்லப்படும்...\n7.வல்மீ கத : ச்ரவணதோ வஸூதாத் மனஸ் தே ஜாதோ பபூவ ஸ முநி ; கவிஸார்வபௌம ; | கோதே கிமத்புதமிதம் யதமீ ஸ்வதந்தே வக்தாரவிந்த மகரந்த நிபா : ப்ரபந்தா : || நீ கோதை உன் வாக்கு மிகப் போக்யமானது. நீ பூமியே வடிவானவள். புற்று...\nஸ்ரீ கோதா ஸ்துதி ——————- சூடிக்கொடுத்தவள் அவதரித்த திருவாடிப்பூரம் , ஸ்ரீ ஆண்டாள் திருவவதார தினம். வைகுண்டவாஸி ஸ்ரீ ஸேவா ஸ்வாமியின் , ஸ்ரீ கோதா ஸ்துதி உபன்யாஸம் நடைபெறும். பரம போக்யமாக இருக்கும்....\nஸ்ரீமத் ராமாயணமும், நாமும் ——3 —————————————————– யுகம்தோறும் ஸ்ரீமத் ராமாயணம் , என்பதை சுருக்கமாகப் பார்ப்போம். க்ருத...\nஸ்ரீமத் ராமாயணமும், நாமும் —–தொடர்ச்சி —2 ——————————————————————ஸ்ரீமத் ராமாயணம், வேதத்தைவிடச் சிறந்தது —-வேதம்...\nஸ்ரீமத் ராமாயணமும் , நாமும் —————————————————- ஸ்ரீமத் ராமாயணமும், நாமும் என்கிற தலைப்பில், ஸ்கைப்பில் , 2013ம் ஆண்டு ஜூலை...\n''க்ருஷ்ணா '' என்று சொல்வதில் உங்களுக்கு என்ன கஷ்டம் \nஅதிகாரம் 5–தத்த்வ த்ரய சிந்தந அதிகாரம் –\nதனியன் 10 முதல் 21\nதனியன்-41—முதல் 50–முடிய–திருவாய்மொழி மற்றும் நூற்றந்தாதித் தனியன்\nஸ்ரீ மாங்கள்ய ஸ்தவம் —1\nஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் — வ்யாக்யானம்\nஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –10 வது அதிகாரம் —-ப்ரபத்தி யோக்ய அதிகாரம் —-\nஸ்ரீமத் வேதாந்த தேசிக தினசர்யா ஸ்தோத்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/54173.html", "date_download": "2019-01-22T21:18:21Z", "digest": "sha1:6SBDXLBTHKE5WULEC4FL3FOTMA5SYXTM", "length": 27584, "nlines": 425, "source_domain": "cinema.vikatan.com", "title": "வங்காளம் கொண்டாடும் அழகான காதல் படம்- தீன்கஹூன் திரைஅலசல் | Teenkahon review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:58 (24/10/2015)\nவங்காளம் கொண்டாடும் அழகான காதல் படம்- தீன்கஹூன் திரைஅலசல்\nகாதல் தான்... அதே காதல் தான்... ஆனா, கொஞ்சம் அழுக்கு கலந்த காதல். இது பெங்காலியில் வெளியாகி விமர்சகர்கள் கொண்டாடித் தீர்க்கும் 'தீன்கஹூன்' படத்தின் ஒரு வரி கதை.\nஇந்தப் படத்தைப் பற்றி தேடினால் ட்ரிப்திக் (triptych) என்ற வார்த்தையைக் காண நேரிடும். இதற்கு மூன்று விதமான எனப் பொருள் கொள்ளலாம். படமும் மூன்று கதைகளை உள்ளடக்கியது தான். கதை தொடங்குவது 1954 முடிவது 2013ல். படத்தில் மூன்று காதல் கதைகள்.\nகத��� 1. கல்கத்தா 1954; ஷைலன் - நயன்தாரா:\nநயன்தாரா (நம்ம நயன்தாரா இல்ல பாஸ்) மேல் ஆறு வயது சிறுவன் ஷைலனுக்கு காதல். நயன்தாராவுக்குத் திருமணம் ஆகிவிட்டது, அவள் கணவர் வெளியூரில் வேலை செய்து கொண்டிருக்கிறார். சிறுவன் ஷைலனுக்கு நயன்தாரா திருமணமாகி ஊருக்கு வந்தபோது பார்த்ததிலிருந்து ஒரு க்ரஷ். பள்ளி செல்வது பிடிக்காத ஷைலனுக்கு முழு நேர வேலையே வெளியூரிலிருக்கும் கணவன்மார்களுக்கு, மனைவிமார்கள் அனுப்பும் கடிதங்களை அஞ்சல்பெட்டியில் போடுவது தான். அதற்கு இனாமாக அவர்கள் தரும் பழங்கள் இனிப்பு பதார்த்தங்கள் அவனின் அன்றைய நாளை அத்தனை இனிமையாக மாற்றிவிடும். அவன், ஒரு பெண் கொடுக்கும் கடிதத்தை மட்டும் கிழித்துத் தூர எறிந்து விடுவான். அது நயன்தாராவினுடையது, அவளது கணவன் அனுப்பும் கடிதத்துக்கும் அதே கதிதான். ஒரு கடிதத்துக்குக் கூட பதில் வரவில்லை என கணவனே புறப்பட்டு ஊருக்கு வந்து விடுகிறார். அதன் பின் ஷைலன் செய்யும் குறும்புகள் (இந்த) படத்தின் மீதிக் கதை. சின்னவயது ஷைலனாக நடித்திருக்கும் பர்ஷன் நடிப்பு கொள்ளை அழகு. இது மொத்தமும் வளர்ந்து விட்ட ஷைலன் தன் பால்ய கால காதல் பற்றி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதாக விரிவது இன்னும் சுவாரஸ்யம்.\nகதை 2. கல்கத்தா 1978; சுகோமல் பாசு - மோஹா - கெனேஷ் மித்ரா:\nஒரு மழை நாளில் ஊரே வெள்ளத்தில் சிக்கிக் கொண்டிருக்கையில் சுகோமல் பாசுவின் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. வந்திருப்பது அவருக்கு சற்றும் அறிமுகமில்லாத ஒருவர். உங்களுடன் சில விஷயங்களை பேச வேண்டும் என அவர் கூற வீட்டுக்குள் வர அனுமதிக்கிறார் சுகோமல். தன் பெயர் கெனேஷ் மித்ரா, தன் மனைவியின் பெயர் மோஹா என சொல்லும் போது சுகோமலுக்கு வந்திருப்பது யார் எனப் புரிகிறது. மோஹா சுகோமலின் முந்நாள் காதலி கெனேஷின் இந்நாள் மனைவி. 'என்னை மிரட்ட வந்திருக்கிறீர்களா' என சுகோமல் கேட்க, இல்லை மோஹா தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டாள், நீங்கள் இருவரும் இன்னுமும் தொடர்பில் இருப்பது எனக்குத் தெரியும். அதனால் தான், அவள் இறந்ததன் காரணத்தை அறிய தான் உங்களைக் காண வந்தேன் எனக் கூறியதும், சுகோமலுக்கு நடுக்கம். தொடரும் விவாதங்களும், சண்டைகளுமாக முன்னேறும் காட்சிகள் மோஹாவின் மரணத்திற்கான காரணம் என்ன என்பதைத் தெரிந்து க்ளைமாக்ஸில் ஒரு ட்விஸ்ட��டன் நிறைவடைகிறது.\nகதை 3. கொல்கத்தா 2013; குஹா - அனாமிகா\nகுஹா - அனாமிகா தம்பதிகளுக்கு இடையில் அடிக்கடி சண்டை, வாக்குவாதங்கள், வெறுப்புகள் என செல்கிறது. காரணம் அனாமிகாவின் தாயாக முடியவில்லை என்கிற ஏக்கம். அதை வெறுப்பாய் கணவனிடம் கொட்ட, திணறுகிறார் ஏ.சி.பி குஹா. ஒரு திருட்டு வழக்கை விசாரிப்பதற்காக பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்குச் சென்று விசாரித்து வருகிறார் அன்று இரவு குஹாவின் மொபைலுக்கு வரும் அந்த 'தேங்க்ஸ்' மெசேஜில் ஆரம்பிக்கும் அவர்களின் நட்பு சேட்டிங்கில் காதலாக மாறுகிறது. இடையில் செயற்கைகருவூட்டல் மூலம் மனைவி கர்ப்பமாகிறார். மனைவிக்கு துரோகம் செய்யும் குற்ற உணர்வில் 'அந்த' உறவை துண்டிக்கிறார் குஹா. குழந்தையும் பிறக்கிறது, மகிழ்ச்சியான வாழ்வில் மறுபடி வருகிறது உறவை துண்டித்த காதலியின் ஞாபகங்கள். மறுபடி அவளுக்கு போன் செய்து 'நீ இல்லாமல் வாழ முடியாது' எனக் கூற, 'உனக்கு நான் வேண்டுமா இல்லை உன் மனைவி வேண்டுமா இல்லை உன் மனைவி வேண்டுமா என முடிவு செய்து கொள்' என சொல்லி போனை வைக்கிறார் அந்தப் பெண். பின் என்ன நடக்கிறது என்பது செம ட்விஸ்ட் க்ளைமாக்ஸ். அதிலும் குஹாவாக நடித்திருக்கும் ஆஷிஷ் வித்யார்த்தியின் நடிப்பு அவ்வளவு அழகு. காதலியா என முடிவு செய்து கொள்' என சொல்லி போனை வைக்கிறார் அந்தப் பெண். பின் என்ன நடக்கிறது என்பது செம ட்விஸ்ட் க்ளைமாக்ஸ். அதிலும் குஹாவாக நடித்திருக்கும் ஆஷிஷ் வித்யார்த்தியின் நடிப்பு அவ்வளவு அழகு. காதலியா மனைவியா எனக் குழம்பித் தவிக்கும் போதும், மகனுக்கு போலீஸ் உடை மாட்டி அழகு பார்த்து பூரிக்கையிலும் ஆஷிஷ் அசத்தல்.\nமொத்தமாக நான் மேல் சொன்ன கதை வெறுமனே கதை மட்டும் தான். கதையாய் மட்டும் நின்று போகாமல் படம் நடக்கும் காலகட்டங்களுக்கு ஏற்ப இருக்கும் பின்னணிகளும், பேச்சு வழக்குகளும் என கல்கத்தாவின் நூறு ஆண்டுகால மாற்றத்தைப் பதிவு செய்திருப்பது இயக்குநர் புத்தயான் முகர்ஜியின் அசாத்தியம். மூன்றும் சம்மந்தம் இல்லாத அழுக்கு காதல் கதைகளாக இருந்தாலும், மூன்றும் ஒவ்வொரு கதையின் தொடர்ச்சியாக, அதாவது முதல் கதையில் பெண்ணைச் சந்திக்கும் ஆண், பெண்ணை இழக்கும் ஆண், பெண்ணுடன் மறுபடி இணையும் ஆண் என கதையில் ஸ்கெட்ச் போட்டு ஸ்க்ரீன் ப்ளே எழுதியிருக்கும் விதம் வாவ்.\nஇது கண்டிப்பாக கல்கத்தாவின் பின்னணியைப் பதிவு செய்த விதத்தில் முக்கியமான சினிமா என கொண்டாடுகிறார்கள் பெங்காலி விமர்சகர்கள். படத்தைப் பார்த்த 'ராக்ஸ்டார்', 'ஹைவே' படங்களின் இயக்குநர் இம்தியாஸ் அலி அசந்து போய் தானே படத்தை வெளியிட்டிருக்கிறார். பல திரைவிழாக்களில் கொண்டாடப்பட்டது ஓய்ந்து இப்போது பெங்காலி ரசிகர்களும் மாற்று சினிமாவை ரசிக்க, குஷியில் இருக்கிறது படக்குழு. விரைவில் எல்லா நகரங்களிலும் படத்தைக் கொண்டு செல்லும் வேலையில் தீவிரமாக இருக்கிறார் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநரின் மனைவியுமான மோனலிஷா முகர்ஜி. எனவே விரைவில் நம்மையும் நெருங்கும் படம்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n\" ‘நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணுமா'னு கொந்தளிச்சிட்டாங்க நிரோஷா\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெ\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\nசிவகார்த்திகேயனின் பரிசு... விஜய் சேதுபதியின் வாழ்த்து - அசார் கல்யாண சர்ப\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.dobro.in/one-chronicles/", "date_download": "2019-01-22T20:46:21Z", "digest": "sha1:AU2A3OKBMRR7J5B3IJHYYOTMDBY2AHNP", "length": 12829, "nlines": 207, "source_domain": "tam.dobro.in", "title": "1 நாளாகமம்", "raw_content": "\n1 ஆதாம், சேத், ஏனோஸ்,\n2 கேனான், மகலாலெயேல், யாரேத்,\n3 ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு,\n4 நோவா, சேம், காம், யாப்பேத்,\n5 யாப்பேத்தின் குமாரர், கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.\n6 கோமரின் குமாரர், அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.\n7 யாவானின் குமாரர், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள்.\n8 காமின் குமாரர், கூஷ், மிஸ்ராயிம், பூத், கானான் என்பவர்கள்.\n9 கூஷின் குமாரர், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்; ராமாவின் குமாரர், சேபா, திதான் என்பவர்கள்.\n10 கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.\n11 மிஸ்ராயிம் லூதிமியரையும், ஆனாமியரையும், லெகாபியரையும், நப்தூகியரையும்,\n12 பத்ரூசியரையும், பெலிஸ்தயரைப் பெற்ற கஸ்லூகியரையும், கப்தோரியரையும் பெற்றான்.\n13 கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும்,\n14 எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும்,\n15 ஏவியரையும், அர்கீயரையும், சீனியரையும்,\n16 அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும் பெற்றான்.\n17 சேமின் குமாரர், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசக் என்பவர்கள்.\n18 அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான்.\n19 ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவன் பேர் பேலேகு, ஏனெனில் அவன் நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவன் சகோதரன் பேர் யொக்தான்.\n20 யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், ஆசர்மாவேத்தையும், யேராகையும்,\n21 அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,\n22 ஏபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,\n23 ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும் பெற்றான்; இவர்கள் எல்லாரும் யொக்தானின் குமாரர்.\n24 சேம், அர்பக்சாத், சாலா,\n25 ஏபேர், பேலேகு, ரெகூ,\n26 செரூகு, நாகோர், தேராகு,\n28 ஆபிரகாமின் குமாரர், ஈசாக்கு, இஸ்மவேல் என்பவர்கள்.\n29 இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மவேலின் மூத்த குமா���னாகிய நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம்,\n30 மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா,\n31 யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள்; இவர்கள் இஸ்மவேலின் குமாரர்.\n32 ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய கேத்தூராள் பெற்ற குமாரர், சிம்ரான், யக்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்பவர்கள்; யக்ஷானின் குமாரர், சேபா, தேதான் என்பவர்கள்.\n33 மீதியானின் குமாரர், ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்தூராளின் குமாரர்.\n34 ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கின் குமாரர், ஏசா, இஸ்ரவேல் என்பவர்கள்.\n35 ஏசாவின் குமாரர், எலீப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள்.\n36 எலீப்பாசின் குமாரர், தேமான், ஓமார், செப்பி, கத்தாம், கேனாஸ், திம்னா, அமலேக்கு என்பவர்கள்.\n37 ரெகுவேலின் குமாரர், நகாத், சேராகு, சம்மா, மீசா என்பவர்கள்.\n38 சேயீரின் குமாரர், லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, தீசோன், எத்சேர், தீசான் என்பவர்கள்.\n39 லோத்தானின் குமாரர், ஓரி, ஓமாம், என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள்.\n40 சோபாலின் குமாரர், அல்வான், மானகாத், ஏபால், செப்பி, ஓனாம் என்பவர்கள்; சிபியோனின் குமாரர், அயா, ஆனாகு என்பவர்கள்.\n41 ஆனாகின் குமாரரில் ஒருவன் திஷோன் என்பவன்: திஷோனின் குமாரர், அம்ராம், எஸ்பான், இத்தரான், கெரான் என்பவர்கள்.\n42 ஏத்சேரின் குமாரர், பில்கான், சகவான், யாக்கான் என்பவர்கள்; திஷானின் குமாரர், ஊத்ஸ், அரான் என்பவர்கள்.\n43 இஸ்ரவேல் புத்திரரை ஒரு ராஜா ஆளாததற்குமுன்னே, ஏதோம் தேசத்தில் அரசாண்ட ராஜாக்களானவர்கள்: பேயோரின் குமாரன் பேலா என்பவன்; இவன் பட்டணத்தின் பேர் தின்காபா.\n44 பேலா மரித்தபின் போஸ்ரா ஊரானாகிய சேராகின் குமாரன் யோபாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.\n45 யோபாப் மரித்தபின், தேமானியரின் தேசத்தானாகிய ஊசாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.\n46 ஊசாம் மரித்தபின், பேதாதின் குமாரன் ஆதாத் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான், இவன் மீதியானியரை மோவாபின் நாட்டிலே முறிய அடித்தவன்; இவன் பட்டணத்தின் பேர் ஆவீத்.\n47 ஆதாத் மரித்தபின், மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.\n48 சம்லா மரித்தபின், நதியோரமான ரேகோபோத்தானாகிய சவுல் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.\n49 சவுல் மரித்தபின், அக்போரின் குமாரன் பாகாலானான் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.\n50 பாகாலானான் மரித்தபின், ஆதாத் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்; இவன் பட்டணத்தின்பேர் பாகி; மேசகாபின் குமாரத்தியாகிய மாத்திரேத்தின் மகளான அவன் மனைவியின் பேர் மெகேதபேல்.\n51 ஆதாத் மரித்தபின், ஏதோமில் ஏற்பட்ட பிரபுக்களானவர்கள்; திம்னா பிரபு, அல்யா பிரபு, எதேத் பிரபு,\n52 அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு,\n53 கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு,\n54 மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு, இவர்களே ஏதோமின் பிரபுக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/girls-hotdrinks-in-period/", "date_download": "2019-01-22T21:46:59Z", "digest": "sha1:IYARLR7EZGPJZ34GORGCXXUVHFCPTICI", "length": 7517, "nlines": 111, "source_domain": "www.tamildoctor.com", "title": "சில பெண்கள் மாதவிடாய் நேரம் மது அருந்துவது சரியா? - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஆரோக்கியம் சில பெண்கள் மாதவிடாய் நேரம் மது அருந்துவது சரியா\nசில பெண்கள் மாதவிடாய் நேரம் மது அருந்துவது சரியா\nபெண்கள் மருத்துவம்:பெண்களின் உடலில் ஏற்படும் இயற்கையான செயல்பாடு மாதவிடாய் சுழற்சி என அறியப்படுகிறது. இந்த காலகட்டங்களில் பெண்களின் உடலில் மிக மோசமான வலி உணர்வு ஏற்படுவது வழக்கம்.\nமாதத்தில் ஒருமுறை, அதாவது தொடர்ந்து மூன்று நாட்கள் பொதுவாகவும் சிலருக்கு 3 முதல் 5 நாட்கள் வரையும் இந்த சுழற்சி நடக்கிறது. அந்த நாட்களை எண்ணி பெண்கள் அஞ்சுவதும், முகம் சுழிப்பதும் இயற்கையானது.\nமாதவிடாய் அடைவதுக்கு முன்கூட்டியே பெண்களுக்கு சில அறிகுறிகள் தென்படுவதுண்டு. சிலர் மிக கொடூரமான வலியை உணர்கின்றனர். மேலும் சிலர் உடல் வலி, தலைவலி, கோபம், மன உளைச்சல் உள்ளிட்ட கோளாறுகளுக்கு உள்ளாகின்றனர்.\nஇந்நிலையில், மேல் குறிப்பிட்டது போல் மாதவிடாய் காலங்களில் பெண்கள் மது அருந்தினால் செயற்கையான பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்\nமாதவிடாய் காலம் மட்டுமல்லாது, பொதுவாக மது அருந்தும் பழக்கம் கொண்ட பெண்களுக்கு சற்று அதிகமான பிரச்னைகள் ஏற்படுவதாக, அமெரிக்க ஆராய்ச்சி குழு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.\nமுக்கியமாக, மாதவிடாய் வேளையில் ஏற்படும் வலியானது மாரடைப்புக்கு சமமானது எனவும் கூறப்படுகிறது.\nவலியுணர்வை கண்டு அஞ்சாமல் சில இயற்கை வழிமுறைகளை பின்பற்றி பெரும் இன்னல்களில் இருந்து பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்ளவும் வாய்ப்புக���் உண்டு.\nஅதாவது, டீ அருந்துவது, குடிநீர் அதிகமாக அருந்துவது, கொழுப்பு அடங்கிய உணவுப் பொருட்களை தவிர்ப்பது, பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை போதுமான அளவு உணவில் சேர்ப்பதன் மூலம் நல்ல மாற்றத்தை பெண்கள் உணர முடியும்.\nPrevious articleஉங்கள் குழந்தை இரவில் கட்டிலில் சிறுநீர் கழிக்கிறதா\nNext articleஇளம் பருவ பெண்கள் வயதுக்கு வருதல் பற்றிய ஒரு தகவல்\nநீங்கள் அதிக நேரம் தூங்கினால் ஆபத்து\nஇறுக்கமாக ஜீன்ஸ் அணியும் பெண்களுக்கு வருகிறது புதிய ஆபத்து\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/01/blog-post_20.html", "date_download": "2019-01-22T20:38:12Z", "digest": "sha1:LLYPOGNJF74WNQO3EH566LLRF25TXW2M", "length": 11865, "nlines": 215, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : எல்லாம் உன்னால்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவெள்ளி, 20 ஜனவரி, 2012\n உன்னோட தாக்கம் இன்னும் தீரலையே\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 7:26\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஏமாளி, ஏமாற்றம், கவிஞன், கவிதை, காதல், புன்னகை\nகாதல் ஏமாற்றும் நட்பு அப்படி இல்லை அருமை\n20 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 11:25\n22 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 8:57\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடிப்பிற்காக பிச்சை எடுத்த பெண். நெஞ்சை உலுக்கிய ச...\n உன்னோட தாக்கம் இன்னும் தீரலையே\nஏ.ஆர்.ரஹ்மான் - வாழ்த்துக் கவிதை\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்���ண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nமீண்டும் ராயல்டி தொடர்பாக இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. தன் பாடலை அனும்தி பெ...\nமின்சார ரயிலுக்கு காத்திருக்கும் நேரத்தில் ரயில் நிலையத்தில் உள்ள புத்தகக் கடைக்கு முன் நின்று தொங்க விடப்பட்டிருக்கும் தலைப்பு செய்...\nசச்சின் பிரிவுபசாரமும் பாரத ரத்னாவும்\nசச்சினின் 200 வது டெஸ்ட் போட்டி,சச்சின் தன் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஒய்வு பெறப் போகிறார். . மும்பை வான்கடே ஸ்டேடியம் அதிர...\nதிசை அறிய மொபைல் மென்பொருள்\nஉங்களுக்கு எப்போதாவது எதாவது ஒரு இடத்தில் கிழக்கு எது மேற்கு எது வடக்கு எது தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்\nகுழந்தைகளின் மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது இரண்டு மாறான உதாரணங்கள் பார்ப்போம். முதலில் இந்த ஓவியத்தை யார் வ...\nநான் முதன் முதலில் எழுதிய திருமண வாழ்த்துக்கவிதை ஆசிரியையாகப் பணியாற்றும் திருமதி பூமா பிப்ரவரி 3 அன்று திருமண நாள் என்பதை முக நூல் எனக்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Kannan-Varuvan-Cinema-Film-Movie-Song-Lyrics-Kooda-meala-kooda-vachi/936", "date_download": "2019-01-22T20:31:33Z", "digest": "sha1:WO2KEOOQQNU725VYEG3TJ7L27YRAWGC4", "length": 10623, "nlines": 98, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Kannan Varuvan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Kooda meala kooda vachi Song", "raw_content": "\nActor நடிகர் : Karthi கார்த்தி\nActress நடிகை : Divya Unni திவ்யா உன்னி\nMusic Director இசையப்பாளர் : Sirpi சிற்பி\nKadalakkaattu kuyilu en கடலக்காட்டு குயிலு என்\nKathiruntha thendraley kaalai காத்திருந்த தென்றலே காலை\nKaatrukku pookkaal sontham காற்றுக்கு பூக்கள் சொந்தம்\nSiragu sambaa nellukkuththi சிறகு சம்பா நெல்லுக்குத்தி\nVennilavey vennilavey nalla வெண்ணிலலே வேண்ணிலவே நல்ல\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபா���லாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nகுட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே....\nகாலையும் நீயே மாலையும் நீயே Raathirikku konjam oothikirean இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் தர்மா Manakkum sandhanamay kungumamay மணக்கும் சந்தனமே குங்குமமே\nஉத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான்\n4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன தாரை தப்பட்டை Aattakkaari maman ponnu ஆட்டக்காரி மாமன் பொண்ணு\nகண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான் அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல்\nதரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே புன்னகை மன்னன் Aa.... kavithai kealungal karuvil ஆ.... கவிதை கேளுங்கள் கருவில்\nதெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா எங்க ஊரு காவல்காரன் Aasaiyila paaththikkatti naaththu onnu ஆசையில பாத்திக்கட்டி நாத்து ஒண்ணு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/sports/US-Open-Tennis:-Nadal,-Serena-3rd-qualifying-round-969.html", "date_download": "2019-01-22T21:38:51Z", "digest": "sha1:LIKLGN26Z72QQAH4C3NOA6G22WE5UROT", "length": 7370, "nlines": 66, "source_domain": "www.news.mowval.in", "title": "அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடால், செரீனா 3-வது சுற்றுக்கு தகுதி - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடால், செரீனா 3-வது சுற்றுக்கு தகுதி\nகிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீராங்கணையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 2-வது சுற்றில் நெதர்லாந்தை சேர்ந்த கிசி பெர்ட்டன்சை சந்தித்தார்.\nஇதில் செரீனா 7-6 (7-5), 6-3 என்ற நேர்செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.\n15-ம் நிலை வீராங்கணையான ரட்வன்ஸ்கா (போலந்து) 6-3, 6-2 என்ற கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த மக்டாவை வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் வீனஸ் வில்லியம்ஸ், மேடிசன், பெதானி (அமெரிக்கா) ஆகியோர் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.\n8-ம் நிலை வீரரும், 2 முறை சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 2-வது சுற்றில் அர்ஜென்டினாவை சேர்ந்த டியோகோவை எதிர்கொண்டார். இதில் நடால் 7-6 (7-5), 6-3, 7-5 என்ற கணக்கில் வென்றார்.\nஉலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் 2-வது சுற்றில் ஆஸ்திரியாவை சேர்ந்த ஆண்டிரியாசை சந்தித்தார். இதில் ஜோகோவிச் 6-4, 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்றார்.\nமற்ற ஆட்டங்களில் 7-ம் நிலை வீரர் டேவிட் பெரர்- (ஸ்பெயின்) 10-ம் நிலை வீரர் ரோனிக் (கனடா), சோங்கா (பிரான்ஸ்), டேவிட் கோபின் (பெல்ஜியம்) ஆகியோர் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nஆஸ்திரேலியாவிற்��ு எதிரான ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் போராடி தோற்றது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் போராடி தோற்றது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\n வாழுங்காலத்தில், தமிழனை, தமிழர், மாமனிதனாக அங்கிகரித்த ஒருவர் இராசராச சோழன்\n கலைஞர் கருணாநிதிக்கு அண்ணா அறிவகத்தில் தம்பிகள் எழுப்பும் சிலை\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/tamilnadu/The-assembly-elections,-with-the-AIADMK-alliance-continue.-921.html", "date_download": "2019-01-22T21:50:16Z", "digest": "sha1:KZGGFTP6RESDBVUJ532S4MDBKQA2QGGQ", "length": 6954, "nlines": 64, "source_domain": "www.news.mowval.in", "title": "வரும் சட்டசபை தேர்தலிலும், அதிமுக-வுடன் கூட்டணி தொடரும். - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nவரும் சட்டசபை தேர்தலிலும், அதிமுக-வுடன் கூட்டணி தொடரும்.\nவரும் சட்டசபை தேர்தலிலும், அதிமுக-வுடன் கூட்டணி தொடரும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.\nசமத்துவ மக்கள் கட்சியின் 9-ஆம் ஆண்டு தொடக்க விழா, சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அக் கட்சியின் தலைவர் சரத்குமார் கொடியேற்றி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.\nபின்னர் கட்சி நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அவர், வரும் சட்டசபை தேர்தலிலும், அதிமுக-வுடன் கூட்டணி தொடரும் எனவும், சமத்துவ மக்கள் கட்சியை மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டார்.\nமேலும் மதுவிலக்கை தமிழகத்தில் படிபடியா���த்தான் அமல்படுத்த முடியும் என குறிப்பிட்ட சரத்குமார், கட்சி தொண்டர்கள் மது உள்ளிட்ட போதை பொருள்கள் உபயோகிப்பதை முழுமையாக தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மது அருந்த மாட்டோம் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n உண்மை அறியும் சோதனைக்கு உட்படுத்தியாவது, நிராபராதி என நிரூபிப்பதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் முருகன்\nநாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணிக்கு வாய்ப்பா\n பாஜகவில் அஜீத் ரசிகர்கள் இணைவதான, தமிழிசை நாடக அரங்கேற்றத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் முகமாக\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் போராடி தோற்றது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\n வாழுங்காலத்தில், தமிழனை, தமிழர், மாமனிதனாக அங்கிகரித்த ஒருவர் இராசராச சோழன்\n கலைஞர் கருணாநிதிக்கு அண்ணா அறிவகத்தில் தம்பிகள் எழுப்பும் சிலை\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/46387-jos-buttler-credits-ipl-freedom-for-success-on-test-recall.html", "date_download": "2019-01-22T21:46:09Z", "digest": "sha1:YI5XRBS2LZDGX2Y3YFUIULYOZSTLMSHY", "length": 11371, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐபிஎல் தந்த நம்பிக்கை: பட்லர் பரவசம்! | Jos Buttler credits IPL freedom for success on Test recall", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\nஐபிஎல் தந்த நம்பிக்கை: பட்லர் பரவசம்\n’ஐபிஎல் தந்த நம்பிக்கையால் என்னால் சிறப்பாக விளையாட முடிந்தது’ என்று இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லர் சொன்னார்.\nஇங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடிய பாகிஸ்தான் அணி, முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடந்தது. இதில் இங்கிலாந்து அணி, இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் 80 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.\nபின்னர், ஜோஸ் பட்லர் கூறும்போது, ‘ஐபிஎல் போட்டியில் பங்கேற்றது (ராஜஸ்தான் அணி) எனக்கு அதிக நம்பிக்கையை கொடுத்தது. இந்தியாவில் அவ்வளவு ரசிகர் கூட்டத்துக்கு முன், அழுத்தத்தில் ஆடியது சிறந்த நம்பிக்கையை அளித்தது. பந்து என்ன வண்ணத்தில் இருக்கிறது என்பது பற்றி கவலையில்லை. சிறப்பான ஆட்டம் மட்டுமே என் நோக்கமாக இருந்தது. டி20 போட்டிகளில் நீங்கள் அவுட்டானால், இன்னொரு போட்டி விரைவாக வந்துவிடும். அதில் கண்டிப்பாக வாய்ப்புக் கிடைக்கும். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் அப்படியல்ல. ஒரு போட்டியில் அவுட் ஆகிவிட்டால், அடுத்தப் போட்டிக்கு நீண்ட நாட்களாகக் காத்திருக்க வேண்டும். அதனால் அவுட் ஆகாமல் இருந்து ரன்களை குவிக்க நினைத்தேன். அது போன்றே செயல்பட்டேன்’ என்றார்.\n‘வாய் சொல் வீரனல்ல’ என நிரூபித்த சுனில் சேத்ரி: ரசிகர்கள் ஆதரவு கிடைக்குமா\nகுழந்தைகள் இறப்பில் சந்தேகம்: தாயிடம் ப���லீசார் விசாரணை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஐபிஎல் தொடருக்கு முன் குணமாகிவிடுவேன்: பிருத்வி ஷா நம்பிக்கை\nடிப்ளமோ மற்றும் ஐடிஐ படித்தவர்களுக்கு அப்ரெண்டிஸ் பயிற்சி\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை\nஇங்கிலாந்து லயன்ஸ்-க்கு எதிரான ஏ அணியில் ரஹானே, ரிஷாப்\nபொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nஎலிசபெத் மகாராணி கணவரின் கார் விபத்து - அதிர்ச்சியில் உறைந்த இளவரசர்\n2019 ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்த பிசிசிஐ முடிவு\n“முத்தலாக் பாலின சமத்துவம்; சபரிமலை கலாச்சாரம்” - மோடி விளக்கம்\n“முத்தலாக் தடை மசோதாவை ஆதரியுங்கள்” எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்\nRelated Tags : Jos Buttler , IPL , England , ஜாஸ் பட்லர் , ஐபிஎல் , இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘வாய் சொல் வீரனல்ல’ என நிரூபித்த சுனில் சேத்ரி: ரசிகர்கள் ஆதரவு கிடைக்குமா\nகுழந்தைகள் இறப்பில் சந்தேகம்: தாயிடம் போலீசார் விசாரணை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-01-22T20:40:55Z", "digest": "sha1:NQWQXPV32USWHHA4LIUIPK67FJE3QIZ3", "length": 9373, "nlines": 211, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ராம் லீலா - சமகளம்", "raw_content": "\n110 கோடி ரூபா ஹெரோயின் கொள���ளுப்பிட்டியில் மீட்பு\nஆளுனருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் சந்திப்பு\nஎதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திலிருந்து விரைவில் வெளியேறிவிடுவோம் : மகிந்த\n சேனா படைப் புழுவை ஒழிக்க நடவடிக்கையேடுப்போம் : அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு\nரெலோவும், புளொட்டும் இரட்டை வேடம் போடுகின்றன: ஈ.பி.ஆர்.எல்.எப் குற்றச்சாட்டு\nசந்திரிகா காலாவதியான உணவு பொருளுக்கு ஒப்பானவர்: உதய கம்மன்பில\nவலி வடக்கில் காணிகள் ஒரு தொகை காணிகள் விடுவிக்கப்பட்டன\nபிரிகேடியர் பிரியங்கவை கைது செய்ய பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு : உயரிஸ்தானிகள் அலுவலகத்தினால் விசேட அறிக்கை\nமுல்லைத்தீவில் இராணுவ வாகனம் விபத்து : இருவர் பலி\nமரண தண்டனை தீர்மானத்தில் மாற்றமில்லை : ஜனாதிபதி அறிவிப்பு\nசஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘ராம் லீலா’ படம் விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.\nரன்வீர் சிங், தீபிகா படுகோன் நடிக்க, சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருக்கும் படம் ‘ராம் லீலா’.\nPrevious Postகஜால் அகர்வால் Next Postசுருதி ரெட்டி\nதலைவரின் பிறந்த நாளில் வெளியாகியது: புவிகரனின் ‘அண்ணா” குறுந்திரைப்படம்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_15.html", "date_download": "2019-01-22T20:36:24Z", "digest": "sha1:USWNEXJVNPK6HE7RGU6KWYNEAS6LCW7L", "length": 7538, "nlines": 73, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "இது ஷாருக்கானின் அரண்மனையா? வீடா? - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்ல���த காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\n ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nபொருள்தேடும் நோக்கத்தில் புதைகுழிகள் தோண்டுகிறார் வருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார் இரைதேடும் ...\nHome Latest செய்திகள் இது ஷாருக்கானின் அரண்மனையா\nஇவரது பங்களாவின் பெயர் ‘மன்னத்’. மும்பை பாந்த்ராவில் அமைந்துள்ளது. இவருடைய மாளிகை 12 வருடங்களுக்கு முன்பு வாங்கியது.\nஅப்போதைய விலைக்கே பல கோடிகளைக் கொடுத்து வாங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த வீட்டின் வெளிப்புற, உட்புற தோற்றத்தை மாற்றியமைக்க ஒன்றரை வருடங்கள் ஆனதாம்.\nநீச்சல் குளம், மினி திரையரங்கு, மினி ரெஸ்டாரண்ட், ஜிம், லைப்ரரி என சின்ன அரண்மனை பாணியிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. சுவர்களில் நிறைய பெயிண்டிங் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஇதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் பங்களா தயாரான பின்னும் ஷாருக்கான் பழைய வீட்டில் இருந்து இந்த புதிய பங்களாவில் குடிபுகாமல் இருந்தார். நல்ல நாளுக்காக காத்திருந்தார்.\nபடங்கள் வெற்றியடையத் தொடங்கியதும், புது மாளிகைக்கு வந்துவிட்டார் ஷாருக்.\nஅப்புறமென்ன கிங் கானின் அரண்மனைனு ரசிகர்கள் வெளிய நின்னு செல்ஃபி, புகைப்படங்கள்னு எடுத்து நெட்ல விட ஆரம்பிச்சுட்டாங்க. 12 வருடங்களுக்கு முன்னாடியே 1.30 கோடினா, அப்ப இப்போ.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/56824-pasanga-movie-review.html", "date_download": "2019-01-22T21:27:28Z", "digest": "sha1:J5HPJSESB6VHCUFQBUFXJ5DNRZKE7DCN", "length": 26164, "nlines": 428, "source_domain": "cinema.vikatan.com", "title": "குழந்தைங்க கெட்ட வார்த்தை பேசுறதில்லை... கேட்ட வார்த்தையைத்தான் பேசுறாங்க! பசங்க 2 - விமர்சனம்! | Pasanga 2 Movie Review!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:11 (25/12/2015)\nகுழந்தைங்க கெட்ட வார்த்தை பேசுறதில்லை... கேட்ட வார்த்தையைத்தான் பேசுறாங்க பசங்க 2 - விமர்சனம்\nஏ.டி.ஹெச்.டி. என்று சுருக்கமாகச் சொல்லப்படும் அட்டென்ஷன் டெபிஷிட் ஹைபர்ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர் என்கிற குழந்தைகளின் குறைபாட்டை பின்னணியாகக் கொண்டு இப��போதைய கல்வி முறை, பகட்டான நகரவாழ்வுக்கு ஆசைப்பட்டு இயல்பு வாழ்க்கையைத் தொலைத்தவர்களின் நிலை, குழந்தைவளர்ப்பு முறை என பல விஷயங்களை நெஞ்சில் தைக்கிற மாதிரி சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.\nமுனீஸ்காந்த் வித்யா, கார்த்திக் குமார் பிந்துமாதவி ஆகிய தம்பதியினருக்கு ஒரே சமயத்தில் குழந்தை பிறக்கிறது. அதற்கும் முன்னும் பின்னுமான சம்பவங்களின் உணர்ச்சிக் கோர்வைதான் படம். வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆறுமாதம் ஆகும்போதே பள்ளிக்கூடத்தில் சேர்க்க விண்ணப்பம் வாங்குவது, நிறைமாதமான பிறகு, உங்கள் குழந்தை என்னவாக வரவேண்டும் என்கிற மருத்துவரின் கேள்விக்கு உடனடி அவசர விவாதத்துக்குப் பின் டாக்டர் என்று பதில் சொல்கிறார்கள். உடனே அருகிலிருக்கும் சோதிடர் இந்தத் தேதியில் இத்தனை மணிக்கு அறுவைசிக்கிச்சை செய்து குழந்தைப்பிறப்பு வைத்தால் அது நடக்கும் என்று சொல்ல, அவர் சொன்ன நேரத்தில் பிரசவம் நடக்கிறது.\nஇப்படி வளரும் குழந்தைகள் மிகவும் சுட்டிகளாக இருக்கின்றன. வருடத்திற்கொரு பள்ளி மாறவேண்டியிருக்கிறது. வீடும் மாறவேண்டியிருக்கிறது. வீட்டிலும் அவர்களால் பல தொல்லைகள். இதனால் மனம் வெறுத்த அத்தம்பதியினர் குழந்தைகளை விடுதியில் சேர்க்கிறார்கள்.\nஅதன்பின் அவர்களுக்கு இதுதான் சிக்கல் என்பதை மருத்துவர் தமிழ்நாடனாக நடித்திருக்கும் சூர்யா கண்டுபிடித்துச் சொன்னபிறகு நடக்கும் விசயங்களே கதை.\nமுனிஸ்காந்த் வித்யா தம்பதியின் மகனாக நடித்திருக்கும் நிஷேஷூம், கார்த்திக்குமார் பிந்துமாதவி தம்பதின் மகளாக நடித்திருக்கும் வைஷ்ணவி ஆகிய இருவரும் போட்டிபோட்டு நடித்து மனதைக் கவருகிறார்கள். விடுதியில் அவர்களை விட்டுவிட்டுப்போனதும் அவர்களுடைய தவிப்பு... உருக்கம்\nசென்னைப் பெருநநகரத்து உயர்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அவர்கள், குழந்தை பிறப்பு முதல் வளர்க்கிற வரை எப்படியெல்லாம் நடந்துகொள்கிறார்கள் என்பதை அவர்களுக்கே தெரியாமல் பின்தொடர்ந்து சென்று எடுத்தது போலக் காட்சிகள் அமைத்திருக்கிறார்கள்.\nஇரண்டு தம்பதிகளை வைத்துக்கொண்டு உயர்நடுத்தரமக்களின் அன்றாட நடைமுறை, அவர்களின் ஆசை ஆகியனவற்றை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். முனீஸ்காந்துக்கு இருக்கும் பணக்காரவியாதி அவ்வப்போது வாய்வி���்டுச் சிரிக்கவைக்கப் பயன்படுகிறது.\nசூர்யா, அமலா பால் என்ற ஸ்டார் கேஸ்டிங்கை வீணாக்காமல் நல்ல மெசேஜ் சொல்ல பயன்படுத்தியிருக்கிறார்கள். முஷ்டியை முறுக்கும் ஆக்க்ஷன் ஹீரோவாக அசத்துவது சூர்யாவுக்கு கை வந்த கலை. ஆனால், இந்தப் படத்தில் குழந்தைகளைக் குதூகலப்படுத்தும் ஜாலி மருத்துவராகவும் ஸ்கோர் செய்திருக்கிறார். குழந்தைகளின் சுட்டித்தனத்தை ரசித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் கதைக்குள் அவர் வந்தாலும் அந்த ரசனை குறையாமல் பார்த்துக் கொள்கிறார்.\nஇயக்குநர்கள் சமுத்திரக்கனி, ஆர்.வி.உதயகுமார், ராமகிருஷ்ணன், இசையைமப்பாளர் சிற்பி, இமான் அண்ணாச்சி, நமோநாராயணா உட்பட பல கௌரவத் தோற்றங்கள். சமுத்திரக்கனி தன்னுடைய குழந்தையைப் பள்ளிக்குக் கூட்டிப்போகும் நேரத்தில், குழந்தையின் ஆசிரியர் தனியார் பள்ளியில் தன் குழந்தையைச் சேர்க்க விண்ணப்பம் வாங்க நெடிய வரிசையில் காத்திருக்கும் காட்சியும் அப்போது அரசுவேலைகளில் இருப்பவர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளிலேயே சேர்க்கவேண்டும் என்று அரசாணை வரவேண்டும் என்று சொல்லும்போதும் அப்ளாஸ் அள்ளுகிறது.\nகுழந்தைகள் கெட்டவார்த்தை பேசுவதில்லை கேட்டவார்த்தையைத்தான் பேசுகிறார்கள், மதிப்பெண்களை விதைக்காதீர்கள் மதிப்பான எண்ணங்களை விதையுங்கள் உள்ளிட்ட பல வசனங்கள் சாட்டையடி\nஅமலா பாலை வைத்து தனியார் பள்ளிகளின் எண்ணம் மற்றும் செயல்பாடுகளை நறுக் சுருக்காகச் சொல்லியிருக்கிறார்கள். கடைசியில் நடக்கும் அனைத்துப் பள்ளி மாணவர்கள் போட்டியில் இந்தக்குழந்தைகள் பங்கெடுக்க அவர்களே வெற்றிபெறுகிறார்கள் என்று காட்சி வைக்காமல் வித்தியாசமாக வைத்து பாராட்டைப் பெறுகிறார் பாண்டிராஜ்.\nஇசையமைப்பாளர் அரோவ்கெரோலி, ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோரின் பங்களிப்பு படத்துக்குப் பலம்.\nகுழந்தைகள் சாலையில் ஆம்புலன்ஸ் போகும்போது அப்படியே நின்று அவர்களுக்காகக் கண்களை மூடிப் பிரார்த்தனை செய்யும் காட்சிகளில் சிலிர்க்கவைக்கிறார்கள். அப்படியான சிலிர்ப்பு அத்தியாங்கள் படம் நெடுக இருக்கின்றன.\nபசங்க-2... இது குழந்தைகள் படமென்று சொல்வதைக் காட்டிலும், இது பெற்றோருக்கான பாடம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்\n பசங்க2 சூர்யா அமலாபால் ஹைக்கூ\nநீங்க எப்படி ப��ல் பண்றீங்க\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n\" ‘நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணுமா'னு கொந்தளிச்சிட்டாங்க நிரோஷா\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெ\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\nசிவகார்த்திகேயனின் பரிசு... விஜய் சேதுபதியின் வாழ்த்து - அசார் கல்யாண சர்ப\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/madurai-news/5525-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1.html", "date_download": "2019-01-22T21:20:19Z", "digest": "sha1:ZZ5BFHZPLTYTH3YFNYVO6PQIIUY2EQRK", "length": 14697, "nlines": 235, "source_domain": "dhinasari.com", "title": "நடிகர் சங்கம் மீது அவதூறு: 27ம் தேதி நடிகர் வடிவேலு ஆஜராக உத்தரவு - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு உள்ளூர் செய்திகள் மதுரை நடிகர் சங்கம் மீது அவதூறு: 27ம் தேதி நடிகர் வடிவேலு ஆஜராக உத்தரவு\nநடிகர் சங்கம் மீது அவதூறு: 27ம் தேதி நடிகர் வடிவேலு ஆஜராக உத்தரவு\nநடிகர் சங்கத்தை அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், நடிகர் வடிவேலு, வரும், வரும் 27ஆம் தேதி நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nதென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு, கடந்த, அக்டோபர், 18ஆம் தேதி தேர்தல் நடந்தது. தேர்தலுக்கு முன், சரத்குமார் அணியும், விஷால் அணியும் ஒருவர் மீது ஒருவர் காரசாரமாகக் குற்றம் சாட்டினர். விஷால் அணிக்கு ஆதரவாகக் களம் இறங்கிய நடிகர் வடிவேலு, தேர்தலுக்கு முன், கடந்த, அக்டோபர், 12ம் தேதி மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.\nஅப்போது, ‘தென்னிந்திய நடிகர் சங்கத்தை காணவில்லை’ என, தெரிவித்த்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதைக் கண்டித்து, அக்டோபர், 15ம் தேதி, நாமக்கல் மாவட்ட நாடக நடிகர் சங்கத் தலைவர் ராஜா, நாமக்கல் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், நடிகர் வடிவேலு மீது, சங்கத்தைக் குறித்து அவதூறாகப் பேசியதாக வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி மோகனம்பாள், நடிகர் வடிவேலு, ‘நவ., 20ம் தேதி ஆஜராக வேண்டும்’ என, உத்தரவிட்டார். அதன்படி, நேற்று நடிகர் வடிவேலு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை.\nஅவரது வக்கீல் ராமசாமி, ‘சென்னையில் தொடர்மழை பெய்து வருவதால், நடிகர் வடிவேலு நேரில் ஆஜராகவில்லை’ என, வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனம்பாள், ‘வரும், 27ம் தேதி, நடிகர் வடிவேல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்’ என, உத்தரவிட்டார்.\nமுந்தைய செய்திகடலூர், புதுவையில் மழை: தாழ்வான பகுதிகளில் நீர் தேக்கம்\nஅடுத்த செய்திமழை சேதங்கள் குறித்து உயர் நீதிமன்றத்தின் கண்டனத்தை அரசு உணர வேண்டும்: ராமதாஸ்\nகிறிஸ்துவ இஸ்லாமிய மத நம்பிக்கைகளை நான் மதிப்பது போல் அவர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்: லட்சுமி ராமகிருஷ்ணன்\nநாங்கள் எப்போதும் ‘தல’ பக்கம்தான்: கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தினர் விளக்கம்\nபாஜக.,வில் இணைந்த அஜித் ரசிகர்கள் எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை என்கிறார் ‘தல’\nகால் டாக்ஸி டிரைவர்களால் பாதிக்கப்பட்டவர் என் கணவர் பிரசன்னா: குற்றம் சாட்டிய சினேகா\nகூட்டத்துக்கு வந்தவங்க யாரும் காசு வாங்கிடாம போயிறாதீய… மைக்கில் கெஞ்சும் டிடிவி கட்சிக்காரர்\nபடியனூர் பழநி ஆண்டவர் திருக்கோயிலில் திருத்தேர்\nதிருவண்ணாமலை அருகே… கொதிக்கும் எண்ணெயில் விநோத நேர்த்திக்கடன்\nதாய்நாட்டை கேவலமாக விமர்சிக்கும் தமிழனை எல்லைக்கு அனுப்புங்க… நாங்க பாத்துக்கிறோம் சீறும் ராணுவ வீரர்\nவேல்முருகன், சுபவீ., திருமுருகன் காந்தி… இவர்களெல்லாம் லயோலாவின் வாடகைத் தலைவர்களா\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\n நாங்கள் கலாசாரத்தைப் பாதுகாப்பவர்கள்: ‘கங்கா ஸ்வீட்ஸ்’ விளக்கம்\nலயோலா கல்லூரி பெறும் அரசு மானியம் எவ்வளவு தெரியுமா\nநாங்கள் எப்போதும் ‘தல’ பக்கம்தான்: கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தினர் விளக்கம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/nutritional-facts-in-fruits/", "date_download": "2019-01-22T21:47:22Z", "digest": "sha1:OQVAEEPLY3YQJPEAP7QVMLG6VZWKWRDC", "length": 6168, "nlines": 71, "source_domain": "tamil.krishijagran.com", "title": "பழங்களில் காணப்படும் சத்துக்கள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nஒரு நாளைக்கு 2-4 ஆரஞ்சு எடுப்பது ஜலதோஷத்தை விலக்கும். கொழுப்பைக் குறைக்க உதவும். மேலும் சிறுநீரகக் கற்களைக் கரைப்பதோடு, கற்கள் வராமலும் தடுக்கும். அதனுடன் பெருங்குடல் புற்றுநோயின் ஆபத்தினைக் குறைக்கிறது.\nஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் என எடுத்துக் கொண்டால். நோயின்றி வாழலாம் என்று சொல்வது உண்மை. ஆப்பிளில் விட்டமின்-சி சத்து குறைவாக இருப்பினும், அதில் உள்ள antioxidants, flavonoids போன்றவை இந்த விட்டமின் - சி சத்துக்களை மேம்படுத்து���தால், பெருங்குடல் புற்று நோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்துக்களைக் குறைக்கிறது.\nஇது ஒரு சிறிய ஆனால் வலிமை மிகுந்த பழம். இப்பழம் பொட்டாசியம், மக்னீஷியம், விட்டமின்- ஈ. மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த ஓர் நல்ல பழம். ஆரஞ்சுப் பழத்தை விட விட்டமின்-சி சத்து கிவி பழத்தில் இரண்டு மடங்கு அதிகம் உள்ளது.\nஇந்தப் பழத்தில் மற்ற எல்லாப் பழங்களையும் விட. மொத்த Antioxidant சக்தி இருப்பதால், இரத்த நாளங்களில் அடைப்பு, புற்று நோய்க் காரணிகள் பெருகுதல் முதலியவை ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கிறது.\n92% தண்ணீர்ச் சத்துக்களையுடையது. மேலும் இந்தப் பழத்தில் மாபெரும் அளவில் Glutathione இருப்பதால், அது நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. தர்ப்பூசணியில் உள்ள மற்ற சத்துக்கள் விட்டமின் -சி, பொட்டாசியம் ஆகியவை.\nஇவை இரண்டுமே விட்டமின் - சி நிறைந்தது. உயர் விட்டமின்-சி கொண்ட பழங்களைத் தேர்வு செய்தால் சந்தேகத்துக்கிடமின்றி வெற்றி பெறும் தகுதியுடையவை. கொய்யாப்பழம் நார்ச்சத்து அபரிமிதமாக உள்ளதால், மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. பப்பாளிப்பழம் Carotene சத்துக்கள் நிறைந்தது எனவே கண்களுக்கு மிகவும் நல்லது.\nநிலக்கடலை எண்ணெயில் அடங்கியுள்ள சத்துக்கள்\nபூசணிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉடல் எடையைக் குறைக்க உதவும் உணவுகள்\nகாலை உணவை உட்கொள்ள வேண்டியது அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thodarkalvi.blogspot.com/2018/04/2109-ipl-uae.html", "date_download": "2019-01-22T20:57:03Z", "digest": "sha1:U7GN4FILWVQOQSHQKSZUXTUWRWYZOZ37", "length": 5235, "nlines": 62, "source_domain": "thodarkalvi.blogspot.com", "title": "இந்தியாவிலிருந்து இடம் மாறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ~ தொடர்கல்வி", "raw_content": "\nஇலவசமாக IPL போட்டிகளைக் காண வாய்ப்பு(Watch ipl 201...\nசன் டிவி நேரலை (SUN TV LIVE)\nஇந்தியாவிலிருந்து இடம் மாறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள்\nஇந்தியாவில் இந்தாண்டு 10வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகின்றன.\nதமிழகத்தின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு வருடங்களுக்கு பிறகு விளையாடுவதால் நம்மூர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்தாண்டு போட்டிகள் கூடுதல் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.\nஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்தியரசை கண்டித்து நடைபெற்ற தொடர் போராட்டங்களால் தமிழகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் புறக்கணிக்கப்பட்டன. தமிழ்நாட்டில் நடைபெற வேண்டிய போட்டிகள் தற்போது மஹாராஷ்டிராவின் பூனே நகரில் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில் 2019ம் ஆண்டின் 12வது ஐபிஎல் போட்டிகள் அடுத்த வருடம் மார்ச் 29 முதல் மே 19 வரை நடைபெறுகின்றன. அப்போது இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், 2019 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடத்தபடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதற்கிடையில், 12வது ஐபிஎல் போட்டிகள் தென்னாப்பிரிக்காவிலும் நடக்கலாம் என சில தகவல்கல் தெரிவிக்கின்றன.\nஇதுபற்றி பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர், தென்னாப்பிரிக்காவை விட, ஐக்கிய அரபு அமீரகத்தின் நேரம் இந்திய ரசிகர்களுக்கு ஏதுவாக இருக்கும். அடுத்தாண்டு இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் துபாய், சார்ஜா, அபுதாபி போன்ற நகரங்களில் ஐபிஎல்-லை நடத்த பரிசீலித்து வருகிறோம் என்று அவர் கூறினார்.\nஏற்கனவே தேர்தல் மற்றும அரசியல் காரணங்களுக்காக, 2009 மற்றும் 2014ம் ஆண்டுகளில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை பிசிசிஐ முறையாக தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தியது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/munishkanth-marriage-in-vadapalani-temple/", "date_download": "2019-01-22T20:39:55Z", "digest": "sha1:6CCCZ73B3KH5T4GZR52M2Q37XOEKLIW2", "length": 12584, "nlines": 121, "source_domain": "www.cinemapettai.com", "title": "வடபழனி கோயிலில் நடந்தது முனீஸ்காந்த் திருமணம் ! புதுமண தம்பதி போட்டோ உள்ளே ! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nவடபழனி கோயிலில் நடந்தது முனீஸ்காந்த் திருமணம் புதுமண தம்பதி போட்டோ உள்ளே \n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\nகிறிஸ்மஸ் படங்கள்.. முதல் வாரம் வசூல் வேட்டை நடத்திய ஹீரோக்கள்\nசென்னையில் பிரபல திரையரங்கில் அதிக மக்கள் பார்த்த முதல் 10 படங்கள்.\nவடபழனி கோயிலில் நடந்தது முனீஸ்காந்த் திருமணம் புதுமண தம்பதி போட்டோ உள்ளே \nஇந்த பெயரை விட முனீஸ்காந்த் என்று சொன்னால் தான் பலருக்கு தெரியும். முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, பசங்க 2, டார்லிங் 2, மாநகரம், மரகத நாணயம், குலேபகாவலி , கலகலப்பு- 2 போன்றவை இவரின் சூப்பர் ஹிட் படங்கள். இன்று இவர் குழைந்தைகள் பாவோரிட் ஆக இருந்தாலும் இவர் கடந்து வந்த பாதை மிகவும் கடினமான ஒன்று தான்.\n2002 இல் சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்தவர். பல வருடங்கள் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக இருந்தவர். நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பல ஷார்ட் பில்ம்களில் நடித்தது தான் இவருக்கு திருப்புமுனை ஆக அமைந்தது.\nஇன்று காலை முனிஸ்காந்த்துக்கும், தேன்மொழி என்பவருக்கும் சென்னை வடபழனி முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.\nசினிமாவில் தனக்கென்று அங்கீகாரம் கிடைக்க போராடிய நேரத்தில், பல நாட்கள் தங்குவதற்கு இடமின்றி வடபழனி கோயிலில் தங்கியவர் நம் ராமதாஸ். இன்று அந்த கோயிலிலேயே நடந்துள்ளது இவர் திருமணம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\nகிறிஸ்மஸ் படங்கள்.. முதல் வாரம் வசூல் வேட்டை நடத்திய ஹீரோக்கள்\nசென்னையில் பிரபல திரையரங்கில் அதிக மக்கள் பார்த்த முதல் 10 படங்கள்.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள்\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை அஜித் ரசிகர்கள் 100 பேர் பாஜகவில் சேர்ந்து விட்டனர் என்ற செய்தியை தமிழிசை வெளியிட்டார்....\nஅஜித்தை வைத்து பாஜக செய்ய முயன்ற அரசியல். தவிடு பொடி ஆக்க தல வெளியிட்ட அறிக்கை இதோ. `வாழு; வாழ விடு.’\nதிருப்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் நூறு ரசிகர்கள் பாஜகவில் இணைவதாக சேர்ந்தனர். அவர்கள் உண்மையில் அஜித் ரசிகர்கள் தானா அல்லது பாஜகவினர்...\nசூர்யாவின் அயன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா. பல நாள் ரகசியம் வெளியானது\nசூர்யாவின் அயன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா. 2009ம் ஆண்டு சூர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியான...\nஹீரோ, இயக்குனருடன் நான்காவது, தயாரிப்பாளருடன் இரண்டாவது முறை, ஜி வி பிரகாஷ் 71 இன் ஷூட்டிங் எப்போ தொடங்குகிறது தெரியுமா \nஇன்றைய தேதியில் தனுஷ் என்றால் நடிகர் என்பதனை தாண்டி தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பல அடைமொழிகளை பெற்றுவிட்டார��. அதேபோல...\nபேட்ட, விஸ்வாசம் வசூல் விவரம்.. கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு\nபேட்ட விஸ்வாசம் வசூல் விவரம்.. கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு கடந்த 10ஆம் தேதி ரஜினியின் பேட்ட திரைப்படமும் அஜித்தின் விஸ்வாசம்...\nஉலகநாயகன் கமல்ஹாசன் கட்சியில் இணைந்த புதுவை மக்கள்.\nபுதிய கேப்டனை நியமித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி \nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shortstoriesintamil.blogspot.com/2012/10/blog-post_23.html", "date_download": "2019-01-22T21:05:01Z", "digest": "sha1:5OWY54RXME2BUTJ26KEMY2VKZ2ON6QMG", "length": 40178, "nlines": 143, "source_domain": "shortstoriesintamil.blogspot.com", "title": "சிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்: 7. நேர்மையும் வாழட்டும்", "raw_content": "சிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nஇரண்டு மணி நேரம் காத்திருந்த பிறகு ராமநாதனுக்கு நிறுவனத் தலைவரைப் பார்க்க அனுமதி கிடைத்தது. நிறுவனத் தலைவர் இளங்குமரன் தம் பெயருக்கு ஏற்ப 'இரு மடங்கு' இளமையாகக் காட்சி அளித்தார். கன்னங்கரேலென்ற தலைமுடி, அதில் ஏராளமான சுருள்கள். ஏஸியில் அடக்கமாக அமர்ந்திருந்த சுருள்கள் மின் விசிறிக் காற்றில் அதிகம் ஆடி அசைந்து ஆடிப்பெருக்கில் உருவாகும் ஆற்றுச் சுழல்கள்போல் காட்சியளிக்குமோ என்று ராமநாதன் வியந்தார்.\nகுழந்தை போன்ற முகம், அதில் குறும்பு போன்ற ஒரு உணர்வு, எப்போதும் விரிந்தி��ுக்கும் உதடுகள் வழங்கும் வசீகரப் புன்னகை. இளங்குமரன் அப்படியேதான் இருந்தார் - பத்து வருட்ங்களுக்கு முன்பு பார்த்தபோது இருந்ததைப்போல.\nகாத்திருந்தபோதெல்லாம் ராமநாதனின் மனதில் இருந்த ஒரே கவலை இதுதான். 'நினைவில்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்\n உக்காருங்க\" என்றார் இளங்குமரன், மேஜைமீது இருந்த பேப்பரிலிருந்து கண்ணை எடுக்காமலே.\nராமநாதன் உட்கார்ந்தார். ஓரிரு நிமிடங்கள் கழித்து இளங்குமரன் மெல்லத் தலையை நிமிர்த்தி ராமநாதனை நேரே பார்த்தார். அவர் கண்களில் எந்த உணர்வும் பிரதிபலிக்கவில்லை.\n\"சொல்லுங்க. வாட் கேன் ஐ டூ ஃபார் யூ\n ராமநாதனுக்குச் சிரிப்பு வந்தது. பழைய சம்பவம் நினைவுக்கு வந்தது:\n தமிழ்நாட்டில இருந்துகிட்டு என்னய்யா இங்கிலீசு நீ படிச்ச படிப்பை எங்கிட்ட காட்ட வேணாம் நீ படிச்ச படிப்பை எங்கிட்ட காட்ட வேணாம்\nபத்து வருடங்களுக்கு முன் இளங்குமரன் தன்னிடம் சொன்ன இந்த வார்த்தைகளை, தான் இப்போது திருப்பிச் சொன்னால் எப்படி இருக்கும் என்று நினத்துப் பார்த்தபோது ராமநாதனுக்கு அந்த இறுக்கமான சூழலிலும் சிரிப்பு வந்தது.\n\"ஐ ரெப்ரஸன்ட்\" என்று ஆங்கிலத்தில் துவங்கியவர் சட்டென்று தாய்மொழிக்கு மாறினார். \"நான் யூனிவர்சல் இண்டஸ்ட்ரீஸின் நிதி ஆலோசகர். (இளங்குமரன் முன்னால் பேசுகிறோம் என்பதாலோ என்னவோ தமிழ் சரளமாக வருகிறது - ஃபினான்ஸியல் கன்ஸல்டன்ட்' என்ற நெருடலான ஆங்கிலப் பிரயோகத்துக்குக் கூட) அவர்கள் தங்கள் தொழில் விரிவாக்கத்துக்காக இந்த அரசு நிதி நிறுவனத்திடம் ஐம்பது கோடி ரூபாய் கடன் உதவி கேட்டிருக்கிறார்கள். ஃபைல் எம். டி.யிடமிருந்து கிளியர் ஆகி உங்களிடம் வந்திருக்கிறது என்று...\"\n\" என்றார் இளங்குமரன் தொடர்ந்து. \"ஸோ வாட் கேன் ஐ டூ ஃபார் யூ\n) கேள்வி ராமநாதனை இலேசாகக் கவலை கொள்ளச் செய்தது.\n\"நீங்கள் ஃபைலை கிளியர் செய்தால், பிறகு அது போர்டுக்குப் போய் லோன் சாங்ஷன் ஆகிவிடும்\" என்றார் ராமநாதன் இயல்பாக.\n\"ஆப்வியஸ்லி, உங்களுக்கு எங்கள் ப்ரொஸீஜர் எல்லாம் தெளிவாகத் தெரிந்திருக்கிறது\" என்றார் இளங்குமரன் ஏதோ ராமநாதன் யாருக்கும் தெரியாத நடைமுறையைக் கண்டுபிடித்துச் சொல்லிவிட்ட மாதிரி\n\"நீங்கள் சொன்னதுபோல் நான் இதை கிளியர் செய்தால் போர்டுக்குப் போய் லோன் சாங்ஷன் ஆகி விடும்தான். ஆனால் நான் இத�� ரிஜக்ட் பண்ணினால் என்ன ஆகும்னும் உங்களுக்குத் தெரிந்திருக்குமே\nராமநாதனுக்கு அடிவயிற்றில் இலேசான பயம் உருவாயிற்று. 'ஒருவேளை இவர் இதை ரிஜக்ட் செய்து விடுவாரோ\n எங்கள் ப்ரொபோசல் மிகவும் தெளிவாக இருக்கிறது. உங்கள் நிதி நிறுவனத்தில் பல நிலைகளைத் தாண்டி எம்.டி. வரை கிளியர் ஆகி வந்திருக்கிறது. இது இந்த மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு உதவும் ப்ராஜக்ட். 8,000 பேருக்கு வேலை வாய்ப்பு, அரசாங்கத்துக்கு விற்பனை வரி வருவாய், ஏற்றுமதி மூலம் அந்நியச் செலாவணி...\"\n\"யெஸ் ஐ நோ. ஃபைலை நான் படித்து விட்டேன். நீங்கள் சொல்கிற விஷயம் எல்லாம் சரிதான். ஆனாலும் என்னால் இதில் நிறையக் கொக்கிகள் போட்டு ஃபைலைக் கீழே திருப்பி அனுப்ப முடியும். மீண்டும் ஃபைல் ஒவ்வொரு படியாக ஏறி என்னிடம் வருவதற்கு மூன்று நான்கு மாதங்கள் ஆகலாம். அல்லது ஸ்ட்ரைட் அவே சில ஆட்சேபங்களை எழுப்பி உங்கள் அப்ளிகேஷனையே என்னால் ரிஜக்ட் பண்ணி விட முடியும்.\"\nராமநாதனுக்கு இலேசாகக் கோபம் வந்தது. ஆனால் கோபத்தை அடக்கிக்கொண்டு, \"ஆனால் நீங்கள் ஏன் இப்படிச் செய்ய வேண்டும்\n முதல் முறையாக என்னைப் பெயர் சொல்லி அழைக்கிறார். அப்படியானால் என்னை அடையாளம் கண்டு கொண்டு விட்டாரா அல்லது என்னுடைய விசிட்டிங் கார்டைப் பார்த்து என் பெயரைத் தெரிந்து கொண்டாரா\nஇளங்குமரன் முன்புறமாகக் குனிந்தார். \"மிஸ்டர் ராமநாதன் உங்கள் கிளையன்ட் கேட்டிருக்கும் கடன் தொகை ஐம்பது கோடி. அதில் இரண்டு பர்ஸன்ட் எவ்வளவு என்று சொல்லுங்கள்.\"\nபொங்கியெழுந்த சினத்தை அடக்கிக்கொண்டு ராமநாதன் மௌனமாக இருந்தார்.\n\"நீங்கள் கணக்கில் கொஞ்சம் வீக் போலிருக்கிறது. அமௌண்ட்டை நானே சொல்கிறேன். ஒரு கோடி. ஜஸ்ட் ஹண்ட்ரட் லாக்ஸ். அதுதான் என்னோட டர்ம்ஸ்.:\n\"இதற்கு கமிட் பண்ண உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று எனக்குத் தெரியும். எனவே உங்கள் கிளையன்ட்டிடம் பேசி விட்டு, யூ கேன் கெட் பேக் டு மி. பணத்தை எப்போது, எங்கே, எப்படிக் கொடுப்பது என்கிற விவரமெல்லாம் அப்போது சொல்கிறேன்.\"\n\"சார். நீங்கள் கேட்பது... முறையற்றது.\"\n\"இருக்கலாம். ஆனால் லோன் வேண்டுமானால் இந்த கண்டிஷனுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று உங்கள் கிளையன்ட்டிடம் சொல்லி விடுங்கள்.\"\n'சார் இந்த ப்ராஜக்டில் அனுமதிகள் பெறுவதிலிருந்து எல்லாமே முறையாகச் செய்ய��்பட்டிருக்கின்றன. எல்லாவற்றையும் நாங்கள் சரியாகச் செய்திருப்பதால், இந்த ப்ராஜக்டுக்கு லோன் சாங்ஷன் ஆவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது என்று என் கிளையன்ட்டிடம் சொல்லியிருக்கிறேன். எந்த ஒரு...லஞ்சமும் கொடுக்காமல் லோன் வாங்கித் தருவதாக என் கிளையன்ட்டிடம் சொல்லியிருக்கிறேன்.\"\n\" என்று பெரிதாகச் சிரித்தார் இளங்குமரன்.\nஅந்தச் சிரிப்பு ராமநாதனைப் பத்து ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்றது.\nஅப்போது ராமநாதன் ஒரு வங்கியில் அதிகாரியாக இருந்தார். கடன் மனுக்களைப் பரிசீலனை செய்து அவை பற்றி முடிவெடுப்பது அவர் பொறுப்பு.\nஅப்போதுதான் ஒருநாள் அவரைக் காண இளங்குமரன் வந்தார் - வந்தான். பளீரென்று மின்னிய வெள்ளை உடையில் மிடுக்காக வந்து அவர் எதிரே உட்கார்ந்து கொண்டு ஒரு சிகரட்டைப் பற்ற வைத்தான்.\nராமநாதன் எரிச்சலை அடக்கிக்கொண்டு, \"யெஸ், வாட் டு யூ வான்ட்\nஅப்போதுதான் அவனிடமிருந்து அந்த எதிர்பாராத தாக்குதல் வந்தது.\n தமிழ்ல பேசுய்யா. தமிழ்நாட்டில இருந்துகிட்டு என்னய்யா இங்கிலீசு நீ படிச்ச படிப்பை எங்கிட்ட காட்ட வேணாம்.\"\nமரியாதைக் குறைவான விளிப்பு. எரிச்சலூட்டும் பிரயோகங்கள்.\nஆயினும் ராமநாதன் பொறுமையுடன், \"என்ன வேண்டும் உங்களுக்கு\n\"போன மாசம் எங்க பேட்டையிலேந்து அம்பது பேரு தலைக்கு 10,000 ரூபா லோன் கேட்டு அப்ளிகேஷன் கொடுத்திருக்காங்க. அவங்களுக்கு லோன் இல்லேன்னு சொல்லிட்டீங்களாமே ஏன்\n\"எங்ககிட்ட லோன் கேட்டு தினமும் பல பேரு வராங்க. வரவங்க எல்லோருக்கும் நாங்க லோன் கொடுக்கறதில்லை. எங்களுக்குத் திருப்தியா இருந்தாத்தான் கொடுப்போம். நீங்க சொல்ற அம்பது பேர் யாருன்னு எனக்குத் தெரியலே. அதுக்கு முன்னே நீங்க யாரு, உங்களுக்கு இந்த விஷயத்தில என்ன இன்ட்ரஸ்டுன்னு எனக்குத் தெரியணும்.\"\n\" என்றவன் தனது பையிலிருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினான். மத்தியில் ஆளும் கட்சியின் பலவித நிர்வாக அமைப்புகளுள் ஏதோ ஒன்றின் துணைச் செயலாளர் இளங்குமரன் என்று அது அறிவித்தது.\n\"அந்த அம்பது பேரு யாருன்னா கேக்கறீங்க யோவ் ஆறுமுகம்\" என்று தனக்குப் பின்னால் மரியாதையுடன் சற்றுத் தள்ளி நின்றிருந்த ஒருவரை இளங்குமரன் கேட்ட பிறகுதான் ராமநாதன் அந்த நபரைப் பார்த்தார். சற்றே பரிச்சயமான முகம். ஓ சமீபத்தில் கடன் கேட்ட��� மொத்தமாக வந்த ஐம்பது பேரில் இவரும் ஒருவர்.\nராமநாதன் சட்டென்று \"இவரோட க்ரூப்பா வந்தவங்களைத்தானே சொல்றீங்க அவங்களுக்குக் கடன் கொடுக்க முடியாதுன்னு சொன்னபோதே அதுக்கான காரணங்களையும் அவங்ககிட்ட சொல்லிட்டோமே அவங்களுக்குக் கடன் கொடுக்க முடியாதுன்னு சொன்னபோதே அதுக்கான காரணங்களையும் அவங்ககிட்ட சொல்லிட்டோமே\n\" என்ற இளங்குமரன், தன் ஆள் நெளிவதைப் பார்த்து மீண்டும் ராநனாதனிடம் பாய்ந்தான் \"அப்படி என்ன சார் பெரிய காரணம் சொல்லுங்களேன். நானும் தெரிஞ்சுக்கறேன்\n\"ஐ ஆம் சாரி. சம்பந்தமில்லாத மூணாவது மனுஷங்ககிட்ட நாங்க அந்தக் காரணங்களைச் சொல்றது அவசியமும் இல்லை, முறையும் இல்லை.\"\n நான் யாருன்னு ஒங்களுக்குத் தெரியுமா நான் இவங்களோட பிரதிநிதி. அதனால காரணத்தைத் தெரிஞ்சுக்க எனக்கு உரிமை இருக்கு.\"\n\"அப்ப்டீன்னா நீங்கதான் அவங்களோட பிரதிநிதின்னு அவங்ககிட்டேயிருந்து ஒரு லெட்டர் வாங்கிக்கிட்டு வாங்க. அப்ப சொல்றேன்.\"\n\"நீங்க ரொம்பவும் ராங்காப் போறீங்க. என்னோட பவர் ஒங்களுக்குத் தெரியாது. நான் நிதியமைச்சர் கிட்டயே நேரடியா ஃபோன்ல பேசுவேன். ஒங்க வேலை போயிடும் ஜாக்கிரதை.\"\n\"சரி. இப்ப இந்த ஆறுமுகமும் இன்னும் சில பேரும் என்னோட வந்திருக்காங்க. அவங்களையே சொல்லச் சொல்றேன். என்னையா ஆறுமுகம், நான் ஒங்க பிரதிநிதிதானே\nஆறுமுகமும் அவனுடன் வந்திருந்த வேறு சிலரும் தலையை ஆட்டினார்கள்.\n\"இப்ப சொல்லுங்க. ஏன் இவருக்கு லோன் கொடுக்க மாட்டேன்னு சொன்னீங்க\n\"அவங்க வாயால சொன்னது போதுமா இல்லே லெட்டர்ல எழுதிக் கொடுக்கச் சொல்லட்டுமா\" என்றான் தொடர்ந்து இளக்காரமாக.\n\" என்று மனதுக்குள் சொல்லிக்கொண்ட ராமநாதன் ஆறுமுகத்திடம் திரும்பி, \"ஆறுமுகம், நீங்க என்ன தொழில் செய்யறதுக்காக லோன் கேட்டீங்க\nஆறுமுகம் சற்றுத் தயங்கி விட்டு, \"துணி வியாபாரம்\" என்றான்.\n\"கொஞ்சம் இருங்கள்\" என்று இளங்குமரனைப் பார்த்துச் சொன்ன ராமநாதன், பியூனை அழைத்து குறிப்பிட்ட ஃபைலைத் தருவித்தார்.\nஅதிலிருந்த ஒரு விண்ணப்பத்தை இளங்குமரனிடம் காட்டினார். \"நீங்களே பாருங்க. அவரு துணி வியாபாரம் செய்வதற்காக லோன் கேட்டதாகச் சொன்னாரு. ஆனா அப்ளிகேஷன்ல வாடகை சைக்கிள் கடை துவங்குவதற்காகன்னு எழுதியிருக்கு.\" என்றார்.\nஇளங்குமரன் அதைப் பார்க்காமலேயே, \"அதுக்கு என்ன இப்ப இ���ங்கள்ளாம் கைநாட்டு. யாரோ இவங்களுக்கு ஃபாம் ஃபில் அப் பண்ணிக் குடுத்திருக்காங்க. எழுதிக் குடுத்தவங்க சில அப்ளிகேஷன்கள்ள தொழிலை மாத்தி எழுதி இருக்கலாம். அதை மாத்தி எழுதிக்குடுத்தா சரியாப் போச்சு.\" என்றான்.\n\"அது மாதிரி செய்ய முடியாது மிஸ்டர் இளங்குமரன். இவரோட கேஸ் மாதிரியேதான் மத்த 49 அப்ளிகேஷன்லேயும் சம்பந்தம் இல்லாம எதையோ எழுதி வச்ச்சிருக்காங்க. அவங்க இப்ப செஞ்சுக்கிட்டு இருக்கிற தொழிலுக்கும் செய்யப்போறதா சொல்ற தொழிலுக்கும் சம்பந்தமே இல்லை. பத்தாயிரம் ரூபா கடனாக் குடுத்தா அதை வச்சுக்கிட்டு என்ன செய்யறதுன்னே யாருக்கும் தெரியல்லே. இயந்திரங்களும் மத்த பொருட்களும் வாங்கறதுக்காக அவங்க கொடுத்த கொட்டேஷன்கள் அங்கீகரிக்கப்பட்ட கடைகளிலேயிருந்து இல்லாம ஏதோ ஊர் பேர் தெரியாத கடைகளிலேயிருந்து வாங்கினதா இருக்கு. சில கடைகளுக்கு நாங்க போய் விசாரிச்சதில அப்படிப்பட்ட கடைகளே இல்லை.\"\n\"நிறுத்துங்க. இவங்கள்லாம் பொய்யான தகவல்களையும் போலியான ஆவணங்களையும் குடுத்து பேங்க்கை ஏமாத்திக் கடன் வாங்கப் பாத்தாங்கன்னு சொல்றீங்களா\n\"அப்படீன்னு நான் சொல்ல விரும்பலை. ஆனா அவங்க அப்ளிகேஷன்கள் முறையாக இல்லை, அவங்க கொடுத்த விவரங்களும் பேப்ப்ர்களும் சரியாக இல்லைன்னு மட்டும் சொல்லுவேன்.\"\n ஒரு சிகரெட் பாக்கெட் வாங்கிட்டு வா. மத்தவங்கள்ளாம் வீட்டுக்குப் போங்க\" என்று கூறி தன்னோடு வந்த கூட்டத்தை அப்புறப்படுத்திய இளங்குமரன் பக்கத்தில் வேறு யாராவது இருக்கிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, மேஜையின் முன்பு குனிந்தான். \"நீங்க சொல்றதெல்லாம் கரெக்ட்தான் சார். ஒங்களுக்குத் தெரியாதது இல்லை. சிறு தொழில்களுக்கு லோன் குடுங்கன்னு அரசாங்கம் ஒங்களுக்குச் சொல்லியிருக்கு. அதனால நீங்களும் இது மாதிரி லோன்கள் கொடுத்தாகணும். இந்த மாதிரி லோன் எல்லாமே இப்படித்தான். இந்தக் காலத்தில பத்தாயிரம் ரூபாய் மொதல்ல என்ன தொழில் செஞ்சு என்ன சம்பாதிக்க முடியும் அதனாலதான் இந்தக் கடன்கள் எல்லாம் வசூல் ஆறதில்ல. நீங்க கொடுக்கற பத்தாயிரத்தில நாலோ அஞ்சோ அவங்களுக்குக் கொடுத்துட்டு மீதியை நாமெல்லாம் பங்கு போட்டுக்க வேண்டியதுதான். ஒங்களுக்கு மொத்தமா இருபத்தஞ்சாயிரம் ரூபா கொடுத்திடறேன்...\"\n\"போயிட்டு வாங்க\" என்றார் ���மநாதன் பொறுமையாக.\n\"நீங்க பயப்பட வேண்டாம். இதெல்லாம் யாருக்கும் தெரியாம பாத்துக்கறேன்...\"\n\"கெட் அவுட்\" என்றார் ராமநாதன் கோபத்துடன்.\n\"இப்ப நான் போறேன். கொஞ்ச நாள்ளே நீயும் இந்த இடத்தை விட்டுப் போயிடுவே\" என்று எச்சரித்து விட்டு இளங்குமரன் கிளம்பினான். போகும்போது ராமநாதனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து விட்டுப் போனான்.\nஇளங்குமரனின் எச்சரிக்கை வெறும் மிரட்டல் இல்லை என்பது சில வாரங்களில் தெரிந்தது. \"ஏழைகளுக்குக் கடன் கொடுக்க ராமநாதன் 25,000 ரூபாய் லஞ்சம் கேட்டார் என்று இளங்குமரன் நிதி அமைச்ச்ருக்கு ஒரு புகார் எழுத, புகார்க் கடிதம் வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து விளக்கம் கேட்டு ராமநாதன் பணியாற்றிய கிளைக்கு அனுப்பப்பட்டது.\nராமநாதன் கடன் விண்ண்ப்பங்களில் அவை ஏன் நிராகரிக்கப்படுகின்றன என்பது குறித்து விளக்கமாக எழுதிப் பதிவு செய்திருந்ததால், அந்த நகல்களைத் தலைமையகத்துக்கு அனுப்ப அவர்களும் அதை நிதி அமைச்சகத்துக்கு அனுப்ப, 'குற்றச்சாட்டில் உண்மை இல்லை\" என்று நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் குறிப்பு எழுதியதுடன், விஷயம் ஒரு முடிவுக்கு வந்தது.\nஇந்தப் பத்து வருடங்களில் இளங்குமரன் எவ்வளவோ மாறி விட்டான்(ர்). கட்சியில் வளர்ந்து தலைவருக்கு நெருக்கமாகி, அரசு நிதி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்படும் அளவுக்கு உயர்ந்து விட்டார். ஆனால் அவரிடம் இரண்டு விஷயங்கள் மட்டும் மாறவில்லை.\nஒன்று அந்த டிரேட் மார்க் வில்லன் சிரிப்பு.\nமற்றொன்று மற்றவர்களை மிரட்டிப் பணிய வைக்க நினைக்கும் குணம்.\n'ஆனால் இவருடைய மிரட்டலுக்கு நான் பணியப் போவதில்லை. நடப்பது நடக்கட்டும்.'\n\"முடிவு உங்கள் கையில்தான் இருக்கிறது\" என்றார் இளங்குமரன் விட்டுக் கொடுக்காமல்.\n\"நீங்கள் மாறவில்லை\" என்றார் ராமநாதன்.\n\"நீங்களாவது மாறியிருப்பீர்கள் என்று நான் எதிர்பார்த்தேன்\n ஒரு வேண்டுகோள் என்மீது உள்ள பழைய கோபத்துக்காக என் கிளையன்ட்டை தண்டிக்காதீர்கள்.\"\n\"நான் யாரையும் தண்டிக்கவில்லை. நான் கேட்பது வழக்கமாக நான் கேட்கும் தண்டலைத்தான்.\"\nராமநாதன் எழுந்தார். \"நான் வருகிறேன்....ஒருவேளை நீங்கள் உங்கள் மனதை மாற்றிக் கொள்வதானால் என்னைக் கூப்பிடுங்கள். ஏனென்றால் இந்த பிராஜக்ட் நிறைவேறாவிட்டால் அதில் இந்த நாட்���ுக்கும் நஷ்டம் உண்டு.\"\nஇளங்குமரன் மௌனமாக இருந்தார். உதட்டில் மட்டும் இலேசான புன்னகை. 'எனது தோல்வியை ரசித்து அனுபவிக்கிறார் போலும். அனுபவிக்கட்டும்.'\nராமநாதன் மெல்ல எழுந்து சோர்வுடன் அறைவாசலை நொக்கி நடந்தார். அவர் கதவைப் பாதி திறந்து வெளியேற முற்படுகையில், 'மிஸ்டர் ராமநாதன்\" என்று அறைக்குள்ளிருந்து அழைப்பு வந்தது.\nராமநாதன் திரும்பி வந்தார். \"என்ன\n\"நீங்கள்தானே சொன்னீர்கள், நான் என் முடிவை மாற்றிக்கொண்டால் உங்களைக் கூப்பிட வேண்டும் என்று\n\"எஸ். உங்கள் கிளையன்ட்டின் பிராஜக்ட் சாங்ஷன் ஆகப்போகிறது. கடன் வழங்க சிபாரிசு செய்து ஃபைலை போர்டுக்கு அனுப்பப் போகிறேன்.\"\n\"நீங்கள் எதுவும் தர வேண்டாம். நீங்கள் மாறியிருப்பீர்களோ என்று பார்க்க விரும்பினேன். அவ்வளவுதான். நீங்கள் மாறவில்லை. ஒரு வங்கி அதிகாரியாக இருந்து நேர்மையைக் கடைப்பிடிப்பதை விட ஒரு கன்ஸல்டன்ட்டாக இருந்து என் கிளையண்ட் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று நேர்மையைக் கடைப்பிடிப்பது ரொம்பவும் கஷ்டம். இந்தப் பத்து வருடங்களில் நான் கற்றுக்கொண்டது ஏராளம் - ஆங்கிலம் உட்பட நான் கற்றுக்கொண்டதில் முக்கியமானது உலகத்தில் எல்லோரும் என்னைப்போல் இருக்க முடியாது என்பதுதான். இது வெறும் தத்துவம் இல்லை. ஒரு பிராக்டிகல் நெசஸிடி. உங்களைப்போன்ற நேர்மையானவர்கள் சிலரும் இந்த உலகத்துக்குத் தேவை. அப்போதுதான் என்னைப் போன்றவர்களும் சர்வைவ் பண்ண முடியும். எல்லோரும் என்னைப் போலவே இருந்து விட்டால், தராசின் ஒரே தட்டில் எல்லா எடையையும் வைத்தது போல, தராசு கீழே சாய்ந்து எல்லோரும் கீழே விழ வேண்டியதுதான். அதனால்தான் இந்த உலகத்தை பாலன்ஸ் செய்ய உங்களைப்போன்ற சிலர் தேவைப்படுகிறார்கள். உங்களால் எங்களை பீட் பண்ண முடியாது. பட் வீ நீட் யூ. உங்களப் போன்றவர்கள் தொடர்ந்து இருந்து கொண்டிருக்க வேண்டுமானால், நேர்மையும் ஜெயிக்க வேண்டும் - சில சமயமாவது நான் கற்றுக்கொண்டதில் முக்கியமானது உலகத்தில் எல்லோரும் என்னைப்போல் இருக்க முடியாது என்பதுதான். இது வெறும் தத்துவம் இல்லை. ஒரு பிராக்டிகல் நெசஸிடி. உங்களைப்போன்ற நேர்மையானவர்கள் சிலரும் இந்த உலகத்துக்குத் தேவை. அப்போதுதான் என்னைப் போன்றவர்களும் சர்வைவ் பண்ண முடியும். எல்லோரும் என்னைப் போலவே இருந்து விட்டால், தராசின் ஒரே தட்டில் எல்லா எடையையும் வைத்தது போல, தராசு கீழே சாய்ந்து எல்லோரும் கீழே விழ வேண்டியதுதான். அதனால்தான் இந்த உலகத்தை பாலன்ஸ் செய்ய உங்களைப்போன்ற சிலர் தேவைப்படுகிறார்கள். உங்களால் எங்களை பீட் பண்ண முடியாது. பட் வீ நீட் யூ. உங்களப் போன்றவர்கள் தொடர்ந்து இருந்து கொண்டிருக்க வேண்டுமானால், நேர்மையும் ஜெயிக்க வேண்டும் - சில சமயமாவது அதனால் இந்த முறை உங்கள் நேர்மை வெல்வதற்கு நானும் ஒத்துழைக்கிறேன். - இன் மை ஓன் செல்ஃபிஷ் இன்டரஸ்ட் அதனால் இந்த முறை உங்கள் நேர்மை வெல்வதற்கு நானும் ஒத்துழைக்கிறேன். - இன் மை ஓன் செல்ஃபிஷ் இன்டரஸ்ட்\nராமநாதன் திகைத்து நின்றார். இளங்குமரனின் வளர்ச்சி வெறும் பொருளாதார, சமூக ரீதியானது மட்டுமல்ல. சிந்தனையிலும் அவர் வளர்ந்திருக்கிறார்.\nமுதல் முறையாக இளங்குமரன் மீது ராமநாதனுக்கு இலேசான மதிப்பு ஏற்பட்டது - அவரது விளக்கம் அடிமனதில் கொழுந்து விட்டெரியச் செய்த கோபத்தையும் மீறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nyforgedwheels.com/ta/faqs/", "date_download": "2019-01-22T21:14:06Z", "digest": "sha1:FBUTTZKIQODYPKRXATPMM7MTWBZZVZMY", "length": 9407, "nlines": 157, "source_domain": "www.nyforgedwheels.com", "title": "அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - ஷாங்காய் Feipeng தானியங்கி கோ, லிமிடெட்", "raw_content": "\nஎங்கள் விலை வழங்கல் மற்றும் இதர சந்தை காரணிகள் பொறுத்து மாற்ற உட்பட்டவை. நாங்கள் உங்கள் நிறுவனத்தின் பேரில் புதுப்பிக்கப்பட்ட விலை பட்டியலில் நீங்கள் அனுப்பும் மேலும் தகவல்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்.\nநீங்கள் ஒரு குறைந்தபட்ச வரிசை அளவு இருக்கிறதா\nசிறியதொரு அமைப்பாக ஏற்கப்படுகிறது, MOQ மட்டுமே 4 பிசிக்கள் உள்ளது.\nநீங்கள் oem அல்லது ODM முடியுமா\nஆமாம், நாங்கள் வலுவான வளரும் அணி வேண்டும். பொருட்கள் உங்கள் கோரிக்கைக்கு ஏற்ப முடியும்.\nநீங்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் வழங்க முடியும்\nஆமாம், நாங்கள் பகுப்பாய்வு / உறுதிப்படுத்துதல் இன் சான்றிதழ்கள் உட்பட பெரும்பாலான ஆவணத்தை வழங்க முடியும்; காப்பீடு; ஆரிஜின் மற்றும் தேவையான பிற ஏற்றுமதி ஆவணங்கள்.\nசராசரி முன்னணி நேரம் என்ன\nபெருமளவிலான தயாரிப்புக்கான, முன்னணி முறை கட்டணம் பெற்ற பிறகு 20-30 நாட்களாகும். போது (1) உங்கள் பணம் பெற்றுள்ளோம் முன்னணி முறை திறனாகலாம் மற்றும் (2) நாங்கள் உங்கள் தயாரிப்புகள் உங்கள் இறுதி ஒப்புதல் வேண்டும். எங்கள் முன்னணி முறை உங்கள் காலகெடுவினால் வேலை செய்யவில்லை என்றால், உங்கள் விற்பனை உங்கள் தேவைகள் மீது செல்க. எல்லா நிலைமைகளிலும் நாம் உங்கள் தேவைகளை இடமளிக்க முயற்சிக்கும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் அவ்வாறு செய்ய முடியும்.\nநீங்கள் செலுத்தும் முறைகள் என்ன வகையான ஏற்று\nநீங்கள் எங்கள் வங்கி கணக்கில் பணம் செய்ய முடியும்.\nநாம் உத்தரவாதத்தை எங்கள் பொருள் மற்றும் தொழிலாளர்களின். கடமைப் பட்டிருப்பதை எங்கள் தயாரிப்புகள் தொடர்பான உங்கள் திருப்தியைக் உள்ளது. உத்தரவாதத்தை அல்லது இல்லை, அது உரையாற்ற மற்றும் அனைவருக்கும் திருப்தி செய்யும் அளவுக்கு வாடிக்கையாளர் பிரச்சினைகளின் தீர்க்க எங்கள் நிறுவனத்தின் கலாச்சாரத்தில் இருக்கிறது. பொதுவான கொள்கைகள் தயாரிப்பு தரம் மற்றும் பூச்சு 18 மாதங்கள் வாழ்நாள் ஆகும்.\nநீங்கள் பொருட்களைப் பாதுகாப்பாக மற்றும் பாதுகாப்பான விநியோக உத்தரவாதம் வேண்டாம்\nஆமாம், நாம் எப்போதும் உயர்தர ஏற்றுமதி பேக்கேஜிங் பயன்படுத்த. ஸ்பெஷலிஸ்ட் பேக்கேஜிங் மற்றும் தரமற்ற பேக்கிங் தேவைகள் ஒரு கூடுதல் கட்டணம் விதிக்கப்படலாம்.\nஎப்படி கப்பல் கட்டணம் பற்றி\nகப்பல் கட்டண நீங்கள் பொருட்கள் பெற தேர்வு வழி பொறுத்தது. எக்ஸ்பிரஸ் பொதுவாக அதிவேக ஆனால் மிகவும் விலையுயர்ந்த வழி. கடல் சரக்கு மூலம் பெரிய அளவில் சிறந்த தீர்வாக உள்ளது. சரியாக சரக்கு விகிதங்கள் நாங்கள் இலக்கு, அளவு, எடை மற்றும் வழி விவரங்கள் தெரிந்தால் நாங்களே உங்களுக்கு கொடுக்க முடியும். மேலும் தகவல்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nசிஏஎஸ் சந்தை, ஷாங்காய், சீனா\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2012/12/blog-post_5.html", "date_download": "2019-01-22T21:02:55Z", "digest": "sha1:YXAJUKETMBUGNJWB3NWCT7SQ7HAUHR6X", "length": 31459, "nlines": 242, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: கோபுலு - கோடுகளால் ஒரு வாழ்க்கை: எஸ்.சந்திரமௌலி", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் ல���.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nகோபுலு - கோடுகளால் ஒரு வாழ்க்கை: எஸ்.சந்திரமௌலி\nஇந்தப் பெயரை கார்ட்டூன்களோடு மட்டுமே தொடர்புப்படுத்திப் பார்க்கத் தெரியும் எனக்கு. மதன் போல ஆனந்த விகடனின் முன்னாள் அரசியல் கார்ட்டூனிஸ்ட் / ஜோக் எழுத்தாளர் இவர் என்பது நான் இவர்பற்றி கொண்டிருந்த சித்திரம். எங்கள் அம்மாவழிப் பாட்டி வீட்டில் எண்பதுகளில் பார்த்த பைண்ட் செய்யப்பட வாஷிங்கடனில் திருமணம் புத்தகத்தில் வந்த ஓவியங்களில் இவர் பெயரைப் பார்த்திருக்கிறேன்.\n”கோபுலு : கோடுகளால் ஒரு வாழ்க்கை” : கிழக்கு பதிப்பகத்தின் அதிரடித் தள்ளுபடி விற்பனையின்போது வாங்கக் கிடைத்த புத்தகம். \"பின்னொரு நாளில் படித்துக் கொள்ளலாம்\" என்று இந்தப் புத்தகத்தை வாங்கிப் போட்டிருந்தேன். வெள்ளை நிற அட்டையில் கருப்பு வெள்ளையில் கோபுலு ஓவியம் வரைவது போன்ற நேர்த்தியான, அழகான வடிவமைப்பு கொண்ட புத்தகம். புத்தக அட்டையை வடிவமைத்தவரும் நான் புத்தகம் வாங்க முக்கியக் காரணமாக இருக்கலாம்.\nசமீபத்தில் எங்கள் வீட்டிற்கு வந்தபோது என் அலமாரியில் இப்புத்தகத்தைப் பார்த்த சுனீல் கிருஷ்ணன், \"இந்த புக்கைப் பத்தியெல்லாம் எழுதுங்க கிரி. \", என்றார். புத்தகத்தை எடுத்து வாசிக்கத் துவங்கினேன். தொண்ணூறே நிமிடங்கள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் நம்மைப் படிக்கவைக்க வல்ல நடை.\nகோபுலு ஒரு வேடிக்கைச் சித்திர ஓவியர் / கார்ட்டூனிஸ்ட் மட்டுமல்ல தேர்ந்த ஓவியங்கள் வரைவதிலும் வல்லவர். முன்னாள் தஞ்சை ஓவியக்கல்லூரி மாணவர், ஆனந்தவிகடனில் மாலி, தேவன், சாவி, சில்பி போன்ற பிதாமகர்களுடன் பணிபுரிந்தவர், பின்னர் சில விளம்பர நிறுவனங்களில் பணிபுரிந்தவர், கடந்த நாற்பது வருடங்களாக ஆட்வேவ் (AdWave) என்னும் விளம்பர நிறுவனம் நடத்தி வருபவர்....\n.....இந்தத் தகவல்கள் மட்டுமில்லை புத்தகம். இப்படித் தகவல்களோடு நிறைந்திருந்தால் பத்தோடு பதினொன்ற���ன மற்றுமோர் வாழ்க்கை வரலாறுப் புத்தகாம இருந்திருக்கும் இந்தப் புத்தகம். ஆனால், வாழ்க்கையின் நெடிய பாதையைக் கடந்து வந்த ஒருவர் ஈஸிசேரில் சாவகாசமாக அமர்ந்தவாறு சொல்லும் ஒரு கதையை அவர் எதிரில் அமர்ந்து கேட்பதான பாவனையில் புத்தகத்தை வாசிக்க முடிகிறது நம்மால் எனபதுதான் புத்தகத்தின் சிறப்பு. புத்தகமும் அப்படித்தான் உருவாகியிருக்கிறது.\nகோபுலுவின் வார்த்தைகளிலேயே விரிகிறது அவர் வாழ்க்கைக்கதை. அதை நேர்த்தியாகத் தொகுத்து நயம்பட தந்திருக்கிறார் சந்திரமௌலி. எண்பது வயது கடந்த ஒருவர் சொல்லச் சொல்லக் கேட்டு அதை ஒரு சுவாரசிய நடையில் புத்தக வடிவில் கொண்டு வருதல் எளிதன்று. சந்திரமௌலி இதைத் திறம்பட செய்திருக்கிறார்.\nதன் குழந்தைப் பருவத்தைப் பற்றி கூறும்போது நிஜக்குழந்தையாகவே மாறிப் போகிறார் கோபுலு. குதூகலம் கொப்பளிக்கும் அந்த முதல் நான்கு அத்தியாயங்களை வாசிக்கையில் எங்கள் கிராமத்து வாழ்க்கைக்கே என்னைக் கொண்டு சென்றுவிட்டார் கோபுலு.\nசின்னஞ்சிறுவர்கள் மனதில் தேங்கிப் போயிருக்கும் சில அசட்டு நம்பிக்கைகளும் அந்த அசட்டு நம்பிக்கைகளைச் சுற்றி அவரவர் இஷ்டத்திற்கு கட்டியெழுப்பும் புதுப்புதுக் கதைகளும் எல்லோர் வாழ்க்கையிலும் சகஜம். கோபுலு குறிப்பிடும் “பீரங்கிக்குள் ஐந்துதலை நாகம்” அத்தகையது.\nசென்னை போன்ற நகரங்களில் இப்போது தடையில் இருக்கும் ”பட்டம் விடுதல்” கோபுலு வளர்ந்த தஞ்சை மாநகரில் எப்படி கனஜோராக நடந்தது என்பதை சொல்ல ஒரு அத்தியாயம். தஞ்சை மன்னன் கட்டிய பெரிய கோயிலின் பிரகார ஓரங்களின் மண்டபத்தை ஒட்டிய குழிகளெல்லாம் கோபுலு & கோ மாஞ்சா தயாரிப்பதற்கு பாட்டில் ஓடு அரைக்கப் பயன்பட்டிருக்கின்றனவாம். கோயில் வளாகத்திலேயே மாஞ்சா போட்ட நூலைக் காய வைப்பார்களாம் (1920 - 30 வருடங்கள்). கேட்கவே (படிக்கவே) வேடிக்கையாக இருக்கிறது.\nதீபாவளி நேரத்தில் தெருத்தெருவாகச் சென்று வெடிக்காத பட்டாசுகளைச் சேகரித்த அனுபவம் உங்களுக்கு உண்டா அவற்றைப் பிரித்தெடுத்து அவற்றினுள்ளே இருக்கும் வெடிமருந்தைச் சேகரிக்கும் வேலையைச் செய்தது அவற்றைப் பிரித்தெடுத்து அவற்றினுள்ளே இருக்கும் வெடிமருந்தைச் சேகரிக்கும் வேலையைச் செய்தது எனக்கென்னவோ இந்தத் தலைமுறைக் குழந்தைகளுக்கு வெடிமருந்தின் ந��றம் என்னவென்று தெரியுமோ என்பதே கேள்வியாக இருக்கிறது. கோபுலு தீபாவளிக்குப் பட்டாசு வாங்கிய / வெடித்த கதை இப்போது முப்பது வயதைக் கடந்த எல்லோரையும் தம் பால்ய வயதிற்கு நிச்சயம் கொண்டு செல்லும்.\nஇந்த பால்ய வயதின் பக்கங்களைப் பற்றி நான் விலாவரியாகப் பேசக் காரணமே, நான் முன்னமே குறிப்பிட்ட அவற்றின் குதூகலம் கொப்பளிக்கும் குழந்தைத்தன நடைதான்.\nபால்ய வயதிற்குப் பின் ஓவியக் கல்லூரியில் பயின்றது, பணிநிமித்தம் மும்பை, சென்னை என்று பயணப்பட்டது. சென்னையில் விகடனில் பதினெட்டு வருடங்கள் பணிபுரிந்தது, அங்கே சந்தித்த பெரிய மனிதர்கள், அவர்களுடனான நட்பு, சில சுவாரசிய / ருசிகர அனுபவங்கள், படங்கள் வரைவதற்காக மேற்கொண்ட பயணங்கள் என்று அடுத்த ஆறு அத்தியாயங்கள் செல்கின்றன.\nவிகடனில் இருந்து விலகி ஒன்பது வருடங்கள் வெளியே விளம்பர நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவங்களும், அடுத்தது AdWave அத்தியாயங்களும் பேசி நிறைகிறது புத்தகம்.\nஇத்தனை சுவாரசியங்கள் தாண்டி புத்தகத்தில் ஒரு பெரும் குறை உண்டு. கோபுலு வரைந்த ஓவியம் ஒன்றேயொன்றைத்தான் மொத்தப் புத்தகத்திலும் நமக்குத் தந்திருக்கிறார்கள். இதற்கு நியாயமான காரணங்கள் இருக்கக்கூடும், எனினும், இதை ஒரு பெரிய குறையாகவே நான் காண்கிறேன்.\nகாளிமார்க் பானங்களின் அந்நாளைய விற்பனைக்கு கோபுலு டிசைன் செய்து தந்த விளம்பரங்கள் பெரிதும் உதவியுள்ளன. ஒரு சாம்பிள் இங்கே.\nகோபுலு கலைமாமணி விருது பெற்றவர், ஞானபாரதி அறக்கட்டளையின் அறங்காவலர்களுள் ஒருவராகத் திகழ்ந்தவர். தில்லானா மோகனாம்பாள் திரைப்படமானது விகடனில் தொடர்கதையாக வந்தபோது அதற்கு ஓவியம் படைத்தவர் என்பவை தாண்டி, ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தின் லோகோ மனிதரை உருவாக்கியவர், இப்போது நாம் தினமும் பார்த்துக் கொண்டிருக்கும் சன் டிவி’க்கான லோகோவை வடிவமைத்தவரும் அவரே.\n”ஓவியர் கோபுலுவின் வாழ்க்கையை அவரது எழுத்திலேயே படிப்பதென்பது, ஓர் அருமையான கருப்பு-வெள்ளைத் திரைப்படத்தை நீண்ட நாள் கழித்துப் பார்க்கும் ஏகானுபவம்”\nகோபுலு - கோடுகளால் ஒரு வாழ்க்கை\n112 பக்கங்கள் / விலை ரூ.60/-\nஇணையம் வழியே புத்தகம் வாங்க: கிழக்கு\nLabels: எஸ்.சந்திரமௌலி, கிரி ராமசுப்ரமணியன், கோபுலு, வாழ்க்கை வரலாறு\nஅருமையான விமர்சனம். பொருத்தமாக நீங்கள் இணைத்த���ள்ள கோபுலுவின் ஓவியங்களும் அபாரம்.\nசந்திர மௌலியின் அருமையான நடையில் வெளி வந்துள்ள இந்தப் புத்தகத்தை இது வரை எவ்வளவு முறை படித்திருப்பேன் என்பது எனக்கே நினைவில்லை.\nஎனக்கு மிகவும் பிடித்த பகுதிகள் - சாவி பற்றி கோபுலு குறிப்பிடுவது, சோடா குடிக்கும் ஆஞ்சநேயர், கோபுலு குத்து விளக்கேற்றி குங்குமம் பத்திரிகையை ஆரம்பித்தது மற்றும் காஞ்சி பரமாச்சாரியாரின் ஆசி (“கோபுலு, சில்பி இருவருக்கும் மறுபிறவியே கிடையாது“ )\nஇந்தப் புத்தகத்தில் நீங்கள் குறிப்பிடும் குறை இப்போதுதான் என் கண்ணில் படுகிறது :-)\nகிழக்குப் பதிப்பகத்தில் இந்தப் புத்தகம் தற்போது Out of stock என்று காண்பிக்கிறது :-(\nகோபுலுவின் சித்திரங்களும்,கதாசிரியர்களின் கற்பனைகளும் ஒன்றை ஒன்று மிஞ்சும் வண்ணம் அமைந்த நாவல்கள் எத்தனை எத்தனை\nகலைமணியின் ராவ் பகதூர் சிங்காரம்,தில்லானா மோகனாம்பாள் என பட்டியல் நீளும். கதையின் அருகில் கோபுலு படைத்த அந்த ஓவிய மனிதர்கள்...............அப்படி அந்த நாவல்களை மீண்டும் மீண்டும் படிப்பது அது ஒரு இனிமையான அனுபவம்.\nஉங்கள் ஊக்கம் தரும் ரொம்ப நன்றி. ஸ்பெஷல் ஆஃபர் செக்‌ஷனில் கிழக்கு தளத்தில் இந்தப் புத்தகம் கிடைக்க வாய்ப்பு உண்டு. ஹரன் பிரசன்னாவிடம் கேட்கலாமே\n ரொம்ப நாளாச்சு உங்களண்ட கதைச்சு. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதை கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nஉள்ளது நாற்பது - ஆ. சிதம்பரகுற்றாலம் விளக்கவுரையுட...\nவற்புறுத்தல் தேசத்தில் - ஜார்ஜ் ஸான்டர்ஸ்\nநேர் நேர் தேமா by கோபிநாத்\nஎன் பெயர் ராமசேஷன் – ஆதவன்\nபாரதிக் கல்வி - ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்\nபாரதியின் குயில் பாட்டு - 2\nகற்றது கடலளவு - து.கணேசன்\nஅ’னா ஆ’வன்னா - நா.முத்துக்குமார்\nபாரதியின் குயில் பாட்டு - 1\nபாரதியார் சரித்திரம் - செல்லம்மா பாரதி\nபாரதி கருவூலம் - ஆ.இரா.வேங்கடாசலபதி\nபுழுதியில் வீணை - ஆதவன்\nகதைநேரம் - பாலு மகேந்திரா\nபாரதி கண்ட கல்வியும் பெண்மையும்\nதமிழர் ���டன வரலாறு - முனைவர் சே. இரகுராமன்\nகோபுலு - கோடுகளால் ஒரு வாழ்க்கை: எஸ்.சந்திரமௌலி\nஅனல் காற்று - ஜெயமோகன்\nபொய்த் தேவு - க.ந.சுப்பிரமணியம்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/45037-csk-meets-rr-again.html", "date_download": "2019-01-22T20:34:17Z", "digest": "sha1:EPQEM6CPSFTIKENSERDBV5WDR5FC7LOM", "length": 14767, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாட்சன் மேஜிக் தொடருமா? ராஜஸ்தானை இன்று சந்திக்கிறது சிஎஸ்கே! | CSK meets RR again", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\n ராஜஸ்தானை இன்று சந்திக்கிறது சிஎஸ்கே\nபதினோறாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இப்போது நடந்து வருகிறது. இதில், இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.\nஜெய்ப்பூரில் நடக்கும் இந்த 43- வது லீக் போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும் என்பதால் வெற்றி பெறும் தீவிரத்தில் இருக்கிறது சிஎஸ்கே. 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள சிஎஸ்கே, 7 வெற்றி, 3 தோல்வி என்ற�� 14 புள்ளிகளுடன் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறது.\nசென்னை அணியின் பேட்டிங் ஆர்டர் வலுவாக இருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் 17-வது லீக் போட்டியில் சிஎஸ்கே மோதியபோது, ஷேன் வாட்சன் அதிரடி சதம் விளாசினார். 57 பந்துகளில், 9 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 106 ரன்கள் எடுத்தார் அவர். இன்றைய போட்டியிலும் அசத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.\nஅவரோடு அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, கேப்டன் தோனி, ஆகியோர் விளாசி வருகிறார்கள். கடைசிக்கட்ட ஓவர்களில் தோனியின் அதிரடி ஷாட்டுகள் மிரள வைக்கின்றன. அவர் களத்தில் இறங்கினாலே ஆரவாரத்தில் அதிர்கிறது மைதானம். இவர்கள் இன்றும் அதிரடி காட்டினால் வெற்றி நிச்சயம்.\nகாயம் காரணமாக ஓய்வில் இருந்த இளம் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர், அணிக்கு திரும்பியிருப்பது பலம். பெங்களூருக்கு எதிராக, கடந்த போட்டியில் ஜடேஜா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி தன்னை நிரூபித்தார். இன்றைய போட்டியிலும் அவர் துல்லியமாகப் பந்துவீசுவார் என்று எதிர்பார்க்கலாம். கடந்தப் போட்டியில் களமிறங்கிய டேவிட் வில்லி சிறப்பாக செயல்பட்டார். இவர்களோடு அனுபவ வீரர்கள் ஹர்பஜன், பிராவோவும் இருக்கிறார்கள்.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இது வாழ்வா சாவா போட்டி. 10 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி, 4 வெற்றி, 6 தோல்வி என்று 8 புள்ளிகள் பெற்றுள்ளது. மீதமுள்ள 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு கிடைக்கும். இதனால் இன்றைய போட்டி அந்த அணிக்கு முக்கியமான ஒன்று.\nராஜஸ்தான் அணி கடந்த ஆட்டத்தில் பஞ்சாப்பை வென்றதன் மூலம் புதுதெம்புடன் இருக்கிறது. அந்த அணியின் சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர் ஆகியோரை அந்த அணி நம்பி இருக்கிறது. கேப்டன் ரஹானே, ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் இன்னிங்ஸில் இந்த தொடரில் நிலையானதாக இல்லை. பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் அசத்தி வருகிறார். ஜெயதேவ் உனட்கட் கைகொடுத்தால் சிஎஸ்கேவை கட்டுப்படுத்த வாய்ப்பிருக்கிறது.\nஐபிஎல் தொடரில் இரண்டு அணிகளும் இதுவரை 18 போட்டிகளில் சந்தித்துள்ளன. இதில் 12 போட்டியில் சென்னையும், 6-ல் ராஜஸ்தானும் வெற்றி பெற்றுள்ளது. போட்டி இன்று இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது.\nராஜஸ்தான் வீரர்கள் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக பிங்க் நிற ஜெர்சி ���ணிந்து இன்று விளையாடுகிறார்கள்.\nஅரசுப் பேருந்தில் பயணிகளின் தாகத்தைத் தீர்க்கும் டிரைவர் கண்டக்டர்\n’ அப்போலோ நர்ஸ் மீது ஆசிட் வீச்சு, முன்னாள் காதலன் வெறிச்செயல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“இது தோனியே இல்ல, பழிவாங்கும் பழைய தோனி” - முன்னாள் ஆஸி. கேப்டன் வியப்பு\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nஎனது கிண்டலை அம்மா ரசித்தார்: ரிஷாப் மகிழ்ச்சி\nதோனி மாதிரி ஒரு வீரர் கிடைக்கணும்னா... ரவி சாஸ்திரி ஆச்சரியம்\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஒருநாள் தொடரை வென்றது இந்தியா - நின்று சாதித்த தோனி, ஜாதவ்\nநிரூபித்து காட்டிய தோனி - தொடர்ந்து மூன்றாவது ஆட்டத்திலும் அரைசதம்\nஇன்று கடைசி ஒரு நாள் போட்டி: தமிழக வீரருக்கு வாய்ப்பு, மீண்டும் சாதிக்குமா இந்திய அணி\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅரசுப் பேருந்தில் பயணிகளின் தாகத்தைத் தீர்க்கும் டிரைவர் கண்டக்டர்\n’ அப்போலோ நர்ஸ் மீது ஆசிட் வீச்சு, முன்னாள் காதலன் வெறிச்செயல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/45808-icc-bars-pakistan-players-from-wearing-apple-watches-during-play.html", "date_download": "2019-01-22T21:40:49Z", "digest": "sha1:NBC7OHYJXVGWZRT525TWIJQWB5GXG6RW", "length": 11465, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’ஆப்பிள்’ வாட்ச் அணிய பாக்.கிரிக்கெட் வீரர்களுக்கு தடை! | ICC bars Pakistan players from wearing Apple watches during play", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அண�� கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\n’ஆப்பிள்’ வாட்ச் அணிய பாக்.கிரிக்கெட் வீரர்களுக்கு தடை\nஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள கைகடிகாரத்தை அணிய, கிரிக்கெட் வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.\nகிரிக்கெட் வீரர்கள் மைதானத்துக்குள் செல்போன், வாக்கி டாக்கி உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களைக் கொண்டு செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது. வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்கும் பொருட்டு இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஐபிஎல் போட்டியி லும் இந்த முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் இன்னிங்கிஸில் இங்கிலாந்து அணி 184 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி, முமகது அப்பாஸ் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nஇந்தப் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்கள் சிலர் கைகளில் ஆப்பிள் வாட்ச்-சை கட்டியிருந்தனர். இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு அதிகாரிகள் அதை அணியை, பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை விதித்தனர். ஆப்பிள் வாட்ச் மூலம் தகவல்களை அனுப்பவும் பெறவும் முடியும் என்பதால் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்���து.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி, இதை உறுதிப்படுத்தினார். ‘ஊழல் தடுப்பு அதிகாரிகள் வாட்ச் அணியக் கூடாது என்று கூறினர். இதனால் இனி மைதானத்துக்குள் அணிய மாட்டோம்’ என்றார்.\nதூத்துக்குடி மக்களுக்காக 10 ரூபாய்க்கு உணவு வழங்கும் தனியார் நிறுவனம்\nஐபிஎல் அனுபவம் சூப்பர்: வாஷிங்டன் மகிழ்ச்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகுற்ற வழக்கு உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை : உச்சநீதிமன்றம் மறுப்பு\nவிரைவில் சந்தைக்கு வரவுள்ள இதயத் துடிப்பை அறிந்துக்கொள்ள உதவும் கைகடிகாரம்\nபால் பாக்கெட்டுகளை திரும்பப் பெற ஆவின் திட்டம் \nபுதுச்சேரியிலும் நெகிழிப் பொருள்களுக்கு தடை \n“தடை செய்தது சரிதான்” - பாண்டியா குறித்து ஹர்பஜன்சிங்\nஹர்த்திக் பாண்டியா; கே.எல்.ராகுல் விளையாடத் தடை\nபதிலில் திருப்தி இல்லை: பாண்ட்யா, ராகுல் 2 போட்டிகளில் விளையாட தடை\nமாறும் மாநிலம்.. மாறாத மக்கள்.. - பிளாஸ்டிக் எனும் பேராபத்து..\n அசத்தும் கோயம்பேடு பேருந்து நிலைய 'ஹோட்டல்கள்'\nRelated Tags : Pakistan players , Apple watches , பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் , ஆப்பிள் வாட்ச் , தடை\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதூத்துக்குடி மக்களுக்காக 10 ரூபாய்க்கு உணவு வழங்கும் தனியார் நிறுவனம்\nஐபிஎல் அனுபவம் சூப்பர்: வாஷிங்டன் மகிழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-01-22T21:21:39Z", "digest": "sha1:WQPWPY2SB4VCZJYGSIV7UJFNKMQNUIUY", "length": 12045, "nlines": 181, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் லண்டனில் சிறிலங்கா கண்காணிப்பு பன்னாட்டு நிபுணர் குழுவின் கரங்களை பலப்படுத்தும் நிகழ்வு - சமகளம்", "raw_content": "\n110 கோடி ரூபா ஹெரோயின் கொள்ளுப்பிட்டியில் மீட்பு\nஆளுனருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் சந்திப்பு\nஎதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திலிருந்து விரைவில் வெளியேறிவிடுவோம் : மகிந்த\n சேனா படைப் புழுவை ஒழிக்க நடவடிக்கையேடுப்போம் : அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு\nரெலோவும், புளொட்டும் இரட்டை வேடம் போடுகின்றன: ஈ.பி.ஆர்.எல்.எப் குற்றச்சாட்டு\nசந்திரிகா காலாவதியான உணவு பொருளுக்கு ஒப்பானவர்: உதய கம்மன்பில\nவலி வடக்கில் காணிகள் ஒரு தொகை காணிகள் விடுவிக்கப்பட்டன\nபிரிகேடியர் பிரியங்கவை கைது செய்ய பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு : உயரிஸ்தானிகள் அலுவலகத்தினால் விசேட அறிக்கை\nமுல்லைத்தீவில் இராணுவ வாகனம் விபத்து : இருவர் பலி\nமரண தண்டனை தீர்மானத்தில் மாற்றமில்லை : ஜனாதிபதி அறிவிப்பு\nலண்டனில் சிறிலங்கா கண்காணிப்பு பன்னாட்டு நிபுணர் குழுவின் கரங்களை பலப்படுத்தும் நிகழ்வு\nசிறிலாங்காவின் நிலைமாறுகால நீதிப் பொறிமுறையமைவுகளை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர் குழவின் கரங்களைப் பலப்படுத்தும் நிகழ்வொன்று லண்டனில் இடம்பெற்றுள்ளது.\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (11.02) மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரை Sun Lounge, Atlip Centre, 1, Atlip Road, Wembley, HA0 4LU என்னும் இடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.\nசிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனிதவுரிமை சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நடைமுறைகளை இப்பன்னாட்டு கண்காணிப்பு குழு கண்காணித்து வருகின்றது. சுதந்திரமான செயன்முறையினைக் கொண்ட இப்பன்னாட்டு நிபுணர் குழுவின் செயற்பாடுகள் தங்குதடையின்றி நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் பொருட்டு இந்நிகழ்வு இடம்பெற்றது.\nஎதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாவுள்ள ஐ.நா மனிதவுரிமை பேரவை கூட்டத்தொடரில் சிறிலங்கா விவகாரம் முக்கிய இடத்தை பிடிக்கவுள்ள நிலையில் ஈழத்தமிழர்களின் நீதிக்கும், உரிமைக்குமான போராட்டத்தினை வலுப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது.\nஇதன்போது, பல்வேறு மனிதவுரிமைவாதிகள், சட்டத்தரணிகள், சிறிலங்கா விவகாரத்தில் தேர்ச்சி பெற்ற வளப்பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தமது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கினர்.\nPrevious Postகாதலர் தின பரிசுப்போட்டி
Next Postபிரான்ஸ் நாட்டு மருத்துவக்குழுவுடன் வடக்கு சுகாதார அமைச்சர் சந்திப்பு\n110 கோடி ரூபா ஹெரோயின் கொள்ளுப்பிட்டியில் மீட்பு\nஆளுனருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் சந்திப்பு\nஎதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திலிருந்து விரைவில் வெளியேறிவிடுவோம் : மகிந்த\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/category/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2019-01-22T21:41:23Z", "digest": "sha1:LBKJSV377ALNOPPIBTT733WOAS4M77OL", "length": 9632, "nlines": 221, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் கேலிச்சித்திரம் Archives - Page 2 of 2 - சமகளம்", "raw_content": "\n110 கோடி ரூபா ஹெரோயின் கொள்ளுப்பிட்டியில் மீட்பு\nஆளுனருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் சந்திப்பு\nஎதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திலிருந்து விரைவில் வெளியேறிவிடுவோம் : மகிந்த\n சேனா படைப் புழுவை ஒழிக்க நடவடிக்கையேடுப்போம் : அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு\nரெலோவும், புளொட்டும் இரட்டை வேடம் போடுகின்றன: ஈ.பி.ஆர்.எல்.எப் குற்றச்சாட்டு\nசந்திரிகா காலாவதியான உணவு பொருளுக்கு ஒப்பானவர்: உதய கம்மன்பில\nவலி வடக்கில் காணிகள் ஒரு தொகை காணிகள் விடுவிக்கப்பட்டன\nபிரிகேடியர் பிரியங்கவை கைது செய்ய பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு : உயரிஸ்தானிகள் அலுவலகத்தினால் விசேட அறிக்கை\nமுல்லைத்தீவில் இராணுவ வாகனம் விபத்து : இருவர் பலி\nமரண தண்டனை தீர்மானத்தில் மாற்றமில்லை : ஜனாதிபதி அறிவிப்பு\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-bigg-boss-vaiyapuri-04-10-1738845.htm", "date_download": "2019-01-22T21:36:41Z", "digest": "sha1:G2TAVELOCP2FHVUZLAO36FTNIHZUMWC4", "length": 7339, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வையாபுரிக்கு அடித்த யோகம் - புகைப்படம் உள்ளே.! - Bigg Bossvaiyapuri - பிக் பாஸ் | Tamilstar.com |", "raw_content": "\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வையாபுரிக்கு அடித்த யோகம் - புகைப்படம் உள்ளே.\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு வழியாக சர்ச்சைகளை தாண்டி வெற்றிகரமாக நிறைவு பெற்று விட்டது.\nஇந்த நிகழ்ச்சியின் நிறைவுக்கு பின்னர் பிரபலங்கள் அனைவரும் அவரவர் வேளைகளில் பிஸியாகி உள்ளனர், இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே வீட்டுக்கு போறேன்னு அலுத்து அலுத்து 80 நாட்களை கழித்து விட்டார் வையாபுரி.\nஇந்த நிகழ்ச்சியின் மூலமாக இவர் வாழ்க்கையின் உணர வேண்டிய பாலாற்றை உணர்ந்தாக கூறியிருந்தார், மேலும் இவர் வெளியேறிய பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் கலகலப்பு -2 படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டாகி உள்ளார்.\nஇன்றைய படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளார், அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.\n▪ என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா\n▪ பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா\n▪ பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்\n▪ பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..\n பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்\n▪ பிக்பாஸில் மஹத் நடிகைகளுடன் நெருக்கம் பற்றி பிரபல நடிகர் சொன்ன உண்மை\n▪ பிக்பாஸ் ஷாரிக்கிற்கு மலேசிய ரசிகை செய்த விஷயம்- அவரே ஷாக் ஆகிட்டாராம்\n▪ பிக்பாஸ் Wild Cardல் நுழையும் மீனாட்சி ரட்சிதா\n▪ எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்\n▪ என்னை கலாய்ச்சதுக்கு நன்றி,சூப்பர்ஸ்டார் ஆவேன்\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2", "date_download": "2019-01-22T21:31:08Z", "digest": "sha1:C4ZVATCZA45CV4RO3LSRXBSHEERJ2CLA", "length": 7587, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உதய கம்பன்பில | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதியின் பேராசையினாலேயே மஹிந்தவை பிரதமராக்கினார் ; ஹிருனிகா\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கை மெற்கொண்டு வருகின்றது ;மஹிந்த\nஹெரோயினை உடமையில் வைத்திருந்த 4 இளைஞர்களுக்கு விளக்கமறியல்\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nஎதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்\nஎதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை - மஹிந்த\nகோப் குழுவின் தலைவராக மீண்டும் ஹந்துன்நெத்தி தெரிவு\nபாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார் மஹிந்த\nபாராளுமன்ற குழப்பநிலை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\n\"அமெரிக்க தூதுவர் கைதட்டியதன் மூலம் நாட்டின் வளங்களை யார் சூறையாடுவது என்பது அம்பலமாகியுள்ளது\"\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அரசியலமைப்புக்கு முரணானது எனத் தெரிவித்த அமைச்சர் உதய கம்பன்பில, குறித்த...\nசுயாதீனமாக செயற்படுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை - கம்பன்பில\nபாராளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படும் விவகாரம் தொடர்பில் கூட்டு எதிரணியினர் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை.\n\"அலரிமாளிகையை சுற்றிவளைத்து போராட்டம் நடத்த மக்கள் தயாராக வேண்டும்\"\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க அர்ஜுன மகேந்திரனை மத்திய வங்கியின் ஆளுநராக பதவியில் இருத்துவதற்கு சூட்சுமமான முறையில் அரசியலமை...\nசபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை\nசட்டத்துக்கு முற்றிலும் புறம்பாக அரசாங்கத்தினால் நிறைவேற்றிக்கொள்ளப்பட்டள்ள காணாமல் போனோர் தொடர்பான அலுவலக சட்ட மூலத்துக...\nகம்மன்பில போன்றோரை வைத்துக்கொண்டு நல்லிணக்கத்தை மேற்கொள்ள முடியுமா\nயாழ். பல்கலைக்கழக விவகாரம் மிகவும் சு��ூகமாக தீர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் உடடினயாக தலையிட்டு...\nஇனவாதத்தை தூண்டி நாட்டை சீர்குலைக்க முனைவது உதய கம்பன்பிலவும்,விமல் வீரவன்சவுமே ; ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் சங்கம்\nகூட்டு எதிர்க்கட்சியினர் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் மஹிந்த தரப்பினரின் நிழல் அமைச்சரவை விமர்சனத்துக்கு உட்ப...\nதினேஸ், டலஸ், கம்பன்பில ஆகியோருக்கு நீதிமன்றம் தடை\nபாராளுமன்ற உறுப்பினர்ளாக தினேஸ் குனவர்தன, டலஸ் அழகப்பெரும மற்றும் உதய கம்பன்பில ஆகியோர் எதிர்வரும் மேதினம் முதலாம் திகதி...\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nசேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nதொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு - ஸ்ரீதரன்\nரணிலின் 5ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் : பாராளுமன்ற கட்டட தொகுதியில் பதிவான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-type/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88_5.html", "date_download": "2019-01-22T21:35:48Z", "digest": "sha1:ZP7V53BZEOBPSQU4RHVCP6ELGHMH6PYD", "length": 5762, "nlines": 172, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் நகைச்சுவை / காமெடி (Tamil Nagaichuvai / Comedy)", "raw_content": "\nதமிழ் நகைச்சுவை துணுக்குகள். Tamil Comedy (Nagaichuvai) in Tamil language. வாசகர்கள் தங்கள் படித்து, ரசித்து, அனுபவித்து, சிரித்து, மகிழ்ந்த நகைச்சுவைகளை இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள்.\nதருமராசு த பெ முனுசாமி\nதருமராசு த பெ முனுசாமி\nஓய்வின் நகைச்சுவை 92 குட் போர் ஓவர் ஹெல்த் யு க்நோவ்\nஓய்வின் நகைச்சுவை 91 CCTV சர்வமயம்\nதருமராசு த பெ முனுசாமி\nவாடி கை கொடடி என் காதல் கண்ணம்மா\nதருமராசு த பெ முனுசாமி\nதருமராசு த பெ முனுசாமி\nTamil Nagaichuvai (Comedy). புதிய புதிய காமெடி துணுக்குகள் இங்கே உங்களுக்காக தொகுக்கப்பட்டுள்ளன. படித்து மகிழுங்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.dobro.in/isaiah/", "date_download": "2019-01-22T20:48:12Z", "digest": "sha1:QAWQ6IZUPUUQHT4DQKEXMLKC7MIOQM6F", "length": 15094, "nlines": 221, "source_domain": "tam.dobro.in", "title": "ஏசாயா", "raw_content": "\n1 ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா, யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களில், யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட தரிசனம்.\n2 வானங்களே, கேளுங்கள்; பூமியே, செவிகொடு; கர்த்தர் பேசுகிறார்; நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித்தேன்; அவர்களோ எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினார்கள்.\n3 மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்கிறார்.\n4 ஐயோ, பாவமுள்ள ஜாதியும், அக்கிரமத்தால் பாரஞ்சுமந்த ஜனமும், பொல்லாதவர்களின் சந்ததியும், கேடுஉண்டாக்குகிற புத்திரருமாயிருக்கிறார்கள்; கர்த்தரை விட்டு, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி, பின்வாங்கிப்போனார்கள்.\n5 இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்படவேண்டும் அதிகம் அதிகமாய் விலகிப்போகிறீர்களே; தலையெல்லாம் வியாதியும், இருதயமெல்லாம் பலட்சயமுமாய் இருக்கிறது.\n6 உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமேயில்லை; அது காயமும், வீக்கமும், நொதிக்கிற இரணமுமுள்ளது; அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது.\n7 உங்கள் தேசம் பாழாயிருக்கிறது; உங்கள் பட்டணங்கள் அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது; உங்கள் நாட்டை அந்நியர் உங்கள் கண்களுக்கு முன்பாகப் பட்சிக்கிறார்கள்; அது அந்நியரால் கவிழ்க்கப்பட்ட பாழ்ந்தேசம்போல் இருக்கிறது.\n8 சீயோன் குமாரத்தி திராட்சத்தோட்டத்திலுள்ள ஒரு குச்சுபோலவும், வெள்ளரித்தோட்டத்திலுள்ள ஒரு குடிசைபோலவும், முற்றிக்கைபோடப்பட்ட ஒரு பட்டணம்போலவும் மீந்திருக்கிறாள்.\n9 சேனைகளின் கர்த்தர் நமக்குக் கொஞ்சம் மீதியை வைக்காதிருந்தாரானால், நாம் சோதோமைப்போலாகி, கொமோராவுக்கு ஒத்திருப்போம்.\n10 சோதோமின் அதிபதிகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கொமோராவின் ஜனமே, நமது தேவனுடைய வேதத்துக்குச் செவிகொடுங்கள்.\n11 உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு அரோசிகமாயிருக்கிறது; காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தின்மேல் ���னக்குப் பிரியமில்லை.\n12 நீங்கள் என் சந்நிதியில் வரும்போது, என் பிராகாரங்களை இப்படி மிதிக்கவேண்டுமென்று உங்களிடத்தில் கேட்டது யார்\n13 இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வுநாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச்சகிக்கமாட்டேன்.\n14 உங்கள் மாதப்பிறப்புகளையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன்.\n15 நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.\n16 உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்;\n17 நன்மைசெய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப்பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள்.\n18 வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச்சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.\n19 நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள்.\n20 மாட்டோம் என்று எதிர்த்துநிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள்; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.\n21 உண்மையுள்ள நகரம் எப்படி வேசியாய்ப்போயிற்று அது நியாயத்தால் நிறைந்திருந்தது, நீதி அதில் குடிகொண்டிருந்தது; இப்பொழுதோ அதின் குடிகள் கொலைபாதகர்.\n22 உன் வெள்ளி களிம்பாயிற்று; உன் திராட்சரசம் தண்ணீர்க்கலப்பானது.\n23 உன் பிரபுக்கள் முரடரும் திருடரின் தோழருமாயிருக்கிறார்கள்; அவர்களில் ஒவ்வொருவனும் பரிதானத்தை விரும்பி, கைக்கூலியை நாடித்திரிகிறான்; திக்கற்ற பிள்ளையின் நியாயத்தை விசாரியார்கள்; விதவையின் வழக்கு அவர்களிடத்தில் ஏறுகிறதில்லை.\n24 ஆகையால் சேனைகளின் கர்த்தரும் இஸ்ரவேலின் வல்லவருமாகிய ஆண்டவர் சொல்லுகிறதாவது: ஓகோ, நான் என் சத்துருக்களில் கோபம் ஆறி, என் பகைஞருக்கு நீதியைச் சர���க்கட்டுவேன்.\n25 நான் என் கையை உன்னிடமாய்த் திருப்பி, உன் களிம்பு நீங்க உன்னைச் சுத்தமாய்ப் புடமிட்டு, உன் ஈயத்தையெல்லாம் நீக்குவேன்.\n26 உன் நியாயாதிபதிகளை முன்னிருந்ததுபோலவும், உன் ஆலோசனைக்காரரை ஆதியில் இருந்தது போலவும் திரும்பக் கட்டளையிடுவேன்; பின்பு நீ நீதிபுரம் என்றும், சத்தியநகரம் என்றும் பெயர்பெறுவாய்.\n27 சீயோன் நியாயத்தினாலும், அதிலே திரும்பிவருகிறவர்கள் நீதியினாலும் மீட்கப்படுவார்கள்.\n28 துரோகிகளும் பாவிகளுமோ ஏகமாய் நொறுங்குண்டுபோவார்கள்; கர்த்தரை விட்டு விலகுகிறவர்கள் நிர்மூலமாவார்கள்.\n29 நீங்கள் விரும்பின கர்வாலிமரங்களினிமித்தம் வெட்கப்படுவீர்கள்; நீங்கள் தெரிந்துகொண்ட தோப்புகளினிமித்தம் நாணமடைவீர்கள்.\n30 இலையுதிர்ந்த கர்வாலிமரத்தைப்போலவும், தண்ணீரில்லாததோப்பைப்போலவும் இருப்பீர்கள்.\n31 பராக்கிரமசாலி சணற்கூளமும், அவன் கிரியை அக்கினிப்பொறியுமாகி, இரண்டும் அவிப்பாரில்லாமல் ஏகமாய் வெந்துபோம் என்று சொல்லுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/when-will-ajith-rajini-fans-understand-this-057607.html", "date_download": "2019-01-22T21:28:09Z", "digest": "sha1:4JZKAA4SUC5D2XR45B475KGCQ5Q7J6TD", "length": 12817, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அஜித், ரஜினிக்கு புரிந்தது ரசிகர்களுக்கு எப்பொழுது புரியும்? | When will Ajith, Rajini fans understand this? - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nஅஜித், ரஜினிக்கு புரிந்தது ரசிகர்களுக்கு எப்பொழுது புரியும்\nசென்னை: விஸ்வாசம் ட்ரெய்லர் வெளியான பிறகு அஜித், ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக் கொண்டிருக்கிறார்கள்.\nரஜினியின் பேட்ட ட்ரெய்லரில் வந்த வசனங்களுக்கு பதிலடி கொடுப்பது போன்று உள்ளது விஸ்வாசம் ட்ரெய்லரில் அஜித் பேசிய வசனங்கள். அதிலும் குறிப்பாக பொண்டாட்டி, பொண்ணு விபரத்தை எல்லாம் கூறி ஒத்தைக்கு ஒத்த வாடா என்று அஜித் கூறுவது ரஜினியை பார்த்து தான் என்று ரசிகர்களாக முடிவு செய்துவிட்டனர்.\nஇதை பார்த்த ரஜினி ரசிகர்கள் கடுப்பாகிவிட்டனர்.\nவிஸ்வாசம் ட்ரெய்லர் வெளியானதில் இருந்து அஜித், ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சீரியஸாக மோதிக் கொண்டிருக்கிறார்கள். இடையே ஒரு பிரபல நடிகரின் ரசிகர்கள் வேறு அவ்வப்போது தூண்டிவிடும் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\n#PettaTrailer வந்ததுல இருந்து விஸ்வாசத்த வச்சு சர்க்கசம் பண்ணிட்டும் தலய degrade பண்ணி எங்களயும் ரஜினிய பத்தி பேச தூண்டி விட்ட ரஜினி ரசிகர்களுக்கு தான் இந்த வீடியோ#TrendsettingViswasamTrailer https://t.co/k74K4UYCcT\nரஜினி, அஜித் ரசிகர்கள் இப்படி மோதிக் கொள்வதை பார்த்து சிலர் சந்தோஷப்பட்டாலும் இதெல்லாம் நன்றாக இல்லை. நிஜத்தில் அஜித் ரஜினி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளார். ரஜினியும் அஜித் மீது மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளார்.\nஅஜித்தும், ரஜினியும் பேசிய வசனங்கள் அவரவர் படங்களின் வில்லன்களை பார்த்து என்பதை புரிந்து கொண்டு ரசிகர்கள் அமைதியாக இருந்தால் நல்லது. படத்திற்காக நடிப்பதால் அஜித்தும், ரஜினியும் அமைதியாக இருக்கிறார்கள். இது வெறும் நடிப்பு என்று அவர்களுக்கு புரிந்தது ரசிகர்களுக்கு என்று புரியும்\nஅஜித்தும், ரஜினியும் சொன்னால் தான் அமைதியாக இருப்போம் என்று இருக்க வேண்டாம். படத்தை படமாக பார்த்தால் இந்த சண்டையே வராது. எந்த படம் நன்றாக இருக்கிறதோ அது ஓடும். கதை இல்லை என்றால் எவ்வளவு பெரிய நடிகர் நடித்தாலும் படம் ஓடாது. இதை தமிழக ரசிகர்கள் பல முறை நடிகர்களுக்கு புரிய வைத்துள்ளனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னிடம் அந்த அளவுக்கு பணம் இல்லையே: ரகுல் ப்ரீத் சிங்\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63: நாளை முதல் படப்பிடிப்பு #Thalapathy63KickStarts\nகையில் காசு இல்லாமல் தெருத் தெருவாக கொத்தமல்லி விற்ற 'பேட்ட' நடிகர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட���-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/hand-blender/latest-oster+hand-blender-price-list.html", "date_download": "2019-01-22T20:58:51Z", "digest": "sha1:CJS7U36AEMGREPZYV2NNEBDIMZWO2SQ7", "length": 21655, "nlines": 484, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள போஸ்டர் தந்து ப்ளெண்டர்2019 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest போஸ்டர் தந்து ப்ளெண்டர் India விலை\nசமீபத்திய போஸ்டர் தந்து ப்ளெண்டர் Indiaஉள்ள2019\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 23 Jan 2019 போஸ்டர் தந்து ப்ளெண்டர் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 20 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு போஸ்டர் 2611 049 தந்து ப்ளெண்டர்ஸ் பழசக் 3,653 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான போஸ்டர் தந்து ப்ளெண்டர் கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. � விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட தந்து ப்ளெண்டர் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nசிறந்த 10போஸ்டர் தந்து ப்ளெண்டர்\nபோஸ்டர் பிளாஸ்டப்ப் வ்ப்ல தந்து ப்ளெண்டர் ப்ளூ\nபோஸ்டர் தந்து ப்ளெண்டர் 250 வ் பிளாஸ்டிக் 2607 மூலத்திலர்\nபோஸ்டர் தந்து ப்ளெண்டர் 3170 மூலத்திலர்\nபோஸ்டர் தந்து ப்ளெண்டர் 450 வ் ஸ்ஸ் ரோட் 2617\n- பவர் கோன்சும்ப்ட்டின் 450 W\nபோஸ்டர் 5770 1500 வாட் எலக்ட்ரிக் க்ரிட்ட்லே வித் வார்மிங் தட்ட பழசக்\nபோஸ்டர் 2619 049 450 வாட் தந்து ப்ளெண்டர் வைட்\nபோஸ்டர் 2616 250 வாட் 2 ஸ்பீட் தந்து ப்ளெண்டர் வித் அட்டச்மெண்ட் வைட்\nபோஸ்டர் 2612 தந்து ப்ளெண்டர் வித் சொப்பிங் அட்டச்மெண்ட் கப்\nபோஸ்டர் பிபிசித்ப௨௬௧௯ 450 வாட் ச்டிச்க் தந்து ப்ளெண்டர் வித் சோப்பேர் வைட்\nபோஸ்டர் பிட்ச்தபி௨௬௧௭ 450 வாட் தந்து ப்ளெண்டர் வைட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 450 watts\nபோஸ்டர் பிபிசித்ப௨௬௦௭ 250 வாட் தந்து ப்ளெண்டர் வைட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 250 watts\nபோஸ்டர் மைப்பிலேண்ட் பிளாஸ்டப்ப் வ்ப்ல 049 250 வாட் ப்ளெண்டர் ப்ளூ\n- பவர் கோன்சும்ப்ட்டின் 250W\nபோஸ்டர் மீ ப்ளேன்ட் பர்சனல் ப்ளெண்டர்\nபோஸ்டர் மீ ப்ளேன்ட் 250 வ் தந்து ப்ளெண்டர் ப்ளூ\n- பவர் கோன்சும்ப்ட்டின் 250 W\nபோஸ்டர் 3170 240 வ் தந்து ப்ளெண்டர் வைட்\n- பியூன்க்ஷன்ஸ் Mixing, Beating\n- பவர் கோன்சும்ப்ட்டின் 240 W\nபோஸ்டர் மீ ப்ளேன்ட் 250 வ் தந்து ப்ளெண்டர் ப்ளூ\n- பவர் கோன்சும்ப்ட்டின் 250 W\nபோஸ்டர் மீ ப்ளேன்ட் 250 வ் தந்து ப்ளெண்டர் ஆரஞ்சு\n- பவர் கோன்சும்ப்ட்டின் 250 W\nபோஸ்டர் மீ ப்ளேன்ட் 250 வ் தந்து ப்ளெண்டர் கிறீன்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 250 W\nபோஸ்டர் பிபிசித்ப௨௬௦௭ 250 வ் தந்து ப்ளெண்டர்\n- பியூன்க்ஷன்ஸ் Blending, Mixing\nபோஸ்டர் 3170 240 வ் தந்து ப்ளெண்டர்\n- பியூன்க்ஷன்ஸ் Beating, Mixing\n- பவர் கோன்சும்ப்ட்டின் 240 W\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/computer-tips/narrow-your-search-using-googl/", "date_download": "2019-01-22T21:59:17Z", "digest": "sha1:K34F3AQKCYKDICQIBLPFHX6MDW7QA6U6", "length": 10928, "nlines": 123, "source_domain": "www.techtamil.com", "title": "குறிப்பிட்ட இணையதளத்திற்கு தொடர்பான விவரங்களை மட்டும் கூகுளின் மூலம் அறிந்து கொள்ளுங்கள் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகுறிப்பிட்ட இணையதளத்திற்கு தொடர்பான விவரங்களை மட்டும் கூகுளின் மூலம் அறிந்து கொள்ளுங்கள்\nகுறிப்பிட்ட இணையதளத்திற்கு தொடர்பான விவரங்களை மட்டும் கூகுளின் மூலம் அறிந்து கொள்ளுங்கள்\nநீங்கள் கூகுளில் ஒரு இணையதளத்தை பற்றி அறிந்துகொள்ள தேடும்பொழுது தேவையற்ற குறிப்புகளும் இணைய தொடர்புகளும் வரும். இதை தவிர்க்கவும் உங்கள் தேடுதலை நெற்படுத்தவும் பின் வரும் யுத்தியை பயன்படுத்தலாம்.\nஇந்த நிழற்படத்தில் உள்ளது போல் info:www.techtamil.com என்று தேடுதல் கொடுத்தால்\nGoogles cache என்பது ஒரு இணையதளம் கடைசியாக எவ்வாறு இருத்தது என்பதை கூகுள் சேமித்து வைத்திருக்கும் வழிமுறையாகும். இது ஒரு இணையதளம் இயங்க வில்லை என்றாலோ, அந்த இணையதளத்தை காணமுடியாது கட்டுப்பாடு விதித்தாலோ இதன் மூலம் நாம் அந்த இணையதளத்தை காணலாம்.\nSimilar to என்பது இந்த இணையதளத்தை போன்று வேறு எந்த இணையதளங்கள் இருக்கிறது என்பதை அறிய உதவும்,\nLink to என்பது எந்த இணையதளங்கள் எல்லாம் இந்த இணையதளத்தின் பதிப்புகளின் விசயங்களை கொண்டுள்ளது என்று கண்டறிய உதவும்.\nFrom the site என்பது இந்த இணையதளத்தில் உள்ள பதிப்புகளின் தொடர்பை மட்டும் கொடுக்கும்\nContain the term என்பது எந்த இணையதளத்தில் எல்லாம் www.techtamil.com என்ற வார்த்தை பதிவாகியுள்ளது என்பதை அறிய உதவும்.\nDesktop இல் நியூ folder create செய்வது அனைவருக்கும் தெரிந்ததே....................ஆனால் நீங்கள் create செய்யும் folder க்கு பெயர் ஏதும் கொடுக்காமல் உரு...\nஆப்பிள் நிறுவனம் ஐபேட் மினியை அதிகாரப்பூர்வமாக ...\nஆப்பிள் தனது புதிய சாதனமான ஐபேட் மினியை நேற்று முறையாக அறிமுகம் செய்து வைத்தது. 7.9 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் இந்த ஐபேட் மினி 3 மாடல்களில் வருகிறத...\nபெண்களுக்கு தனி சமூக இணையதளம்…....\nபேருந்தில் லேடீஸ் special போல இப்போது இணையதளத்திலும் வந்து விட்டது லேடீஸ் special. பெண்களுக்கென தனி சமூக இணையதளத்தை தொடங்கி உள்ளார் கனடாவைச் சேர்ந்த ஒ...\nஉங்கள் கணினியை பாதுகாக்கும் மென்பொருள்- வீடியோவுடன...\nநீங்கள் இல்லாதபொழுது , மற்றவர் உங்கள் கணினியில் படம் பார்க்க வேண்டும் ஆனால் பயன்படுத்த கூடாது. முடியாத ஒன்று இதற்கு முன். ஆனால் இப்பொழுது முடியும். மி...\nGoogle தேடு இயந்திரத்தி​ன் பின்னணியை மாற்ற...\nநமக்கு தேவையான தகவல்களை இணையத்தில் தேடுவதற்கு Google தேடு இயந்திரமானது இன்று அதிகமானோரால் பயன்படுத்தப்படுகின்றது. தேடுதல் மட்டுமன்றி வேறு பல சேவைகளைய...\nCan I Stream. it போலவே watchily தளமும் எந்த படத்தை எங்கே பார்க்கலாம் என்னும் கேள்விக்கு பதில் சொல்கிறது. திரைப்படங்கள் மட்டும் அல்ல தொலைக்காட���சி நிகழ்...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nதமிழ்நாடு காவல்துறையின் இணையதளம் Website of Tamilnadu Police\nபுதிதாக ஏதேனும் கற்றுக் கொள்ள விருப்பமா\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் 11-ஆம் பதிப்பை இன்ஸ்டால் செய்வது எப்படி\nஉங்கள் இணையத்தின் வேகத்தை சோதிக்க விரும்புகுறீர்களா\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8,9,10 -ஐ பயன்படுத்துபவரா நீங்கள் \n2015-இல் வாணிகத்திற்கு எதிராக திருடபட்ட தரவுகள் :\nகடவுச் சொல்லே இல்லாமல் கூகுள் கணக்கில் உள்நுழைவது எப்படி \n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nபுதிதாக ஏதேனும் கற்றுக் கொள்ள விருப்பமா\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் 11-ஆம் பதிப்பை இன்ஸ்டால் செய்வது…\nஉங்கள் இணையத்தின் வேகத்தை சோதிக்க விரும்புகுறீர்களா\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8,9,10 -ஐ பயன்படுத்துபவரா நீங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2011/12/", "date_download": "2019-01-22T21:28:12Z", "digest": "sha1:EZAVSLMAM52LAPUIVDMDVMZ2RTJDNTCT", "length": 70864, "nlines": 506, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : 12/1/11", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவெள்ளி, 30 டிசம்பர், 2011\nதமிழ்வலைப் பதிவுகளின் தர வரிசை- குழப்பம்\nநான் பிளஸ் 2 படிக்கும்பொழுது நடந்த சம்பவம். எனது தமிழாசிரியர் கம்ப ராமாயணம் நடத்திக் கொண்டிருந்தார். அவர் ரொம்ப கண்டிப்பானவர். பாடப் பகுதியை நடத்துவதற்கு முன்பாக அனுமன் துதியாக கம்பர் எழுதிய செய்யுளை விளக்கினார்.\n- இது ஆஞ்சநேயரைக் குறிக்கும் துதிப் பாடல்.\nஇந்தப் பாடலில் வரும் அஞ்சு என்பது பஞ்ச பூதங்களாகிய நீர்,நிலம்,காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவற்றை குறிக்கும்.\nஐந்து பூதங்களில் ஒன்றாகிய வாயுவின் புத்திரன் ஐந்து பூதங்களில் ஒன்றாகிய நீரை ( கடலை) தாண்டி ஐந்து பூதங்களில் ஒன்றாகிய ஆகாயத்தில் வழியே இலங்கைக்குச் சென்று ஐந்து பூதங்களில் ஒன்றாகிய பூமியின் மகளாகிய சீதையைக் கண்டபின் அந்த ஊரிலே ஐந்து பூதங்களில் ஒன்றாகிய நெருப்பை வைத்த அனுமான் நம்மைக் காப்பான் என்பது இந்தப் பாடலின் பொருள்.\nஇது எங்களுக்குத் தெரியாதா என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. நான் சொல்லவந்தது இது இல்லை. இந்த செய்யுளை ஆசிரியர் விளக்கிக் கொண்டிருந்தபோது நான் ஜன்னல் வழியே ஒருவன் சுருட்டு பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்\nஇந்தப் பாடல் அமைப்பு எனக்குப் பிடித்து விட்டதால், நான் பார்த்ததை தொடர்பு படுத்தி இதே போன்ற செய்யுள்() (தமிழாசிரியர்கள் மன்னிக்கவும்) ஒன்றை எழுதினேன். அதனால் வந்தது வினை.\nஇதை என் நண்பனிடம் காட்டினேன். முதலில் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. என்னிடம் விளக்கம் கேட்க நான் சொன்னேன்.\n\"அஞ்சில ஒண்ணான தண்ணியடிச்சி, அதுக்கு அடிமை ஆகி அஞ்சில ஒன்னான தன்னுடைய நிலத்தை விற்று அதனால கஷ்டப் பட்டுக்கொண்டிருந்த ஒருத்தன் அந்த துன்பத்தை மறந்து அஞ்சிலே ஒன்றான ஆகாயத்தில் மிதக்கிற மாதிரி இருக்கறதுக்காக வாயிலே சுருட்டை வைத்து அஞ்சில ஒண்ணான நெருப்பை வைத்து, அஞ்சில ஒண்ணான புகையை விட்டான்.\" என்றேன்\nஎன் விளக்கத்தைக் கேட்ட என் நண்பன் சிரித்ததோடு என்கையில் இருந்த காகித்தை பிடுங்கி அதை எல்லா மாணவர்களுக்கும் காட்டிய தோடு தமிழாசிரியாரிடம் கொண்டுபோய் கொடுத்துவிட்டான்.\nஅதைப் படித்தார் ஆசிரியர். நான் பயந்து கொண்டிருந்தேன். கடுமையான தண்டனைகளுக்கு பெயர் போன அவர் என் கவிதையை படித்ததும் சட்டென்று சிரித்துவிட்டார். அதை எல்லா மாணவர்களுக்கும் படித்துக்காட்டி விளக்கம் சொன்னதோடு முயற்சி செஞ்சா நல்ல கவிஞனா வரலாம்னு வேறு பாராட்டினார்.\n(அதை உண்மைன்னு அப்படியே நம்பி அப்பப்ப கவிதை எழுதி பயமுறுத்தறது வழக்கமாய்டிச்சி.)\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 9:09 14 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அஞ்சில் ஒன்று, ஆஞ்சநேயர், கம்பராமாயணம், நகைச்சுவை, பஞ்சபூதம், புகை\nதிங்கள், 26 டிசம்பர், 2011\nதமிழ்வலைப் பதிவுகளின் தர வரிசை- குழப்பம்\nஎனது Blogg ன் இன்றைய தமிழ்மணம் தரவரிசை 982\nஅலெக்சா தர வ���ிசை 1652971\n(மொக்கையா கொஞ்சம் பதிவுகளை போட்டுட்டு அரச மரத்தடிய சுத்தி வந்து அடி வயித்த தொட்டுப் பார்க்கிற மாதிரி தினமும் ரேங்க் முன்னேறிடும் நினைக்கறது நியாயமான்னு நீங்க கேக்கறது என் காதுல விழாம இல்ல.. இருந்தாலும் ..... )\nநான் எனது வலைப் பதிவை 10.09.2010 அன்று துவக்கினேன். தொடர்ந்து பதிவிட வேண்டும் என்றும் நான் முயற்சிக்கவில்லை. மற்ற வலைப்பதிவுகள் பற்றியும் எனக்கு அவ்வளவாகத் தெரியாது. புதிய தலை முறை இதழில் வலைப் பதிவுகளைப் பற்றிய கட்டுரை ஒன்றின்மூலம் கேபிள் சங்கர் என்பவர் ஒரு முன்னணிப் பதிவர்களில் ஒருவர் என்பதையும் தெரிந்துகொண்டேன். நான் முதன் முதலில் நேரடியாக URL டைப் அடித்து பார்த்த வலைப் பதிவு அவருடையதுதான். பிறகு ஒரு சில பதிவர்கள் பற்றியும் வலைப் பதிவுகளைப் பற்றியும், கொஞ்சம் அறிந்து கொண்டேன். பின்னர் வலைப்பதிவுகள் மீதான ஆர்வம் அதிகரித்தது. அக்டோபர் 2011 வரை நான் இட்ட பதிவுகள் எட்டு மட்டுமே. அதன் பிறகு பதிவுகளின் எண்ணிக்கையை அதிகரித்தேன். அப்பொழுது திரட்டிகள் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. பெரும்பாலான் வலைப்பதிவுகளில் தமிழ் மணத்தின் கருவிப்பட்டை இணைத்திருப்பதைக் கண்டேன். நானும் தமிழ்மணக் கருவிப்பட்டையை இணைத்தேன். இதன் பிறகுதான் எனது வலைப்பூவிற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. இன்டலி,தமிழ் 10 ஆகிய திரட்டிகளிலும் எனது பதிவுகளை பகிரத் தொடங்கினேன்.\nஎனது வலைப்பூவின் தர வரிசையை அறிந்துகொள்ளவும் ஆர்வம் ஏற்பட்டது. தமிழ்மணத்தின் தரவரிசையில் 2000 த்திற்கு மேல் இருந்தேன். படிப்படியாக 943 ஆக எனது தரவரிசை ஆனது. ஆனால் முன்பைவிட பார்வையாளர்கள் அதிகம்( அதிகம்னா இருவது முப்பது பேறு. ஹிஹி......) இருந்தும். தர வரிசையில் பின்னேற்றம் அடைந்தது. சில நேரங்களில் பதிவிடும் நாட்களில் தரவரிசையில் பின்னோக்கியும் பதிவிடாத நாட்களில் முன் நோக்கியும் செல்வது கண்டு ஆச்சர்யம் அடைந்தேன்.\nமுதலில் தமிழ்மணத்திற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் எனது பதிவுகள் முதலில் பகிரப்படுவது தமிழ்மணத்தின் மூலமே.\nஎனது நோக்கம் தமிழ்மணத்தின் தர வரிசையில் இரு நூறு இடங்களுக்குள் இடம் பிடித்துவிட வேண்டும் என்பதே.\nஆனால் கிரிக்கெட்டின் டக் வொர்த் லூயிஸ் முறை கூட எப்படின்னு கண்டுபிடித்து விடலாம்.. ஆன��ல் தமிழ் மணத்தின் தர வரிசை கணிப்பு ஒன்றும் புரியவில்லை .\nசில பதிவர்கள் அலெக்சா ரேங்கிங் பற்றி பெருமையாக சொன்னதால் எனது அலெக்சா தரவரிசையில் எந்த இடத்தில் உள்ளது என்று பார்த்தேன். (உனக்கு இதெல்லாம் தேவையா\nநான் சில வலைபதிவுகளின் தரவரிசையை அலக்சா மற்றும் தமிழ்மணம் தர வரிசையோடு ஒப்பிட்டுப் பார்த்தேன். பல ஆச்சர்யங்கள் காத்திருந்தது. (இந்த வெட்டி வேலைக்கு பதிலா நல்ல பதிவு போட்டா நாலுபேர் பாப்பாங்க).\nஉலக அளவில் கணக்கிடப்படும் அலெக்சா ரேங்கிங் கிற்கும் தமிழ்மணம் ரேங்கிங் கிற்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. அவற்றில் ஒருசிலவற்றை உங்களுடன் அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 6:43 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அலெக்சா, தமிழ் ப்ளாக், தமிழ்மணம், தரவரிசை, ரேங்க்\nவெள்ளி, 23 டிசம்பர், 2011\nவடிவேலு ஒரு வாரமாக தன்னிடம் சொல்லப்பட்ட கணக்குப் புதிருக்கு விடை கண்டு பிடிக்க முடியாமல் தலையை பிய்த்துக்கொண்டு இருக்கிறார். அப்போது பார்த்திபன் அங்கு வருகிறார்.\n தல முடிய இப்படி போட்டு ஏன் பிச்சுக்கிட்டிருக்கீங்க.\"\n\"அடடா இவன் ஏன் இங்க வந்தான். நம்மள சின்னா பின்னமா ஆக்கிட்டில்ல போவான்.\"\n\"எங்க உங்களை ரொம்ப நாளா காணோம்\n'நீ வாயால பொழச்சிக் கிட்டிருக்க நான் வாயாலே அழிஞ்சி கிட்டிருக்கேன் நான் வாயாலே அழிஞ்சி கிட்டிருக்கேன்.ஒரு அவசர வேல இருக்கு நான் வரேன்.\"\n\"அப்படி என்னன்னே அவசரம். உங்களுக்கு நான் ஹெல்ப் பண்ணட்டுமா எனக்கும் இப்ப வேற வேல இல்ல.\"\n\"எனக்கு நீ எப்படியெல்லாம் உதவி பண்ணி இருக்கன்னு இந்த உலகத்துக்கே தெரியும் ஆள விடு என் மூளைக்கு வேல குடுத்திருக்கேன் அதை நான் முடிக்கணும்.\"\n\"இல்லாத ஒண்ணுக்கு எப்படிடா வேலை குடுப்ப\n\"உன் வேலயா காட்ட ஆரம்பிச்சிட்டயா மொதல்ல சார் னு சொன்ன. அப்புறம் அண்ணே அப்படின்னே. இப்ப டா ன்னு சொல்ற. நான் சொல்லாம விட மாட்ட. சொல்றே. இந்த முறையாவது உன்ன நம்பலாமா மொதல்ல சார் னு சொன்ன. அப்புறம் அண்ணே அப்படின்னே. இப்ப டா ன்னு சொல்ற. நான் சொல்லாம விட மாட்ட. சொல்றே. இந்த முறையாவது உன்ன நம்பலாமா\n\"நம்பிக்கதாண்டா வாழ்கையில ரொம்ப முக்கியம்.\"\n\"சரி போவட்டும்.என்னுடைய ஃபிரண்ட்ஸ் என்கிட்டே ஒரு கணக்க கேட்டு அதுக��கு விடைய நான்தான்னு சொல்ல முடியும்னு சொல்லிட்டாங்க. அதனால்தான் என் மூளைய கசக்கிக்கிட்டுருக்கேன்.\nஅதாவது நூறு ரூபாய்க்கு ஆப்பிள் கொஞ்சம்,சாத்துக்கொடி கொஞ்சம்,திராட்சை கொஞ்சம்ன்னு ,மூணு விதமான பழம் வாங்கணும். ஒரு சாத்துக்கொடி 1 ரூபா, ஒரு ஆப்பிள் 5 ரூபா, 20 திராட்சை 1 ரூபா. பழங்களோட எண்ணிக்கையும் 100 ஆக இருக்கணும். பழங்களோட மொத்த மதிப்பும் 100 ரூபாயா இருக்கணும். அப்படின்னா எத்தனை சாத்துக்கொடி, எத்தனை ஆப்பிள், எத்தனை திராட்சை வாங்கணும்\n\"இந்தக் கேள்விக்கு பதில் சொன்னா எனக்கு என்ன தருவ.\"\n\"அவனுங்க என்ன குடுக்குறாங்களோ அதா உனக்கு அப்படியே தரேன்\".\n\"உனக்கு குடுக்கறத வாங்கறதுக்கு நான் ஒன்னும் கேன கிடையாது. பாக்கெட்ல எவ்வளோ வச்சிருக்க\"\nஅதை பிடிங்கிக்கொண்டு வடிவேலுவுடைய காதில் கணக்குக்கு விடை சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.\n\"இவனுக்கு மட்டும் எப்படி இதெல்லாம் தெரிஞ்சிருக்கு. ஐநூறு ரூபா போச்சே. சரி இதுக்கு பதிலா நம்ம பசங்ககிட்ட 1000 ரூபாயா ஆட்டைய போட்டுடலாம்.\"\nநண்பர்களுக்கு ஃபோன் செய்து வரவழைக்கிறார்.\n\"அடேய், நீங்க சொன்ன கணக்குக்கு விடை கண்டுபிடிச்சிட்டண்டா\n\"அண்ணன் மூளைய என்னன்னுடா நினைச்சீங்க இப்ப சொல்றேன் விடை சொல்றேன் கேட்டுக்கோங்க.\n19 ஆப்பிள் 95 ரூபா\n80 திராட்சை 4 ரூபா\n1 சாத்துக்கொடி 1 ரூபா\n100 பழங்கள் 100 ரூபா\n சரி சரி எடுங்க எனக்கு குடுக்க வேண்டியத உடனே குடுங்க\"\n\" இப்படி எங்கள ஏமாத்திடீங்களேண்ணே நாங்க கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.\"\n உங்களை நம்பிதானே நாங்க பந்தயம் கட்டினோம்.\"\n இந்தக் கணக்குக்கு விடை நீங்க சொல்ல மாட்டீங்கன்னு நாங்க அவன்கிட்ட பந்தயம் கட்டினோம்.\"\n உங்க ஃபிரெண்டு குண்டக்க மண்டக்க பார்த்திபன்தான். எங்களுக்கு நஷ்டத்த உண்டாக்கிட்டீங்களே. உங்களை நம்பிதானே பந்தயம் கட்டினோம். நம்பிக்கை துரோகம் செஞ்சிட்டீங்களே. உங்களை சும்மா விடமாட்டோம்.\"\n அவன் வேலையா இது. இந்த தடவையும் மோசம் பண்ணிட்டானே. அவ்வ்.......... வேணாண்டா அண்ணன் தாங்க மாட்டேண்டா. விட்டுருங்கடா......................\"\n(இந்தப் புதிருக்கான விடையை கணித முறையில் கண்டு பிடிக்கும் வழியை அறிந்துகொள்ள நீங்கள் விருப்பம் தெரிவித்தால் அதனையும் ஒரு பதிவாகப் போடுகிறேன்)\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 7:39 3 கருத்துகள்:\nTwitter இல் பகி��்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கணக்குப் புதிர், மூளைக்கு வேலை, விடை.வடிவேலு, maths, puzzle\nதிங்கள், 19 டிசம்பர், 2011\nபகுதி 6 - நிறைவு பகுதி\nசில நாட்களுக்குப்பின் மீண்டும் இதுபோல் பதிவுகள் தெரியும் என்று நான் நினைக்கவில்லை. எவ்வளவு தான் சிறு சிறு இடைவெளிகளையும் பார்த்து பார்த்து அடைத்து வைத்தும் திரும்பத் திரும்ப பாம்பின் அடையாளங்கள் இருப்பது ஒரு பக்கம் பயமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் ஆச்சர்யமாகவும் இருந்தது. எது ஆரம்பம் எது முடிவு என்று தெரியாமல் குழப்பம்தான் நீடித்தது. இதை வெளியே சொல்வதற்குக் கூட வெட்கமாக இருந்தது.\nசில நாட்களாகத்தான் வீட்டுக்கு வந்து பார்த்துவிட்டு விசாரித்து செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது. நெருங்கிய உறவினருக்கு மட்டுமே தெரிந்த இந்த விஷயம் சற்று தூரத்து உறவினர்களுக்கும் தெரிய ஆரம்பித்தது. நாங்கள் எங்காவது விசேஷங்களுக்கு சென்றால் அங்கும் விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர். ஆளுக்கு ஆள் ஆலோசனைகளும் பரிகாரங்களும் சொல்ல, என் மனைவி செல்லும் கோயில்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தது.\nஜூனோவின் மரணம் மனதளவில் ஏற்படுத்திய பாதிப்புகளோடு நிற்காமல் மேலும் மேலும் குழப்பங்களையும் பயத்தையும் ஏற்படுத்தி விட்டதே என்று சொல்லொணாத வருத்தம்\nஇன்று இதற்கு ஏதாவது முடிவு கட்ட வேண்டுமென்று உறுதியாக இருந்தேன். இன்று இரவு இந்த வீட்டில் இருக்கவேண்டாம். ஒரு நாள் மட்டும் அருகிலுள்ள எனது அக்கா வீட்டிற்கு சென்று தங்கி விட்டு அடுத்த நாள் பார்க்கலாம். அன்றும் பாம்பின் அறிகுறிகள் தென்பட்டால் வீட்டை மாற்ற வேண்டும் அல்லது வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் எடுத்து வெளியே வைத்துவிட்டு சுண்ணாம்பு அடித்துவிட்டு பிறகுதான் உள்ளே தங்க வேண்டும் என்ற என் திட்டத்துடன் அன்றைய பகற்பொழுதைக் கழித்தோம். அன்று விடுமுறை தினம் ஆதலால் இது விஷயமாகவே நாள் முழுதும் விவாதித்துக் கொண்டிருந்தோம்.\nஇரவு பத்து மணி அளவில் நாங்கள் வீட்டைப் பூட்டிவிட்டுப் புறப்படத் தயாரானோம்.அதற்கு முன்பாக வழக்கம் போல் தரையில் உள்ள அனைத்தையும் எடுத்துவிட்டு மாவைப் பரப்பிவைத்தோம். உள்புறத்தில் மட்டுமல்லாது வெளிப்புற வாசல் பகுதியிலும் மாவு தூவினோம்.\nஒவ்வரு நாளும் இதுபோல் செய்வத�� எங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஆனாலும் வேறு வழியின்றி செய்ய வேண்டியதாக இருந்தது. இந்த வேலையை செய்து முடிக்க அரைமணி நேரத்திற்கு மேல் ஆகும். காலை எழுந்ததும் முதல் வேலையாக அதனை எடுத்து சுத்தப் படுத்தவேண்டும். ஆனாலும் என் மனைவி இதனை தினமும் சலிப்பின்றி செய்தது கஷ்டமாக இருந்தது.\nபுதியதாக எலி பிடிப்பதற்காக பசை தடவிய அட்டை விற்கிறார்கள். அதை எலி நடமாடுகிற இடங்களில் வைப்பார்கள். எலி அதன் மேலே ஓடும்போது பசையில் கால்கள் மாட்டிக் கொள்ளும். சக்திவாய்ந்த பசையாக இருப்பதால் அதிலிருந்து மீள்வது கடினம். தெரியாமல் நம் கைகள் பட்டால் கூட அதை எடுப்பது மிகவும் கடினம். அந்த எலிப்பொறி அட்டைகளை வாங்கி வீட்டினுள் ஆங்காங்கே வைத்தோம்.\nஅனைத்தையும் முடித்துவிட்டு வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பினோம். இரவு அக்கா வீட்டில் தங்கினோம். மறுநாள் காலை எதுவும் இருக்கக் கூடாது என்று வேண்டிக்கொண்டே படுக்கச் சென்றோம். அன்று இரவு சரியாகத் தூக்கம் வரவில்லை. எப்பொழுது விடியும் என்று காத்துக்கொண்டிருந்தோம். விடிந்ததும் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்தோம். வாசலில் தூவி வைத்திருந்த மாவின்மீது எலி ஓடிய தடங்கள்(அதன் கால்களின் பதிவு நன்றாகத் தெரிந்தது) கண்ணில் பட்டதும் மாவு கன்னாபின்னா வென்று கலைந்திருந்ததும் எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.\nபூட்டைத் திறந்து மெதுவாக எச்சரிக்கையுடன் உள்ளே நுழைந்தோம். இந்த முறையும் நாங்கள் கண்ட காட்சி எங்கள் கொஞ்ச நஞ்சம் இருந்த எங்கள் தைரியத்தைக் குலைத்தது.\nதடுமாறிப் போன நாங்கள் இறுதி முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானோம். வீட்டின் ஒவ்வொரு பகுதியும் மெதுவாக எச்சரிக்கையுடன் ஆராய்ந்தேன். கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை. பசை அட்டையிலும் ஒரு பூச்சிகூட அகப்படவில்லை.. வீட்டைக் காலி செய்ய என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்\nஅப்போது மண்புழு போன்ற பூச்சி ஒன்று (மண்புழு அல்ல) பளபளவென்று சுருண்டு கிடந்தது. அது நாம் அடிக்கடி காணக்கூடிய ஒன்றுதான். அது காதில் நுழைந்துவிடும் என்றும் சொல்வார்கள். சாதரணமாக அதனை கரப்பன் பூச்சிகளைப் போல துடைப்பம் போன்ற பொருட்களைக்கொண்டு அடித்து கொல்ல முடியாது. நெருப்பில் போட்டுத்தான் கொல்வார்கள். பாம்பு பயத்தில் இருந்த எங்களுக்கு இந்தப் பூச்சிவேறு இருந்தது எரிச்சலை ஏற்படுத்தியது.\nஒரு அட்டையை வைத்து அதை எடுத்து வெளியில் வீசலாம் என்று எடுக்க முற்பட்டபோது அது வேகமாக அசைந்தது. அதை அடித்து விடலாம் என்று நினைத்தபோது அது பரப்பி வைத்திருந்த மாவின் பக்கமாக நகர்ந்தது. மாவின் மீது அது நகர ஆரம்பித்த போது தடங்கள் தெரியத் தொடங்கியது.\nஅது நகர்ந்து செல்லும் பாதையில் பாம்பின் அளவிற்கு அடையாளம் தெரிந்தது. சிறிது தூரம் நகர்ந்ததும் அது நின்றுவிட்டது. மீண்டும் தூண்டிவிட்டதும் இன்னும் கொஞ்ச தூரம் நகர்ந்தது.\nஇந்தப் பூச்சியினால்தான் பாம்பு அடையாளங்கள் உருவானதோ எங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள அந்தப் பாம்பு போன்ற புழுவை இன்னொரு இடத்தில் மாவின் மீது போட்டுப் பார்த்தோம்.\nஅந்தக் காட்சியை கீழுள்ள வீடியோவில் பாருங்கள்\nஇதுவரை நிகழ்ந்த நிகழ்வுகளுக்கு பதில் கிடைத்ததுபோல் தோன்றியது. பல முறை சோதனை செய்து பார்த்தோம். கடைசியில்\nஇத்தனை பரபரப்புக்கும் காரணம் இந்தப் பாம்பு போன்ற புழுவாகத்தான் இருக்கும் என்று முடிவுக்கு வந்தோம்.\nஆனாலும் இத்தனை நாள் அது எப்படி யார் கண்ணிலும் படாமல் இருந்தது. மேலும் இவ்வளவு பெரிய நீளமான தடயங்களை எல்லாம் அது உருவாக்கி இருக்க முடியுமா. மேலும் இவ்வளவு பெரிய நீளமான தடயங்களை எல்லாம் அது உருவாக்கி இருக்க முடியுமா என்ற கேள்விகளுக் கெல்லாம் விடை கிடைக்கவில்லை. எனினும் இதுபோல் நடக்க வேறு எந்த வாய்ப்பும் இல்லாததால் இப்படித்தான் நடந்திருக்கும் என்று இதோடு ஒரு மாதப் பரபரப்பிற்கு முடிவு கட்டினோம்.\nசெல்ல நாயான ஜூனோ வின் புகைப்படங்களை தினந்தோறும் கணினியில் பார்த்து வருகிறோம். ஜூனோ வையும் மறக்க முடியாது அதன் மரணம் ஏற்படுத்திய பரபரப்பையும் மறக்க முடியாது.\nமாவின்மீது உருவான பாம்பின் தடங்கள் மறைந்து விட்டன. ஆனால் எங்கள் நெஞ்சங்களில் ஏற்பட்ட தடங்களும், தடயங்களும் என்றும் அழியாது.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:21 5 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆச்சர்யம், உண்மை நிகழ்ச்சி, பயம், பரபரப்பு, வீட்டுக்குள் பாம்பு, dog, real incident\nவியாழன், 15 டிசம்பர், 2011\n( சும்மா ஒரு கற்பனைதான்)\nகொஞ்ச காலமாக கண்ணில் படாத வடிவேலுவை அவரது நண்பர்கள் சந்தித்து பேசுகிறார்கள்\n என்னன்னே உங்களை ரொம்ப நாளா காணோம்”\n நான் இங்க இருந்தா ஏடாகூடம் ஆயிடும்னு என்ன பணம் கட்டி அனுப்பிட்டாங்க. இப்பகூட நான் வந்தது தெரிஞ்சதும் தயவு செஞ்சு வெளிய வராதீங்கன்னு கெஞ்சி கேட்டுக்கிட்டாங்க . அதனால உள்ளயே இருக்கேன். அது சரி நீங்க இப்ப எதுக்கு வந்தீங்க அதச் சொல்லுங்க”\n“அண்ணே நாங்க ஒரு வாத்தியார்கிட்ட கடன் வாங்கிட்டோம். அவர் என்னடான்னா கடன திருப்பிகுடு இல்லன்னா நான் கேக்குற கணக்குக்கு பதில் சொல்லுன்னு நச்சரிக்குராறு. சரியான பதில் சொல்லிட்டா கடன தள்ளுபடி பண்ரேன்னி வேற சொல்லிட்டாரு. கடனுக்குக் கூட பதில் சொல்லிடுவோம். ஆனா கணக்குக்கு எப்படிண்ணே பதில் சொல்லுவோம். நீங்க வேற ஊர்ல இல்லையா இதுக்கு பதில் சொல்ல வேற அறிவாளிய நாங்க எங்க போய் தேடறது.”\n என்ன வெச்சு காமெடி கீமெடி பண்ணலயே சரி கணக்கு என்னனு சொல்லு.அஞ்சு நிமிஷத்துல பதில் சொல்றேன்”.\n“உங்க கிட்ட நூறு ரூபா இருக்கு.”\n“அட போடா நூறு பைசாகூட இல்ல.”\n‘அது தெரியாதா எங்களுக்கு. நூறு ரூபா இருக்குன்னு வச்சுக்கோங்க. அந்த நூறு ரூபாய்க்கு ஆப்பிள் கொஞ்சம்,சாத்துக்கொடி கொஞ்சம்,திராட்சை கொஞ்சம்ன்னு ,மூணு விதமான பழம் வாங்கணும். ஒரு சாத்துக்கொடி 1 ரூபா, ஒரு ஆப்பிள் 5 ரூபா, 20 திராட்சை 1 ரூபா. பழங்களோட எண்ணிக்கையும் 100 ஆக இருக்கணும். பழங்களோட மொத்த மதிப்பும் 100 ரூபாயா இருக்கணும். அப்படின்னா எத்தனை சாத்துக்கொடி, எத்தனை ஆப்பிள், எத்தனை திராட்சை வாங்கணும்\n நீங்க உண்மையிலேயே பெரிய அறிவாளிதான்\n“இல்ல பழங்களோட விலைய வச்சித்தான். சரி, இதுக்கு சரியான விடை சொன்னா எனக்கு என்ன தருவீங்க”\n“நீங்க என்ன வேணுமோ கேளுங்கன்னே. தரோம்.”\nஅப்பா சரி,முதல்ல என்ன கேக்கலாம்னு யோசிக்கறன். அப்புறம் கணக்குக்கு விடைய கண்டுபிடிக்கிறேன். இப்போ நீங்க போய்ட்டு வாங்க.”\n‘நம்மள அறிவாளின்னு வேற சொல்லிட்டு போய்ட்டாங்களே. எப்படி விடை கண்டு பிடிக்கறது. பாப்போம். யார் கைல கால்ல விழுந்தாவது கண்டு பிடிச்சிடுவோமில்ல.\nவிடையைக் காண: புதிர் கணக்கு\nஇதையும் படியுங்க உங்க கருத்த சொல்லுங்க\nமகாகவி பாரதி நிலையாய் நிற்பவன்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:20 8 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கணக்கு, புதிர், மூளைக்கு வேலை, puzzle, VADIVELU\nசெவ்வாய், 13 டிசம்பர், 2011\nஞானி ஒருவரைப் பார்த்த இளைஞன் ஒருவன் கேட்டான்\nஅந்த ஞானி அருகே உள்ள பூந்தோட்டத்தை காண்பித்து, “அந்த பூந்தோட்டத்திற்கு சென்று அதில் உள்ள பூக்களிலேயே மிக அழகான பூ ஒன்றைப் பறித்து வா என்றார். ஆனால் சில நிபந்தனைகள். ஒன்று ஒரு பூவை ஒருமுறை மட்டுமே பறிக்கவேண்டும். அதாவது ஒரு பூவை பறித்துவிட்டால் அதன் பிறகு வேறு பூவைப் பறிக்கக் கூடாது சென்ற வழியே மீண்டும் திரும்ப வரக்கூடாது. அதாவது ஒரு பூவை கடந்து சென்று விட்டால் பின்னால் வந்து அந்தப் பூவை பறிக்கக் கூடாது” என்றார்\nஇளைஞன் சென்று ஒரு பூவை பறித்துக்கொண்டு வந்தான்.\nஞானி கேட்டார், “இதுதான் நீ கண்டதில் மிக அழகான பூவா\n“இல்லை. இதைவிட அழகான பூக்கள் இருந்தன. பின்னால் அழகான பூக்கள் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற சந்தேகத்தில் முதலில் உள்ள பூவை பறித்துவிட்டேன். அதன் பின்னர் இதைவிட அழகான பூக்களைப் பார்த்தேன். நீங்கள் விதித்த நிபந்தனைப்படி அதனை பறிக்க இயலவில்லை” என்றான் இளைஞன்\nஞானி சிரித்துக்கொண்டே சொன்னார் “இதுதான் காதல்”\nமேலும் இப்பொழுது இன்னொருபுறம் புறம் உள்ள பூந்தோட்டத்தை காண்பித்து \"அதிலிருந்து அழகான பூவை பறித்துவா, ஆனால் நிபந்தனைகளை மறந்துவிடாதே” என்றார்.\nஇம்முறையும் இளைஞன் அந்த பூந்தோட்டத்திற்கு சென்று ஒரு பூவைப் பறித்து வந்து காண்பித்தான்.\n“இதுதான் இந்த தோட்டத்தில் நீ பார்த்த அழகான பூவா”மீண்டும்,அதே கேள்வியைக் கேட்டார் ஞானி.\n“இல்லை. இதைவிட அழகான பூக்கள் இருந்தன. ஆனால் கடந்த முறை ஏமாந்ததுபோல இந்த முறை ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காக முதலில் கண்ட அழான பூக்களைப் பறிக்காமல் கடந்து சென்றுவிட்டேன்.கடைசியில் இந்தப் பூதான் கிடைத்தது.” ஏமாற்றத்துடன் சொன்னான் இளைஞன்.\n“இதுதான் கல்யாணம்” என்றார் ஞானி புன்னகையுடன்.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 7:22 7 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கல்யாணம், காதல், கு ட்டிக்கதை, ஞானி, love, marriage\nதிங்கள், 12 டிசம்பர், 2011\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:03 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: எழுவாய், ஒன்றுபடுவோம், ஓங்கி ஒலிப்போம், தமிழன், ம���ல்லை பெரியாறு\nஞாயிறு, 11 டிசம்பர், 2011\nமகாகவி பாரதி –நிலையாய் நிற்பவன்\n( தேசிய கவிக்கு எனது கவிதாஞ்சலி)\nஎட்டய புரத்தில் ஒளியாய்ப் பிறந்தவன்\nஏட்டிலும் பாட்டிலும் சிறந்து வளர்ந்தவன்\nதோன்றிற் புகழொடு தோன்றிய தமிழ்மகன்\nசான்றோர் பலரும் போற்றிய கலைமகன்\nமுறுக்கு மீசை முகத்தில் வைத்தவன்\nநறுக்கு மீசைக் கவிஞனின் குருஅவன்\nதெருக்களில் கூட தேசியம் வளர்த்தவன்\nநெருப்பு வார்த்தையில் தீயவை சுட்டவன்\nபெண்மை பெரிதெனப் போற்றிச் சொன்னவன்\nஉண்மையை உலகுக் கஞ்சாது உரைத்தவன்\nதீக்குள் விரலை வைத்துப் பார்த்தவன்\nநாக்கில் கலைமகள் வாசம் பெற்றவன்\nகாக்கை குருவிகள் நம்மினம் என்றவன்\nகழுதையைக் கூட கட்டி அணைத்தவன்\nசாதியை எதிர்த்து சாட்டை எடுத்தவன்\nவேதியர் நடைமுறை விரும்பா வித்தகன்\nதேனினும் இனியதாய் தமிழை நினைத்தவன்\nஆணும் பெண்ணும் சமமெனச் சொன்னவன்\nகற்பு ஆணுக்கும் உண்டெனப் பகன்றவன்\nஅற்ப மனிதரை துச்சமாய் மதித்தவன்\nசிறுமை கண்டு சீறியும் எழுந்தவன்\nவறுமை வாட்டினும் செம்மையாய் வாழ்ந்தவன்\nகண்ணன் மீது கவிதைகள் சமைத்தவன்\nகண்ணம் மாவை கவிதையில் நனைத்தவன்\nபாஞ்சாலி சபதம் படைத்து அளித்தவன்\nபதினெண் மொழிகள் படித்து அறிந்தவன்\nநதிநீர் இணைக்க முதல் குரல் கொடுத்தவன்\nஅதிக முள்ளதை பங்கிடப் பகர்ந்தவன்\nஇருக்கும் வரையில் ஏழ்மையில் உழன்றவன்\nஇறந்த பின்னும் நிலையாய் நிற்பவன்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 9:24 9 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கண்ணம்மா, கண்ணன், தேசிய கவி, பாரதி, மகாகவி\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 3:25 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இயற்கை, கற்பனை, பார்வை, மேகம், வித்தியாசம், cloud\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ்வலைப் பதிவுகளின் தர வரிசை- குழப்பம்\nமகாகவி பாரதி –நிலையாய் நிற்பவன்\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nஜோக்ஸ் -கொஞ்சமாவது சிரியுங்க ப்ளீஸ்\n4 x 4 (Magic Square)மாய சதுரம் உருவாக்கலாம்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் ���ிறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nமீண்டும் ராயல்டி தொடர்பாக இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. தன் பாடலை அனும்தி பெ...\nமின்சார ரயிலுக்கு காத்திருக்கும் நேரத்தில் ரயில் நிலையத்தில் உள்ள புத்தகக் கடைக்கு முன் நின்று தொங்க விடப்பட்டிருக்கும் தலைப்பு செய்...\nசச்சின் பிரிவுபசாரமும் பாரத ரத்னாவும்\nசச்சினின் 200 வது டெஸ்ட் போட்டி,சச்சின் தன் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஒய்வு பெறப் போகிறார். . மும்பை வான்கடே ஸ்டேடியம் அதிர...\nதிசை அறிய மொபைல் மென்பொருள்\nஉங்களுக்கு எப்போதாவது எதாவது ஒரு இடத்தில் கிழக்கு எது மேற்கு எது வடக்கு எது தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்\nகுழந்தைகளின் மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது இரண்டு மாறான உதாரணங்கள் பார்ப்போம். முதலில் இந்த ஓவியத்தை யார் வ...\nநான் முதன் முதலில் எழுதிய திருமண வாழ்த்துக்கவிதை ஆசிரியையாகப் பணியாற்றும் திருமதி பூமா பிப்ரவரி 3 அன்று திருமண நாள் என்பதை முக நூல் எனக்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/118446-will-rajini-and-kamalhaasan-question-modi-slams-makkal-adhikaram.html", "date_download": "2019-01-22T21:34:17Z", "digest": "sha1:3SCDVSRTGTVHCZE34SJPFIUHB3VSIDFX", "length": 27471, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "”மோடியைப் பத்தி ரஜினி, கமல் பேசுவாங்களா? வெற்றிடம்கிறது தவறான சித்திரம்!” - சீறும் மக்கள் அதிகாரம் | Will Rajini and Kamalhaasan question Modi , slams makkal adhikaram", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:01 (06/03/2018)\n”மோடியைப் பத்தி ரஜினி, கமல் பேசுவாங்களா வெற்றிடம்கிறது தவறான ச��த்திரம்” - சீறும் மக்கள் அதிகாரம்\nஐந்து முறை முதலமைச்சராக இருந்த திமுக தலைவர் கருணாநிதியும் மூன்று முறை முதலமைச்சராக இருந்து ஊழல்குற்றவாளியென உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவும் இல்லாத தமிழக அரசியல். எங்கு திரும்பினாலும் ’வருங்கால முதலமைச்சரே’ பாணி போஸ்டர்கள்... கொள்கை( எங்கு திரும்பினாலும் ’வருங்கால முதலமைச்சரே’ பாணி போஸ்டர்கள்... கொள்கை() வேறுபாடு இருந்தாலும் இந்த ஒன்றில் மட்டும், ரஜினி உட்பட எல்லா ‘வருங்கால’ங்களும் ஒன்றுபோல நடந்துகொள்கிறார்கள். பேச்சு மட்டுமல்ல, ஆட்டம்பாட்டம், கூட்டம் என ஏக கொண்டாட்டமாக அமர்க்களம் செய்கிறார்கள்.\nமுன்னர், ’சிஸ்டம் சரியில்லை’ என்ற வாசகத்தால் நையாண்டி அரசியலில் அதிக இடம்பிடித்த நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் நேற்று நடந்த எம்ஜிஆர் சிலை திறப்புவிழாவில், ” தமிழக அரசியல் தலைமையில் வெற்றிடம்”என்கிறபடி பேச, அதற்கும் பலத்த எதிரொலி எழுந்துள்ளது.\nமுக்கிய எதிர்க்கட்சியான திமுகவின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் முன்னிறுத்தப்பட்டு, தமிழகமெங்கும் சுற்றிவருகிறார். முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தும் தன்னுடைய கட்சி அரசியலை விட்டுக்கொடுத்துவிடாமல் இருப்பை வெளிப்படுத்திவருகிறார். பாமக, மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஆகியன தனித்தனி திக்கிலும் இடதுசாரிகள் இன்னொரு பக்கமும் நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி போன்ற புதிய கட்சிகள் முன்னணி கட்சிகளுடன் கூட்டாகவும் தனியாகவும் வாக்கு அரசியலில் பலம்பெறுவதற்காக அதிகபட்ச முனைப்பில் இறங்கியுள்ளன.\nஎந்தக் கட்சியும் சரியில்லை; அரசியலே சாக்கடை எனக் கூறிக்கொண்டே, புதுமுகங்களும் இதே அரசியலில் மூழ்கி முத்தெடுப்பதில் ஈடுபட்டுள்ளனர். திரைப்பிரபலங்கள் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருப்பார்களா லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வருவேன் என்ற திரைப்பட வசனத்தை நிஜமாக்கும்படியாக, தமிழகத்தில் ஆட்சி அமைப்பேன் என நேற்று தன் உள்ளார்ந்த ஆவலையும் போகிறபோக்கில் பதியவைத்துவிட்டார், நடிகர் ரஜினிகாந்த். அதே மேடையில், தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக அவர் கூறியுள்ளது, பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவாக்கு அரசியலில் கோலோச்சிவரும் அரசியல் கட்சிகளுக்கு மாற்றாக, பல்வேறு அரசியல் இயக்கங்கள் புதிதுபுதிதாக உருவாகி செயல்பட்டும்வருகின்றன. வாக்கு அரசியலில் இல்லாவிட்டாலும், சமூகப் பிரச்னைகளில் அவற்றின் இடத்தைப் புறக்கணித்துவிடமுடியாது. ரஜினிகாந்த் கூறிய ’வெற்றிடம்’ குறித்து, அவர்கள் என்ன நினைக்கிறார்கள்\nமதுவிலக்கு, விவசாயிகள் பிரச்னை போன்றவற்றில் அதிரடியான போராட்டங்களில் ஈடுபட்டுவரும் ’மக்கள் அதிகாரம்’ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ராஜுவிடம் கேட்டோம்.\n”வெற்றிடம்னு பார்க்கமுடியாது. குடிநீருக்குப் பஞ்சம்.. மூணு அடி மணலை அள்ளுன்னா நூறு அடி அள்ளுறான். காரணம், அரசே குற்றமயமாகிவிட்டது. ஜனநாயகத்துக்கு ஆபத்து என பணியில் உள்ள நீதிபதிகளே குறிப்பிடும் அளவுக்கு நிலைமை மிக மோசமாக இருக்கிறது. அடிப்படையான போராட்ட உரிமை நசுக்கப்படுது. ஓஎன் ஜிசிக்கு எதிரா போராட்டம் நடத்தினவங்களை ஜாமீன்ல விடுவிக்கணும்னா, இனிமேல் ஓன் ஜிசிக்கு எதிரா போராட்டத்தில் ஈடுபடமாட்டேன்னு கையெழுத்துப் போடச் சொல்றாங்க. அப்படி செய்யணும்னு சட்டம் எதுவும் இல்லை. வேலைவாய்ப்பு தனியார்கிட்டதான் இனிமேல்னு அரசாங்கம் கைகழுவிட்டுப் போய்கிட்டு இருக்கு. மாணவியைத் தீவைச்சு எரிக்கிறான்.. கந்துவட்டியால உழைக்கிற எளிய மக்கள் தற்கொலை பண்ணிக்கிறாங்க.. சமூகத்தில நடக்கிற பிரச்னைகளை இந்த அரசியல் நிர்வாகக் கட்டமைப்பு முறை மூலமா தீர்க்கமுடியாது.\nஆனா, இந்தப் பிரச்னைகள் தீர்வதற்கு இருக்குற ஆள் மாறி இன்னோர் ஆள் வந்தா போதும்னு போலி மண்குதிரையைப் போல தனி நபர்களே மாற்றுனு நம்பவைக்கிறாங்க. ஜெயலலிதா போயிட்டாங்கன்னா சசிகலா.. அவங்க சிறையில போனதும் பன்னீர்செல்வம், பழனிசாமினு வந்துகிட்டேதான் இருக்காங்க..கருணாநிதி இல்லைனா மு.க.ஸ்டாலின், அவர் இல்லைனா துரைமுருகனோ வேறு யாரோ வரத்தான் செய்றாங்க... ஆனா என்ன நடந்திருக்கு வெற்றிடம்கிறது தப்பான ஒரு சித்திரத்தை உருவாக்கச் சொல்லப்படும் வார்த்தை. ஒருத்தருக்கு மாற்று இன்னொருத்தர்ங்கிறது, ஒரு படம் தோத்துட்டா அடுத்த படம் அதுக்கடுத்த படம்னு நம்பவைக்க முயற்சி செய்றாங்க.. இது அறிவியல்பூர்வமானது இல்லை.\nஇந்த சிஸ்டம் சரியில்லைனு சொல்ற ரஜினியும் கமலும் டெல்லியை எதிர்த்துப் பேசுறாங்களா உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பத்திப் பேசமாட்டேங்கிறாங்க..மோடியைப் பத்தி இந்துத்துவத்தைப் பத்திப் பேசமாட்டேங்கிறாங்க. ஏன் பேசலை உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பத்திப் பேசமாட்டேங்கிறாங்க..மோடியைப் பத்தி இந்துத்துவத்தைப் பத்திப் பேசமாட்டேங்கிறாங்க. ஏன் பேசலை மாற்றுங்கிறது பாசிச இந்துத்துவா வடிவத்திலயும் வருது.. சமூகமே பாசிசமயம் ஆக்கப்பட்டுவருது. சமூகமே பாசிசமயம் ஆக்கப்பட்டுவருவது, நாட்டுக்குப் பெரும் கேடு. ஜனநாயகம் இருந்தாத்தானே சமூகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியை எடுத்துகிட்டுப் போகமுடியும்.. மாற்றுங்கிறது பாசிச இந்துத்துவா வடிவத்திலயும் வருது.. சமூகமே பாசிசமயம் ஆக்கப்பட்டுவருது. சமூகமே பாசிசமயம் ஆக்கப்பட்டுவருவது, நாட்டுக்குப் பெரும் கேடு. ஜனநாயகம் இருந்தாத்தானே சமூகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியை எடுத்துகிட்டுப் போகமுடியும்.. ”என அடுக்கிக்கொண்டே போகிறார், மக்கள் அதிகாரம் அமைப்பின் வழக்குரைஞர் ராஜு.\nஅவர் சொல்வதை முற்றாகப் புறக்கணித்துவிட முடியாது\n`இன்றே பெரியார் சிலைமீது கைவைத்துப் பார்க்கட்டும்’ - ஹெச்.ராஜாவுக்கு எதிராகத் தலைவர்கள் ஆவேசம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``தம்பிதுரைக்கு டார்க்கெட் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்’’ -கோவில்பட்டியில் ஹெச்.ராஜா பேச்சு\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\nமனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணாமல் போன மகன் -3 ஆண்டுகளுக்குப் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nபப்ஸில் இருந்த இரண்டு இன்ச் ஆணி... கோவையில் உணவுப் பாதுகாப்புத்துறையில் பகீர் புகார்\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n\" ‘நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணுமா'னு கொந்தளிச்சிட்டாங்க நிரோஷா\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெ\nசிவகார்த்திகேயனின் பரிசு... விஜய் சேதுபதியின் வாழ்த்து - அசார் கல்யாண சர்ப\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://catalog-moto.com/ta/interesting/matchless-motorcycles.html", "date_download": "2019-01-22T20:54:18Z", "digest": "sha1:KMIIHTYQOVJBBNCZUQZPFTB4ITWNIKNQ", "length": 35141, "nlines": 292, "source_domain": "catalog-moto.com", "title": " ஒப்பற்ற மோட்டார்சைக்கிள்கள் | மோட்டார்சைக்கிள்கள் விவரக்குறிப்புடனான பட்டியல், படங்கள், மதிப்பீடுகள், மதிப்புரைகள் மற்றும் discusssions", "raw_content": "\nமோட்டார்சைக்கிள்கள் விவரக்குறிப்புடனான பட்டியல், படங்கள், மதிப்பீடுகள், மதிப்புரைகள் மற்றும் discusssions\nஏடிவி மூல - செய்தி வெளியீடுகள் - NAC ன் / Cannondale பாஸ் ... (33161)\n'01 1500 ரஷ்யா Drifter, எந்த தீப்பொறி - கவாசாகி கருத்துக்களம் (10638)\nபஜாஜ் அவெஞ்சர் 220: ஒரு விரிவான விமர்சனம் பைக் Blo ... (9775)\nMZ குறிப்புக்கள் - பிலடெல்பியா ரைடர்ஸ் விக்கி (9127)\nEFI ரிலே வகையான குறிப்புக்கள் (எச்சரிக்கை: டல் மற்றும் போரிங் ... (8861)\nவி.பி ரேசிங் எரிபொருள் சமீபத்திய செய்திகள்: வி.பி UNLEADE அறிமுகப்படுத்துகிறது ... (8426)\nகேடிஎம் ரலி வலைப்பதிவு (7453)\nகவாசாகி ZXR 750 - மோட்டார் விமர்சனங்கள், செய்தி & Advi ... (7105)\nஹோண்டா அலை 125 கையேடு உரிமையாளர்கள் கையேடு புத்தகங்கள் பழுது (6933)\nபியூஜியோட் Speedfight 2 பயிலரங்கில் கையேடு உரிமையாளர்கள் கையேடு ... (6800)\nயமஹா ஒரு உற்பத்தி Tesseract வளரும் உள்ளது\nபஜாஜ் பல்சர் 150 வடிவமைப்பு, விமர்சனம், தொழில்நுட்ப Specifi ... (5982)\nபம்பாங்கா சோலானா Karylle நாடு எச் ஹவுஸ் மற்றும் லாட் ... (5439)\nராயல் என்பீல்ட் கிளாசிக் இடையே ஒப்பீடு 350 vs க்ளோரின் ... (4890)\nமுகப்பு → சுவாரஸ்யமான → Matchless Motorcycles\n20 ஜூன் 2015 | ஆசிரியர்: திமா | இனிய comments மீது ஒப்பற்ற மோட்டார்சைக்கிள்கள்\nThe Collier brothers built their first machine in 1899, மற்றும் மூலம் 1907 மேன் TT இனங்கள் தீவு மணிக்கு பெற்றுள்ளனர். இரண்டாவது இடத்தில் தொடர்ந்து 1908, அவர்கள் மீண்டும் வெற்றி 1909 மற்றும் 1910. முதலாம் உலகப் போருக்குப் தயாரிப்பு JAP மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இரண்டு திசைகளில் இருந்தும் இயந்திரங்களைப் பயன்படுத்தி மீண்டும் பிறகு .\nஎன் பெயர் இருக்கும் JT டேவிஸ் உள்ளது, நான் சைரன்கள் ஊடகம் ஒரு இணை தயாரிப்பாளர் இருக்கிறேன், நாங்கள் அமெரிக்கா கேபிடல் இருந்து ஐந்து மைல் அமைந்துள்ளது. நாம் பழுது மற்றும் விண்டேஜ் மோட்டார் சைக்கிள்கள் மீண்டும் அவர் ஒரு மெக்கானிக் பற்றி டிஸ்கவரி சேனல் ஒரு புதிய தொடர் உற்பத்தி. நாம் ஆறு இடம்பெறும் (6) மூன்று பகுதியாக தொடர்ந்து இந்த இதழை பைக்குகள், நாங்கள் மோட்டார் சைக்கிள் பற்றி சுவாரஸ்யமான விவரங்களைப் பகிரவும் திட்டமிட்டுள்ளோம் ஒவ்வொரு அத்தியாயத்திலும் சில உண்மையில் சோதனை தேவை.\nநான் ஒரு அசலான மறுசீரமைக்கப்பட்ட நிலை ஒரு மோட்டார் சைக்கிள் மதிப்பு தீர்மானிக்க ஆராய்ச்சி செய்கிறேன்.\nமுதல் அத்தியாயத்தில் மோட்டார் சைக்கிள் ஒரு 1931 ஒரு ப்ரஃப் சுப்பீரியர் சைடுகார் கொண்டு ஒப்பற்ற மாதிரி எக்ஸ். நான் முன் மற்றும் பைக் மற்றும் மீட்புப் புகைப்படங்கள் பிறகு இணைத்தேன்.\nஇந்த பைக் முன் / பின் மறுசீரமைப்பு மதிப்பிட முடியும் வேறொருவருடன் தொடர்பில் என்னை வைத்து முடியுமா நான் அதை பைக் எப்படி மீட்பது என்ற என்ற விவரம் தெரியாமல் உண்மையான மதிப்பு கொடுக்க கடினமாக இருக்கும் என்பதை அறிவேன், என்ன பொருட்கள் பயன்படுத்தப்பட்டன மற்றும் எடுத்துக் கொண்ட அக்கறை வாழ்க்கை மீண்டும் கொண்டு வர. எனினும், ஒரு காட்சி மதிப்பீடு ஒரு பைட்டுகள் எண்ணிக்கை டிஸ்கவரி சேனல் பார்வையாளர் துல்லியமாக வழங்குவதிலும் உதவ முடியும்.\n20.06.2015 | இனிய comments மீது 1939 இந்திய சாரணர் ரேசர் – கிளாசிக் அமெரிக்க மோட்டார்சைக்கிள்கள் – மோட்டார் சைக்கிள் கிளாசிக்\n20.06.2015 | இனிய comments மீது ஜாக்குவார் கார்ஸ்\n19.06.2015 | இனிய comments மீது 1939 AJS 500 வி 4 ரேசர் – கிளாசிக் பிரிட்டிஷ் மோட்டார்சைக்கிள்கள் – மோட்டார் சைக்கிள் கிளாசிக்\nஜீரோ மோட்டார்சைக்கிள்கள் அனைத்து சலுகைகள் புதிது 2010 Zero DS and Z...\n19.06.2015 | இனிய comments மீது ஜீரோ மோட்டார்சைக்கிள்கள் அனைத்து சலுகைகள் புதிது 2010 கீழ் $ 7500 க��கான ஜீரோ DS மற்றும் ஜீரோ எஸ்…\nவிமர்சனம்: ஏப்ரிலியா Dorsoduro 750 பல நபர் ஒரு பைக் உள்ளது ...\nஏப்ரிலியா Dorsoduro முதல் பதிவுகள் 1200 – திறந்த ...\n2011 ஏப்ரிலியா எஸ்.வி 450 ஏப்ரல்\nஏப்ரிலியா Scarabeo 50 எதிராக 100 விமர்சனம் 1 ஸ்கூட்டர்கள் மொபெட்கள்\n2009 ஏப்ரிலியா மனா 850 ஜிடி விமர்சனம் – அல்டிமேட் MotorCyclin ...\nஏப்ரிலியா என்ஏ 850 மனா மற்றும் ஹோண்டா என்.சி 700 எஸ் DCT மோட்டார்சைக்கிள்கள்\nWSBK பிலிப் தீவில்: லாவர்டியும், சுசூகி கிட்டத்தட்ட நிகழ்ச்சி எஸ் திருட ...\nஏப்ரிலியா Tuono வி 4 ஆர் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவின் மீது விரைவு சவாரி – மோட்டார்பைக் டூர் ...\nஏப்ரிலியா Dorsoduro விமர்சனம் – Hypermotard கில்லர்\nசுசூகி Colleda கோ ஹோண்டா Goldwing முன்மாதிரி எம் 1 ராயல் என்பீல்ட் புல்லட் 500 கிளாசிக் Brammo Enertia பைக் கவாசாகி சதுக்கத்தில் நான்கு சுசூகி ஏஎன் 650 கேடிஎம் 125 ரேஸ் கருத்து மோட்டோ Guzzi 1000 டேடோனா ஊசி பைக் கவாசாகி இஆர்-6n MV அகஸ்டா 1100 கிராண்ட் பிரிக்ஸ் ஸ்மார்ட் eScooter பஜாஜ் டிஸ்கவர் டக்காட்டி டெஸ்மோஸ்டிசியைப் GP11 ஏப்ரிலியா மனா 850 ஹார்லி-டேவிட்சன் XR 1200 கருத்து ஹோண்டா டிஎன்-01 தானியங்கி விளையாட்டு குரூஸர் கருத்து ஹோண்டா X4 லோ டவுன் டுகாட்டி Diavel இந்திய தலைமை கிளாசிக் மோட்டார் சைக்கிள் ஹோண்டா டிரீம் குழந்தைகள் Dokitto சுசூக்கி பி கிங் கருத்து ஹோண்டா டிஎன்-01 சுசூகி பி-கிங்க் இறுதி முன்மாதிரி ஒரு மோட்டார் சைக்கிள் ஹோண்டா டுகாட்டி 60\nயமஹா சி 3 – உரிமையாளர் விமர்சனங்கள் மோட்டார் ஸ்கூட்டர் கையேடு\nயமஹா XJ6 மாற்று மார்க்கம் – அடுத்த டிசம்பர் ஒரு ஆல் ரவுண்டரான ...\nயமஹா எக்ஸ்-மேக்ஸ் 250 டெஸ்ட்\nயமஹா நுழைந்திருக்கிறது எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் சந்தை – அல்டிமேட் மோ ...\nமோட்டார்பைக்: யமஹா ஸ்கூட்டர் 2012 மாட்சிமை படங்கள் மற்றும் குறிப்பிட்ட ...\nயமஹா சி 3 – செயல்திறன் மேம்படுத்து Loobin’ குழாய்...\nயமஹா FZS1000 செய்ய (2000-2005) மோட்டார்பைக் விமர்சனம் MCN ஐத்\nயமஹா கிளம்பும் YZF-R125 பைக் – விலை, விமர்சனங்கள், புகைப்படங்கள், Mileag ...\nகவாசாகி நிஞ்ஜா 650R 2012 இந்தியாவில் விலை & விவரக்குறிப்புகள்\nசனிக்கிழமை | 20.06.2015 | இனிய comments மீது கவாசாகி நிஞ்ஜா 650R 2012 இந்தியாவில் விலை & விவரக்குறிப்புகள்\n2009 ஹோண்டா CB1000R ரோடு டெஸ்ட் விமர்சனம்- ஹோண்டா CB1000R மோட்டார் சைக்கிள் விமர்சனங்கள்\nசனிக்கிழமை | 20.06.2015 | இனிய comments மீது 2009 ஹோண்டா CB1000R ரோடு டெஸ்ட் விமர்சனம்- ஹே���ண்டா CB1000R மோட்டார் சைக்கிள் விமர்சனங்கள்\nSpotted: மோட்டோ Guzzi நார்வே மிஸ் மோட்டார் சைக்கிள்\nசனிக்கிழமை | 20.06.2015 | இனிய comments மீது Spotted: மோட்டோ Guzzi நார்வே மிஸ் மோட்டார் சைக்கிள்\n2009 கவாசாகி வுல்கன் வாயேஜர் 1700 விமர்சனம் – அல்டிமேட் மோட்டார் சைக்கிளிலிருந்து\nசனிக்கிழமை | 20.06.2015 | இனிய comments மீது 2009 கவாசாகி வுல்கன் வாயேஜர் 1700 விமர்சனம் – அல்டிமேட் மோட்டார் சைக்கிளிலிருந்து\n1960 ல் ஹோண்டா rc166 ஆறு சிலிண்டர் பைக்\nசனிக்கிழமை | 20.06.2015 | இனிய comments மீது 1960 ல் ஹோண்டா rc166 ஆறு சிலிண்டர் பைக்\n Hl-173a tillotson carb க்கான மீண்டும் கிட் RK-117hl வாங்கிய $4.49 கொண்டுள்ளன ...\nஹாய் விற்பனை செய்வதற்காக இந்தத் இருக்கிறதா அல்லது\nஒரு வணக்கம் நான் வேண்டும் 1984 SST டி பின்புறம் கம்பிகள் வெளியே locatea கையேடு அல்லது குறைந்தபட்சம் ஒரு தொகுப்பு andtrying ...\nஅதிகாரபூர்வ ஐ.நா.-அதிகாரபூர்வ ROKON அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பக்கம்\nடுகாட்டி மான்ஸ்டர் 696 சூப்பர்பைக்கான விற்பனை தனிப்பட்ட இணையதளம்\nஇனிய comments மீது டுகாட்டி மான்ஸ்டர் 696 சூப்பர்பைக்கான விற்பனை தனிப்பட்ட இணையதளம்\nஎப்படி ஒரு ஹார்லி ராக்கர் ஈசிஎம் Ehow நிறுவ\nஇனிய comments மீது எப்படி ஒரு ஹார்லி ராக்கர் ஈசிஎம் Ehow நிறுவ\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகேடிஎம் 450 ரலி பிரதி கிடைக்கும் ...\nகேடிஎம் 450 ஆர்டர் கிடைக்கும் ரலி பிரதி கேடிஎம் 450 ரலி பிரதி விரைவில் பொதுமக்களுக்கு கிடைக்கும், but it’s unclear if it will be coming ...\nமுதல் அபிப்ராயத்தை: 2005 கேடிஎம் 125 ஒரு SX ...\nமுதல் அபிப்ராயத்தை: 2005 கேடிஎம் 125 SX மற்றும் 250 SX புதிய பைக் சீசன் முழு மூச்சில் நெருங்கும்போது, the TWMX testing staff’s latest day of riding was spent ...\nகேடிஎம் 350 மற்றும் 450 SX-எஃப் – சைக்கிள் ...\n2010 கேடிஎம் 300 எக்ஸ்சி-டபிள்யூ விமர்சனம் –\nவெறும் இறுதி காடுகளின் ரேசர் விட டான் பாரிஸ் புகைப்படங்கள் இனிய சாலை பந்தய இப்போது பிரம்மாண்டமான, throwing the moto-media into a cross-country and Endurocross-racing ...\nகேடிஎம் விற்று விடுவார்கள் 2013 690 டியூக் மற்றும் 990...\nகேடிஎம் விற்று விடுவார்கள் 2013 690 டியூக் மற்றும் 990 வட அமெரிக்காவில் சாகச பாஜா மாதிரிகள் கேடிஎம் இரண்டு புதிய வீதி மாதிரிகள் அறிவிக்கிறது 2013 முரிட்டா, சிஏ கேடிஎம் வட அமெரிக்கா, ...\nபைக்குகள், பாகங்கள், கருவிகள், Servicin ...\nகேடிஎம் டியூக் சார்ந்த சூப்பர்மோட்டோ உளவுபார்க்கிறார்\nகேடிஎம் டியூக் சார்ந்த சூப்பர்மோட்டோ உளவுபார்க்கிறார் தெளிவாக கேடிஎம் டியூக் பிளாட்பார்ம் அடிப்படையில் ஒரு supermotard இந்த படத்தை ஒரு ஐரோப்பிய கேடிஎம் மன்றம் தோன்றியுள்ளார். KTM CEO Stefan ...\n2012 கேடிஎம் 450 SX-எஃப் தொழிற்சாலை பதிப்பு- ...\n2012 கேடிஎம் 450 SX-எஃப் தொழிற்சாலை பதிப்பு - ரைடிங் பாதிப்புகள் ஒரு Dungey பிரதி, கேடிஎம் அடுத்த தலைமுறை 450. புகைப்படக்காரர். Jeff Allen Kevin Cameron could ...\n2009 கேடிஎம் 990 சூப்பர்மோட்டோ டி மோட்டார் சைக்கிள் ...\nவிவரக்குறிப்புகள்: அறிமுகம் நாம் மட்டுமே அவர்கள் செய்த ஈர்க்கக்கூடிய வேலை ஆச்சரியமுற்ற முடியும், மட்டுமே தீவிரமாக மாற்றுவதில் 990 Supermoto ...\nடெஸ்ட் கேடிஎம் டியூக் 690 2012: மோசமாக மோ ...\nடெஸ்ட் கேடிஎம் டியூக் 690 2012: மோசமாக மோனோ கலாச்சாரம் ஜூலை 7, 2012 | கீழ் தாக்கல்: கேடிஎம் | பதிவிட்டவர்: ராவ் அஷ்ரப் கேடிஎம் டியூக் 690 தட்டினர் உருவாகிறது 2012. ...\nகவாசாகி நிஞ்ஜா 650R 2012 இந்தியாவில் விலை & விவரக்குறிப்புகள்\n2009 ஹோண்டா CB1000R ரோடு டெஸ்ட் விமர்சனம்- ஹோண்டா CB1000R மோட்டார் சைக்கிள் விமர்சனங்கள்\nSpotted: மோட்டோ Guzzi நார்வே மிஸ் மோட்டார் சைக்கிள்\n2009 கவாசாகி வுல்கன் வாயேஜர் 1700 விமர்சனம் – அல்டிமேட் மோட்டார் சைக்கிளிலிருந்து\n1960 ல் ஹோண்டா rc166 ஆறு சிலிண்டர் பைக்\nமோட்டோ Morini Kanguro மற்றும் டார்ட் – கிளாசிக் மோட்டார் சைக்கிள் Roadtest – RealClassic.co.uk\n2004 பிக் நாய் ரிட்ஜ்பேக் Motortrend\nகேடிஎம் 450 ஆர்டர் கிடைக்கும் ரலி பிரதி – மோட்டார் சைக்கிள் அமெரிக்கா\n2013 MV அகஸ்டா F3 ஆகிய முதல் ரைடு – தம்பா பே இன் யூரோ சைக்கிள்ஸ்\nமோட்டோ ஜிரோ விண்டேஜ் மோட்டார்சைக்கிள்கள்\nவிமர்சனம்: ஏப்ரிலியா Dorsoduro 750 பல ஆளுமைகளுடன் ஒரு பைக் உள்ளது…\nடுகாட்டி மான்ஸ்டர் S4, பனி\n2010 கவாசாகி ம்யூலின் மற்றும் Teryx லைன்அப் அன்வெய்ல்ட்\nமுதல் அபிப்ராயத்தை: டுகாட்டி மான்ஸ்டர் 696, மான்ஸ்டர் 1100, விளையாட்டு கிளாசிக் விளையாட்டு…\nபஜாஜ் பழிவாங்கும் 220cc ஆய்வு\nகவாசாகி: கவாசாகி கொண்டு 1000 kavasaki z, 400\n1969 சோசலிச தொழிலாளர் கழகம், 441 விக்டர் சிறப்பு – கிளாசிக் பிரிட்டிஷ் மோட்டார்சைக்கிள்கள் – மோட்டார் சைக்கிள் கிளாசிக்\n1991 பீஎம்டப்ளியூ 850 , V12 6 வேகம் முகப்பு பக்கம்\nMV அகஸ்டா F4 1000 எஸ் – ரோடு டெஸ்ட் & விமர்சனம் – motorcyclist ஆன்லைன்\n1939 இந்திய சாரணர் ரேசர் – கிளாசிக் அமெரிக்க மோட்டார்சைக்கிள்கள் – மோட்டார் சைக்கிள் கிளாசிக்\nமுதல் அபிப்ராயத்தை: 2005 கேடிஎம் 125 SX மற்றும் 250 SX – டிரான்ஸ��வேர்ல்டு மோட்டோகிராஸ்\nஹோண்டா CBR 600RR 2009 சி ஏபிஎஸ் டாப் ஸ்பீட் 280km / ம எப்படி & அனைத்தயும் செய்\nயமஹா சி 3 – உரிமையாளர் விமர்சனங்கள் மோட்டார் ஸ்கூட்டர் கையேடு\n2014 டுகாட்டி 1199 Superleggera ‘ நீங்கள் கேட்க வேண்டும் என்றால், உன்னால் முடியாது…\nமோட்டோ Guzzi V7 கிளாசிக் (2010) விமர்சனம்\n2005 ஹோண்டா Silverwing குறிப்புகள் Ehow\nரெப்சோல் ஹோண்டா – வீடியோ கலைக்களஞ்சியம்\n2007 கவாசாகி இசட் 750 மோட்டார் சைக்கிள் ஆய்வு டாப் ஸ்பீட் @\n2012 இந்திய தலைமை டார்க் ஹார்ஸ் கில்லர் கிளாசிக் சைக்கிள்ஸ் ~ motorboxer\nடுகாட்டி 10981198 சூப்பர்பைக்கான மறுவரையறை\nHyosung 250 காமத் மற்றும் அக்குய்லா நியூசிலாந்து 2003 விமர்சனம் மோட்டார் சைக்கிள் வணிகர் நியூசிலாந்து\nதி 2009 ஹார்லி டேவிட்சன் சாலை கிங் – யாகூ குரல்கள் – voices.yahoo.com\n2013 Benelli டொர்னாடோ நேக்ட் TRE1130R விவரக்குறிப்பு, விலை மற்றும் படம் …\n2013 சுசூகி Burgman 400 சிறந்த புதிய மோட்டார்சைக்கிள்கள்\nயமஹா சூப்பர் Tenere Worldcrosser – அல்டிமேட் மோட்டார் சைக்கிளிலிருந்து\nசிறந்த 10 Motorcyles ஒரு நாயகன் கூறுவீராக வாவ் டெக் குறிப்புகள் செய்ய, விமர்சனங்கள், செய்திகள், விலை…\nஏப்ரிலியா Dorsoduro முதல் பதிவுகள் 1200 – ஏப்ரிலியா ஆய்வு, மோட்டார் சைக்கிள்…\nகேடிஎம் 350 மற்றும் 450 SX-எஃப் – சைக்கிள் முறுக்கு இதழ்\nGP இன் கிளாசிக் ஸ்டீல் #63: 2005 சுசூகி 250 PulpMX\n1939 AJS 500 வி 4 ரேசர் – கிளாசிக் பிரிட்டிஷ் மோட்டார்சைக்கிள்கள் – மோட்டார் சைக்கிள் கிளாசிக்\nGSResources – நிலைபெற்ற பேப்பர்ஸ் நான் – ஜி எஸ் சார்ஜ் அமைப்புகள் எ ப்ரிமைர்\nபஜாஜ் டிஸ்கவர் 150 டிடிஎஸ்-இ: 2010 புதிய பைக்கை மாதிரி முன்னோட்டம்\nLaverda எஸ்எப்சி 750 மோட்டார் சைக்கிள் Diecast மாதிரி IXO சூப்பர்பைக் ஈபே\nஜீரோ மோட்டார்சைக்கிள்கள் அனைத்து சலுகைகள் புதிது 2010 கீழ் $ 7500 க்கான ஜீரோ DS மற்றும் ஜீரோ எஸ்…\nடுகாட்டி பிலிப்பைன்ஸ் Diavel பயணக் தொடங்குகிறது – செய்திகள்\nவிளம்பர பற்றி அனைத்து கேள்விகளுக்கும், தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள தொடர்பு கொள்ளவும்.\nமோட்டார்சைக்கிள்கள் விவரக்குறிப்புடனான பட்டியல், படங்கள், மதிப்பீடுகள், மோட்டார்சைக்கிள்கள் பற்றிய விமர்சனங்கள் மற்றும் discusssions.\n© 2019. மோட்டார்சைக்கிள்கள் விவரக்குறிப்புடனான பட்டியல், படங்கள், மதிப்பீடுகள், மதிப்புரைகள் மற்றும் discusssions", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panpattumaiyaminnithazh.blogspot.com/2017/03/blog-post_68.html", "date_download": "2019-01-22T22:18:20Z", "digest": "sha1:2MZXERNVXOGJH2OR7OIXNF5MRCMYRVZ2", "length": 7336, "nlines": 78, "source_domain": "panpattumaiyaminnithazh.blogspot.com", "title": "தேமதுரம்: பந்திக்கு முந்து படைக்குப் பிந்து", "raw_content": "அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப் பண்பாட்டு மைய ஆய்வாளர்களால் நடத்தப்பெறும் மின்னிதழ்.\nசெவ்வாய், 14 மார்ச், 2017\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து என வழங்கப்பெறும் பழமொழிக்குத் திருமணம் போன்ற விசேடங்களில் கலந்து கொள்ளும் பொழுது முதல் இரண்டாவது பந்திகளில் உணவு உண்டு விட வேண்டும். இல்லையேல் தீர்ந்துவிடும் கிடைக்காது, என்றும் படைக்குப் பிந்து என்பதற்குப் போர்க்களத்தில் முன்னிலையில் செல்லக்கூடாது அப்படிச் சென்றால் உயிரிழக்க நேரிடும் எனவே பிந்தியே செல்லவேண்டும் எனவும் பொருள் கூறப்பெறுகிறது. இப்பழமொழியில் “கை“ என்னும் சொல் ஈரிடங்களில் விடுபட்டுள\nபந்திக்கு முந்து கை படைக்குப்பிந்து கை உணவு உண்பதற்குப் பயன்படுவது வலக்கை நாம் எந்த ஒரு செயல் செய்தாலும் முந்திவரும் கை, வலக்கை அதனால் உணவு உண்ணும் பந்திக்கு முந்தி வரக்கூடிய கையைப் பயன் படுத்த வேண்டும் என்றும், பண்டைக் காலத்தில் வில், அம்பு வைத்துப் போரிடுவா் அப்படிப் போரிடும் போது பயன்படுத்தப்பெறும் அம்புகளை அம்பறாத்தூணி என்னும் ஒரு குடுவையில் இட்டு அதை முதுகுப்புறத்தின் இடப்பக்கத்தில் மாட்டியிருப்பா். போரிடும் போது அம்புகளை விரைந்து எடுத்துக் கொடுப்பதற்கு இடது கையான பிந்து கை பெரிதும் பயன்படும். எனவே இவ்விரு செயல்களை அடிப்படையாகக் கொண்டு மக்களின் அனுபவ அறிவின் அடிப்படையில் உருவானதே பந்திக்கு முந்து கை படைக்குப் பிந்து கை என்னும் பழமொழியாகும்.\nஇடுகையிட்டது தமிழ்ப்பண்பாட்டு மையம் நேரம் 3/14/2017 04:34:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபழமொழி உண்மைப்பொருள் புண்பட்ட மனதைப் புகை விட்டு ஆத்துதல் என்று ஒரு பழமொழி வழங்கப்பெறுகிறது. இது ஆண்களுக்கு உரியதைப் போன்...\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து\nகவிஞா் தங்கம் மூர்த்தியின் ஹைகூகளில் காதல் முதல் ...\nதமிழாயிரம் - அதிகாரம் -3\nகட்டுரைகள் (52) கவிதைகள் (36) குறள் நெறிக்கதை (19) சிந்திக்க சில.. (44) சிறுகதைகள் (23) தலையங்கம் (23) ��ிகழ்வுகள் (9) நூல் மதிப்புரை (24) பாரம்பாிய உணவு (15) வலையில்வந்தவை (9)\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/sports/Bangladesh-won-the-mini-World-Cup-qualifying-match-against-the-West-Indies-lost-the-qualifying-team-1258.html", "date_download": "2019-01-22T20:28:15Z", "digest": "sha1:XND4FFXXYKXNV4K6YAKV63RQNVQ5HPU7", "length": 7379, "nlines": 63, "source_domain": "www.news.mowval.in", "title": ".மினி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது வங்கதேச அணி தகுதி இழந்தது வெஸ்ட் இண்டீ� - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\n.மினி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது வங்கதேச அணி தகுதி இழந்தது வெஸ்ட் இண்டீ�\nமினி உலகக் கோப்பை தொடருக்கு வங்கதேசம் அணி தகுதி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதன் முறையாக தகுதியை இழந்துள்ளது. 2017ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள மினி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்த ஆண்டு செப்டம்பர் 30 ம் தேதிவரையிலான சர்வதேச தரவரிசைப்பட்டியலில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் இடம் பெறவில்லை. இதற்கு பதிலாக வங்கதேச அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.\n2006-க்குப் பிறகு அந்த அணி இப்போதுதான் தகுதி பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான், இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரை வங்கதேச அணி வென்றதன் மூலம் அந்த அணி 7வது இடத்தை பிடித்தது.\nபாகிஸ்தான் அணி 8வது இடத்தை பிடித்து கடைசி அணியாக தகுதி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. 2017 ம் ஆண்டு ஜூன் 1 ம் தேதி முதல் முதல் 18 வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் போராடி தோற்றது இந்தியா\nஆஸ்திரேலியா���ிற்கு எதிரான ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் போராடி தோற்றது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\n வாழுங்காலத்தில், தமிழனை, தமிழர், மாமனிதனாக அங்கிகரித்த ஒருவர் இராசராச சோழன்\n கலைஞர் கருணாநிதிக்கு அண்ணா அறிவகத்தில் தம்பிகள் எழுப்பும் சிலை\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/45475-csk-have-hit-most-116-sixes-in-the-ipl-2018-which-is-most-by-any-team-so-far-in-the-tournament.html", "date_download": "2019-01-22T20:42:41Z", "digest": "sha1:XQ6NE3PPNMEKULS74LKXVFAFDF46PZDD", "length": 10153, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிக்ஸர் மழை பொழிந்து முதலிடத்துக்கு வருவாரா தோனி ! | CSK have hit most 116 Sixes in the IPL 2018 which is most by any team so far in the tournament", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழ��ப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\nசிக்ஸர் மழை பொழிந்து முதலிடத்துக்கு வருவாரா தோனி \nடெல்லிக்கு எதிரான போட்டியில் தோனி 4 சிக்ஸர்கள் அடித்தால் இந்த ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற இடத்தை பிடிப்பார். தோனி இந்த தொடரில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 29 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். 32 சிக்ஸர்கள் விளாசிய கே.எல்.ராகுல் முதலிடத்தில் உள்ளார். ரிஷப் பந்த் 31, டிவில்லியர்ஸ் 30 என அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். தோனியைப் போல் அம்பதி ராயுடுவும் 29 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.\nஇந்நிலையில், டெல்லிக்கு எதிராக நடைபெற்று வரும் லீக் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது. இந்தப் போட்டியில் தோனி 4 சிக்ஸர்கள் விளாசினால் அவர் முதலிடத்துக்கு வருவார். அணிகளைப் பொருத்த வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தத் தொடரில் 116 சிக்ஸர்கள் விளாசி முதலிடத்தில் உள்ளது.\nடாஸ் போடும் போது ஸ்ரேயாஸ் சேட்டை : தோனியின் சிரிப்பலை\nபோபையாவை எதிர்த்து காங்கிரஸ் வழக்கு : மீண்டும் நள்ளிரவு விசாரணையா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஐபிஎல் தொடருக்கு முன் குணமாகிவிடுவேன்: பிருத்வி ஷா நம்பிக்கை\n“இது தோனியே இல்ல, பழிவாங்கும் பழைய தோனி” - முன்னாள் ஆஸி. கேப்டன் வியப்பு\n‘தோனியை நீக்காமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர் கோலி’ கங்குலி பாராட்டு\nஎனது கிண்டலை அம்மா ரசித்தார்: ரிஷாப் மகிழ்ச்சி\nதோனி மாதிரி ஒரு வீரர் கிடைக்கணும்னா... ரவி சாஸ்திரி ஆச்சரியம்\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஒருநாள் தொடரை வென்றது இந்தியா - நின்று சாதித்த தோனி, ஜாதவ்\nநிரூபித்து காட்டிய தோனி - தொடர்ந்து மூன்றாவது ஆட்டத்திலும் அரைசதம்\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடாஸ் போடும் போது ஸ்ரேயாஸ் சேட்டை : தோனியின் சிரிப்பலை\nபோபையாவை எதிர்த்து காங்கிரஸ் வழக்கு : மீண்டும் நள்ளிரவு விசாரணையா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/09/blog-post_34.html", "date_download": "2019-01-22T21:56:31Z", "digest": "sha1:Y4WEAS5CNADF6BLMFQNXZWWNFVFB2HJV", "length": 7986, "nlines": 75, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தன்னியக்க கைத்தொலைபேசி மின்னேற்றியை கண்டுபிடித்து திருக்கோவில் மாணவன் சாதனை! - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\n ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nபொருள்தேடும் நோக்கத்தில் புதைகுழிகள் தோண்டுகிறார் வருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார் இரைதேடும் ...\nHome Latest செய்திகள் தன்னியக்க கைத்தொலைபேசி மின்னேற்றியை கண்டுபிடித்து திருக்கோவில் மாணவன் சாதனை\nதன்னியக்க கைத்தொலைபேசி மின்னேற்றியை கண்டுபிடித்து திருக்கோவில் மாணவன் சாதனை\nஇன்று கொழும்பில் தேசியகண்டுபிடிப்புகளுக்கான கண்காட்சியும் போட்டியும்\nதன்னியக்க கைத்தொலைபேசி மின்னேற்றியை கண்டுபிடித்து திருக்கோவில் மாணவன் சாதனை\nதிருக்கோவில் வலயத்தின் தம்பிலுவில் தேசிய கல்லூரியின் மாணவன் கனகலிங்கம் மனோபவன் புதியகண்டுபிடிப்புக்களைக் கண்டுபிடித்து தேசியகண்காட்சி மற்றும் போட்டிக்காகத் தெரிவு செய்யப��பட்டுள்ளான்.\n'சஹசக் நிமெவும்' என்ற புதியகண்டுபிடிப்பகளுக்கான தேசியகண்காட்சிக்காக இவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளான்.\nஇக்கண்காட்சியும் போட்டியும் கொழும்பு பி.எம்.ஜ.சி.எச்.இல் இன்று 22ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.\nதன்னியக்கதொலைபேசி மின்னேற்றி தன்னியக்க விவசாய நீர்விசிறி தன்னியக்க தரைஉலர்த்தி தன்னியக்க விதைநடுகருவி என்பவற்றைக் கண்டுபிடித்துள்ளதன்மூலம் இப்போட்டிக்குத் தெரிவாகியுள்ளான்.\n18வயதுடைய மனோபவன் சிறுவயதிலிருந்தே புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிப்பதில் அதிக ஈடுபாடுகாட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.th\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/india-news/743-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4.html", "date_download": "2019-01-22T21:33:42Z", "digest": "sha1:ZQWLJZKEGGTTXQCMJJU54PB5M32ZZLCE", "length": 17452, "nlines": 229, "source_domain": "dhinasari.com", "title": "கத்திமுனையில் பெண் கற்பழிப்பு: தில்லி கால்டாக்ஸி டிரைவர் கைது - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு இந்தியா கத்திமுனையில் பெண் கற்பழிப்பு: தில்லி கால்டாக்ஸி டிரைவர் கைது\nகத்திமுனையில் பெண் கற்பழிப்பு: தில்லி கால்டாக்ஸி டிரைவர் கைது\nபுது தில்லி: உபேர் கால் டாக்ஸியில் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 4 மாதங்கள் ஆன நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் அதே போல் தில்லியில் அரங்கேறியிருக்கிறது. வியாழக்கிழமை இரவு தில்லி மெட்ரோ நிலையத்துக்கு கட்டணத்தைப் பகிர்ந்து கொண்டு ஷேர் டாக்ஸியில் சென்ற பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். டாக்ஸி டிரைவர் பின்னர் கைது செய்யப்பட்டார். மேற்கு தில்லி பகுதியில் உள்ள ரஜௌரி கார்டனில் உள்ள ஒரு மாலில் வேலை செய்யும் தில்லி துவாரஹா – மதுவிஹார் பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண் இரவு 9.30 மணியளவில் அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வாடகைக் காரில் ஏறியுள்ளார். DL 1 T 7516 என்ற எண்ணுள்ள அந்த மாருதி ஈக்கோ காரில் வேறு சில பயணிகளும் இருந்துள்ளனர். திடீரென்று ஓட்டுநர் காரை மெதுவாக ஓட்டியுள்ளார். அப்போது பயணிகள் ஏன் என்று கேட்டதற்கு காரின் சிஎன்ஜி கேஸ் எரிபொருள் தீர்ந்துவிட்டது என்று கூறியுள்ளார். உடனே மற்ற பயணிகள் இறங்கிச் சென்றுள்ளனர். அதன் பிறகு காரில் பக்கத்து இருக்கைக்கு மெதுவாகத் தாவி, கதவைத் திறப்பது போல் முயன்று, சிஎன்ஜி செக் செய்வதாகச் சொல்லி, அந்தப் பெண்ணின் மீது தாவி ஏறியுள்ளார். ஏதோ விபரீதமாக நடக்கப் போவதை அறிந்து அந்தப் பெண் கூச்சலிட்டுள்ளார். ஆனால், தொடர்ந்து அந்தப் பெண்ணை கார் ஓட்டுநர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அந்தப் பெண் மறுத்ததால் பெண்ணின் முகத்தில் கத்தியால் குத்தி ஆடைகளைக் கிழித்து, கைபேசியையும் பறித்து கீழே வீசியுள்ளார். தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். காரில் பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டு அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் போலீஸூக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து குறிப்பிட்ட காரை ரோந்துப் படை போலீஸார் துரத்திச் சென்று பிடித்தனர். உடனே காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிய அந்த ஓட்டுநரை போலீஸார் துரத்திச் சென்று பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் குறித்து விசாரித்ததில் அவரது பெயர் ரமேஷ் குமார் (40) என்றும் இவர் நாங்கல்லி சகரவதி பகுதியில் மனைவி 3 குழந்தைகளுடன் வசித்து வருவதாகவும் கூறியுள்ளார். இவர் 8 ஆண்டுகளாக கார் ஓட்டி வருகிறார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக தெற்கு துவாரகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தப் பெண்ணுக்கு ஒரு குழந்தை உள்ளது. முன்பு உபேர் மூலம் நடந்த தவறு, இப்போது காலி-பீலி கறுப்பு – மஞ்சள் டாக்ஸி டிரைவர் மூலம் நடந்துள்ளது. இவர் கால் டாக்ஸி விதிகளை மீறி, வெவ்வேறு நபர்களை ஒரே காரில் ஏற்றிச் சென்றுள்ளது தெரியவந்தது.\nமுந்தைய செய்திதென்காசி அருகே 10ம் வகுப்பு மாணவனும் ஆசிரியையும் மாயம் ஏடிஎம் அட்டை நகைகளுடன் மாயமானதால் பரபரப்பு\nஅடுத்த செய்திலக்வி விடுதலையாக இந்தியா காரணமாம்: சொல்வது பாகிஸ்தான்\nகிறிஸ்துவ இஸ்லாமிய மத நம்பிக்கைகளை நான் மதிப்பது போல் அவர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்: லட்சும��� ராமகிருஷ்ணன்\nநாங்கள் எப்போதும் ‘தல’ பக்கம்தான்: கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தினர் விளக்கம்\nபாஜக.,வில் இணைந்த அஜித் ரசிகர்கள் எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை என்கிறார் ‘தல’\nகால் டாக்ஸி டிரைவர்களால் பாதிக்கப்பட்டவர் என் கணவர் பிரசன்னா: குற்றம் சாட்டிய சினேகா\nகூட்டத்துக்கு வந்தவங்க யாரும் காசு வாங்கிடாம போயிறாதீய… மைக்கில் கெஞ்சும் டிடிவி கட்சிக்காரர்\nபடியனூர் பழநி ஆண்டவர் திருக்கோயிலில் திருத்தேர்\nதிருவண்ணாமலை அருகே… கொதிக்கும் எண்ணெயில் விநோத நேர்த்திக்கடன்\nதாய்நாட்டை கேவலமாக விமர்சிக்கும் தமிழனை எல்லைக்கு அனுப்புங்க… நாங்க பாத்துக்கிறோம் சீறும் ராணுவ வீரர்\nவேல்முருகன், சுபவீ., திருமுருகன் காந்தி… இவர்களெல்லாம் லயோலாவின் வாடகைத் தலைவர்களா\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\n நாங்கள் கலாசாரத்தைப் பாதுகாப்பவர்கள்: ‘கங்கா ஸ்வீட்ஸ்’ விளக்கம்\nலயோலா கல்லூரி பெறும் அரசு மானியம் எவ்வளவு தெரியுமா\nநாங்கள் எப்போதும் ‘தல’ பக்கம்தான்: கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தினர் விளக்கம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/sikkim-becomes-india-s-first-organic-state/", "date_download": "2019-01-22T21:02:49Z", "digest": "sha1:ETHNAL4DYKB5WIDKQJCBH3EHFFPOFUXH", "length": 10199, "nlines": 67, "source_domain": "tamil.krishijagran.com", "title": "முற்றிலும் இயற்கை வேளாண்மைக்கு மாறிய சிக்கிம் மாநிலம்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nமுற்றிலும் இயற்கை வேளாண்மைக்கு மாறிய சிக்கிம் மாநிலம்\nநாட்டின் முதல் இயற்கை விவசாய மாநிலமாக சிக்கிம் உருவாகியுள்ளது. இயற்கை வ���வசாயத்தில் முன்னோடி உலகின் முதல் மாநிலமாக திகழும் சிக்கிமுக்கு ஐ.நா. விருது அறிவித்து கவுரவித்துள்ளது. இந்தியாவிலேயே முற்றிலும் இயற்கை வேளாண்மைக்கு மாறிய பெருமையைப் பெற்றிருக்கிறது சிக்கிம்.\nசிக்கிம் மாநிலத்தின் பெரும்பாலான நிலங்களில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் நிலையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சிக்கிம் மாநிலம் எட்டியது. எனவே சிக்கிம் மாநிலத்தை இயற்கை விவசாய மாநிலமாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.\nகடந்த 2003-ல் முன்பு அம்மாநில முதல்வர் பவன் குமார் சாம்லிங் தலைமையிலான அரசு, சிக்கிம் மாநிலத்தை முற்றிலுமாக இயற்கை விவசாயத்துக்கு மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தது. அதையடுத்து, விவசாய நிலங்களில் பூச்சிக்கொல்லி மருந்து, உரம் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. ரசாயனப் பொருள்கள் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. பிறகு, விவசாயிகள் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளத் தொடங்கினர். இதன் பயனாக இன்று சிக்கிம் இயற்கை விவசாய மாநிலமாக உருவெடுத்துள்ளது.\nஇங்கு, 76,393 ஹெக்டேர் பரப்பளவில் இயற்கை விவசாயம் நடந்து வருகிறது. மிளகு, ஏலக்காய், இஞ்சி, மஞ்சள், கோதுமை, பழ வகைகள் அங்கு பயிரிடப்பட்டு வருகின்றன. இதனால் சிக்கிம் முழுமையான இயற்கை விவசாயம் செய்யும் மாநிலமாக உருவெடுத்துள்ளது. மக்கள் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கறிகளை அதிகஅளவில் இயற்கை முறையில் பயிரிட்டு வருகின்றனர். இதன் பயனாக கடந்த நிதியாண்டில் 80,000 மெட்ரிக் டன்கள் அளவிற்கு இயற்கையான முறையில் காய்கறிகள் அம்மாநிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.\nஇயற்கை விவசாயத்தில் சாதனை படைத்து வரும் சிக்கிம் மாநிலம், வெளி மாநிலங்களுக்கும் இயற்கை காய்கறிகளை விற்பனை செய்யும் அளவிற்கு முந்தைய இலக்கை கடந்து சாதனை படைத்து வருகிறது. நிலத்தின் பெரும்பகுதி தானியங்களும், ஒரளவு காய்கறிகளும் சாகுபடி செய்யப்படுகின்றன. கூடுதல் காய்கறி சாகுபடி செய்ய போதுமான நிலம் இல்லாததால், வீட்டுத் தோட்டங்களில் காய்கறி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.\nவீடுகளில் காய்கறி சாகுபடி செய்ய தேவையான இடுபொருட்கள் வீட்டுதோட்டங்களுக்கும் வழங்கப்படுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள 14 கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட விளை பொருட்களை வெளி மாநிலங்களுக்கும் விற்பனை செய்யும் அளவிற்கு சிக்கிம் வளர்ந்துள்ளது.\nசிக்கிம் மாநிலத்தின் இந்த சாதனையை பாராட்டி ஐ.நா. விருது அறிவித்துள்ளது. மிகச்சிறந்த கொள்கைளை அமல்படுத்தியதற்காக ஐ.நா கவுன்சில் இந்த விருதை அறிவித்துள்ளது. ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பு வழங்கும் ‘பியூச்சர் பாலிஸி – 2018’ விருது நிலைக்கத்தக்க வளர்ச்சியை எட்டியதற்காகவும், நீண்டகால திட்டமிடலுடன் செயல்படுத்தியதற்காகவும் வழங்கப்படுகிறது. சிக்கிம் அரசின் முயற்சியால் 66 ஆயிரம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளதுடன், சுற்றுலாவும் விரிவடைந்துள்ளது.\nமாநிலம் முழுவதும் இயற்கை விவசாயத்தை அறிமுகப்படுத்தி மக்களின் உடல் நலனில் அக்கறை கொண்டதற்காகவும் இதன் மூலம் சுற்றுலா பயணிகளை பெருமளவு ஈர்த்ததற்காகவும் இந்த விருது வழங்கப் படுகிறது. இந்த விருதுக்கு 51 நாடுகள் போட்டியிட்டன. மற்ற நாடுகளை முந்தி உலகின் முதல் இயற்கை விவசாய மாநிலமான சிக்கிம் இந்த விருதை தட்டிச் சென்றுள்ளது.\nஅதிக மகசூல் தரும் 14 புதிய பயிர் ரகங்கள்\nஅதிக மகசூல் தரும் ஆடுதுறை-51 நெல் ரகம்\nடி. என். ஏ- வை சேதப்படுத்தும் சுற்றுச்சூழல்\nகுடிநீரில் உள்ள அதிகப்படியான புளூரைடு உப்பை நீக்கும் நாவல்பழ விதை பொடி\nசிக்குன் குன்யா காய்ச்சலை குணப்படுத்தும் புளியங்கொட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=11-28-16", "date_download": "2019-01-22T22:05:46Z", "digest": "sha1:6UXKBXIIUGNQ5VWS7CGLDP2YPCJ5BYS5", "length": 20664, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From நவம்பர் 28,2016 To டிசம்பர் 04,2016 )\n காங்கிரசின் திட்டமிட்ட சதி என புகார் ஜனவரி 23,2019\n'நேரடி' மானிய திட்டத்தால் மிகப்பெரிய மோசடி தடுப்பு ஜனவரி 23,2019\nசிந்தியா - சவுகான் சந்திப்பு ம.பி., அரசியலில் பரபரப்பு ஜனவரி 23,2019\nஒரே வகுப்பறையில் மாணவர்கள் அடைப்பு ஆசிரியர்கள் போராட்டம் எதிரொலி ஜனவரி 23,2019\nமாணவர்கள் சந்திப்பு: ஆசிரியர்கள் கவுரவிப்பு ஜனவரி 23,2019\nவாரமலர் : ஐந்து முக முருகன்\nசிறுவர் மலர் : எனக்கு தெரியும் சார்\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: பள்ளி ஆசிரி��ர் ஆக விருப்பமா\nநலம்: மூச்சு விட உதவிடும் இன்கேலர்\n1. விண்டோஸ் 10 டாஸ்க் பார்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST\nவிண்டோஸ் 10 சிஸ்டத்தின் டாஸ்க் பார், இதற்கு முன் வந்த விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் தரப்பட்டவை போல் தான் அமைக்கப்பட்டு இயங்குகிறது. கம்ப்யூட்டரில் செயல்படும் அனைத்து அப்ளிகேஷன்களுக்கும், குறுக்கு வழிகளையும், ஐகான்களையும் கொண்டு நமக்கு உதவுகிறது. ஆனால், விண்டோஸ் 10 சிஸ்டம், இந்த டாஸ்க் பாரினை நம் விருப்பத்திற்கேற்ப வடிவமைத்துக் கொள்ள பல வழிகளைக் கொண்டுள்ளது. ..\n2. பத்து கோடி பயனாளர்களின் யு.சி. பிரவுசர்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST\nஅலிபாபா மொபைல் பிசினஸ் குரூப் என்னும் நிறுவனம் வழங்கும் யு.சி. பிரவுசரை (UC Browser), இந்தியாவில் மாதந்தோறும் 10 கோடிக்கும் மேலானவர்கள் பயன்படுத்தி வருவதாக, அந்நிறுவனம் அறிவித்துள்ளது. Stat Counter என்னும் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ள தகவல்களின்படி, இந்தியாவில் 57% போன்களில் இந்த பிரவுசர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாதந்தோறும் 25% இப்பயன்பாடு அதிகரித்து வருகிறது. சென்ற ஜூன் மாதம் ..\n3. குரோம் விரிவாக்க செயலிகளை நீக்கும் முன்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST\nபெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் பிரவுசராக குரோம் பிரவுசர் இயங்கி வருகிறது. இதற்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் எனப்படும் நீட்சி செயலிகள், பயனாளர்களுக்குக் கூடுதல் வசதிகளை அளித்து வருகின்றன. குரோம் இணைய ஸ்டோரில் (Chrome Web Store) இந்த புரோகிராம்கள் பதியப்பட்டு கிடைக்கின்றன. அவற்றை இலவசமாகவே பெற்று, நம் கம்ப்யூட்டரில் பதிந்து பயன்படுத்தி, வசதிகளை அனுபவிக்கலாம்.இது ஒரு நல்ல ..\n4. கம்ப்யூட்டர் இயக்கத்திற்குப் புதியவரா - மவுஸ் இயக்க குறிப்புகள்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST\nகம்ப்யூட்டர் இயக்கத்தில், குறிப்பாக விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மவுஸ் சாதனத்தினைப் பல்வேறு செயல்களுக்காகப் பயன்படுத்துகிறோம். கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டு இயக்கப்படும் துணை சாதனங்களில், நமக்கு அதிக சேவை தருவது மவுஸ் சாதனம் மட்டுமே. லேப்டாப் கம்ப்யூட்டர்களில் ட்ரேக் பேட் எனப்படும் வசதி, மவுஸ் இடத்தில் செயல்பட்டாலும், இன்றும் பலர், மவுஸ் ஒன்றின் ..\n5. கூகுள் தரும் இணையத் திட்டங்கள்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST\n“இந்த உலகில் ஒரு சில நாடுகளில் தான் நூறு கோடிக்கு மேல் மக்கள் வாழ்கிறார்கள். உலகில் உள்ள மக்களை இணைப்பதுதான் நோக்கமென்றால், அங்கு சென்று தான் நம் பணியைத் தொடங்க வேண்டும்” என்ற இலக்குடன் செயல்படும் கூகுள், இந்தியாவை இலக்காகக் கொண்டு பல திட்டங்களைத் தந்து வருகிறது. இதற்கென தன் நிறுவனச் செயல்பாடுகளின் தன்மையையே மாற்றிக் கொண்டுள்ளது. இணையம் பயன்படுத்தும் ..\nபதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST\nஎழுத்துகளின் அகலம்வேர்டில் எழுத்துக்களை நம் இஷ்டப்படி தலைப்புகளில் அமைக்கப் பல வழிகள் உள்ளன. இதில் ஒன்று எழுத்துக்களின் அகலத்தை அதிகரிக்கச் செய்வது. பொதுவாக முழு எழுத்தின் அளவை அதிகரிப்போம்; அல்லது குறைப்போம். இது எழுத்தினை விரித்து அமைப்போம். நீங்கள் அவ்வாறு அமைக்கத் திட்டமிடுகின்ற சொல்லைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின் கண்ட்ரோல் + டி (Ctrl+D) கொடுத்து பாண்ட் ..\nபதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST\nஒரே டேட்டா - பல செல்கள்எக்ஸெல் ஒர்க் புக்கில் டேட்டா அமைக்கையில், ஒரே டேட்டாவினை பல செல்களில் அமைக்க வேண்டியதிருக்கும். இதற்கு டேட்டாவினைக் காப்பி செய்து, செல்களில் சென்று பேஸ்ட் செய்திடும் பல முனை வேலையில் இறங்க வேண்டாம். எந்த செல்களில் காப்பி செய்திட வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுங்கள். இவை வரிசையாக இல்லை என்றால், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு தேர்ந்தெடுங்கள். ..\nபதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST\nவிண்டோஸ் 10 இயக்கம், இன்னும் பயனாளர்களால் முழுமையாகப் பயன்படுத்தப்படாத ஒரு இயக்க முறைமையாகவே உள்ளது. “விண் 10: இரகசிய உதவிகள்” இதனை உறுதிப்படுத்துகிறது. கொடுக்கப்பட்ட அனைத்து உதவிக் குறிப்புகளும் மிகவும் பயனுள்ளவையாகவும், வியப்பைத் தருவதாகவும் உள்ளன. இதன் முக்கிய உதவி, திரையில் தோன்றும் கீ போர்ட் மூலம் வித்தியாசமான குறியீடுகளை அமைக்கும் வசதி ஆகும். அனைத்து ..\nபதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST\nகேள்வி: என் கம்ப்யூட்டரில் மால்வேர் உள்ளது போலத் தெரிகிறது. சில வேளைகளில், கைப்பற்றப்பட்டு, தகவல்கள் பயணப்படுத்தப்படுவது போலவும் உணர முடிகிறது. ஆனால், வழக்கமாக நான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். என் கம்ப்யூட்டர் இன்னொருவரால், மால்வேர் புரோகிராம் மூலம் கைப்பற்றப்பட்டுள்ளது என எப்படி அறிவதுஆர். சிவமுருகன், புதுச்சேரி.பதில்: சில வைர���் அல்லது மால்வேர்கள் நம் ..\nபதிவு செய்த நாள் : நவம்பர் 28,2016 IST\nUSB - Universal Serial Bus: (யுனிவர்சல் சீரியல் பஸ்) கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும் பிற சாதனங்களை எளிதாக இணைத்துப் பயன்படுத்த ஒரு வழி. ஸ்கேனர், மவுஸ், பிளாஷ் டிரைவ், பிரிண்டர் எனத் தற்போது அனைத்து சாதனங்களும் இதன் வழியே தான் கம்ப்யூட்டருடன் இணைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்கும்போதே இதனைப் பயன்படுத்தி சாதனங்களை இணைக்கலாம், நீக்கலாம்.Control Panel: (கண்ட்ரோல் பேனல்) விண்டோஸ் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/NewGadgets/2018/09/06153230/1189414/Vivo-V11-Pro-launched-in-India.vpf", "date_download": "2019-01-22T21:46:29Z", "digest": "sha1:MTKIQ4TSMXOKK5YJVSXVMALOTIVL752W", "length": 5595, "nlines": 43, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Vivo V11 Pro launched in India", "raw_content": "\nஅசத்தல் அம்சங்களுடன் விவோ வி11 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்\nபதிவு: செப்டம்பர் 06, 2018 15:32\nவிவோ நிறுவனத்தின் வி11 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் அம்சங்கள் மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #VivoV11Pro\nவிவோ வி11 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 6.41 இன்ச் FHD சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 1.76 மில்லிமீட்டர் மெல்லிய பெசல்கள், 91.27% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டுள்ளது.\nஇத்துடன் ஸ்னாப்டிராகன் 660 AIE மற்றும் 6 ஜிபி ரேம், 12 எம்பி பிரைமரி கேமரா, F/1.8 அப்ரேச்சர், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. சீன் டிடெக்ஷன், 25 எம்பி செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டி அம்சம், ஐ.ஆர். ஃபேஸ் அன்லாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.\nவிவோ வி11 ப்ரோ சிறப்பம்சங்கள்:\n- 6.41 இன்ச் 1080x2340 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED 19.5:9 டிஸ்ப்ளே\n- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 14nm பிராசஸர்\n- அட்ரினோ 512 GPU\n- 6 ஜிபி ரேம்\n- 64 ஜிபி மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஃபன்டச் ஓ.எஸ். 4.5 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ\n- 12 எம்பி டூயல் பிடி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ், f/1.8, 1/2.8 சென்சார், 1.28 μm\n- 5 எம்பி இரண்டாவது கேமரா, f/2.4\n- 25 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0\n- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3,400 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்\nவிவோ வி11 ப்ரோ ஸ்மார்ட்போன் ஸ்டேரி நைட் பிளாக் மற்றும் டேஸ்லிங் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரூ.25,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள வி11 ப்ரோ விற்பனை அமேசான் வலைத்தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. விவோ வி11 ப்ரோ முன்பதிவு செப்டம்பர் 6-ம் தேதி துவங்கி, விற்பனை செப்டம்பர் 120ம் தேதி முதல் விற்பனை துவங்குகிறது.\n16 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nடூயல் கேமரா, 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nரூ.8,000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nபட்ஜெட் விலையில் டூயல் கேமரா, ஏ.ஐ. வசதி கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த விவோ\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், டூயல் ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2018/05/29104306/1166363/Apple-to-use-OLED-for-new-iPhones.vpf", "date_download": "2019-01-22T21:46:51Z", "digest": "sha1:JO6MFWOMDGT7E25C45PMGVHHWMYO3VDG", "length": 4941, "nlines": 27, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Apple to use OLED for new iPhones", "raw_content": "\nபுதிய ஐபோன்களில் ஆப்பிள் பயன்படுத்த இருக்கும் டிஸ்ப்ளே\nஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு வெளியிட இருக்கும் மூன்று ஐபோன்களிலும் ஒரேமாதிரியான டிஸ்ப்ளேக்களை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு வெளியிட இருக்கும் மூன்று ஐபோன் மாடல்களிலும் OLED ஸ்கிரீன்களை பயன்படுத்த இருப்பதாக தென்கொரியாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஆப்பிள் பயன்படுத்த இருக்கும் ஸ்கிரீன்களில் 10% ஜப்பான் டிஸ்ப்ளே மூலம் தயாரிக்கப்பட இருப்பதும் தெரியவந்துள்ளது.\nஐபோன் மாடல்களில் லிக்விட் க்ரிஸ்டல் டிஸ்ப்ளே (எல்.சி.டி.) ஸ்கிரீன்களை விநியோகம் செய்தில் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக ஜப்பான் டிஸ்ப்ளே இருந்தது. எனினும் எல்ஜி நிறுவனம் தயாரித்த OLED ஸ்கிரீன்களால் ஜப்பான் டிஸ்ப்ளே பின்னடைவை சந்தித்தது.\nஇந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் உருவாக்க இருக்கும் மூன்று ஐபோன் மாடல்களிலும் OLED (ஆர்கானிக் லைட்-எமிட்டிங் டையோடு பேனல்கள்) பயன்படுத்தப்பட இருப்பது தெரியவந்துள��ளது. இதுகுறித்து தென்கொரிய ஆப்பிள் நிர்வாகம் சார்பில் எவ்வித தகவலும் வழங்ப்படவில்லை.\nஇதேபோன்று ஜப்பான் டிஸ்ப்ளே நிறுவனமும் எவ்வித தகவலும் வழங்கவில்லை. தற்சமயம் நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஜப்பான் டிஸ்ப்ளே நிறுவனமும் ஐபோன்களுக்கான OLED பேனல்களை 2019-ம் ஆண்டு முதல் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.\nஅந்த வகையில் இந்நிறுவனம் புதிய தயாரிப்பு ஆலையை துவங்க முதலீட்டாளர்களை ஈர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் ஐபோன்களில் OLED பயன்படுத்தும் பட்சத்தில் எல்ஜி நிறுவனம் அதிகளவு பேனல்களை ஆப்பிள் நிறுவனத்துக்கு தயாரித்து வழங்கும் என தெரிகிறது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2013/11/vairamuththu-kavithai-saththam-illadha-thanimai-ketten-original.html", "date_download": "2019-01-22T21:45:36Z", "digest": "sha1:5IBNRUP2THIQFMZHLGOYXTRY556BS36R", "length": 39358, "nlines": 380, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : வைரமுத்துவின் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் -ஒரிஜினல் இதுதான்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவியாழன், 21 நவம்பர், 2013\nவைரமுத்துவின் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் -ஒரிஜினல் இதுதான்\nஅமர்க்களம் என்ற திரைப்படத்தில் ரவுடியாக நடிக்கும் அஜீத் உணர்ச்சி கொந்தளிப்புடன் பாடும் \"சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்\" என்ற பாடலை கேட்டிருப்பீர்கள். பரத்வாஜின் இசையும் வைரமுத்துவின் வார்த்தைகளும் எஸ்.பி.பி யின் குரலும் நம்மை சில நிமிடங்களுக்கு கட்டிப்போடும். அந்தப் பாடல் உண்மையில் திரைப்படத்திற்காக எழுதப் பட்ட பாடல் அல்ல. வைரமுத்துவின் பெய்யெனப் பெய்யும் மழை என்ற கவிதை தொகுப்பில்\" கேள் மனமே கேள்\" தலைப்பில் வெளியான கவிதையே மெட்டுக்கேற்ற சில மாற்றங்களுடன் பாடலாய் வெளிவந்தது. அதன் ஒரிஜினலை படித்திருக்கிறீர்களா இக்கவிதை தொகுப்பில் அருமையான கவிதைகள் பல உள்ளன.\nபூதம் ஒன்று நேரில் வந்து என்னென்ன வரம் வேண்டும் என்று கேட்டால் இப்படிக் கேட்பேன் என்று சொல்கிறார் வைரமுத்து. இதோ அந்த கவிதை வரிகள் .எண்சீர் விருத்தத்தில் அமைந்துள்ள கவிதை அது.மரபுக் கைவிதை எழுதும் திறமை உள்ளவர்கள் திரைப்படப் பாடல் எளிதில் எழுதமுடியும் என்பதற்கு கவிப்பேரரசு ஒரு உதாரணம். மரபுக் கவிதையும் கிட்டத்தட்ட மெட்டுக்கு பாட்டு எழுதுவது போல்தானே\nசத்தங்கள் இல்லாத தனிமை கேட்பேன்\nசரஞ்சரமாய் வந்துவிழும் வார்த்தை கேட்பேன்\nரத்தத்தில் எப்போதும் வேகம் கேட்பேன்\nரகசியங்கள் இல்லாத வாழ்க்கை கேட்பேன்\nசுத்தத்தைக் கொண்டாடும் சூழல் கேட்பேன்\nசுடர்விட்டுப் பொலிகின்ற ஞானம் கேட்பேன்\nயுத்தங்கள் இல்லாத உலகம் கேட்பேன்\nஉலகெங்கும் சம்பங்கு மழையைக் கேட்பேன்\nகண்ணிரண்டில் முதுமையிலும் பார்வை கேட்பேன்\nகடைசிவரை கேட்கின்ற செவிகள் கேட்பேன்\nபின்னிரவில் விழிக்காத தூக்கம் கேட்பேன்\nபிழையெல்லாம் மன்னிக்கும் பெருமை கேட்பேன்\nவெண்ணிலவில் நனைகின்ற சாலை கேட்பேன்\nவிண்மீனை மறைக்காத வானம் கேட்பேன்\nமென்காற்று வீசிவரும் இல்லம் கேட்பேன்\nமின்சாரம் போகாத இரவு கேட்பேன்\nதன்னலங்கள் தீர்ந்துவிடும் இதயம் கேட்பேன்\nதங்கத்தைச் செங்கல்லாய் காணக் கேட்பேன்\nவிண்வெளியில் உள்ளதெல்லாம் அறியக் கேட்பேன்\nவிஞ்ஞானம் பொதுவுடைமை ஆகக் கேட்பேன்\nமண்ணுலகம் கண்ணீரை ஒழிக்கக் கேட்பேன்\nமனிதஇனம் செவ்வாயில் வசிக்கக் கேட்பேன்\nபொன்னுலகம் பூமியிலே தோன்றக் கேட்பேன்\nபோர்க்களத்தில் பூஞ்செடிகள் பூக்கக் கேட்பேன்\nகோடையிலும் வற்றாத குளங்கள் கேட்பேன்\nகுளத்தோடு கமலப்பூக் கூட்டம் கேட்பேன்\nமேடையிலே தோற்காத வீரம் கேட்பேன்\nமேதைகளை சந்திக்கும் மேன்மை கேட்பேன்\nவாடையிலும் நடுங்காத தேகம் கேட்பேன்\nவாவென்றால் ஓடிவரும் கவிதை கேட்பேன்\nபாடையிலே போகையில்என் பாடல் கேட்டால்\nபட்டென்று விழிக்கின்ற ஆற்றல் கேட்பேன்\nஅதிராத குரல்கொண்ட நண்பர் கேட்பேன்\nஅளவோடு பேசுகின்ற பெண்கள் கேட்பேன்\nஉதிராத மலர்கொண்ட சோலை கேட்பேன்\nஉயிர்சென்று தடவுகின்ற தென்றல் கேட்பேன்\nமுதிராத சிறுமிகளின் முத்தம் கேட்பேன்\nமோகனத்து வீணைகளின் சத்தம் கேட்பேன்\nபதினாறு வயதுள்ள உள்ளம் கேட்பேன்\nபறவையோடு பேசுமொரு பாஷை கே��்பேன்\nமுப்பதுநாள் காய்கின்ற நிலவைக் கேட்பேன்\nமுற்றத்தில் வந்தாடும் முகிலைக் கேட்பேன்\nஎப்போதும் காதலிக்கும் இதயம் கேட்பேன்\nஇருக்கும்வரை வழங்கவரும் செல்வம் கேட்பேன்\nதப்பேதும் நேராத தமிழைக் கேட்பேன்\nதமிழுக்கே ஆடுகின்ற தலைகள் கேட்பேன்\nஇப்போது போலிருக்கும் இளமை கேட்பேன்\nஇருந்தாலும் அறிவுக்கு நரைகள் கேட்பேன்\nவானளந்த தமிழ்த்தாயின் பாலைக் கேட்பேன்\nவைகைநதி புலவர்களின் மூளை கேட்பேன்\nதேனளந்த தமிழ்ச்சங்க ஓலை கேட்பேன்\nதென்னாழி தின்றதமிழ்த் தாளைக் கேட்பேன்\nமானமகன் குட்டுவனின் வில்லைக் கேட்பேன்\nமாமன்னன் பாண்டியனின் வேலைக் கேட்பேன்\nஞானமகன் வள்ளுவனின் கோலைக் கேட்பேன்\nராஜராஜன் வைத்திருந்த வாளைக் கேட்பேன்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 12:28\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: .வைரமுத்து, அனுபவம், கவிதை, பெய்யெனப் பெய்யும் மழை\nகற்பனைகளும், வார்த்தைகளும் வசப்பட்டால் கலக்கிடலாம்... மெட்டுக்கு பாட்டை ஆனாலும்...திரைப்பட பாடல் எழுதுவதற்கு டெக்னிக் வச்சிருக்காங்க... அதெல்லாம் வெளியில் சொல்வதில்லை..\n21 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:42\nவைரமுத்து இது போல நிறைய தடவை அவரது பழையப்பாடல்களை பயன்ப்படுத்தியுள்ளார்.\nசின்ன சின்ன ஆசை - ரோஜா படப்பாடலும் இப்படி முன்னரே எழுதிய ஒன்றே, இதில் என்ன ஆச்சர்யம் என்றால், அந்த பாடலுக்கு ஏ.ஆர் ரஹ்மான் சின்ன வயசா இருக்கும் போதே தூர்தர்ஷனில் ஒன்டர் பலூன் நிகழ்ச்சியில் இசை அமைச்சு பாடிய ஒன்று. படத்தில சிறிய மாறுதலுடன் வந்திருக்கு.\n21 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:50\nவைரமுத்துவின் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் என்ற தலைப்பில் எழுதிய பதிவு மிக அருமையாக உள்ளது எப்படி எல்லாம் எழுதிய வற்றை எப்படி எலல்லாம் பாடலாக்கியுள்ளார்கள்.... வாழ்த்துக்கள் அண்ணா\n21 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:58\nகவிஞர் கண்ணதாசனுக்கு அடுத்தபடியாக சினிமா பாடல்களிலும் அழகான விஷயங்களை சொல்ல முடியும் என்று பல முறை நிரூபித்தவர் வைரமுத்து.\n21 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:00\nபுது தகவல். பகிர்வுக்கு நன்றி\n21 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:11\nபோன்ற பாடல்களிலும் இதுபோல் நிறைய வரிகள் சினிமாவுக்காக வெட்டப் பட்டன. பகிர்ந்தமைக்கு நன்றி முரளி\n21 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல��� 3:17\nஇத் திரைப்பாடலின் மூலப் பாடல் பற்றி அறியத் தந்ததற்கு நன்றி\nஇப் பாடல் எனக்குப் பிடித்த பாடல், இம் மூலப்பாடலில் இல்லாத சில\nஅடிகள் திரைப்பாடலில் வந்து, என்னைப் புருவத்தை உயர்த்த வைத்தது.\nகவிஞர் வைரமுத்து கவிஞராகவும், நாத்தீகராகவும் தம்மை வெளிக்காட்டும்\nஆனால் இவர்கள் உள் சிந்தனையுள் தெய்வம் குடிகொண்டுள்ளதோ\nவைப்பதாகவே சில செயல்பாடுகள் இருக்கும்.\nஇத் திரைப்பாடலில் இருந்த \"மாயக் கண்ணன் குழலைக் கேட்பேன்,மதுரை மீனாட்சி கிளியைக்\nகேட்பேன்\" எனும் அடிகள் சான்று.\n இப்படி இரட்டை வேடம் போடுகிறார்கள். புரியவில்லை.\nஇவர் தலைவர், தாத்தா ,மஞ்சள் துண்டு மகான் போல் இரட்டை வேடம் போடுகிறார்.\nகண்ணதாசன் தன் நாத்தீகச் சட்டையை துணிச்சலுடன் கழட்டி எறிந்தார். இவரால் இன்னும்\n2004 சித்திரைப் புத்தாண்டு தினத் தந்தி சிறப்பு மலரென ஞாபகம்; பிள்ளையார்ப் பட்டி பிள்ளையார்\nபடத்தின் கீழ் இவர் கவிதை, பிள்ளையாரிடம் புத்தாண்டு அருள் எல்லோருக்கும் வேண்டி எழுதப்பட்டிருந்தது.\nஇவர்கள் யாரை முட்டாளென நினைக்கிறார்கள்.\nஎன் சிறு தமிழறிவுக்கு எட்டக்கூடிய வகையில் எழுதுவதால் கவிஞர் வைரமுத்துவை எனக்குப் பிடிக்கும்.\nஆனால் இவர் இரட்டை வேட வார்த்தை ஜாலங்கள் ...\"எழுதியதைப் பார் - எழுதியவனைப் பார்க்காதே\"\nஎனும் கூற்றை நினைவு கூரவைக்கிறது.\nஅதனால் இவர் ஏற்ற இறக்கத்துடன் மேடைகளில் பேசும் போது; \"இந்த மனிசன் மனதுள் என்ன நினைக்கிறானோ\" என எண்ண வைக்கிறது.\nஇந்த இரட்டை வேடத்தால் மகா கவிஞன் - சாதாரண மனிசனாகி விட்டார்.\n21 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:47\nஇம்மாதிரி பாடல் எழுதும் திறமை கேட்பேன், எழுதியதை ரசிக்கும் உள்ளம் கேட்பேன் நல்லதோர் பகிர்வுக்கு நன்றி முரளி.\n21 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:36\n21 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:12\n// பின்னிரவில் விழிக்காத தூக்கம் கேட்பேன்\nவெண்ணிலவில் நனைகின்ற சாலை கேட்பேன்// அழகு ...\n//அளவோடு பேசுகின்ற பெண்கள் கேட்பேன்// இந்த வரியைப்பற்றி பெண்களின் கருத்து என்னவோ ....\n21 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:15\nகவிப்பேரரசு கவிப்பேரரசுதான், நன்றி ஐயா\n21 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:06\n//ஆனால் இவர்கள் உள் சிந்தனையுள் தெய்வம் குடிகொண்டுள்ளதோ\nவைப்பதாகவே சில செயல்பாடுகள் இருக்கும்.\nஇத் திரைப்பாடலில் இருந்த \"மாயக் கண்ணன் குழலைக�� கேட்பேன்,மதுரை மீனாட்சி கிளியைக்\nகேட்பேன்\" எனும் அடிகள் சான்று.\n இப்படி இரட்டை வேடம் போடுகிறார்கள். புரியவில்லை.//\nகதை நாயகன் நாத்திகன் எனத் தெளிவுபடுத்திக் கொண்டீர்களா\n21 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:56\nகவிதையும் அதற்குரிய கருத்துக்களும் அருமை\nவைரமுத்து அவர்களின் கவித்திறனை நான் பள்ளியில் படிக்கும் போதே அறிவேன் அப்போதே கவித்துவமாக பேசும் திறன் அவருக்கு உண்டு ...பிறவிக் கவிஞர்\n21 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:11\nஅருமையான பாடல்... புதிய தகவலுக்கு நன்றி...\n21 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:21\nகூலிக்காக எழுதும் பாடலில் கொள்கையை தேடுவதை என்னால் ஏற்க முடியவில்லை \nஒரிஜினாலிட்டி அரூமை .மேக்அப் போட்ட சினிமா பாடலும் அருமை \n21 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 11:04\nஅற்புதமான பாடல் வரிகள். அதனால் கவிஞர் கண்ணதாசன் அவர்களை கவியரசு என்று சிறப்பித்து விட்டு கவிஞர் வைரமுத்து அவர்களை கவிப்பேரரசு என்று அழைக்கிறதோ எனும் எண்ணம் என்னுள் எட்டிப் பார்க்கிறது. தங்களின் தேடலின், வாசிப்பின் விளைவாக நாங்கள் புதிய தகவல்களை அறிந்து கொண்டோம். மிக்க ,மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றி.\n21 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 11:06\n///கற்பனைகளும், வார்த்தைகளும் வசப்பட்டால் கலக்கிடலாம்.///\nஉங்களுக்கு கற்பனைகளும், வார்த்தைகளும் வசப்பட்டால் கலக்கிடுவீங்க. எங்களுக்கு நல்ல சரக்கும் சோடாவும் கிடைத்தால் கலக்குவோம்ல\n22 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 3:13\nஎனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.... என்று கேட்டாலும் மனதில் ஒரு வேகம் பிறக்கும்.\n22 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 3:16\nஅருமையான பாடலைச் சுட்டிக் காட்டி இருக்கிறீர்கள் மூங்கில் காற்று.\n22 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 5:12\nமெட்டுக்குப் பாட்டெழுத நுழைந்து விட்டால்\nமென்றமிழில் பலமொழியைக் கலக்க வேண்டும்\nதுட்டுக்குப் பாட்டெழுத வந்து விட்டால் - மனத்\nதுணிவெல்லாம் அதன்காலில் விழுந்து போகும்\n22 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 5:22\nவைரமுத்து போற்றத்தக்க ஆளுமை. இளையர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய விடயங்கள் இவரிடம் ஏராளம் உண்டு.\n22 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:52\nlதங்கள் ஆய்வு மிகவும் நன்று சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்வதும் ஏற்புடையதே\n22 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 5:08\n//தங்கத்தைச் செங்கல்லாய் காணக் கேட்பேன்//\nமூலப் ���ாடலையும் பகிர்ந்தமைக்கு நன்றி முரளி.....\nசத்தம் இல்லாத பாடல் எனக்கும் பிடித்த பாடல்\n22 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:46\nஏற்கனவே கேள்விப் பட்டிருக்கிறேன்.ஆனால் கவிதைய படித்ததில்லை. பகிர்வுக்கு நன்றி\n22 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:51\n23 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 2:54\n23 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:31\nசூழ்நிலைக்கு ஏற்ப தன்னுடைய கவிதைகளைப் பாடலில் பயன்படுத்திக் கொள்வதில் எந்த்த் தவறும் இல்லை..அடுத்தவர் கவிதையைத் திருடி எழுதினால்தான் தவறு...வைரமுத்து பாமரனும் ரசிக்கும் ஒரு அற்புதமான கவிஞன்...\n23 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:48\nஅருமையான கவிதை... பகிர்வுக்கு நன்றி.\n23 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 11:54\nநாத்திகர்கள் தெய்வங்களை கவி புனையக் கூடாதா அழகியலில் எது தென்பட்டாலும் கவிக்குள் கொண்டு வரலாம். அதற்கு மதம் கோட்பாடு சித்தாந்தம் கிடையாது. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, ஆனால் கோவில்களுக்கு போவேன், காற்று வாங்கவும், ரசிக்கவும்,.. சமணரான இளங்கோ வைதிக மற்றும் நாட்டுப்புற தெய்வங்களையும், கிறித்தவரான வீரமாமுனிவர் வைதிக தெய்வங்களையும், முஸ்லிமான உமறுப்புலவரும் இந்து மத சாராம்சங்களை உள்வாங்கி பாபுனைந்துள்ளனரே. அப்போ எல்லோரும் ரெட்டை வேடதாரிகளா அழகியலில் எது தென்பட்டாலும் கவிக்குள் கொண்டு வரலாம். அதற்கு மதம் கோட்பாடு சித்தாந்தம் கிடையாது. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, ஆனால் கோவில்களுக்கு போவேன், காற்று வாங்கவும், ரசிக்கவும்,.. சமணரான இளங்கோ வைதிக மற்றும் நாட்டுப்புற தெய்வங்களையும், கிறித்தவரான வீரமாமுனிவர் வைதிக தெய்வங்களையும், முஸ்லிமான உமறுப்புலவரும் இந்து மத சாராம்சங்களை உள்வாங்கி பாபுனைந்துள்ளனரே. அப்போ எல்லோரும் ரெட்டை வேடதாரிகளா அழகியல் எங்குள்ளதோ அதைக் கவிக்குள் கொண்டு வரலாம், அதுவும் சினிமா போன்ற அனைவரும் ரசிக்கும் ஊடகத்தில் தாராளமாய் கொண்டுவரலாம். சுதந்திர நாட்டில் கடவுளை நம்பிக்கொண்டு மறுக்க வேண்டிய அவசியம் இல்லை, பலரும் கடவுளை ஐயம் கொண்டும் வெளியில் நம்புவதை போல நடிப்பவர்கள் உண்டு, குடும்பத்துக்காக அழகியல் எங்குள்ளதோ அதைக் கவிக்குள் கொண்டு வரலாம், அதுவும் சினிமா போன்ற அனைவரும் ரசிக்கும் ஊடகத்தில் தாராளமாய் கொண்டுவரலாம். சுதந்திர நாட்டில் கடவுளை நம்பிக்கொண்டு மறுக்க வேண்���ிய அவசியம் இல்லை, பலரும் கடவுளை ஐயம் கொண்டும் வெளியில் நம்புவதை போல நடிப்பவர்கள் உண்டு, குடும்பத்துக்காக\n24 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:33\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…\nநானும்கேள்விப் பட்டிருக்கிறேன். நன்றி வவ்வால்\n25 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 7:26\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…\n25 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 7:26\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…\n25 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 7:27\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…\n25 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 7:28\n27 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 10:37\nசின்ன சின்ன ஆசை - ரோஜா படப்பாடல்...எந்த கவிதை\n30 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 2:52\nசின்ன சின்ன ஆசை - ரோஜா படப்பாடல்...எந்த கவிதை\n30 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 2:53\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவைரமுத்துவின் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் -ஒரிஜின...\nசச்சின் பிரிவுபசாரமும் பாரத ரத்னாவும்\nஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்\nபெட்டிக்கடை.5-இந்தியரைப் பெருமைப் படுத்திய கூகுள்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nமீண்டும் ராயல்டி தொடர்பாக இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. தன் பாடலை அனும்தி பெ...\nமின்சார ரயிலுக்கு காத்திருக்கும் நேரத்தில் ரயில் நிலையத்தில் உள்ள புத்தகக் கடைக்கு முன் நின்று தொங்க விடப்பட்டிருக்கும் தலைப்பு செய்...\nசச்சின் பிரிவுபசாரமும் பாரத ரத்னாவும்\nசச்சினின் 200 வது டெஸ்ட் போட்டி,சச்சின் தன் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஒய்வு பெறப் போகிறார். . மும்பை வான்கடே ஸ்டேடியம் அதிர...\nதிசை அறிய மொபைல் மென்பொருள்\nஉங்களுக்கு எப்போதாவது எதாவது ஒரு இடத்தில் கிழக்கு எது மேற்கு எது வடக்கு எது தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்\nகுழந்தைகளின் மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது இரண்டு மாறான உதாரணங்கள் பார்ப்போம். முதலில் இந்த ஓவியத்தை யார் வ...\nநான் முதன் முதலில் எழுதிய திருமண வாழ்த்துக்கவிதை ஆசிரியையாகப் பணியாற்றும் திருமதி பூமா பிப்ரவரி 3 அன்று திருமண நாள் என்பதை முக நூல் எனக்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2017-feb-28/fa-pages/128699-fa-pages.html", "date_download": "2019-01-22T21:07:14Z", "digest": "sha1:ZCR6IMBO6KZJ5Y2UWPHEKVCLADVI3HLY", "length": 17375, "nlines": 443, "source_domain": "www.vikatan.com", "title": "FA பக்கங்கள் | Fa Pages - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nசுட்டி விகடன் - 28 Feb, 2017\nஅழிய விடல் ஆகாது பாப்பா - நீண்ட மூக்கு முதலை\nவடிவங்களை இணைத்து, உருவங்களை உருவாக்கு\nசரணாலயங்கள் மற்றும் தேசியப் பூங்காக்கள்\nஒரு கல்... பல சாதனைகள்\nபதக்கத்தை நோக்கிப் பாயும் தோட்டாக்கள்\nசின்னக் குச்சியும் வண்ணக் கலையாகும்\nவெள்ளி நிலம் - 7\nசுட்டி விகடன் வழங்கும் எஃப்.ஏ பக்கங்கள் பற்றிய கருத்துகள், விருப்பங்கள், ஆலோசனைகளை 91-9940499538 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு சொல்லலாம். அல்லது chuttidesk@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். எஃப்.ஏ செயல்பாடுகளுக்காக சுட்டி விகடனுடன் இணைய விர��ம்பும் ஆசிரியர்களும் தொடர்புகொள்ளலாம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 2 - எனக்கு சவால் ரொம்பப் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-oct-07/investigation/144763-monsoon-rain-in-chennai.html", "date_download": "2019-01-22T20:38:35Z", "digest": "sha1:TBRL3MGLP35TNG7ZLUL3XG3Z6IBQBREC", "length": 19069, "nlines": 436, "source_domain": "www.vikatan.com", "title": "இந்தப் பருவமழைக்குத் தாங்குமா சென்னை? | Monsoon rain in Chennai - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nஜூனியர் விகடன் - 07 Oct, 2018\nமிஸ்டர் கழுகு: ஆயிரம் பக்க ஃபைல்\n - அழகிரி... ஸ்டாலின்... அக்னிப் பரீட்சை யாருக்கு\nஎம்.ஜி.ஆர் விழாவுக்கு வந்தவர்கள்... ஜெ. சமாதிக்குப் போய்விட்டனர்\n - எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ஆல்பம்\nசபரிமலை தீர்ப்பு... பதினெட்டாம் படி சர்ச்சை\nஓ.பி.எஸ்., விஜயபாஸ்கர், குருமூர்த்தி... க்ளைமாக்ஸை நெருங்கும் ஆறுமுகசாமி ஆணையம்\nசாட்சியாக மாறிய குற்றவாளி... குற்றவாளியாக மாறிய சாட்சி...\nஇந்தப் பருவமழைக்குத் தாங்குமா சென்னை\n“புதுச்சேரி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது\nஎப்படி இருக்கிறார் திருமுருகன் காந்தி\nகட்சிகள் எல்லாம் கார்ப்பரேட் அடிமைகள்\n - மணல் கொள்ளை புதிர்\nலாக்கரில் கிலோ கிலோவாக தங்கம்\n - மரகதம் குமரவேல் (காஞ்சிபுரம்)\nஇந்தப் பருவமழைக்குத் தாங்குமா சென்னை\nசென்னையில் ஒரு மழைக்காலம் என்றால்... கவிதை, சூடான பஜ்ஜி, குடை, இளையராஜா பாடல்கள் எனக் கொண்டாடிக்கொண்டிருந்தவர்களை, 2015-ம் ஆண்டு ஓர் உலுக்கு உலுக்கியது. அந்த ஆண்டு சென்னையை மூழ்கடித்த பெருமழைக்குப் பிறகு, மழை கொஞ்சம் வலுத்தாலும் என்ன நடக்குமோ என்கிற அச்சம் சென்னைவாசிகளுக்கு அதிகம்.\nஅந்த மழை, நிறைய பாடங்களைச் சொல்லிக்கொடுத்தது. சென்னையில் எவ்வளவு நீர்நிலைகள் இருந்தன என்பதை அடையாளம் காட்டியது. சக மனிதன்மீதான அக்கறை அதிகமாகவே இருக்கிறது என்பதை உணர்த்தியது; நம்மைக் காக்க வேண்டிய அரசின் அலட்சியத்தை, மெத்தனப்போக்கை அம்பலப்படுத்தியது; வாழ்வாதாரத்துக்குத் துடிப்பவன்மீது ஏறிநின்று தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ளும் அற்பத்தனத்தையும் வெளிக்காட்டியது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nசாட்சியாக மாறிய குற்றவாளி... குற்றவாளியாக மாறிய சாட்சி...\n“புதுச்சேரி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எ��்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 2 - எனக்கு சவால் ரொம்பப் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mankuthiray.blogspot.com/2018/10/blog-post.html", "date_download": "2019-01-22T20:56:32Z", "digest": "sha1:OUYHWXOZY2ZN7JOYPJCNTH4RJI5RWTWY", "length": 22218, "nlines": 75, "source_domain": "mankuthiray.blogspot.com", "title": "வெய்யில் கவிதைகள்: குரூரமான அபூர்வங்கள்", "raw_content": "\nவெய்யில் கவிதைகள்: குரூரமான அபூர்வங்கள்\nசீரும் தளையும் அறுக்கப்பட்ட வடிவம்தான் புதுக்கவிதைக்கான முதன்மையான இலக்கணம் என அதன் முன்னோடியான க.நா.சுப்பிரமணியம் முன்மொழிந்தார். ஆனால் பாரதிக்குப் பிறகான புதுக்கவிதையின் மற்றொரு கிளையாக இருந்த ந.பிச்சமூர்த்தியின் அபிப்ராயம் மாறுபட்டு இருந்தது. அவர் மரபின் அலங்காரங்களைத் தக்கவைக்க விரும்பினார். க.நா.சு. முன்மொழிந்த மரபற்ற தன்மையைத்தான் இன்று புதுக்கவிதை தன் இலக்கணமாகச் சுவீகரித்துக்கொண்டுள்ளது. ஆனால் இன்றைய நவீன கவிதையின் முகம் மாறியிருக்கிறது. பிச்சமூர்த்தியும் க.நா.சு.வும் முரண்பட்ட மையத்திலிருந்து அது முளைத்தெழுந்திருக்கிறது. இந்த இடத்தில் வெயிலின் கவிதைகளை வைத்துப் பார்க்கலாம்.\nவெயிலின் கவிதைகளுக்கு பிச்சமூர்த்தி முன்மொழிந்த மரபின் ஓர்மை உண்டு. அதன் சந்தங்களை நாட்டார்வழக்கின் சந்நதமாக அவர் கவிதையில் நிகழ்த்திக் காட்டுகிறார். நிகழ்வதற்கு வாய்ப்பற்ற ஒன்றைக் கவிதைக்குள் சிருஷ்டிப்பதன் மூலம் அவர் க.நா.சு.வின் விநோதத்தையும் கொண்டுவர முயல்கிறார். அவரது கவிதைகளுள் சில அலங்காரம், அசாதாரணம் ஆகிய இந்த இரு அம்சங்களையும் களைந்துவிட்டுப் பூரண சுதந்திரத்தையும் எய்திருக்கின்றன. வடிவ ரீதியில் வெய்யில் கவிதைகள் கொண்டுள்ள இந்த அம்சத்தால், அவை வரையறைக் கோட்பாட்டுக்குள்ளிருந்து திமிறுகின்றன.\nதொண்ணுறுகள் வரை பெரும்பாலான கவிதைகளை இம்மாதிரியான கோட்பாட்டுக்குள் வரையறுக்க முடியும். தொண்ணுகளின் தொடக்கத்தில்தான் இந்தியா உலகமயமாக்கலுக்குள் நுழைகிறது. இந்தச் சமூக நிகழ்வு, தமிழ்க் கவிதையை வெகுவாகப் பாதித்தது. உலகமயமாக்கலால�� நெருக்கடிக்குள்ளான வாழ்க்கையை வெவ்வேறுவிதமான வெளிப்படுத்தும் களமாகக் கவிதைகள் பயன்பட்டன. உலகமயமாக்கலாலின் பாதிப்பு நூதனமானதாக இருந்தது. தீர்மானிக்க முடியாததாகவும் இருந்தன. அதுவரை காத்துவந்த ஒழுக்க நெறிகள், பண்பாடு எல்லாம் கேள்விக்குள்ளாயின. இந்த இடத்தில்தான் கவிதைகளுக்கு ஒரு மூர்க்கம் தேவைப்பட்டது. அதனால் கவிதை எஞ்சிய கட்டுப்பாட்டுகளையும் தகர்த்து எறிந்தது. அதற்காக அவை எல்லாம் உலகமயாக்கலுக்கு, நகரமயமாக்கலுக்கு எதிரான கவிதைகள் எனக் கொள்ள முடியாது. ஆனால் அதுதான் நிமித்தமாகச் செயல்பட்டது என்பதைத் திடமாகச் சொல்ல முடியும். அதன் வழியே பலதரப்பட்ட மக்களின் குரல் கவிதைக்குள் ஒலிக்கத் தொடங்கின. இந்தக் காலகட்டத்தில்தான் அதற்கு முன்பு வரை கவிதைகளில் ஆதிக்கம் செலுத்திவந்த தனி மன வெளிப்பாடு குறைந்து சமூக மனம் வெளிப்படத் தொடங்கியது. வடிவ ரீதியில் கவிதை தனது அசாதாரணத்தைத் தளர்த்திக்கொண்டது. மாறாக மூர்க்கம் அடைந்தது. இதன் தொடர்ச்சியாக வெயிலின் கவிதைச் செயல்பாட்டை அணுக வேண்டும்.\nதொண்ணுறுகளில் தொடங்கிவிட்ட உலகமயமாக்கல் என்ற சமூக நிகழ்வின் பாதிப்பு இரண்டாயிரத்திற்குப் பிறகு தீவிரமடைகிறது. வெய்யிலும் அப்போதுதான் கவிதைகள் எழுதத் தொடங்குகிறார். அதன் விநோதமான பாதிப்புகள்தாம் அவரது கவிதையின் பாடுபொருள்களாக ஆகின்றன. குடிநீர் விற்பனைக்கு வந்துவிட்டதைச் சொல்லி வெய்யிலின் கவிதை ஒன்று விசனப்படுகிறது. தூக்க மாத்திரைகள், பொக்லைன் எந்திரங்கள், வற்றும் ஜீவ நதி ஆகியவை எல்லாம் இந்தச் சமூக நிகழ்வின் பாதிப்புகளாகக் கவிதைக்குள் வருகின்றன. மருத்துவம் ஒரு தொழிலாக வளம் பெற்றிப்பதையும் வெய்யிலின் கவிதைகளில் காண முடிகிறது. சம்சாரியின் வீடு மாத்திரை, மருந்துகளால் நிறைந்துகிடக்கிறது.\nஇந்த அம்சத்தில் லஷ்மி மணிவண்ணன், யவனிகா ஸ்ரீராம் ஆகியோரை வெய்யிலுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். யவனிகாவின் அந்நியத்தன்மை இன்றைக்குப் பெரும்பாலான கவிஞர்களைப் பாதித்திருக்கிறது. அந்தளவுக்கு மணிவண்ணனின் கூர்மையும் அசாதாரணமும் இன்றைய கவிஞர்களைப் பாதிக்கவில்லை. இன்றைக்குள்ள கவிதைகள் பெரும்பாலானவை யவனிகாவிலிருந்து வேர் பிடித்துள்ளன. அவற்றுக்கு தமிழ்ப் புதுக்கவிதை மரபுடன்கூடத் தொடர்பில்லை. ஆனால் வெய்யில் கவிதைக்கான மையமாக இந்த மூன்று அம்சங்களும் உள்ளன. பாடுபொருளின் தீவிரம் கூடியிருக்கும் கவிதைகளுக்குள் வெய்யில் அசாதாரணத்தைத் திணிப்பதில்லை. அதன் போக்கில் சுதந்திரத்தைத் தருகிறார். ஆனால் கூர்மை, அவரது கவிதைகளில் திடமாகத் தொழிற்படுகிறது.\nஅரசியல் தொடக்க காலத்திலிருந்தே கவிதையில் தொழிற்பட்டுவந்துள்ளது. ஆனால் தொடக்கத்தில் கவிதைகள் அரசியலின் பாகமாகத் தங்களைக் கருதிக்கொண்டதில்லை. இதை ‘கரும்புத் தோட்டத்திலே’ என்ற பாரதியின் வரிகளுடன் ஒப்பிடலாம். அல்லது இயக்கம் சார்ந்த கூக்குரலாக வெளிப்பட்டன. ஆனால் நிலத்தை, மரங்களை, கால்நடைகளை இழந்த சம்சாரியின் குரல்கள் அதற்குப் பிறகுதான் நேரடியாக வெளிப்பட்டன. அப்படியான குரல்களுள் ஒன்று வெய்யிலினுடையது.\nதொழிற்சாலை கன்வெயர் பெல்ட்டில் காத்திருக்கும் தொழிலாளியாக, நிலத்தை இழந்த சம்சாரியாக, வாழ்க்கைப்பாட்டை இழந்த ஒரு நாட்டார் கதை சொல்லியாக எனப் பல நிலைகளில் கவிதைக்குள் ஓர் அங்கமாக வெய்யில் வருகிறார். அதனால் இயல்பாக அவருக்கும் வெளிப்பாட்டுக்குமான இடைவெளி கவிதைகளில் இல்லை. இந்த இடத்தில்தான் கவிதைக்குரிய லட்சணங்களாக முன்னிறுத்தப்பட்ட சில அம்சங்களை வெய்யிலின் கவிதைகள் புறக்கணிக்கின்றன. அல்லது திட்டமிட்டு உருவாக்கவில்லை எனலாம். மறைபொருளையோ அசாதாரணத்தையோ வாசக அனுபவத்தைக் குறிக்கோளாகக் கொண்டு வெய்யில் உருவாக்கவில்லை. ஆனால் திறந்த சொற்களுடன் முன்னேறும் கவிதையில் கூர்மையான உருவகத்தை உருவாக்கிக் காட்டுகிறார். அதிலே கவிதை பிரம்மாண்டமாக எழுந்துவிடும் அனுபவம், வாசகனுக்குக் கிடைக்கிறது. ஆனால் தன் தொழில் அதுவல்ல எனக் கவிதையைத் தொடர்கிறார்.\n‘பாட்டாளிகளின் சூதாட்டம்’ என்ற கவிதையில் கன்வெயர் பெல்ட்டுடன் காலத்தைக் கழிக்கும் ஒரு தொழிலாளியாகக் கவிதையைச் சொல்கிறார். கன்வெயர் பெல்ட்டுகள் வல்லமையுடன் அவனை இயக்கின்றன. அவற்றிடமிருந்து விடுதலைபெற்று வீடு திரும்பும் அவன், தார்ச்சாலையை நீண்ட கன்வெயர் பெல்ட்காகக் கற்பனைசெய்கிறான். அதில் ஒரு சாதனமாக அவன் நடந்துபோகிறான். கன்வெயர் பெல்ட், ஆலை எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு வீட்டுக்கு வந்து உறங்குகிறான். இந்த இடத்தில் வெய்யில், ‘ஒரு கடல் நாகம் எல்லையின்மையின் அமைதியி��் நீந்துகிறது’ என்ற ஒரு உருவகத்தை எழுப்பிக் காட்டுகிறார்.\nவெய்யிலின் மொழிப் பிரயோகம் சுயம்புலிங்கம், என்.டி.ராஜ்குமார் ஆகியோரின் கவிதைகளில் வெளிப்பாட்டு மொழியுடன் ஒப்பிடத்தகுந்தவை. சுயம்புலிங்கத்தின் வெள்ளந்தித்தனமும் ராஜ்குமாரின் சந்நதமும் இவரது கவிதைக்குள் விநோதமாகச் சுருண்டு கிடக்கின்றன.\nஅப்பா தற்கொலை செய்துகொள்ள வாங்கிய பூச்சிமருந்து பாட்டிலில் சாக்குத் தைக்கும் ஊசியால் மூடியில் துளையிட்டு கோடித்துணித் திரியும் மண்ணெண்ணெயும் கொண்டு அம்மா ஒரு விளக்கை உருவாக்குகிறார். அதுபோல் பதின் மூன்று விளக்குகள். பதின் மூன்று தற்கொலைகள் (மகிழ்ச்சியான பன்றிக்குட்டி). ஒரு சம்சாரியின் தற்கொலையைச் சொல்லும் இந்தக் கவிதை தாழ்ந்த குரலில் ஒரு முனகலாக வெளிப்பட்டுள்ளது. அதேசமயம் ‘என் மூதாதையின்/ திரமான முதுகெலும்பால் செய்யப்பட்ட/ கூடிய அம்பு / பெருந்தாகம் கொண்டிருக்கிறது/ …மண்டியிடு/ என் வரண்ட பூமியில் ரத்தம் சிந்து’ (குற்றத்தின் நறுமணம்)’ என்ற கவிதையில் குரலை இறுக்கிக் கட்டியிருக்கிறார். இந்தக் கவிதையின் வடிவமும் பனையேறி உடலைப் போல் முறுக்கேறியிருக்கிறது. அற்புத விளக்குகள் கவிதை, நோய்மையின் தளர்வுடன் இருக்கிறது.\nஇந்த இரு கவிதைகளுமே சம்சாரியிடமிருந்துதான் வெளிப்படுகிறது. ஒன்று யாதார்த்தத்துக்குச் சிரம் கொடுத்துச் சாய்கிறது. மற்றொன்று யாதார்த்துக்கு மாறாகச் சிரமெடுக்கத் துணிகிறது. வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் வெய்யிலின் கவிதைகள் இந்த முரண்பாட்டில் இயங்குபவைதாம்.\nஅவரது கவனம்பெற்ற கவிதைத் தொகுப்பான ‘குற்றத்தின் நறுமணம்’ என்னும் தலைப்பே ஒருவிதத்தில் அவரது கவிதைகளின் ஆதாரம் எனலாம். குற்றத்தின்பால் அவரது கவிதைகளுக்கு அளவில்லாத ஈர்ப்பிருக்கிறது. குற்ற உணர்வைத் தரக்கூடிய அறத்தின் கழுத்தை ஒரு கவிதையில் அறுத்துவிடுகிறார். கை, கால்கள், அடிவயிறு, தசை, இருதயம் என உடலின் மற்ற பாகங்களும் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றன. இவையெல்லாம் குற்றத்தின் பொருட்டு கவிதைக்குள் நடக்கின்றன. ஆனால் இவை சமூகப் பின்புலத்துடன் ஆராயப்பட வேண்டியவை என்பதைத் தன் கவிதைகள் மூலம் சொல்கிறார் வெய்யில்.\nகாமமும் குற்றத்தின் அம்சமாக வருகிறது. சேரனின் கவிதைகளின் காமத்தைப் போல் வன்முறையாக, வ���தை தருவதாக வெளிப்பட்டுள்ளது. கைக்கிளை, பெருந்தினை, காரைக்கால் அம்மையார், கண்ணகி எனக் காமத்தைப் பிரயாசையுடன் பலவிதமாக அடையாளப்படுத்த முயல்கிறார் வெய்யில். அதுபோலக் காமத்தை வெய்யிலின் கவிதைகள் புனிதமானதாக, வேதாந்த ரகசியமாகப் பார்க்கவில்லை. ‘கஞ்சா புகைக்கும்போது ஏற்படும் மூளைச் சுர்’ எனத் தன் உசரத்துக்கு அதை வளைத்துப் பார்க்கிறது. அவரது இந்தக் காமத்திற்குக் குற்றவுணர்வும் கள்ளத்தனமும் உண்டு.\nஒருவிதத்தில் பார்த்தால் பாவமான யதார்த்தைக் கவிதைக்குள் மீண்டும் மீண்டும் நிகழ்த்துவதை வெய்யிலின் கவிதைகள் விரும்பவில்லை. ஒரு மந்திரவாதியைப் போல் யதார்த்திற்கு மாறான குரூரமான அபூர்வங்களைக் கவிதையின் மூலம் நிகழ்த்த முயல்கிறார். கவிதைக்குள்ளிருக்கும் ஈர்ப்பூட்டும் கொலைகள், குருதி சொட்டும் ஒரு புரட்சி, கைகூடாக் காமங்கள் என எல்லாம் அந்தப் பிரயாசைகளின் வெளிப்பாடுகள் எனலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/cooking-tips-in-tamil-bread-vada/", "date_download": "2019-01-22T20:47:51Z", "digest": "sha1:QJBB3O54L54LEXQHJFLIMD7VZ36PGDEO", "length": 7608, "nlines": 165, "source_domain": "pattivaithiyam.net", "title": "பிரெட் வடை|bread vadai in tamil |", "raw_content": "\nபிரெட் – 6 ஸ்லைஸ்,\nகடலைப் பருப்பு – 1 கப்,\nபச்சை மிளகாய் – 2,\nஇஞ்சி, பூண்டு, சோம்பு – தேவைக்கேற்ப,\nஉப்பு – தேவையான அளவு,\nஎண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு,\nகடலைப் பருப்பை ஊற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அதில் பிரெட்டை தூளாக்கி போடவும். அத்துடன் வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். பிறகு உப்பு சேர்த்து இஞ்சி, பூண்டு, சோம்பு நசுக்கிப் போட்டு கிளறி, வடை மாவு பதத்துக்குக் கலக்கவும். கொத்தமல்லி தூவவும். அதை வடையாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபெண்களை அதிகமாய் தாக்கும் தைராய்டு…...\nகர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது சிசுவுக்கு...\nஉடல் பருமனை குறைக்காவிட்டால் பிரசவத்தில்...\nசொட்டைத் தலைக்கு நிரந்தர தீர்வு...\nபெண்களை அதிகமாய் தாக்கும் தைராய்டு… காரணம்…\nகர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது சிசுவுக்கு நல்லது\nஉடல் பருமனை குறைக்காவிட்டால் பிரசவ���்தில் ஏற்படும் சிக்கல்கள்,tamil beauty tips\nசொட்டைத் தலைக்கு நிரந்தர தீர்வு இது மட்டும்தான்\nகர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் இரத்த அழுத்தம்\nஸ்கின் டைப் சொல்லுங்க… மேக்கப் டைப் சொல்றோம்\nமுழங்கையில் உள்ள கருமையைப் போக்க உதவும் சில அற்புத வழிகள்\nபட்டு போன்ற பாதங்கள்.பஞ்சு போன்ற விரல்கள் வேணுமா\nமுக அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை திரெட்டிங் செய்ய சில டிப்ஸ்\nவீட்டிலேயே செய்யலாம் மா இஞ்சி ஊறுகாய் ,tiffin items for dinner in tamil\nகர்ப்பிணிகளுக்கு மசக்கை எதனால் ஏற்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22235&cat=3", "date_download": "2019-01-22T22:09:04Z", "digest": "sha1:JGNAOYWR37VMMSPCFLOJ4RSOSI74UBVN", "length": 7975, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "மாரியம்மன் கோயில் ஆவணி திருவிழா : பெண்கள் மாவிளக்கு சுமந்து ஊர்வலம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக அர்த்தங்கள்\nமாரியம்மன் கோயில் ஆவணி திருவிழா : பெண்கள் மாவிளக்கு சுமந்து ஊர்வலம்\nகடத்தூர்: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே ராமியணஹள்ளி கிராமத்தில் மாரியம்மன் கோயில் ஆவணி திருவிழாவானது 60 ஆண்டுகளுக்கு பின் நடக்கிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். இக்கோயிலில், கும்பாபிஷேக விழா முடிந்து 48 நாட்கள் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று கொட்டாபுலியனூர் மாரியம்மனுக்கு ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்தனர். கோயில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.\nராமியணஹள்ளி மற்றும் குருமத்தூர் மாரியம்மனுக்கு செண்ட மேளம் முழங்க கேரளத்துபுலி . காளி நடனமாடியும் முக்கிய வீதி வழியாக மாவிளக்கு எடுத்து வரப்பட்டது. மாலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடத்தப்பட்டது. இதேபோல், கர்த்தானூரில் உள்ள வனத்துகாளியம்மனுக்கு மாவிளக்கு எடுத்தும், பொங்கலிட்டும் பக்தர்கள் வழிபட்டனர். நாளை பக்தர்கள் அனைவரும் அவரவர் தோட்டங்களில் மாரியம்மனுக்கு மாவிளக்கு எடுத்து பொங்கலிட்டு படையல் வைக்க உள்ளனர். 16ம் தேதி அம்மனை வழியனுப்பும் விழா நடைபெறுகிறது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக ஆடு, கோழிகளை வெட்டி விருந்து வைத்தனர். இரவில, ஆரவள்ளிசூரவள்ளி கிராமிய தெரு கூத்து நாடகம் நடைபெற இருக்கிறது. விழா ஏற்பாடுகளை ராமியணஹள்ளி கோயில்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதிருவண்ணாமலை ஈசான்ய குளத்தில் தை பூசத்தை முன்னிட்டு அண்ணாமலையார் தீர்த்தவாரி\nஉவரி சுயம்புலிங்கசுவாமி கோயில் தைப்பூச திருவிழாவில் தேரோட்டம்\nநாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோயிலில் தை திருவிழா தேரோட்டம்\nகொள்ளிடத்தில் தீர்த்தவாரி : சமயபுரம் மாரியம்மனுக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சீர்வரிசை\nமீனாட்சி அம்மன் கோயிலில் தெப்பத்திருவிழா துவங்கியது : சிறப்புப் பூஜைகளுடன் கொடியேற்றம்\nஉத்தராயண புண்ணியகால உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது\n பூமியை அழித்துவிட்டு எங்கு வாழப் போகிறோம்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nடெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்\nபனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்\nசிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/12/12-13_9.html", "date_download": "2019-01-22T20:51:41Z", "digest": "sha1:UBA5RDYNXG7RDAE4YY3UTDQZQOJINA4X", "length": 11018, "nlines": 40, "source_domain": "www.kalvisolai.in", "title": "12-ந் தேதிக்கு பதிலாக 13-ந் தேதி மிலாது நபி விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு", "raw_content": "\n12-ந் தேதிக்கு பதிலாக 13-ந் தேதி மிலாது நபி விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு\n12-ந் தேதிக்கு பதிலாக 13-ந் தேதி மிலாது நபி விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு | தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- இந்த ஆண்டில் டிசம்பர் 12-ந் தேதியன்று மிலாது நபி விடுமுறை விடப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில், தமிழக அரசின் தலைமைக் காஜி அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், நவம்பர் 30-ந் தேதி பிறை தெரிந்ததாகவும், எனவே, மிலாது நபி விழா 13-ந் தேதியன்று கொண்டாடப்படும் என்றும் கூறியிருக்கிறார். மேலும், மிலாது நபி விழாவுக்கு 12-ந் தேதிக்குப் பதிலாக, 13-ந் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் அவர் அதில் கேட்டுக் கொண்டுள்ளார். இதை அரசு கவனமுடன் பரிசீலித்தது. அதன்படி, மிலாது நபி விடுமுறையை டிசம்பர் 12-ந் தேதிக்குப் பதிலாக, டிசம்பர் 13-ந் தேதியன்று (செவ்வாய்க்கிழமை) அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான அறிவிப்பாணை வெளியிடப்படுகிறது. அதன்படி, 13-ந் தேதியன்று மிலாதுநபி விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=category&cat_id=26&page=17", "date_download": "2019-01-22T20:48:05Z", "digest": "sha1:25XVJQHOSIR7VNGNGO4N3GYKKTE7SYOZ", "length": 24907, "nlines": 208, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\n107 வயது தாத்தாவுக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை\nபெண் புலியை அடித்துக் கொன்று தின்ற ஆண் புலி.. ..\nதனது வித்தியாசமான முயற்சியினால் ஆடை அலங்காரத் துறையில் கொடிகட்டிப் பறக்கும் புலம்பெயர் தேசத்து தமிழ் இளைஞன்…\nமரணம் வரப்போவதை இதை வைத்து எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்...\nசுவாமி விவேகானந்தரின் ஆன்மிக சிந்தனைகள்...\nமாவீரர்கள் சுமந்த போட்டிகள் பிரான்சில் ஆரம்பம்\nமாணவர் ஒன்றியத்தலைவர் கப்டன் குணாவின் 11ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு\nபிரித்தானியாவில் கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகள் நினைவேந்தப்பட்டனர்\nமூதூர் கடல்பயண மரணத்தின் 26ம் ஆண்டு நினைவு தினம்.\nமறக்க முடியாத நெஞ்சில் பற்றி எரியும் ஜனவரி 10\nசட்டவிரோத கலை இறக்குமதிகளுக்கு கடுமையான தண்டம் பெறும் கோடீஸ்வரர்\nஒரு சுவிஸ் நீதிமன்றம் சுவிஸ்ஸில் இறக்குமதி செய்யப்படும் 200 கலைப்படைப்புகளை ஒழுங்காக அறிவிக்க......Read More\nஇரத்த மாற்றத்தைக் கண்டுபிடித்த பிரெஞ்சு மருத்துவர்\nஇன்றைய நவீன மருத்துவ உலகத்தில், இரத்த மாற்று சேவை, இரத்தம் சுத்திகரிப்பு என பல வசதிகள் உள்ளன. ஆனால் மனித உடலில்......Read More\n12 ஆவது இடத்தில் பிரான்ஸ்\n2018-ஆம் ஆண்டின் உலகின் சக்தி வாய்ந்த நபர்களின் பட்டியலை பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில்,......Read More\nSNCF தொழிலாளர்களின் பணிப் பகிஷ்கரிப்பு திங்கள் தொடங்கி இன்று மூன்றாவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது. இதனால்,......Read More\nஇரண்டாம் உலகப்போரின் நினைவு நாள் கொண்டாட்டங்கள்\nஇரண்டாம் உலகப்போரின் நினைவு நாள் நேற்று (மே8) சோம்ப்ஸ்-எலிசேயில் கொண்டாடப்பட்டது.வருடா வருடம் இரண்டாம்......Read More\nபிரதமர் எத்துவா பிலிப்புக்கும் தொழிற்சங்க தலைவர்களுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில்......Read More\nடச்சு மொழி பேசாதோருக்கு இனி பாரில் இடமில்லை\nடச்சு மொழி பெசாதோர் இனி Tiel இல் அமைந்திருக்கும் De Tijd மற்றும் De Kikker பார்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த விதி......Read More\nபிரான்ஸில், நிர்வாணமாக வர அழைக்கும் அருங்காட்சியகம்\nபரிஸில் உள்ள அருங்காட்சியகம் ஒன்று அங்கு வரும் பார்வையாளர்களை நிர்வாணமாக வரவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.......Read More\nஜெர்மானிய இராணுவ விமானிகளின் ஹெலிகாப்டர் உரிமங்கள் ரத்து\nஜெர்மனியில் உள்ள இராணுவ விமான நிலையத்தில் உள்ள ஹெலிகாப்டர் பற்றாக்குறை காரணமாக 10 விமானிகளில் ஒருவர் என்ற......Read More\nபிரான்ஸ் ரீ யூனியன் தீவுகளில் உள்ள பிடன் டி லா ஃபோர்னய்ஸ் எரிமலை, நெருப்புக்குழம்பை கக்கத் தொடங்கியுள்ளது.......Read More\nஏர் பிரான்ஸ் தலைவர் ராஜினாமா\nஏர் பிரான்ஸ்-KLM குழுமத்தின் முதலாளி Jean-Marc Janaillac நேற்றைய தினம் தன் ராஜினாமாவை அறிவித்தார். ஏர் பிரான்ஸ் ஊழியர்களின்......Read More\nஇக்குவினோக்ஸ் உணவகத்தின் சுகாதார நிலை குறைவு…\nசுவிஸ் ஹோட்டலின் இக்குவினோக்ஸ் உணவகத்தின் சுகாதாரத் தரநிலை இன்றிலிருந்து “C”க்குக்......Read More\nபிரான்ஸில், இனி மின்சார துவிச்சக்கர வண்டிகள் பாவனையில் இருக்காது\nஇவ்வருட ஆரம்பத்தில் Vélib வாடகை துவிச்சக்கர வண்டி சேவைகள் புதிய நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. ஆனால் போதிய......Read More\nஆர்கனிக் உணவு தேவை சுவிட்சர்லாந்தில் வலுவாக வளர்கிறது\nகடந்த பத்து ஆண்டுகளில், இயற்கை உணவுகளின் உற்பத்தி சுவிஸில் உயர்ந்துள்ளதாக வேளாண்மை மத்திய அலுவலகம்......Read More\nபிரான்ஸில், மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவைகள்\nமக்ரோனின் சீர்திருத்தங்களுக்கு எதிராக, SNCF ஊழியர்களின் ஏழாம் கட்ட இரு நாட்கள் பணிப் பகிஷ்கரிப்பு தற்போது......Read More\nபிரான்ஸ் அதிபரின் கருத்தை கணக்கெடுக்காத அவுஸ்திரேலிய பிரதமர்\nபிரான்ஸ் அதிபர் மக்ரோன் அவுஸ்திரேலிய விஜயத்தின் போது அவுஸ்திரேலிய பிரதமரின் மனைவியை பற்றி பேசியது சர்ச்சையை......Read More\nபுதிய புகலிடம் கோருவோரின் ஒருங்கிணைப்பு நிதி எதற்கு செலவாகும்\nசுவிட்சர்லாந்தில் தங்க அனுமதிக்கப்பட்டிருக்கும் அகதிகள் அல்லது புகலிடம் கோருவோருக்கு என ஒவ்வொரு......Read More\nஇன்று பாரிஸில் விமான சேவைகள் ரத்து\nஇன்று (மே 3), ஏர் பிரான்ஸ் தனது விமானங்களில் 15 சதவீதத்தை ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏர் பிரான்ஸ்......Read More\n கலவர பூமியாக மாறிய பிரான்ஸ்: 200 பேர் கைது\nபிரான்சில் போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கியதால் இருநூறுக்கும் மேற்பட்டோர் கைது......Read More\nஐரோப்பிய நாடுகளில் தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nஐரோப்பிய நாடுகளில் அகதி அந்தஸ்து (REFUGEESTATUS)கோரி மறுக்கப்பட்டிருப்பவர்கள், தாங்கள் சித்திரவதைக்குஉள்ளானவர்கள்......Read More\nபிரான்ஸ் ஜனாதிபதியின் அவுஸ்திரேலியா விஜயம்\nஅமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், அதனை முடித்துக் கொண்டு நேற்று மே 1 ஆம்......Read More\nமீட்புப் பணிகள் நடந்த போதிலும், சுவிஸ் பனிச்சரிவில் நான்கு பேர் இறப்பு\nமோசமான வானிலை காரணமாக இரவு நேரத்தில் சுவிஸ் மலையில் பனிச்சறுக்கல் செய்த நான்கு பேர் இறந்துள்ளனர்.மேலும் 5......Read More\nசிகரெட் புகைப்பவர்களுக்கு பிரான்ஸில் ஆப்பு\nமே 1 ஆம் திகதி அதாவது இன்று முதல், சிகரெட் மற்றும் எரிவாயுவின் விலை மாற்றப்பட உள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.......Read More\nமரணத்தை தேடி சுவிட்சர்லாந்து செல்லும் 104 வயது விஞ்ஞானி\nஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற 104 வயதான விஞ்ஞானி டேவிட் குடால் வாழ்க்கை தரம் குறைந்து வருவதால் மரணத்தை தேடி......Read More\nபிரெஞ்சு கலைக் களஞ்சியத்திலுள்ள ஓவியங்களில் பாதிக்கும் மேல் போலி:...\nகட்டலேனிய ஓவியர் Etienne Terrusஇன் நினைவாக அமைக்கப்பட்டுள்ள ஒர�� கலைக் களஞ்சியத்திலுள்ள ஓவியங்களில் பாதிக்கும் மேல்......Read More\nசுவிட்சர்லாந்துக்கு இன்னும் அதிக பொலிசார் தேவை: பொலிஸ் தலைமையகம்...\nசுவிட்சர்லாந்துக்கு இன்னும் அதிக பொலிசார் தேவைப்படுவதாகவும் அதனால் குறைந்தபட்சம் 2000 பொலிசாராவது தேர்வு......Read More\nஇலங்கையில் நிலவிய உள்நாட்டு யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ்...\nஇலங்கையில் நிலவிய உள்நாட்டு யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ் பெண்ணொருவர் தொடர்பில்......Read More\nஐரோப்பாவின் புதுமை விரும்பும் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் சுவிஸ்...\nஐரோப்பாவின் புதுமை விரும்பும் பல்கலைக்கழகங்களின் Reuters தரவரிசைப்பட்டியலில் சுவிஸ் நிறுவனங்கள் ஐந்து......Read More\nபெயர் மாற்றப்படும் மெற்றோ நிலையம்\nமூன்றாம் இலக்க மெற்றோ நிலையமான La station Europe நிலையத்தின் பெயர் விரைவில் மாற்றபட உள்ளதாக இல்-து-பிரான்ஸ் மாகாண......Read More\nஐரோப்பாவில் சிறுவர்களுக்கு ‘வாட்சப்’ பயன்படுத்த தடை\nபிரபல செய்தி பரிமாற்றி சேவையான வாட்சப் செயலியை 16 வயதுக்கு குறைந்தவர்கள் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கும்......Read More\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம்...\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கையே மெற்கொண்டு......Read More\nஜப்பானில் மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இலவச...\nஜப்பானை பொறுத்தவரையில் மக்கள் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தான் பிரதானமாக......Read More\nநிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா...\nகிறிஸ்டியன் மைக்கேல் போல் நிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா கொண்டு......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபடை வீரர் எவரேனும் தவறிழைத்திருந்தால்...\nஒருவர் இராணுவத்திலிருந்து விலகி ஆட்கொலை செய்த பின்னர் அவரை இராணுவ வீரர்......Read More\nமோசடியில் ஈடுபட்ட கோட்டாபய உள்ளிட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனைகளை......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல்...\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபிரதேச சபை உறுப்பினரின் கணவர்...\nமட்டக்களப்பு - வாகரைப் பிரதேச சபையின் பெண் உறுப்பினர் ஒருவரது கணவரின்......Read More\nதேசிய போதைப் பொருள் தடுப்பு ...\nமேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களினால் 21.01.2019 தொடக்கம் 25.01.2019 வரை தேசிய......Read More\nவட���மிழீழம், யாழ்.கல்லுண்டாய் பகுதிகளில் நடமாடும் கட்டாக்காலி......Read More\nவடதமிழீழம், மன்னார் பிரதான பாலத்தில் கழுதைகளின் நடமாட்டம் அதிகரித்து......Read More\n3 வருடத்தில் கிடங்கும் பிட்டியுமான...\nபல மில்லியன்கள் ரூபா செலவில் காபெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டு......Read More\nநாடு முழுவதும் சீரான காலநிலை\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nபோதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட குற்றச் செயல்கள்......Read More\nமுச்சக்கர வண்டி கட்டுப்பாட்டிற்கு புதியதொரு அதிகார சபையினை நிறுவுவதாக......Read More\nசக தமிழ் கட்சித் தலைமைகள் விரும்பியோ விரும்பாமலோ நாம் முன்னெடுத்துச்......Read More\nதிருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nமுல்லைத்தீவு பட்டிணம் மெருகேறிவருகின்றது.அது இன்னும் சில காலங்களில்......Read More\nஎங்கே இருந்து வந்தது இது\nஅந்தத் `தொலை தூரத் தூதுவன்' கண்டறியப்பட்ட நாள் கடந்த 2017-ம் ஆண்டு ஒக்டோபர்......Read More\nகடல் வற்றிக் கருவாடு தின்னலாம்...\n(“பூனை இல்லாத ஊரில் எலிகள் சன்னதம்” மென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=37440", "date_download": "2019-01-22T20:53:18Z", "digest": "sha1:X2TATNSQPUUBVI2JSDJRZVRYUYV3CD7K", "length": 13687, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "கல்விக்கான நிதியை உயர்த", "raw_content": "\nகல்விக்கான நிதியை உயர்த்துமாறு கோரி ஆர்ஜன்டீனாவில் ஆர்ப்பாட்டம்\nகல்விக்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்படும நிதியை அதிகரிக்கக் கோரி ஆர்ஜன்டீனாவில் ஆயிரக்கணக்கான மாணவர்களும் ஆசிரியர்களும் ���ீதியிலிறங்கி ஆர்ப்பாட்ட அணிவகுப்பொன்றை நடத்தியுள்ளனர்.\nதென் அமெரிக்க நாடுகளில் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும் இரண்டாவது நாடாகவுள்ள ஆர்ஜன்டீனாவின் தலைநகர் புவேனஸ் ஐரிஸில் நேற்று (வியாழக்கிழமை) அந்நாட்டு மாணவர்களும் ஆசிரியர்களும் இந்த ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தினர்.\nகொட்டும் மழையிலும் பதாதைகளை ஏந்திக்கொண்டு தலைநகரில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்டது.\nஆர்ஜன்டீனாவின் நாணயத்தில் இரு மடங்காக அதிகரித்த பணவீக்கத்தினால், மாணவர்களின் கல்விக்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் அரச நிதியியினை 15 சதவீதத்தில் அதிகரிக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டுள்ளனர்.\nஉள்நாட்டு நாணயமான பெசோவின் பெறுமதியானது அதன் ஐந்தில் ஒரு மடங்கினை இழந்துள்ளது. இந்நிலையில், ஆர்ஜன்டீனாவில் முதலீட்டினை மேற்கொள்ளும் 60 சதவீதமானோர் தங்கள் முதலீடுகளை மேற்கொள்ள அச்சப்படுகின்றனர்.\nஇந்த நிலை பெரும் பாரதூரமான பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் செல்லுமென அந்நாட்டு ஜனாதிபதி மௌரிசியோ மெக்றி தெரிவித்துள்ளார்.\nஆர்ஜன்டீன அரசாங்கம், உலகக் கடன் சந்தையில் கையேந்தும் நிலைக்கு செல்வதை தடுக்க வேண்டுமாயின் கடந்த ஆண்டு மேற்கொண்ட உள்நாட்டுச் செலவு வீதமான 1.3 சதவீதத்திற்கும் குறைவான உள்நாட்டு செலவுத் திட்டத்தினைப் பேணிக் கொள்ள வேண்டுமென அந்நாட்டு திறைசேரி அமைச்சர் நிகலோஸ் துஜோவ்னே குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நிலையில், குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைசாய்த்து கல்விக்கான நிதியை அரசாங்கம் அதிகரிக்குமானால், பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம்...\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கையே மெற்கொண்டு......Read More\nஜப்பானில் மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இலவச...\nஜப்பானை பொறுத்தவரையில் மக்கள் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தான் பிரதானமாக......Read More\nநிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா...\nகிறிஸ்டியன் மைக்கேல் போல் நிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா கொண்டு......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபடை வீரர் எவரேனும் தவறிழைத்திருந்தால்...\nஒருவர் இராணுவத்திலிருந்��ு விலகி ஆட்கொலை செய்த பின்னர் அவரை இராணுவ வீரர்......Read More\nமோசடியில் ஈடுபட்ட கோட்டாபய உள்ளிட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனைகளை......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல்...\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபிரதேச சபை உறுப்பினரின் கணவர்...\nமட்டக்களப்பு - வாகரைப் பிரதேச சபையின் பெண் உறுப்பினர் ஒருவரது கணவரின்......Read More\nதேசிய போதைப் பொருள் தடுப்பு ...\nமேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களினால் 21.01.2019 தொடக்கம் 25.01.2019 வரை தேசிய......Read More\nவடதமிழீழம், யாழ்.கல்லுண்டாய் பகுதிகளில் நடமாடும் கட்டாக்காலி......Read More\nவடதமிழீழம், மன்னார் பிரதான பாலத்தில் கழுதைகளின் நடமாட்டம் அதிகரித்து......Read More\n3 வருடத்தில் கிடங்கும் பிட்டியுமான...\nபல மில்லியன்கள் ரூபா செலவில் காபெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டு......Read More\nநாடு முழுவதும் சீரான காலநிலை\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nபோதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட குற்றச் செயல்கள்......Read More\nமுச்சக்கர வண்டி கட்டுப்பாட்டிற்கு புதியதொரு அதிகார சபையினை நிறுவுவதாக......Read More\nசக தமிழ் கட்சித் தலைமைகள் விரும்பியோ விரும்பாமலோ நாம் முன்னெடுத்துச்......Read More\nதிருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nமுல்லைத்தீவு பட்டிணம் மெருகேறிவருகின்றது.அது இன்னும் சில காலங்களில்......Read More\nஎங்கே இருந்து வந்தது இது\nஅந்தத் `தொலை தூரத் தூதுவன்' கண்டறியப்பட்ட நாள் கடந்த 2017-ம் ஆண்டு ஒக்டோபர்......Read More\nகடல் வற்றிக் கருவாடு தின்னலாம்...\n(“பூனை இல்லாத ஊரில் எலிகள் சன்னதம்” மென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=5896", "date_download": "2019-01-22T21:59:16Z", "digest": "sha1:GFMTRBZKTZ2DRRIS25LK2ZPQD3NAPL6W", "length": 11152, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "ரூ.84-க்கு ஸ்மார்ட்போன்: வ�", "raw_content": "\nரூ.84-க்கு ஸ்மார்ட்போன்: வங்கதேச மார்க்கெட்\nமிகக் குறைந்த விலையில் போன்கள் கிடைக்கும் மார்கெட் வங்கதேசத்தில் உள்ளது. இங்கு கீபேட் போன் முதல் ஸ்மார்ட்போன் வரை அனைத்தும் குறைந்த விலையில் விற்கப்படுகிறது.\nவங்கதேசத்தில் உள்ள மார்க்கெட் ஒன்றில் காய்கறி விற்பது போல, தரையில் போன்களை போட்டு விற்பனை செய்கின்றனர். அதிலும் பெரும்பாலும் சீன மொபைல் போன்கள் தான் அதிகம் விற்கப்படுகிறது.\nஇங்கு ரூ.84-க்கு மொபைல் வாங்கி விடலாம். கீபேட் மொபைல், ஸ்மார்ட் போன்களை தவிர்த்து சார்ஜர், பேட்டரி, போன் கவர், ஹெட்போன் போன்றவற்றையும் விற்பனை செய்கின்றனர்.\nஇங்கு விற்கப்படும் மொபைல்கள் பெரும்பாலானவை திருடப்பட்டவையாக இருக்கும்.\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம்...\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கையே மெற்கொண்டு......Read More\nஜப்பானில் மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இலவச...\nஜப்பானை பொறுத்தவரையில் மக்கள் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தான் பிரதானமாக......Read More\nநிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா...\nகிறிஸ்டியன் மைக்கேல் போல் நிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா கொண்டு......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபடை வீரர் எவரேனும் தவறிழைத்திருந்தால்...\nஒருவர் இராணுவத்திலிருந்து விலகி ஆட்கொலை செய்த பின்னர் அவரை இராணுவ வீரர்......Read More\nமோசடியில் ஈடுபட்ட கோட்டாபய உள்ளிட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனைகளை......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல்...\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபிரதேச சபை உறுப்பினரின் கணவர்...\nமட்டக்களப்பு - வாகரைப் பிரதேச சபையின் பெண் உறுப்பினர் ஒருவரது கணவரின்......Read More\nதேசிய போதைப் பொருள் தடுப்பு ...\nமேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களினால் 21.01.2019 தொடக்கம் 25.01.2019 வரை தேசிய......Read More\nவடதமிழீழம், யாழ்.கல்லுண்டாய் பகுதிகளில் நடம���டும் கட்டாக்காலி......Read More\nவடதமிழீழம், மன்னார் பிரதான பாலத்தில் கழுதைகளின் நடமாட்டம் அதிகரித்து......Read More\n3 வருடத்தில் கிடங்கும் பிட்டியுமான...\nபல மில்லியன்கள் ரூபா செலவில் காபெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டு......Read More\nநாடு முழுவதும் சீரான காலநிலை\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nபோதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட குற்றச் செயல்கள்......Read More\nமுச்சக்கர வண்டி கட்டுப்பாட்டிற்கு புதியதொரு அதிகார சபையினை நிறுவுவதாக......Read More\nசக தமிழ் கட்சித் தலைமைகள் விரும்பியோ விரும்பாமலோ நாம் முன்னெடுத்துச்......Read More\nதிருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nமுல்லைத்தீவு பட்டிணம் மெருகேறிவருகின்றது.அது இன்னும் சில காலங்களில்......Read More\nஎங்கே இருந்து வந்தது இது\nஅந்தத் `தொலை தூரத் தூதுவன்' கண்டறியப்பட்ட நாள் கடந்த 2017-ம் ஆண்டு ஒக்டோபர்......Read More\nகடல் வற்றிக் கருவாடு தின்னலாம்...\n(“பூனை இல்லாத ஊரில் எலிகள் சன்னதம்” மென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=6787", "date_download": "2019-01-22T20:38:00Z", "digest": "sha1:CJSP5XAGY3O6PW3SGGSSAKYVP32UHOA3", "length": 11771, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "நிலவில் தண்ணீர் வளம்: பு�", "raw_content": "\nநிலவில் தண்ணீர் வளம்: புதிய உற்சாகத்தில் விஞ்ஞானிகள்\nமனிதர்கள் வாழ முடியாத அளவுக்கு 'வரட்சி' கிரகமாக கருதப்பட்டு வந்த நிலவில் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்ற புதிய தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.\nபூமியிலிருந்து நிலவுக்கு செல்லும் ஆராய்ச்சியாளர்கள் பின்னாளில் அங்கு தங்கியிருப்பதற்கு தேவையான தண்ணீர் வளத்தைப் பெறமுடியும் என்ற நம்பிக்கை பிறந்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறினர்.\nதுணைக்கோள ஆய்வுகலைன் அடிப்படையில், கிடத்த தகவல், நிலவின் உட்புறப்பகுதியில் கிரக மேற்பரப்புக்கு கீழே தண்ணீர் வளம் இருப்பதற்கான தடயங்கள் இருக்கின்றன என்று அமெரிக்காவின் புரோவ்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் ஆய்விலிருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என விஞ்ஞானி ஷுவாய் லீ சொன்னார்.\nநிலவிலுள்ள பல எரிமலைப் படிவங்களுக்கு இடையே கணிசமான தண்ணீர் வளம் சிக்குண்டு இருப்பதாகவும் இது தற்போது ஒரு நம்பிக்கை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் சொன்னார்.\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம்...\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கையே மெற்கொண்டு......Read More\nஜப்பானில் மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இலவச...\nஜப்பானை பொறுத்தவரையில் மக்கள் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தான் பிரதானமாக......Read More\nநிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா...\nகிறிஸ்டியன் மைக்கேல் போல் நிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா கொண்டு......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபடை வீரர் எவரேனும் தவறிழைத்திருந்தால்...\nஒருவர் இராணுவத்திலிருந்து விலகி ஆட்கொலை செய்த பின்னர் அவரை இராணுவ வீரர்......Read More\nமோசடியில் ஈடுபட்ட கோட்டாபய உள்ளிட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனைகளை......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல்...\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபிரதேச சபை உறுப்பினரின் கணவர்...\nமட்டக்களப்பு - வாகரைப் பிரதேச சபையின் பெண் உறுப்பினர் ஒருவரது கணவரின்......Read More\nதேசிய போதைப் பொருள் தடுப்பு ...\nமேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களினால் 21.01.2019 தொடக்கம் 25.01.2019 வரை தேசிய......Read More\nவடதமிழீழம், யாழ்.கல்லுண்டாய் பகுதிகளில் நடமாடும் கட்டாக்காலி......Read More\nவடதமிழீழம், மன்னார் பிரதான பாலத்தில் கழுதைகளின் நடமாட்டம் அதிகரித்து......Read More\n3 வருடத்தில் கிடங்கும் பிட்டியுமான...\nபல மில்லியன்கள் ரூபா செலவில் காபெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டு......Read More\nநாடு முழுவதும் சீரான காலநிலை\nஅடுத்த சில நாட்க��ுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nபோதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட குற்றச் செயல்கள்......Read More\nமுச்சக்கர வண்டி கட்டுப்பாட்டிற்கு புதியதொரு அதிகார சபையினை நிறுவுவதாக......Read More\nசக தமிழ் கட்சித் தலைமைகள் விரும்பியோ விரும்பாமலோ நாம் முன்னெடுத்துச்......Read More\nதிருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nமுல்லைத்தீவு பட்டிணம் மெருகேறிவருகின்றது.அது இன்னும் சில காலங்களில்......Read More\nஎங்கே இருந்து வந்தது இது\nஅந்தத் `தொலை தூரத் தூதுவன்' கண்டறியப்பட்ட நாள் கடந்த 2017-ம் ஆண்டு ஒக்டோபர்......Read More\nகடல் வற்றிக் கருவாடு தின்னலாம்...\n(“பூனை இல்லாத ஊரில் எலிகள் சன்னதம்” மென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vedalam-thoongavanam-12-11-1523876.htm", "date_download": "2019-01-22T21:34:39Z", "digest": "sha1:ZNKWSGWSSDUTWJX5KMP7VRJJY3GCD6LJ", "length": 6681, "nlines": 107, "source_domain": "www.tamilstar.com", "title": "அமெரிக்க டாலர்களை அள்ளியது யார் ? வெளிவந்த விவரம் - Vedalamthoongavanamajithkamalhaasan - வேதாளம் | Tamilstar.com |", "raw_content": "\nஅமெரிக்க டாலர்களை அள்ளியது யார் \nவேதாளம்” படத்தின் வசூல் இரண்டாவது நாளிலும் முதல் நாளைப் போலவே சிறப்பாக இருந்ததாகச் சொல்கிறார்கள்.\nதமிழ்நாடு வசூலைப் பற்றி சம்பந்தப்பட்டவர்கள் யாருமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் “எந்திரன், கத்தி” ஆகிய படங்களின் வசூல் சாதனையை “வேதாளம்” முறியடித்து விட்டது மட்டும் உண்மை என வினியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇதனிடையே, அமெரிக்கா என்றாலே அது கமல்ஹாசனின் கோட்டை என பட வெளியீட்டிற்கு முன்னர் சொன்னார்கள். ஆனால், அமெரிக்காவிலும் “தூங்காவனம்” படத்தை பின்னுக்குத் தள்ளி “வேதாளம்” படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. படத்தை அங்கு வெளியிட்டுள்ள வினியோக நிறுவனமே இது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\n“அமிஞ்சிக்கரையோ அமெரிக்காவோ தல தான் ஓபனிங்குக்கெல்லாம் ராஜா. அமெரிக்காவில் தூங்காவனம் படத்தின் வசூல் 87 திரையரங்குகளில் 76,115 டாலர்கள். வேதாளம் படத்தின் வசூல் 65 திரையரங்குகளில் 92,392 டாலர்கள்” என அறிவித்துள்ளார்கள்.\nஅமெரிக்காவில் மட்டுமல்லாது மற்ற நாடுகளிலும் “வேதாளம்” படத்தின் வசூலை “தூங்காவனம்” படத்தால் நெருங்க முடியாது என்றே சொல்கிறார்கள். அஜித், விஜய் ஆகியோர் நடிக்கும் படங்கள் வெளியாகும் போது கமல்ஹாசன் தன்னுடைய பட வெளியீட்டை தவிர்ப்பதே சிறந்தது என்று வினியோகஸ்தர்களே வெளிப்படையாகப் பேசுகிறார்கள்.\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/wifi.html", "date_download": "2019-01-22T21:16:27Z", "digest": "sha1:T57HKXLGORKR5XWFTR4TENEJMEA6LWNS", "length": 5886, "nlines": 69, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "விஹாரமகா தேவி பூங்காவில் இலவச WiFi - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புத���ய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\n ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nபொருள்தேடும் நோக்கத்தில் புதைகுழிகள் தோண்டுகிறார் வருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார் இரைதேடும் ...\nHome Latest செய்திகள் விஹாரமகா தேவி பூங்காவில் இலவச WiFi\nவிஹாரமகா தேவி பூங்காவில் இலவச WiFi\nகொழும்பு விஹாரமகா தேவி பூங்காவில் இலவச WiFi வசதியை பெற்றுக்கொடுக்க கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇதற்கமைய நாளை முற்பகல் விஹாரமகா தேவி பூங்காவின் வை-பை வலயம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாநகர சபை விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%20%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-01-22T21:18:46Z", "digest": "sha1:FL34HJSHSEUA32KTJ273KSXJDQSKJAVK", "length": 4541, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கராத்தே அக்கடமி | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதியின் பேராசையினாலேயே மஹிந்தவை பிரதமராக்கினார் ; ஹிருனிகா\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கை மெற்கொண்டு வருகின்றது ;மஹிந்த\nஹெரோயினை உடமையில் வைத்திருந்த 4 இளைஞர்களுக்கு விளக்கமறியல்\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nஎதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்\nஎதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை - மஹிந்த\nகோப் குழுவின் தலைவராக மீண்டும் ஹந்துன்நெத்தி தெரிவு\nபாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார் மஹிந்த\nபாராளுமன்ற குழப்பநிலை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nகராத்தே நிகழ்ச்சி மற்றும் கௌரவிப்பு நிகழ்வு\nசோட்டோக்���ான் கராத்தே அக்கடமி பிரான்ஸ் அமைப்பின் 10 ஆவது வருட நிறைவினை முன்னிட்டு மாபெரும் கராத்தே நிகழ்வும் கௌரவிப்பு நி...\nகராத்தே பயிற்சிப்பட்டறை - Karate Training Program\nசோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்ரநெசனல் ஸ்ரீலங்கா கழக பிரதம பயிற்றுனரும், கராத்தே ஒவ் ஜப்பான் பெடரேசனின் சர்வதேச பணிப்பா...\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nசேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nதொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு - ஸ்ரீதரன்\nரணிலின் 5ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் : பாராளுமன்ற கட்டட தொகுதியில் பதிவான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE?page=7", "date_download": "2019-01-22T21:12:11Z", "digest": "sha1:KGHABRDKBPW75AYCEV6ZPA64PSDCDLAJ", "length": 8751, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஜெயலலிதா | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதியின் பேராசையினாலேயே மஹிந்தவை பிரதமராக்கினார் ; ஹிருனிகா\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கை மெற்கொண்டு வருகின்றது ;மஹிந்த\nஹெரோயினை உடமையில் வைத்திருந்த 4 இளைஞர்களுக்கு விளக்கமறியல்\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nஎதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்\nஎதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை - மஹிந்த\nகோப் குழுவின் தலைவராக மீண்டும் ஹந்துன்நெத்தி தெரிவு\nபாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார் மஹிந்த\nபாராளுமன்ற குழப்பநிலை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஜெயலலிதா உடலுக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கதறி அழுது அஞ்சலி\nஅப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஜெயலலிதாவின் உடல் சென்னை ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக...\nதமிழகத்தின் புதிய முதலமைச்சராக பன்னீர்செல்வம் பதவியேற்பு\nஜெயலலிதாவின் மறைவையடுத்து, தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இன்று பதவியேற்றார்.\nமுதலமைச்சர் ஜெய���லிதா மரணமடைந்தார் : அப்பலோ வைத்தியசாலை உறுதி செய்தது : தமிழகத்தில் பெரும் பதற்றம்\nதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மாரடைப்பு காரணமாக அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி தனது 68ஆவது வயதில் காலமானதாக அப்ப...\n'ஜெயலலிதா கவலைக்கிடம்' : செய்தி கேட்ட அதிமுக தொண்டர் நெஞ்சுவலியால் மரணம்\nஜெயலலிதா உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்ற செய்தியை தொலைக்காட்சியில் பார்த்த திண்டுக்கல் அதிமுக பிரமுகர் பெரியசாமிக்கு ந...\nஜெயாலலிதா மரணம் ; அப்பல்லோ வைத்தியசாலை மறுப்பு\nதமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா சற்றுமுன் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்களினால் வெளியான செய்தியினை அப்பல்லோ வைத்தியசாலை நிர்வாக...\nஜெயலலிதா இறுதி கட்டத்தில் ; லண்டன் வைத்தியர் அதிரடி அறிவிப்பு\nமுதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. முடிந்த வரை சிறப்பான சிகிச்சை அளித்துவிட்டோம் என்று மருத்துவ நிபு...\nஜெயலலிதா கவலைக்கிடம் : தொடர் சிகிச்சை : தமிழகத்தில் பதற்றம்\nஇந்தியாவின் தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை கவலைக்கிடமாகவுள்ளது என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு : தமிழகத்தில் பரபரப்பு\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, அவர் தீவிர சிகிச்சை பிரி...\nதிமுக தலைவர் கருணாநிதி வைத்தியசாலையில் அனுமதி\nதிமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஜெயலலிதா உடல்நிலை பற்றி கசிந்த பரபரப்பு தகவல்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 40 நாட்க...\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nசேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nதொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு - ஸ்ரீதரன்\nரணிலின் 5ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் : பாராளுமன்ற கட்டட தொகுதியில் பதிவான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1123", "date_download": "2019-01-22T21:19:45Z", "digest": "sha1:R7N42GGZMASJRLHZGHJIMUP2LN2CONQP", "length": 32591, "nlines": 114, "source_domain": "www.jeyamohan.in", "title": "திரிச்சூர் நாடகவிழா 2", "raw_content": "\nதிரிச்சூர் நாடகவிழா- 3 »\nஎன் வாழ்க்கையின் மறக்கமுடியாத மாபெரும் நாடக அனுபவங்களில் ஒன்று டிசம்பர் 26 அன்று நான் கண்ட பாகிஸ்தானி நாடகமான ”புல்லாஹ்” புகழ்பெற்ற பாகிஸ்தானி நாடக ஆசிரியரான சாஹித் நதீம் எழுதி பாகிஸ்தானின் முதல்தர நாடக இயக்குநரான மதீஹா கௌர் இயக்கிய இசைநாடகம் இது. அரங்க அனுபவம் என்றால் இதுதான். நாடகமென்பது எத்தனை மகத்தான கலை என்று காட்டுவது இந்நாடகம்.\nபதினேழாம் நூற்றாண்டில் பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த புல்லாஹ் ஷா பாகிஸ்தானிலும் இந்திய பஞ்சாபிலும் பெரும்புகழ்பெற்ற சூபி ஞானி, கவிஞர். அவரது கவிதைகள் பஞ்சாபில் பெரும் மக்கள் இயக்கமாக வடிவெடுத்தவை.அவரது வாழ்க்கையைச் சொல்லும் நாடகம் என்று சுருக்கமாக இந்த நாடகத்தை சொல்லலாம். இரு தளங்கள் கொண்டது இந்தப்பெரும் படைப்பு. ஒருபக்கம் புல்லாஹ் ஷாவின் ஞானத்தேடல்,அதற்கான அவரது துயரங்கள். மறுபக்கம் அவரது ஞானவெளியைப் புரிந்துகொள்ள முடியாத இஸ்லாமிய சமூகத்தின், மதஅரசாங்கத்தின், இஸ்லாமிய மதகுருக்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான அவரது போராட்டம். இருமுனைகளிலும் தனக்கு ஏற்படும் தடைகளையே ஆன்மீகப் பயணத்துக்கான அறைகூவல்களாகக் கொண்டு கடந்துசெல்கிறார் புல்லாஹ் ஷா.\nதன் குருநாதராகிய ஷா இனாயத் அவர்களிடமிருந்து இஸ்லாமிய அடிபப்டைகளைக் கற்றுத்தேர்கிறார் புல்லாஹ் ஷா. தெய்வீகமான ஞானத்தால் அவர்கள் பிணைக்கப்படுகிறார்கள். ஆனால் தன் சீடன் உக்கிரமான அக உந்துதலினால் அடித்துச்செல்லப்படுவதைக் காண்கிறார் குரு. அவர் அச்சப்படுகிறார். எச்சரிக்கிறார். ஒருகட்டத்தில் சீடனை நிராகரிக்கவும் முயல்கிறார். ஆனால் அவருள் ஒளிரும் ஞானத்தேடல்கொண்ட மனம் ஒரு கட்டத்தில் சீடனையே தன் குருவாக அடையாளம் காண்கிறது. நாடகத்தில் மாலையொளியில் சுடரும் மலைமுடிமோல எழுந்து நிற்கும் தருணம் இது. குருசீட உறவில் பல தளங்கள் உணர்ச்சிகரமாக நாடகத்தில் நிகழ்கின்றன.\nஇஸ்லாமிய மத அமைப்பு ஆன்மீகத்தைப் புரிந்துகொள்வதில்லை. மசூதி தொழுகை விலக்குகள் என்ற அடிப்படையிலேயே சிந்திக்கப் பழகிய அது பெரும் களியாட்டமாக இருக்கும் புல்லாஹ் ஷாவின் ஆன்மீக உன்மத்தத்தை ஒருவகை மீறலாக மட்டுமே காண்கிறது. அவருக்��ும் அவரது சிஷ்யையான முறாதி பேகத்துக்குமான உறவை அது ஐயப்படுகிறது. ஆனால் கடைசிக்கணம் வரை அவள் அவருடன் இருக்கிறாள்.\nஇஸ்லாமிய விசாரணைக்கு உட்பட்டு கொல்லப்படும் பந்தா சிங் பைராகி முதலில் புல்லாஹ் ஷாவை இஸ்லாமிய எதிரியாகவே எண்ணுகிறார். அவரிடம் ”நான் இந்து இல்லை நான் இஸ்லாம் இல்லை நான் சீக்கியனும் இல்லை, அல்லாவின் அடிமை” என்று தன்னை முன்வைக்கிறார் புல்லாஹ். பந்தா சிங் ஒரு கட்டத்தில் அவர் ஒரு ஞானி என்று புரிந்துகொள்கிறார். பந்தா சிங் கொல்லப்படுகிறார். அவருடைய நண்பர் என்று புல்லாஹ் ஷா மதத்தலைமையால் குற்றம் சாட்டப்படுகிறார். கடைசியில் அவரும் மதவாதிகளால் கொல்லப்படுகிறார்.\nதன்னைப்புரிந்துகொள்ளும் சில சீடர்களுடன் புல்லாஹ் ஷா தன்னை எதிர்நோக்கும் உலகியல் சவால்களை தாண்டிச்செல்கிறார். உக்கிரமான ஆன்மீக எழுச்சியை கவிதைகளாக வெளியிடுகிறார். ஆடிப்பாடுகிறார். மெல்ல மெல்ல அவர் மறைவதாக காட்டுகிறது நாடகம். சீடர்கள் அவரது கபரை கொண்டு செல்கிறார்கள். பின்னர் ஒளிரும் விளக்குகள் எரியும் தர்காவில் புல்லாஹ் ஷாவின் கபர் அலங்காரப்போர்வையால் போர்த்தப்பட்டு காட்சிதரும் இடத்தில் நாடகம் முடிகிறது. நடிகர்கள் அனைவரும் அதை வணங்கியபடி ஒவ்வொருவராக முன்னால் வந்து அரங்கை வணங்குகிறார்கள்.\nஇந்நாடகத்தின் அரங்க அமைப்பு, ஒளியமைப்பு, நடிப்பு, இசை, பாடல்,நடனம், வசன உச்சரிப்பு என ஒரு இம்மி கூட எங்கும் பிசிறு தென்படவில்லை. ஒரு கணம் கூட அரங்கில் இரூந்து கண்ணை விலக்க முடியாது. இந்நாடகத்தின் முக்கியமான அம்சம் பாடல். இந்துஸ்தானி காவாலி பாணியில் அமைந்த பாடல் மிக விஸ்தாரமான ராக ஆலாபனைகள் கொண்டது. ஐந்துபேர் கொண்ட பாடகர் குழு மேடைக்கு வலப்பக்கம் ஓரமாக அமர்ந்திருந்தது. அவர்களின் பாடல்கள் அரங்கை ஒரு மாயக்கனவுக்குள் வைத்திருந்தன. மியான் ஷரியார் இசையமைத்த பாடல்களை வகார் அலி குழுவினர் பாடுவதைக் கேட்டது ஒரு அபூர்வமான தனி அனுபவம். நாடகத் தருணத்துக்கு ஏற்ப அரண்மனை மசூதி வெட்டவெளி என்றெல்லாம் வேறுபட்ட இடங்களை உருவாக்கின விளக்கொளிகள்.\nமையக்கதாபாத்திரமாக நடித்த சர்·பராஸ் அன்ஸாரி ஒரு மேதை. பேரழகன். புல்லாஹ் ஷாவின் அந்த ஞானப்புன்னகையை கண்களில் இருந்து அழிக்க முடியவில்லை. மிகச்சிறந்த பாடகர் அன்ஸாரி. முதல்தர இந்துஸ���தானி பாடகரின் குரல்வளமும் கற்பனைவீச்சும் கொண்டவர் என்றார்கள். புல்லாஹ் ஷாவின் அனைத்து பாடல்களையும் அவரே பாடினார். பாடகர் குழு ஊடே புகுந்து பொங்கிக்கொப்பளித்தது. ஒவ்வொருதருணத்திலும் அவரது நடிப்பு உச்சத்த்தில் இருந்து மேலும் உச்சத்தை நோக்கி நகர்ந்தது. மறுநாள் மலையாளத்தின் பெரும் நடிகர்களெல்லாம் அவரை நடிப்பின் கடவுளுக்கு நிகராகக் கொண்டாடுவதைக் கண்டேன்.\nஒரு சூ·பி ஞானியின் ஆனந்த நடனத்தை மேடையில் காட்டுவது எளியசெயலல்ல. நடனமாகவும் இருக்கவேண்டும் , மெய்மறந்து கட்டற்று பீரிடுவதாகவும் இருக்க வேண்டும். அன்ஸாரி கண்முன் நிகழ்ந்துகொண்டே இருந்தார். ராமகிருஷ்ண பரம ஹம்சர் அப்படித்தான் ஆடியிருப்பார். பீர்முகது ஒலியுல்லா அப்படித்தான் பாடியிருப்பார். ஒரு மாபெரும் கலைஞனை காணும் பேறு என்பது எளிய விஷயமல்ல. இந்த விழா இதற்காகவே நிறைவுகொள்கிறது. பஞ்சாபில் இந்நாடகம் நடந்தபோது கூட்டம் கூட்டமாகச் சென்று அவரது காலில் விழுந்தார்கள் என்றார்கள். ஆம், நானும்கூட பல முறை அந்தப்பாதங்களில் மானசீகமாக வணங்கி எழுந்தேன்.\nநாடக ஆசிரியரான சாஹித் நதீம் பாகிஸ்தானின் ஆகச்சிறந்த நாடக ஆசிரியர் என்கிறார்கள். முப்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களும் பல தொலைக்காட்சித்தொடர்களும் திரைக்கதைகளும் எழுதியிருக்கிறார். சர்வதேச விருதுகள் பல பெற்றிருக்கிறார். பாகிஸ்தானியக் காஷ்மீரில் சோபோர் என்ற ஊரில் 1947ல் பிறந்தார்.பாகிஸ்தானிய ராணுவ ஆட்சிக்கும் மத அடிப்படைவாதத்துக்கும் எதிராகப்போராடி 1969, 1970, 1978ல் மீண்டும் மீண்டும் சிறைசென்றவர் நதீம்.\nநாடக இயக்குநரான மதீஹா கௌர் பாகிஸ்தானில் லாகூரில் பிறந்தவர். அஜோகா தியேட்டருக்காக இருபதுக்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கியவர் அவர். பெண்ணுரிமைக்காக போராடி வருபவர். சர்வதேச விருதுகள் பெற்றவர். பாகிஸ்தானின் முக்கியமான நாடக நிறுவனமான அஜோகா தியேட்டர் மத அடிபப்டைவாதத்துக்கு எதிராக செயல்படும் முக்கியமான கலைக்குழு.\nபாகிஸ்தானிய நாடகக்குழு மேடைக்கு வரும்போது பாரதிய ஜனதா கட்சியினரின் சிறிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்தது. பாகிஸ்தானிய’நாடகக்குழுவுக்கு நல்வரவு. ஆனால் குண்டுவெடிப்புகளைக் கண்டிக்கிறோம்” என்று ஒரு துண்டுப்பிரசுரமும் வெளியிடப்பட்டது. மேடையில் நன்றி தெரிவிக்கும்போது ���தீஹா மிக வெளிப்படையாகப் பேசினார். இரு நாட்டின் எளிய மக்கள் குண்டுவைப்பவர்கள் அல்ல. போரிடுபவர்களும் அல்ல. பண்பாட்டின் மூலமும் மானுட அன்பின் மூலமும் ஒன்றுசேர்க்கப்பட்டவர்கள் அவர்கள். அரங்கில் நாடகத்துக்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பு காட்டுவது அதையே. அதிகாரச்சதுரங்கமாடும் மத அடிபப்டைவாதத்தின் காய்களாக மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். அந்த எல்லைகளை மீறி நாம் கைகோர்க்க முடியும் என்றார்.\nமறுநாள் கருத்தரங்கில் பேசிய மதீஹா எவ்விதமான தடைகளும் இல்லாமல் பேசினார். உலகம் முழுக்க பரவிய இஸ்லாம் அங்குள்ள பண்பாடுகளுடன் கலந்து வளர்ந்தது. அவ்வாறு அதற்கு பற்பல தேசிய தனித்தன்மைகள் உருவாயின. சிறப்பான அழகியல் உருவாயிற்று. மேலான ஆன்மீகம் உருவாயிற்று. பஞ்சாபுக்கு அப்படிப்பட்ட ஒரு பெரும் அழகியல், ஆன்மீக மரபு உண்டு.\nஆனால் எழுபதுகள் முதல் பாகிஸ்தானில் பரவிய தேவ்பந்த் மத்ரஸாக்கள் மூலமும் ஜமா அத் எ இஸ்லாமி போன்ற மதவெறி அமைப்புகள் மூலமும் அரேபிய ஒற்றைக்கலாச்சாரமே இஸ்லாமின் சாரம் என்ற பிரச்சாரம் பெரும் வன்முறை மூலம் வளார்த்தெடுக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அடிப்படைவாதிகளை தூண்டிவிட்ட அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் அந்த நச்சு பாகிஸ்தானில் பரவ வழிவகுத்தன. கோடிகள் கொட்டி பெரும் பிரச்சாரம் நடைபெற்றது. இன்றைய பாகிஸ்தான் அந்த மத அடிப்படைவாதிகளின் பிடியில் சிக்கி அழிந்துகொண்டிருக்கும் ஒரு தேசம்.\nபுல்லாஹ் ஷா அரபு தேசியவாதத்தை முன்வைக்கும் அடிப்படைவாத இஸ்லாமுக்கு எதிரான பஞ்சாபியப் பண்பாட்டின் குரல். பெண்களை, சிறுபான்மையினரை ஒடுக்கும் மத அடக்குமுறைக்கு எதிரான கலகம். மதவெறிக்கு எதிரான மானுடநீதியின் அறைகூவல். ஆகவேதான் இது கலை என்பதுடன் ஒரு போராட்டமாகவும் அமைகிறது என்றார் மதீஹா.\nஇந்த நாடகத்தில் ஒரு சிறப்பம்சம் உண்டு. இதில் நடித்த நான்குபேர் அமிர்தசரஸைச் சேர்ந்தவர்கள். பாகிஸ்தான் நாடகத்தில் நடிக்கும் பெண்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் இந்தியாவர அனுமதி அளிக்கவில்லை. ஆகவே இங்குள்ள நடிகர்கள் தேர்வுசெய்யப்பட்டு நான்குநாள் பயிற்சி அளிக்கப்பட்டு கூட்டிவரப்பட்டார்கள். அவர்கள் மிகச்சிறப்பாக நடித்தார்கள் — குறிப்பாக முறாதி பேகமாக நடித்த ஸாமியா மும்தாஜ் மற்றும் பந்தா ��ிங்காக நடித்த சாகிப் சிங் இருவரும் மிகச்சிறப்பாக நடித்தார்கள்.. . முந்தையவர்கள் அமிர்தசரஸ் நாடகப்பள்ளியைச்ஸ்ரீர்ந்தவர்கள். ஒளியமைப்பாளார் பிரவீண் ஜாகி டெல்லி நாடகப்பள்ளியைச் சேர்ந்தவர். அமிர்தசரஸிலும் டெல்லியிலும் நாடகப்பள்ளிகளில் உண்மையிலேயே நாடகம் சொல்லிக்கொடுக்கிறார்கள் நம்மூர் பாண்டிச்சேரி நாடகப்பள்ளிக்கெல்லாம் கொடுக்கும் பணத்தை நிறுத்தல்செய்து அவர்களுக்குப் பகிர்ந்தளிக்கலாம்.\nடிசம்பர் 27 ஆம் தேதி மராத்தி நாடகம். ஆத்மஹத்யா. [தற்கொலை]. சதானந்த் பரமானந்த் போர்க்கர் இயக்கி ஸ்ரீவெங்கடேஷ் நாட்ய மந்திர் நடித்த இந்நாடகம் விதர்பா மாகாணத்தில் விவசாயிகள் தற்கொலைசெய்துகொள்வதைப்பற்றியது. சாதாரணமான பிரச்சார நாடகம் இது. விவசாயி நொடித்துப்போகிறார். வட்டிக்குக் கொடுத்தவர்கள் அவரை தற்கொலைக்குத்தூண்டுகிறார்கள். அவர் தற்கொலை செய்துகொள்ள பிரதமரின் நிதி கிடைக்கிறது. அந்தப்பணத்தை அக்குடும்பம் நிராகரிக்கிறது.\nமொழி தெரியாததனால் வெறும் வசன மழையாக இருந்த நாடகத்தை ரசிக்க முடியவில்லை. ஆனால் நடிப்பும் வசன உச்சரிப்பும் எல்லாம் பிழையிலாமல் சரளமாக இருந்தன. மராத்தில் ஒரு பிரச்சார நாடகமாக பலமுறை மேடையேறிய படைப்பு இது. மராத்தி நாடகத்தின் வலிமை இந்நாடகத்தில் வெளிப்படவில்லை என்ற விமரிசனம் எழுந்தது.\nசிறிய அரங்கில் நடிக்கப்பட்டநாடகங்களில் பயிற்சிக்குறைவான பல நாடகங்கள் இருந்தாலும் பொதுவாக உற்சாகமான ஈடுபாட்டையும் திறமையையும் காணமுடிந்தது. ஜயப்பிரகாஷ் குளூர் இயக்கிய ”கண்ணாடி” என்ற நாடகம் சிறப்பாக இருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் ஒரு கிராமத்தில் முஸ்லீம் வணிகன் ஒருவன் ஒரு கண்ணாடியைக் கொண்டுவருகிறான். அதை அவன் மனைவி எடுத்துப்பார்த்து ஏதோ ஒரு பெண்ணின் படம் என்று நினைத்து அவன் மீது ஐயப்படுகிறாள். பின்னர் கண்ணாடி கீழே விழுந்து உடைகிறது. அவர்கள் இணைகிறார்கள். சகஜமான பாவனைகள் மூலம் சிரிப்பையும் நுட்பமான குணச்சித்திர விவரிப்பையும் அளித்தார்கள் இரு நடிகர்களும்.\nவைக்கம் முகமது பஷீரின் பிரேம லேகனம் என்ற நாடகத்தை சூர்யா கிருஷ்ணமூர்த்தியும் அவரது துணைவியும் நடித்தார்கள். அதுவும் உற்சாகமான ஒரு பார்வையனுபவத்தை அளித்தது.\nவடகிழக்கு நோக்கி 1 – தேர்தலும், துவக்கமும்.\nTags: அனுபவ���், கலாச்சாரம், நாடக விழா\nவாசிப்பின் வழிகள் - கடிதம்\nதாந்த்ரீக பௌத்தம் - கடலூர் சீனு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-2016-%E0%AE%86/", "date_download": "2019-01-22T21:21:11Z", "digest": "sha1:666JP4CS4NXBEQFP4RZ53PILMOQ7H6WI", "length": 12683, "nlines": 181, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் 'நியூயோர்க் டைம்ஸ்' இன் 2016 ஆம் ஆண்டில் பயணம் செய்ய வேண்டிய இடங்கள் பட்டியலில் 'தமிழ்நாடு' - சமகளம்", "raw_content": "\n110 கோடி ரூபா ஹெரோயின் கொள்ளுப்பிட்டியில் மீட்பு\nஆளுனருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் சந்���ிப்பு\nஎதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திலிருந்து விரைவில் வெளியேறிவிடுவோம் : மகிந்த\n சேனா படைப் புழுவை ஒழிக்க நடவடிக்கையேடுப்போம் : அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு\nரெலோவும், புளொட்டும் இரட்டை வேடம் போடுகின்றன: ஈ.பி.ஆர்.எல்.எப் குற்றச்சாட்டு\nசந்திரிகா காலாவதியான உணவு பொருளுக்கு ஒப்பானவர்: உதய கம்மன்பில\nவலி வடக்கில் காணிகள் ஒரு தொகை காணிகள் விடுவிக்கப்பட்டன\nபிரிகேடியர் பிரியங்கவை கைது செய்ய பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு : உயரிஸ்தானிகள் அலுவலகத்தினால் விசேட அறிக்கை\nமுல்லைத்தீவில் இராணுவ வாகனம் விபத்து : இருவர் பலி\nமரண தண்டனை தீர்மானத்தில் மாற்றமில்லை : ஜனாதிபதி அறிவிப்பு\n‘நியூயோர்க் டைம்ஸ்’ இன் 2016 ஆம் ஆண்டில் பயணம் செய்ய வேண்டிய இடங்கள் பட்டியலில் ‘தமிழ்நாடு’\n2016 ஆம் ஆண்டில் பயணம் செய்ய வேண்டிய இடங்கள் என்று ‘நியூயோர்க் டைம்ஸ்’ வெளியிட்டுள்ள 52 இடங்களை உள்ளடக்கிய பட்டியலில் இந்தியாவில் ‘ தமிழ் நாடு’ மட்டுமே உள்ளடக்கப்பட்டிருக்கிறது. இந்த பட்டியலில் தமிழ்நாட்டுக்கு 24 ஆவது இடம் கிடைத்துள்ளது.\nமுதல் மூன்று இடங்களையும் மெஸ்சிக்கோ , பிரான்சின் போர்டியக்ஸ் மற்றும் மால்டா தீவு ஆகியவை பிடித்துள்ளன.\n‘இந்தியாவின் முதன்மையான பண்பாட்ட்டின் புதிய நுழைவாயில்கள்’ என்று தமிழ் நாட்டை விபரித்துள்ள நியூயோர்க் டைம்ஸ்’ இந்தியாவின் வட பகுதிகள் அவற்றின் மொகலாய காலத்து அரண்மைகள் மற்றும் கோட்டைகள் காரணமாக எவ்வளவுதூரம் உல்லாச பயணிகளை கவர்ந்துள்ளனவோ அந்தளவுக்கு தென் இந்தியாவின் தமிழ்நாடு அதன் மிகவும் செழிப்பானதும் அறிவதற்கு பல வரலாற்று விடயங்களை கொண்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ள கோவில்களின் கட்டடக்கலை சிறப்பு மற்றும் அவற்றின் வரலாற்று சிறப்புக்களை குறிப்பிட்டுள்ள அப் பத்திரிகை விஷேடமாக மதுரை மீனாட்சியம்மன் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், செட்டிநாடு பகுதியில் உள்ள 18ம் நூற்றாண்டின் சிறந்த கட்டடங்கள் போன்றவற்றின் சிறப்புக்களை குறிப்பிட்டுள்ளது.\nஉலகில் பயணம் செய்ய வேண்டிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளமை இது தான் முதல் தடவை அல்ல. 2015 இல் ‘ தனிமையான பூமியில் பயணம் செய்ய வேண்டிய சிறந்த இடங்கள் ‘ என்ற பட்டியலில் தமிழ்நாட�� முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றிருந்தது.\nPrevious Postகிளிநொச்சியில் எறிந்த கடைகளை மீள இயங்கவைக்கும் முயற்சிகள் Next Postமதுரை மீனாட்சி அம்மனை பிரதிஷ்டை செய்த மன்னர் யார்: செப்பேடு நகலில் கண்டுபிடிப்பு\n110 கோடி ரூபா ஹெரோயின் கொள்ளுப்பிட்டியில் மீட்பு\nஆளுனருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் சந்திப்பு\nஎதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திலிருந்து விரைவில் வெளியேறிவிடுவோம் : மகிந்த\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/03/27/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2019-01-22T22:00:53Z", "digest": "sha1:X75C4TNZL6JNZMFR24L6DNRNR5NVGE4X", "length": 61937, "nlines": 240, "source_domain": "biblelamp.me", "title": "பிரசங்கப் பேச்சு நடை, உச்சரிப்பு, குரல் வளம் . . . | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nபிரசங்கப் பேச்சு நடை, உச்சரிப்பு, குரல் வளம் . . .\nஇனி பிரசங்கத்தைத் தயாரிக்கும்போது பிரசங்கிகள் கவனிக்க வேண்டிய விஷயங்களை விளக்கமாக கவனித்து வந்த நாம் கடந்த இதழில் தயாரிக்கப்பட்ட பிரசங்கத்தை மேடைக்கு கொண்டு செல்லும் போது பிரசங்கக் குறிப்புகளை எந்த முறையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதைக் கவனித்தோம். ஆத்துமாக்களுக்கு ஆவிக்குரிய உணவளித்து வளர்க்க வேண்டிய உயர்ந்த ஊழியத்தில் இருக்கும் போதகர்கள், பிரசங்கிகள் வேதபூர்வமாக பிரசங்கங்களைத் தயாரித்து அளிக்க இவை உதவியாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். இவை தங்களுடைய பிரசங்க ஊழியத்துக்கு பெரிதும் உதவியிருப்பதாக எழுதித் தெரிவித்தவர் களுக்கு நன்றி. நம்முடைய பிரசங்க ஊழியத்தால் கர்த்தருக்கே அனைத்து மகிமையும் சேர வேண்டும்.\nபிரசங்கங்களை நாம் வேத அடிப்படையில் கஷ்டப்பட்டு ஆராய்ந்து தயாரித்துவிடுவதோடு நமது வேலை முடிந்துவிடுவதில்லை. கடினமாக உழைத்து ஞானத்தோடு பிரசங்கங்களைத் தயாரிப்பது இன்றியமையாதது. அப்படித் தயாரித்த பிரசங்கத்தை ஆத்துமாக்களுக்கு முன் பிரசங்கிப்பது அதன் அடுத்த பகுதியாகும். பிரசங்கத்தை பிரசங்கித்து முடியும்வரை அந்தப் பணி நிறைவேறிவிட்டதாக நாம் கருத முடியாது. எத்தனைக் கரு��்தோடு பிரசங்கத்தை உழைத்துத் தயாரித்தாலும் அதை ஆத்துமாக் களுக்கு முன் படைக்காதவரை அதனால் பிரயோஜனம் இருக்காது.\nபிரசங்கிகள் பிரசங்கிக்கும்போது கவனம் செலுத்த வேண்டிய அம்சங்களை இனி ஆராய்வோம். அதில் பிரசங்கத்தைப் பிரசங்கிக்கப் பயன்படுத்தும் பேச்சுநடை பற்றி முதலில் பார்ப்பது அவசியம். தமிழில் பிரசங்கிக்கும் பிரசங்கிகள் அந்த மொழியில் வளமாகப் பேசத் தெரிந் திருப்பது அவசியம். பிறந்தது முதல் பேசிக்கொண்டிருக்கிற மொழியில் யாருக்காவது வளமாகப் பேசத் தெரியாமல் இருக்குமா என்று நீங்கள் கேட்கலாம். பிறந்தது முதல் நாம் தாய் மொழியில் பேசினாலும் பிரசங்கம் செய்கிறபோது அது சுலபமாக நல்ல முறையில் அமைந்துவிடும் என்று நினைப்பது தவறு. இன்றைய நடைமுறைப் பேச்சுத் தமிழ் கொச்சையாக இருப்பது நமக்குத் தெரியும். அதில் இலக்கண சுத்தத்திற்கோ, அழகுணர்ச்சி நயங்களுக்கோ இடமில்லை. நாம் பேசுகின்ற மொழி பிரசங்கம் செய்வதற்கு ஏற்றவிதத்தில் அமைந்திருக்க வேண்டும். இதற்கு மொழிப்பயிற்சி அவசியம்.\nமொழியில் பயிற்சி இல்லாமல் பிரசங்கத்தை அளிக்க முடியாது. இதற்காக நாம் பண்டிதர்களாகிவிட வேண்டிய அவசியமில்லை. இலக்கணம் முதல் மொழி பற்றிய அனைத்திலும் நல்ல பயிற்சி இருக்க வேண்டும் என்பதையே நான் வலியுறுத்துகிறேன். வளமாகப் பேசத் தெரியாத காரணத்தால் பிரசங்கி ஒரு நல்ல பிரசங்கத்தைப் பயனற்றதாக்கி விடலாம். அதைவிடக் கொடுமை இருக்க முடியாது. மொழி அறிவும், மொழி வளமும் இல்லாமல் பிரசங்கம் கேட்பவர்களை சோர்வடையச் செய்கிறவர்கள் இன்று அதிகம். ஒரு சிலருடைய குரலைக் கேட்டாலே நமக்கு ஓடிவிடத் தோன்றும். அப்படியிருக்கும்போது அவர்களுடைய பிரசங்கங்களை இருந்து கேட்பதெப்படி இன்று பிரசங்க ஊழியத்தின் இந்த விஷயத்தில் இறை யியல் கல்லூரிகளோ, சபைகளோ அக்கறை காட்டுவதில்லை. டெலிவிஷனில் செய்தி வாசிப்பவர்களையும், பேசுகிறவர்களையும் அவர்களுடைய பேச்சுநடை, மொழிவளம் ஆகியவற்றைப் பார்த்தே இந்த உலகத்தார் தெரிவு செய்கிறார்கள். பேசுவதற்கு அவர்கள் நல்ல பயிற்சி எடுக்க வேண்டியிருக்கிறது. பிரசங்க ஊழியத்தில் இன்றைக்கு தட்டித்தடுமாறி, திக்கித் திணறி, வார்த்தைகளை உச்சரிக்கத் தெரியாதவர்கள் பெருகிக் கிடப்பது நம்மினத்தைப் பிடித்துள்ள வியாதியே.\nதமிழகத்துப் ���ிரசங்கிகளில் பலர் பிரசங்கத்துக்கென்று தனியாக ஒரு மொழிநடையைத் தயாரித்து வைத்திருக்கிறார்கள். பிரசங்கம் கேட்கிறவர்கள் பேசுகிறது நம் போதகர்தானா என்று தலையை உயர்த்திப் பார்க்கும் விதத்தில் அவர்களுடைய மொழி நடை அமைந்திருக்கும். பிரசங்க மேடைக்கு வெளியில் அவர்களுடைய பேச்சு வித்தியாசமானதாக இருக்கும். ‘பிரியமானவர்களே’, ‘அன்பானவர்களே’ என்று ஆத்துமாக்களை பார்த்துப் பேசாத தமிழகத்துப் பிரசங்கிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். தமிழ் வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழிநடை மிகவும் பழமையானது. இன்று அந்த மொழி நடையில் எழுதுகிறவர்களையும் பேசுகிறவர்களையும் நம்மினத்தில் பார்க்க முடியாது. பிரசங்கிகளில் பலர் இன்று அந்த மொழி நடையை பிரசங்கிக்கும்போது பயன்படுத்தி வருகிறார்கள். அதற்கு அவர்கள் தரும் விளக்கம் அது கர்த்தரின் பாஷையாம் என்று தலையை உயர்த்திப் பார்க்கும் விதத்தில் அவர்களுடைய மொழி நடை அமைந்திருக்கும். பிரசங்க மேடைக்கு வெளியில் அவர்களுடைய பேச்சு வித்தியாசமானதாக இருக்கும். ‘பிரியமானவர்களே’, ‘அன்பானவர்களே’ என்று ஆத்துமாக்களை பார்த்துப் பேசாத தமிழகத்துப் பிரசங்கிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். தமிழ் வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழிநடை மிகவும் பழமையானது. இன்று அந்த மொழி நடையில் எழுதுகிறவர்களையும் பேசுகிறவர்களையும் நம்மினத்தில் பார்க்க முடியாது. பிரசங்கிகளில் பலர் இன்று அந்த மொழி நடையை பிரசங்கிக்கும்போது பயன்படுத்தி வருகிறார்கள். அதற்கு அவர்கள் தரும் விளக்கம் அது கர்த்தரின் பாஷையாம் புறஜாதி மனிதன் சபைக்கு வந்தால் இந்த மொழிநடையைக் கேட்டே ஓடிவிடுவான் என்பது அநேகருக்குப் புரிவதில்லை. வழக்கமாக நாம் பேசும்போது பயன்படுத்தும் மொழி நடையை பிரசங்கிக்கும்போதும், பிரசங்க மேடையில் நிற்கும்போதும் பயன்படுத்துவது தகாது என்ற தவறான எண்ணம் எல்லாப் போதகர்களுடைய இரத்தத்திலும் ஊறிப்போயிருக்கிறது.\nபிரசங்கிக்கும்போது நாம் வழக்கத்துக்கு மாறான மொழிநடையைப் பயன்படுத்தினால் ஆத்துமாக்களுக்கும் நமக்கும் இடையில் ஒரு இடைவெளி ஏற்பட்டுவிடும். பிரசங்கமும் கேட்பதற்கு செயற்கையானதாக இருக்கும். அதில் உயிரோ, உணர்ச்சியோ இருக்காது. அருமையான பிரசங் கத்தைக் கூட, மொழிநடை செயற்கையானதாக இருப்பதால் நாம் கெடுத்துவிடலாம். இதற்காக நாம் வழக்கில் இருக்கும் கொச்சைத் தமிழில் பேச வேண்டுமென்று சொல்லவில்லை. பண்டிதத் தமிழ் வாடையோ அல்லது நாம் யார் என்பதை அடையாளம் காட்ட முடியாத மொழி நடையோ இருந்துவிடக்கூடாது என்றுதான் சொல்லுகிறேன். பிரசங்க மொழி நடை மக்களுடைய பாஷையில் இருக்கவேண்டுமென்பதில் ஸ்பர்ஜன் உறுதியாக இருந்தார். சீர்திருத்தவாதிகளான மார்டின் லூதரும், கல்வினும், நொக்ஸும் அதற்குப் பின்வந்த ஜோர்ஜ் விட்பீல்ட் போன்றோரும் மக்களுடைய பாஷையிலேயே பேசினார்கள்.\nபிரசங்கிகளுடைய பேச்சு வெளிப்படையாக இருக்க வேண்டும். ஜோடனைகள் உள்ளதாக செயற்கையாக இருக்கக்கூடாது. இதைக் குறிக்க வேதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிற கிரேக்க வார்த்தை Parresia (அப்போஸ். 4:13). இதற்கு வெளிப்படையான, ஒளிவு மறைவில்லாமல், நேரடியான ஆகிய அர்த்தங்கள் உண்டு. கர்த்தர் செயற்கையான பாஷையில் நம்மோடு பேசவில்லை. மனிதர்களுக்குப் புரிகிற பொதுவான மானிட மொழியில்தான் (Common or Vulgar language) பேசினார். இயேசு கிறிஸ்துவும் மனிதர்களுடைய அன்றாட பாஷையில் அவர்களுக்கு தெளிவாகப் புரிகிற மொழியில் பேசினார். பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளும் இவ்விதமாகவே பேசியிருக்கிறார்கள். உண்மையில் அவர்களுடைய பேச்சில் கடுமையான வார்த்தைகளும், முகம் சுழிக்கக்கூடிய வார்த்தைகளும் இருந்திருக்கின்றன. தேவைப்பட்ட இடங்களில் அப்படிப் பேசுவதை அவர்கள் தவிர்க்க வில்லை. இதற்காக கீழ்த்தரமான பாஷையில் நாம் பேச வேண்டும் என்பதல்ல. தீர்க்கதரிசிகளும், இயேசுவும், அவருடைய அப்போஸ்தலர்களும் ஜோடனைகள் எதுவுமின்றி, தெளிவான மொழியில் குழப்பங்கள் இல்லாமல் கிராமத்தானுக்கும் புரிகிற பாஷையில் பேசினார்கள். பிரசங்கம் ஆத்துமாக்களுடைய இதயத்தில் பதிய வேண்டுமானால் நாம் பேசுகிற மொழி அவர்களுக்கு புரியக்கூடியதாக, அவர்களுடைய நெஞ்சில் பதியக்கூடியதாக இருக்க வேண்டும்.\nசார்ள்ஸ் பிரிட்ஜஸ் (Charles Bridges) சொல்லுகிறார், “ஒரு மனிதனை மிகவும் படித்தவனைப்போலக் காட்டக்கூடிய மொழியில் எழுதவும், பேசவும் வைப்பது அவனுடைய மாயையே. ஆனால், பக்திவிருத்தி ஒரு அறிஞனை ஜோடனைகளில்லாத மொழியில் பொதுமக்கள் புரிந்து கொள்ளக்கூடிய மொழியில் பேசவைக்கும்.” ஜோடனைகளில்லாமல், படிப்பறிவில்லாதவர்களும் புரிந்துகொள்ளக்கூ��ிய மொழியில் பேசுவது இலகுவான காரியமல்ல என்கிறார் பிசப் ஜே. சி. ரைல். “கஷ்டப்படாமல் இதை நாம் அடைய முடியாது. மீண்டும் சொல்லுகிறேன், வலியும், கஷ்டமும் இல்லாமல் இது வராது” என்கிறார் ரைல். இதுபற்றி ஸ்பர்ஜன் பின்வருமாறு சொன்னார், “ஆத்துமாக்களில் நமக்கிருக்கும் அன்பு நம்மைப் பலவிதங்களில் உழைக்க வைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக அந்த அன்பினால் நாம் ஆத்துமாக்களுக்குப் புரியக்கூடிய மொழியில் பேசுவோம். நம்மைப் பார்த்து நாமே இப்படிச் சொல்லிக்கொள்ளுவோம், ‘சபையில் அமர்ந்திருக்கும் அந்தப் பெண்ணால் புரிந்து கொள்ள முடியாத அந்தப் பெரிய வார்த்தையை நான் பயன்படுத்தக்கூடாது. அந்தப் பகுதியில் இருக்கும் கடினமான விஷயத்தை நான் விளக்க முயற்சிக்கக் கூடாது. என்னுடைய விளக்கம் கலங்கிப் போயிருக்கும் அந்த ஆத்துமாவைக் குழப்பத்துக்குள்ளாக்கி அமைதி ஏற்படுத்தாமல் போய்விடும்.’ . . . நீங்கள் ஆத்துமாக்களை நேசிக்கப் பழகுவீர்களானால் அதிகமான வசனங்களைப் பயன்படுத்து வதில் உங்களுக்கு ஆசை ஏற்படாது . . . நமக்கு அன்பு இருந்தால் சகலவிதமான ஜோடனைகளையும், வருணணைகளையும் நமது பேச்சில் இருந்து களைந்து, வேதத்தின் அர்த்¢தத்தை மட்டும் தெளிவாக விளக்கி, ஆத்துமாக்களுக்கு நமது பேச்சு ஆசீர்வாதமாக இருக்கும்படிப் பார்த்துக் கொள்ளுவோம்.” ஸ்பர்ஜனின் இந்த வார்த்தைகள் பொருள் பொதிந்தவை.\nஆத்துமாக்களுக்கு புரிகிறபடி, வெளிப்படையாக, ஜோடனைகளின்றி பிரசங்கம் செய்யவேண்டுமென்று வலியுறுத்துகிறபோது அதைத் தவறாக விளங்கிக் கொள்ளாமலிருப்பதும் அவசியம். இதுவரை நாம் விளக்கிய வற்றின் மூலம் நாம் எல்லா இடங்களிலும் ஒரே முறையில் பேச வேண்டும் என்று நான் கூறவரவில்லை. கிராமத்து மக்கள் முன்னிலையில் பேசுவதற்கும், படித்த கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் பேசுவதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. எல்லா இடங்களிலுமே அநாவசியமான ஜோடனைகள் தேவையில்லை; இருந்தாலும் படித்தவர்கள் மத்தியில் பேசும்போது நமது பேச்சில் அவர்களுக்குத் தேவையான விஷய ஞானமிருப்பது அவசியம். புரிந்துகொள்ளும்படியாகப் பேச வேண்டும் என்று நான் தந்த ஆலோ சனையை நமது பேச்சு குழந்தைத்தனமானதாக, சாராம்சமற்றதாக, விஷய மற்ற, உப்புச்சப்பில்லாத பேச்சாக இருக்க வேண்டும் என்று தப்பாக விளங்கிக் கொள��ளக்கூடாது. இன்று பெரும்பாலான தமிழினத்து பிரசங்கிகளின் பிரசங்கங்கள் பொருளற்றதாகவும், கேட்பவர்களின் ஆத்மீக தாகத்தைத் தீர்த்துவைக்க முடியாததாகவும் இருக்கிறது என்று கூறுவது இருக்கின்ற நிலைமையை மிகைப்படுத்துவதாகாது.\nநாம் எவ்வளவு படித்திருந்தாலும், எத்தனை மொழிவல்லமையுடையவர்களாக இருந்தாலும் நமது பிரசங்கத்தைத் கேட்கிறவர்கள் அதைப் புரிந்துகொள்ளும்படி பிரசங்கம் இருக்க வேண்டும். அதைச் செய்வதற்காக நாம் படிக்காத முட்டாளைப் போல பேச வேண்டியதில்லை; ரிக்ஷா இழுக்கிறவர்களைப் போலவும் பேசத்தேவையில்லை. தெருப் பாஷையில் பேசவேண்டிய அவசியமில்லாமலேயே நமது பேச்சுநடை எளிமையான தாக, கேட்பவர்கள் புரிந்துகொள்ளும்படியானதாக இருக்க வேண்டும்.\nபேச்சு நடையோடு நமது உச்சரிப்பும் தெளிவாக இருக்க வேண்டும். வார்த்தைகளை நாம் விழுங்கக் கூடாது. நாம் பேசுகின்ற வார்த்தைகளை ஆத்துமாக்கள் தெளிவாகக் கேட்கக்கூடியதாக இருக்க வேண்டும். ஸ்கொத்லாந்து நாட்டவர்களின் ஆங்கில உச்சரிப்பு வித்தியாசமானதாக இருக்கும். ஸ்கொத்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பிரசங்கி ஒருமுறை ஒரு சபையில் பிரசங்கித்தார். அந்த சபையில் ஆங்கிலம் தெரிந்த சீன இனத்தைச் சேர்ந்த பலர் இருந்தனர். ஸ்கொத்லாந்துப் பிரசங்கி சபையைக் குறித்துப் பயன் படுத்திய ஆங்கில வார்த்தையான Churchஐ அவர் ‘சுர்ச்’ என்று உச்சரித்த விதம் ஆங்கிலம் தெரிந்த சீனர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. கூட்டம் முடிந்தபின் ஒரு சீனப் பெண் பிரசங்கியைப் பார்த்து அவர் உச்சரித்த அந்த வார்த்தை என்ன என்று கேட்டாள். பிரசங்கம் முடியும்வரை அந்தப் பெண்ணின் மனம் அந்த வார்த்தை என்ன என்று ஆராய்வதிலேயே செலவழிந்து பிரசங்கத்தைக் கேட்காமல் செய்துவிட்டது. இந்த விஷயத்தை அந்தப் போதகரே ஒருமுறை என்னிடம் சொன்னார். அநேகர் பேசுகிற போது எல்லா ‘லகர’ங்களையும் ஒரேமாதிரியாக உச்சரிப்பார்கள். ‘ற’வையும், ‘ர’வையும்கூட ஒரே மாதிரியாக உச்சரிப்பார்கள். இதையெல்லாம் திருத்தி அமைத்துக் கொள்வது அவசியம்.\nபிரசங்கிக்கிறபோது வார்த்தைகளையும் வசனங்களையும் உணர்ச்சியோடு பயன்படுத்த வேண்டும். வார்த்தைகள் வலிமைமிக்கது. அவற்றை அழுத்திப் பயன்படுத்த வேண்டிய நேரத்தில் அழுத்திப் பயன்படுத்தி, நிறுத்திப் பேச வேண்டிய நேரத்தில் நிறுத்திப் பேசுவது அவசியம். தங்குதடையில்லாமல் குதிரை ரேஸில் வர்ணணை கொடுப்பவரைப் போல உணர்ச்சியில்லாமல் பேசக்கூடாது. சிலர் உணர்ச்சியே இல்லாமல் பேசிக் கொண்டிருப்பார்கள். அது பிரசங்கத்தைப் பாழடித்துவிடும். பிரசங்கம் கேட்பவர்களையும் தூங்க வைத்துவிடும். தேவைக்கு மேலாக உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதும் பிரசங்கத்தைப் பயனில்லாமல் செய்துவிடும். அரசியல் மேடைப்பேச்சு நடை பிரசங்கத்திற்கு உதவாது. கருணாநிதியும், ஸ்டாலினும் கட்டைக் குரலில் நிறுத்தி நிறுத்திப் பேசுவது போல் பேசக்கூடாது. அவர்களுடைய பேச்சில் ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் இருக்கும் இடைவெளி மிகவும் அதிகம். இது பிரசங்கத்திற்கு உதவாது.\nபிரசங்கிகள் கவனிக்க வேண்டிய இன்னுமொரு முக்கிய அம்சம் அவர்களுடைய குரல் வளம். பிரசங்கியின் நடத்தை, பக்திவிருத்தி ஆகியவற் றிற்கும், பிரசங்கத் தயாரிப்புக்கும் அடுத்தபடியான இடத்தையே பிரசங்கி யின் பிரசங்கத் தொனி வகிக்கிறது. குரல் வளம் மட்டுமிருந்து ஒருவர் சிறந்த பிரசங்கியாகிவிட முடியாது. அதேவேளை குரல்வளத்தின் அவசியத்தை அலட்சியப்படுத்திவிடவும் முடியாது. ஒரு மெய்ப்பிரசங்கியின் வேதபூர்வமாக தயாரிக்கப்பட்ட பிரசங்கம் பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால் பிரசங்கி தன்னுடைய குரலைத் தகுந்த முறையில் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.\nபிரசங்கிக்கு இருக்கும் முக்கியமான கருவி குரல். பிரசங்கி கர்த்தர் தந்திருக்கும் தன்னுடைய குரலோடு சம்பந்தப்பட்ட அனைத்தையும் நல்லபடி பிரசங்கிப்பதற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குரலில் இருக்க வேண்டிய உயர்வு தாழ்வுகள், வேறுபாடுகள், அழுத்தங்கள், வேகம், உணர்ச்சி அத்தனையையும் பிரசங்கப் பணி சிறப்பாக இருப்பதற்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டிய அம்சங்களாகும்.\nபிரசங்கப் பணி சிறப்பாக அமையும் பொருட்டு பிரசங்கி தன்னுடைய குரல்வளத்தைப் பெருக்கிக் கொள்ள கீழ்வரும் ஆலோசனைகளைப் பின்பற்றலாம்:\n1. தன்னுடைய குரலைப் பயன்படுத்தும் விதத்தில் இருக்கும் தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும்.\nமூக்கினால் பேசும் வழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். மூக்கு பேசுவதற்காக அல்ல, மூச்சுவிடுவதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மூக்கால் பேசும் வழக்கத்தைக் கொண்டிருப்பவர்கள் ���தைத் திருத்திக் கொள்ள வேண்டும். இதற்கு வயிற்றில் இருந்து குரலை எழுப்பப் பயிற்சி செய்வது நல்லது. சிலருக்கு குரல் பெண்களுடைய குரலைப் போன்றதாக இருக்கும். அது உதவாது. பிரசங்கிகளின் குரலில் அநாவசிமான ஜோடனை இருக்கக்கூடாது. சில பிரசங்கிகள் கேட்பவர்கள் இதயத்தைக் கசியச் செய்வதுபோல் இனிப்பான குரலில் பேசுவார்கள். அது செயற்கையானது. அழுகின்ற குரலில் பேசுவதும் தகாது. தவறான விதத்தில் பேசிப்பேசிப் பழகிப் போனவர்கள் அதைத் திருத்திக்கொள்ள முயற்சி எடுக்க வேண்டும்.\n2. பிரசங்கத்தைக் கேட்க வந்திருக்கும் அனைவரும் அதைக் கேட்கும் அளவுக்கு குரலை கம்பீரமாக உயர்த்திப் பேசப் பழக வேண்டும்.\nசிலருடைய குரல் வளமானதாக இருந்தாலும் அவர்களால் குரலை உயர்த்திப் பேச முடியாமல் இருக்கும். ஆத்துமாக்களுக்கு தங்களுடைய குரல் கேட்கிறது என்று அவர்கள் தவறாக எண்ணிக் கொண்டிருக்கலாம். அதைவிட தங்களுடைய குரல் ஆத்துமாக்களுக்குக் கேட்கிறதா என்பதை அவர்கள் அடிக்கடி விசாரித்துப் பார்த்துக்கொள்வது நல்லது. சபையில் பின்வரிசையில் இருப்பவர்களுக்கு முன்வரிசையில் இருப்பவர்களுக்குக் கேட்பதைப்போலவே பிரசங்கம் கேட்க வேண்டும். சிலர் நன்றாக குரலை உயர்த்தி பிரசங்கத்தை ஆரம்பித்துவிட்டு பிற்பாடு பாதியில் குரலை அடக்கிக் கொள்வார்கள். இத்தகைய குறை உள்ளவர்கள் தங்களுடைய குரல் சாதாரணமாக மற்றவர்களுக்கு கேட்பதில்லை என்பதை நினைவில் வைத்து எப்போதும் குரலை உயர்த்திப் பேசுவதற்கு பயிற்சி எடுக்க வேண்டும். வாய்க்குள்ளேயே வைத்து வார்த்தைகளை மென்றுவிடுகிறவர் கள் பிரசங்க ஊழியத்துக்கு வருவதால் எந்தப் பயனுமில்லை. ஆரம்பத் திலேயே இதை சரிப்படுத்திக்கொள்ளாவிட்டால் போகப் போக பிரசங்க ஊழியத்தில் அவர்களால் வளர முடியாது.\nசங்கீதம் கற்றுக்கொள்ளுகிறவர்கள் தங்களுடைய சாரீரத்தை நல்ல முறையில் பயன்படுத்தப் பயிற்சி எடுப்பார்கள். ஆற்றிலோ, குளத்திலோ இருந்து பாடிப் பயிற்சி எடுப்பார்கள். அது அவர்கள் குரலை வளமாகப் பயன்படுத்துவதற்கு உதவுகிறது. அதுபோல பிரசங்கி தன்னுடைய குரலில் கவனத்தை செலுத்துவது அவசியம். குரலை உயர்த்தி எல்லோருக்கும் கேட்கும்படியாகப் பேசுவது அவசியமானாலும், அநாவசியமாக குரலை தேவைக்கு மேலாக உயர்த்தி கேட்பவர்கள் காதுகளைக் கிழி��்துவிடக் கூடாது.\n3. குரலில் தேவையான உயர்வு தாழ்வுகளும், வேறுபாடுகளும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.\nபிரசங்கத்தை ஆரம்பித்து முடிக்கும்வரை பிரசங்கியின் குரல் ஒரே அளவில் தொடர்ந்து இருக்குமானால் கேட்பவர்கள் சலிப்படைந்து போவார்கள். எந்த இடத்தில் குரலை உயர்த்த வேண்டும், தாழ்த்த வேண்டும், நிறுத்திப் பேச வேண்டும் என்பது பிரசங்கிக்கு தெரிந்திருக்க வேண்டும். உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்துக்களை எப்படி உச்சரித்துப் பயன்படுத்த வேண்டும் என்பதில் பிரசங்கி அதிக கவனம் எடுக்க வேண்டும். தன்னுடைய நாவையும், பற்களையும், தொண்டையையும், வயிற்றையும் அக்கறையுடன் தன்னுடைய குரல் வளத்திற்கு பொருத்தமானவிதத்தில் பயிற்சிசெய்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தீமோத்தேயுவுக்கு வயிறு சரியில்லாமலிருந்தபோது அதைக் குணப்படுத்திக் கொள்வதற்கு திராட்சை இரசத்தை அருந்தும்படிப் பவுல் கூறியதற்கு பிரசங்கியான தீமோத்தேயுவின் வயிற்றுக்கும், குரலுக்கும், பிரசங்கம் செய்வதற்கும் இருந்த பெருந்தொடர்புகூடக் காரணமாக இருந்திருக்கலாம்.\nஇனி பிரசங்க மேடையில் பிரசங்கி நின்று பிரசங்கிக்க வேண்டிய விதத்தைப் பற்றியும் சில ஆலோசனைகளை சொல்ல விரும்புகிறேன். நாம் பிரசங்கிக்கும்போது ஆத்துமாக்களின் கண்கள் நம்மீது பதிந்திருக்கின்றன. நமது பிரசங்கத்தை ஆத்துமாக்கள் கேட்கிறபோது நமது பிரசங்க மேடை செயல்முறைகள் அவர்களுடைய கவனத்தை எந்தவிதத்திலும் பாதித்துவிடுவதாக அமையக்கூடாது. பிரசங்கத்தை ஆரம்பித்து அது முடிகிறவரை ஆவியானவரின் கிரியைக்குத் தடையாக எதுவும் இருப்பதற்கு இடந்தரலாகாது.\nதமிழகத்து பிரசங்கிகளில் பலர் கண்களை மூடிக்கொண்டு பிரசங்கம் செய்யும் வழக்கத்தை நான் கவனித்திருக்கிறேன். இப்படி ஏன் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. அது பக்தியைக் குறிப்பதாக இருக்கிறது என்று நினைக்கிறார்களோ என்னவோ. கண்களை மூடிக் கொண்டு பேசுவது மிகவும் தவறான செயல். ஆத்துமாக்களின் கண்களைப் பார்த்து பிரசங்கிக்க முடியாதவர்கள் மெய்ப்பிரசங்கிகள் அல்ல. உத்தமமான இருதயத்தைக் கொண்டிராதவர்கள் மட்டுமே கண்களை மூடிக்கொண்டு பிரசங்கிப்பார்கள்; பேசுவார்கள். மெய்ப்பிரசங்கிகளுக்கு இது தகாது. ஜெபிக்கும்போது மட்டுமே கண்கள் மூடி இருக்க வேண்டும். பேசும்போது கண்கள் திறந்திருக்க வேண்டும்.\nபிரசங்க மேடையில் நிற்கும்போது ஒரு காலில் நின்று பிரசங்கிக்கும் சிலரையும் பார்த்திருக்கிறேன். இரண்டு கால்களிலும் நின்று நெஞ்சை நிமிர்த்திப் பேசுகிறவனாக பிரசங்கி இருக்க வேண்டும். ஒரு காலில் நின்றோ அல்லது பிரசங்க மேடையில் ஒரு பக்கம் சாய்ந்து நின்றோ அல்லது கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டோ, கூரையைப் பார்த்துக் கொண்டோ பேசுவது மிகவும் தவறு. இதெல்லாம் பிரசங்கம் செய்வதற்கு உதவாத செயல்முறைகள்.\nபிரசங்கம் செய்யும்போது ஒரே இடத்தில் நின்று அசையாமல் கூட்டத் தில் ஒருபகுதியினரை மட்டும் பார்த்து பிரசங்கிக்கக்கூடாது. கூட்டத்தின் சகல பக்கமும் நமது கண்கள் திரும்ப வேண்டும். அதற்கேற்ப உடலசைவும் இருக்க வேணடும். பிரசங்க மேடையில் உணர்ச்சியற்ற கட்டைபோல இயங்காமல், இயந்திரம் போல் செயல்படாமல், உணர்ச்சியோடும், கம்பீரத் தோடும், வேத அதிகாரத்தோடும் பிரசங்கி இயங்க வேண்டும்.\nஜோன் பனியனின் ‘மோட்சப் பயணம்’ →\nமறுமொழி தருக Cancel reply\nபுதிய நூல் அறிமுகம் – தேவபயம்\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nA.Guru on திருச்சபை வரலாறு\nJebamala david on ஆண்டவர் சிரிக்கிறார்\nDani on யார் உங்கள் கடவுள்\ns vivek on தேவபயத்திற்கும் ��ம்முடைய கிரிய…\nbharathie666 on கிறிஸ்தவன் யார்\ns vivek on இறையியல் பச்சோந்திகள் (Theolog…\nsivakumar.s on ஆசிரியர் பக்கம்\ns vivek on கிறிஸ்தவ வைராக்கியம் வளரும் சூ…\ns vivek on தேவபயத்தின் அடிப்படை அம்சங்கள்\nJebamala on வாழ்க்கையில் அதிமுக்கியமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/5641-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.html", "date_download": "2019-01-22T21:07:29Z", "digest": "sha1:MGEGFSOF5OTFTOUUQW5EN7SC35NRPQT3", "length": 19489, "nlines": 245, "source_domain": "dhinasari.com", "title": "ஏன் இத்தனை அவதூறு வழக்குகள்? : தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு சற்றுமுன் ஏன் இத்தனை அவதூறு வழக்குகள் : தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி\nஏன் இத்தனை அவதூறு வழக்குகள் : தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி\nதமிழக அரசு தொடுத்துள்ள அவதூறு வழக்குகளில் இருந்து பாதுகாப்பு கோரி மனுக்கள் தொடர்ந்து குவிவதால் ஏன் இத்தனை அவதூறு வழக்குகள் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கை எதிர்த்து அவர் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை இன்று30-11-2015 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்ல சி.பன்ட் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, ஆட்சி நிர்வாகம் பற்றிய விமர்சனங்களை தனிநபர் மீதான அவதூறாக எடுத்துக் கொள்வதை நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.\nகடந்த அக்டோபர் மாதம் தர்மபுரி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் தேமுதிக தலைவர் பேசியபோது அவதூறு செய்ததாக விஜயகாந்த் மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது.\nஇதனை எதிர்த்து விஜயகாந்த் சார்பாக செய்யப்பட்டிருந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி மிஸ்ரா கூறியதாவது :-\nஅவதூறு வழக்குகள் தமிழக மாநிலத்திலிருந்து அதிகம் வருகின்றன… ஏன்\nஇந்தக் கருத்துகள் ஆட்சி நிர்வாகம் பற்றிய கொள்கையின் மீதான விமர்சனங்கள். இதில் தனிநபருக்கு எதிராக எதுவும் இல்லை. பிறகு ஏன் இந்த குற்ற அவதூறு வழக்கு” என்று கேள்வி எழுப்பினார்.\nஇந்தியத் தண்டனைச் சட்டத்தின் 499 மற்றும் 500-ம் பிரிவுகள் விமர்சனங்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்காக அல்ல என்றும் நீதிபதிகள் அற��வுறுத்தினர்.\nமேலும் அதே நீதிபதிகள் அமர்வுதான் சமீபத்தில் பாரதீய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி செய்த மனுக்களை விசாரித்து தீர்ப்பை தள்ளி வைத்தது. சுப்பிரமணியன் சுவாமி மீதும் தமிழக அரசு பல அவதூறு வழக்குகளை தொடர்ந்துள்ளது .\nஇதே நீதிபதிகள் அமர்வு அவதூறு வழக்குகளை தண்டனைக்குரிய குற்றம் என்பதிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்பது குறித்த மனுக்கள் மீது விரிவான விசாரணைகள் மேற்கொண்டது.\nநாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் இது குறித்து வாதிடுகையில், அவதூறு வழக்கு தண்டனைக்குரிய குற்றம் என்பது காலனியாதிக்க கால சட்டம் என்றும், ஆனால் தற்போது சுதந்திரத்துக்கு பிறகான காலக்கட்டத்தில் இந்த சட்டம் கருத்துரிமை, பேச்சுரிமையை முடக்குவதோடு நல்லாட்சிக்கு அத்தியாவசியமான உண்மை மற்றும் பொது விவாதம் ஆகியவற்றையும் முடங்கச் செய்கிறது என்று கூறினர்.\nமேலும், அரசியல் சாசன சட்டம் பிரிவு 19(1)-ன் கீழ் உள்ள பேச்சுரிமைக்கு அவதூறு வழக்குகள் இடையூறு விளைவித்து வருகிறது என்று அரசியல் தலைவர்கள் பலரும் கூறியதும் இந்த விசாரணைகளின் போது நிகழ்ந்தது.\nபாரதீய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உட்பட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரும் அவதூறு வழக்குகளை கடுமையாக கேள்விக்குட்படுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் விஜயகாந்த் மனு மீதான விசாரணையில் ‘ஏன் தமிழகத்திலிருந்து இவ்வளவு அவதூறு வழக்குகள்’ என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nஉச்ச நீதிமன்றம் முன்வைத்துள்ள கேள்விகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமேலும், விஜயகாந்த் மீதான வழக்கு விசாரணைக்கு வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை வரும் ஜனவரி 2-ம் தேதி வரை நீட்டித்தும் அவர்கள் உத்தரவிட்டனர்.\nஇதனிடையே, உச்ச நீதிமன்ற விசாரணையின்போது விஜயகாந்த் தரப்பு வழக்கறிஞர் மக்களின் வரிப்பணத்தை இது போன்ற வழக்குகளில் தமிழக அரசு வீணடிக்கிறது, அத்துடன், எதிர்க்கட்சிகளை செயல்படவிடாமல் முடக்கும் நோக்கத்திலேயே, தமிழக அரசு இதுபோன்ற அவதூறு வழக்குகளை அதிக எண்ணிக்கையில் தொடுக்கிறது என்று குற்றம்ச்சாட்டப்பட்டுள்ளது.\nமுந்தைய ச��ய்திபிரதமர் மோடியை கண்டித்து காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்\nஅடுத்த செய்திதமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம்\nகிறிஸ்துவ இஸ்லாமிய மத நம்பிக்கைகளை நான் மதிப்பது போல் அவர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்: லட்சுமி ராமகிருஷ்ணன்\nநாங்கள் எப்போதும் ‘தல’ பக்கம்தான்: கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தினர் விளக்கம்\nபாஜக.,வில் இணைந்த அஜித் ரசிகர்கள் எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை என்கிறார் ‘தல’\nகால் டாக்ஸி டிரைவர்களால் பாதிக்கப்பட்டவர் என் கணவர் பிரசன்னா: குற்றம் சாட்டிய சினேகா\nகூட்டத்துக்கு வந்தவங்க யாரும் காசு வாங்கிடாம போயிறாதீய… மைக்கில் கெஞ்சும் டிடிவி கட்சிக்காரர்\nபடியனூர் பழநி ஆண்டவர் திருக்கோயிலில் திருத்தேர்\nதிருவண்ணாமலை அருகே… கொதிக்கும் எண்ணெயில் விநோத நேர்த்திக்கடன்\nதாய்நாட்டை கேவலமாக விமர்சிக்கும் தமிழனை எல்லைக்கு அனுப்புங்க… நாங்க பாத்துக்கிறோம் சீறும் ராணுவ வீரர்\nவேல்முருகன், சுபவீ., திருமுருகன் காந்தி… இவர்களெல்லாம் லயோலாவின் வாடகைத் தலைவர்களா\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\n நாங்கள் கலாசாரத்தைப் பாதுகாப்பவர்கள்: ‘கங்கா ஸ்வீட்ஸ்’ விளக்கம்\nலயோலா கல்லூரி பெறும் அரசு மானியம் எவ்வளவு தெரியுமா\nநாங்கள் எப்போதும் ‘தல’ பக்கம்தான்: கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தினர் விளக்கம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/01/12020327/Dr-Ramadosss-idea-to-the-central-government.vpf", "date_download": "2019-01-22T21:50:08Z", "digest": "sha1:7PVAR4LMMZAM6LRN4L3IKNAW5IQB4TZE", "length": 13505, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dr. Ramadoss's idea to the central government || அடிப்படை வருமானம் வழங்கும் திட்ட கட்டுப்பாடுகள் பாதிப்பை ஏற்படுத்தும் மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் யோசனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஅடிப்படை வருமானம் வழங்கும் திட்ட கட்டுப்பாடுகள் பாதிப்பை ஏற்படுத்தும் மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் யோசனை + \"||\" + Dr. Ramadoss's idea to the central government\nஅடிப்படை வருமானம் வழங்கும் திட்ட கட்டுப்பாடுகள் பாதிப்பை ஏற்படுத்தும் மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் யோசனை\nஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் அடிப்படை வருமானம் வழங்கும் திட்டத்திற்கான மத்திய அரசின் சில கட்டுப்பாடுகள் பாதிப்பை ஏற்படுத்தும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.\nபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nஅடிப்படை வருமானம் வழங்கும் திட்டம்\nஇந்தியா முழுவதும் உள்ள ஏழைகளுக்கு அடிப்படை வருமானமாக மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம், குறு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வழங்கும் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இத்திட்டங்கள் தனித்து செயல்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.\nஆனால், இத்திட்டத்திற்கான சில கட்டுப்பாடுகள் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது தான் கவலையளிக்கிறது. அடிப்படை ஊதியத் திட்டத்தைக் காரணம் காட்டி மதிய உணவுத் திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் போன்றவையும் ரத்து செய்யப்படக்கூடும். அவ்வாறு செய்யப்பட்டால் அது ஏழைக் குழந்தைகளின் கல்வியை பாதிப்பதுடன், வேலையில்லாத் திண்டாட்டத்தையும் அதிகரிக்கச் செய்யும். எந்த நோக்கத்திற்காக இத்திட்டம் கொண்டுவரப்படுகிறதோ, அதையே இது சிதைத்து விடும் என்பதை அரசு உணர வேண்டும்.\nமத்திய அரசு செயல்படுத்த வேண்டும்\nஅதேபோல், குறு உழவர்களுக்கு ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.8 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தின்படி, விவசாயிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் உர மானியம், இலவச மின்சாரம் ஆகியவை நிறுத்தப்படும். விவசாயத்திற்கான இடுபொருள் செலவுகளும், ஆள் கூலியும் அதிகரித்துவிட்ட நிலையில் அரசு சார்பில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் உதவிகள் நிறுத்தப்பட்டால் அது பெரும் இழப்பை ஏற்படுத்தும்.\nஎனவே, ஏழை மக்களுக்கும், விவசாயிகளுக்கும் இப்போது வழங்கப்பட்டு வரும் மானியங்கள், சேவைகள் உள்ளிட்ட அனைத்தையும் தொடரச் செய்து, அத்துடன் கூடுதலாக ஏழைகளுக்கு அடிப்படை வருமானம் வழங்கும் திட்டத்தையும், விவசாயிகளுக்கு நிதி வழங்கும் திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். அத்துடன், அடிப்படை ஊதியம் ஆண்களிடம் வழங்கப்படும் போது அதை அவர்கள் ஓரிரு நாட்களில் தவறான வழிகளில் செலவழித்துவிட்டால் குடும்பம் வறுமையில் வாடும் என்பதால், அரசு வழங்கும் அடிப்படை ஊதியம் குடும்பத்தலைவிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. இன்று முதல் வேலைநிறுத்தம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை “போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது”\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி\n3. முகப்பேரில் லேத் பட்டறை அதிபர் கொலை மனைவி, மகள், மருமகன் கைது\n4. ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடம் தமிழகத்தில் ரூ.3 ஆயிரம் கோடி முதலீடு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்தார்\n5. ”சென்னையில் மீண்டும் தலைதூக்கும் பஸ் டே கொண்டாட்டங்கள்” வியாசர்பாடி அருகே போக்குவரத்து நெரிசல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.epw.in/ta/journal/2018/20/editorials/re-feudalising-indian-politics.html", "date_download": "2019-01-22T21:54:54Z", "digest": "sha1:7SR4TZSEBT2AR2VOUHFRRVT4MNME3BOX", "length": 19766, "nlines": 129, "source_domain": "www.epw.in", "title": "இந்திய அரசியல் ம���ண்டும் நிலபிரபுத்துவமயமாகிறது | Economic and Political Weekly", "raw_content": "\nHome » Journal » Vol. 53, Issue No. 20, 19 May, 2018 » இந்திய அரசியல் மீண்டும் நிலபிரபுத்துவமயமாகிறது\nஇந்திய அரசியல் மீண்டும் நிலபிரபுத்துவமயமாகிறது\nஎன்ன விலை கொடுத்தேனும் வெற்றியடைவது என்ற பாஜகவின் ஆசையை கர்நாடகாவின் தேர்தல் பிரச்சாரம் அம்பலப்படுத்துகிறது.\nகர்நாடகாவின் தேர்தல் முடிவுகளை ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் விளக்க முடியும். காங்கிரசும் சரி ஜனதா தளமும் (மதச்சார்பின்மை) {ஜேடி (யு)} சரி இரண்டுக்குமே திடமான அரசியல் நம்பிக்கைகள் ஏதுமில்லை என்பதை இந்தத் தேர்தல் காட்டியிருக்கிறது என்றும் பார்க்க முடியும். தேர்தலுக்கு முன்னமே இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி வைத்திருந்தால் தேர்தலுக்குப் பிறகு பாதுகாப்பான நிலையில் இரண்டு கட்சிகளும் இருந்திருக்கும். சந்தேகமில்லாமல் கர்நாடகா மக்களுக்கு இந்தத் தேர்தல் முக்கியமானது, ஆனால் பாரதீய ஜனதா கட்சி (பாஜக) வேறு மாதிரியாக பார்க்கிறது. இந்தியாவை அரசியல் ரீதியாக வெல்வதற்கான தனது அரசியல் திட்டத்தில் இந்தத் தேர்தல் மிக முக்கியமானது என்று அது கருதுகிறது. ‘‘இந்தியாவின் 80% தேர்தல் களத்தை பாஜக இப்போது கைப்பற்றியிருக்கிறது’’ என்று சில பாஜக தலைவர்கள் கூறியிருப்பதிலிருந்து இதை உணர முடியும். இந்தக் கூற்றை இந்தியாவின் வரைபடத்தை வெளியிட்டு விளக்கிக் காட்டியதன் மூலம் அச்சு ஊடகங்களும் இதை அங்கீகரித்தன. இந்துத்வா அரசியல் சிந்தையில் தேர்தல் வெற்றி என்பது சமத்துவம் குறித்த தனது பார்வையின் நெறிசார்ந்த விரிவாக்கம் என்பதாக இல்லாமல் நிலப்பரப்பை கட்டுப்படுத்துவது என்பதாகவே இருக்கிறது.\nஒரு ஜனநாயக அமைப்பில் முறையான அதிகாரத்தை கைப்பற்றுவது என்ற பாஜகவின் அரசியல் லட்சியத்தை சட்டப்பூர்வமானது என்றே கருதக்கூடிய அதே நேரத்தில் அதை விட முக்கியமான விஷயம் என்னவெனில் பண்பட்ட மொழியை பயன்படுத்தி வாக்காளர்களை திரட்டும் ஒழுக்கம் வேண்டும் என்பதுதான். ஏனெனில் இது கட்சித் தொண்டர்களின் மீதும் பெரும்பாலான வாக்காளர்கள் மீதும் தார்மீகரீதியான ஒழுங்கை ஏற்படுத்த மிகவும் அவசியமானது. உதாரணமாக, வாக்காளர்களை திரட்டுவதில் ஒழுக்கம் என்பது என்னவெனில், 2014 மக்களவை தேர்தலில் பிரச்சாரத்தின் போதும் தேர்தல் அறிக்கையிலும் பாஜக கொடுத்த வாக���குறுதிகள் விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல்களை வாக்காளர்களுடன் பகிர்ந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால் தேர்தல் பிரச்சாரத்தில் இதைச் செய்வதற்கு பதிலாக தனது வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றியது என்பதற்கு தொடர்பில்லாத விஷயங்களைப் பற்றிய பாஜக பேசியது. தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது போனதற்கான காரணங்களை சொல்ல இயலாத நிலை பாஜகவை எதிர்க்கட்சியினருக்கு எதிராக நாகரீமற்ற மொழியை பயன்படுத்தும்படி ஆக்கியது.\nஎதிராளிகளின், போட்டியாளர்களின் வார்த்தைகளானது ஒரு அரசியல் கட்சித் தலைவரை மென்மையான/பண்பட்ட மொழியை பயன்படுத்தச் செய்ய வேண்டும். பாஜகவின் ‘‘காங்கிரஸ் இல்லாத பாரதம்’’ அல்லது காங்கிரசை அரசியல் அழித்தொழிப்பு செய்வது என்ற திட்டத்திற்கும் இத்தகைய மொழிக்கும் எந்த வகையிலும் தொடர்பு இல்லை என்ற காரணத்தால் தனது அரசியல் எதிர்ப்பாளர்களைப் பற்றி எதிரி பிம்பத்தை உருவாக்க வேண்டியிருக்கிறது. இந்த பிம்பமே அதன் தலைவர்களை ஆண்மையான, ராணுவத்தன்மை கொண்ட மொழியை பயன்படுத்த வைக்கிறது. சமீபத்தில் நடந்துமுடிந்த கர்நாடகா தேர்தலில் முக்கியமான சில பாஜக தலைவர்கள் இரண்டு விதமான மொழியை பயன்படுத்தினார்கள்: ஒன்று, பண்பற்றது, மற்றொன்று ஆண்மைத்தன்மை மற்றும் ராணுவத்தன்மை கொண்டது. எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக, குறிப்பாக காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக தனிமனித தாக்குதலில் ஈடுபட பண்பற்ற மொழி பயன்படுத்தப்பட்டது. தனது முக்கியமான எதிரியை, அதாவது காங்கிரசை அரசியல் ரீதியாக அழித்தொழிப்பு செய்யும் நோக்கத்தை வெளிப்படுத்த ராணுவத்தன்மை கொண்ட மொழி பயன்படுத்தப்பட்டது. இதை காங்கிரசுக்கு எதிராக அமித் ஷா பயன்படுத்தினார். உண்மையைச் சொன்னால் எந்த எதிர்ப்புமே இல்லாமல் ஆளும் கட்சியாக ஆவதுதான் பாஜகவை உந்தும் ஆசையாக இருக்கிறது. துரதிருஷ்டவசமாக ஜனநாயகத்தின் தர்க்கமும், இத்தகைய நோக்கத்திற்கு எதிராக அரசியல் ரீதியாக சரியான முடிவை எடுக்கும் தார்மீக ஆற்றல் கொண்ட வாக்காளர்களும் பாஜகவின் இத்தகைய தலைவர்களுக்கும் அவர்களது கட்சிக்கும் ஆட்சி உரிமை முழுமையாக கிடைப்பதை கடினமாக்குகின்றனர். வட கிழக்கில் மேகாலயாவிலும் மணிப்பூரிலும், மேற்கில் கோவாவிலும், தென்னிந்தியாவில��� கர்நாடகாவிலும் இது தெளிவாகத் தெரிகிறது.\nமத்தியிலும் மாநிலங்களிலும் முறைப்படியான அரசியல் அதிகாரத்தை வெல்லுவது என்ற பாஜகவின் லட்சியம் அதை தார்மீக அடிப்படையில் நியாயப்படுத்த முடியாத பாதையை தெரிவு செய்யும் கட்டாயத்திற்கு ஆளாக்கியிருக்கிறது. இந்த மாநிலங்களில் தனிப்பெரும் கட்சி ஆட்சியமைக்க உரிமை கோருவதை அனுமதிக்கும் ஜனநாயக நெறியை பாஜக மீறியிருக்கிறது. அருவெறுக்கத்தக்கதாக இல்லாவிட்டாலும் அதிர்ச்சியளிக்கும் வேகத்தில் வெறும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு மேகாலயாவில் ஆட்சியமைத்தது, கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மைக்கு குறைவாக 104 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருந்த நிலையில் ஆட்சியமைக்க உரிமை கோரியது.\nஎல்லாவற்றையும் வெற்றிகொள்ள நினைக்கும் அதன் லட்சியம் அதன் தலைவர்களை வெற்றியின் இரு பக்கங்களிலும் நிற்க வைக்கிறது. பாஜகவிற்கு ஒழுக்க நெறிகள் முக்கியமற்றவை, பதவி என்ற இறுதி இலக்குதான் முக்கியம். ஆனால் நாகரீகமான ஜனநாயகத்தின் எதிர்காலம் தேர்தலின் இறுதி வெளிப்பாடு என்ன என்பதில் இல்லை. மாறாக, மக்களை திரட்டும் செயல்முறையில் பண்பற்ற மொழியையும் ஜனநாயகத்தை மறுதலிக்கும் தீய நோக்கங்களையும் தவிர்ப்பதில் இருக்கிறது. நாகரீமான ஜனநாயகத்தின் வேர்களை ஆழமாக்க உறுதி கொண்டிருக்கும் கட்சியின் தொண்டர்கள் தேர்தல் நடவடிக்கைகளில் நெறிசார்ந்த விஷயங்களை உள்ளீடு செய்ய வேண்டியவர்களாவர். ஆனால் கடந்த காலத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வான படிநிலை அமைப்பை மீண்டும் வாழ்ந்துபார்க்கும் விருப்பம் நாகரீக ஜனநாயகம் பற்றிய கருத்து உருக்கொள்வதையே தடுக்கிறது.\nஇத்தகைய வெற்றிகொள்ளல் லட்சியத்தின் அடியில் உள்ள கருத்து என்னவெனில் கடந்த காலத்தில் இருந்ததைப் போல் ஒரு குறிப்பிட்ட சாதியின் ஆதிக்கத்தை குறிக்கும் ஆட்சியை மீண்டும் கொண்டுவருவதாகும். நாகரீகமான ஜனநாயகத்தை பாதுகாப்பதில் கூட்டாக ஆதாயம் கொண்டுள்ள மக்களாகிய நாம், இந்த முறையான ஜனநாயக சட்டகத்தைக் கொண்டே படிநிலை அமைப்பிலான சமூக ஆதிக்கத்தை நீடிக்கச்செய்ய முயலும் கட்சியையோ அல்லது ஆட்சியில் ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தை நீடிக்க முயலும் கட்சியையோ இரண்டில் ஒன்றை எப்படி தேர்ந்தெடுக்க முடியும். ‘‘நான் ஆள்வேன், ஆளப்படுவேன்’’ என்ற அடிப��படையான தார்மீக விதியை இந்த நிலப்பிரபுத்துவ குறிக்கோள் தீவிரமாக பலவீனப்படுத்துகிறது என்றால் வென்றுவிட வேண்டும் என்ற குறிக்கோள் ‘‘நான் ஆள்வேன், தொடர்ந்து ஆள்வேன் அநேகமாக எப்போதைக்குமாக’’ என்பதை காட்டுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2016/06/list-of-forward-cast.html", "date_download": "2019-01-22T21:20:24Z", "digest": "sha1:RCAKEZTQUAVPXLWBMPGCRWJDSSMEVF2C", "length": 30406, "nlines": 312, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : முற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுதன், 1 ஜூன், 2016\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம்\nவலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ் ப்ளீஸ் வலைப்பதிவு எழுதி வரும் நண்பர் வருண் . அதிரடியாக கருத்துகளை முன்வைத்து\nவிவாதிப்பவர். சமீபத்தில் நரிக்குறவர் எஸ் டி பட்டியலில் சேர்த்தது பற்றி ஒரு பதிவு (நரிக்குறவர்களுக்கு இனிமேலாவது விடியுமா) எழுதி இருந்தேன்.அவர் அந்தப் பதிவில் தெரிவித்த கருத்து ஒரு இனத்தை சேர்ந்த ஒருவர் வேறு இனத்தின் பெயரைச் சொல்லி சாதி சான்று பெற்று சலுகைகள் அனுபவத்து வருவது நடக்கிறது என்று சுட்டிக்காட்டி இருந்தார். இத்தவறை பலரும் செய்துவருவது உண்மைதான்.\nஅந்தக் கருத்தே இந்தப் பதிவை எழுதத் தூண்டியது .\nஇதில் இரண்டு வகை உண்டு. ஒன்று முழுக்க முழுக்க தன் இனத்தின் பெயரை வேறு இனமாகக் குறிப்பிடுவது . உதாரணமாக தான் எந்த இனமாக இருந்தாலும் தனக்கு தொடர்பு இல்லாத சலுகை கிடைக்கத் தக்க இனத்தை குறிப்பிடுவது. இன்னொன்று தங்கள் இனத்தின் பெயர்ஓற்றுமை உள்ள சலுகை இனத்தை குறிப்பிடுவது. முன்னதை விட இது அதிக அளவில் சாத்தியமானது உதாரணத்திற்கு ரெட்டியார்,செட்டியார் ,நாயுடு இன்னும் பிற. ரெட்டியார் இனம் முற்பட்ட இனம் . ஆனால் கஞ்சம் ரெட்டி என்ற இனம் பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் உள்ளது. செட்டியார் இனத்திலும் பல ம���ற்பட்ட இனத்தவர் பட்டியலில் உள்ளது. நாயுடு இனமும் இரண்டு பிரிவுகளில் உள்ளது . இது போன்ற பிரிவில் இருப்பவர் சலுகைக்காக மற்ற பிரிவை சொல்லி தங்கள் செல்வாக்கை வைத்து சான்று பெறுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.என் நண்பர் ஒருவர் . நாங்கள் முறபட்ட இனத்தை சேர்ந்தவர்கள். என்ன செய்வது சலுகைக்காக மாத்தி வாங்கறோம் என்பார். இன்னும் ஒருசிலர் உண்மையாகவே தனக்கான உண்மையான சான்று பெற்றாலும் தங்கள் முற்பட்ட இனத்தவர்தான் சலுகைக்காக மாற்று சான்று பெற்றிருக்கிறோம் என்று தன் இனத்தையே தாழ்த்திக் கொள்வதும் உண்டு.\nஇட ஒதுக்கீட்டில் தவறான சலுகை பெற்று பலரும் படிப்பும் வேலைவாய்ப்பும் பெற்றுள்ளதையும் மறுக்க முடியாது .இதனால் உண்மையானவர்களுக்கு வாய்ப்பு பறிபோகிறது\nஇது நாள்வரை முற்பட்ட இனத்தவர்களில் நான் அறிந்தது பிராமணர், ஒரு சில முதலியார், ரெட்டியார்,நாயுடு மட்டுமே .\n எவ்வளவுதான் முற்பட்ட இனத்தவர் இருக்கிறார்கள் என்று தேடிப் பார்த்ததில் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. கிட்டத்தட்ட 79 வகை முறபட்ட இனத்தவர் பட்டியலில் கிடைக்கப் பெற்றேன். இவர்களில் பிராமணர் தவிர பிறருக்கு பி.சி. சான்று பெற வாய்ப்பு உள்ளது. எனக்குத் தெரிந்து முற்பட்ட ரெட்டியார்இனத்தை சேர்ந்த பலர் BC என்றே சான்று பெற்றுள்ளனர்.\nயாருக்கெல்லாம் இப்படி சான்று பெற வாய்ப்பு இருக்கிறது நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். இவர்களில் ஒரு சிலர் மட்டுமே வேறு இனப் பெயரைக் காட்டி சான்று பெற முடியாது என்று நினைக்கிறேன்.\nஇதுதான் முற்பட்ட இனத்தவர் பட்டியல்.\n1985-ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இரண்டாவது கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் முற்பட்ட வகுப்பினர் என வகைப்படுத்தப்பட்ட சாதிகளின் பட்டியல் இது. இங்கு முற்பட்ட சாதி / கிளைச் சாதிக்கு அரசு வழங்கியுள்ள குறியீட்டு எண்கள் (அடைப்புக் குறிக்குள்) வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.\nஜனோலா சால்வேஷன் சர்ச் (512)\nலண்டன் மிஷன் கிறிஸ்தவர் (513)\nமலங்கரா சிரியன் கிறிஸ்தவர் (514)\nரோமன் கத்தோலிக்க மலங்கரா சிரியோ மலபார் ரைட்ஸ் (515)\nமுற்பட்ட வகுப்புகளிலிருந்து மதம் மாறிய கிறிஸ்தவர் (516)\n(அன்சார், தெக்காணி, துதிகுலா, லெப்பை,ராவுத்தர், மரைக்காயர், மாப்ளா, ஷேக்,சையத் அல்லாத) பிற முஸ்லீம்கள் (613)\nஅரியூர்ச் செட்டியார் (அரிவையூர்ச் செட்டியார், அரியூர் நகரத்தார்) (706)\nஆரிய வைசியச் செட்டியார் (கோமட்டிச் செட்டியார், ஆரிய வைசியர்,வைசியச் செட்டியார்) (709)\nபலிஜா நாயுடு (பலிஜா செட்டியார்) (710)\nகாக்கர் (மோப்பிள்ளா தவிர) (721)\nகம்மவார் நாயுடு (கம்மவார் நாயக்கர் / நாயுடு)(722)\nகார்காத்தார் (கார்காத்த வேளாளர்,காரைக்காட்டு வேளாளர்,காரிக்காட்டுப் பிள்ளை) (723)\nகோணக் கொல்லர்கள் (சேலம் மாவட்டம்) (726)\nகொட்டைக்கட்டி வீர சைவம் (732)\nகோட்டைப்புர வைசியச் செட்டியார் (734)\nமலங்கரா சிரியன் கிறிஸ்தவர் (736)\nமஞ்சுபுத்திரச் செட்டியார் (மஞ்சுபுத்தூர்ச் செட்டியார்) (737)\nநாயர் (மேனன், நம்பியார்) (741)\nநாட்டுக் கோட்டைச் செட்டியார் (நாட்டுக் கோட்டை நகரத்தார்) (743)\nஇதர இந்துக்கள் (பிராமணர் தவிர) காஷ்மீரி, பஞ்சாபி, குஜராத்தி, ஒரியா, அஸ்ஸாமி, மராத்தி (745)\nபத்தான் (பட்டானி), கான் (747)\nரெட்டியார் (கஞ்சம ரெட்டி தவிர) தேசூர் ரெட்டி, காப்பு / பண்ட காப்பு /பண்டா ரெட்டியார் (749)\nசைவப் பிள்ளைமார் (திருநெல்வேலி மாவட்டம்) (753)\nக்ஷத்திரிய ராஜு (ராஜு, ராஜ பொந்திலி) (757)\nதொண்டை மண்டல வெள்ளாள முதலியார் (760)\nவீர சைவர் (வீர சைவ வெள்ளாளர்) (762)\nவெள்ளாளர் (கன்னியாகுமரி மாவட்டம் தவிர) (764)\nவெள்ளாளர் (கன்னியாகுமரி மாவட்டம்) (765)\nசாதிக் குறியீட்டு எண் வழங்கப்படாதவர்கள் (999)\n சாதிகளின் பட்டியல் பார்க்கும்போது தலை சுற்றுகிறது .SC,ST,BC,MBC இனங்களையும் பட்டியலிடலாம் என்று நினைத்தேன். இடம் போதாது என்று கைவிட்டேன்.\nசாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி பாடினான்\nதாழ்ச்சி உயர்ச்சி சொலல் சகஜம்\nநீதி உயர்ந்த மதி கல்வி -இந்\nஎன்று மாற்றிப் பாடலாம் போலிருக்கிறது\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 8:44\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல், அனுபவம், சமூகம்\nசாதிப்பெயரைப் படிக்கும்போதே தலை சுத்துகிறதே....\n1 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 9:34\n1 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 10:14\n1 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 11:03\n2 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 12:03\n2 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 5:58\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\n2 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 8:08\nஆம் முரளி சகோ என மகனின் கல்லூரிச் சேர்க்கையின் போது விண்ணப்பத்துடன் இந்தப் பட்டியல் இணைக்கப்பட்டிருந்தது. தலை சுற்றிவிட்டது.\n//இட ஒதுக்கீட்டில் தவறான சலுகை பெற்று பலரும் படிப்பும் வேலைவாய்ப்பும் பெற்றுள்ளதையும் மறுக்க முடியாது .இதனால் உண்மையானவர்களுக்கு வாய்ப்பு பறிபோகிறது // மிக மிக உண்மை சகோ. இதை நான் உங்கள் முந்தைய பதிவில் சொல்ல நினைத்து விட்டது. கருத்திடுவதற்கு ஒரு சிறு தயக்கம் இருந்தது உண்மைதான்.\nஉங்கள் இறுதி வரிகள் அந்தப் பாட்டு வரிகள் அருமை.\n2 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 8:10\nஇந்த இன வேறுபாடு கூடாது என்னும் எண்ணமே என் பதிவில் அனைத்துச் சிறார்களுக்கும் ஏழை பணக்காரன் வித்தியாசம் பாராமல் ஒரேகல்வியை அரசே அதை அரசுடைமையாக்கி எல்லாமே இலவசமாகத் தரவேண்டும் என்று எழுதி இருந்தேன் நிறையவே ஹோம் வர்க் செய்திருக்கிறீர்கள் இதே போல் இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது கோத்திரங்கள் குறித்துப் படித்துக் கொண்டிருந்தேன் அங்கு கூறப்பட்டிருக்கும் கோத்திரங்களின் பெயர்களை அவற்றின் எண்ணிக்கையை என்னால் சிந்தித்துக் கூடப் பார்க்க முடியவில்லை.கில்லர் ஜி வேறு சாதிகளின் பெயர்களைக் கற்பனையில் கண்டு பிடிக்கிறார்\n2 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 4:22\nஇத்தனையும் தமிழ் நாட்டில்தானா ,நம்ப முடியலே :)\n3 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 11:27\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…\n4 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 8:12\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…\n4 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 8:13\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…\nஇன்னும் கணக்கில் வராத சாதிகளும் உண்டாம்\n4 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 8:14\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…\n4 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 8:14\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…\nதமிழ்நாடு அரசு பட்டியலில் உள்ளாவைதான் இவை\n4 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 8:15\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…\nஇனி அரசுடைமையாக்குவது சாத்தியம் என்று தோன்றவில்லை.\n4 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 8:17\nஒரு முறை சலுகையை அனுபவித்தவர்களை ஒதுக்கிட்டு மற்றவர்களுக்கு கொடுத்தால் மொத்த சமூகமும் மேலேறி வர முடியும்.\n10 ஜனவரி, 2019 ’அன்று’ முற்பகல் 10:32\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுத்தின கத்தரிக்கா -சுந்தர் சி ஏன் இப்படி\nமைனஸ் xமைனஸ் = ப்ளஸ் எப்படி\nவிகடனில் வெளிவராத 10 செகண்ட் கதைகள்\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nFollow by Email -மின்னஞ்��ல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nமீண்டும் ராயல்டி தொடர்பாக இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. தன் பாடலை அனும்தி பெ...\nமின்சார ரயிலுக்கு காத்திருக்கும் நேரத்தில் ரயில் நிலையத்தில் உள்ள புத்தகக் கடைக்கு முன் நின்று தொங்க விடப்பட்டிருக்கும் தலைப்பு செய்...\nசச்சின் பிரிவுபசாரமும் பாரத ரத்னாவும்\nசச்சினின் 200 வது டெஸ்ட் போட்டி,சச்சின் தன் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஒய்வு பெறப் போகிறார். . மும்பை வான்கடே ஸ்டேடியம் அதிர...\nதிசை அறிய மொபைல் மென்பொருள்\nஉங்களுக்கு எப்போதாவது எதாவது ஒரு இடத்தில் கிழக்கு எது மேற்கு எது வடக்கு எது தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்\nகுழந்தைகளின் மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது இரண்டு மாறான உதாரணங்கள் பார்ப்போம். முதலில் இந்த ஓவியத்தை யார் வ...\nநான் முதன் முதலில் எழுதிய திருமண வாழ்த்துக்கவிதை ஆசிரியையாகப் பணியாற்றும் திருமதி பூமா பிப்ரவரி 3 அன்று திருமண நாள் என்பதை முக நூல் எனக்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulakaththamizh.org/JOTSAArticle.aspx?id=302", "date_download": "2019-01-22T21:34:00Z", "digest": "sha1:CYYV7DFNTEVJMJD4LBCMVJPO4MR7VHW5", "length": 997, "nlines": 7, "source_domain": "ulakaththamizh.org", "title": "Manavazhagan, A : Journal of Tamil Studies", "raw_content": "\nஇதழ்கள் கட்டுரையாளர்கள் பிரிவுகள் புத்தக மதிப்புரைகள் மேற்கோள் அடைவு\nதமிழியல் ஆய்விதழில் ஆ.மணவழகன் ( Manavazhagan, A ) அவர்களின் கட்டுரைகள்\nஆய்விதழ் எண் பக்கம் கட்டுரைத் தலை��்பு\n079 & 080 - June & December 2011 111 - 124 பழந்தமிழ் நூல்களில் மருத்துவம் - மருத்துவர் - மருத்துவப் பொருட்கள்\n071 - June 2007 043 - 056 மண்சார்ந்த கவிதைகள்\nதளத்தை இயக்கிக்கொண்டிருப்பது \"விருபா வளர் தமிழ்\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=4600", "date_download": "2019-01-22T21:30:39Z", "digest": "sha1:HEVHCLGGGFQBW5WAAOCLEHDRHKHAMLVM", "length": 12904, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் �", "raw_content": "\nஇந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் ஒருநாள் போட்டி கண்ணோட்டம்\nஒரு நாள் போட்டியில் இரு அணிகளும் இதுவரை 116 ஆட்டத்தில் மோதியுள்ளன. இதில் இந்தியா 53 போட்டியிலும், வெஸ்ட் இண்டீஸ் 60 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டி முடிவு இல்லை. ஒரு ஆட்டம் ‘டை’யில் முடிந்தது.\nஇந்திய அணி 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தூர் மைதானத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 418 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோர் ஆகும். வெஸ்ட் இண்டீஸ் அணி அதிகபட்சமாக 1983-ம் ஆண்டில் 338 ரன் (ஜாம் ஷெட்பூர்) குவித்து இருந்தது.\nஇந்திய அணி 1993-ம் ஆண்டு ஆமதாபாத்தில் 100 ரன்னில் சுருண்டதே குறைந்தபட்ச ஸ்கோராகும். வெஸ்ட் இண்டீஸ் 121 ரன்னில் ‘அல் அவுட்’ ஆனது (1997 போர்ட் ஆப் ஸ்பெயின்) குறைந்தபட்ச ஸ்கோராகும்.\nதெண்டுல்கர் 39 ஆட்டத்தில் 1573 ரன் எடுத்துள்ளார். சராசரி 52.43 ஆகும். இதில் 4 சதமும் 11 அரை சதமும் அடங்கும். அதிகபட்சம் 141 ரன் குவித்துள்ளார். டெஸ்ட்மான்ட் கெய்னஸ் 1357 ரன்னும், ராகுல் டிராவிட் 1348 ரன்னும் எடுத்துள்ளார்.\nஷேவாக் ஒரு ஆட்டத்தில் 219 ரன் குவித்து முதல் இடத்தில் உள்ளார். 2011-ம் ஆண்டு இந்தூர் மைதானத்தில் இந்த ரன்னை எடுத்தார். கெய்னஸ் 152 ரன்னும், சந்திரபால், விவியன் ரிச்சர்ட்ஸ் தலா 149 ரன்னும் எடுத்துள்ளனர்.\nகார்ட்னி வால்ஷ் அதிகபட்சமாக 44 விக்கெட் கைப்பற்றி உள்ளார். கபில்தேவ் 43 விக்கெட்டும் எடுத்துள்ளார்.\nகும்ப்ளே 12 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றியதே சிறந்த பந்துவீச்சு ஆகும். 1993-ம் ஆண்டு கொல்கத்தா மைதானத்தில் இந்த முத்திரையை பதித்து இருந்தார்.\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம்...\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கையே மெற்கொண்டு......Read More\nஜப்பானில் மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இலவச...\nஜப்பானை பொறுத்தவரையில் மக்கள் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தான் பிரதானமாக......Read More\nநிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா...\nகிறிஸ்டியன் மைக்கேல் போல் நிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா கொண்டு......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபடை வீரர் எவரேனும் தவறிழைத்திருந்தால்...\nஒருவர் இராணுவத்திலிருந்து விலகி ஆட்கொலை செய்த பின்னர் அவரை இராணுவ வீரர்......Read More\nமோசடியில் ஈடுபட்ட கோட்டாபய உள்ளிட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனைகளை......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல்...\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபிரதேச சபை உறுப்பினரின் கணவர்...\nமட்டக்களப்பு - வாகரைப் பிரதேச சபையின் பெண் உறுப்பினர் ஒருவரது கணவரின்......Read More\nதேசிய போதைப் பொருள் தடுப்பு ...\nமேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களினால் 21.01.2019 தொடக்கம் 25.01.2019 வரை தேசிய......Read More\nவடதமிழீழம், யாழ்.கல்லுண்டாய் பகுதிகளில் நடமாடும் கட்டாக்காலி......Read More\nவடதமிழீழம், மன்னார் பிரதான பாலத்தில் கழுதைகளின் நடமாட்டம் அதிகரித்து......Read More\n3 வருடத்தில் கிடங்கும் பிட்டியுமான...\nபல மில்லியன்கள் ரூபா செலவில் காபெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டு......Read More\nநாடு முழுவதும் சீரான காலநிலை\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nபோதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட குற்றச் செயல்கள்......Read More\nமுச்சக்கர வண்டி கட்டுப்பாட்டிற்கு புதியதொரு அதிகார சபையினை நிறுவுவதாக......Read More\nசக தமிழ் கட்சித் தலைமைகள் விரும்பியோ விரும்பாமலோ நாம் முன்னெடுத்துச்......Read More\nதிருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nமுல்லைத்தீவு பட்டிணம் மெருகேறிவருகின்றது.அது இன்னும் சில காலங்களில்......Read More\nஎங்கே இருந்து வந்தது இது\nஅந்தத் `தொலை தூரத் தூதுவன்' கண்டறியப்பட்ட நாள் கடந்த 2017-ம் ஆண்டு ஒக்டோபர்......Read More\nகடல் வற்றிக் கருவாடு தின்னலாம்...\n(“பூனை இல்லாத ஊரில் எலிகள் சன்னதம்” மென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\n‘கருத்துக்களால் க��மாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/04/blog-post_2628.html", "date_download": "2019-01-22T20:41:31Z", "digest": "sha1:PBSATXKRZH5V34VW4FNJF6ZS3KE4RDKX", "length": 22882, "nlines": 246, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: காதல் இல்லை என்று சொன்னால் , பூமியும் இங்கில்லை", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nகாதல் இல்லை என்று சொன்னால் , பூமியும் இங்கில்லை\nபாரில் அமர்ந்து கொண்டு , ஹிந்தி நண்பரின் ஜோக்கிற்காக விழுந்து ஜிழுந்து சிரித்து கொண்டிருந்த பொது தான், சௌம்யா நினைப்பு வந்தது....\nடில்லி வந்து இரண்டு மாதங்கள் ஆகி விட்டன,,, இன்னும் ஒரு மாத வேலை இருக்கிறது.... சென்னையில் இருந்து கிளம்பும்போது, இருவருக்மே, மிகவும் கஷ்டமாக இருந்தது... மூன்று மாத பிரிவு என்பதை கொஞ்சம் கூட தாங்க முடியவில்லை.... அனால் வேறு வழியில்லை...\nடில்ல்லி வந்த புதிதில், சிறிது கஷ்டமாக இருந்தாலும், புது இடம், புது நண்பர்கள் என வாழ்கை சுவையானது... சென்னையை விட இதை அதிகமாக ரசிக்க ஆரம்பித்தேன்.... சென்னையில் சைட் அடித்தாலும், இங்கு சைட் அடிப்பது சற்று வித்தியாசமாக இருந்தது... இந்த வாய்ப்பு மும்பே கிடைக்காமல் பொய் விட்டதே என ஏங்கினேன்...\nஇப்போது சௌம்யா என்ன செய்து கொண்டு இருப்பாள் இலக்கியம் தான் எங்களை இணைத்தது.... இலக்கிய கூட சந்திப்பு, சுவையான விவாதங்கள் - பின் நாம கல்யாணம் செஞ்சுகிட்ட நல்ல இருக்கும்லே - இதுதான் எண்கள் சுருக்கமான பிளாஷ் பேக் ..\nபிருவு துயரம் என்ற திருகுரல் அதிகாரத்தை எத்தனை முறை விவாதித்து இருப்போம்.. பாவம் அவள்,,,, அவிடம் பேசுவோம் என போன் போட்டேன்... ரெண்டு நாளாக பேசவில்லை...\n\" ஹெலோ \" எதிர் முனையில் வீணை ஒலித்தத்து...\n\" என்னடி பண்ற \"\n\" திடீர்நு எங்க ஆபீஸ் ல , கொடைக்கானல் புரோக்ராம் போட்டு, எல்லோரும் போயிட்டு வந்தோம்...எவ்வளவு சூப்பரா இருந்துச்சு தெரியுமா... அழகளான பூக்கள், இனிய காற்று , தொட்டு செல்லும் மேகங்கள்.... நாம ஒரு நாள் போகணும் \" அவள் பேசி கொண்டே போனாள்..\nஎனக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது... என்னை நினித்து ஏங்கி கொண்டு இருப்பாள் என நினைத்தேன்... அனால் இவள் படு ஜாலியாக இருக்கிறாளே...\nசென்னை திரும்பினேன்.. நானும் அவளும் ஓர் உயர் ரக உணவகத்தில் அமர்ந்து இருந்தோம்...\n\" டில்லில இருந்து நீங்க வாங்கிட்டு வந்த பொருட்களை பர்ர்ப்பதை விட, உங்களை மீண்டும் பார்ப்பது தான் எனக்கு சந்தோஷமாக இருக்கு \" காதலுடன் பேசினால் அவள்...\nஅவளை பார்ப்பதே ஒரு சந்தோசம்... அவளுக்கு வாங்கிய ஆடைகளை கொடுத்து மகிழ்ந்தேன்..\nஇந்த டிரெஸ்ஸை போடு..இந்த டிரஸ் க்கு எல்லாம் ஒரு புது அழகு வரட்டும் \"\nஎன் பேச்சுக்கு அவள் தத்து அவளுக்கே உரிய புன்னகை ....\n\" உங்க டிரஸ் செலெக்ஷன் சுப்பர் பா.. உங்க ஷர்ட் , பான்ட் ஆளை அசத்துது...எல்லா பொண்ணுகளும் உங்களைதான் பார்க்குறாங்க... \" எனக்கு பெருமையாக இருந்தது...\nசாப்பிடும் பொது புரை ஏறியது... \" நான் சொல்லல... பல பொண்ணுங்க உங்களைத்தான் நினைக்கிறாங்க... ஏன் பா, இப்படி எல்லோரையும் மயக்குறேங்க.. நீங்க ரொம்ப மோசம் \" செல்லமாக சிணுங்கினாள்...\nஅவள் சிநுங்களை ரசித்தபடி, அவள் கன்னத்தை செல்லமாக கிள்ளினேன்...\n\" நீங்க எடுத்து கொடுத்த சேலை சுப்பர் பா... எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு \"\n\" இப்படித்தான் எங்க சீனியரும் சொன்னாரு... இருபது வருஷத்துக்கு முன்னாடி , இப்படி என்னை பார்த்து இருந்தா, என்னை தான் கல்யாணம் செஞ்சு இருப்பேன்னு சொன்னாரு \"\nஎன் முகம் லேசாக மாறியது...\n\" ஹே... அவர் எனக்கு அப்பா மாதிரி பா.. ஜஸ்ட் ஜோக்,, \"\nஉன் கூட வேலை பார்க்குற ரவிய பத்தி அடிக்கடி சொல்லுவியே... அவன் என்ன சொன்னான்...\nசற்று கவலையுடன் என்னை பார்த்தாள்.. அவன் ஒரு நல்ல நண்பன் பா.. அவனை பத்தி இப்ப என்ன பேச்சு...\nசற்று குழப்பத்துடன் விடை பெற்றேன்..\n\" ஹே... அரை மணி நேரமா, உனக்கு போன் ட்ரை பண்றேன்..பிசி டோன் வருது.. எவன் கூட பேசிகிட்டு இருந்த....\n\" ப்ளிஸ்... நிதானமா பேசுங்க... நம்ம கல்யாணத்துக்கு அப்பா ஒத்துக்கல... வேற பையன் பார்துட்டராம்... அவர் கூட தான் சண்டை போட்டுட்டு இருந்தேன்... ஆனா, ஒரு சந்தேக பேர்வழிக்காக நான் ஏன் சண்டை போடணும் நு தோணுது...\nநமக்கு சரி பாடு வராது... அவர் இஷ்டப்படியே நான் வேற யாரையாவது கலைய்னம் பணிகிட்டு சந்தோஷமா இருக்கேன்... குட bye\nஉனக்கு இவ்வளவு திமிர... என் மனம் எரிந்தது... என் கூட சுத்திட்டு , எவனையோ கல்யாணம் பண்ணிக்க போறியா... விட மாட்டேன்....\nநாம ஒண்ணா சுத்துனதுக்கு எல்லாம் ஆதாரம் இருக்கு..அதை காட்டி , உன் கலயனத்தை நிருதுறேண்டி... ஈஎலோர் முன்னாடியும் உன்னை அசிங்க படுத்தறேன்.. எல்லா ஆதாரமும் என் கிட்ட இருக்கு....அவ்வளவு சுலபமா என்னை கழட்டி விட முடியாது...\n\" நிறுத்தி என்னடா பண்ண போற \" நிதானமாக கேட்டார் அப்பா.. அவரிடம் நான் எதையும் மறைப்பதில்லை,,, என் முதல் நண்பர் அவர்தான்...\n\" அவளை நானே கல்யாணம் செஞ்சுக்குவேன் \"\n\" என்ன அவளை நான் காதலிக்கிறேன் \"\n\" நீ காதலிகிற ஒருத்தரை , நீ எப்படி காய படுத்த முடியும் அப்படீன உண்மையில் அவளை நீ காதல்லிகவே இல்ல... உன் உடமையாத்தான் அவளை பார்த்து இருக்க.... \"\n\" காதல் நா, புரிந்து கொள்ளுதல்... விட்டு கொடுத்தல். மதித்தல்... .எதிர் பார்ப்பின்றி இருத்தல்... உன் விருப்பம் போல , உன் எதிர்பாப்பு போல ஒருவர் நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்த்தால், அது காதலே அல்ல... உன் விருப்பத்தை நிறைவேற்றும் ஒரு கருவியாகத்தான் அவரை நினைக்கிறாய்.. அவரை அப்படியே ஏற்பதுதான் காதல்... \"\n\" சௌம்யா ...உன்னை உண்மையிலேயே காதலிக்கிறேன்... உன் ரசனைகளை, நட்புகளை, உன் முடிவெடுக்கும் திறனை மதிக்கிறேன்...\nநான் இல்லாத வாழ்வுதான் உனக்கு சிறந்தது என நீ முடிவெடுத்தால், அந்த முடிவை நான் மனதார ஆதரிக்கிறேன்... உன் திருமணத்துக்கு எதாவது உதவி தேவை பட்டால் , எனக்கு சொல்.. செய்கிறேன்.. அதே போல என்னுடன் வாழ்வதுதான் சிறந்தது என முடிவெடித்ததால், அந்த முடிவையும் நான் மகிழ்வோடு ஏற்பேன்... எந்த போராட்டம் வந்தாலும் சமாளித்து உன் கை பிடிப்பேன் ... \"\nகொல்லை புறத்தில் மூட்டிய நெருப்பில், நானும் அவளும் சேர்ந்து எடுத்த புகை படங்கள், எழுதிய கடிதங்கள் எல்லாம் எரிந்து கொண்டு இருந்தன... அவளை இப்போதுதான் உண்மையாக காதலிப்பது போல தோன்றியது.....\n\" டேய்... சௌம்யா அபபா , அவரு பொண்ணோட ஆசையா மதிச்சு , கல்யாணத்துக்கு ஒதுகிட்டாராம்... உன்னை பார்க்க வீட்டுக்கு வந்து இருக்கார்..நீ சின்ன பையனாட்டம், தீ மூட்டி விளையாண்டுகிட்டு இருக்க... \" அப்பாவின் குரல் , இன்ப தேன் வந்து காதில் பாய்ந்தது போல இருந்தது.....\nஎன்ன சார், எழுத்து பிழை பற்றி அவ்வளவு பேசிட்டு உங்களோட பதிவில் இவ்வளவு எழுத்து பிழை இருக்கே... சும்மா சொல்ல கூடாது நல்ல தான் இருக்கு போஸ்ட் ஆனால் படிச்சு முடிக்கறதுக்குள்ள என்னோட தமிழ் சுத்தம்மா மறந்திடும் போல இருக்கே . நீங்க கொஞ்சம் proof பார்த்தா பரவா இல்லை\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\n\"சார்...மனித வாழ்வின் நோக்கம் என்ன\nபோலி கம்யுனிஸ்ட்கள் அல்ல .- முத்திரை பதித்த இடதுசா...\n அரசு பள்ளிகள் கட்டுரை கிளப்பும் ச...\nசிந்தனை, பகுத்தறிவு மூலம் உண்மையை அறிந்து விட முடி...\nநான் பேச நினைப்பதெல்லாம் , நீ பேச வேண்டும்\nஇன்னொனுதாங்க அது- டிரஜெடியில் முடிந்த ராஜீவ் பாதுக...\nஇந்த வார \" டாப் 5 \" கேள்விகள்\nபிரபாகரனின் அன்னையைக்கு அனுமதி மறுப்பு. - டாக்டர் ...\nஆரம்பம்- ஒரு தமிழன் கொலையில் .முடிவு- ஒரு தமிழன் க...\nகாதல் இல்லை என்று சொன்னால் , பூமியும் இங்கில்லை\nஓர் இயக்கமோ , கட்சியோ , ஒரு தலைவரின் சிந்தனைகளோ நம...\nதகுதி இல்லாத என் பதிவு\nஜெயலலிதாவுக்கு பதி பக்தி இருக்கிறதா\nமதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே\nஇர‌ண்டு நாளில் இலக்கிய‌ த‌மிழ் க‌ற்று கொள்வ‌து எப்...\nமுப்பதே நாளில் , பிரபல பதிவர் ஆவது எப்படி\nமுப்பது நாளில் பிரபல பதிவர் ஆவது எப்படி \nமுப்பது நாளில் பிரபல பதிவர் ஆவது எப்படி \n\"அங்காடி தெரு\" வின் ஆயிரம் குறைகள்\nகடவுளை கண்டேன் ( சாரு நிவேதிதா மன்னிக்கவும் )\nசங்கத்திலே ஒரு குறை இருந்தாலும், சிரிப்பினில் குறை...\nவிலை மாதுடன் , ஓர் இரவு\nராணுவ \"வீரர்களின் \" வெறித்தனம்\n\"ஜிட்டு\" வை கொஞ்சம் தொட்டு பார்ப்போமா \nதொடரும் அலட்சியம்... தொடரும் விபத்துகள்\nஎனக்கு பிடித்த டாப் 5 புத்தகங்கள்-மார்ச்\nAR ரகுமான் நன்றி மறந்தாரா\nஅவாள் ஆதிக்கம் , அடங்கி விட்டதா\nகலைஞரை படிக்க வைத்த ஜெயமோகன்\nசாலை விபத்து - சிறிய அலட்சியம், பெரிய இழப்பு\nஇயற்கையை வணங்கும் பகுத்தறிவு... இறைவனை ஏற்காத இந்...\nதலைவன் - ஒரு சிந்தனை\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2011/02/blog-post_07.html", "date_download": "2019-01-22T22:01:28Z", "digest": "sha1:IIOARXGPA3CF3NQJ5NED2RNCENR2BGIS", "length": 16861, "nlines": 193, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: “தேகம்” என்பது படைப்பின் (விற்பனையின்) உச்சம் !!! நிர்மல் பார்வையில் அல்ட்டிமேட் ரைட்டரின் நாவல்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\n“தேகம்” என்பது படைப்பின் (விற்பனையின்) உச்சம் நிர்மல் பார்வையில் அல்ட்டிமேட் ரைட்டரின் நாவல்\nஒரு படைப்பு என்பது நம்மை யோசிக்க வைக்க வேண்டும்.. நமக்கு சவால் விட வேண்டும்...\nஅல்ட்டிமேட் ரைட்டர் சாரு வழங்கி இருக்கும் தேகம் நாவலின் சிறப்பு என்னவென்றால் படிக்கும் ஒவ்வொருவருக்கும் , ஒவ்வொரு வித அனுபவத்தை தரக்கூடியது அந்த நாவல்..\nஅதனால்தான் விற்பனையில் நம்பர் ஒன் என்ற நிலையில் இருக்கிறது...\nஅந்த நாவல் குறித்து எவ்வளவு வேண்டுமானாலும் சொல்ல்லாம்... சொல்லிக்கொண்டே இருக்கலாம்...\nதேகம் நாவல் தன்னை எவ்வாறு பாதித்த்து என நண்பர் நிர்மல் சொல்வதை சற்று கேளுங்கள்\nதேகம் வாசிப்பு அனுபவம் -2 Mrinzo Nirmal\nஇந்த நாவல் படித்து முடித்த பின்பும் எனது நினைவில் இந்த நாவலின் எழுத்துகள் தைத்துக்கொண்டு இருந்தன, அதை விட்டு வெளியே வர முடியவில்லை. இதைப் பற்றி யாரிடமாவது பேசலாம் என்றால் யாரும் இல்லை. நான் வாழும் ஊர் அப்படி.\nஇதைப்பற்றி எழுதுவதால் மட்டும்தான் இந்த எழுத்தின் பிடியில் இருந்து நழுவி விடலாம் என பார்க்கிறேன்.\nஇந்த நாவலின் மற்றும் ஒரு கோணமும் எனக்கு தோன்றியது, தர்மா என்கிறவன் மனிதனா அல்லது ஒரு குறியீடா\nஅந்த கதாபாத்திரத்தை அப்படி ஒரு குறியீடாய் நினைத்துப் பாருங்கள் .இன்னும் ஒரு கோணத்தில் கதை மாறும் .\nஇந்த தர்மா எதற்கான குறியீடுஎன்னைப் பொருத்த வரை அவன் பெயர்தான் அதற்கான clue .\nசட்டம், கொள்கை , கோட்பாடு, கட்டளைகள், வேதம், இது சரி இது தவறு என்று சொல்லும் கோட்பாடு, சாஸ்திரம், சம்பிரதாயம் போன்றவை தர்மம் என்ன கொள்ளலாம். குறிப்பாக இந்திய துணைகண்டத்தில் பிறந்த எந்த ஒரு தத்துவமும், கோட்பாடும் எது தர்மம் எது அதர்மம் என்கிற கேள்விக்குத்தான் பதிலை காலம்தோறும் சொல்லிவந்துள்ளன.\nஉதாரணம் சனாதன தர்மம், ஜைன தர்மம், புத்த தர்மம், சீக்கிய தர்மம்.\nஆனால் இதற்குள் உலகில் உள்ள எல்லா கோட்பாடுகள், சட்டங்களையும் சேர்த்துகொள்ளலாம், உதாரணம் விவிலியம், குரான், Indian Pinal Code, அரசியல் சாசனம்.\nஏன் என்றால் எல்லாம் எது நன்மை எது தீமை என்று பகுத்து அதற்கான தீர்ப்பை சொல்லுகின்றவை.\nஇந்த பார்வையில் பார்த்தால் என்ன தெரிகின்றது தர்மம் சும்மா யாரையும் வதை செய்யாது. அதுக்கு தகுந்த காரணம் இருக்கணும். அதை நாடிவருபவர்களுக்கு அதன் கதைவையடைத்து, தனது இயலாமையை வெளியே காட்டாமல் நாடி வருபவரை சமூகவிரோதியாக ஆக்கும் ( செலின்) .\nதர்மத்திற்கு இன்று ஒருவன் எப்படி இருக்கிறான் என்பது முக்கியமில்லை. அவனது குற்ற சரித்திரம்தான் முக்கியம் .ஒருவனது திருந்திய வாழ்வு முக்கியம் இல்லை ( நேஹா), தர்மம் அது சாகும் தருவாயிலும் அதுவாக எதுவும் செய்யாது , சொல்லாது. யாரவது கேக்கணும் அல்லது கண்டுபிடிக்கணும். அப்புறம் பக்கம் பக்கமாய் கவிதை எழுதும் ( case history)\nமுக்கியமான மேட்டர் இந்த தர்மத்தின் குறி மற்றவரை சித்திரவதை செய்யும்போது மட்டும்தான் வேலை செய்கிறது அதாவது இந்த தர்மம் ஒன்றும் செய்யமுடியாத victim மிடம் மட்டும் அதனின் ஆண்மையை காட்டுகிறது. தர்மத்தின் குறி என்பது தர்மத்தின் மூலம் விளையும் நன்மை என்றும், அதனின் செயல்பாட்டு முறையை திறன் என்றும் கருதலாம், இந்த தர்மம் அந்த நீதியோடு சேர்ந்து கொலை பண்ணுது .அதுவும் பொணத்தை குத்துது தர்மம். இதுல குறிப்பாய் கவனிக்க வேண்டியது தர்மத்தின் குறி ஒரு சிலரை மட்டும் சந்தோஷப் படுத்த முடியுது.\nதர்மத்துக்கு இந்த problem ( குறி சரியாய் வேலை செய்யாதது) இருப்பது தெரிகிறது .எனவே அதற்கு வளையம் அணிவித்து மகிழ்கிறான் .இது சட்டங்களை ஒரு guidance அக பார்க்காமல் அதை அழகுபடுத்தி, மெருகூட்டி, தெய்வத்தின் வாக்காய் மாற்றி பார்க்கும் நமது பார்வையை சொல்வது போல இருக்கிறது. தர்மமும் ***க்கறுந்த பன்றியும் ஒன்று. அவ்வப்போது சாமிக்கு பலிகொடுத்து சாப்பிட்டுவிடவேண்டும்.\nஇதை நமது IPC , மத கோட்பாடுகள் , அரசியல் சாசனம், போன்றவற்றோடு ஒப்பிட்டும் பார்க்கலாம். முடிவில் இந்த தர்மம் யாரை திருமணம் கொண்டுள்ளது தெரியுமா மிடில் கிளாஸ் / மத்திய தர வர்க்கம்.\nஇப்போ எனக்கிருக்கும் கேள்வி யார் தர்மத்தின் குறியை வேலைசெய்யவிடாமல் ஆக்கியது இல்லையென்றால் எல்லா தர்மத்திற்கும் அது அப்படித்தனா, எப்போதும் \nஇது என்னோட அனுபவம்தான், இப்படித்தான் சாரு எழுதினாரா என்றால், எனக்கு தெரியாது, எனக்கு இந்த தேகத்தின் எ���ுத்துகள் இப்படியும் தோன்றுகிறது என்று மட்டும்தான் அர்த்தம்.\nஇதில் வரும் உபநிஷம், விவிலிய வசனம், நேஹாவின் புலம்பல்கள், உணர்வு மிக்க கவிதைகள் ஆழ்ந்த சிந்திப்புக்கு உரியவை .\nப்ளூ ஃபில்ம் இயக்குனருக்கு இந்த அவலம் தெரியுமா தேகம் வாசிப்பு அனுபவம்- நிர்மல்\nபுளு பிலிம் இயக்குனர் இதை புரிந்து கொண்டு படித்தாரா தேகம் நாவலின் நுட்பமான ஒரு பகுதி, நிர்மல் பார்வையில்\nLabels: சாரு நிர்மல் தேகம்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\n ஷோபா சக்தி தன்னிலை விளக்கம...\nஜெயமோகனின் கொற்றவை - என் பார்வையில்\nஅவள் தந்த முத்தம் ….\nகாமம் , தேகம் , மரணம்- வரமா சாபமா\nயுத்தம் செய் ப்ளூ ஃபில்மா ஃபிலாப் ஃபில்மா\n“தேகம்” என்பது படைப்பின் (விற்பனையின்) உச்சம் \nப்ளூ ஃபில்ம் இயக்குனருக்கு இந்த அவலம் தெரியுமா\nயுத்தம் செய் - ப்ளூ பிலிமா , கிரேட் பில்மா \nபுளு பிலிம் இயக்குனர் இதை புரிந்து கொண்டு படித்தா...\nகேள்வி கேளுங்கள் - ஆஷிக் அஹ்மத் .. யாரை எதற்கு \nஎழுத்துலக இமயம் சாருவின் ”தேகம்” நாவல் , புரட்சிக்...\nநாத்திகவாதமும் ஆட்டுமந்தை சிந்தனையும்- நண்பர் ஆதி...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_87.html", "date_download": "2019-01-22T20:31:51Z", "digest": "sha1:RX57LEXRBXUGJ7PUJQAH2B2YEALLHJLZ", "length": 7667, "nlines": 91, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "எங்கே போயிற்று ஆறு- பாவலர் கருமலைத்தமிழாழன் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\n ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nபொருள்தேடும் நோக்கத்தில் புதைகுழிகள் தோண்டுகிறார் வருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார் இரைதேடும் ...\nHome Latest கவிதைகள் எங்கே போயிற்று ஆறு- பாவலர் கருமலைத்தமிழாழன்\nஎங்கே போயிற்று ஆறு- பாவலர் கருமலைத்தமிழாழன்\nஎன்னுடைய அப்பாவின் கரம்பி டித்தே\nஎங்களூரின் ஆற்றினிலே குளிப்ப தற்குப்\nபன்னிரண்டு வயதினிலே சென்ற போது\nபாதையெல்லாம் ஒற்றையடி தோப்புக் குள்ளே\nபொன்னாகப் பூத்திருக்கும் பூக்க ளோடு\nபொலிவாக நின்றிருக்கும் மரங்க ளெல்லாம்\nஇன்பமுடன் பறவைகள்தாம் ஒலியெ ழுப்பி\nஇன்னிசையில் செவிகளினை மயங்க செய்யும் \nமுன்பாண்ட மன்னர்கள் கட்டி வைத்த\nமுகப்பிடிந்த மண்டபத்தின் பின்பு றத்தில்\nசென்னிதூக்கிப் பார்க்குமாறு உயர்ந்தி ருக்கும்\nசெழும்ஆல மரவிழுது ஊஞ்ச லாட\nசின்னஞ்சிறு சிறுவரெல்லாம் கோவ ணத்தில்\nசிரித்தபடி ஆடுகளை மேய்த்துச் செல்ல\nமின்னுகின்ற மீன்களாடக் கரையு டைக்க\nமீறுகின்ற அலைகளோடு பாயும் ஆறு \nகண்வியக்க மனமினிக்கக் கரண மிட்டுக்\nகாலடித்து நீந்தியதை நினைத்துக் கொண்டு\nமண்விட்டு ஐம்பதாண்டு கடந்து மீண்டும்\nமகிழ்ச்சியுடன் ஊர்பக்கம் வந்த போது\nகண்ணிலன்று பட்டதெல்லாம் இருந்த போதும்\nகரைதொட்ட நீர்மட்டும் மனிதர்க் குள்ளே\nமண்மூடிப் போய்விட்ட மனிதம் போல\nமணலுமின்றிப் போனதுவே துளியு மின்றி \nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/99-propoganda/155566------44----.html", "date_download": "2019-01-22T20:42:45Z", "digest": "sha1:CZ4TRORB43CS3B3KYJ2VEWWYWCBRNMKY", "length": 31944, "nlines": 89, "source_domain": "www.viduthalai.in", "title": "தமிழகமெங்கும் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 44 ஆம் ஆண்டு நினைவு நாள்", "raw_content": "\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அள���ுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nபுதன், 23 ஜனவரி 2019\nதமிழகமெங்கும் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 44 ஆம் ஆண்டு நினைவு நாள்\nசெவ்வாய், 09 ஜனவரி 2018 15:02\nசென்னை, ஜன.9 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 44 ஆம் ஆண்டு நினைவு நாளான 24.12.2017 அன்று தமிழகம் முழுவதும் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அதன் விவரம் வருமாறு:\nஅண்ணாகிராம ஒன்றியம் சாத்திப்பட்டு ��ிராமத்தில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.கந்தசாமி தலைமையில் தந்தை பெரியாரின் படத்திற்கு மாலை யணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. க.அமுதா, க.திராவிடமணி, கு.பிரபஞ்சன், சா.கார்குழலி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபண்ருட்டி ஒன்றியம் திருவாமூரில் பெரியார் சமத்துவ புரத்தில் தந்தை பெரியார் சிலைக்கு இரா.சிவா தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இரா.தசரதன், சே.தேவசுந்தரம், சு.குமரேசன், இரா.சிவசங்கர், கோ.நிதிஷ், கு.லோகேஷ், பிரபாகரன் மற்றும் விஜய் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகுடியாத்தம் - சிறகுகள் பண்பலை வானொலியில் தந்தை பெரியார் நினைவுநாள் நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச்செயலாளர் க.அருள்மொழி, பகுத்தறிவாளர் கழகம் சி.சரவணன், திராவிட முன்னேற்ற கழக தலைமை கழக பேச்சாளர் வி.எ.அன்பு ஆகியோர் பங்கேற்றனர்.\nபெரியாரின் 44ஆவது ஆண்டு நினைவு நாள் அன்று குடியாத்தம் சிறகுகள் பண்பலை வானொலியில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது, நிகழ்ச்சியை ஹரி ஹரன் ஏற்பாடு செய்து தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பெரியாரின் கடவுள் மறுப்புத் தத்துவம் பற்றிய கேள்வி களுக்கு அருள்மொழியும், சி.சரவணனும் விளக்கமளித் தனர். நீட் தேர்வு ஒழிப்பு, இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு பற்றியும் திராவிட கட்சிகளின் ஆட்சியில் பெரியாரின் கொள்கைகள் செயல் படுத்தப்பட்டது பற்றியும் மூவரும் விளக்கமளித்தனர். மூட நம்பிக்கைகள், பெண்விடுதலை, அரசியலில் பெண்களுக் கான இடஒதுக்கீடு, ஆகியவை பற்றி சரமாரியாக ஹரி ஹரன் தொடுத்த கேள்விகளுக்கு அருள்மொழி, சரவணன், அன்பு ஆகிய மூவரும் தெளிவான விளக்கங்களை கொடுத்தனர். தந்தை பெரியார் நினைவுநாளில் பெரியாரின் சிந்தனைகளை பரப்ப சிறகுகள் வானொலி எடுத்த முயற் சிக்கு பாராட்டுகளை தெரிவித்து அருள்மொழி நன்றி கூறினார்.\nதிருவண்ணாமலை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 44ஆவது நினைவு நாள் விழா 24.12.2017 காலை 10 மணியளவில் மாவட்டத் தலைவர் பி.பட்டா பிராமன் தலைமையில், மாவட்ட செயலாளர் ப.அண்ணா தாசன்,மாவட்ட ப.க.தலைவர்.பா.வெங்கட்ராமன், மாவட்ட அமைப்பாளர் சு.ஏழுமலை, மாவட்டத்துனை தலைவர் சா.கிருட்டிணன், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.திருமலை, ஆகியோர் முன்னிலையில், தி��ுவண்ணாமலை அண்ணா சிலை அருகிலிருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டு தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.\nஅதை தொடர்ந்தது பெரியாரின்சிலையின் முன் உறுதி மொழி எடுக்க தந்தை பெரியாரின் சிந்தனைகளையும், வரலாற்று சுவடுகளையும், எடுத்துரைத்த மாவட்டத் தலைவர் வேட்டவலம் பி.பட்டாபிராமன் அவர்களின் உரையை தொடர்ந்து உறுதி மொழி ஏற்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் முனு.ஜானகி ராமன், போளூர் நகர தலைவர் ப.பழனி, செங்கம் ஒன்றிய தலைவர் கு.ராமன், போளூர் ஒன்றிய தலைவர் எம்.எஸ்.பலராமன், போளூர் நகரசெயலாளர் ஓகூர் சுந்தர மூர்த்தி, புகைப்பட கலைஞர் மு.ராஜீவ்காந்தி, வேட்டவலம் அருண்குமார், துரை.செந்தில்குமார், மேல்செங்கம் கிளை தலைவர் பலராமன், வேட்டவலம் மகளிரணி தி.அம்பிகா, க.சண்முகம், ஆ.சக்திவேல், திமுக நகர பொறுப்பாளர்கள், கழக தோழர்கள் பலர் கலந்து கொண்டனர் முடிவில் நகர செயலாளர் மு.காமராஜ் நன்றி கூறினார்.\nதிருப்பூர் மாவட்ட அவிநாசியில் தந்தை பெரியாரின் 44ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி தாலுகா அலு வலகம் முன்பு பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.\nஇந்நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் ஆ.பொன்னுசாமி, பு.ப.பழனிசாமி, ஜெயராஜ், இளம்குமரன், காட்டாறுகுழு கிளாகுளம் செந்தில்குமார் ஆகியோர்.\nபகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் நினைவு நாள் 24.12.2017 புள்ளம்பாடியில் கடைப்பிடிக்கப்பட்டது.\nகாலை 10 மணியளவில் புள்ளம்பாடி பெரியார் படிப் பகத்தில் அமைந்துள்ள பெரியாரின் முழுஉருவ சிலைக்கு புள்ளம்பாடி நகர மக்கள் நல இயக்கத்தின் தலைவர் ரெ.இராதாகிருஷ்ணன் மாலை அணிவித்தார். உடன் மாவட்ட கழக துணை செயலாளர் த.செல்வம், ஒன்றிய கழகத் தலைவர் மு.இளங்கோ, நகர தலைவர் கவிஞர் பொற்செழியன் சமூக ஆர்வலர் பெ.கோவிந்தராசு மற்றும் ஏராளமான பொதுமக்களும், ஊர் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.\nசெங்கல்பட்டு நகரில் பழைய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாவட்ட துணைத் தலைவர் இரா.கோவிந்தசாமி தலைமையில் மாவட்ட செயலாளர் செங்கை பூ.சுந்தரம் மாலை அணி வித்தார். மாவட்ட அமைப்பாளர் பொன்.இராசேந்திரன், க.தனசேகரன், தமிழாசிரியர் நா.வீரமணி, மாவட்ட இளை ��ரணி தலைவர் ம.கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மற்றும் திமுக பொறுப்பாளர்கள், அதிமுக பூக்கடை பாலாஜி, மு.மனோகரன் (சிபிஅய்) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\n24.12.2107 அன்று காலை 11 மணியளவில் குடியாத்தம் புவனேசுவரிபேட்டை ஓவிஸ் பொலிவு நிலையத்தில் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் நினைவு நாள் அன்றே, வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் இர.அன்பரசன் அவர்களின் தந்தை ந.இரத்தினம் அவர்கள் மறைந்துள்ளதால், தந்தை பெரியார், ந. இரத்தினம் ஆகி யோரின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி அன்புமொழி இல்லத்தின் சார்பில் நடைபெற்றது.\nவேலூர் மாவட்ட தலைவர் வி.இ.சிவக்குமார் தலைமை தாங்கினார், வேலூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ந.தேன்மொழி வரவேற்புரையாற்றினார், ஓவியா அன்பு மொழி தொகுப்புரை வழங்கினார், தே.அ.புவியரசு, க.சவு. இந்துஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர், ந.இரத்தினம் படத்தினை அவரது இணையர் இர.லட்சுமியம்மாள் அவர்களும், தந்தை பெரியார் படத்தினை அன்னை மணியம்மையார் சிந்தனை களம் தலைவர் ச. கலைவாணி அவர்களும் திறந்துவைத்தனர். வேலூர் மண்டல தலைவர் வி.சடகோபன், மாவட்ட மகளிரணி தலைவர் ச.ஈஸ்வரி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை செயலாளர் க.அருள்மொழி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் மா.அழகிரிதாசன், மகளிர் பாசறை ச.இரம்யா, திராவிடர் கழக இளைஞரணி சரேவதி ஆகியோர் நினைவேந்தல் உரை நிகழ்த்தினர். வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் இர.அன்பரசன் நன்றி கூறினார். நகர திராவிடர் கழக தலைவர் வி.மோகன், மனிதநேய அறக்கட்டளை செயலாளர் வ.இரவிக்குமார், அன்னை மணியம்மையார் சிந்தனை களம் செயலாளர் ரேவதி, நகர மகளிர்பாசறை தலைவர் சி.லதா, அன்னை மணியம்மையார் சிந்தனைக் களம் பொருளாளர் இர.உஷாநந்தினி, திராவிடர் கழகம் ஓவியர் சிவா, இராமு, மற்றும் திராவிடர் கழக தோழர்களும், அன்னை மணியம்மையார் சிந்தனைக் களம் உறுப்பி னர்களும், மற்றும் உறவினர்களும் கலந்து கொண்டனர்.\nஅரியலூர் மாவட்டம் உல்லியக்குடி பெரியார் சிலைக்கு தி.மு.க ஒன்றியசெயலாளர் சவுந்தரராஜன் அவர்களால் மாலை அணிவிக்கப்பட்டது. மற்றும் தி.மு.கழக பிரமுகர்கள் சி.நேத்திரசாமி, சி.கணேசன், வை.சாமிதுரை, பூ.இராஜேந் திரன், பெ.இராமச்சந்திரன், ந.இராமச்சந்திரன், சா.சுப்பிர மணியன், பெ.முத்துசாமி மூ.செல்வராசு, மற்றும் திராவிடர் கழக வா.சிற்றரசு மற்றும் கழக முன்னணியினர் கலந்து கொண்டனர்.\nஅறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 44 ஆவது ஆண்டு நினைவு நாள் 24.12.2017 அன்று மாலை 7.30 மணிக்கு மும்பை திராவிடர் கழகத்தின் சார்பில் தாராவி குறுக்குச்சாலையில் உள்ள பெரியார் சதுக்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மும்பை கழக தலைவர் பெ.கணேசன் தலைமை வகித்தனர். முன்னதாக மும்பை கழகச் செயலாளர் இ.அந்தோணி கடவுள் மறுப்புக்கூறி அனைவரையும் வரவேற்றார்.\nமும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.இரவிச் சந்திரன் தொடக்கவுரையாற்றினார். மும்பை திமுக பொரு ளாளர் சா.பொன்னம்பலம் அய்யா படத்திற்கு மாலை அணிவித்தார். புறநகர் திமுக சொற்பொழிவாளர் முகமதலி ஜின்னா, ஜெய்பீம் அறக்கட்டளைத் தோழர்கள், சுரேஷ் குமார், இராஜாகுட்டி, நித்தியானந்தம், விடுதலை சிறுத் தைகள் கட்சி தோழர்கள் பன்னீர்செல்வம், கா.வை.ரமணி, இராஜேசு, கழகத் தோழர் இராதாகிருஷ்ணன், பொரு ளாளர் அ.கண்ணன், விழித்தெழு இயக்கத்தோழர் பிரான் சீஸ், கவிஞர் மு.கனகராஜ் ஆகியோர் பெரியார் அரும் பணியை நினைவு கூர்ந்தார்கள். நிகழ்ச்சியில் பிரசாத், ம.நடராசன், பி.சரண்ராஜ், கே.செல்வரத்தினம், வெள்ளைச் சாமி, ப.இராசேந்திரன் உட்பட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தோழர் ரோபின் செல்வராஜ் நன்றி கூறினார்.\nதந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சிகள் கோபி கழக மாவட்டத்தில் எழுச்சியுடன் நடைபெற்றன. கோபி நகரில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாவட்டத் தலைவர் இரா.சீனிவாசன் தலைமையில் காலை 9.30 மணியளவில் கழகத் தோழர்களுடன் இணைந்து மாலை அணிவிக்கப்பட்டது.\nநம்பியூரில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு நம்பியூர் ஒன்றியக் கழகத் தோழர்களுடன் இணைந்து மாவட்டச் செயலாளர் ந.சிவலிங்கம் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. கோபி நிகழ்வுகளில் பொதுக்குழு உறுப்பினர்கள் க.மு.பூபதிநாதன், க.யோகானந்தம், மண்ட லச் செயலாளர் பெ.இராசமாணிக்கம், கோபி ஒன்றியத் தலைவர் எழில் இராமலிங்கம், ஒன்றியச் செயலாளர் கே.எம்.சிவக்குமார், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் கே.எம்.கருப்பனசாமி, மாவட்டச் செயலாளர் வெ.குணசேகரன், மாவட்ட பொருளாளர் வி.சிவக்குமார், மாவட்ட ஆசிரியர் அணி அமைப்பாளர் குப்புசாமி, ஈரோடு பெரியார் புத்தக நிலைய பொறுப்பாளர் சீனு. மதிவாணன் ஆகியோ���ுடன் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கோ.ப.வெங்கிடு அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மகளிரணியைச் சேர்ந்த சுமா சிவக்குமார் மற்றும் மதிவதனி ஆகியோரும் பங்கு பெற்றனர்.\nதிராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் என்.நல்லசிவம் தலைமையில் ஏராளமான திமுக தோழர் கள் கலந்து கொண்டு கோபி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். கோபி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பாகவும் ஆதி தமிழர் பேரவை சார்பாகவும் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களும், தோழர்களும் மாலை அணி வித்தனர்.\nதிருத்துறைப்பூண்டி, புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் சிலைக்கு 44ஆவது நினைவு நாளன்று, மண்டலச் செயலாளர் சு.கிருட்டினமூர்த்தி தலைமையில் நகரத் தலைவர் தி.குணசேகரன், நகரச் செயலாளர் ப.நாகராசன் ஆகியோர் முன்னிலையில் பெரியார் பிஞ்சுகள்இரா.கு.கலிநிலவு, இரா.கு.தென்றல், தி.பு.அறிவு புதல்வன், ஆகியோர் மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் பெரியார் பெருந் தொண்டர் சு.பழனிவேலு, பகுத்தறிவாளர் கழகம் ரெ.புகழேந்தி, காட்டூர் சி.இளங்கோ, ஒன்றிய தலைவர் சு.சித்தார்த்தன், ஒன்றிய செயலாளர் இர.அறிவழகன், மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ்முரளி, தலைஞாயிறு ஒன்றிய அமைப்பாளர் அய்.பாஸ்கர், இளைஞரணி டெல்டா மாதவன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆர்.ஜெ.உமாநாத், எம்.பாலசுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nதேசிய முற்போக்கு திராவிடர் கழக சார்பில் மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் வீ.வீ.கிரி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மற்றும் நகரச் செயலாளர் மே.மதன்குமார், ஒன்றிய செயலாளர் டி.சுரேந்தர், வழக்குரைஞர் அணி தலைவர் அய்.ஜெ.கார்த்தி, ஒன்றிய பொருளாளர் என்.குமார், மாணவரணி செயலாளர் எம்.அய்யப்பன், கேப்டன் மன்ற செயலாளர் சி.இராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகோட்டூரில் உள்ள பெரியார் சிலைக்கு ஒன்றிய தலைவர் சு.கிருட்டிணமூர்த்தி, மண்டல செயலாளர் வி.புட்பநாதன் மாலை அணிவித்தார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/nakkheeran-tv/events/?start=&end=&page=4", "date_download": "2019-01-22T21:34:56Z", "digest": "sha1:IT5QM3P43ZJTPUOW4L4JPHKAMJDPGSO3", "length": 6898, "nlines": 179, "source_domain": "nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | நிகழ்வுகள்", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 23.01.2019\nத்ரிஷாவுக்காக துப்பாக்கி தூக்கிய நடிகர்கள்\nகம்பீரமாக மேல்கோட் பறக்க 12 அடி உயரம் கொண்ட லெனின் சிலை... சீதாராம்…\n ஊடகங்களுக்கு கர்நாடக அரசு வீசும் வலை\n12 அடி உயர பிரம்மாண்ட லெனின் சிலை திறக்கப்பட்டது... (வீடியோ)\nபுஷ்பவனம் மீனவர்களை பாதுகாக்க வேண்டும்... முதலமைச்சருக்கு பி ஆர்.…\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு…\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -…\nபிப்ரவரியில் தொடங்கும் சிவகார்த்திகேயன் படம்\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ…\nதமிழ் மொழி குறித்து அசத்தல் பேச்சு\nகர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த கொடுமை \nநான் அதிகம் ஏமாந்தது பெண்களிடம் தான்\nரஜினியும் ‘அந்த’ லிஸ்ட்ல வருவாரு\nதமிழிசை பேச்சுக்கு சீமான் பதிலடி\nதமிழகத்தை பிரித்தால் எடுத்துக் கொள்வோம்...\nஜோதிடபானு ‘அதிர்ஷ்டம்’ சி.சுப்பிரமணியம் பதில்கள்\nமக்கள் போற்றும் மகப்பேறு தரும் முகூர்த்தம்\nநலம் தரும் ஞாயிறு விரதம்\n12-ஆம் அதிபதியின் 12 பாவகப் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/events/06/162985?ref=all-feed", "date_download": "2019-01-22T21:42:27Z", "digest": "sha1:XVQ5ENIO6RXXYMT4CQIO5GIYYY3QZMW4", "length": 6963, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "ரெட் படம் தோல்விக்கு இது தான் காரணம், இயக்குனரே சொன்ன கருத்து - Cineulagam", "raw_content": "\nபிகினி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்த பிரபல நடிகை..\nவிஸ்வாசம் தமிழகத்தின் ஷேர் மட்டும் இத்தனை கோடியா\nஉடல் வெளியே தெரிவது போல கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்ட இளம் நடிகை\nஅஜித் முகமூடி அணிந்துகொண்டு யாரையும் ஏய்த்துப்பிழைக்கவில்லை: பிரபல நடிகர்\nவிஜய்யை வைத்து களத்தில் இறங்கும் முக்கிய டிவி சானல் கடும் போட்டியில் எதிர்பாராத ஸ்பெஷல்\nசெம்பருத்தி சீரியல் ஆதியின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா\nவாழை இலையில் சாப்பிடும் முன்பு நபர் செய்த காரியம்... பின்பு நடந்த மாற்றத்தை நீங்களே பாருங்க\nஇந்தியன்-2வில் இணைந்த முன்னணி நடிகர், அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதுண்டு துண்டாக பெண்ணின் உடலை கூறுபோட்டு க���ப்பையில் வீசிய கொடூரன்\nஇரவு பகலாக மட்டன் பிரியாணியையே பிரசாதமாக வழங்கவுள்ள இந்து கோவில் 2000 கிலோ அரிசி.. 200 ஆடுகள்...\nஜித்தன் ரமேஷ் நடிக்கும் உங்கள போடனும் சார் படத்தின் புகைப்படங்கள்\nபேட்ட படத்தில் ரசிகர்களை கவர்ந்த மாளவிகா மோகனின் ஹாட் புகைப்படங்கள் இதோ\nசின்னத்திரை தொகுப்பாளனி ரம்யா புடவையில் என்ன அழகு பாருங்க, லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவிஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகாவின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nரெட் படம் தோல்விக்கு இது தான் காரணம், இயக்குனரே சொன்ன கருத்து\nஅஜித் நடிப்பில் மிகவும் எதிர்ப்பார்ப்பில் வெளிவந்து தோல்வியடைந்த படம் ரெட். இப்படம் தோல்வி என்றாலும் அஜித்திற்கு மதுரை பக்கத்தில் பெரிய ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி கொடுத்தது.\nஇப்படத்தை இயக்கியது வேறு யாருமில்லை, தற்போது காமெடியில் கலக்கி வரும் சிங்கம்புலி தான்.\nஇவர் அப்போது ராம்சத்யா என்று தன் பெயரை வைத்திருந்தார், இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு யு-டியுப் சேனலுக்கு பேட்டியளித்தார்.\nஅதில், ‘ரெட் படம் முதலில் ஒரு காதல் படமாக எடுக்க நினைத்தேன், பின் அதில் ஆக்‌ஷனும் வந்தது.\nஅப்படியிருக்க அதில் ஹியூமர் மட்டும் மிஸ் ஆனது, என்னுடைய பலமே அது தான், அது கொஞ்சம் இருந்திருக்க வேண்டும், அது இல்லாமல் போனது கொஞ்சம் பின்னடைவு’ என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/26811-The-Supreme-Court-has-canceled-cases-against-actress-Priya-Warrior", "date_download": "2019-01-22T22:11:17Z", "digest": "sha1:LQXYKV2KVUHFUWR42VWTMB56TOHDZ2AW", "length": 9059, "nlines": 108, "source_domain": "www.polimernews.com", "title": "​​ நடிகை ப்ரியா வாரியர் மீதான வழக்குகளை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்", "raw_content": "\nநடிகை ப்ரியா வாரியர் மீதான வழக்குகளை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்\nநடிகை ப்ரியா வாரியர் மீதான வழக்குகளை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்\nநடிகை ப்ரியா வாரியர் மீதான வழக்குகளை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்\nஒரே ஒரு கண் சிமிட்டலால் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த ப்ரியா பிரகாஷ் வாரியருக்கு எதிரான வழக்குகளை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nஒரு அடார் லவ் என்ற மலையாள திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலில், புருவத்தை அழகாக அசைத்து கண் சிமி���்டி, ஒரே நாளில் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர் ப்ரியா பிரகாஷ் வாரியர். அந்தப் பாடல் வரிகள் இஸ்லாமியர்களின் மத உணர்வை புண்படுத்தும்வகையில் இருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க ஆணையிட கோரியும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.\nஇந்த வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, ப்ரியா பிரகாஷ் வாரியரின் நடிப்பு யார் மனதையும் புண்படுத்தவில்லை என்று குறிப்பிட்டது. யாரோ பாடல் எழுதினால், வழக்குப் போடுபவர்களுக்கு வேறு வேலையில்லையா எனக் கேட்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிடம், இஸ்லாமியத்தில் கண்சிமிட்டலுக்கு அனுமதியில்லை என மனுதாரர்கள் தரப்பு தெரிவித்தது. அதற்கு அது வெறும் பாடல்தான் எனக் கூறிய நீதிபதிகள், ப்ரியா வாரியர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை கோரும் அனைத்து வழக்குகளையும் ரத்து செய்தனர்.\nPriya VarrierSupreme Courtஉச்சநீதிமன்றம்ப்ரியா வாரியர்\nஅமெரிக்காவில் சுட்டெரித்து வரும் வெயிலால் US ஓபன் டென்னிஸ் நடைமுறையில் மாற்றம்\nஅமெரிக்காவில் சுட்டெரித்து வரும் வெயிலால் US ஓபன் டென்னிஸ் நடைமுறையில் மாற்றம்\nஇருநாட்டு அமைச்சர்களின் பேச்சுவார்த்தையால் உறவு வலுப்படும் - இந்தியாவுடனான உறவு குறித்து அமெரிக்கா நம்பிக்கை\nஇருநாட்டு அமைச்சர்களின் பேச்சுவார்த்தையால் உறவு வலுப்படும் - இந்தியாவுடனான உறவு குறித்து அமெரிக்கா நம்பிக்கை\nமேகதாது அணை தொடர்பாக கர்நாடக, மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு 4 வாரம் அவகாசம்\nகுற்றப் பின்னணி உடைய அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசபரிமலை விவகாரத்தில், கேரள அரசு அளித்த பட்டியலில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த ஆண் என தகவல்\nடெல்லி விஷ வாயுக் கூடமாக மாறி விட்டது - உச்சநீதிமன்றம் வேதனை\n18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஏப்ரல் 24க்குள் முடிவெடுக்கப்படும் - தேர்தல் ஆணையம்\nமக்கள் வரிப்பணம் கொள்ளைப்போவது, பாஜக ஆட்சியில் தடுத்து நிறுத்தம் - பிரதமர் மோடி\nமேகதாது அணை தொடர்பாக கர்நாடக, மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு 4 வாரம் அவகாசம்\nகுட்கா விவகாரத்தில் தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பியது தொடர்பான ஆவணங்களை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய உத்தரவு\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nநண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/fever-and-cold-and-headach/", "date_download": "2019-01-22T20:36:51Z", "digest": "sha1:D6SCYI2GU7ERAW4K5KGACHHDLJ3KHMWO", "length": 8912, "nlines": 121, "source_domain": "www.tamildoctor.com", "title": "இருமலை விரட்டும் இயற்கை வழிமுறைகள் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஆரோக்கியம் இருமலை விரட்டும் இயற்கை வழிமுறைகள்\nஇருமலை விரட்டும் இயற்கை வழிமுறைகள்\nபருவநிலை மாற்றத்தால் இருமல், தலைவலி, சளி, மூக்கடைப்பு, தொண்டை கரகரப்பு போன்ற உடல் உபாதைகள் ஏற்படக் கூடும். அதிலிருந்து எளிதாக நிவாரணம் பெறுவதற்கான வழிமுறைகளை காணலாம்\nஇஞ்சி, லவங்க பட்டை, லெமன் கிராஸ் மூன்றையும் சிறிதளவு சேர்த்து 1 கப் தண்ணீரில் 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்பு வடிகட்டி தேவையான அளவு தேன் சேர்த்து தேநீருக்கு மாற்றாக பருகி வரலாம்.\nசளி மற்றும் காய்ச்சலில் இருந்து தற்காத்துக் கொள்ள இது உதவும்.\nகுடிப்பதற்கு சுடு தண்ணீரை பயன்படுத்தினால் உடல் உபாதைகள் குறையும்.\nசளி, இருமல் தொல்லையால் அவதிப்படும் சமயங்களில் பால், பாலாடைக் கட்டி, தயிர் மற்ற பால் பொருட்கள் மற்றும் குளிர்பானம் போன்றவற்றைத் தவிர்க்கவும்.\nசிறிதளவு இஞ்சி அல்லது யூக்கலிப்டஸ் இலைகளை நீரில் கொதிக்க வைத்து அதன் நீராவியை நுகர்ந்துவந்தால் மூக்கடைப்பில் இருந்து விடுபடலாம்.\nஒரு தேக்கரண்டி நாட்டுச் சர்க்கரையுடன் அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து தினமும் மூன்று முறை உட்கொள்ளலாம். ஒரு தேக்கரண்டி தேனுடன் அரை தேக்கரண்டி லவங்கப்பட்டை கலந்தும் சாப்பிடலாம். இது சளி மற்றும் இருமலால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். டாக்டரின் பரிந்துரையுடன் வைட்டமின்-சி மாத்திரையும் சாப்பிட்டு வரலாம்.\nதுளசி தூள் அல்லது 5-6 துளசி இலைகளை நீரில் கொதிக்கவைத்து அதனுடன் அரை தேக்கரண்டி தேன் கலந்து தேநீர் தயாரித்து பருகலாம். இந்த தேநீர் வறட்டு இருமலுக்கு நல்ல நிவாரணம் அளிக்கக் கூடியது. நாட்டு சர்க்கர���யுடன் ஓமம் கலந்தும் மென்று வரலாம்.\nகுழந்தைகள் இருமலால் அவதிப்பட்டால் அரை கப் மாதுளைச் சாறுடன் சிறிதளவு இஞ்சி சாறு, திப்பிலி தூள் கலந்து கொடுக்கலாம். தொடர் இருமலால் அவதிப்படுபவர்கள் பூண்டு, திரிகடுகம் சூரணத்துடன் தேன் கலந்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வர விரைவில் நிவாரணம் கிடைக்கும்.\nசளி, இருமலுக்கு பூண்டு சிறந்த மருந்து. அரை தேக்கரண்டி சுக்குத் தூளுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகி வருவது தொண்டைக்கு இதமளிக்கும்.\nவெந்நீருடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை, தேன் கலந்து பருகினால் சளித்தொல்லையில் இருந்து விரைவில் விடுபடலாம்.\nPrevious articleநரம்பு தளர்ச்சியை குணப்படுத்தும் செவ்வாழை\nNext articleஅன்னாசியில் இப்படி அதிசயக்க வைக்கும் அழகைப் பெற முடியுமா\nநீங்கள் அதிக நேரம் தூங்கினால் ஆபத்து\nஇறுக்கமாக ஜீன்ஸ் அணியும் பெண்களுக்கு வருகிறது புதிய ஆபத்து\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/11/36.html", "date_download": "2019-01-22T20:27:08Z", "digest": "sha1:RL7HWCHO5ETDM4F5G6R7BBLMRBP3Y2F6", "length": 6995, "nlines": 121, "source_domain": "www.kalvinews.com", "title": "36 பாட திட்டங்களை இணைத்து, 'நீட்' தேர்வு, 'சிலபஸ்' ~ KALVINEWS - கல்விநியூஸ்", "raw_content": "\nHome » » 36 பாட திட்டங்களை இணைத்து, 'நீட்' தேர்வு, 'சிலபஸ்'\n36 பாட திட்டங்களை இணைத்து, 'நீட்' தேர்வு, 'சிலபஸ்'\n'நீட்' தேர்வுக்கு, சி.பி.எஸ்.இ., மட்டுமின்றி, 36 பாடத்திட்டங்களை இணைத்து, 'சிலபஸ்' தயார் செய்யப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, நீட் என்ற தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு, மூன்று ஆண்டுகளுக்கு முன், நாடு முழுவதும், அமலுக்கு வந்தது. பிளஸ், 2 முடிக்கும் மாணவர்களில், அறிவியல் பிரிவினர், மருத்துவ படிப்பில் சேர, நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அனைத்து மாநிலங்களிலும், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளின் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு, நீட் தேர்ச்சி கட்டாயம். இதுவரை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., வாயிலாக, நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதில், பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. நீட் தேர்வுக்கான வினாத்தாள் மிக கடினமாக இருப்பதாகவும், தமிழில் மொழி மாற்றம் தவறு ��ன்றும் புகார்கள் எழுந்தன.இந்நிலையில், அனைத்து வகை நுழைவு தேர்வுகளையும் நடத்த, தேசிய தேர்வு முகமையான, என்.டி.ஏ., நிறுவனம் உருவாக்கப்பட்டது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த அமைப்பு, இந்த ஆண்டு முதல், நீட் தேர்வை நடத்துகிறது.அடுத்த ஆண்டு, மே, 5ல் நடக்க உள்ள தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நவ., 1ல் துவங்கியது; வரும், 30 வரை விண்ணப்பிக்கலாம். இந்நிலையில், நீட் தேர்வுக்கான பாடத்திட்டம், https://ntaneet.nic.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, என்.டி.ஏ., கூறியிருப்பதாவது:அனைத்து மாநிலங்களிலும் உள்ள, 36 பாட திட்டங்களை இணைத்து, நீட் பாட திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின் படி, அனைத்து பாட திட்டங்களிலும், பொதுவாக உள்ள அம்சங்களை எடுத்து, அதன்படி, நீட் தேர்வுக்கான வினாத்தாள் தயாரிக்கப்படும்.சி.பி.எஸ்.இ.,க்கான தேசிய ஆசிரியர் மற்றும் கல்வியியல் நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., பாட திட்டம் மட்டுமின்றி, தமிழக சமச்சீர் கல்வி திட்டம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா பாட திட்டம், ஐ.சி.எஸ்.இ., பாட திட்டம் என, அனைத்து வகை பாட திட்டங்களிலும் பொதுவாக உள்ள அம்சங்கள் மட்டுமே, வினாத்தாளில் இடம் பெறும்.இவ்வாறு, என்.டி.ஏ., கூறியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_847.html", "date_download": "2019-01-22T20:33:21Z", "digest": "sha1:WB2LOQWOXFRIQ7KB5HZU3G6TBLXHSARP", "length": 16629, "nlines": 51, "source_domain": "www.kalvisolai.in", "title": "பயணங்களில் நல்வழியாய் உதவும் நேவிகேட்டர் மேப் வசதி", "raw_content": "\nபயணங்களில் நல்வழியாய் உதவும் நேவிகேட்டர் மேப் வசதி\nபயணங்களில் நல்வழியாய் உதவும் நேவிகேட்டர் மேப் வசதி\nஉலகின் எந்த மூலைக்கு சென்றாலும் நாம் வழி தெரியாமல் தவிக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை. ஏனெனில் ஸ்மார்ட் போன்களில் நமக்கு வழிகாட்டக்கூடிய 'நேவிகேட்டர்' வசதி மற்றும் மேப் வசதிகள் உள்ளன. இதன் காரணமாய் நாம் செல்லும் இடத்திற்கான வழியை ஒவ்வொரு சாலை, தெரு, முதற்கொண்டு அந்த இடத்திற்கே செல்வதற்கான வழியை காட்சியாக தெளிவு படுத்தி விடும். உலகளவில் ஒவ்வொரு நாட்டிற்கு என தனிப்பட்ட நேவிகேட்டர் வசதியும், உலகளாவிய நேவிகேட்டர் வசதியும், ஸ்மார்ட் போன்களில் கிடைக்கின்றது. இந்த மேப் வசதி மூலம் தற்போது புதியதாக ஓர் நகரத்திற்கோ, வேறு மாநிலத்திற்கோ செல்ல வேண்டியிருந்தால் யாரும் துணைக்கு வேண்டும் என்றோ, வழியை கேட்டறிய அந்த மாநில மொழியை பேச வேண்டும் என்ற அவசியமில்லை.\nஇந்தியாவில் தனிப்பட்ட மேப் வசதியை மேம்படுத்த தனியாக மேம்பட்ட செயற்கைகோள்கள் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் மேப் வசதி மூலம் நமக்கு தெரியாத தொழில் நிறுவனம், கடைகள் போன்றவற்றிற்கு செல்வதற்கான வழியை கூட தனிப்பட்டவாறு அறிந்து கொள்ளலாம். நவீன வசதிகளில் மேம்பட்ட மேப் வசதியை ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மாறுபட்ட வகையில் தருகின்றன.\nசுற்றுலா தலங்கள் முதல் சிறிய கடை வரை அறிய வசதியான கூகுள்மேப்\nகூகுளின் மேப் வசதி மூலம் ஒவ்வொரு நகரின் அனைத்து சாலைகளும், புகழ்பெற்ற நிறுவனங்கள், கடைகள், சுற்றுலா தலங்கள், மருத்துவமனைகள், அழகு நிலையங்கள் போன்ற அனைத்தும் அதன் பெயருடன் போக வேண்டிய தூரம், எவ்வளவு நேரம் பிடிக்கும், மாறுபட்ட சாலை வழிகள், சுலபமான வழி எவை என்பவை முதற்கொண்டு அறிய முடியும்.\nநாம் பேருந்தில் செல்லும் போது கூட நாம் அறியாத இடங்களில் அந்தந்த பேருந்து நிலையம் வந்து விட்டதா எனவும் பேருந்து நகரும் போக்கிலேயே நகர்ந்து சாலையில் மேப் பயணிக்கும்.\nஅறியாத நபர்களுடன் செல்லும் போதும், ஆட்டோ மற்றும் டாக்சி, கார்களில் பயணிக்கும் போதும் சரியான பாதையில் அழைத்து செல்கின்றனரா என்பதை சோதித்து அறியவும் இந்த நேவிகேட்டர் மற்றும் மேப் வசதிகள் பயன்படுகின்றன.\nஇருமாறுபட்ட பார்வை காட்சியை வழங்கும் மேப்\nமேப் என்பதில் முன்பு கோடுகளாய் வரையப்பட்ட மேப் வசதி தான் இருந்தன. தற்போது சாட்டிலைட் பார்வை என்றவாறு ஒரு பறவை மேலிருந்து பார்த்தால் எப்படி பார்க்க முடியுமோ அதுபோல் காட்சிகள் தத்ரூபமாய் சாலையை நாம் நேரடியாக பார்க்கும் வடிவில் காட்சியை தருகின்றன. இதன் மூலம் நாம் செல்ல நினைக்கும் இடத்தின் இடத்தின் சூழல் முதற்கொண்டு அறிந்து செல்ல முடிகிறது.\nஇன்டர்நெட் வசதியின் மூலம் செயல்படும் மேப் வசதி\nஇந்த மேப் மற்றும் நேசிகேட்டர் வசதியை ஸ்மார்ட்போனில் செயல்படுத்த அவசியம் இணையதள சேவை. இணையதள சேவை வசதியின் மூலம் மேப் இயங்குகிறது என்பதுடன் வை-பை வசதி மூலமும் ஸ்மார்ட்போனில் மேப் வசதியை பெறலாம். காரில், டூவீலரில் செல்லும் போது முன் பக்கத்தில் ஸ்மார்ட்போனை வைத்து கொண்டு சாலை வழிகளை கண்டறிந்து செல்லலாம்.\nசாலையில் எந்தெந்த பக்கம் திரும்ப வேண்டும் என்பது முதல் சாலையின் வாகன நெரிசல் இருந்தால் வேறு பாதைக்கு வழிகாட்டுதல் வரை அனைத்து பணிகளையும் மேப் வசதி மூலம் பெறமுடியும். இந்த மேப் வசதி மூலம் நமது பயண வழிகள் குறித்த பயமின்றி எந்த ஓர் நகரத்திலும் பயணிக்க முடியும். புதிய நகரங்களுக்கு சென்று ஏதேனும் வழி தவறி வர நேரிட்டால் கூட மேப் வசதி மூலம் சரியான பாதை அறிந்து இணைந்து விடலாம்.\nஏராளமான வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போனில் மேப் வசதி என்பது அனைவருக்கும் ஏற்ற நல்ல பயனுள்ள வசதி என்பதுடன் பயணங்கள் சிறக்க ஏற்ற வசதியாகவும் உள்ளது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page-4/168328.html", "date_download": "2019-01-22T21:26:40Z", "digest": "sha1:AI7Q4KN5OAHU4NFY2UXLW6OC77OA2IWJ", "length": 24590, "nlines": 83, "source_domain": "www.viduthalai.in", "title": "நாட்டின் உயர்கல்வி பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது (3)", "raw_content": "\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்��ீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nபுதன், 23 ஜனவரி 2019\nபக்கம் 4»நாட்டின் உயர்கல்வி பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது (3)\nநாட்டின் உயர்கல்வி பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது (3)\n(62 ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் பல்கலைக் கழக மானியக் குழுவின் இடத்தில் இந்திய உயர் கல்வி ஆணையத்தை உருவாக்கி வைக்கும் முயற்சி, நரேந்திர மோடி அரசு பதவிக்கு வந்தது முதல் உயர்கல்வி மீது நேரடி யாகவும், மறைமுகமாகவும் திட்டமிட்டு நடத்தப்பட்டு வரும் உச்சநிலைத் தாக் குதலுக்கு சாட்சியாக அமைந்துள்ளது.)\nஇதற்கு முன் திட்டமிடப்பட்ட உயர்கல்வி அதிகார கட்டுப்பாட்டு அமைப்பினை உருவாக்குவது பற்றிய திட்டத்தைப் பொருத்த அளவிலாவது, அது பற்றி ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட நடைமுறையாவது மேற்கொள்ளப் பட்டது. அமைச்சகம் எந்த அளவுக்கு எதேச்சதி காரத்துடனும், சிந்தனையின்றியும் செயல்பட்டு வருகிறது என்பதைக் கீழே குறிப்பிட்டு���்ளது உறுதிப்படுத்தும். நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் அல்லது நாம் என்ன செய்யவேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் அமைச்சகம் செயல்பட்டுக் கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. \"பல்கலைக் கழக மானியக் குழுவின் செயல்பாடுகள் தொடர்பான பிரச்சினைகள்\" பற்றி ஆலோசனைகளைத் தெரிவிக்க பொதுமக்களுக்கு 15 நாள் அவகாசம் அளித்து, மனிதவள மேம்பாட்டுத் துறையுடன் தொடர்புடைய நாடாளுமன்ற நிலைக் குழு ஜூன் 10 ஆம் தேதியன்று ஓர் அறிக்கையை வெளியிட்டது என்றும், ஆனால் இந்த 15 நாள் கால அவகாசம் முடிவதற்கு இரு நாட்களுக்கு முன்பே, உத்தேசிக்கப்பட்டுள்ள இந்திய உயர்கல்வி ஆணைய சட்ட மசோதா மீதான பொதுமக்கள் கருத் தினை 10 நாள் அவகாசத்தில் ஜூலை 7 ஆம் தேதிக்குள் தெரிவிக்கும்படி மனிதவளமேம்பாட்டுத் துறை அறிக்கை வெளியிட்டது என்றும், பல்கலைக் கழக மானியக் குழுவை கலைக்கும் மிகமிக முக்கியமான விவகாரத்தில் பதில் அளிக்க வெறும் 10 நாள் அவகாசம் மட்டுமே அளிக்கப்பட்டது என்றும் அபாவ் தேவி ஹபீப் கூறுகிறார்.\nபொதுமக்களின் கருத்துகளை நாடாளுமன்ற நிலைக் குழு பரிசீலனை செய்வதற்கு முன்பாகவே பல்கலைக் கழக மானியக்குழுவைக் கலைப்பது என்ற முடிவை மனிதவளமேம்பாட்டுத் துறை அமைச்சகம் மேற் கொண்டுவிட்டது. அரசமைப்புச் சட்டப்படியான நாடாளுமன்ற நடைமுறை மீதோ அல்லது பிரச் சினையுடன் தொடர்புடையவர்கள் அளிக்கும் கருத்துகள் பற்றியோ சிறிதும் மரியாதை அற்ற ஒரு அரசை நாம் சந்தித்து வருகிறோம் என்ற உண்மையை இது உறுதிப்படுத்துகிறது. நியூஸ் லாண்டரி என்ற தனது வலைதள செய்தியிதழில், \"இந்தியாவில் உயர்கல்வியை மேம்படுத்தி நவீனப்படுத்துவதன் ஒரு முக்கியமான ஒரு படி இந்த ஆணையம் என்று பெருமை பாராட்டிக் கொண்டாலும், பொதுமக்களின் பரிசீலனையின் முன் நிற்கும் ஆற்றலை இந்தத் திட்டம் பெற்றுள்ளது என்பது பற்றியே அரசு நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்று நன்றாகத் தெரிகிறது\" என்று எழுதியுள்ளார்.\nஅய்க்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி இரு ஆட்சிகளிலுமே, கடந்த சில ஆண்டுகளாக உயர்கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு பொதுவாகவே குறைந்து கொண்டே வந்துள்ளது. இப்போது அது மிகமிக மோசமான நிலையில் உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக பட்ட மேற்படிப்பு உதவித் தொகைகள் குறைந்து வந்துள்ளன. தேசிய தகுதித் தேர்வு அல்லாத இதர படிப்புதவித் தொகைகளை நிறுத்துவ தற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன என்று கூறப்படுகிறது. ஆய்வுத் திட்டங்களுக்கான பணம், அத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகும், பல மாதங்கள் கழித்தும், சில நேரங்களில் ஆண்டுகள்கடந்தும் வருவதாக உயர்கல்வி நிறுவன ஆய்வர்கள் கூறுகின்றனர். முன்பு கூறியது போலவே, அய்.அய்.டி.கள் மட்டுமல்லாது இதர கல்வி நிறுவனங்களும், தாங்களாகவே நிறுவனத்துக்கு உள்ளே இருந்து நிதி திரட்டிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளன. கட்டண உயர்வின் மூலம்தான் இதனைச் செய்யமுடியும் என்று கூறும் தேவ் ஹபீப், விரிவாக்கம் மட்டுமல்லாமல் மத்திய மாநில பல்கலைக் கழகங்களின் பராமரிப்பு செலவுக்கான சுமை இப்போது மாணவர்கள் மீது மாற்றப்பட்டுள்ளதாக கூறுகிறார். \"இந்த இரு பாதிப்பு களும், பொதுமக்களுக்கு உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளைக் குறைப்பதுடன், பொதுத்துறை மற்றும் தனியார் துறை கல்வி நிறுவனங்களிடையே ஒரு சம விளையாட்டு களத்தை உருவாக்குவதன் மூலம் தனியார் கல்வி நிறுவனங்களுக்கான சந்தை உயர்வுக்கும் வழி வகுக்கின்றன\".\nகுறிப்பிட்ட பல்கலைக் கழகத்தின் தேவைகளைப் பரிசீலனை செய்து அதன் அடிப்படையில் கல்வி மற்றும் கட்டுமானப் பணிகளுக்கான மானியங்களைப் பல் கலைக் கழகங்களுக்கு அளிப்பது பல்கலைக் கழகக் குழுவின் ஒரு முக்கியமான பணியாகும். உத்தேசிக்கப் பட்டுள்ள கல்வி ஆணையத்துக்கு இந்த மானியம் அளிக்கும் பணி வழங்கப்படவில்லை; அது கல்வி விவகாரங்களை மட்டுமே கவனிக்கும். மானியம் வழங்கும் பணி மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தினால், அதன் கீழ் இருக்கும் ஏதோ ஒரு வகையிலான அமைப் பினால் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பொருள் என்னவென்றால், அப்பணி அரசியல் வாதிகள், அதிகாரிகள் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதுதான். இது பற்றி நாம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறோம். அதிக எண்ணிக்கை கொண்ட உயர் கல்வி நிறுவனங்களின் தேவைகளை, குறிப்பாக அவற்றின் கல்வித் தேவைகளை மதிப்பீடு செய்வதற்கான அமைப்புகளும், கல்வி வல்லமையும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திடம் இருக்கின்றதா\nபோதுமான அளவு நிதி அளிப்பதன் மூலம் மட்டுமே உயர் கல்வி நிறுவனங்களின் கல்வி தரம் மற்றும் ஆய்வுப் பணிகளை மேம்படுத்த இயலும். இந்த இரு செயல்களும் பிரிக்கப்பட்டு, மானியம் வழங்கும் பணி அமைச்சகத்திடம் ஒப்படைத்திருப்பது, ஒரு குறிப்பிட்ட கல்வி நிறுவனத் துக்கு அளிக்கப்படும் மானியம், ஆளுங்கட்சியின் அரசியல் செயல் திட்டத்திற்கு அந்த நிறுவனம் எந்த அளவுக்கு உதவியாக இருக்கிறது என்பதைப் பொருத்து இருக்கக்கூடும். டில்லி அய்.அய்.டி.யில் உள்ள கிராமப்புற மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப மய்யம் பசு அறிவியல் என்னும் பஞ்சகாவ்ய ஆய்வு தேசிய இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதாகவும், அதன் போலியான ஆய்வு நடவடிக்கைகளுக்கு தாராளமாக நிதி வழங்கப் படுவதாகவும் உள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மற்ற துறைகளோ நிதி பற்றாக்குறையை சந்திக்க வேண்டும் அல்லது முகமையிடம் கடன் உதவி கேட்டு நிற்கவேண்டும். எனவே, இப்போது உத்தேசிக்கப் பட்டுள்ள திட்டப்படி, பல்கலைக் கழகங்களும் கூட தங்களது கல்விக் கட்டணங்களை உயர்த்தவோ அல்லது சிறப்பு சேவை அளிப்பது போன்ற இதர வழிகளில் நிதி திரட்டவோ கட்டாயப் படுத்தப்படுகின்றன. இதனால் கல்வி தர மேம்பாட்டில் அவற்றால் கவனம் செலுத்த இயலாமல் போய்விடுகிறது.\nஒரே மாதிரியான தரங்களை உருவாக்குவதன் மூலம், உயர்கல்வி நிறுவனங்களில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது தனது முக்கிய நோக்கங்களில் ஒன்று என்று இந்த சட்டமசோதாவின் முன்னுரை கூறுகிறது. ஒரே மாதிரியான தரத்தை மேம்படுத்துவது என்பது உயர்கல்வி தரத்தின் உணர்வுக்கே எதிரானது. நாட்டில் நிலவும் பன்முகத்தன்மை கொண்ட சமூக, கலாச்சார சூழல் காரணமாகவும், மாநிலங்களிலும், பிராந்தியங் களிலும் நிலவும் மாறுபட்ட மனிதவள, கனிமவள, நிதி ஆதாரங்கள் காரணமாகவும், கல்வியின் உயர்தரத்துக்கு வளைந்து கொடுக்கும் தன்மையும், பன்முகத் தன்மையும் தேவையானவை. இதற்கு மாறாக, உயர் கல்வி நிறுவனங்களுக்கு குறைந்த அளவு தரத்தையும், பாட திட்டத்தையும் நிர்ணயித்து, தங்களது சொந்த பாடதிட்டங்களையும், தரங்களையும் நிர்ணயித்துக் கொள்வதற்கு தனிப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடம் அளிக்க வேண்டும் என்ற கட்டளை பல்கலைக் கழக மான்யக் குழுவிற்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மனிதவள மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ள ஆணையத்தின் நோக்கங்கள், கூடுதலான தன்னாட்சி அளிக்கும் கட்டுப்பாட்டு நடைமுறைகளை சீர்திருத்துவதும், கல்வி நடைமுறையின் புனிதமான வளர்ச்சிக்கு வழிகோலுவதும், கல்வி நிறுவனங்களின் மேலாண்மைப் பிரச்சினைகளில் இனியும் குறுக்கிட முடியாத அளவுக்கு கட்டுப்பாடுகளின் அளவைக் குறைப்பதும்\" என்று கூறியிருந்தாலும், அந்த சட்ட வரைவு மசோதா அதற்கு நேர் மாறான வேலையையே செய்திருக்கிறது.\nநன்றி: 'ஃப்ரண்ட் லைன்' 17-08-2018\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuruvikal.wordpress.com/2016/05/", "date_download": "2019-01-22T22:05:18Z", "digest": "sha1:GDWXRZMMDDFOSXVZUBFXXR4DIIVCQYZ2", "length": 6807, "nlines": 118, "source_domain": "kuruvikal.wordpress.com", "title": "மே | 2016 | குருவிகள்", "raw_content": "\nவிடுதலை தேடிய பாவச் சுவடுகள்\nமே 15, 2016 · Filed under ஈழத் துயர், ஈழம், கவிதை, கவிதைகள், சமூகம், தமிழீழம், மனிதம்\nசீன அமிலத்தில் கரைந்து போன\nஇலட்சியம் சுமந்த மறவர் பின்\nஉலகம் எல்லாம் ஒன்றாய்க் கூடி\nகடந்த காலம் மாதத்தை தேர்வுசெய்க மே 2016 ஜூன் 2015 ஏப்ரல் 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 திசெம்பர் 2013 நவம்பர் 2013 ஒக்ரோபர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 திசெம்பர் 2011 ஒக்ரோபர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 பிப்ரவரி 2010 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 ஓகஸ்ட் 2008 ஜூலை 2008 ஜூன் 2008 ஜனவரி 2008\nஈழ விடுதலைப் போராட்டத்திற்கு தற்போதைய இந்திய மத்திய அரசு துரோகம் இழைத்துள்ளது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/28-court-sent-summons-shankar-sun-picture-enthiran-aid0136.html", "date_download": "2019-01-22T21:25:54Z", "digest": "sha1:GQJ2EQHZFH7ZJB2XRWX7RDP5JMUCUI5T", "length": 12990, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எந்திரன் கதை விவகாரம்: சன் பிக்சர்ஸ், ஷங்கருக்கு சம்மன் | Court sent summons to Shankar, Sun pictures | எந்திரன் கதை விவகாரம்: சன் பிக்சர்ஸ், ஷங்கருக்கு சம்மன் - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள��� மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nஎந்திரன் கதை விவகாரம்: சன் பிக்சர்ஸ், ஷங்கருக்கு சம்மன்\nசென்னை: எந்திரன் படத்தின் கதை விவகாரம் குறித்து எழுத்தாளர் தொடர்ந்த வழக்கில் படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குநர் ஷங்கருக்கு சென்னை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nரஜினி, ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடித்து பெரும் வெற்றி பெற்ற படம் எந்திரன். ஷங்கர் இயக்கிய இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்தது. இப்படம் 2010-ல் ரிலீசானது.\nஎந்திரன் படத்தின் கதை தனக்கு சொந்தமானது என்று சென்னை ராயப் பேட்டையைச் சேர்ந்த எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் உரிமை கோரி எழும்பூர் 13-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.\nஅவர் தாக்கல் செய்துள்ள மனுவில், \"நான் 1996-ல் ஜுகிபா என்ற பெயரில் சிறுகதை எழுதினேன். அக்கதை தமிழ் மாத இதழில் வெளியானது. 2007-ல் அக்கதையை ஒரு புத்தக நிறுவனம் அதனுடைய புத்தகத்தில் பிரசுரித்தது. அது புத்தக கண்காட்சிகளில் விற்பனையானது. அரசு நூலகங்களுக்கும் வாங்கப்பட்டன.\nஅந்த கதையை தழுவி இயக்குனர் ஷங்கர் எந்திரன் என்ற படத்தை எடுத்து வெளியிட்டு உள்ளார். இதையடுத்து ஷங்கர் மீதும் தயாரிப்பாளர் மீதும் மோசடி காப்புரிமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு போலீசில் புகார் அளித்தேன். அந்த கதையின் காப்புரிமை என்னிடமே உள்ளதென்றும் என்னிடம் அனுமதி பெறாமல் படம் எடுத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தினேன்.\nஆனால் தயாரிப்பாளர் பெயரை புகாரில் இருந்து நீக்கினால்தான் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று வாய்மொழியாக என்னிடம் தெரிவித்தனர். ��ான் மறுத்து விட்டேன். இதனால் புகார் முடித்து வைக்கப்பட்டது. எனவேதான் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளேன், என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த வழக்கை 13-வது கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு சிவகுமார் விசாரித்தார். ஆரூர் தமிழ்நாடன் சார்பில் சார்பில் வக்கீல் எட்விக் ஆஜரானார். இந்த வழக்கில் அடுத்த மாதம் 24-ந்தேதி இயக்குனர் ஷங்கரும், தயாரிப்பாளரும் கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்ப மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: ஷங்கர் கதை திருட்டு சன் பிக்சர்ஸ் எந்திரன் sun pictures shankar enthiran\nஎன்னிடம் அந்த அளவுக்கு பணம் இல்லையே: ரகுல் ப்ரீத் சிங்\nபேட்ட, விஸ்வாசம் மோதல்: ரொம்ப சரியாச் சொன்னார் வெங்கட் பிரபு #Petta #Viswasam\nசர்கார் வசூலை முறியடித்துவிட்டது விஸ்வாசம்: தியேட்டர் உரிமையாளர் ட்வீட் #Viswasam\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2013/09/shortstory-vivekanandha.html", "date_download": "2019-01-22T21:22:55Z", "digest": "sha1:F3AQQ4H6H2NGTS5LO7SJR76P2KJ46FXG", "length": 24281, "nlines": 247, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : விவேகானந்தரின் கண் திறந்த தேவதாசி-எ.ப.கு.க", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதிங்கள், 2 செப்டம்பர், 2013\nவிவேகானந்தரின் கண் திறந்த தேவதாசி-எ.ப.கு.க\nஎட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதை\nகேத்ரி சமஸ்தான மகராஜா ஒரு முறை சுவாமி விவேகானந்தரை தன் அரண்மனைக்கு வந்து சில நாட்கள் தங்கி இருக்கும்படி கேட்டுக் கொண்டார். (கேத்ரி தற்போதைய ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளதாம்)\nவிவேகானந்தரும் அவரது அழைப்பை ஏற்று கேத்ரி சென்றார். அரண்மனையில் தங்கி இருந்து கொண்டே ஆன்மீகப் பணிகளை செய்து வந்தார். மஹாராஜா அவரை உரிய மரியாதையுடன் நடத்தி தேவையான வசதிகளை செய்து தந்தார்.\nமன்னர் ஆடல் பாடல் கலைகளில் ஆர்வம் உடையவர். கச்சேரிகளும் நாட்டிய நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் அவ்வப்போது அரண்மனையில் நடப்பது வழக்கம்.\nஅப்படித்தான் அன்று ஒரு நாட்டிய நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. மன்னர் விவேகனந்தரையும் நிகழ்ச்சியைக் காண அழைத்தார்.\nஅன்று நாட்டியம் ஆட இருந்தவர் ஒரு தேவதாசி. அவர் தெய்வ பக்தி உடையவர். தனது நாட்டியத்தை விவேகானந்தரும் காணப் போகிறார் என்று கேள்விப்பட்ட அந்த நாட்டிய மங்கை அளவிலா ஆனந்தம் அடைந்தார். உலகம் போற்றும் ஒருவரின் முன் தான் நாட்டியம் ஆடப் போகிறோம் என்பதை எண்ணி எண்ணி மகிழ்ந்தார்.\nஆனால் விவேகனந்தரோ தேவதாசியின் நடனத்தை கண்டு களிப்பது ஒரு துறவிக்கு அழகல்ல. அது தர்மத்த்திற்கு விரோதமானது என்று கருதினார்.\nஅதனால் நாட்டிய நிகழ்ச்சிக்கு செல்ல வில்லை.\nஅரங்கத்திற்கு விவேகானந்தர் வராததை அறிந்த அந்த நாட்டியமங்கை மனம் வாடினார். ஸ்வாமிஜி தன்னை புறக்கணிப்பதை அறிந்து அளவிலா வேதனை அடைந்தார். அந்த வேதனையில் அவள் சூர்தாசரின் பாடல் ஒன்றைப் பாடி நடனம் ஆடினாள்.\n\"இறைவா எனது தீய குணங்களை பார்க்காதே\nஉனக்கு முன்னே எல்லோரும் சமம் அல்லவா\nஓர் இரும்புத் துண்டு கோவிலில் விக்கிரமாகிறது.\nஇன்னொன்றோ கசாப்புக் கடைக்காரனின் கையில் கத்தியாகிறது.\nஆனால் பொற்கொல்லன் உரைகல்லுக்கோ இரண்டும் ஒன்றுதான்\nஓர் ஓடையில் தூய நீர்\nகங்கையில் சங்கமிக்கும்போது இரண்டும் ஒன்றாகி விடுமல்லவா\nஎன்ற பொருள்படும்படி உருக்கமாக கண்ணில் கண்ணீருடன் பாடி ஆடுகிறாள் அந்தப் பெண். அந்தப் பாடல் காற்றில் மிதந்து வந்து விவேகானந்தரின் காதில் விழுகிறது.\nபாடலைக் கேட்கக் கேட்க அவரது உள்ளம உருகியது . \"எல்லா உடல்களிலும் கோவில் கொண்டிருப்பது அந்த இறைவன்தான். இங்கே உயர்வு என்றும் தாழ்வு என்றும் ஏதாவது உண்டா இதை உணராமல் அந்த பெண்ணின் மனதை புண்படுத்தி விட்டோமே இதை உணராமல் அந்த பெண்ணின் மனதை புண்படுத்தி விட்டோமே \" என்று வருந்திய விவேகானந்தர் உடனே அங்கிருந்து நாட்டிய அரங்கிற்கு சென்றார். அந்தப் பெண்ணின் முன்னால் நின்று கைகூப்பி,\n என் கண்களை திறந்து விட்டாய் உலகில் யாரும் உயர்வும் இல்லை. தாழ���வும் இல்லை உலகில் யாரும் உயர்வும் இல்லை. தாழ்வும் இல்லை\" என்று கண்ணீர் மல்கக் கூறினார்.\nஎட்டிப் பார்த்து படித்த குட்டிக் கதை-படிச்சா ஷாக் ஆயிடுவீங்க\nஎட்டிப்பார்த்து படித்த குட்டிக் கதை-2 கூகுள்ல தேடிப் பாத்து சொல்றேன்\nஎட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதை-3 காபி மாதிரிதான் வாழ்க்கை\nஎட்டிப்பார்த்து படித்த குட்டிக் கதை-4யாரோ உங்களை பாக்கறாங்க\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 9:28\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: குட்டிக் கதை, சமூகம், நிகழ்வு\nகதை அருமை... உயர்வு - தாழ்வு : எல்லாம் மனதைப் பொறுத்து...\n2 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:43\nஎந்தப் பாவமும் செய்யாதவர்கள் இவள்மீது முதல் கல்லை எறியட்டும என்று இயேசு சொன்னதாக ஒரு குறிப்பு நினைவுக்கு வருகிறது. மாமேதைகள் எப்போதுமே மேதைகளாகத்தான் இருந்திருக்கிறார்கள்... பணியுமாம் எனறும் பெருமை அழகான கதையை படிக்கத் தந்தமைக்கு நன்றி முரளி அய்யா. பதிவர் திருவிழாவில் உஙகளை சந்தித்ததைப் பெரும் பெருமையாகக் கருதுகிறேன். நட்பு வலை விரியட்டும்.\n2 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:56\nமற்றவர்களுடைய குணங்களில் நல்லதையும் உணர்ந்தால் அங்கு வெறுப்புக்கு இடமேதுமனிதரிடம் உயர்வு, தாழ்வு இல்லை என்பதை விவேகானந்தர் மூலம் உணர்த்திய கதை நன்று\n3 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:55\nமனிதர்களின் மனத்தை மட்டுமே பார்க்கவேண்டும் என்று உணர்த்தியது அருமை.\n3 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:54\nஅந்தப் பெண்ணின் முன்னால் நின்று கைகூப்பி,\n என் கண்களை திறந்து விட்டாய் உலகில் யாரும் உயர்வும் இல்லை. தாழ்வும் இல்லை உலகில் யாரும் உயர்வும் இல்லை. தாழ்வும் இல்லை\" என்று கண்ணீர் மல்கக் கூறினார்//\nஇந்த பணிவுதான் அவரை அந்த அளவிற்கு உயர்த்தியது. அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.\n3 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:47\n3 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:47\n3 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:47\nநல்ல கதை. விவேகானந்தரிடம் இருந்த பணிவினை எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை.\nஉங்களை பதிவர் விழாவில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தது மிகவும் மகிழ்ச்சி, முரளிதரன்.\n3 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:09\n பதிவர் விழாவில் தங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி அளித்தது\n3 செப்��ம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:09\nதெரியாத ஒரு தகவல். பகிர்வுக்கு நன்றி\n3 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:49\n3 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:00\nசிறப்பான பதிவு அய்யா. இது போன்ற கதைகளை படிக்கும் போது மனது இன்னும் பக்குவப்படுகிறது எழுத்துக்கள் மூலம் மாபெரும் மாற்றத்தை ஒரு மனிதனினி மனதில் ஏற்படுத்த முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை, பதிவுத் திருவிழா சிறப்பாக அமைந்தமைக்கு வாழ்த்துக்கள. நன்றி அய்யா.\n3 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 10:28\nகருத்தை மிக இயல்பாக மனதினுள் கடந்தி சென்றது .பகிர்ந்தமைக்கு நன்றி\n3 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 11:03\nநல்ல பதிவு. நன்றி நண்பரே.\n4 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:12\nதாழ்வு மனப்பான்மைதான் வெற்றியைப் பாதிக்கிறது\n4 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:42\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசெப் 22 அதிசய நாள்- வவ்வாலின் கருத்துக்கு சில விளக...\nஇன்றைய நாளின் வானியல் சிறப்பு\nதிசை அறிய மொபைல் மென்பொ...\nதி இந்து தமிழில்-தினமலர்,தினமணி விற்பனை சரியுமா\nஇப்படியும் உதவ முடியும்-ஒரு எழுத்தாளரின் அனுபவம்\nபெட்டிகடை3-கேபிள் மீது பி.கே.பி. வருத்தம்\nபதிவர்களை டான்ஸ் ஆட வைத்தது யார்\nபதிவர் திருவிழா- குறை ஒன்றுமில்லை-சீனுவின் (அநியாய...\nஆட்டோ கட்டண விவரம் டவுன் லோட் செய்ய\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nவிவேகானந்தரின் கண் திறந்த தேவதாசி-எ.ப.கு.க\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nமீண்டும் ராயல்டி தொடர்பாக இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. தன் பாடலை அனும்தி பெ...\nமின்சார ரயிலுக்கு காத்திருக்கும் நேரத்தில் ரயில் நிலையத்தில் உள்ள புத்தகக் கடைக்கு முன் நின்று தொங்க விடப்பட்டிருக்கும் தலைப்பு செய்...\nசச்சின் பிரிவுபசாரமும் பாரத ரத்னாவும்\nசச்சினின் 200 வது டெஸ்ட் போட்டி,சச்சின் தன் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஒய்வு பெறப் போகிறார். . மும்பை வான்கடே ஸ்டேடியம் அதிர...\nதிசை அறிய மொபைல் மென்பொருள்\nஉங்களுக்கு எப்போதாவது எதாவது ஒரு இடத்தில் கிழக்கு எது மேற்கு எது வடக்கு எது தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்\nகுழந்தைகளின் மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது இரண்டு மாறான உதாரணங்கள் பார்ப்போம். முதலில் இந்த ஓவியத்தை யார் வ...\nநான் முதன் முதலில் எழுதிய திருமண வாழ்த்துக்கவிதை ஆசிரியையாகப் பணியாற்றும் திருமதி பூமா பிப்ரவரி 3 அன்று திருமண நாள் என்பதை முக நூல் எனக்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/11/tnpsc-madras-high-court-services.html", "date_download": "2019-01-22T20:29:26Z", "digest": "sha1:5I3AJ6WWOISNB3PJOANLAVXPBL3TULBS", "length": 11497, "nlines": 40, "source_domain": "www.kalvisolai.in", "title": "TNPSC - Madras High Court Services Examination - Certificate Verification for Oral Test", "raw_content": "\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்��ேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=29623", "date_download": "2019-01-22T21:39:23Z", "digest": "sha1:OMYBPXZ3IRGHAEU6APTWAY4UEIQWZL44", "length": 12110, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "கனேடிய பிரதமரை சந்தித்த", "raw_content": "\nகனேடிய பிரதமரை சந்தித்த பிரான்ஸ் ஜனாதிபதி\nகனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனோடு கடந்த புதன்கிழமை(ஜூன் 6) ஒட்டாவாவில் சந்திப்பொன்றினை மேற்கொண்டார்.\nஇதுவே ஜனாதிபதியாகிய பின்னர் மக்ரோனின் கனடாவிற்கான முதல் வருகை எனவும் பிரான்ஸ் ஜனாதிபதியினைக் கனடாவிற்கு வரவேற்பது தமக்கு கிடைத்த பெருமையெனவும் ஜஸ்டின் ட்ரூடோ குறித்த சந்திப்பின்போது கூறியுள்ளார்.\nமக்ரோன் எப்போதும் தமது நண்பர் எனவும் பிரான்ஸ் மற்றும் கனடாவிற்கு இடையில் என்ன நடக்கிறது என்பது குறித்து விவாதிப்பதற்கு இந்த சந்திப்பு மிகவும் உதவுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nG7 திட்டத்தின் பேச்சுவார்த்தை மூலம் இருநாடுகளும் வெளிப்படையாக ஒன்றிணையவுள்ள நிலையில் மேலும் சில பெரிய திட்டங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇதன்பின்னர், கனடிய பிரதமரின் கருத்துக்களுக்கும் வரவேற்புக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தமது ஆதரவு மற்றும் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.\nமேலும், G7 திட்டத்திற்கான பேச்சுவார்த்தை தற்சமயம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம்...\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கையே மெற்கொண்டு......Read More\nஜப்பானில் மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இலவச...\nஜப்பானை பொறுத்தவரையில் மக்கள் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தான் பிரதானமாக......Read More\nநிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா...\nகிறிஸ்டியன் மைக்கேல் போல் நிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா கொண்டு......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபடை வீரர் எவரேனும் தவறிழைத்திருந்தால்...\nஒருவர் இராணுவத்திலிருந்து விலகி ஆட்கொலை செய்த பின்னர் அவரை இராணுவ வீரர்......Read More\nமோசடியில் ஈடுபட்ட கோட்டாபய உள்ளிட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனைகளை......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல்...\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபிரதேச சபை உறுப்பினரின் கணவர்...\nமட்டக்களப்பு - வாகரைப் பிரதேச சபையின் பெண் உறுப்பினர் ஒருவரது கணவரின்......Read More\nதேசிய போதைப் பொருள் தடுப்பு ...\nம��ன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களினால் 21.01.2019 தொடக்கம் 25.01.2019 வரை தேசிய......Read More\nவடதமிழீழம், யாழ்.கல்லுண்டாய் பகுதிகளில் நடமாடும் கட்டாக்காலி......Read More\nவடதமிழீழம், மன்னார் பிரதான பாலத்தில் கழுதைகளின் நடமாட்டம் அதிகரித்து......Read More\n3 வருடத்தில் கிடங்கும் பிட்டியுமான...\nபல மில்லியன்கள் ரூபா செலவில் காபெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டு......Read More\nநாடு முழுவதும் சீரான காலநிலை\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nபோதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட குற்றச் செயல்கள்......Read More\nமுச்சக்கர வண்டி கட்டுப்பாட்டிற்கு புதியதொரு அதிகார சபையினை நிறுவுவதாக......Read More\nசக தமிழ் கட்சித் தலைமைகள் விரும்பியோ விரும்பாமலோ நாம் முன்னெடுத்துச்......Read More\nதிருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nமுல்லைத்தீவு பட்டிணம் மெருகேறிவருகின்றது.அது இன்னும் சில காலங்களில்......Read More\nஎங்கே இருந்து வந்தது இது\nஅந்தத் `தொலை தூரத் தூதுவன்' கண்டறியப்பட்ட நாள் கடந்த 2017-ம் ஆண்டு ஒக்டோபர்......Read More\nகடல் வற்றிக் கருவாடு தின்னலாம்...\n(“பூனை இல்லாத ஊரில் எலிகள் சன்னதம்” மென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=33088", "date_download": "2019-01-22T21:09:00Z", "digest": "sha1:6BDIV6RDTLV5IEUVGEPXTKMUHRLEWXRY", "length": 12341, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "முதல் முறையாக ருவாண்டாவ", "raw_content": "\nமுதல் முறையாக ருவாண்டாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய பிரதமர்\nபிரதமர் நரேந்திர மோடி ருவாண்டா, உகாண்டா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nமுதல் முறையாக ருவாண்டாவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக டெல்லியிலிருந்து புறப்படும் மோடி முதலில் ருவாண்டா செல்கிறார். அதன் பிறகு அங்கிருந்து உகாண்டா நாட்டிற்கு செல்லும், மோடி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்ள இருக்கிறார்.\nதொடர்ந்து உகாணடா மற்றும் ருகாண்டா ஆகிய நாட்டு அதிபர்களுடன் பாதுகாப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அதோடு, ருவாண்டா நாட்டின் முக்கிய திட்டமான கிரின்கோ எனப்படும் ஒரு குடும்பத்திற்கு ஒரு பசு வழங்கப்படும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார்.\nஇரு நாடுகளைத் தொடர்ந்து தென்னாப்ரிக்கா செல்லும் மோடி, பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்களுடன் மோடி, இரு நாட்டு பாதுகாப்பு தொடர்பாக விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம்...\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கையே மெற்கொண்டு......Read More\nஜப்பானில் மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இலவச...\nஜப்பானை பொறுத்தவரையில் மக்கள் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தான் பிரதானமாக......Read More\nநிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா...\nகிறிஸ்டியன் மைக்கேல் போல் நிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா கொண்டு......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபடை வீரர் எவரேனும் தவறிழைத்திருந்தால்...\nஒருவர் இராணுவத்திலிருந்து விலகி ஆட்கொலை செய்த பின்னர் அவரை இராணுவ வீரர்......Read More\nமோசடியில் ஈடுபட்ட கோட்டாபய உள்ளிட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனைகளை......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல்...\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபிரதேச சபை உறுப்பினரின் கணவர்...\nமட்டக்களப்பு - வாகரைப் பிரதேச சபையின் பெண் உறுப்பினர் ஒருவரது கணவரின்......Read More\nதேசிய போதைப் பொருள் தடுப்பு ...\nமேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களினால் 21.01.2019 தொடக்கம் 25.01.2019 வரை தேசிய......Read More\nவடதமிழீழம், யாழ்.கல்லுண்டாய் பகுதிகளில் நடமாடும் கட்டாக்காலி......Read More\nவடதமிழீழம், மன்னார் பிரதான பாலத்தில் கழுதைகளின் நடமாட்டம் அதிகரித்து......Read More\n3 வருடத்தில் கிடங்கும் பிட்டியுமான...\nபல மில்லியன்கள் ரூபா செலவில் காபெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டு......Read More\nநாடு முழுவதும் சீரான காலநிலை\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nபோதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட குற்றச் செயல்கள்......Read More\nமுச்சக்கர வண்டி கட்டுப்பாட்டிற்கு புதியதொரு அதிகார சபையினை நிறுவுவதாக......Read More\nசக தமிழ் கட்சித் தலைமைகள் விரும்பியோ விரும்பாமலோ நாம் முன்னெடுத்துச்......Read More\nதிருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nமுல்லைத்தீவு பட்டிணம் மெருகேறிவருகின்றது.அது இன்னும் சில காலங்களில்......Read More\nஎங்கே இருந்து வந்தது இது\nஅந்தத் `தொலை தூரத் தூதுவன்' கண்டறியப்பட்ட நாள் கடந்த 2017-ம் ஆண்டு ஒக்டோபர்......Read More\nகடல் வற்றிக் கருவாடு தின்னலாம்...\n(“பூனை இல்லாத ஊரில் எலிகள் சன்னதம்” மென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=36751", "date_download": "2019-01-22T21:54:37Z", "digest": "sha1:TMGITXBWGLSOMT5QINH3VINRMW2MAOCN", "length": 15160, "nlines": 122, "source_domain": "www.lankaone.com", "title": "ஸ்மார்ட்போன் சிக்னல் கி", "raw_content": "\nஸ்மார்ட்போன் சிக்னல் கிடைக்க இதை செய்யலாம்\nஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் சிக்னல் கோளாறு. இதனால் கால் டிராப், இண்டர்நெட் வேகம், அழைப்புகளின் போது ஆடியோ தரம் குறைவது போன்ற பல்வேறு பிரச்சனைகள் எழுகிறது. அடிக்கடி ஏற்படும் சிக்னல் கோளாறு நம் பணிகளை வெகுவாக பாதிக்கும்.\nஇதுபோன்ற பிரச்சனைகளால் நீங்களும் அவதிப்படுகிறீர்களா இதனை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் ஸ்மார்ட்போன் சிக்னல் அளவை பூஸ்ட் செய்வது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.\nஸ்மார்ட்போனினை பாதுகாக்க நீங்கள் பயன்படுத்தும் கவர் / கேஸ் சில சமயங்களில் மொபைல் போன் சிக்னலை பாதிக்கலாம். இதுபோன்ற நிலை பெரும்பாலும் தடிமனான மற்றும் ரக்கட் வகை மொபைல் கேஸ்களில் அதிகம் ஏற்படும். இதனால் மொபைல் போனின் ஆன்டெனாவை மொபைல் கேஸ் மறைக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.\nசெல்போன் டவர் மற்றும் மொபைல் போன் இடையேயான இடையூறை எவ்வாறு சரி செய்வது. உங்களது மொபைல் போனில் எந்நேரமும் சிக்னல்கள் வந்து கொண்டிருக்கும், இவ்வாறான சூழல்களில் பெரும்பாலும் அவை பல்வேறு இடையூறுகளை கடந்தே நம் மொபைலை வந்தடையும். இதுபோன்ற இடையூறுகளை ஓரளவு அகற்ற என்ன செய்யலாம்\nஜன்னல் அல்லது சற்றே அதிக பரப்பளவு கொண்ட இடத்திற்கு செல்லலாம்.\nஇரும்பு அல்லது சிமென்ட் சுவர் அருகே நிற்காமல் விலக வேண்டும்.\nஇரும்பு பொருட்கள் மற்றும் மின்சாதன உபகரணங்கள் அருகில் இருந்து மொபைல் போனை அகற்ற வேண்டும்.\nபொதுவாக நம் மொபைலுக்கு தேவையான சிக்னலை தேடுவதிலேயே அவற்றின் சார்ஜ் குறைய ஆரம்பிக்கும். இதனால் பேட்டரி அளவு குறையும் போது சிக்னலை தேடுவது சிரமமான காரியமே. இதுபோன்ற சூழல்களில் ஆப்ஸ், ப்ளூடூத், வைபை மற்றும் இதர கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை ஆஃப் செய்ய வேண்டும்.\nசில இடங்களில் 4ஜி நெட்வொர்க் சீராக இருக்காது, இதனால் திடீரென மொபைல் போன் சிக்னல் குறையலாம். இதற்கு சிம் கார்டு டிரேயில் இருக்கும் தூசு அல்லது இதர சேதங்கள் காரணமாக இருக்கலாம். நாம் பயன்படுத்தும் சிம் கார்டு தரத்தை பொருத்தே நமக்கு கிடைக்கும் சிக்னல் தரம் அமையும். இதனால் மொபைலின் சிம் கார்டினை கழற்றி சுத்தம் செய்து மீண்டும் மொபைலில் போடலாம்.\nஇவ்வாறு செய்யும் போது சிக்னல் தரம் சீராகும். ஒருவேளை சீராகாத பட்சத்தில் புதிய சிம் கார்டு பெறுவது நல்லது. பழைய சிம் கார்டுகள் சேதமடைந்திருந்தால் இவ்வாறு நடக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் புதிய சிம் பெறுவத��� பிரச்சனையை சரி செய்யலாம்.\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம்...\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கையே மெற்கொண்டு......Read More\nஜப்பானில் மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இலவச...\nஜப்பானை பொறுத்தவரையில் மக்கள் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தான் பிரதானமாக......Read More\nநிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா...\nகிறிஸ்டியன் மைக்கேல் போல் நிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா கொண்டு......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபடை வீரர் எவரேனும் தவறிழைத்திருந்தால்...\nஒருவர் இராணுவத்திலிருந்து விலகி ஆட்கொலை செய்த பின்னர் அவரை இராணுவ வீரர்......Read More\nமோசடியில் ஈடுபட்ட கோட்டாபய உள்ளிட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனைகளை......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல்...\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபிரதேச சபை உறுப்பினரின் கணவர்...\nமட்டக்களப்பு - வாகரைப் பிரதேச சபையின் பெண் உறுப்பினர் ஒருவரது கணவரின்......Read More\nதேசிய போதைப் பொருள் தடுப்பு ...\nமேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களினால் 21.01.2019 தொடக்கம் 25.01.2019 வரை தேசிய......Read More\nவடதமிழீழம், யாழ்.கல்லுண்டாய் பகுதிகளில் நடமாடும் கட்டாக்காலி......Read More\nவடதமிழீழம், மன்னார் பிரதான பாலத்தில் கழுதைகளின் நடமாட்டம் அதிகரித்து......Read More\n3 வருடத்தில் கிடங்கும் பிட்டியுமான...\nபல மில்லியன்கள் ரூபா செலவில் காபெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டு......Read More\nநாடு முழுவதும் சீரான காலநிலை\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nபோதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட குற்றச் செயல்கள்......Read More\nமுச்சக்கர வண்டி கட்டுப்பாட்டிற்கு புதியதொரு அதிகார சபையினை நிறுவுவதாக......Read More\nசக தமிழ் கட்சித் தலைமைகள் விரும்பியோ விரும்பாமலோ நாம் முன்னெடுத்துச்......Read More\nதிருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nமுல்லைத்தீவு பட்டிணம் மெருகேறிவருகின்றது.அது இன்னும் சில காலங்களில்......Read More\nஎங்கே இருந்து வந்தது இது\nஅந்தத் `தொலை தூரத் தூதுவன்' கண்டறியப்பட்ட நாள் கடந்த 2017-ம் ஆண்டு ஒக்டோபர்......Read More\nகடல் வற்றிக் கருவாடு தின்னலாம்...\n(“பூனை இல்லாத ஊரில் எலிகள் சன்னதம்” மென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/35225/news/35225.html", "date_download": "2019-01-22T21:31:09Z", "digest": "sha1:DMILNDIUZGMHKF54YASZDR2WZS3QRSE7", "length": 4239, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "அவ்வப்போது கிளாமர் படங்கள்.. : நிதர்சனம்", "raw_content": "\nஅவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. “தினந்தோறும் கிளாமர் படங்கள்” எனும் பகுதியில் 06.06.08முதல் அவ்வப்போது பதிவு செய்யப்படுகின்றன\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\n2 Comments on \"அவ்வப்போது கிளாமர் படங்கள்..\"\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஜல்லிக்கட்டில் உலக சாதனை – இருவர் பலி\nஅழகு குறைவா உள்ள சீரியல் நடிகரை திருமணம் செய்த நடிகைகள்\n100 தமிழ் நடிகர்கள் தங்கள் குழைந்தைகளுடன்\nசிறுநீரகக்கல் பிரச்னைக்கு சித்த மருத்துவ தீர்வு\nதமிழ் ஹீரோயின்கள் அதிகபட்ச கவர்ச்சி காட்டிய படங்கள்\nஇலங்கையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நடிகை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/92408/news/92408.html", "date_download": "2019-01-22T21:32:59Z", "digest": "sha1:AURPHP4HSV43JRE2VT6DOJAK2DC3UXCT", "length": 8467, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "காரை ஏற்றி இருவரை கொன்ற பெண் வக்கீல் 4 மடங்கு போதையில் இருந்தார்: ரத்த பரிசோதனையில் கண்டுபிடிப்பு!! : நிதர்சனம்", "raw_content": "\nகாரை ஏற்றி இருவரை கொன்ற பெண் வக்கீல் 4 மடங்கு போதையில் இருந்தார்: ரத்த பரிசோதனையில் கண்டுபிடிப்பு\nமும்பை செம்பூர் பகுதியில் வேகமாக காரை ஓட்டிவந்து டாக்சி மீது மோதி இருவர் பலியாக காரணமாக இருந்த பெண் வக்கீல் சராசரி அளவை விட நான்கு மடங்கு போதையில் இருந்ததாக தெரிய வந்துள்ளது.\nமும்பையை சேர்ந்த ஜானவி கட்கர் (35) என்ற பெண் மும்பை ஐகோர்ட்டில் வக்கீல் ஆக உள்ளார். ஒரு முன்னாள் நிறுவனத்தின் துணை தலைவராகவும் இருந்த இவர் கடந்த பத்தாம் தேதி அதிகாலை 2.30 மணி அளவில் மும்பை செம்பூர்– ஆர்.சி.எப். பகுதியில் தனது காரை ஓட்டி வந்தார்.\nதாறுமாறாக ஓடிய அவரது கார் எதிரே வந்த ஒரு டாக்சி மீது மோதியது. அந்த டாக்சியை டிரைவர் முகமது உசேன் (57). ஓட்டி வந்தார். அதில், தேர்வில் வெற்றி பெற்ற மகனுக்கு விருந்தளித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பிவாண்டியில் இருந்து மும்பை நோக்கி திரும்பி கொண்டிருந்தனர். இந்த விபத்தில் டாக்சி டிரைவர் முகமது உசேன் மற்றும் அதில் பயணம் செய்த முகமது சலீம் சபூவாலா ஆகிய 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.\nமேலும் 4 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். விசாரணையில் பெண் வக்கீல் ஜானவா கட்கர் மது அருந்தி இருந்ததாகவும், போதையுடன் கார் ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, விபத்து நடந்தபோது அவர் போதையில்தான் இருந்தார் என்பதை நிரூபிப்பதற்காக அந்த பெண் வக்கீலின் ரத்த மாதிரியை சேகரித்த போலீசார் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்திருந்தனர்.\nசாதாரணமாக, மது அருந்தி போதை தெளியாமல் இருக்கும் நபரின் உடலில் உள்ள 100 மி.லி. ரத்தத்தில் 30 மி.லி. எரிச்சாராயம் (ஆல்கஹால்) கலந்திருந்தால், அது அனுமதிக்கப்பட்ட போதை அளவாக கருதப்படுகின்றது. ஆனால், ஜானவி கட்கரின் ரத்தப் பரிசோதனை முடிவில் 100 மி.லி. ரத்தத்தில் 130 மி.லி. எரிச்சாரயம் கலந்திருந்தது இந்த ஆய்வு முடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதைவைத்து பார்க்கும்போது, விபத்து நடைபெற்ற அந்த அதிகாலை வேளையில் அந்தப் பெண் வக்கீல் நான்கு மடங்கு குடிபோதையில் இருந்தது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, இந்த விபத்து பற்றிய வழக்கின் தீர்ப்பில் இவருக்கு மிக அதிகபட்சமான தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஜல்லிக்கட்டில் உலக சாதனை – இருவர் பலி\nஅழகு குறைவா உள்ள சீரியல் நடிகரை திருமணம் செய்த நடிகைகள்\n100 தமிழ் நடிகர்கள் தங்கள் குழைந்தைகளுடன்\nசிறுநீரகக்கல் பிரச்னைக்கு சித்த மருத்துவ தீர்வு\nதமிழ் ஹீரோயின்கள் அதிகபட்ச கவர்ச்சி காட்டிய படங்கள்\nஇலங்கையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நடிகை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/03/blog-post_18.html", "date_download": "2019-01-22T21:09:48Z", "digest": "sha1:5ZOSWYQ4SP5ALZE7GF4V7PQLOCG4NO46", "length": 16994, "nlines": 176, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: வங்காள விரிகுடாவை , கிளீன் செய்த கிளீன் சோப்பு தூள் - தூள் கிளப்பும் புத்தகம்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nவங்காள விரிகுடாவை , கிளீன் செய்த கிளீன் சோப்பு தூள் - தூள் கிளப்பும் புத்தகம்\nமார்க்கெட்டிங் யுத்தங்கள் - புத்தக விமர்சனம்\nயுத்தம் என்றாலே, அதை கவனிப்பதில் ஓர் ஆர்வம் ஏற்படும்..\nயானை போரை கவனிப்பதை பற்றி வள்ளுவர் அழகாக சொல்லி இருப்பார்...\nமார்கெட்டிங் யுத்தங்கள் என்ற புத்தகத்தில், இந்த துறையில் நிபுணரான எஸ்.எல்.வீ மூர்த்தி , மார்க்கெட்டிங் துறையில் நிலவும் யுத்தங்கள் பற்றி விளக்குகிறார்...\nசந்தை படுத்துதல் பற்றி , பல ஆங்கில புத்தகங்கள் வந்த போதிலும், தமிழில் குறைவு தான் .... சில புத்தகங்கள் , அப்படியே ஆங்கில புத்தங்களை தழுவி எழுத பட்டு இருப்பதால், நம்மால் அதனுடன் இணைய முடிவதில்லை... சிலர், பொதுவான சில அம்சங்களை கூறுவார்கள்.... ஒரே புத்தகத்தை , மீண்டும் மீண்டும் படிப்பது போல் தோன்றும்....\nஇந்த புத்தகம் எப்படி இருக்கும், என்ற ஒரு எதிர்பார்ப்புடன் படிக்க ஆரம்பித்தால், ( சிறிய புத்தகம்... எனவே தைரியமாக படிக்க ஆரம்பிக்கலாம் ) , ஆரம்பமே , நம்ம கோயம்பேடு மார்க்கெட்டில் இருப்பதால், களை கட்டுகிறது....\nசிறிது ரிலாக்ஸ் ஆன உடன் , மார்க்கெட்டிங் யுத்தத்தில் பயன் படுத்தப்படும் ஆயுதங்கள் என்ன என்று விவரித்து விட்டு ( என்ன என்பதை புத்தகத்தில் படித்து தெரிந்து கொள்க) , அழகாக கியர் மாற்றி, கோயம்பேட்டில் இருந்து அமெரிக்கா செல்கிறது புத்தகம் ...\nபெப்சி - கோக கோலா யுத்தம் பற்றி படிக்கும் போது, குளிர் பானத்தில், இப்படி ஒரு சூடான போரா என தோன்றுகிறது. ...\nஆனால் இதை விட , மனதை கவருவது, நம்ம ஊரில் நடந்த யுத்தங்கள் தான்... சில குளிர் பானங்கள் பிரபலம் ஆவதும், சில மறைந்து போவதும், நாம் பார்த்து இருக்கிறோம், அதற்குள் பல விஷயங்கள் இருக்கின்றன என தெரியும் போது , ஆச்சர்யமாக இருக்கிறது..\nஅனைத்து விஷயங்களும் புதிதாக இருப்பதால் , ஆர்வத்துடன் படிக்க முடிகிறது...\nவிளைவுகளை , நாமே நேரடியாக பார்த்து இருக்கிறோம் என்பதால், அதற்கான காரணம் பற்றி தெரியும் போது, நன்றாக உணர்ந்து படிக்க முடிகிறது...\nஅதிலும் \" கிருஸ்ன \" குளிர் பான தூள் , விவகாரம் படித்து ரசிக்க வேண்டிய ஒன்று...\nஇது போன்ற பலவேறு யுக்திகள் , யுத்தங்கள் சுவை ஆக , கூறப்பட்டு இருக்கின்றன....\nஊகிக்க முடியாத, யுக்தியை கையாண்டு யுத்த முடிவில் திருப்பு முனை ஏற்படுத்திய, \" கிளீன் \" சோப்பு பவுடர் யுத்தம் , நான் மிக ரசித்த ஒன்று.....\nமார்க்கெட்டிங் என்றால் என்ன , என்று பாடம் நடத்துவது போல் இல்லாமல், குறுக்கு வழியில், கொடூர வழியில் , தங்கள் பொருட்களை விற்பனை செய்யும் தந்திரங்களையும் நூலாசிரியர் புட்டு புட்டு வைக்கிறார்....\nமார்க்கெட்டிங் எப்படி இருக்க வேண்டும் என்று நீதி போதனை செய்யாமல், எப்படி இருக்கிறது என்று சொல்வது நூலுக்கு ஒரு நடு நிலை பார்வையை தருகிறது....\n\" காளான், ஆல மரம் ஆனது \" \" பாரதியாரின் பாஷையில் சொன்னால் , அவரது ஐடியா ஒரு அக்னி குஞ்சு ...விற்பனை காடு தீயாக பரவியது \" போன்ற பல இடங்களில் தமிழ் கொஞ்சி விளையாடுகிறது....\nஇவ்வளவு நல்ல புத்தகத்தில், proof reader தன பணியை சரியாக\nசெய்யாமல் தூங்கி விட்டது ஒரு சிறிய குறை... பல பிழைகள் .... எழுத்தின் சுவையில் , பலர் இந்த குறையை கவனிக்க மாட்டார்கள்... பார்த்தாலும், இதை ஒரு குறையாக சொல்ல மாட்டார்கள்.... ஆனால் , ஒரு எக்ஸ் prrod reader என்ற முறையில், அடுத்த பதிப்புகளில் , இன்னும் கவனமாக செயல்பட வேண்டும் என விரும்புகிறேன்... அனைத்திலும் கவனமாக தயாரிக்கப்பட்ட இந்த புத்தகத்தில், எழுத்து பிழை விஷயத்தில் , ஒரு அலட்சியம் தெரிவது , வருத்தமாக இருக்கிறது....\nபல புத்தகங்களை படித்து விட்டு எழுதுவது என்பது ஒரு வகை.. ஆனால் படிப்புடன், தன் அனுபவத்தையும் சேர்த்து , திரு . மூர்த்தி எழுதியுள்ள இந்த புத்தகம் , தனி தன்மை வாய்ந்தது....\nமார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு பயன் பட போகும் நூல் என்று , இதை அறிமுக படுத்தி இருக்கிறார்கள்... அது தவறு ...\nஅமெரிக்க - இராக் யுத்தம் பற்றி, ராணுவ வீரர்கள் மட்டும் படிப்பதில்லை... இந்தியா - பாகிஸ்தான் கிரிகெட் யுத்தம் பற்றி, டெண்டுல்கரும், கவாஸ்கரும் ��ட்டும் படிப்பதில்லை... எல்லோரும் தான் படிக்கிறார்கள் ( சுவை யாக எழுதப்பட்டு இருந்தால் )\nஇந்த புத்தகம் , மார்க்கெட்டிங் துறையினருக்கு எழுதப்பட்ட பாட புத்தகம் அல்ல.... அனைவரும் படிக்க வேண்டிய , நல்ல புத்தகம் இது... அதே சமயம், மார்க்கெட்டிங் துறையினர் நிறய பாடங்களை கற்று கொள்ளலாம் ....\nஒரு விஷயத்தை பற்றி நேரடியான அனுபவம் இல்லாமல் , தனது சொந்த கருத்துக்களை அள்ளி வீசும் , தமிழ் புத்தக நடையில் இருந்து மாறுபட்டு , பல சுவையான , பரவலாக வெளியே தெரியாத, புதிய சம்பவங்களை (இந்திய மற்றும் சர்வதேச தகவல்களை ) , தந்து அனுபவம் மற்றும் ஆழ்ந்த படிப்புடன் ,தொகுத்து அளித்து இருக்கும் , நூல் ஆசிரியர் பாராட்டுக்கு உரியவர்....\nஇரண்டாயிரம் பக்கத்தில் புத்தகம் அடித்து, ஆயிரம் ரூபாய் விலை வைத்து விட்டு, யாரையும் விலை கொடுத்து வாங்கி படிக்க முடியாமல் செய்து விட்டு, பிறகு, தமிழ் நாட்டில் , எழுத்துக்கு மதிப்பு இல்லை என பழி போடாமல், அனைவரும் படிக்க கூடிய விலையில் , படிக்க கட்டிய அளவில் புத்தகம் வெளி இட்டு இருக்கும் கிழக்கு பதிப்பகமும் பாராட்டுக்கு உரியது....\nமார்க்கெட்டிங் யுத்தங்கள் ***************** சத்து மாத்திரை ( இனிப்பான )\nLabels: புத்தக விமர்சனம், மார்க்கெட்டிங்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஒண்ணரை வாரத்தில் கன்னடம் கற்று கொள்வது எப்படி \nஐஸ் கிரீம் வாங்கினால் , ஸ்டார்ட் ஆகும் கார்...வியப...\nஆண் உடலில் , ஒரு பெண்\nஇணைய தமிழை , இழிவு செய்யும் தினமணி\nஎன் கன்னத்தில் \" பளார் \" விட்ட எழுத்தாளர் வண்ணநிலவ...\nவடிவேலு, ஆன்மீக மற்றும் பகுத்தறிவு நண்பர்கள்\nமெரினாவில் ஆராய்ச்சி நடத்திய நித்தியானந்தா\nவங்காள விரிகுடாவை , கிளீன் செய்த கிளீன் சோப்பு தூள...\nஉனக்குள் இருக்கும் வைரத்தை கண்டுபிடி...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2011/12/blog-post_04.html", "date_download": "2019-01-22T21:10:32Z", "digest": "sha1:QLDSM2BH66LMDKRKKM5S7QDVJ33XHWW6", "length": 30998, "nlines": 419, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: வாழ்த்துகள், வாழ்த்துக்கள்- எது சரி?", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nவாழ்த்துகள், வாழ்த்துக்கள்- எது சரி\nஆன்மீக கட்டுரைகள் நன்றாக உள்ளன .. நல் வாழ்த்துகள் என ஒரு நண்பர் மெயில் அனுப்பினார்.. இன்னொருவரோ, இல்லாத கடவுளைப் பற்றி எழுத கூடாது என்ற அறிவு வர வாழ்த்துக்கள் என இன்னொருவர் மெயில் அனுப்ப்பினார்.\nஒருவர் வாழ்த்துக்கள் என்கிறார் ..இன்னொருவர் வாழ்த்துகள் என்கிறார்.\n அடுத்து பொங்கல் வரவிருக்கிறது. பொங்கல் வாழ்த்துக்கள் சொல்ல வேண்டுமா , வாழ்த்துகள் சொல்ல வேண்டுமா\nஇதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் குற்றியலுகரம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.\nஉ என்ற ஓசையில் சில சொற்கள் முடிகின்றன அல்லவா ( பசு , பந்து போன்றவை ) . இவை தன் இயல்பான நிலையில் இருந்து குறைந்து ஒலித்தால் குற்றியலுகரம். அதிகரித்து ஒலித்தால் முற்றிய லுகரம்.\nஇந்த குற்றிய லுகரத்திலேயே பல வகைகள் இருக்கின்றன..\nநெடில் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : மாடு , பாகு\nஆயுதத் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : எஃகு\nஉயிர்த் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : வரகு, வரவு, செலவு, மிளகு\nவன் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : கொக்கு , மக்கு, பாக்கு, சாக்கு\nமென் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : சங்கு, பங்கு, பந்து, அம்பு, வம்பு\nஇடைத் தொடர் குற்றியலுகரம்- உதாரணம்: எய்து, அல்கு\nஎந்த சொற்களுக்கு பின் க் ச் ப் என்ற புள்ளி வைத்த எழுத்து வரும் என எளிதாக நினைவு வைத்து கொள்வது எப்படி\nஇலக்கணம் எல்லாம் இல்லாமல் எளிதாக பார்க்கலாம்.\n1 நெடில் எழுத்தில் ஆரம்பிக்கும் இரண்டு சொல் சொற்களுக்கு பின் , புள்ளி வைத்த எழுத்து வராது..\nஉதாரணம்.. மாடு , ஆடு .... இதில் ஆடுகள் , மாடுகள் என்று வருமே தவிர ஆடுக்கள் , மாடுக்கள் என்று வராது..\n2 பசு , மரு, கணு போன்று குறில் எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்களுக்கு பின் ,புள்ளி வைத்த எழுத்து வரும்..\nபசுக்கள், மருக்கள், கணுக்கள் ( பசுகள், கணுகள் என எழுத்தக் கூடாது )\n2 குறில் எழுத்துக்கு பின் வரும் உகார எழுத்துக்கு பிறகு புள்ளி வைத்த எழுத்து வராது..\nசெலவு, வரவு- செலவுகள், வரவுகள் என்று எழுத வேண்டும்\n3 க் ச் ட் த் ப் ற் போன்ற எழுத்துகளுக்கு பின் வரும் உகார எழுத்தை தொடர்ந்து புள்ளி வைத்த எழுத்து வராது..\nவாக்கு - வாக்குகள் ( வாக்குக்கள் அன்று )\nவாழ்த்து - வாழ்த்துகள் ( வாழ்த்துக்கள் என்பது தவறு )\nஉதாரணமாக தோப்புகள் என்பது தோப்பு என்ற சொல்லின் பன்மை.\nதோப்புக்கள் என்றால் தோப்பில் இருந்து உருவாக்கப்பட்ட கள் என அர்த்தம்\nஅதே போல வாழ்த்துக்கள் என்று சொன்னால், புதிய வகை கள் என்ற அர்த்தம்தான் தொனிக்கும்.\nவாழ்த்துகள் என்பதே வாழ்த்து என்பதன் பன்மை வடிவம்\nவாழ்த்துகள் சொன்ன , வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் என் நன்றிக்களை நன்றிகளையும் , வாழ்த்துக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்\nநன்றி தோழா, இன்றுதான் தெரிந்து கொண்டேன்.\nநானும் வாழ்த்துக்கள்ன்னு சொல்லிட்டு வரேன் ;-)\nமிக்க நன்றி... இலக்கணங்களும் கற்றுக்கொண்டேன் :-)\nநல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க.\nஎப்போதோ படித்த குற்றியலுகரத்தை மீண்டும் எங்களுக்கு நியாபகப்படுத்தி... அருமையான... மிகவும் அவசியமான பதிவு.\n//தோப்புக்கள் என்றால் தோப்பில் இருந்து உருவாக்கப்பட்ட கள் என அர்த்தம்//---சொல்லவந்த விஷயத்தை மிகத்தெளிவாக அறிவுறுத்தி விட்டீர்கள். மிக்க நன்றி சகோ.\n//2 உயிர் எழுத்துக்கு பின் வரும் உகார எழுத்துக்கு பிறகு புள்ளி வைத்த எழுத்து வராது..//---இதில் \"உயிர்மெய் எழுத்துப்பின்\"... என்று வர வேண்டுமா..\nநன்னூல் படிச்சி மண்டை காய்ஞ்சி போச்சி..\nஎளிதாக புரியும் வண்ணம் அழகாக எழுதியுள்ளீர்கள். மிக்க நன்றி.\nஉதாரணங்களுடன் தெளிவு படுத்தியமைக்கு மிக்க நன்றி\n//க் ச் ட் த் ப் ற் போன்ற எழுத்துகளுக்கு பின் வரும் உகார எழுத்தை தொடர்ந்து புள்ளி வைத்த எழுத்து வராது..//\nஅன்பரே, தயவுசெய்து இலக்கணத்தை (விதியை)த் தருவீர்களா நச்சினார்க்கினியரே \"எழுத்துக்கள்\" என்று கையாண்டிருப்பதுபோல் தெரிகிறதே. என் ஐயப்பாட்டை நீக்க உதவுங்கள். மிக்க நன்றி. அன்புடன்\nமுத்துகள் என எழுதாமல் முத்துக்களோ பெண்கள் என கண்ணதாசன் எழுதி இருக்கிறார் என்றால் அதன்பேர் இலக்கணப்போலி... அதாவது வேண்டும் என்றே சில இடங்களில் இலக்கணத்தை மீறலாம்.. ஆனால் இலக்கணமே தெரியாமல் தவறாக எழுதக்கூடாது\nஎனக்கும் இந்த சொற்றொடரைக் குறித்த சந்தேகமே\n\"முற்றும்\" என்ற வார்த்தை சரிதானே - இதில் அப்படி வருகிறதே - இதில் அப்படி ���ருகிறதே... இதுபோல் இன்னும் வார்த்தைகள் உள்ளன \"முட்டும்; உப்பும்; ...\". இங்கே என் சந்தேகம் வலுக்கிறது.\nஒருவேளை, இது உகார எழுத்தை தொடர்ந்து வரும் \"மெய்\" எழுத்தில் முற்றுப்பெறும் வார்த்தகளுக்கு பொருந்தாதோ :) என்றொரு கேள்வி வந்தது.\nபின், \"ஊற்றுக்குள் ஊற்று\" என்பது சரிதானே... \"சோற்றுக்குள் என்ன\"; \"ஊற்றுங்கள்\"; \"தட்டுங்கள்\"; இப்படி பல வார்த்தைகளு/கேள்விகளும் என்னுள் இப்போது... :) :(\n- விழியப்பன் (எ) இளங்கோவன் இளமுருகு\n> ஆயுதத் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : எஃகு\nஆய்தம் அல்லவோ அவ்வெழுத்தின் பெயர் ஆயுதம் என்றால் போரில் பயன்படுத்தும் கருவியெனவே எண்ணினேன்.\nஎனக்கு இப்போது, பின்வரும் சந்தேகம் வந்துள்ளது\n\\\\\\\\3 க் ச் ட் த் ப் ற் போன்ற எழுத்துகளுக்கு பின் வரும் உகார எழுத்தை தொடர்ந்து புள்ளி வைத்த எழுத்து வராது..////\nஇந்த சொற்றொடரைத் தொடர்ந்த என்னுடைய கேள்வி:\n\"முற்றும்\" என்ற வார்த்தை சரிதானே - இதில் அப்படி வருகிறதே - இதில் அப்படி வருகிறதே... இதுபோல் இன்னும் வார்த்தைகள் உள்ளன \"முட்டும்; உப்பும்; ...\". இங்கே என் சந்தேகம் வலுக்கிறது.\nஒருவேளை, இது உகார எழுத்தை தொடர்ந்து வரும் \"மெய்\" எழுத்தில் முற்றுப்பெறும் வார்த்தகளுக்கு பொருந்தாதோ :) என்றொரு கேள்வி வந்தது.\nபின், \"ஊற்றுக்குள் ஊற்று\" என்பது சரிதானே... \"சோற்றுக்குள் என்ன\"; \"ஊற்றுங்கள்\"; \"தட்டுங்கள்\"; இப்படி பல வார்த்தைகளு/கேள்விகளும் என்னுள் இப்போது... :) :(\n- விழியப்பன் (எ) இளங்கோவன் இளமுருகு\nபழந்தமிழ் இலக்கண நூல்களிலும் உரைகளிலும் 'எழுத்துக்கள்' என்னும் வழக்கே உள்ளது. 'கள்' என்பதற்கு மது என்ற பொருள் மட்டுமன்று, பல பொருள் உண்டு; அது விகுதியாகவும் வரும். 'கள்' விகுதி வரும்போது, 'க்கள்' என்று வருமா என்பதுதான் கேள்வி. பல சொற்களுக்கு நாம் 'க்கள்' இட்டு எழுதுவதில்லை. சான்றாக, வழக்கு, கணக்கு, தோப்பு. ஆனால், தமிழில் மரபுவழக்கு என்று உண்டு. 'முன்னோர் எப்படிச் செப்பினர் அப்படிச் செப்புவதும்தான் மரபு'. பண்டைக் காலம் முதல் தமிழ்ச் சான்றோர், வாழ்த்துக்கள், கருத்துக்கள், எழுத்துக்கள் என்றே எழுதி வருகின்றனர். இவற்றை மரபுவழக்காகக் கருதிப் பின்பற்றுவதே முறை. அவ்வாறு எழுதுவது தவறென்றால், உரையாசிரியர்கள், பாரதிதாசன், மறைமலையடிகள் முதலானோர் தமிழ் அறியாதவர்களா இந்தப் பதிவில் சொல்லப்பட்ட செய்திகள���கூட ஆராய்ந்து சொல்லப்பட்டதாகத் தெரியவில்லை. தமிழை வளர்க்கவிட்டாலும் சரி, சிதைக்காமல் இருந்தாலே நமக்குக் கோடி புண்ணியம்\nநன்றி பலரும் பூசுத்த வருகிறார்கள் .\nஎழுத்துக்கள் எப்படி எழுதுவது எழுத்துகள் என்றா\nதெரிந்துகொண்டேன் நன்றிகள் வாழ்த்துகள் ....\nஊற்றுகள், தோப்புகள் எல்லாமே பன்மைதான்.\n'ஊற்றுக்குள் ஓர் ஊற்று'... ஊற்றுக்கு உள்ளே ஓர் ஊற்று என்பதாகும். இங்கு ஊற்றுக்குள் என்பதே சரி.\n\"சோற்றுக்குள் ஊற்று\"... சோற்று (பாத்தி)குள்ளே ஊற்று, என்பதும் சரி.\n\"எழுத்து மூன்று வகை\".. எழுத்துக்கள் வராது. 'உயிர், மெய், உயிர்மெய், என எழுத்துகள் மூன்று வகை' என்பது எழுத்து என்ற சொல்லின் பன்மைதானே வாழ்த்து போலத்தான் எழுத்து. இங்கு 'க்கள்' என்பது மிகை. (superfluous)\nவேற்றுமை உருபு சில சமயம் பன்மை போன்று மாயையைக் காட்டுவதால், சிலரூக்கு சந்தேகம் வருவது இயல்பே. இதில் ஆய்வுநோக்கில் ஆழமாக நாம் பயிற்றுவிக்கப்படாததால் இன்னும் தவராகவே எழுதி வருகிறோம். செய்தித்தாளிலும் இதுபோன்ற நிறைய தவறுகள் இடம்பெறுகிறது. நடைமுறையில் ஏற்றுக்கொண்டு விட்டோம்.\nFish என்பதே பன்மையானாலும் Fishes என்பது பன்மைக்கு பன்மையாக வரும் ஆங்கில வழக்கத்தைப் போல, வாழ்த்துகள், எழுத்துகள் போன்ற விதிக்குட்பட்ட பன்மைகள், பன்மைக்கு பன்மையாக வரக்கூடிய இடங்களில் வல்லினம் மிகுத்து வாழ்த்துக்கள், எழுத்துக்கள் போன்றவாறு எழுதலாம் என்பது தற்கால அறிஞர்களின் ஏற்பாக உள்ளது. உதாரணமாக 'கன்னட எழுத்துகளும் தெலுங்கு எழுத்துகளும் ஒரே வரிவடிவமுடைய எழுத்துக்களாகும்'\n* ஒற்றோடு வந்தா = மிகலாம் (கவனிங்க: \"மிகணும்\" ன்னு சொல்லலை, \"மிகலாம்\")\n=> முத்துக்கள், எழுத்துக்கள், பழச் சத்துக்கள் = சரியே\n=> முத்துகள், எழுத்துகள், பழச் சத்துகள் = சரியே\n* ஒற்று இல்லாமல் வரும் உகரச் சொற்கள் = மிகாது\nஎழுத்துக்கள்/ எழுத்துகள் = இரண்டும் சரியே போலவே பாட்டுக்கள், வாழ்த்துக்கள், கொழுப்புக்கள்\nஆனால், இரும்புகள் தான்; இரும்புக்கள் இல்லை:) போலவே தழும்புகள்\n* ஒற்றோடு வந்தா = மிகலாம் (கவனிங்க: \"மிகணும்\" ன்னு சொல்லலை, \"மிகலாம்\")\n=> முத்துக்கள், எழுத்துக்கள், பழச் சத்துக்கள் = சரியே\n=> முத்துகள், எழுத்துகள், பழச் சத்துகள் = சரியே\n* ஒற்று இல்லாமல் வரும் உகரச் சொற்கள் = மிகாது\nஎழுத்துக்கள்/ எழுத்துகள் = இரண்டும் சரியே போலவே ��ாட்டுக்கள், வாழ்த்துக்கள், கொழுப்புக்கள்\nஆனால், இரும்புகள் தான்; இரும்புக்கள் இல்லை:) போலவே தழும்புகள்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\n- பொறுக்கி மொழியில் ...\nயாரிடம் இருந்து எழுத்தை திருடுகிறேன் \nசோவியத் யூனியன் - திட்டமிட்ட படுகொலை\nசசிகலா நீக்கம் - சோ பேட்டி\nரஜினிக்கு இளையராஜா கொடுத்த அட்வைஸ்- கவிதைக்கு பொய்...\nசில இலக்கியவாதிகளும் , சில பழ மொழிகளும்\nபின் நவீனத்துவ பிதாமகனுக்கு பீர் அபிஷேகம்- அர்ச்சன...\nகூறுகெட்ட கவிஞர்களின் குணக்கேடு - விபச்சார \"வேலைக...\nஅல்ட்டிமேட் ரைட்டரின் எக்ஸைல் - பின் நவீனத்துவ ரகள...\nசீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நிற்குமா\nதர்க்கா, இறை நேசர்கள் , மகான்களுக்கு சக்தி உண்டா\nசாருவின் எக்ஸைல் வெளியீட்டு விழா சுவாரஸ்யங்கள்\nஎக்சைல் நாவல் இண்டர்னேஷனல் ஸ்டாண்டர்ட்- சாரு புத்த...\nஎல்லை காந்தியை கைவிட்ட மகாத்மா காந்தி - மற்க்கப்பட...\nவாழ்த்துகள், வாழ்த்துக்கள்- எது சரி\nஆன்மீக உணர்வுக்கு அறிவியல் விளக்கம் தேவையா\nஉயிர் தோற்றம் - இஸ்லாமிய பார்வையும், பரிணாம கொள்கை...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/46653-bangalore-lady-stolen-13-kg-gold-in-dupatta.html", "date_download": "2019-01-22T21:33:31Z", "digest": "sha1:7ACISYO6PZMUED5TIHFXF4GZZITZVFLG", "length": 10712, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "துப்பட்டாவில் 13 கிலோ தங்கம் கடத்திய பெண்! | Bangalore Lady stolen 13 kg gold In dupatta", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\nதுப்பட்டாவில் 13 கிலோ தங்கம் கடத்திய பெண்\nதுபாயில் இருந்து தங்கத்தை துப்பட்டாவில் மறைத்து வைத்து கடத்தி வந்த கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணிடம் இருந்து 4 கோடி ரூபாய் மதிப்புள்ள 13 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nதுபாயில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமான பயணிகளிடம் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவசரமாக வெளியேற முயன்ற பெண்ணை வழிமறித்து விசாரணை மேற்கொண்டனர். அவரது பதிலில் திருப்தி ஏற்படாததால் பெண் அதிகாரி மூலம் அந்தப் பெண்ணிடம் சோதனையிடப்பட்டது. அப்போது அந்த பெண் தனது இடுப்பில் கட்டியிருந்த துப்பட்டா வழக்கத்துக்கு மாறாக கனமாக இருந்ததைக் கண்ட பெண் அதிகாரி, அதில் 25 தங்கச் சங்கிலிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தார்.\nஅந்தப்பெண்ணிடன் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கச்சங்கிலிகளின் மொத்த எடை 13 கிலோ என்றும், அதன் மதிப்பு 4 கோடி ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து அந்தப் பெண் கைது செய்யப்பட்டார். தங்கம் கடத்தி வந்த பெண் கர்நாடகாவின் சிக்மகளூரைச் சேர்ந்த 52 வயதாகும் பத்மா அம்பலே வெங்கடராமைய்யா என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: இலங்கை வெற்றிக்கு 277 ரன்கள் தேவை\nதடம் புரண்டது ஹவுரா மெயில்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\n“போலியோ சொட்டு ���ருந்து முகாம் தள்ளிவைப்பு” - விஜயபாஸ்கர்\nசென்னையில் முதன்முறையாக மாணவர் காவல் படை தொடக்கம்\nகுஜராத்தில் இருப்பது தமிழக கோயில்களில் திருடப்பட்ட சிலை இல்லை \nசென்னையில் தொடரும் பழிக்கு பழி கொலைகள் \n10% இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு... மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அடிதடி: போலீசார் வழக்குப்பதிவு\nகர்நாடகா காங். எம்.எல்.ஏக்கள் கூட்டம் ரத்து - குழப்பம் முடிவுக்கு வருகிறதா\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: இலங்கை வெற்றிக்கு 277 ரன்கள் தேவை\nதடம் புரண்டது ஹவுரா மெயில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/38256", "date_download": "2019-01-22T21:27:21Z", "digest": "sha1:ZGKMEKXKNKSS2UWKQ2F57PHKIR6TOYXF", "length": 22939, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "BMICH இல் 5 ஆவது முறையாக இடம்பெறவுள்ள COMPLAST கண்காட்சி | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதியின் பேராசையினாலேயே மஹிந்தவை பிரதமராக்கினார் ; ஹிருனிகா\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கை மெற்கொண்டு வருகின்றது ;மஹிந்த\nஹெரோயினை உடமையில் வைத்திருந்த 4 இளைஞர்களுக்கு விளக்கமறியல்\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nஎதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்\nஎதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை - மஹிந்த\nகோப் குழுவின் தலைவராக மீண்டும் ஹந்துன்நெத்தி தெரிவு\nபாராளுமன்ற எ���ிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார் மஹிந்த\nபாராளுமன்ற குழப்பநிலை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nBMICH இல் 5 ஆவது முறையாக இடம்பெறவுள்ள COMPLAST கண்காட்சி\nBMICH இல் 5 ஆவது முறையாக இடம்பெறவுள்ள COMPLAST கண்காட்சி\nமுழுமையான பிளாஸ்திக் கண்காட்சியான COMPLAST 2018, 5 ஆவது தடவையாகவும் இடம்பெறவுள்ளது. Smart Expos & Fairs India Pvt Ltd, இலங்கை பிளாஸ்திக் மற்றும் இறப்பர் நிலையம் (The Plastics & Rubber Institute of Sri Lanka - PRISL) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்வதுடன் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு, இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை ஆகியவற்றின் ஆதரவுடன் இடம்பெறுகின்ற இக்கண்காட்சி ஆரம்ப நிகழ்வின் பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரான ரிசாத் பதியுதீன் கலந்து சிறப்பித்துள்ளார்.\nமுழுமையான பிளாஸ்திக் கண்காட்சியான COMPLAST 2018, 5 ஆவது தடவையாகவும் இடம்பெறவுள்ளது. Smart Expos & Fairs India Pvt Ltd, இலங்கை பிளாஸ்திக் மற்றும் இறப்பர் நிலையம் (The Plastics & Rubber Institute of Sri Lanka - PRISL) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்வதுடன் காலி மாவட்டச் செயலாளரான சோமரத்ன விதானபத்ரணவின் தலைமையின் கீழ் பிராந்திய ஆரம்ப அமர்வொன்றையும் அண்மையில் காலியில் ஏற்பாடு செய்துள்ளன. உற்பத்தித் தொழிற்துறையிலிருந்து 50 இற்கும் மேற்பட்ட பிரதம நிறைவேற்று அதிகாரிகள் இதில் பங்குபற்றியுள்ளனர். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை ஆகியவற்றின் ஆதரவுடன் இடம்பெறுகின்ற முழுமையான உற்பத்திக் கண்காட்சியான COMPLAST 2018 இடம்பெறும் இடத்திலேயே COMEXPO 2018 கண்காட்சியும் இடம்பெறவுள்ளது.\nபிரதானமாக வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான வழங்கல்-வாங்கல் (business to business) இலக்கு சார்ந்த கண்காட்சியான COMPLAST 2018 முன்னர் Sri Lanka Plast என்ற பெயரில் இடம்பெற்றிருந்ததுடன் இம்முறை 2018 ஆகஸ்ட் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் ஆகஸ்ட் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை கொழும்பு BMICH மண்டபத்தில் கண்காட்சிக்காக திறந்திருக்கும். பெற்றுக்கொள்ளுதல் மற்றும் வாணிபம் அடங்கலாக உற்பத்தி சார்ந்த அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றும் ஒரு களமாக COMEXPO 2018 விளங்கும். இக்கண்காட்சிகள் அறிவைப் பகிர்ந்து கொள்ளும் களமாகவும் திகழ்வதுடன் இந்தியா, சீனா, தாய்வான் போன்ற நாடுகளிலிருந்து வருகை தருகின்ற கண்காட்சியாளர்கள் தமது தொழில்நுட்பம் மற்றும் இயந்திரத் தளப��டங்களை இலங்கை தொழிற்துறைக்கு காண்பிக்கவுள்ளனர். இலங்கையில் பிளாஸ்திக் தொழிற்துறையிலிருந்து வருகை தருகின்ற பார்வையாளர்கள் பிளாஸ்திக் துறையில் இயந்திர தளபாடங்கள், மூலப்பொருள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அதிநவீன மேம்பாடுகள் தொடர்பான முழுமையான தகவல் விபரங்களை கண்டறிந்து கொள்ள முடியும். 5 ஆவது முறையாகவும் இடம்பெறுகின்ற கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ள இயந்திர தளபாடங்கள் தொடர்பான 12 இற்கும் மேற்பட்ட நேரடி விளக்கங்கள் சிறப்பம்சமாக அமையவுள்ளன. கண்காட்சியாளர்களாக கலந்து கொள்கின்ற உள்நாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கையும் இம்முறை அதிகரித்துள்ளது. இலங்கை, இந்தியா, சீனா, தாய்வான், அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் ஏனைய நாடுகளும் கண்காட்சிப்படுத்தும் நாடுகளில் அடங்கியுள்ளன.\nமூலப்பொருட்கள், பொலிமர்கள் மற்றும் ரெசின்கள், கலவைகள் மற்றும் உலோகக் கலவைகள், இடைச்செயற்பாடுகள் மற்றும் கலப்புக்கள் அடங்கிய பல்வேறு விடயங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. விசேட இரசாயனங்கள், மாஸ்டர்பட்ச்கள் (masterbatches), கூடுதல் சேர்க்கைப் பொருட்கள், நிறமூட்டிகள், நிரப்பிகள் மற்றும் வலுவூட்டிகளும் அடங்கியுள்ளன. துல்லிய இயந்திரத்தொகுதி, அச்சு வார்ப்புக்கள் மற்றும் நிறச்சாயங்கள் மற்றும் அச்சிடல் மாற்று இயந்திரம், அலங்காரம், வெட்டுதல் மற்றும் சுற்றுதல், லெமினேட் செய்தல், பை மற்றும் கைப்பை தயாரித்தல், ஆய்வு உபகரணம், மென்பொருள் தீர்வுகள், மீள்சுழற்சிப்படுத்தும் இயந்திரங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் அடங்கிய உபகரணத் தொகுதிகளும் இங்கு இடம்பெறவுள்ளன.\nமுழுமையான உற்பத்திக் கண்காட்சியான COMEXPO, உற்பத்தித் துறையின் தேவைகளுக்கு அனுசரணையளிக்கின்ற இயந்திர உபகரணங்கள், பண்ட இடம்மாற்று தீர்வுகள், மின்னியல் போன்றவற்றையும் காட்சிப்படுத்தவுள்ளது. இக்கண்காட்சியில் குறிப்பாக இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறையிலிருந்து கைத்தொழில் அபிவிருத்திச் சபை அனுசரணை வழங்கும் நிறுவனங்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொள்ளவுள்ளன.\nPRISL இன் பிரதித் தலைமை அதிகாரியான கௌஷால் ராஜபக்ச கூறுகையில்,\n“எந்தவொரு தொழிற்துறையைப் பொறுத்தவரையிலும் கண்காட்சிகளே அவற்றை முன்னெடுத்துச் செல்பவையாகக் காணப்படுகின்றன. துறை சார்ந்த இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள் ஆகியவற்றின் தற்போதைய அபிவிருத்தி மற்றும் மேம்பாடுகளை அவை காண்பிப்பதால், துறையின் வளர்ச்சியில் வழிகாட்டியாக விளங்குகின்றன. கட்டுபடியாகும் செலவுடன் புதிய மற்றும் பொருத்தமான தொழில்நுட்பங்களை உள்வாங்குவதற்கும் அவை அனுசரணையளிக்கின்றன. அவை துறையின் வளர்ச்சியை விரைவுபடுத்தி, புதிய தொழில் வாய்ப்புக்களையும் புதிய தொழில் முயற்சியாளர்களையும் தோற்றுவிக்கின்றன” என்று குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,\n“இலங்கையின் பிளாஸ்திக் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு தேசிய அளவிலான முன்னெடுப்பொன்றை அமைச்சு ஆரம்பிப்பதால் அதற்கு புதுப்பொலிவு கிட்டவுள்ளது. இலங்கையில் வருடாந்த பிளாஸ்திக் நுகர்வானது 250,000 மெட்ரிக் தொன்களை அண்மித்ததாக உள்ளதுடன், 18-20 வீத வளர்ச்சி வீதமும் மதிப்பிடப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைக்காக பிளாஸ்திக் உற்பத்தியின் 1,000 வரையான தொழிற்சாலைகள் ஈடுபட்டுள்ளதுடன் அவற்றில் பெரும்பாலானவை சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறையைச் சார்ந்தவை” என்று குறிப்பிட்டார்.\nஇக்கண்காட்சியானது உள்நாட்டு பிளாஸ்திக் தொழிற்துறையின் வளர்ச்சியை முன்னெடுப்பது மட்டுமன்றி, இலங்கையிலிருந்து பிளாஸ்திக் முடிவு உற்பத்திகளின் ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் ஒரு உந்துசக்தியாக அமையும் என்று இதன் ஏற்பாட்டாளர்களான Smart Expos & Fairs India (Pvt) Ltd மற்றும் இலங்கை பிளாஸ்திக் மற்றும் இறப்பர் நிலையம் ஆகியன நம்பிக்கை வெளியிட்டுள்ளன.\nSMART EXPOS & FAIRS (INDIA) PVT. LTD. (SEFIPL) ஆனது உள்நாட்டு மற்றும் சர்வதேச கண்காட்சிகளைக் கையாள்வதில் நீண்ட அனுபவத்தைக் கொண்டுள்ளது. பிளாஸ்திக், பொதியிடல் மற்றும் உற்பத்தி போன்ற உலகில் அதிவேகமாக வளர்ச்சி கண்டுவருகின்ற பொருளாதாரங்கள் மத்தியில் வர்த்தகக் கூட்டிணைவுகளுக்கு அனுசரணையளிப்பதே தொழிற்துறைக் கண்காட்சிகளின் பிரதான இலக்காகும். குறிப்பாக இந்தியா, இலங்கை, கிழக்கு ஆபிரிக்கா, மியன்மார் மற்றும் வியட்னாம் போன்ற அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளில் பிளாஸ்திக், இறப்பர் மற்றும் உற்பத்தித் துறையில் தொழில்சார் வர்த்தகக் கண்காட்சிகளை SEFIPL ஏற்பாடு செய்து வருகின்றது. சந்தைப்படுத்தல் மற்றும் பிளாஸ்திக் பொதியிடல் துறையில் நீண்ட அனுபவத்தை SEFIPL ���றுப்பினர்கள் கொண்டுள்ளனர்.\nCOMPLAST கண்காட்சி இறப்பர் பிளாஸ்திக்\nHuawei அறிமுகப்படுத்தும் Dewdrop display தொழில்நுட்பத்துடனான Y series 2019\nஉலகில் தொலைதொலைதொடர்பு உட்கட்டமைப்பு சார்ந்த மிகப் பாரிய உற்பத்தி நிறுவனமான HUAWEI,மிகவும் போற்றப்படுகின்ற தனது Y series உற்பத்தி வரிசையில் மற்றுமொரு உற்பத்தியை அண்மையில்அறிமுகப்படுத்தியுள்ளது.\n2019-01-22 10:59:58 Huawei தொலைத்தொடர்பு கொழும்பு\nகொழும்பின் கேந்திர ஸ்தானத்தில் ஒர் ஆடம்பரமான வாழ்க்கை \nநிரந்தர விலாசம் மனிதனின் மிகமுக்கிய தேவைகளின் ஒன்றாகும் . பணம் படைத்தவர் தொடங்கி மிகக்குறைந்த வருமானம் ஈட்டுவோர் வரை சொந்த வீடு, காணி என்ற ஆசை எப்பொழுதும் இருக்கும். ஆனால் இக்காலக்கட்டத்தில் நாமாகவே காணியை வாங்கி வீடு கட்டுதல் என்பது முடிந்த காரியம் என்றாலும் மிகவும் சிரமமானதாகும்\n2019-01-21 11:31:10 கொழும்பின் கேந்திர ஸ்தானத்தில் ஒர் ஆடம்பரமான வாழ்க்கை \nமத்திய வங்கி என்ற பெயரில் போலி செய்தி ; மக்கள் அவதானம்\nஇலங்கை மத்திய வங்கியின் பெயரில் போலியான வகையில் குறுந்தகவல் செய்திகள் பரிமாறப்படுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.\n2019-01-20 13:22:04 மத்திய வங்கி அவதானம் குறுஞ்செய்தி\nOPPO F9 Jade Green இலங்கையில் அறிமுகம்\nமுன்னணி ஸ்மார்ட்ஃபோன் வர்த்தக நாமமான OPPO, கலை மற்றும் புத்தாக்கமான தொழில்நுட்பங்களைக் கொண்ட தயாரிப்புகளை வழங்குவதில் தன்னை ஈடுபடுத்தியுள்ள நிலையில், OPPO F9 Jade Greenதெரிவை தற்போது உள்நாட்டு சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.\n2019-01-17 12:41:20 ஸ்மார்ட்ஃபோன் பொப் லி OPPO லங்கா\nIIT - University of Westminster பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்கும் வணிக முகாமைத்துவ கற்கைநெறி\nஇலங்கையில் பிரித்தானிய உயர் கல்வியை வழங்குவதில் ஒரு முன்னணி கல்வி நிறுவனமாகத் திகழ்ந்து வருவதுடன் நாட்டில் ஒரு முன்னோடி தகவல் தொழில்நுட்ப மற்றும் வணிக துறை பல்கலைக்கழகமாகத் திகழ்ந்து வருகின்ற.\n2019-01-17 12:13:45 இலங்கை பல்கலைக்கழகம்\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nசேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nதொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு - ஸ்ரீதரன்\nரணிலின் 5ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் : பாராளுமன்ற கட்டட தெ���குதியில் பதிவான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-01-22T21:15:58Z", "digest": "sha1:EVLREPQ3YJHZMD6CGK2SEWBTYQ6AND3V", "length": 8978, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மதுபோதை | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதியின் பேராசையினாலேயே மஹிந்தவை பிரதமராக்கினார் ; ஹிருனிகா\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கை மெற்கொண்டு வருகின்றது ;மஹிந்த\nஹெரோயினை உடமையில் வைத்திருந்த 4 இளைஞர்களுக்கு விளக்கமறியல்\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nஎதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்\nஎதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை - மஹிந்த\nகோப் குழுவின் தலைவராக மீண்டும் ஹந்துன்நெத்தி தெரிவு\nபாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார் மஹிந்த\nபாராளுமன்ற குழப்பநிலை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nமதுபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் பொலிஸாரின் வலையில் சிக்கினர்\n17 ஆயிரத்து 728 பொலிஸார் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பில் சந்தேக நபர்கள் உட்பட மதுபோதையில் வாகனம் செலுத்தியர்கள...\nவிமானத்தில் மது போதையில் பெண் பயணியின் இருக்கையில் சிறுநீர் கழித்த நபர் மீது வழக்குப் பதிவு\nநிவ்யோர்க் நகரிலிருந்து புது டெல்லிக்கு சென்ற இந்தியாவிற்கு சொந்தமான விமானம் ஒன்றில் பயணி ஒருவர் தன்னுடன் பயணித்த பெண் ப...\nமதுபோதையில் வாகனம் செலுத்திய இருவருக்கு சிறை\nசாரதி அனுமதிப்பத்திமின்றி மதுபோதையில் வாகனம் செலுத்திய இரண்டு பேருக்கு இரண்டு வார கால சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம்...\nபுதுவருடதினத்தில் மண்வெட்டித் தாக்குதல் ; குடும்பஸ்தர் பலி, 5 வயது பெண் பிள்ளையுட்பட இருவர் காயம்\nமட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் புத்தாண்டு தினத்தில் ஏற்பட்ட கைகலப்பில் 32 வயதுடைய குடும்பஸ்த்தார் மண் வெட்டி தாக்குதலுக...\nபோதையில் வாகனத்தைச் செலுத்திய மஹிந்த கட்சி வேட்பாளர் கைது\nமதுபோதையில் வாகனத்தைச் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வேட்பாளருக்கு 20 ஆயிரம் ரூபா அபராதமாக விதித்து தம்புத்...\nவித்தியா படுகொலை வழக்கின் சாட்சிகளில் ஒருவருக்கு சிறைத்தண்டனை\nவித்தியா படுகொலை வழக்கின் சாட்சிகளில் ஒருவரான இலங்கேஸ்வரனுக்கு 3 மாத சிறைத் தண்டனை விதித்து ஊர்காவற்றுறை நீதிவான் தீர்ப்...\nபோதையில் சாரதி; பத்தரமுல்லையில் இருவர் பலி\nகடுவல - பத்தரமுல்ல பிரதான வீதியில், இன்று (9) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரிகள் இருவர் பலியாகினர். இச்சம்பவம், மே...\nமதுபோதையில் சென்ற ஆசிரியர் பொலிசாரால் கைது\nபொலிஸாரின் அனுமதியை மீறி சென்ற மோட்டார் சைக்கிளை துரத்திச்சென்று சோதனையிட்டபோது, குறித்த நபர் ஆசிரியரெனலும் அவர் மதுபோதை...\nமதுபோதையில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ; 16 வருடங்களுக்கு பின் தீர்ப்பு ; மாத்தறையில் சம்பவம்\nஅதிக மதுபோதையில் தன் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோம் செய்த தந்தைக்கு 16 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து மாத்தறை மே...\nமதுபோதையில் சொந்த தம்பியை அடித்து கொலை செய்த அண்ணன்\nமதுபோதையில் ஏற்பட்ட சண்டையில் அண்ணனே சொந்த தம்பியை அடித்து கொலை செய்த சம்பவம் கேகாலையில் இடம்பெற்றுள்ளது.\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nசேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nதொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு - ஸ்ரீதரன்\nரணிலின் 5ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் : பாராளுமன்ற கட்டட தொகுதியில் பதிவான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.dobro.in/genesis-chapter-sixteen/", "date_download": "2019-01-22T20:47:32Z", "digest": "sha1:6QUW7KFXNLLGHRQSUTDNPLLWKJ3IVHN4", "length": 9288, "nlines": 190, "source_domain": "tam.dobro.in", "title": "ஆதியாகமம். Chapter 16", "raw_content": "\n1 ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்குப் பிள்ளையில்லாதிருந்தது. எகிப்து தேசத்தாளாகிய ஆகார் என்னும் பேர்கொண்ட ஒரு அடிமைப்பெண் அவளுக்கு இருந்தாள்.\n2 சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார். என் அடிமைப்பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள். சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான்.\n3 ஆபிராம் கானான்தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான தன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து, அவளைத் தன் புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள்.\n4 அவன் ஆகாரோடே சேர்ந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள். அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள்.\n5 அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி: எனக்கு நேரிட்ட அநியாயம் உமதுமேல் சுமரும். என் அடிமைப்பெண்ணை உம்முடைய மடியிலே கொடுத்தேன்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக எண்ணுகிறாள்; கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றாள்.\n6 அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி: இதோ, உன் அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள்; உன் பார்வைக்கு நலமானபடி அவளுக்குச் செய் என்றான். அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளை விட்டு ஓடிப்போனாள்.\n7 கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் கண்டு:\n8 சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய் எங்கே போகிறாய் என்று கேட்டார். அவள்: நான் என் நாச்சியாராகிய சாராயைவிட்டு ஓடிப்போகிறேன் என்றாள்.\n9 அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர்: நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு என்றார்.\n10 பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாயிருக்கும் என்றார்.\n11 பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக.\n12 அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார்.\n13 அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கின்ற தேவன் என்று பேரிட்டாள்.\n14 ஆகையால், அந்தத் துரவு பெயர் லாகாய்ரோயீ என்னப்பட்டது. அது காதேசுக்கும் பாரேத்துக்கும் நடுவே இருக்கிறது.\n15 ஆகார் ஆபிராமுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; ஆபிராம் ஆகார் பெற்ற தன் குமாரனுக்கு இஸ்மவேல் என்று பேரிட்டான்.\n16 ஆகார் ஆபிராமுக்கு இஸ்மவேலைப் பெற்றபோது, ஆபிராம் எண்பத்தாறு வயதாயிருந்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/sep/12/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2998835.html", "date_download": "2019-01-22T20:40:54Z", "digest": "sha1:EYOSF7DSL5HJQ5GKXUKLKA7HFAU32HRY", "length": 7226, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "நாகர்கோவிலில் ராகவேந்திரா ஆராதனை விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nநாகர்கோவிலில் ராகவேந்திரா ஆராதனை விழா\nBy DIN | Published on : 12th September 2018 09:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாகர்கோவில் வடிவீஸ்வரம் பெரியதெருவில் ஸ்ரீ ராகவேந்திராவின் 347 ஆவது ஆராதனை விழா நடைபெற்றது.\nஇவ்விழாவுக்கு, அறக்கட்டளை நிறுவனர் அய்யப்பன் தலைமை வகித்தார். செயலர் சிதம்பரநடராஜன் நூல் அறிமுக உரையாற்றினார்.\nஇதில், கவிஞர் தமிழ்க்குழவி எழுதிய ஸ்ரீ ராகவேந்திரா பிள்ளைத் தமிழ் நூலை, பாரத ஸ்டேட் வங்கியின் பொதுமேலாளர் அருணகிரி வெளியிட்டார். அதன் முதல்பிரதியை, விஜெயதா ராமகிருஷ்ணன், கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மைய பொதுச்செயலர் டாக்டர் எஸ்.பத்மநாபன், விஸ்வ ஹிந்து பரிஷத் ரத்தினசாமி, பாங்க் ஆப் இந்தியா முதுநிலை மேலாளர்கிரண்குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.\nநிகழ்ச்சியில், தெ.தி.இந்துக் கல்லூரிப் பேராசிரியர் ஜெகதீசன், வழக்குரைஞர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளைத் தலைவர் சண்முக சுந்தர்ராஜ் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண��டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/sep/11/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2998200.html", "date_download": "2019-01-22T21:30:29Z", "digest": "sha1:YLIP5THMC3ZLIOJ7MZMU4NPSEHSYF3RT", "length": 4598, "nlines": 35, "source_domain": "www.dinamani.com", "title": "பாலகோட்டில் ஆவின் சமச்சீர் தீவனத் திட்டம் தொடக்கம் - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 23 ஜனவரி 2019\nபாலகோட்டில் ஆவின் சமச்சீர் தீவனத் திட்டம் தொடக்கம்\nதருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் ஆவின் சார்பில் சமச்சீர் தீவனத் திட்டத்தை மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோர் அண்மையில் தொடங்கி வைத்தனர்.\nஉலக வங்கியின் நிதியுதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட்ட பால் உற்பத்தியாளர்கள் அவரவர் தங்கள் சங்கங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்களின் வீடுகளுக்கு 21 நாள்களுக்கு ஒரு முறை சென்று கறவை மாடுகளின் எடைக்குத் தகுந்தவாறு தீவன அறிக்கை வழங்குவர்.\nசமச்சீர் தீவனம் அளிப்பதால் கறவை மாடுகளின் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. 10 சதவிகித மீத்தேன் வெளியேற்றமும் கட்டுப்படுத்தப்படுகிறது. 7 சதவிகித தீவனச் செலவும் குறைகிறது.\nநிகழ்ச்சியில், 5 உள்ளூர் வள நபர்களுக்கு கேடயமும், 200 நபர்களுக்கு தாது உப்புக் கலவைகளும் வழங்கப்பட்டன.\nமாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் எச். ரஹமத்துல்லா கான், சார் ஆட்சியர் ம.ப. சிவன் அருள், ஆவின் பொதுமேலாளர் பசவராஜா, மேலாளர் முருகவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nகோயில் நிலத்தை பொது ஏலம் விட கிராம மக்கள் வலியுறுத்தல்\nதருமபுரியில் அரசு மழலையர் வகுப்புகள் தொடக்கம்\nவெவ்வேறு விபத்து வழக்குகளில் இழப்பீடு வழங்காததால் 6 அரசுப் பேருந்துகள் ஜப்தி\nஅடிப்படை வசதிகள் கோரி கோட்டூர் மலை கிராம மக்கள் மனு\nகூடுதல் கல்விக் கட்டணம் வசூலிப்போர் மீது நடவடிக்கை எடு���்க பாஜக வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2017/12/", "date_download": "2019-01-22T20:50:52Z", "digest": "sha1:F6BPYBKDLF7VCQD77LVOQWW4RW65CAPS", "length": 12427, "nlines": 183, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : 12/1/17", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nஞாயிறு, 24 டிசம்பர், 2017\nஎன்னை நம்பி நான் பொறந்தேன்\n(நகைச்சுவைக்காக மட்டும்- அரை மணி நேரத்தில் எழுதியது )\nஎன்னை நம்பி நான் இருந்தேன் போங்கடா போங்க \nஎன் நேரம் வென்றது நீங்க இப்போ வாங்கடா வாங்க\nஎன்னை நம்பி நான் இருந்தேன் போங்கடா போங்க \nஎன் நேரம் வென்றது நீங்க இப்போ வாங்கடா வாங்க\nரெட்டை இல எனக்கில்ல ஆனாலும் நான் தோக்கல்ல\nரெட்டை இல எனக்கில்ல ஆனாலும் நான் தோக்கல்ல\nபட்ட நாமம் உங்களுக்கு பரிசுதான் எங்களுக்கு\nஎன்னை நம்பி நான் இருந்தேன் போங்கடா போங்க \nஎன் நேரம் வென்றது நீங்க இப்போ வாங்கடா வாங்க\nஅஞ்சு கொடுத்தா அரை ஒட்டு பத்து கொடுத்தா பல ஒட்டு\nஅஞ்சு கொடுத்தா அரை ஒட்டு பத்து கொடுத்தா பல ஒட்டு\nமொத்தமா கொடுத்தா ஓட்டம்மா மக்கள் நினச்சா வேட்டம்மா\nபானையில சோறுவச்சா பூனைகளும் ஓடிவரும்\nகேனையனா நினச்சீங்க தனியாளா ஜெயிச்சேண்டா\nஎன்னை நம்பி நான் இருந்தேன் போங்கடா போங்க \nஎன் நேரம் வென்றது நீங்க இப்போ வாங்கடா வாங்க\nதிட்டமிருக்கு தெளிவாக இறங்கிவிட்டேன் துணிவாக\nதிட்டமிருக்கு தெளிவாக இறங்கிவிட்டேன் துணிவாக\n நான் யார் நீ யார் தெரிஞ்சிக்கடா\nசித்திரையில் வெதச்சது மார்கழியில் அறுவடைதான் .\nசத்தியமா சொல்லறேன் நான் சத்தமின்றி ஓடிவாடா\nஎன்னை நம்பி நான் இருந்தேன் போங்கடா போங்க \nஎன் நேரம் வென்றது நீங்க இப்போ வாங்கடா வாங்க\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 1:31 20 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கவிதை, கற்பனை, நகைச்சுவை, நையாண்டி, புனைவுகள், மொக்கை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎன்னை நம்பி நான் பொறந்தேன்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nமீண்டும் ராயல்டி தொடர்பாக இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. தன் பாடலை அனும்தி பெ...\nமின்சார ரயிலுக்கு காத்திருக்கும் நேரத்தில் ரயில் நிலையத்தில் உள்ள புத்தகக் கடைக்கு முன் நின்று தொங்க விடப்பட்டிருக்கும் தலைப்பு செய்...\nசச்சின் பிரிவுபசாரமும் பாரத ரத்னாவும்\nசச்சினின் 200 வது டெஸ்ட் போட்டி,சச்சின் தன் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஒய்வு பெறப் போகிறார். . மும்பை வான்கடே ஸ்டேடியம் அதிர...\nதிசை அறிய மொபைல் மென்பொருள்\nஉங்களுக்கு எப்போதாவது எதாவது ஒரு இடத்தில் கிழக்கு எது மேற்கு எது வடக்கு எது தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்\nகுழந்தைகளின் மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது இரண்டு மாறான உதாரணங்கள் பார்ப்போம். முதலில் இந்த ஓவியத்தை யார் வ...\nநான் முதன் முதலில் எழுதிய திருமண வாழ்த்துக்கவிதை ஆசிரியையாகப் பணியாற்றும் திருமதி பூமா பிப்ரவரி 3 அன்று திருமண நாள் என்பதை முக நூல் எனக்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2018-oct-01/column/144232-home-remedies-for-menstrual-problems.html", "date_download": "2019-01-22T21:06:26Z", "digest": "sha1:5B2I5HMPQUYRPZBWS7VWYDSGL7VNRKOQ", "length": 18884, "nlines": 443, "source_domain": "www.vikatan.com", "title": "நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 22 | Home Remedies for Menstrual Problems - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி ��டம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nடாக்டர் விகடன் - 01 Oct, 2018\nடாக்டர் 360: மறக்கத் தெரிந்த மனமே... அல்சைமர் அலர்ட்\nகுறிஞ்சிப் பூ அரிது... தேன் அதனினும் அரிது\nகாலை உணவுக்கு காய்கறிகள்... பார்க்கும்போதெல்லாம் பழங்கள்\nஉங்கள் மருந்து, மாத்திரைகளை சரியாகத்தான் பயன்படுத்துகிறீர்களா\nநிலம் முதல் ஆகாயம் வரை... - பிராணாயாமம்\n - பாப்பாக்களை பாதிக்கும் கண்புரை\n“என் வளர்ச்சிக்கு விதைபோட்டது ஆர்வம்தான்” - சுதிக்‌ஷ்னா வீரவள்ளி\n - தூங்கும் முறையை மாற்றுங்கள்\nசிறுநீரகத் தொற்று - சில குறிப்புகள்\nஇருமல் வந்தால் என்ன செய்யலாம்\nSTAR FITNESS: “நாவை அடக்கினால் நலமுடன் வாழலாம்” - சைதை துரைசாமியின் சூப்பர் ஃபிட்னெஸ்\nநல்ல பழக்கங்களைத் திணிப்பது திறமையல்ல... அதிகாரம் - ஆனந்தம் விளையாடும் வீடு - 9\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 22\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 22\nஎல்லாப் பழங்களிலுமே நம்மை ஈர்க்கும் ஒருவித வாசனை உண்டு. இந்த வாசனை, பழத்தின் சதைப்பற்றான பகுதிகளில் இருப்பதைவிடத் தோல் பகுதியிலேயே அதிகம் இருக்கும். ஒரு பழம், கவர்ச்சிகரமான வாசனையை எழுப்பி, நம்மிடம் மட்டுமல்ல, பழ உண்ணிகளான வௌவால், அணில், பறவைகள் போன்ற சிற்றினங்கள் அனைத்தையும் பார்த்து, “ஏ சக உயிரியே, வா வந்து என்னைத் தீண்டு, சுவைத்து உண், உண்டு முடித்த பின்னர் என் உயிரின் ஆதாரமான விதையை எங்கேனும் எறிந்துவிட்டுப் போ... என் இனத்தை நான் பெருக்கிக்கொள்கிறேன்” என்கிறது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிக��்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 2 - எனக்கு சவால் ரொம்பப் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/thadam/2018-nov-01/column/145607-meiporul-kaan-saravana-karthikeyan.html", "date_download": "2019-01-22T21:13:07Z", "digest": "sha1:YH3D2X45EO4LCNSWLZ56WU5CD6EXETY2", "length": 20565, "nlines": 443, "source_domain": "www.vikatan.com", "title": "மெய்ப்பொருள் காண் - பொச்சு | Meiporul kaan Saravana Karthikeyan - Vikatan Thadam | விகடன் தடம்", "raw_content": "\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\n“குஜராத்திகளுக்கு வாசிப்பதற்கெல்லாம் நேரம் இல்லை\nபுனிதர்களின் மொழியில் புதைந்துபோன உண்மைகள்\n‘காந்தியின் 100 சித்திரங்கள்’ - வரலாற்று அசைவுகள்\nகாந்தியின் மறைவும், பெரியார் இயக்கமும்\nகிராமம் எனும் கனவு நிலம் - காந்தியும் மவோயிஸ்டுகளும்\nகாற்றில் மூன்று துப்பாக்கி ரவைகள்\nந.முத்துசாமி - தொடர்ச்சியான உயிரியக்கத்தின் குறியீடு\nமெய்���்பொருள் காண் - பொச்சு\nகவிதையின் கையசைப்பு - 6 - நவீன சீனக் கவிதையின் முகம்\n - அஷேரா நினைவிலும் கனவிலும் பரவியிருக்கும் சா ஓலம்\nசினிமா வெறியின் 40 ஆண்டுகள் - 5 - தனியாத் தவிக்கிற வயசு...\nமுதன் முதலாக - சாட்சி\nமெய்ப்பொருள் காண் - பொச்சு\nமெய்ப்பொருள் காண் மெய்ப்பொருள் காண் மெய்ப்பொருள் காண்மெய்ப்பொருள் காண்மெய்ப்பொருள் காண் - ஆர்.அபிலாஷ்மெய்ப்பொருள் காண் - சும்மாமெய்ப்பொருள் காண் - பொச்சுமெய்ப்பொருள் காண் - முக்குமெய்ப்பொருள் காண் - மொடை\n“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாகத் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாகப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாக வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக் குறிப்பது.\nஆனால், அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில‌ இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற விநோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல்.\nஇன்னும் கொஞ்சம் நுட்பமாக இறங்கினால், பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச் சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தம்கொண்ட ‘புச்சம்’ என்ற சம்ஸ்கிருத வேர்ச்சொல்லிலிருந்து வந்தது என்று சொல்வோருண்டு (உதா:“புச்சம் ப்ரதிஷ்டா…” - தைத்திரீய உபநிடதம்).\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nந.முத்துசாமி - தொடர்ச்சியான உயிரியக்கத்தின் குறியீடு\nகவிதையின் கையசைப்பு - 6 - நவீன சீனக் கவிதையின் முகம்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 2 - எனக்கு சவால் ரொம்பப் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panpattumaiyaminnithazh.blogspot.com/2017/04/blog-post_74.html", "date_download": "2019-01-22T22:19:16Z", "digest": "sha1:7XE2U32INQECZ3QHTB4RDMAIQNPVCPQG", "length": 7855, "nlines": 110, "source_domain": "panpattumaiyaminnithazh.blogspot.com", "title": "தேமதுரம்", "raw_content": "அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப் பண்பாட்டு மைய ஆய்வாளர்களால் நடத்தப்பெறும் மின்னிதழ்.\nசெவ்வாய், 25 ஏப்ரல், 2017\nஅன்னையும் பிதாவும் ஈந்த இவ் வுலகில்\nஅன்பும் அறிவும் சிறப்பென கற்பிப்பார்\nஆன்றோர் வாழ்ந்த பூவுலக வாழ்வினை\nஆழ்ந்தறிந்து புதுப்பாரதம் படைப்போம் வாரீா்\nஆயிரம் சாத்திரங்கள் உண்டெனினும் அன்பொன்றே\nஆசானாய் ஞாலத்தில் உயிரென விளங்கும்\nசாதி மதங்கள் பிரிவினை வேரறுத்து\nசமத்துவம் எண்ணிப் புத்துலகம் செய்வோம்\nநோ்கொண்ட பார்வையும் நிமிர்ந்த நன்னடையும்\nநேரிய வாழ்வும் பாரினில் விதைத்திடுவோம்\nபண்பட்ட வாழ்வான அன்பு அகராதி படைப்போம்\nபகையினை விடுத்து நட்பை நிலை நாட்டிடுவோம்\nவேற்றுமை தீவிரவாதம் கொலை கொள்ளை\nவேள்வியில் தீயிட்டு அன்பொன்றே பயிரிடுவோம்\nஉயா்வு தாழ்வு முத லாளித்துவம் முகத்திரையினை\nஉறித்து மனித சமத்துவத்தைக் கற்பிப்போம்\nபெண் ணடிமை தலைதாழ்ந் திடினும்\nஆண்வர்க் கமென்ற பெண்ணினம் தோன்றி...\nபெண் மரக் கிளையான கல்விச்சுய சிந்தனைக்குப்\nபடித்ததி மிரென்ற பெயர்சூட்டி அகற்றுகின்றனா்\nசுதந்திர இந்தியாவுன் சுதந்திர மெங்கே\nசுதந்திர மனிதரான அரசியலா் கைப்பிடியில்\nசிறந்த வாழ்வென வாழும் பெரியோர்கள்\nசிறந்த வாழ்விழந்து மடியும் விவசாயிகள்\nசல்லிக்கட் டுக்கென இணைந்த இளைஞா்கள்\nசனநாயகத் தினை��ுதுப் பிக்க இணை வதென்றோ\nஅன்னை மடியில் மழலையான இளைஞனே\nஅன்னையான தமிழகத்தை மீட்போம் வாராய்\nபுத்துலகம் படைக்கபுதுப் படைப்பாய் வீறுகொண்டு\nபுனித உலகாய் மாற்ற இணைவோம்\nமக்களி னங்களை ஒன்றிணைத்து வீரம் விதைத்து\nமக்கள் நாடாய் மாற்றி மகிழ்ந்து வாழ்வோம்\nஇடுகையிட்டது தமிழ்ப்பண்பாட்டு மையம் நேரம் 4/25/2017 11:10:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபழமொழி உண்மைப்பொருள் புண்பட்ட மனதைப் புகை விட்டு ஆத்துதல் என்று ஒரு பழமொழி வழங்கப்பெறுகிறது. இது ஆண்களுக்கு உரியதைப் போன்...\nபழைய மொழி புதிய பொருள் சட்டியில் இருந்தால் ...\nசொல் இலக்கண நூல்கள் காட்டும் திணை\nஅகநானூற்றில் காணலாகும் போக்குவரத்துச் சாதனங்கள்\nஅருள் மிகு பொன்னழகி அம்மன் கோவில்\nஅன்னையும் பிதாவும் ஈந்த இவ்...\nகட்டுரைகள் (52) கவிதைகள் (36) குறள் நெறிக்கதை (19) சிந்திக்க சில.. (44) சிறுகதைகள் (23) தலையங்கம் (23) நிகழ்வுகள் (9) நூல் மதிப்புரை (24) பாரம்பாிய உணவு (15) வலையில்வந்தவை (9)\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2012/08/midnights-children.html", "date_download": "2019-01-22T20:41:07Z", "digest": "sha1:5E6JDIBAJCMYCVLY74MONONUAKPBVA5O", "length": 41788, "nlines": 243, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: Midnight's Children - சல்மான் ரஷ்டி", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nமுன் குறிப்பு - ஆம்னிபஸ் வாசகர்கள் இந்திய சுதந்தரம் பற்றி தமிழில் வெளியான நல்ல புத்தகங்களைப் பின்னூட்டங்களில் தெரிவிக்கலாம். அதிக அளவில் புத்தகங்களைக் குறிப்பிடும் அன்பர்களுக்குப் பெரும் பரிசு காத்திருக்கிறது என ஆம்னிபஸ் நிர்வாகிகள் சொல்லக்கூடும்.\nஇந்திய சுதந்தரம் பற்றி வெளியான புத்தகங்கள் குறித்து சுதந்தர தினத்தில் ரிலே ரேஸ் பதிவுகளைப் ��ோடலாமா என பைராகியின் ஞானதிருஷ்டியில் ஆம்நிபஸ் நடத்துனர்கள் பேசிக்கொள்வது புலப்பட்டது. இந்திய சுதந்தரத்தைப் பற்றி விறுவிறுப்பான நடையில் சுவாரஸ்யமாகப் பல புனைவுகள் வந்திருந்தாலும் வரலாற்றின் சோகம் என்ற அளவில் தான் அபுனைவுகள் பதிந்திருக்கின்றன. உண்மையும் புனைவும் கலந்திருப்பதினால் நள்ளிரவின் குழந்தைகள் நாவல் இவ்விரு உலகங்களின் சாத்தியங்களையும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.\n'நள்ளிரவின் குழந்தைகள்' படித்தவர்கள் இருவகையினர். படித்து முடித்தவர்கள் ஆஹா ஓஹோ எனப் புகழ்வார்கள், மற்றொரு வகையினர் படித்து முடித்திருக்கவே மாட்டார்கள் - புரியாமல் குழம்பிப் போய் பாதியிலேயே நிறுத்தி இருப்பார்கள். ஆனாலும் இந்த நாவல் பிரபல புக்கர் பரிசை 1981ஆம் ஆண்டு பெற்றதோடு, இருபத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு புக்கர் ஆஃப் புக்கர் பரிசையும் பெற்று வாசகர்களை மிகவும் பாதித்த நாவல் எனப் பெயர் பெற்றிருக்கிறது. இத்தனைக்கும் இது இந்தியாவைப் பற்றிய புனைவு.\nஇந்திய சுதந்தரத்தின் பல முக்கிய கட்டங்கள் நாவலில் வருகின்றன. பின்னர் எப்படி உலகம் முழுவதும் இருக்கும் வாசகர்களை இது கவர்ந்தது இந்தியரில்லாதவர்களும் ரசிக்கும்படியான அம்சம் என என்ன இருந்தது இந்தியரில்லாதவர்களும் ரசிக்கும்படியான அம்சம் என என்ன இருந்தது அங்கு தான் சல்மான் ரஷ்டியின் புத்திசாலித்தனம் இருக்கிறது. ஒரு வரலாற்றுப் புனைவாக வரிசைப்படி நேர் கோட்டில் அமைந்தால் மிக சீரியஸ் படைப்பாக மாறியிருக்க வாய்ப்புண்டு. மேலும் வாசக ஆர்வத்தைத் தக்கவைக்கவேண்டுமேன்றால் சுதந்தர போராட்டத்தின் அவலங்களைப் பட்டவர்த்தனமாக வைப்பதும் ஆகாது. இவ்விரண்டையும் தாண்டி படிப்பவரின் வரலாற்று உணர்வுக்கு ஏற்ப உண்மைக்கதையாகவும் மாயப் புனைவாகவும் மாறும் தன்மை கொண்டது.\nஇந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு பதினைந்தாம் நாள் நள்ளிரவு பனிரெண்டு மணி அடித்ததும் பிறக்கிறது. இருளில் இருந்து வெளிச்சத்துக்கு வரும் இளம் விடியல் நாளுக்கான எதிர்பார்ப்பைத் தக்கவைத்திருப்பது போல, இந்தியா எனும் பெரும் தேசத்தின் கனவுகள் முளைக்கும் தருணம். அந்த நேரத்தில் காஷ்மீரில் பிறக்கும் குழந்தை தான் சலீம் சினாய், நமது நாயகன். சரியாக முப்பத்தியொரு ஆண்டுகளுக்குப் பிறகு மும்பையின் ஊறுகாய�� கம்பெனியின் கிடங்கில் கிட்டத்தட்ட ஜடம் போல முடங்கிக் கிடக்கும் நிலையில் தன பிறப்பின் கதையை அங்கு வேலை பார்க்கும் பத்மாவிடம் சொல்லத் தொடங்குகிறான். இந்தியாவின் தலையெழுத்து தான் தனது வாழ்வையும் திடமாகத் தீர்மானிக்கிறது என நம்புகிறான் - அல்லது ரஷ்டி நம்மை நம்ப வைக்கிறார். அவனது குறைபாடுகள் இந்தியாவின் பெரிய குறைகளாக மாறுகின்றன. பெரும் கனவுகளோடு வாழும் சலீம் சினாயின் வாழ்க்கை எப்படி இந்தியாவின் நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தப்படுகிறது என்பது நாவலின் சாரம்.\nமேல் கட்டுமானத்தில் மிகவும் குழப்படியான கதையாகத் தெரிந்தாலும் முதல் பத்து பக்கங்களில் ஆசிரியரின் போக்கு பிடிபட்டதும் நாவலை விட்டு விலக மனம் வருவதில்லை. ஆரம்பத்தில் சலீமின் புலம்பல்களைத் தாண்டி ரஷ்டியின் கதை சொல்லும் விதம் பிடிபட்டதும் வாசிப்பு சுலபமாகிவிடுகிறது. ஆங்கிலத் திரைப்படம் Forrest Gump போன்ற குணவார்ப்புடையவன் சலீம் சினாய். ஒரே கோர்வையாக அவனால் தனது சரித்திரத்தை சொல்ல முடியாது. தனது தாத்தாவின் கதை நடக்கும் 1915 இல் தொடங்குகிறான். 'தகர டப்பா' (Tin Drum) நாவலின் நாயகன் ஆஸ்காரும் நமது நினைவுக்கு வரலாம். மாயயதார்த்தவாத எழுத்துமுறையில் கதை சொல்லப்படுவதால், தனது நீண்ட மூக்கினால் கலவரங்களை உணர முடியும் என நம்பும் சலீமும், தனது தகர டப்பாவைத் தட்டுவதன் மூலம் ஜெர்மன் நாட்டு வரலாற்றில் முக்கிய நிகழ்வுகளை உண்டாக்க முடியும் என ஆஸ்கரும் நம்புகிறார்கள். இது போன்ற தர்கத்தை மீறிய மாய நிகழ்வுகளுக்கு ஒப்புக்கொள்ள வேண்டியது வாசகனின் கடமை.\nரஷ்டி தனது தாத்தாவின் ஊரான காஷ்மீர் பள்ளத்தாக்கைப் பற்றி விவரிக்கும்போது 'குண்டு சத்தம் கேட்காத, திருப்புமுனைகளில் ராணுவவீரர்கள் இல்லாத, சுற்றுலாவுக்கு வந்தவர்களை சந்தேகத்தில் சிறை பிடிக்காத' காலகட்டம் என விவரிக்கிறார். 1915 ஆம் ஆண்டு காஷ்மீர் என சலீம் சொல்வதில்லை.இது தான் ரஷ்டியின் சொல்முறை. அதே போல சலிமுக்குப் பிறக்கும் தங்கை, ஜமீலா சிங்கர், தான் பாகிஸ்தானின் உருவகம். ஜெர்மன் நாட்டுப் பல்கலைக்கழகத்தில் மருத்துவர் பட்டம் பெற்ற சலீமின் தந்தை நமாஸ் செய்யக் குனியும்போது அவரது நீண்ட மூக்கைக் குறிபார்த்து தரை மேலெழும்பி பதம் பார்க்கிறது. அங்கிருந்து மூன்று சொட்டு ரத்தம் தரையில் சிந்துகிறது. இ���ற்கு பிறகு நமாஸ் செய்வதில்லை என உறுதி பூணும் அவர் மூன்று சொட்டுகளை விலையுயர்ந்த கற்களாகப் புரிந்துகொள்கிறார் - அதற்கான வியாபாரத்தில் இறங்குகிறார். இந்த மூன்று சொட்டு ரத்தம் நாவல் முழுவதும் வரும். அசீஸின் முதலிரவுக்குப் பின்னான படுக்கை விரிப்பில், 1919 அம்ரிஸ்தரில் நடக்கும் வன்முறையில், ஜாலியன் வாலாபாக் கொடூரத்தில், இந்திய பாகிஸ்தானின் பிரிவினை, இந்திய பங்களாதேஷ் பிரிவினை என 'மூன்று சொட்டு ரத்தம்' பல வடிவங்களை எடுக்கும்.\nசரியாக பனிரெண்டு மணிக்குப் பிறந்த குழந்தை என்பதால் பிரதமர் நேருவிடமிருந்து வாழ்த்து கடிதம் வாங்குகிறது சலீமின் குடும்பம். பின்னர் அவனது மகன் ஆதம் சினாய் பிறக்கும் சமயத்தில் 'பெரும் விதவையிடமிருந்து' (இந்திரா காந்தி) எந்த கடிதமும் வரவில்லை எனக் குறிப்பிடுகிறார். கடிதம் கொடுக்கவில்லை, எனக்கு எமெர்ஜென்சியை கொடுத்தார் என நாவலின் முடிவுப் பகுதிகளில் குறிப்பிடுகிறார். இதற்காக ரஷ்டி மீது இந்திரா காந்தி வழக்கு தொடர்ந்தார். 1965 ஆம் ஆண்டும் ஒரு கடிதம் வருகிறது, பாகிஸ்தானுடன் போர் தொடங்குவதற்கான கடிதம். இப்படி ஒரு நல்ல செய்திக்கு வாழ்த்து சொன்ன கடிதமே பலவிதங்களில் உருமாறி கொடுமையான செய்திகளைக் கொண்டு வரத்தொடங்கின. தனக்கு முதல் கடிதம் அனுப்பியதால் தான் இப்படி ஆனது என சலீம் குறிப்பிடுகிறான்.\nபனிரெண்டு மணிக்குப் பிறந்த ஆயிரத்தொரு குழந்தைகளும் சலில் சினாய் தலைமையில் 'நள்ளிரவின் குழந்தைகள்' என ஒரு குழு தொடங்குகிறார்கள். கண்ணாடி வழியாக நடக்கும் ஒருவன், புது மாயங்கள் செய்யும் ஒருத்தி என ஒவ்வொருவருக்கும் தனித்தனி மாயசக்திகள். கோடிக்கணக்கான மாயச் சக்திகள் இருந்தாலும் தனது வீழ்ச்சியைத் தடுக்க முடியவில்லை என சலீம் உணருகிறான்.\nவைரக்கல் வியாபாரத்தைத் தொடருவதற்காக சலீமின் தந்தை மும்பை நகருக்குக் குடிபெயர்கிறார். இங்கிருந்து சலீம் பாகிஸ்தான், இந்தியா என இரு நாடுகளின் சரித்தரங்களையும் தனது கதையோடு இணைத்துச் சொல்கிறான். வீ வில்லி விங்கி, சொர்சரர், ஈவன், ஜின்னா, ஹனுமான் என உண்மை மனிதர்கள், புராணக் கதாப்பாத்திரங்கள், ஆங்கில நர்சரி பாடலில் வரும் பாத்திரங்கள் எனக் கலவையாக பலர் வருகின்றனர். ஒரு விதத்தில் நிழலிலிருந்து நிஜத்துக்கும், கனவுகளில் இயல்பு நிகழ்வுகளை இணைத்துக்கொண்டே இருக்கிறார். அதனாலேயே இந்திய சரித்திரமாகப் படிப்பவருக்கு உண்மைச் சம்பவங்களின் நிஜம் உறுத்தும். இந்திய வரலாறு தெரியாமல் படிப்பவருக்கு ஒரு மாயக்கதை படிப்பது போன்ற அனுபவத்தைத் தரும். பல சமயங்களில் இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று இணையும் சாத்தியங்கள் இருக்கின்றன. இதனாலேயே மொழி நாடு எல்லை கடந்து பலருக்கும் இந்த நாவல் புது அனுபவத்தைத் தந்துள்ளது.\nபெரிய சாதனைகள் செய்யப்போகும் குழந்தை என பிறக்கும்போது கணிக்கப்பட்ட சலீம் சினாய் சிற்சில நுட்பங்களில் முடங்குகிறான். உடலைக் கூட அசைக்க முடியாதவனாக மாறுகிறான். மெல்ல சரித்திரத்தின் சுமை அத்தனையும் தனது தலையில் போட்டுக்கொண்டு குழம்பித் தவிக்கிறான். அவனது தங்கை பாகிஸ்தானுக்குக் குடிபெயருகிறாள் - அங்கு பெரும் உயர் அதிகாரி ஒருவருக்கு மனைவியாக மாறுகிறாள். இயற்கையில் நல்ல குரல்வளம் பெற்றவளாக இருந்தாலும், பொதுவில் வந்து பாடமுடியாதபடி அச்சமூகம் மாறும் சித்திரம் அவளது வாழ்க்கை மூலம் வழங்கப்படுகிறது.\nபங்களாதேஷ் பிரிவினை பற்றி சலீம் அளிக்கும் சித்திரம் இந்நாவலின் உச்சகட்டம். அவனே பங்களாதேஷ் பிரிவினையின் சமயத்தில் அங்குள்ள ராணுவ வீரர்களோடு காட்டில் ஒளிந்து சண்டை போடுகிறான். ஆனால் யாருக்குச சார்பாக சண்டை போடுகிறோம் என்பதே புரியாத நிலையில் ஓடிக்கொண்டே இருக்கிறான். நிகழ்வுகளை இணைத்தபடி புகை மூட்டம் கலைந்து கலைந்து உருவாவது போல அவனது வாழ்கை திணறுகிறது. பெரும் பாரத்தை சுமக்க முடியாமல் வழுக்கும் பாறைகளில் திணறும் அவனது வாழ்க்கை எமெர்ஜென்சி சமயத்தின் அடக்குமுறையில் முடங்கிபோகிறது. தனது சிறு தவறுகள் எல்லாம் இந்தியாவின் பெரும் தவறுகளாக உருமாறுவதாக அவனுக்குத் தோன்றுகிறது. எமர்ஜென்சி காலகட்டத்தை நாவலின் நிறைவுப் பகுதி மிகத் துல்லியமாக நம் முன் நிறுத்துகிறது. சஞ்சய் காந்தி, இந்திராகாந்தி, ஜெயில்சிங் என பல உண்மைப்பாத்திரங்கள் அப்பட்டமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.\nஇந்த நாவல் உருவான விதத்தைப் பற்றி மிக சுவாரஸ்யமாக சல்மான் ரஷ்டி இங்கு எழுதியுள்ளார். நாவலில் உருவாக்கத்தை சரித்திரத்தின் நிகழ்வுகளோடு தொடர்புறுத்தி எழுதியுள்ளார். நாவலின் ஒரு வரியின் மேல் இந்திரா காந்தி போட்ட வழக்கு பற்றியும், அதிலிருந்து வெளியான விப��ங்களும் இக்கட்டுரையில் உள்ளன. புனைவு மொழியிலேயே அவரது அபுனைவு கட்டுரைகளும் அமைந்திருப்பது ஆச்சர்யமான ஒற்றுமை. இந்த ஆண்டு தீபா மேத்தா தயாரிப்பில் திரைப்படமாகவும் வெளியாக உள்ளது இந்நாவல்.\nஒரு விதத்தில் உண்மையையும் புனைவையும் கலந்து எழுதப்பட்டிருக்கும் 'நள்ளிரவின் குழந்தைகள்' நாவல் இன்றைக்கு இந்தியா இருக்கும் நிலைமையை திரும்பிப் பார்க்க உதவலாம். நள்ளிரவின் குழந்தைகளாகிய நாம் இன்றைய இந்தியாவின் சரித்திரத்தை ஒவ்வொரு கணமும் அலசலாம். அதைச் சாத்தியப்படுத்துவதில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார் சல்மான் ரஷ்டி.\nதலைப்பு - நள்ளிரவின் குழந்தைகள்.\nஆசிரியர் - சல்மான் ரஷ்டி\nஇணையத்தில் படிக்க - Midnight's Children\nLabels: Midnight's Children, ஆங்கிலம், சல்மான் ரஷ்டி, நள்ளிரவின் குழந்தைகள், நாவல், பைராகி\nமிக நேர்த்தியான கதைச் சுருக்கம் நண்பா. வெறும் வாசிப்போடு நிற்காமல்,அடுத்த கட்ட புரிதலுக்கு நீங்கள் பயணித்துள்ளீர்கள் என்பது உங்களது இக்கட்டுரையின் உள்ளடக்கத்திலேயே தெரிகிறது. வாழ்த்துக்கள். நான் முதல் 50 பக்கங்களை தாண்டுவதற்குள் எனக்கு ஒன்று புரிந்தது. தாங்கள் கூறியது போல ஒரு இந்தியனாக இந்நாவலை புரிவதற்கு இந்திய வரலாறை ஆழமாக வாசித்தல் அவசியம் என உணர்ந்தேன். மீண்டும் வரலாற்றை வாசித்து மீண்டும் தொடர்வேன்...\nதங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி வருணன்.\nதொடர்ந்து நீங்களும் எங்களோடு பயணிக்க வேண்டும் - இங்கு பேசப்படும் புத்தகங்கள் குறித்த தங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.\n//'நள்ளிரவின் குழந்தைகள்' படித்தவர்கள் இருவகையினர். படித்து முடித்தவர்கள் ஆஹா ஓஹோ எனப் புகழ்வார்கள், மற்றொரு வகையினர் படித்து முடித்திருக்கவே மாட்டார்கள் - புரியாமல் குழம்பிப் போய் பாதியிலேயே நிறுத்தி இருப்பார்கள்.//\nநான் முதல் வகை. எனது விருப்ப புதினங்களில் முதலிடம் இதற்குத்தான். One Hundred Years of Solitude, A Fine Balance போன்ற புதினங்கள் பற்றி பேசும்போது Midnight's Children பாத்திரங்களை மேற்கோள் காட்டியிருக்கிறேன். Midnight's Children பற்றி பேச யாருமில்லையே என்ற வருத்தம் எனக்குண்டு. உங்களின் இப்பதிவில் மகிழ்ச்சி.\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதை கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nகலகம், காதல், இசை - சாரு நிவேதிதா\nசிக்கவீர ராஜேந்திரன் – மாஸ்தி வெங்கடேச அய்யங்கார்\nராமானுஜ காவியம் - கவிஞர் வாலி\nசங்கச் சித்திரங்கள் - ஜெயமோகன்\nஜெயமோகனின் அந்தரங்கச் சமையலறை- \"மேற்குச்சாளரம் - ச...\nகல்யாண சமையல் சாதம் – ‘அறுசுவை அரசு’ நடராஜன்\nஇந்த நூற்றாண்டுச் சிறுகதைகள் -3\nபால்யகால சகி- வைக்கம் முகம்மது பஷீர்\nமாமல்லபுரம் புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும் - சா....\nசீனா - விலகும் திரை\nஅதன் அர்த்தம் இது - ரா.கி.ரங்கராஜன்\nஎம்.ஜி.ஆர் கொலை வழக்கு – ஷோபா சக்தி\nதொடரும் நினைவுகளுக்கு எதிராக : சா கந்தசாமியின் \"வ...\nஇரண்டாவது காதல் கதை -சுஜாதா\nதுருவ நட்சத்திரம் - லலிதா ராம்\nமகாகவி பாரதியார் - வ.ரா\nகாமராஜ் - நாகூர் ரூமி\n\"வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் - ஒரு தொகுப்பு\"\nமகாத்மா காந்தி கொலை வழக்கு\nபெர்லின் இரவுகள் - பொ.கருணாகரமூர்த்தி\nஎட்றா வண்டியெ – வா.மு.கோமு\nஉருள் பெருந்தேர் - கலாப்ரியா\nமணற்கேணி - யுவன் சந்திரசேகர்\nசூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்\nபரிசில் வாழ்க்கை - நாஞ்சில் நாடன்\nபாரதி நினைவுகள் - யதுகிரி அம்மாள்\nஇரவுக்கு முன் வருவது மாலை – ஆதவன்\nஇழந்த பின்னும் இருக்கும் உலகம் - சுகுமாரன்\nஎப்போதும் பெண் - சுஜாதா\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/73926-singer-jithin-raj-interview.html", "date_download": "2019-01-22T21:21:59Z", "digest": "sha1:VKN2YRCPMCGTHINTCYQH4VD7DUXKDTNH", "length": 25059, "nlines": 438, "source_domain": "cinema.vikatan.com", "title": "சிவகார்த்திகேயனுக்கு காதல் பாட்டு - விஜய் சேதுபதிக்கு இன்ட்ரோ பாட்டு..! - பாடகர் ஜித்தின் | Singer Jithin Raj interview..!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:27 (02/12/2016)\nசிவகார்த்திகேயனுக்கு காதல் பாட்டு - விஜய் சேதுபதிக்கு இன்ட்ரோ பாட்டு..\n‘ரஜினிமுருகன்’ படத்தில் ‘உன் மேல ஒரு கண்ணு’ பாடலை பாடியதன் மூலம் பலரின் ஃபேவரைட் பாடகரானவர் ஜித்தின் ராஜ். மெலடி பாடல்களுக்கு இவரது வாய���ஸ் கனகச்சிதமாக பொருந்துகிறது என்று நினைத்து கொண்டிருக்கும் போது, ‘விர்ரு... விர்ரு... விர்ரு... விர்ரு...’ என ‘றெக்க’ படத்தில் விஜய் சேதுபதிக்காக இன்ட்ரோ பாடலை பாடி, ‘எனக்கு குத்துப்பாட்டும் பாடவரும்’ என்கிறார் இந்த சேட்டன். கேரளாவில் இருந்த ஜித்தினுக்கு தொலைபேசித்தோம்.\nஇதுவரை எத்தனை பாடல்கள் பாடியிருக்கீங்க..\n“கணக்கு பண்ணி வெச்சுக்கல பிரதர். ‘சிகரம் தொடு’ படத்துல, ‘பிடிக்குதே... திரும்ப திரும்ப உன்னை’ங்கிற பாடல் தான் என்னோட முதல் பாடல். அதுக்கப்பறம் ‘ரஜினி முருகன்’ல, ‘உன் மேல ஒரு கண்ணு’, ‘மருது’ படத்துல, ‘கருவாக்காட்டு கருவாயா’, ‘வாகா’ படத்துல, ‘ஏதோ மாயம் செய்தாய்’, ‘றெக்க’ படத்துல, ‘விர்ரு விர்ரு’ அப்பறம் ‘யானும் தீயவன்’, ‘முடிஞ்சா இவன புடி’, ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’, ‘மீன் குழம்பும் மண் பானையும்’, ‘மாவீரன் கிட்டு’ படத்துல, ‘கண்ணடிக்கல... கைப்பிடிக்கல’னு அப்படியே பாடிட்டு இருக்கேன் ப்ரோ.”\nநீங்க அதிகமா டி.இமானோட இசையில தான் பாடியிருக்கீங்க போல..\n“ஆமா, 90 சதவீதத்திற்கு மேல இமான் சாரோட பாட்டு தான் பாடியிருக்கேன். நான் விஜய் டிவியில சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலையும் கேரளாவில் ஒரு பாட்டு போட்டியிலும் கலந்துக்கிட்டதுக்கு அப்பறம் இமான் சார் எனக்கு ப்ரேக் கொடுத்தார். ‘சிகரம் தொடு’ படத்திற்கு முன்னாடியே ஒரு பாடல் நான் பாட வேண்டியது. அப்போ வாய்ஸ் செட்டாகலைன்னு பாட முடியாம போச்சு. அதுக்கப்பறம் நிறைய பாடல் பாடிட்டேன். ரொம்ப நல்ல மனிதர் அவர். என்னை மெலடி பாடல்கள் மட்டுமே பாட வைக்காம குத்து பாடல், ஸ்டைலிஸ் பாடல்னு எல்லா ரக பாடல்களும் என்னை பாட வெச்சார். என்னை அதிகம் உற்சாகப்படுத்துவார். ஒருத்தருக்குள் திறமையிருந்தா அதை நல்லா பயன்படுத்துவார். அவரோட ரெக்கார்ட்டிங்கும் ரொம்ப ஜாலியா இருக்கும்.”\n“ ‘பிடிக்குதே... திரும்ப திரும்ப உன்னை...’ பாட்டை முதலில் நான் பாடும் போது ஸ்ரேயா கோஷல் தான் டூயட் பாடுறாங்கனு எனக்கு தெரியாது. என்னோட பார்ட் எல்லாம் பாடி முடிச்ச பின்னாடி முழு பாட்டை கேட்கும் போது தான் ஸ்ரேயா கோஷல் பாடியிருக்காங்கனு தெரிஞ்சது. நான் அவங்களோட சேர்த்து ஒரு பாட்டாவது பாடலும்னு ஆசைப்பட்டுட்டு இருந்தேன். ஆனால், அது எனக்கு முதல் பாட்டுலையே கிடைச்சிருச்சு. அதை என்னால மறக்க முடியாத��.”\n‘ரஜினிமுருகன்’ படத்துல நீங்க பாடுன, ‘உன் மேல ஒரு கண்ணு...’ பாடல் செம ஹிட்டான போது உங்க ரியாக்ஷன் என்ன..\n“சோஷியல் மீடியாவுல வந்த பாராட்டுகளை என்னால இன்றைக்கும் மறக்க முடியாது. என் நண்பர்கள், உறவினர்களும்னு தொடங்கி பாடலை கேட்ட அனைவரும் பாராட்டுனாங்க. ‘என்னோட பொண்ணுங்கும் இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்’னு சிவகார்த்திகேயன் சொன்னார். இன்னைக்கு வரைக்கும் அந்த பாட்டுக்கு யூடியூப்ல 24 மில்லியனுக்கு மேல வியூஸ் இருக்கு. எனக்குனு ஒரு அடையாளம் கிடைச்சதே அந்த பாட்டுனால தான்.”\nஉங்களுக்கு டான்ஸும் வரும்னு சொல்றாங்களே..\n“அய்யய்யோ அப்படியெல்லாம் கிடையாது பாஸ். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில பாட்டுப் பாடும் போது சும்மா கை கால ஆட்டுவேன். அவ்வளவு தான். மத்தப்படி டான்ஸ்லாம் ரொம்ப நல்லா ஆடமாட்டேன்.”\nபாடுறீங்க, ஆடுறீங்க, எப்போ நடிப்பீங்க..\n“ஆல்ரெடி நான் ஒரு படத்துல நடிச்சிருக்கேன். ஜேம்ஸ் வசந்தன் இயக்கிய ‘வானனில் வாழ்க்கை’ங்கிற படத்துல நடிச்சேன். அதுக்கப்பறம் நான் நடிக்கலை. நடிக்கிறதுக்காக அதிக ஆர்வமும் நான் காட்டலை. இனிமேல் யாராவது நடிக்கக்கூப்பிட்டு, நல்ல கதையா இருந்தா நடிப்பேன்.”\nஅடுத்து எந்தப் படத்துல பாடல் பாடியிருக்கீங்க, யாரோட இசையில பாடணும்னு ஆசைப்படுறீங்க..\n“மலையாளத்துல ‘முந்திரிவல்லிகள் தளிர்க்கும்போல்’ங்கிற மோகன் லால் படத்துல ஒரு பாட்டு பாடியிருக்கேன். எல்லா பாடகர்களுக்கும் இருக்கிற ஆசை மாதிரி எனக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடணும்னு ஆசையிருக்கு. அது மட்டுமில்லாமல் எல்லா இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடணும்.”\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n\" ‘நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணுமா'னு கொந்தளிச்சிட்டாங்க நிரோஷா\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெ\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\nசிவகார்த்திகேயனின் பரிசு... விஜய் சேதுபதியின் வாழ்த்து - அசார் கல்யாண சர்ப\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/special-articles/special-article/momo-challenge-horrifying", "date_download": "2019-01-22T21:32:26Z", "digest": "sha1:H76JNZ32LL2FKLJMEMAFFLUDTOYVCIRU", "length": 18694, "nlines": 188, "source_domain": "nakkheeran.in", "title": "\"ஐ ஆம் மோமோ\"...பலி கேட்கும் மோமோ சேலஞ்.. | momo challenge is horrifying | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 23.01.2019\nத்ரிஷாவுக்காக துப்பாக்கி தூக்கிய நடிகர்கள்\nகம்பீரமாக மேல்கோட் பறக்க 12 அடி உயரம் கொண்ட லெனின் சிலை... சீதாராம்…\n ஊடகங்களுக்கு கர்நாடக அரசு வீசும் வலை\n12 அடி உயர பிரம்மாண்ட லெனின் சிலை திறக்கப்பட்டது... (வீடியோ)\nபுஷ்பவனம் மீனவர்களை பாதுகாக்க வேண்டும்... முதலமைச்சருக்கு பி ஆர்.…\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு…\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -…\nபிப்ரவரியில் தொடங்கும் சிவகார்த்திகேயன் படம்\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ…\n\"ஐ ஆம் மோமோ\"...பலி கேட்கும் மோமோ சேலஞ்..\nதமிழகத்தில் சில இளைஞர்களின் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இருந்ததுதான் ப்ளூ வேல் கேம். இந்த கேமால் தமிழகத்தைச்சேர்ந்த இளைஞர்கள் மட்டும��� உயிரிழக்கவில்லை, உலகம் முழுவதுமே இந்த விளையாட்டை விளையாடிய பலர் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொருநாள் கொடுக்கப்படும் சவால்களை முடித்துக்க வேண்டும். பின்னர் விளையாட்டினால் தாக்கம் ஏற்பட்டு, இறுதியில் வெற்றி என்பது மரணம் என்று தெரிந்தும் இதை விளையாடினார்கள். இந்த விளையாட்டைப்பற்றின விழிப்புணர்வுகளை மக்களிடத்தில் கொண்டுவந்து, இந்த விளையாட்டினால் போக இருந்த உயிர்களை காப்பாற்றினார்கள். தற்போது இதை உருவெடுத்தது போலவே, ஸ்மார்ட் போன்களில் மோமோ சேலஞ் என்னும் விளையாட்டு உலாவருகிறது.\n ஆம், ப்ளூ வேல் சேலஞ் போன்று இந்த விளையாடுபவர்களை தற்கொலைக்கு தூண்டும் விளையாட்டு. மோமோ என்னும் கேம் ப்ளூ வேல் போன்று ஆன்லைன் வலைதளத்தில் விளையாடுவது அல்ல, நாம் மெசேஜ் அனுப்பி தொடர்புகொண்டுவரும் வாட்ஸப்பில் விளையாடுவது. வாட்ஸப்பில், அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து \"நான் தான் மோமோ, என்னை உங்கள் மொபைலில் சேவ் செய்துக்கொள்ளுங்கள், நான் உன்னுடைய நண்பனாக இருக்க ஆசை படுகிறேன்\" என்று அடையாளம் தெரியாத மொபைல் எண்ணிலிருந்து மெசேஜ் வரும், பிறகு படிப்படியாக பேசி நம்முடைய அந்தரங்களை தெரிந்துகொள்கின்றனர். நம்மை அவர்கள் வசமாக்க, குறிப்பிட்ட மனநிலையில் நம்மை மாற்றும் அளவுக்கான புகைப்படங்களை நமக்கு மெசேஜ் செய்கின்றனர். இதனால் அந்த சவாலை ஏற்றுக்கொண்டு விளையாடுபவர்கள் அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் செல்கிறார்கள். பிறகு விளையாடுபவர்களை பிளாக்மெயில் செய்வதற்காக அவர்களின் அந்தரங்க புகைப்படங்களையும் எப்படியோ மனதை மாற்றி பெற்றுவிடுகின்றனர். இறுதியில், நீ தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று கட்டளை விடுகிறார்கள். மேலும், அதை நான் பார்க்க வேண்டும் ஆகையால் அதை வீடியோ எடுத்துக்கொண்டே தற்கொலை செய்துகொள் என்று விளையாடுபவர்களை கொலை செய்கின்றனர். மேலும் மோமோ அனுப்பும் புகைப்படங்களில் மால்வேர் வைரஸ்களை அனுப்பி மொபைலையும் ஹேக் செய்கிறார்கள். இந்த மிருகத்தனாமன வேலையை உலகில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஹேக்கர்தான் செய்கிறார் என்கிறார்கள்.\nஇந்த விளையாட்டால் அர்ஜென்டினாவைச்சேர்ந்த 12 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. 12 வயது குழந்தை என்பதால் அந்த குழந்தையின் வயதிற்கு ஏற்றவாறு,' நான் இரவில் வந்து உன்னை பயம் செய்வேன��� அல்லது உன்னுடைய அப்பா அம்மாவை மிரட்டுவேன்' என்று பிளாக்மெயில் செய்து அச்சிறுமியை தற்கொலை செய்ய தூண்டியுள்ளனர். மேலும் அந்த மெசேஜில் நீ தற்கொலை செய்யும்போதே அதை வீடியோவும் எடுக்கவேண்டும் என்று கட்டளையிட அந்த 12 வயது சிறுமியும் அந்த மோமோ என்னும் கதாபாத்திரத்திற்கு அடிமையாகி தற்கொலை செய்துள்ளார். இந்த சிறுமி தன்னுடைய வீட்டின் பின்புறத்திலுள்ள ஒரு மரத்தில் தூக்கிலிடுவதை சிறுமியின் அண்ணன் வீட்டிலிருந்தபடி பார்த்து, தன் பெற்றோர்களை அழைத்துக்கொண்டு தடுக்க வந்துள்ளான். ஆனால், அதற்குள் அந்த 12வயது சிறுமி உயிரிழந்தாள். பின்னர் அச்சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து காவலர்களிடம் புகாரளிக்க, மோமோ என்று பேசியது ஜப்பான் எண் மூலமாக பேசியிருக்கிறார் என்று கண்டுபிடித்தனர். பின்னர் இதுபோன்று கொலம்பியா, மெக்சிகோ ஆகிய எண்களிலும் பிற நாடுகளில் மோமோ சேலஞ் நடைபெறுகிறது. மோமோ சேலஞ் வாட்ஸப் எண்ணை சேவ் செய்தால், ஜப்பானைச் சேர்ந்த பயமூட்டும் சிற்பமான மோமோவை ப்ரொபைல் படமாக வைத்திருக்கிறது. இந்த மோமோ சிற்பத்திற்கும், சிற்பத்தை செதுக்கியவற்கும் இந்த சேலஞ்சில் சம்மந்தம் இல்லை என்கிறார்கள். இதுவரை இந்தியாவில் இந்த விளையாட்டால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, ஆகையால் பெற்றோர்கள் குழந்தைகளிடம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த கொடுக்கையில் என்ன செய்கிறார்கள் என்பதை பாருங்கள்....விழிப்புணர்வுடன் இருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமோமோ, கிகியை தொடர்ந்து வைரலாகும் புதிய சேலஞ்ச்\nகரண் அண்ணா இடத்தில் கோபி அண்ணா\nஆட்டோ சங்கர் வீட்டு கிரகப்பிரவேசம்... வந்த வீஐபிக்கள்\nஅதிகாரியின் மனைவி... ஆட்டோசங்கரின் தோழி - ஆட்டோ சங்கர் #22\nதென்கொரியா தமிழர்களின் ஒன்று கூடலுக்கு ஆசிரியர் நக்கீரன் கோபால் வாழ்த்து\nகொல்கத்தாவில் ஸ்டாலின் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக்\n“காரணம் இல்லாமல் கட்சி தாவவில்லை\nகுப்பை மேட்டில் கோல்ஃப் மைதானம் அசத்திக் காட்டிய ஐ.ஏ.எஸ். அதிகாரி\nதகவல்களை திருடிய ஃபேஸ்புக், முகங்களையும் திருடுகிறதா\nபேட்டையாவது, விஸ்வாசமாவது நாங்கதான் கெத்து... நிரூபித்த ‘குடி’மகன்கள்\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\nஎன்ன ட்ரை பண்றார் சிம்பு\nசோஷியல் மீடியா ரசிகர்களுக்கு அஜி��் அட்வைஸ்..\nகலைஞருக்குத் தும்பைப்பூ, ஜெ.க்கு செல்லப் பிள்ளை...\n‘வதந்திகளை நம்ப வேண்டாம்’- அஜித் டீம் அறிவிப்பு\nஎடப்பாடிக்கு எதிராக அடுத்த வெடிகுண்டு\nகொல்கத்தாவில் ஸ்டாலின் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக்\nசித்தன்னவாசலில் மலை மீதுள்ள சிவலிங்கத்துக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு வழிபாடு\nயாரோ செய்த தவறுக்கு கார்னர் செய்யப்படுகிறாரா தோனி...\nயார் இந்த பாப்லோ நெருடா...\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.dobro.in/one-john/", "date_download": "2019-01-22T21:56:49Z", "digest": "sha1:VUFVKCF3B5SYQMA5QTT7KOGZQKGCZN3T", "length": 6146, "nlines": 139, "source_domain": "tam.dobro.in", "title": "1 யோவான்", "raw_content": "\n1 ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.\n2 அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக் குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம்.\n3 நீங்கள் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.\n4 உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம்.\n5 தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது.\n6 நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம்.\n7 அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.\n8 நமக்குப் பாவமில்லையென்போமானால், நம��மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.\n9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.\n10 நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/27-hansraj-saxena-lodged-again-puzhal-jail-aid0136.html", "date_download": "2019-01-22T20:54:46Z", "digest": "sha1:NMYOBSDIZJCK7YFYUONI7ZIAWMBQK7JB", "length": 11154, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சக்சேனா மீண்டும் புழல் சிறையிலடைப்பு! | Hansraj Saxena lodged again in Puzhal Jail | சக்சேனா மீண்டும் புழல் சிறையிலடைப்பு! - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nசக்சேனா மீண்டும் புழல் சிறையிலடைப்பு\nசென்னை: மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த சன் பிக்சர்ஸ் சக்சேனாவின் இரண்டு நாள் போலீஸ் காவல் முடிந்ததால் மீண்டும் சிறையிலடைக்கப்பட்டார்.\nநுங்கம்பாக்கத்தை சேர்ந்த டிஜிட்டல் கிராபிக்ஸ் கலைஞர் அருள்மூர்த்தி நுங்கம் பாக்கம் போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.\nஅதில், \"சிந்தனை செய் என்ற படத்தை அம்மா ராஜசேகர் என்பவர் தயாரித்து இருந்தார். இந்த படத்தில் எனக்கு கிராபிக்ஸ் செய்யும் பணி கொடுக்கப்பட்டது. இதற்காக ரூ.22 லட்சம் சம்பளம் தருவதாக கூறினார்கள்.\nஅதில் ரூ.11 லட்சம் மட்டுமே கொடுத்தனர். மீதி பணத்தை திருப்பி கேட்டபோது அம்மா ராஜசேகர் மற்றும் படத்தின் வினியோகஸ்தர் சன்பிக்சர்ஸ் சக��சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன் ஆகியோர் மிரட்டினர்,\" என்று கூறி இருந்தார்.\nஇது தொடர்பாக நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து சக்சேனா, அய்யப்பனை கைது செய்தனர். இந்த வழக்கில் 2 நாட்கள் காவலில் எடுத்து சக்சேனா மற்றும் அய்யப்பனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களது போலீஸ் காவல் இன்றுடன் முடிந்தது.\nஇதைத்தொடர்ந்து இன்று மதியம் 1 மணிக்கு இருவரும் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஆகஸ்ட் 5-ந் தேதி வரை ஜெயிலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் மீண்டும் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகங்கனாவின் சினிமா கெரியரை நாசமாக்கிடுவோம்: கர்னி சேனா எச்சரிக்கை\nஎன்னிடம் அந்த அளவுக்கு பணம் இல்லையே: ரகுல் ப்ரீத் சிங்\nப்ரியா பிரகாஷ் வாரியர் படத்தை கைவிடச் செய்யாமல் ஓய மாட்டாராம் போனி கபூர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/finger-millet-health-benefits/", "date_download": "2019-01-22T21:20:22Z", "digest": "sha1:4IBBYWWCDX6JNF5EVDCW7DRKABP7C267", "length": 7392, "nlines": 83, "source_domain": "tamil.krishijagran.com", "title": "மருத்துவ குணங்கள் நிறைந்த கேழ்வரகு", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nமருத்துவ குணங்கள் நிறைந்த கேழ்வரகு\nஇந்திய மக்களின் உணவுப் பட்டியலில் நீங்காத இடம் பெற்றவை கேழ்வரகு உணவு வகைகள்.\nஉடல் எடையை குறைப்பதற்கும், உணவு செரிமானத்திற்கும் ஏற்றது கேழ்வரகு உணவுகள்.\nஉடல் எடையை குறைப்பதற்கும், உணவு செரிமானத்திற்கும் ஏற்றது கேழ்வரகு உணவுகள்.\nகேழ்வரகுவின் தாயகம் எத்தியோப்பியா. இதன் அறிவியல் பெயர் 'எல்லுசீன் குரோகனோ'.\nவறண்ட நிலங்களிலும், மித வெப்ப பகுதிகளிலும் நன்கு வளரக் கூடியவை.\nஇந்தியாவில் 4000 ஆண்டுகளுக்கு மேலாக கேழ்வரகு பயிரிடப்படுகிறது. இதில் கர்நாடகமும், தமிழ்நாடும் அதிக அளவில் உற்பத்தி செய்கின்றன.\nஆப்பிரிக்கா, மடகாஸ்கர், இலங்கை, மலேசியா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற உலக நாடுகள���லும் கேழ்வரகு பயிராகிறது.\nகேழ்வரகில் உடலுக்கு சக்தியளிக்கக் கூடிய 'கார்போ ஹைட்ரேட்' பொருட்கள் அதிகமாக காணப்படுகின்றன.\nபுரதம் (7.7 சதவீதம்) மற்றும் நார்ச் சத்து (3.6 சதவீதம்) பொருட்களும் குறிப்பிட்ட அளவில் உள்ளன.\n100 கிராம் கேழ்வரகில் 336 கலோரிகள் ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.\nமிகக்குறைந்த கொழுப்புப் பொருட்கள் கொண்டது கேழ்வரகு.\n100 கிராம் கேழ்வரகில் 1.3 சதவீதமே கொழுப்புச் சத்து காணப்படுகிறது.\nஉடலுக்கு அத்தியாவசிய தாதுப் பொருட்களான கால்சியம், இரும்பு அதீத அளவில் உள்ளன.\nநியாசின், தயாமின், ரீபோபிளேவின் போன்ற பி- குழும வைட்டமின்களும் கணிசமாக காணப்படுகின்றன.\nஇவை ஒவ்வொன்றும் வளர்ச்சிதை மாற்றம், சுரப்பிகளின் செயல்பாடுகள் ஊக்குவிப்பு என பல்வேறு உடற்செயல்களில் பங்கு வகிக்கின்றன.\nகேழ்வரகில் வலைன், ஐசோலியோசின், டிரையோனைன், லியோசின், மீத்தையோனைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளன.\nஇதில் வலைன் அமினோ அமிலம் திசுக்களின் சீரான செயல்பாட்டிற்கு உதவுகிறது .\nஐசோலியோசின் அமிலமானது ரத்த அணுக்கள் உருவாக்கத்திலும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகின்றன.\nடிரையோனைன் அமிலங்கள் உடலில் புரதப் பொருட்களை வளப்படுத்தப்படுகின்றன.\nமேலும் கல்லீரலில் கெட்ட கொழுப்புகளை சேர விடாமல் பாதுகாக்கின்றன.\nமீத்தையோனைன் அமினோ அமிலம் சருமம் மற்றும் ரோமங்கள் வளர்ச்சிக்கு துணைநிற்கிறது.\nலிசித்தின் என்ற திரவத்தை சுரக்க உதவுகிறது.\nஇது சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பகுதிகளில் சேரும் கெட்ட கொழுப்புகளை கரைக்க வல்லது.\nநிலக்கடலை எண்ணெயில் அடங்கியுள்ள சத்துக்கள்\nபூசணிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉடல் எடையைக் குறைக்க உதவும் உணவுகள்\nகாலை உணவை உட்கொள்ள வேண்டியது அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/162496", "date_download": "2019-01-22T21:41:35Z", "digest": "sha1:3XM3ASWNIOPBGCQFKTC5PPZVQSWFGVUA", "length": 6708, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "பாகுபலியை மிஞ்சிய வரலாற்று கதையில் நடிக்கிறாரா தளபதி விஜய்! - Cineulagam", "raw_content": "\nபிகினி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்த பிரபல நடிகை..\nவிஸ்வாசம் தமிழகத்தின் ஷேர் மட்டும் இத்தனை கோடியா\nஉடல் வெளியே தெரிவது போல கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்ட இளம் நடிகை\nஅஜித் முகமூடி அணிந்துகொண்டு யாரையும் ஏய்த்துப்பிழைக்கவில்லை: பிரபல நடிகர்\nவிஜய்யை வைத்து களத்தில் இறங்கும் முக்கிய டிவி சானல் கடும் போட்டியில் எதிர்பாராத ஸ்பெஷல்\nசெம்பருத்தி சீரியல் ஆதியின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா\nவாழை இலையில் சாப்பிடும் முன்பு நபர் செய்த காரியம்... பின்பு நடந்த மாற்றத்தை நீங்களே பாருங்க\nஇந்தியன்-2வில் இணைந்த முன்னணி நடிகர், அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதுண்டு துண்டாக பெண்ணின் உடலை கூறுபோட்டு குப்பையில் வீசிய கொடூரன்\nஇரவு பகலாக மட்டன் பிரியாணியையே பிரசாதமாக வழங்கவுள்ள இந்து கோவில் 2000 கிலோ அரிசி.. 200 ஆடுகள்...\nஜித்தன் ரமேஷ் நடிக்கும் உங்கள போடனும் சார் படத்தின் புகைப்படங்கள்\nபேட்ட படத்தில் ரசிகர்களை கவர்ந்த மாளவிகா மோகனின் ஹாட் புகைப்படங்கள் இதோ\nசின்னத்திரை தொகுப்பாளனி ரம்யா புடவையில் என்ன அழகு பாருங்க, லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவிஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகாவின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபாகுபலியை மிஞ்சிய வரலாற்று கதையில் நடிக்கிறாரா தளபதி விஜய்\nஇந்திய சினிமாவையே வியந்து பார்க்க வைத்த வரலாற்று படம் பாகுபலி. இந்த படத்தை பார்த்த பல தமிழ் ரசிகர்களுக்கும் எப்போது நேரடியாக இப்படி ஒரு தமிழ்படம் வெளியாகும் என்று ஏங்கினார்கள்.\nஇதை மிஞ்சும் கதை ஏற்கனவே நம்மிடம் உள்ளதுதான் பொன்னியின் செல்வன் கதை. ஆனால் இந்த கதையை எடுக்க பலமுறை முயற்சித்தும் இதுவரை நிறைவேறவில்லை.\nமணிரத்னத்தின் கனவுப்படமான இப்படத்தை எடுக்க மீண்டும் முயற்சி எடுக்கிறாராம். இதற்காக விஜய், விக்ரம், சிம்பு என முன்னணி நடிகர்களிடம் பேசி வருகிறாராம்.\nவிஜய் இதற்காக போட்டோசூட் கூட ரகசியமாக எடுத்துவிட்டதாக தகவல் கிசுகிசுக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/09/06115456/1189346/Uthukottai-near-motor-cycle-accident-cooking-master.vpf", "date_download": "2019-01-22T21:47:54Z", "digest": "sha1:LRABKYNWKMJWPSYFIM6D64YTBKYMOLSP", "length": 3536, "nlines": 26, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Uthukottai near motor cycle accident cooking master dies", "raw_content": "\nஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் சமையல்காரர் பலி\nபதிவு: செப்டம்பர் 06, 2018 11:54\nஊத்துக்கோட்டை அருகே நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் சமையல்காரர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.\nஊத்துக்கோட்டை அருகே உள்ள மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மணி (வயது 50) சமையல்காரர்.\nநேற்று இரவு உடன் வேலை பார்க்கும் அதே பகுதியை சேர்ந்த தரணி, சதீஷ் ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் ஊத்துக்கோட்டையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் சமையல் செய்ய சென்றார்.\nதச்சூர்மேடு பகுதியில் சென்று கொண்டு இருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் கீழே சரிந்தது.\nஇதில் மணி, தரணி, சதீஷ் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇது குறித்து பென்னாலூர்பேட்டை இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\nஊத்துக்கோட்டை அருகே ஆட்டோ மீது கார் மோதல்- 12 பேர் படுகாயம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2014/10/mathma-gandhi-in-south-africa.html", "date_download": "2019-01-22T21:09:05Z", "digest": "sha1:LMAZOTF5KRBDXRKKHK6WPNJ5OPWNDUKQ", "length": 33991, "nlines": 288, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : காந்தி- தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவியாழன், 2 அக்டோபர், 2014\nகாந்தி- தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்\nகாந்தி ஒரு அதிசய மனிதர். அவர் பின்பற்றிய வழிமுறை,அவரது கொள்கைகள்,செயல்பாடுகள் இவற்றை ஆதரிப்போரும் உண்டு . அவற்றை ஏற்றுக் கொள்ளாதவரும் உண்டு. ஏதோ ஒரு விதத்ததில் அதிகம் விவாதிக்கப்படும் மனிதராக இன்று வரை காந்தி விளங்குகிறார்.ஒவ்வொருவருக்கும் காந்தியைப் பற்றிய கருத்துக்கள் மாறுபடலாம். ஆனால் இந்தியாவின் அடையாளங்களில் அவரும் ���ருவர் என்பதை பெரும்பாலோர் ஏற்றுக் கொள்வர் . காந்தி போற்றுதலுக்கு உரியவராக விளங்குவதற்கு காரணம் தனது பலவீனத்தையும் உண்மையாக உரைப்பதற்கு அவர் பெற்றிருந்த துணிவே.\nமக்களுக்காகப் போராடவேண்டும் என்ற எண்ணத்தை அவருக்கு ஏற்படுத்தியது முக்கியமான இரு சம்பவங்கள்\nஒன்று தென்னாப்ரிக்காவில் ரயில் பயணத்தில் காந்திக்கு ஏற்பட அவமதிப்பு ( இது அனைவரும் பள்ளிப் பாடத்தில்படித்திருப்போம்) முதலில் அதைப் பார்த்து விடுவோம்\nபாரிஸ்டர் பட்டம் பெற்றிருந்தும் இந்தியாவில் வழக்கறிஞராக சோபிக்க முடியாத காந்தி ஒரு கம்பெனியின் வழக்கு ஒன்றிற்கு உதவுதற்காக தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பப் பட்டார். அங்கு டர்பன் நீதிமன்றத்தில் வக்கீல்களுக்கு அவர் அறிமுகப் படுத்தப்பட்டார்.\nஅங்கு வந்த மாஜிஸ்ட்ரேட் தலைப் பாகை அணிந்திருந்த காந்தியை வெறித்துப் பார்த்து தலைப்பாகையை எடுத்து விடும்படி கூறினார். காந்தியோ மறுத்து விட்டு நீதி மன்றத்திலிருந்து வெளியேறி விட்டார்\n\"தலைப்பாகையைப் பற்றிய சம்பவத்தைக் குறித்து பத்திரிகைகளுக்கு எழுதினேன். கோர்ட்டில் நான் தலைப்பாகை அணிந்திருந்தது நியாயமே என்று வாதாடினேன். இவ்விஷயத்தைக் குறித்துப் பத்திரிக்கைகளில் பலத்த விவாதம் நடைபெற்றது. பத்திரிக்கைகள் என்னை, வேண்டாத விருந்தாளி என்றும் வர்ணித்தன.\nஇவ்விதம் நான் தென்னாப்பிரிக்காவுக்கு வந்த சில தினங்களுக்குள்ளேயே இச்சம்பவம் எனக்கு எதிர்பாராத விளம்பரத்தை அளித்தது. சிலர் என்னை ஆதரித்தனர்; மற்றும்சிலரோ, “இது பைத்தியக்காரத்தனமான துணிச்சல்” என்று கூறிப் பலமாகக் கண்டித்தனர்.\" நான் தென்னாப்பிரிக்காவில் இருந்த காலம் முழுவதும் கடைசிவரையில், என் தலைப்பாகை என்னிடம் இருந்தது......\" என்று கூறுகிறார்\nபின்னர் அங்கிருந்து காந்தி பிரிட்டோரியா செல்ல நேரிட்டது அப்போதுதான் அப்போதுதான் நாம அனைவரும் அறிந்த அந்த சம்பவம் நடந்தது\nகாந்தி அதைஎவ்வாறு விவரிக்கிறார் என்று பார்ப்போம்\n\".....நான் சென்ற ரெயில், இரவு 9 மணிக்கு நேட்டாலின் தலைநகரான மாரிட்ஸ்பர்க் போய்ச்சேர்ந்தது. அந்த ஸ்டேசனில் பிரயாணிகளுக்குப் படுக்கை கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். ஒருரெயில்வே சிப்பந்தி வந்து, எனக்குப் படுக்கை வேண்டுமா என்று கேட்டார். “வேண்டாம்; என் படுக்கை ���ருக்கிறது” என்றேன். அவர் போய்விட்டார். ஆனால், வேறு ஒரு பிரயாணி அங்கே வந்து, என்னை மேலும் கீழுமாகப் பார்த்தார். நான், கறுப்பு மனிதன்’ என்பதை அறிந்ததும் அவருக்கு ஆத்திரம் வந்துவிட்டது. உடனே போய்விட்டார். பிறகு இரண்டொரு அதிகாரிகளுடன் திரும்பி வந்தார். அவர்கள் எல்லோரும் பேசாமல் இருந்த போது, வேறு ஒரு அதிகாரி என்னிடம் வந்து, “இப்படி வாரும். நீர் சாமான்கள் வண்டிக்குப் போகவேண்டும்” என்றார்.\n“என்னிடம் முதல் வகுப்பு டிக்கெட் இருக்கிறதே” என்றேன்.\n“அதைப்பற்றி அக்கறையில்லை ; நீர் சாமான்கள் வண்டிக்குப் போக வேண்டும் என்று நான் சொல்லுகிறேன்” என்றார்.\n“நான் உமக்குச் சொல்லுகிறேன். இந்த வண்டியில் பிரயாணம் செய்ய டர்பனில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். எனவே, இதில்தான் நான் பிரயாணம் செய்வேன்” என்றேன்.\n“இல்லை. நீர் இதில் போகக்கூடாது. இந்த வண்டியிலிருந்து நீர்இறங்கிவிட வேண்டும். இல்லையானால் உம்மைக் கீழே தள்ளப்\nபோலீஸ்காரனை அழைக்க வேண்டிவரும்” என்றார்.\n“அழைத்துக்கொள்ளும். நானாக இவ் வண்டியிலிருந்து இறங்கமறுக்கிறேன்” என்று சொன்னேன்.\nபோலீஸ்காரர் வந்தார். கையைப் பிடித்து இழுத்து என்னை வெளியே தள்ளினார். என் சாமான்களையும் இறக்கிப் போட்டுவிட்டார். சாமான்கள் வண்டிக்குப் போய் ஏற நான் மறுத்து விட்டேன். ரெயிலும் புறப்பட்டுப் போய்விட்டது. போட்ட இடத்திலேயே எனது சாமான்களையெல்லாம் போட்டுவிட்டு, கைப்பையை மாத்திரம் என்னுடன் வைத்துக்கொண்டு, பிரயாணிகள் தங்கும் இடத்திற்குப் போய் உட்கார்ந்தேன். சாமான்கள் ரெயில்வே அதிகாரிகள் வசம்இருந்தன.\nஅப்பொழுது குளிர்காலம். தென்னாப்பிரிக்காவில் குளிர் மிகக் கடுமையாக இருக்கும். மாரிட்ஸ்பர்க் உயரமான இடத்தில் இருந்ததால் அங்கே குளிர் அதிகக் கடுமையாக இருந்தது. என் மேல் அங்கியோ மற்றச் சாமான்களுடன் இருந்தது.அதை ரெயில்வே அதிகாரிகளிடம் போய்க்கேட்க நான் துணியவில்லை. கேட்டால், திரும்பவும் அவமதிக்கப்படுவேனோ என்று பயந்தேன். எனவே, குளிரில் நடுங்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். அவ்வறையில் விளக்கும் இல்லை. நடுநிசியில் ஒரு பிரயாணி அங்கே வந்தார். அவர் என்னுடன் பேச விரும்புவதுபோல் இருந்தது. ஆனால், பேச விரும்பும் நிலையில் நான் இல்லை.\nஎன் கடமை என்ன என்பதைக் குறித்துச் சிந்திக்கலானேன். என்னுடைய உரிமைகளுக்காக போராடுவதா, இந்தியாவுக்குத் திரும்பிவிடுவதா இல்லாவிடில் அவமானங்களையெல்லாம் பொருட் படுத்தாமல் பிரிட்டோரியாவுக்குப் போய், வழக்கை முடித்துக்கொண்டு, இந்தியாவுக்குத் திரும்புவதா இல்லாவிடில் அவமானங்களையெல்லாம் பொருட் படுத்தாமல் பிரிட்டோரியாவுக்குப் போய், வழக்கை முடித்துக்கொண்டு, இந்தியாவுக்குத் திரும்புவதா என் கடமையை நிறை வேற்றாமல் இந்தியாவுக்கு ஓடிவிடுவது என்பது கோழைத்தனமாகும். எனக்கு ஏற்பட்ட கஷ்டம் இலேசானது ; நிறத் துவேஷம் என்ற கொடிய நோயின் வெளி அறிகுறி மாத்திரமே அது. சாத்தியமானால், இந்த நோயை அடியோடு ஒழிக்க நான் முயலவேண்டும் ; அதைச் செய்வதில் துன்பங்களை அனுபவிக்க வேண்டும். நிறத்துவேஷத்தைப் போக்குவதற்கு அவசியமான அளவு மாத்திரமே, நான் தவறுகளுக்குப் பரிகாரம் பெறப் பார்க்க வேண்டும்.\nஎனவே அடுத்த வண்டியில் பிரிட்டோரியாவிற்குப் புறப்படுவது என்று தீர்மானித்தேன்........\"\nஇப்படியாக அடுத்த வண்டியில் ப்ரிடோரியாவுகுப் போவது என்று முடிவு செய்தார்.\nஇந்த சம்பவம் பற்றி புத்தகங்களில் படித்திருப்போம் . அவர் பிரிட்டோரியாவை அடையும் முன்னமே அவரது உறுதியைக் குலைக்கும் வண்ணம் இன்னொரு சம்பவம் நடக்கும் என்று அவர் எதிர் பார்க்கவில்லை ..\nகோச் வண்டிக்காரரிடம் அடி வாங்கிய காந்தி\nகாந்தி பற்றிய பிற பதிவுகள்\nகாந்தி தேசத் தந்தை இல்லையா\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 11:39\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: காந்தி, சமூகம், தென்னாப்ரிக்கா, நிகழ்வுகள், வரலாறு\nமதுரையில் சந்திப்போம் நண்பரே,,, எமது பதிவு\n3 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 12:52\nநானும் தொடர்கிறேன் மூங்கில் காற்று.\n3 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 3:53\nதேசபிதா பற்றிய தொடர் அருமை. தொடர்கிறேன்\n3 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 6:20\n3 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 6:28\n3 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 6:28\nமகாத்மா பற்றி அனைவரும் அறிய வேண்டிய செய்திகள்\nஅடுத்த பதிவிற்காகக் காத்திருக்கிறேன் ஐயா\n3 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 7:35\nஅவர் இறக்கிவிடப்பட்ட அதே ஸ்டேசனில் அவருக்கு சிலை இருக்கிறது \n3 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 7:53\nகாந்தி பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் ஒவ்வொரு படிமுறைகளையும் படிக்கும் போது நன்றாக உள்ளது தொடருங்கள் அடுத்த பகுதியை காத்திருக்கேன். த.ம 2\n3 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 7:54\n3 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 8:45\nரொம்ப நாளைக்கு அப்புறம் பதிவு எழுதி இருக்கீங்க முரளி. தொடருங்கள்\nஆனால் ஒன்னு முரளி, காந்தியை வெள்ளைக்காரன் மட்டமா நெனச்சான், துன்புறுத்தினான், கறுப்பர்னு சொன்னான். ஆனால் அவரை இரக்கமே இல்லாமல் சுட்டுக் கொல்லவில்லை\nஅவரை சுட்டுக் கொன்ற பெருமை, எந்த உயிரையும் கொல்வது பாவம், மாமிசம் தின்பது பாவம் என்று நினைக்கின்ற ஒரு \"அப்பாவி\"தான்.\nநாங்க ரொம்ப அப்பாவிங்க..பகவத்கீதை படிப்போம், இறைவனை பாட்டுப்பாடி தூங்க வைப்போம், ஆனால் கருத்து வேறுபாடுனு வந்துவிட்டால், காந்தினா என்ன சங்கர் ராமன்னா என்ன போட்டுத் தள்ளிடுவோம்\nசரி சரி, விருந்தினர்களும், ஹோஸ்ட்டும் பின்னூட்டத்தில் இந்தப் பகுதியை படிக்காதமாரித் தொடருங்கள்\n3 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 8:51\nசரி தங்களைக் காண வில்லையே ஏன்\n3 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 9:17\n3 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 11:36\nஅன்பின் முரளி காந்தி என்றாலேயே பென் கிங்ஸ்லீயின் முகமே நினைவுக்கு வரும் அளவுக்கு காந்தியைப் பற்றி திரைப்படம் எடுத்த அட்டென்பரோ வுக்கு நன்றிக்கடன் செலுத்தக்கடமைப் பட்டிருக்கிறோம் காந்தியின் சுய சரிதையைப் பல முறைபடித்தாலும் தெரிந்து கொள்ள நிறையவே இருக்கிறது. காந்தியை நேரில் தரிசித்ததை மறக்க முடியாது. வாழ்த்துக்கள் காந்தி பற்றித் தொடரே எழுதலாம்.\n3 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 1:04\nமிகவும் நல்ல பகிர்வு... தொடருங்கள்...\n3 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:01\nஆஹா ,காந்தி வரலாற்றிலும் சஸ்பென்சா \n3 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:38\nடர்பன் கட்டிருந்ததால டர்பன் ல பிரச்சனையா\nகாமராஜருக்கு அப்புறம் இப்போ காந்தியோடு வெகு நாள் கழித்து வந்திருக்கும் அண்ணா நலம் தானே:) தொடருங்க அண்ணா, அடுத்து அப்டி என்ன தான் நடந்துச்சு \n4 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 12:28\nகாந்தி மகானின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களைக் காண\nமனம் ஏங்கும் அந்த வகையில் இத் தொடர் அறியாத பல தகவல்களையும்\nஅறியத் தந்து செல்வது சிறப்பு \n4 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 1:20\nதிலுடன் அடுத்த அங்கம் எதிர்பார்த்து......\n4 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 4:00\nஅறியாத தகவல்கள். மிகச் சுவாரஸ்யமாக இர���க்கிறது உங்கள் பதிவு\n4 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:52\nஹ ர ணி சொன்னது…\nவணக்கம். இது படிதத சம்பவம் என்றாலும் ஒவ்வொரு இந்தியனாலும் மறக்கமுடியாத வலி இது.\n5 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 12:04\n5 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 12:13\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுஜாதா பற்றி பிரபல எழுத்தாளரின் விமர்சனம்\nபாலகணேஷ் -சரிதாயணம் 2-நூல் வெளியீடு\nகோச் வண்டிக்காரரிடம் அடி வாங்கிய காந்தி\nகாந்தி- தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nமீண்டும் ராயல்டி தொடர்பாக இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. தன் பாடலை அனும்தி பெ...\nமின்சார ரயிலுக்கு காத்திருக்கும் நேரத்தில் ரயில் நிலையத்தில் உள்ள புத்தகக் கடைக்கு முன் நின்று தொங்க விடப்பட்டிருக்கும் தலைப்பு செய்...\nசச்சின் பிரிவுபசாரமும் பாரத ரத்னாவும்\nசச்சினின் 200 வது டெஸ்ட் போட்டி,சச்சின் தன் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஒய்வு பெறப் போகிறார். . மும்பை வான்கடே ஸ்டேடியம் அதிர...\nதிசை அறிய மொபைல் மென்பொருள்\nஉங்களுக்கு எப்போதாவது எதாவது ஒரு இடத்தில் கிழக்கு எது மேற்கு எது வடக்கு எது தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்\nகுழந்தைகளின் மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது இரண்டு மாறான உதாரணங்கள் பார்ப்போம். முதலில் இந்த ஓவியத்தை யார் வ...\nநான் முதன் முதலில் எழுதிய திருமண வாழ்த்துக்கவிதை ஆசிரியையாகப் பணியாற்றும் திருமதி பூமா பிப்ரவ��ி 3 அன்று திருமண நாள் என்பதை முக நூல் எனக்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/46651-heavy-rain-in-kalakadu-tourist-ban-to-entet-nampi-temple.html", "date_download": "2019-01-22T21:57:23Z", "digest": "sha1:TGUEWUFI6BMFRTT2ZWFBKD4U3TRXP7VW", "length": 10282, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நெல்லையில் தொடர் மழை: நம்பிக்கோவில், தலையணை செல்ல தடை! | Heavy rain in Kalakadu, Tourist ban to entet Nampi temple", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\nநெல்லையில் தொடர் மழை: நம்பிக்கோவில், தலையணை செல்ல தடை\nநெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தலையணை, நம்பிக்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.\nநெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழை காரணமாக களக்காடு, திருக்குறுங்குடி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் திருக்குறுங்குடி வனப்பகுதியில் உள்ள நம்பிக்கோவிலுக்கு சென்ற பக்தர்கள், நம்பி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆற்றைக் கடக்க முடியாமல் திணறினர்.\nதகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் நூற்றுக்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்டனர். மேலும் இந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகளின் அங்கு செல்ல மாவட்ட தலைமை வன பாதுகாவலர் தடை உத்தரவு பிறப்பித்தார். பாதுகாப்புக் கருதி இந்த தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nமேற்கு வங்கத்தில் களைகட்டிய மாம்பழத் திருவிழா\nவெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: இலங்கை வெற்றிக்கு 277 ரன்கள் தேவை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடிப்ளமோ மற்றும் ஐடிஐ படித்தவர்களுக்கு அப்ரெண்டிஸ் பயிற்சி\nசென்னையில் குளிர் தொடரும் - வானிலை ஆய்வு மையம்\nஇந்த மாதம் தொடங்குமா வண்ணாரப்பேட்டை டு டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் சேவை \nஇந்திய கடலோர காவல்படையில் வேலை - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\nபொறியியல் பட்டதாரிகளுக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வேலை\nசிட்னி டெஸ்ட் மழையால் பாதிப்பு: சரித்திரம் படைக்கிறது இந்திய அணி\nசிட்னி டெஸ்ட்: 4 ஆம் நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு\n3வது டெஸ்ட் : இந்தியாவிற்கு மழையா வெற்றியா\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமேற்கு வங்கத்தில் களைகட்டிய மாம்பழத் திருவிழா\nவெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: இலங்கை வெற்றிக்கு 277 ரன்கள் தேவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/83340-muslim-girl-suhana-faces-trolling-after-singing-hindu-devotional-song.html", "date_download": "2019-01-22T21:18:32Z", "digest": "sha1:5MKZGY3XJBYL2Y4UJZL53EARF75OV4IN", "length": 27542, "nlines": 433, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"இஸ்லாமிய பெண் கிருஷ்ணனைப் பாடுவதில் தவறில்லை\" - ஆதரிக்கும் தமிழ் இசையுலகம்! #VikatanExclusive | Muslim girl suhana faces trolling after singing hindu devotional song", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:02 (11/03/2017)\n\"இஸ்லாமிய பெண் கிருஷ்ணனைப் பாடுவதில் தவறில்லை\" - ஆதரிக்கும் தமிழ் இசையுலகம்\nதுங்கா நதி செழிக்க வைக்கும் பூமியான ஷிமோகா மாவட்டத்தில் இருந்து 'ஜீ கன்னடா' சேனலில் \"ச ரி க ம\" என்கிற பாட்டுப்போட்டிக்கு வந்திருந்த சுஹானா சையத் என்கிற பாடகியின் வயது 22. கடந்த பெண்கள் தினத்தன்று மேற்படி நிகழ்ச்சியில் அவர் பாடிய 'ஶ்ரீகரனே ஶ்ரீனிவாசனே' என்கிற பாடலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அவர் பாடிய வீடியோ யூடியூப் சேனலில் வைரலாகிக் கொண்டிருந்த வேளையில் மற்றொரு பக்கம் தீவிர இஸ்லாமிய சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பும்,மிரட்டலும் கிளம்பியது.\n\"சுஹானா, ஆண்களுக்கு முன் நீ பாட்டுப்பாடி இஸ்லாத்துக்கு பெரும் களங்கத்தை விளைவித்து விட்டாய். நீ ஏதோ பெரிய சாதனையைச் செய்து விட்டதாகக் கருதாதே, 6 மாதங்களுக்கு முன்னர் குரானை ஏற்றுக்கொண்டு படிக்க துவங்கியவர்கள் கூட மதத்திற்கு மதிப்பு அளித்துக்கொண்டிருக்கும் போது பிறவி முஸ்லிமான நீ இப்படிச் செய்திருப்பது பெரிய குற்றம். இதற்கு உன்னைத் தூண்டிய பெற்றோர்கள் நிச்சயமாகச் சொர்க்கத்தை அடைய மாட்டார்கள். நீயும் உடனடியாக பர்தாவை விலக்க வேண்டும். அதை அணிந்து கொண்டு பிற மதக் கடவுளை பாடி அவமதிக்க வேண்டாம்\" என 'மங்களூர் முஸ்லிம்ஸ்' என்கிற முகநூல் குழுவில் தெரிவித்திருந்தனர். பல தனிப்பட்ட பயனர்கள் நேரடியாகவே சுஹானாவை மிரட்டி ஸ்டேடஸ் எழுதியுள்ளனர். சுஹானாவும் இவர்களின் மிரட்டலுக்கு அஞ்சி 'நாட் ரீச்சபிள்' நிலைக்குப் போய்விட்டார். இது பற்றித் தமிழ் தொலைக்காட்சிகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் தமிழ் இசையுலகை சார்ந்த முக்கியமான மூவரிடம் கருத்துக்கள் கேட்டோம்.\n\"அந்தப் பெண்ணுக்கு எதிரான கருத்துகளுக்கு அவரின் பெற்றோர்கள்தான் பதில் சொல்லவேண்டும். கர்நாடக சங்கீதம் உள்ளிட்ட சாஸ்திரீய சங்கீதங்களில் இருப்பவை அனைத்தும் கடவுளைப் பற்றிய பாடல்கள்தான். எனவே அந்த இசையைப் படிக்க வைத்த பெற்றோர்தான் பதில் சொல்லவேண்டுமே தவிர அந்தப் பெண் அல்ல. அவர் எந்தவகையிலும் இதற்குப் பொறுப்பு ஆகமாட்டார���. க்ளாசிக்கல் பாடல்கள் அனைத்துமே தெய்வங்களை பற்றிய பாடல்தான். தியாகராஜர் கீர்த்தனையைப் பாடாமல் இந்தியன் க்ளாசிக்கல் முழுமை பெறாது. அப்படி கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ளும் யாராக இருந்தாலும், எந்த மதமாக இருந்தாலும் இந்தக் கீர்த்தனைகளை பாடித்தான் ஆகவேண்டும்.\nகடந்த 'சன் சிங்கர்' சீசன் 5 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ரிஹானாவும் ஆறாவது இடத்தில் வந்த ரியாஸும் இதே சுஹானா சையத் சார்ந்திருக்கும் மதத்தைச் சேர்ந்தவர்கள்தான். ரிஹானா தன் குரலால் ஒட்டுமொத்த மக்களின் ஆதரவோடு வெற்றி பெறவில்லையா அவரும் தற்போது சாஸ்திரிய சங்கீதம் கற்றுத்தானே வருகிறார். சுஹானா சையத் பாடியதில் எந்தத்தவறுமே இல்லை என்பது என் கருத்து. தயவு செய்து இசையில் மதம் பார்க்காதீர்கள் என்று வேண்டிக்கொள்கிறேன்\" என்றார்.\n\"கர்நாடக சங்கீதத்தில் இப்படியான பாடல்கள் மட்டுமே இருப்பதால், தமிழ்நாட்டிலும் முஸ்லிம்களும், கிறித்தவர்களும் பாடல் கற்றுக் கொள்ளும் சதவிகிதம் மிக மிகக் குறைவு. இதனால்தான் என் இசைப்பள்ளியில் பாடம் படிக்க வரும் பிற மதத்தினருக்காக அவர்களின் மதம் சார்ந்த பாடல்களை உருவாக்கி வைத்துள்ளேன். கர்நாடக சங்கீதத்தில் வரும் முதல் பாடலான 'லம்போதர' என்கிற பிள்ளையார் பாடலின் ராகத்தில் குரானிலிருந்தும், பைபிளிலிருந்து பாடல்கள் பாடச் சொல்லிக்கொடுக்கிறோம். கர்நாடக சங்கீதத்தில் உள்ள இந்துக் கடவுள் பாடல்களைக் காரணம் சொல்லிப் பிற மதத்துப் பிள்ளைகள் விலகிப்போய் விடக்கூடாது என்பதற்காக இப்படிக் கற்றுக்கொடுக்கிறேன்.\nகிறிஸ்தவத்திலும் இதே போன்ற பிரச்னைகள் உண்டு. என்ன ஒன்று, இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதைப் பிடிக்காத முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாகக் கண்டனம் தெரிவித்து விமர்சனத்துக்கு உள்ளாவார்கள். ஆனால் தீவிர கிறித்தவர்கள் வெளியில் தெரியாமல் பாடியவரை அழைத்து அறைக்குள் வைத்து அன்பாகச் சொல்வது போல் இதே கருத்தை திணிக்க முயல்வார்கள். சி.எஸ்.ஐ மற்றும் கத்தோலிக்கர்களிடையே இல்லாவிட்டாலும் வேறு சில கிறிஸ்தவ அமைப்புகளிடம் அத்தகைய பழக்கம் உண்டு.\nஇந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் போதே பார்த்தேன். 'இந்தப் பெண் இவ்வளவு அழகாகப் பாடுகிறார். ஆனால் எப்படி இந்தப்பாடலைப் பாடும் துணிச்���ல் வந்தது, நிச்சயம் இது பிரச்னையாகும்' என்று அப்போதே நினைத்தேன். இசையை மதம் கொண்டு தனிமைப் படுத்த முடியாது\" என்றார்.\n\"இசையே கடவுள் ரூபம்தான். மனிதன் கடவுளை அடையும் வழிகளில் ஒன்றுதான் இசை என்பது என் கருத்து. அது அல்லா என்றாலும் இயேசு என்றாலும், கிருஷ்ணர் என்றாலும் இசையால் துதிப்பதை தடுக்கக்கூடாது. யாரும் எதை வேண்டுமானாலும் பாடலாம் அதை மதத்தின் பெயரால் தடுக்கக்கூடாது. முடிந்தால் அந்தப் பெண்ணுக்கு இத்தனை அழகான குரலை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்\" என்றார்.\nகிடுகிடுக்கச் செய்யும் நிசப்தத்தின் பேரொலி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவலைப்பூக்களில் எழுதத்துவங்கி பத்திரிக்கையாளர் ஆனவர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலைப்பூக்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அறியப்பட்டவர். கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தற்போது விகடனில் மூத்த செய்தியாளராக உள்ளார்.\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n\" ‘நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணுமா'னு கொந்தளிச்சிட்டாங்க நிரோஷா\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெ\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\nசிவகார்த்திகேயனின் பரிசு... விஜய் சேதுபதியின் வாழ்த்து - அசார் கல்யாண சர்ப\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/360-news/sports/alastair-cook-thanking-bumra-his-over-throw", "date_download": "2019-01-22T20:44:59Z", "digest": "sha1:VOVNPKWXBXLYJ2RQKVCQLTGHCRSFT2F4", "length": 13311, "nlines": 188, "source_domain": "nakkheeran.in", "title": "பும்ராவின் ஓவர் த்ரோவுக்கு நன்றி! : அலாஸ்டெய்ர் குக் | Alastair cook thanking bumra for his over throw | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 23.01.2019\nத்ரிஷாவுக்காக துப்பாக்கி தூக்கிய நடிகர்கள்\nகம்பீரமாக மேல்கோட் பறக்க 12 அடி உயரம் கொண்ட லெனின் சிலை... சீதாராம்…\n ஊடகங்களுக்கு கர்நாடக அரசு வீசும் வலை\n12 அடி உயர பிரம்மாண்ட லெனின் சிலை திறக்கப்பட்டது... (வீடியோ)\nபுஷ்பவனம் மீனவர்களை பாதுகாக்க வேண்டும்... முதலமைச்சருக்கு பி ஆர்.…\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு…\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -…\nபிப்ரவரியில் தொடங்கும் சிவகார்த்திகேயன் படம்\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ…\nபும்ராவின் ஓவர் த்ரோவுக்கு நன்றி\nகளத்தில் நூறு ரன்களைக் கடக்கப் போகும் எந்த வீரராக இருந்தாலும் பதற்றம் சூழ்ந்து கொள்வது இயல்பு. ஒவ்வொரு ரன்னாக சிறுகச்சிறுக சேர்த்து சதத்தைத் தொட்டுவிட்டால் எவரெஸ்டைத் தொட்டுவிட்ட மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளும். அதுவே, தனது கடைசி டெஸ்ட் போட்டியாக இருந்தால் அந்த உற்சாகம் எந்தளவுக்கு இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அலாஸ்டெய்ர் குக், தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடினார். லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்து அசத்தினார். தன் கடைசி போட்டியில் ரசிகர்களை ஏமாற்றாமல் சதமடித்தது பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும், இதற்காக தான் பும்ராவுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருப்பதாகவும் குக் தெரிவ��த்துள்ளார்.\nஇதுகுறித்து பேசியுள்ள அவர், “97 ரன்கள் அடித்திருந்தபோது இன்னும் மூன்று ரன்களைச் சேர்த்தாக வேண்டும் என்று நினைத்தேன். பந்தை அடித்துவிட்டு ஓடியபோது, அது பும்ரா கையில் சிக்கியது. கொஞ்சம் பொறு.. என எனக்குள் நானே சொல்லிக்கொண்டு ஓடினேன். அவர் கொஞ்சம் ஆக்ரோஷமாக அதை எறிந்துவிட்டார். பந்தைத் தடுக்க ஜடேஜாவும் அங்கில்லை. இதயம் முழுக்க சூழ்ந்திருந்த வலியை அந்த ஓவர் த்ரோ ஒன்றும் இல்லாமல் ஆக்கியது. பும்ரா இந்தத் தொடர் முழுக்க நிறைய இதயவலிகளைத் தந்திருந்தாலும், அதை அவரே போக்கிவிட்டார். அவருக்கு நன்றி சொல்ல நான் விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஉலக சாதனை படைத்த யஷ்வேந்திர சகால்\nசாதிக்க தயாராகும் டிராவிட்டின் இளம்படை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\nஉலகின் சிறந்த ஸ்பின் இணையாக உருவெடுத்த இளம் ஸ்பின்னர்கள்\nசரித்திரம் படைக்கும் முனைப்புடன் விராட் கோலியின் இளம்படை...\nஅடுத்த கில்கிறிஸ்ட் இவர்தான்; ரிக்கி பாண்டிங் புகழாரம்...\n2018 ஆம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள் அறிவிப்பு; விருதுகளை வாரி குவித்து வரலாறு படைத்த கோலி...\nஐசிசி வெளியிட்ட 2018 ன் சிறந்த அணி; ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்...\nஅவரது குடும்பத்தார் தனியாக இல்லை, அவர்களுக்கு உதவ நான் இருக்கிறேன்; நெகிழ வைக்கும் கங்குலியின் உதவி...\nயாரோ செய்த தவறுக்கு கார்னர் செய்யப்படுகிறாரா தோனி...\nசச்சின்... கோலி...ஒப்பிட முடியாத இரு துருவங்கள்\nஎன்ன ட்ரை பண்றார் சிம்பு\nசோஷியல் மீடியா ரசிகர்களுக்கு அஜித் அட்வைஸ்..\nகலைஞருக்குத் தும்பைப்பூ, ஜெ.க்கு செல்லப் பிள்ளை...\n‘வதந்திகளை நம்ப வேண்டாம்’- அஜித் டீம் அறிவிப்பு\nஎடப்பாடிக்கு எதிராக அடுத்த வெடிகுண்டு\nகொல்கத்தாவில் ஸ்டாலின் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக்\nசித்தன்னவாசலில் மலை மீதுள்ள சிவலிங்கத்துக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு வழிபாடு\nயாரோ செய்த தவறுக்கு கார்னர் செய்யப்படுகிறாரா தோனி...\nயார் இந்த பாப்லோ நெருடா...\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா ���ூறாவளி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/idhalgal/balajothidam/threading-darshan-ke-kumara-sivachariyar", "date_download": "2019-01-22T21:50:34Z", "digest": "sha1:TP6TZT55F4VFBMVGVMODYHPN3TSYP3BZ", "length": 9936, "nlines": 190, "source_domain": "nakkheeran.in", "title": "சுகபோக வாழ்வு தரும் திரிசக்கர தரிசனம்! | A Threading Darshan! Ke. Kumara Sivachariyar | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 23.01.2019\nத்ரிஷாவுக்காக துப்பாக்கி தூக்கிய நடிகர்கள்\nகம்பீரமாக மேல்கோட் பறக்க 12 அடி உயரம் கொண்ட லெனின் சிலை... சீதாராம்…\n ஊடகங்களுக்கு கர்நாடக அரசு வீசும் வலை\n12 அடி உயர பிரம்மாண்ட லெனின் சிலை திறக்கப்பட்டது... (வீடியோ)\nபுஷ்பவனம் மீனவர்களை பாதுகாக்க வேண்டும்... முதலமைச்சருக்கு பி ஆர்.…\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு…\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -…\nபிப்ரவரியில் தொடங்கும் சிவகார்த்திகேயன் படம்\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ…\nசுகபோக வாழ்வு தரும் திரிசக்கர தரிசனம்\nநமக்கு வாழ்நாளில் திரண்ட செல்வமும், ஆயுள்பலமும் கூடியிருந்தால்தான் இந்த கர்ம பூமியில் ஆனந்தமயமான காலச்சக்கரத்தைச் சுழலவைக்க முடியும். அதற்கு இரண்டுவகை கர தரிசனங்களைச் செய்தல் வேண்டும். தாய்- தந்தையர் அறியாமல் செய்த பாவங்களையும் சேர்த்து நம்முடைய பாவச்செயல்களும் அகல காசிக்குச் சென்று கங்... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nசெய்வினைக் கோளாறு தீர்க்கும் பரிகாரம்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 2-9-2018 முதல் 8-9-2018 வரை\nஉத்தியோக அமைப்பும் உயர்வான காலமும்\nஇந்த வார ராசிபலன் : 2-9-2018 முதல் 8-9-2018 வரை\nஎன்ன ட்ரை பண்றார் சிம்பு\nசோஷியல் மீடியா ரசிகர்களுக்கு அஜித் அட்வைஸ்..\nகலைஞருக்குத் தும்பைப்பூ, ஜெ.க்கு செல்லப் பிள்ளை...\n‘வதந்திகளை நம்ப வேண்டாம்’- அஜித் டீம் அறிவிப்பு\nஎடப்பாடிக்கு எதிராக அடுத்த வெடிகுண்டு\nகொல்கத்தாவில் ஸ்டாலின் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக்\nசித்தன்னவாசலில் மலை மீதுள்ள சிவலிங்கத்துக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு வழிபாடு\nயாரோ செய்த தவறுக்கு கார்னர் செய்யப்படுகிறாரா தோனி...\nயார் இந்த பாப்லோ நெருடா...\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sendhuram.com/threads/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-1.15/", "date_download": "2019-01-22T20:38:03Z", "digest": "sha1:ILUPEZ2S3SZSRWNH4QKZTVAXYNEXZYML", "length": 32069, "nlines": 162, "source_domain": "sendhuram.com", "title": "வலியவளின் நேசம் – துஜிமௌலி (இலண்டன்) இதழ் 1 | செந்தூரம்", "raw_content": "\nசெந்தூரம் மாதாந்த குடும்ப மின்னிதழ்\nவலியவளின் நேசம் – துஜிமௌலி (இலண்டன்) இதழ் 1\n“அம்மா செல்லம்க்கு பசிக்குது...” நான்கு வயது மகன் உரத்து அழைக்க, விரைந்து வந்தாள் பூவிழி.\n” எனக் கூறியவாறே, மகனை தூக்கி மடியில் அமர்த்தி உணவு ஊட்ட ஆரம்பித்தவளுக்கு மனதில் அவனின் நினைவுகள்...\nஇதே மாதிரித் தானே அவனும்\n“பாப்பா, குட்டிக்கு பசிக்குது...நீ சாப்பாடு வாங்கித் தரவே இல்ல”\nமுகத்தைச் சுருக்கி அவன் சிறுபிள்ளை போல் சொல்லி அவள் முகம் பார்ப்பதும், “ எருமை மாடு மாதிரி வளர்ந்திருக்கிறியே உனக்கு கடைல வாங்கி சாப்பிட என்னவாம்” என, அவள் அவனைச் செல்லமாய் திட்டுவதும், அதற்கு, அவன் இவளிடம் கோபித்துக் கொண்டு அவளை இரண்டு நாள் ‘பாப்பா’ என்று அழைக்காமல் திரிவதும், நினைக்கையில் இன்றும் அவளது முகத்தில் பாசத்தின் சிரிப்பு.\n” மகனின் குரலில் திரும்பியவள் அவனுக்கு தண்ணீரை கொடுத்து, சாப்பாட்டையும் ஊட்டி முடித்தவள், அவனை விளையாட சொல்லிவிட்டு, கணவனுக்கு காபி கலந்து கொண்டு மாடிப்படியேறினாள்.\n இதென்ன இவ்ளோ நேரம் தூக்கம் வேண்டி கிடக்கு இண்டைக்கு கோயிலுக்கு போகணும் எண்டு தெரியும் தானே இண்டைக்கு கோயிலுக்கு போகணும் எண்டு தெரியும் தானே\nகாபி கப்பை கட்டிலின் அருகில் உள்ள டீப்பாவில் வைத்தவாறே புரண்டு படுத்திருக்கும் கணவனின் முதுகில் ரெண்டு போட்டாள்.\n சோ.....” எனக்கூறியவாறே, வெடுக்கெனத் திரும்பி அவளை இழுத்து தன்மேலே போட்டுக்கொண்டவன், அவள் சுதாகரிக்கும் முன்னே அவளை இறுக்கி அணைத்திருந்தான்.\n விடுங்க ப்ளீஸ்...” எனச் சொல்லிக்கொண்டே அவனிடம் இருந்து தன்னை விடுவிக்க முயன்றவளின் முகம் பார்த்தான், அவள் கணவன்.\n ஏன் இப்ப ஒரு மாதிரி இருக்கிற இந்த அஞ்சு வருசமா நானும் எத்தின தரம் சொல்லிட்டன், அவரை ஒருக்கா போய் பார் எண்டு. நீ கேக்கிறதில்ல. அவ்ளோ பிடிவாதம் உனக்கு இந்த அஞ்சு வருசமா நானும் எத்தின தரம் சொல்லிட்டன், அவரை ஒருக்கா போய் பார் எண்டு. நீ கேக்கிறதில்ல. அவ்ளோ பிடிவாதம் உனக்கு\nகணவனின் கூற்றில் மீண்டும் அந்த அவன் நினைவில்... அவள்\n“ பாப்பா, நான் வேண்டாம் சொல்ல சொல்ல ஏன் இப்பிடி செய்து வச்சிருக்க உனக்கு ஏதும் ஆயிருந்தா எனக்கு யார் இருக்கா பாப்பா உனக்கு ஏதும் ஆயிருந்தா எனக்கு யார் இருக்கா பாப்பா அப்பிடி என்ன பிடிவாதம் உனக்கு அப்பிடி என்ன பிடிவாதம் உனக்கு\nஅவனிடம் சொல்லாமல் கல்லூரி நண்பர்களுடன் சேர்ந்து அவள் ஆற்றில் நீந்தியது அறிந்து அவன் அவளை திட்டியபோது...\n“பாப்பா” கணவனின் குரலில் மீண்டவள், அவன் தன்னை பாப்பா என்று அழைத்தில் சிரித்தாள்.\n“என்ன எதுக்கு நீங்க பாப்பா சொல்லுறிங்க ம்ம்ம்...” எனக்கேட்டு அவன் மார்பிலே சில அடிகளை இலவசமாக வழங்கியவளிடம்,\n“ இது நல்லா இல்ல பொண்டாட்டி, அவர் மட்டும் தான் உன்ன பாப்பா சொல்லணுமா என்ன” என, குறும்புடன் கேட்டான் கணவன்.\n அவனுக்கு மட்டும் தான் அந்த உரிமை இருக்கு” எனக் கூறியபடியே, அவனைக் குளியல் அறைக்குள் தள்ளினாள்.\nஅவளின் கூற்றில் சிரித்தவன் கதவின் வழியே மீண்டும் எட்டி பார்த்து, “இப்பிடியே நினைச்சிட்டு இரு, அவர் எப்பவோ உன்னை மறந்து போயிருப்பார்.” எனக் கூறியவன் மனைவியின் முகத்தையே ஆராய்ந்தான்.\n” எனக்கூறி, கணவனை பார்த்துக் கண்சிமிட்டினாள் பூவிழி.\n“ அப்போ நீ அவரப் பாக்க வர மாட்ட... அப்பிடித்தானே” கணவனின் கேள்வியில் புன்னகைத்தபடி அறையை விட்டு வெளியேற, அவளையே பார்த்திருந்தவன் சிரித்தபடியே குளிப்பதற்குத் தயாரானான்.\n“ எப்பவோ உன்னை மறந்து போயிருப்பார்” கணவனின் குரல் மீண்டும் மீண்டும் காதினுள் ஒலிக்க, சமையலறைக்குள் நுழைந்து காலை சாப்பாடு செய்து கொண்டிருக்கும் போது தவறுதலாக சுடு எண்ணெய் கையில் தெறித்து விட்டது, பூவிழிக்கு.\n“ஸ்ஸ்ஸ்” என, கையை உதறியபடியே குளிர் நீரில் பிடித்தவள் கண்ணில், எண்ணெய் பட்ட இடம் சிவப்பாக மாறி இருக்க அதையே பார்த்துக்கொண்டு இருந்தவள் நினைவடுக்கில், மீண்டும் அந்த அவனுடனான நினைவு...\n அப்பிடி என்ன அவசரம் உனக்கு பாரு எப்பிடி சிவந்திருக்கு , பொறுப்பே இல்ல பாப்பா உனக்கு ���ாரு எப்பிடி சிவந்திருக்கு , பொறுப்பே இல்ல பாப்பா உனக்கு\nதிட்டியபடியே கைக்கு ஒய்ல்மென்ட் அவன் தடவி விட்டது ஞாபகம் வந்தது.\n” வாய் விட்டே தனக்கு தானே கேட்டுக்கொண்டாள்.\n“ அதெல்லாம் எப்பயோ மறந்திருப்பார்” எனக்கூறியபடி அவளின் கையில் சிவந்திருந்த இடத்துக்கு கிரீம் போட்டபடியே அவளைப் பார்த்து கண் அடித்து சிரித்தான், கணவன் சிவா.\n“ நீங்க முதல் சாப்பிடுங்க, நான் போய் ரெடி ஆகிட்டு வாறன்“ கூறியவள், கணவனுக்கு காலை சாப்பாடை எடுத்து வைத்து விட்டு மகனையும் தூக்கிக் கொண்டு படியேறினாள்.\nஅரை மணி நேரத்தில் புடவை கட்டி கீழே வந்தாள். கணவன் தயாராக இருக்கவே குடும்பத்துடன் சாய் பாபா கோயில் நோக்கி புறப்பட்டனர்.\nமீண்டும் அந்த அவனின் நினைவுகளின் வருடல்...\n“ ஏன் குட்டி நீ சாய்பாபா கோயிலுக்குத்தான் போவியா\n“ஏனோ தெரியல பாப்பா, ஆசிரமத்தில வளரும் போது எப்பவும் அங்க தான் கூட்டி போவாங்க , ஒருவேளை அதனாலோ என்னமோ சாய்பாபானா எனக்கு ஒரு விருப்பம்” கூறியவன் அவள் முகம் பார்த்து ,\n“ஏன் பாப்பா என்ன விட்டு நீ போயிருவியா என்ன” கரகரத்த குரலில் கேட்டவனை திரும்பி பார்த்தவள் முகத்தில் புன்னகையின் சாயல்.\n“ யார்ட வாழ்க்கைல என்ன நடக்கும் எண்டு யாருக்குத் தெரியும் குட்டி பாரு, நாடு விட்டு நாடு வந்து, அம்மா அப்பாவை இழந்து யாரோ நாலஞ்சு மனித மிருகங்களின்ர இச்சைக்கு ஆளாக இருந்த என்னக் காப்பாத்தி உன் சிலவிலையே படிக்க வைக்கிறாய்.\nஇது வரைக்கும் நான் நினைச்ச மாதிரி என் லைஃப் போகேல குட்டி, இப்ப மட்டும் நான் என்ன சொல்லுறது சொல்லு” கூறியவள், அவனைத் திரும்பி பார்த்தாள்.\n“சரிதான் பாப்பா.. யாருமே இல்லாம அனாதையா இருந்த எனக்கு உறவுனு வந்தவள் நீ தான் பாப்பா உன்ன பாப்பானு கூப்பிடும் போது ஏதோ ஒரு உணர்வு வருது. சத்தியமா அது காதல் இல்ல பாப்பா.\nஆனா உன்ன பெரியாளாக்கணும், உனக்கு பிடிச்சதெல்லாம் செய்யணும்னு தோணுது நட்பா பாப்பா இது , ஒரு ஆணும் பெண்ணும் இப்பிடி நட்பா இருக்கலாமா என்ன” என, அன்று ஆச்சரியமாக அவன் கேட்ட கேள்விக்கு பதில் கூறாது சிரித்தபடி எழும்பி சென்றவள், இன்று ‘நட்புத்தான் குட்டி” என, அன்று ஆச்சரியமாக அவன் கேட்ட கேள்விக்கு பதில் கூறாது சிரித்தபடி எழும்பி சென்றவள், இன்று ‘நட்புத்தான் குட்டி’ மனசுக்குள்ளேயே சொல்லி கொண்டாள்.\nகோயில�� வாசலில் காரை நிறுத்தி விட்டு கணவன், மகனுடன் உள்ளே சென்று அவனின் பெயருக்கு அர்ச்சனை செய்து விட்டு, பிரகாரத்தை சுற்றி வந்து மண்டபத்தில் அமர்ந்து கொண்டனர்.\n“ஏன் பேபி எப்பிடி அவரை விட்டு வந்த இவ்ளோ பாசம் வச்சிருக்கிற, எதுக்கு உனக்கு இந்த வீண் பிடிவாதம் சொல்லு இவ்ளோ பாசம் வச்சிருக்கிற, எதுக்கு உனக்கு இந்த வீண் பிடிவாதம் சொல்லு ஒருதடவை போய் பாத்திட்டு வருவமா பேபி ஒருதடவை போய் பாத்திட்டு வருவமா பேபி\nஆயிரத்தெட்டாவது தடவையாக கணவன் கேட்க, மீண்டும் அவள் சிரித்தாள்.\n டுடே இப்பிடி சிரிச்சு மழுப்ப நான் விட மாட்டன். நீ எதாச்சும் சொல்லி தான் ஆகணும்”\nகணவனின் கூற்றில் அவனை திரும்பி ஆச்சர்யமாக பாத்தவள் சற்றுத்தள்ளி விளையாடிக்கொண்டிருந்த மகனைப் பார்த்தபடியே சற்று நேரம் அமர்ந்திருந்தவளின் நினைவலைகளில் மீண்டும் அவன்...\n என்ன விட்டு போகப் போறியா சும்மா விளையாட்டுக்கு கூட இப்பிடிச் சொல்லாத பாப்பா... என்னால தாங்க முடியாது. நீ இல்லாம நான் எப்பிடி பாப்பா இருக்கிறது சும்மா விளையாட்டுக்கு கூட இப்பிடிச் சொல்லாத பாப்பா... என்னால தாங்க முடியாது. நீ இல்லாம நான் எப்பிடி பாப்பா இருக்கிறது, ப்ளீஸ் பாப்பா இப்பிடியெல்லாம் பேசாத. இப்ப உனக்கு என்ன தான் ஆச்சு” தவிப்புடன் கேட்டவன் ,அவள் முகம் பார்க்க, முகத்தில் எந்த விதமான உணர்வுகளும் இல்லாமல் அவனைப் பார்த்து கொண்டு இருந்தாள் இவள்.\nபின், “இல்ல குட்டி, நான் போகத்தான் போறன். எந்த ஒரு காரணத்துக்காக சில இச்சைப் பிறவிகளிட்ட இருந்து என்னை காப்பத்தினியோ, அந்தப் பிறவிகளோட ஒப்பிட்டு உன்னக் கதைக்கும் போது என்னால அதைத் தாங்க முடியாது குட்டி.\nஉன்னையும் என்னையும் கல்யாணம் செய்யச்சொல்லி கட்டாயப்படுதிற இந்த சமூகத்துக்கு என்னால உரக்கச் சொல்ல முடியல, ‘எங்க ரெண்டு பேருடைய உறவும் நீங்க நினைக்கிற மாதிரி இல்ல முட்டாள்களே. ஒரு தூய அம்மா பிள்ளை உறவு எங்களுக்க இருக்கு ஒரு ஆழமான பாசம் இருக்கு ஒரு ஆழமான பாசம் இருக்கு அது காதல் இல்ல’ எண்டு என்னால சொல்ல முடியல.”\n“ சமூகத்துக்காகவா நாங்க வாழுறோம் பாப்பா இன்னைக்கு நம்மளப்பற்றி பேசுற சமூகம் நாளைக்கு அடுத்தவனப் பற்றிப் பேசும். நாங்க பயந்து ஓடக்கூடாது பாப்பா.”\n“சமூகத்தோட சேர்ந்தது தான் நம்ம வாழ்க்கை குட்டி.அடுத்தவன் எங்களைப்பற்��ி பேச நாங்க இடம் கொடுக்கக் கூடாது, பேசுறவங்களுக்கு திருப்பி பதிலடி குடுக்க எப்ப என்னால முடியுதோ அப்போ நான் திரும்ப வாறன் குட்டி. இப்போ என்னை விடு.”\nஅன்று, பிரிந்து வந்த அக்கணம் தான் கூறியதை நினைத்துப் பெருமூச்சை விட்டவள், கணவனைத் திரும்பி பார்க்க, அவளின் கையை ஆதரவாக பிடித்து கொண்டான் சிவா.\n“ இன்னும் உனக்கு அந்த மனோதிடம் வரேலையா பேபி” ஆழ்ந்த குரலில் கேட்ட கணவனின் குரலில் தெரிந்த தவிப்பைக் கண்டு கொண்டாள் பூவிழி.\nஎங்கே இவன் தங்கள் உறவைத் தப்பாக எடுத்துக் கொள்வானோ என்று தான் எண்ணுவதை கணவன் சரியாக யூகித்து விட்டான் என அவன் குரலே அவளுக்கு தெரியப்படுத்தியது. அவனின் காதலிலும், நம்பிக்கையிலும் நெகிழ்ந்தாள் பூவிழி.\n“எப்போ என்னைக் கூட்டி போறிங்க” கேட்டவள் அழகாய் மலர்ந்து சிரிக்க, கண்ணில் வழியும் எல்லையற்ற காதலுடன், “செர்ப்ரைஸ்” சொல்லி சிரித்தான் பூ மங்கையின் மணாளன்\nஇரண்டு வாரம் கழித்து ,\n சீக்கிரம் ரெடி ஆகு, ஒரு இடத்துக்கு போறோம் குவிக் குவிக்\nஅவசரப்படுத்திய கணவனுக்கு இசைந்தவாறே துரித கதியில் ரெடி ஆன பூவிழி, “ எங்க போறோம் ஸ்க்கூல் போய் தம்பிய கூப்பிடனும்” எனக் கூற,\n“அப்பிடியே கூட்டிட்டு போவோம். நீ குவிக்கா வா” கிட்டதட்ட அவளை காருக்குள் தள்ளியவன் மகனையும் ஸ்கூலில் இருந்து அழைத்து கொண்டு ஒரு மிகப்பெரிய வீட்டின் முன் காரை நிறுத்தினான்.\nஅந்நேரம் அவ்வீட்டின் உள்ளே ,\n ஏன்பா நாங்க நம்ம சொந்த ஊர விட்டு இங்க வந்தோம்” மகள் நிகாரிகாவின் கேள்விக்கு,\n“அப்பா இங்க நியூ ஆபீஸ் ஓபன் பண்ணப்போறன் தானே செல்லம் அதுதான் இங்க வந்தது. ஏன் செல்லத்துக்கு இங்க பிடிக்கேல்லையா என்ன அதுதான் இங்க வந்தது. ஏன் செல்லத்துக்கு இங்க பிடிக்கேல்லையா என்ன” தன் மகளின் உயரத்திற்கு ஏற்றவாறு மண்டியிட்டு அமர்ந்து பதில் கூறினான் அரவிந்தன்.\nதந்தையின் கேள்விக்கு வேகமாக தலையாட்டிய அச்சிட்டு “ரொம்ப பிடிச்சிருக்குப்பா” எனகூறி தனது இரு கையையும் விரித்துக் காட்டியது.\nகுழந்தையின் அழகில் லயித்தவன் அவள் கன்னத்தில் முத்தமிட, தந்தையைக் கட்டிக்கொண்டு தானும் செல்லம் கொஞ்சியவள், மீண்டும் தந்தையிடம் ஏதோ கேட்கப் போக,\n“ ஏய் வாண்டு...அப்பா ஆபிஸ் போய் வந்து உன் கேள்விகளுக்கு விளக்கம் சொல்லுவார், நீ இப்ப போய் விளையாடு” எனக் கூறிக���கொண்டு வந்த மனைவி காவ்யாவைப் பார்த்து சிரித்தான், அரவிந்தன். பின் மகளிடம் மகளிடம் திரும்பி, “ நீங்க கேளுங்க செல்லம், என்ன கேக்கணும்” எனக் கூறிக்கொண்டு வந்த மனைவி காவ்யாவைப் பார்த்து சிரித்தான், அரவிந்தன். பின் மகளிடம் மகளிடம் திரும்பி, “ நீங்க கேளுங்க செல்லம், என்ன கேக்கணும்\n“அப்பா நேற்று பக்கத்துவீட்டு அங்கிள் அவங்க பொண்ண பாப்பான்னு கூப்பிட்டார். நீங்க ஏன்பா என்னை அப்பிடிக் கூப்பிடுறதில்ல\nமகளின் கேள்வியில் மனைவியைத் திரும்பி பார்த்தவனின் பார்வையில் உண்டான வருத்தத்தைக் கண்டு கொண்டாள், காவ்யா,\n அப்பாக்கு இப்ப வேலையிருக்கு, வந்து சொல்லுவார் சரியா\n“ இல்ல...இப்பவே சொல்லுங். இல்ல என்ன பாப்பான்னு கூப்பிடுங்க.” என அடம்பிடித்தது குழந்தை. சற்றே பலமாகவே சிணுங்கவே ஆரம்பித்திருந்தாள்.\nஅப்போதும், “என்னத் தவிர யாரையாச்சும் பாப்பா எண்டு கூப்பிட்டா, பாப்பாக்கு கெட்ட கோவம் வரும்” எனக் கூறுபவள் கண்முன்னே வந்து வெருட்ட, முகத்தில் புன்னகை அரும்பியது அரவிந்தனுக்கு.\nஇருந்தும், இன்னும் தனது அழுகையை நிப்பாட்டாது உச்சஸ்தாயியில் அழ ஆரம்பித்த மகளை சமாதானம் செயவற்காக, “பா.....” என ஆரம்பித்தவன்,\n“நான் சொன்னது என்ன மறந்து போய்ட்டுதா என்னைத்தவிர யாரையும் பாப்பா எண்டு கூப்பிட்டா பாப்பாக்கு கெட்ட கோவம் வரும் எண்டு சொல்லி இருக்கிறனா இல்லையா என்னைத்தவிர யாரையும் பாப்பா எண்டு கூப்பிட்டா பாப்பாக்கு கெட்ட கோவம் வரும் எண்டு சொல்லி இருக்கிறனா இல்லையா” அதிகாரமாய் ஒலித்த குரலில் திடுக்கிட்டு, மனம் பரபரக்க வாசலைத்திரும்பிப் பார்த்தான்.\nஅங்கு, மார்புக்கு குறுக்காக கைகளை கட்டியபடியே இவனை பார்த்து ஒற்றை இமையை தூக்கிய படி நின்றவளை கண்டதும், தான் பார்ப்பது கனவோ என்று தான் நினைத்தான்.\nதலையை உலுக்கி மகளைக் குனிந்து பார்க்க அழுகையை நிறுத்தி இருந்த குழந்தை வாசலைப் பார்த்திருக்க, தடதடக்கும் இதயத்தோடு மனைவியைப்பார்க்க, அவளும் வாசலைத்தான் பார்த்துக் கொண்டு நின்றாள்.\nகணவனின் பார்வையை உணர்ந்த காவ்யா, அவனின் காதல் மனைவி, இது கனவில்லை எனும் விதமாக அவனைப்பார்த்துத் தலையசைதாள்.\n“ என்னடா, போனவ திரும்ப வந்திட்டாளே... என்ன எல்லாம் செலவு வைக்கப் போறாளோ எண்டு பயப்பிடுறியா குட்டி” குறும்புக் குரலில் கேட்ட பூவிழிய��ன் குரலில் திரும்பியவனின் கண்களில் தான் ஆனந்த கண்ணீர்.\n என் பாப்பா சாப்பிட்டே என் சொத்தை அழிச்சிடுவாளே அப்போ நான் பயப்பிடத்தானே வேணும்” குரல் கரகரக்கக் கூறியவன் அவளையே பார்க்க, கண்களில் திரண்ட நீருடன் அவனை ஏறிட்டவள், பின்னால் திரும்பி பார்க்க, கணவனும் மகனும் அவளுடன் இணைந்து கொண்டனர்.\n“இனி எங்கட பிள்ளையள் எங்கள மாதிரி இருக்கலாம் தானே குட்டி எங்களால இந்த சமூகத்துக்குப் பதில் சொல்ல முடியும் தானே எங்களால இந்த சமூகத்துக்குப் பதில் சொல்ல முடியும் தானே\n“யெஸ் பேபி” பூவிழியன் கணவனும்,\n“கண்டிப்பா” காவ்யாவும் என, மூன்று குரல்கள் சேர்ந்து ஒலிக்கவும் அனைவரும் சிரித்துக் கொண்டனர்.\nஅந்நேரம், “ சொல்தது கேது பாப்பா இப்பிதி செய்யாத” எனும் குரலில் திரும்பியவர்கள், அங்கு, அவர்களின் மகனும் மகளும் சேர்ந்து விளையாடுவதைப் பார்த்ததும் மனம் முழுதும் சந்தோசத்துடனும் பரவசத்துடனும் அவர்களையே பார்த்திருந்தனர்.\nநட்புக்கு ஆண் பெண் தெரியாது​\nநட்பு என்னும் நூல் எடுத்து​\nபூமியை கட்டி நீ நிறுத்து\nசெந்தூரம் மாதாந்த குடும்ப மின்னிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shortstoriesintamil.blogspot.com/2015/", "date_download": "2019-01-22T21:42:16Z", "digest": "sha1:R66KZ63APPFRYWBCBNDIPQHGNFYXDTXT", "length": 32154, "nlines": 92, "source_domain": "shortstoriesintamil.blogspot.com", "title": "சிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்: 2015", "raw_content": "சிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nஅந்த பாங்க் சற்று உயரத்தில் இருந்தது. கிட்டத்தட்ட அரைமாடி உயரம். நீளமான படிக்கட்டுக்கள். உட்கார்ந்து ஓய்வெடுக்கத் தூண்டும் அளவுக்கு விஸ்தாரமாக, காற்றோட்டமாக இருந்தன. \"இங்கே யாரும் உட்காரக் கூடாது\" என்று ஒரு பலகை எச்சரித்தது. படிக்கட்டுகளுக்கு மேல் கண்ணாடிக் கத்வுகளுக்குள் தெரிந்த பாங்க் அலுவலகத்தைப் பார்த்து அவன் பெருமூச்சு விட்டான்.\nஅந்தப் படிகளில் ஏற வேண்டிய சிரமத்தை நினைத்து அல்ல. படிகளில் ஏறி, உள்ளே சென்று, மானேஜரைச் சந்தித்து அவன் பேச வேண்டிய விஷயத்தை நினைத்து. இதுவரை எட்டு பாங்க்குகளுக்குப் போய் வந்தாகி விட்டது. எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான சம்பாஷணைகள், ஒரே மாதிரியான ஆச்சரியம், ஒரே விதமான அனுதாபப் பார்வைகள், கைவிரிப்புகள், கண்ணியத் திரைக்குப் பின்னால் கைகொட்டிச் சிரிக்கும் கேலியான சிந்தனைகள். 'ச��த்தப் பைத்தியக்காரனாக இருப்பான் போலிருக்கிறதே\nஇந்த பாங்க்கில் என்ன சொல்லப் போகிறார்களோ இங்கே மட்டும் புதிதாக வேறென்ன சொல்லிவிடப் போகிறார்கள்\nஅன்றைக்கு சனிக்கிழமை என்பது அவனுக்கு நினைவில்லை. வேலைக்குப் போய்க்கொண்டிருந்தால் வார விடுமுறை தினத்தை முன் அறிவிக்கும் சனிக்கிழமை அவன் கவனத்தில் இருந்திருக்கும். எங்கோ வெளியே போய் விட்டு அப்போதுதான் உள்ளே நுழைந்த பியூன் நேரம் 11-05ஐ நெருங்கிவிட்டதைக் கண்டு பதைத்து அவசரமாக ஷட்டரை இறக்கித் தரைக்கு மேல் ஓரடி இடைவெளி விட்டு நிறுத்தினான். கதவை மூடுவதற்குள் ஒரு விநாடியில் தன்னை முந்திக்கொண்டு குனிந்து கடைசி 'வாடிக்கையாளராக' உள்ளே நுழைந்து விட்ட இவனை எரிச்சலோடு பார்த்து ஒருமுறை சூள் கொட்டிவிட்டுப் போனான்.\nகண்ணாடித் தடுப்புகளுக்குப் பின்னே திடீரென்று 'சுறுசுறுப்பு' உற்பத்தியாகியது. கவுண்ட்டர்கள் மூடப்பட்டும், பாஸ் புத்தகங்கள் விசிறியடிக்கப்பட்டும், லெட்ஜர்கள் படபடவென்று கதவுகளைப்போல் அறைந்து சாத்தப்பட்டும், இரண்டு மணி நேரக் 'கடின' உழைப்பின் ஆயாசங்கள் சோம்பல் முறிப்புகளிலும், கொட்டாவிகளிலும், 'அப்பாடா'க்களிலும் வெளிப்பட்டன. 'அக்கவுண்ட்டை' 'க்ளோஸ்' பண்ணி விட்டால் , பிறகு திங்கட்கிழமை காலை பத்து மணி வரை விடுதலை\nஅவன் பரபரப்புடன் மானேஜரின் அறையை நோக்கிப் போனான், உள்ளே - நல்ல வேளையாக - மானேஜர் இருந்தார். அவருடன் இன்னும் சிலரும் இருந்தார்கள். மேஜை மீதிருந்த காப்பி முலாம் பூசிய கண்ணாடித் தம்ளர்களும், உரத்த சிரிப்புகளும் உள்ளே இருந்தவர்கள் மானேஜருக்கு நெருக்கமானவர்கள் என்று உணர்த்தின.\nஅவன் அறைக்கு வெளியே ஓரமாக நின்றான். பாங்க் மூடுகிற நேரத்துக்கு வந்திருக்கும் தன்னால் மானேஜரைப் பார்க்க முடியுமா என்ற கவலை இலேசாக எழுந்தது. அவரைப் பார்த்தால் மட்டும் என்ன பலன் கிடைத்து விடப் போகிறது என்ற ஆறுதலான சலிப்பு எழுந்து கவலையைத் தணித்தது.\nமானேஜரின் நண்பர்கள் விடைபெற்று எழுந்தனர். அறை காலியாகி அடுத்தாற்போல் யாரும் வருவதற்கு முன் அவன் சடாரென்று உள்ளே நுழைந்தான். செய்து முடிக்க வேண்டிய வேலைகளை நினைத்துப் புருவத்தை நெரித்துக் கொண்டிருந்த மானேஜரின் முன் சென்று வணக்கம் தெரிவித்தான்.\n\"எஸ்.. என்ன வேண்டும் உங்களுக்கு\nஅவன் தொண்டையைக் கனைத்த���க் கொண்டான். 'எப்படி ஆரம்பிப்பது' என்று யோசிக்க ஆரம்பித்து, உடனேயே, தான் யோசித்து முடித்துப் பேசும் வரை காத்திருக்க அவருக்குப் பொறுமையோ, நேரமோ இருக்காது என்ற உணர்வினால் உந்தப்பட்டு அவசரமாகப் பேச ஆரம்பித்தான்.\n\"சார், என் பெயர் கிருஷ்ணமூர்த்தி. பி.காம் படித்திருக்கிறேன். பாஸ் பண்ணி ஐந்து வருடம் ஆகி விட்டது. இத்தனை நாட்களாக எனக்கு வேலை கிடைக்கவில்லை. என் குடும்பத்தைக் காப்பாற்ற என்னைத் தவிர வேறு யாரும் இல்லை. அப்பா ஓய்வு பெற்று உடல் நிலை தளர்ந்து வீட்டில் இருக்கிறார்.அக்கா, தம்பி, தங்கைகள் என்று நாலு பேர் உண்டு....இருங்கள். சுய தொழில் ஆரம்பிக்க நான் கடன் கேட்கப் போவதில்லை. எனக்கு இப்போதுதான் ஒரு வேலை கிடைத்திருக்கிறது...\"\n\" என்று இடை மறித்தார் மானேஜர். 'இதைச் சொல்லி விட்டுப் போகத்தான் வந்தாயா என்னிடம் ஏன் இதைச் சொல்ல வேண்டும் என்னிடம் ஏன் இதைச் சொல்ல வேண்டும்' என்ற கேள்விகள் கண்ணியம் காரணமாக அவரது வாயிலிருந்து வெளிவராமல் கண்கள் வழியே வர முயன்றன.\n\"..ஒரு விசித்திரமான சூழ்நிலை. இத்தனை நாளாகக் குடும்பச் செலவுக்காக எங்கள் எல்லா உடைமைகளையும் விற்று விட்டோம். இனி நாளைக்கு எதுவுமே இல்லை என்ற நிலை வந்தபோதுதான் இந்த 'அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்' வந்தது. நான் இந்த வேலயில் அடுத்த வாரம் சேர வேண்டும். அதன் பிறகு சம்பளம் வர ஒரு மாதமாகும். என் முதல் சம்பளம் என் கைக்கு வரும் வரையில் என் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு என்னிடம் ஒரு ரூபாய் கூட இல்லை. எல்லோரிடமும் ஏற்கனவே கடன் வாங்கியாகி விட்டது. இனிமேல் வேறு யாரிடமும் போய்க் கடன் கேட்பதற்கும் வழியில்லை.\"\nஅவனுடைய கதையைக் கேட்பதில் அவருக்கு அக்கறை இல்லாவிட்டாலும், ஆர்வம் தூண்டப்பட்டவராக, அவர் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார்.\n\"கணக்குப் போட்டுப் பார்த்தேன். என் முதல் சம்பளம் கைக்கு வரும் வரை எங்கள் குடும்பச் செலவுக்குக் குறைந்தது ஐநூறு ரூபாயாவது வேண்டும். அடமானம் வைப்பதற்கு எங்களிடம் ஒரு பொருளும் இல்லை. யாரிடமும் கடன் கேட்கவும் வழியில்லை. நினைத்துப் பார்த்தால் ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. எங்களுக்குச் சொந்தமான, விலை போகக் கூடிய, கடைசித் துரும்பு வரை அடகு வைத்தோ விலைக்கு விற்றோ இழந்த பிறகு, 'இனி எதுவுமே இல்லை' என்று சுத்தமாகத் துடைக்கப்பட்ட நிலைக்கு வந்த சமயம், நான் எப்போதோ முயற்சி செய்து மறந்து கூடப் போய்விட்ட இந்த வேலைக்கு ஆர்டர் வந்திருக்கிறது.\"\nமானேஜர் பொறுமையைக் கொஞ்சம் இழந்தவராக இடை மறித்தார். \"வாழ்க்கையில் இது போன்ற அனுபவங்கள் சகஜம் மிஸ்டர்...உங்கள் பெயர் என்ன சொன்னீர்கள்...எஸ்... கிருஷ்ணமூர்த்தி இந்த உலகத்தில் யாருமே, இல்லாமையால் அடியோடு நசித்துப்போய் விடுவதில்லை. ஏதாவது ஒரு உதவி அல்லது ஆதரவு அவ்வப்போது கிடைத்துக்கொண்டுதான் இருக்கும். பல சமயங்களில் நமது கஷ்டங்கள் தீர்க்கப்படுவதற்குக் காரணமே மேலும் பல கஷ்டங்களை அனுபவிக்க நம்மைத் தயார்ப் படுவதற்குத்தானோ என்று கூடத் தோன்றும்.... எனிவே தட் இஸ் பிஸைட் த பாயின்ட்... அண்ட் பை தி வே இன்று சனிக்கிழமை எனக்குத் தலைமேல் வேலை இருக்கிறது. நீங்கள் இன்னும் விஷயத்தைச் சொல்லவேயில்லை.\"\n\"அதற்குத்தான் வருகிறேன் சார்\" என்றான் அவன் அவசரமாக. யாராவது இடையூறாக வந்து விடுவார்களோ என்று அச்சத்துடன் ஒருமுறை கண்களைச் சுழற்றிப் பார்த்தான். \"நான் சொன்ன மாதிரி, என் முதல் மாதச் சம்பளம் வரும் வரை என் குடும்பத்தைக் காப்பாற்ற எனக்கு ஒரு வழியும் இல்லை. நானும் எல்லா விதத்திலும் முயன்று பார்த்து விட்டேன்...உங்கள் பாங்க்கிலிருந்து நீங்கள் எனக்கு ஐநூறு ரூபாய் கடன் கொடுத்து உதவ முடியுமா\nஇதைச் சொல்லி முடித்ததும், ஏதோ குற்றம் இழைத்து விட்டதுபோல் மானேஜரைப் பார்த்தான். அவரும் அவனைச் சற்று விசித்திரமாகப் பார்த்தார். \"மிஸ்டர் நீங்கள் படித்தவர். பாங்க்குகளைப் பற்றிய விவரங்கள், விதிமுறைகள் உங்களுக்கு ஓரளவு தெரிந்திருக்கும். இது போன்ற கடன்கள் எதுவும் எங்களால் கொடுக்க முடியாது. சிறிய அளவில் நீங்கள் ஏதாவது தொழில் தொடங்குவதாக இருந்தால்..\"\n\"எக்ஸ்க்யூஸ் மீ சார்\" என்று அவன் இடை மறித்தான். இவர் அவன் இதுவரை சந்தித்த மற்ற பாங்க் மானேஜர்களீடமிருந்து வேறுபட்டவராக இருக்கிறார். அவன் நிலைமையைப் புரிந்து கொண்டிருக்கிறார். கேலி செய்யவில்லை. பேச்சில் அலட்சியமோ கோபமோ இல்லை. அமைதியாகத் தமது நிலையை விளக்குகிறார். இதுவே அவனுக்குத் தெம்பூட்டியது.\n\"பிஸினஸில் ஒருவருக்கு லாபம் வருமா வராதா என்ற நிச்சயமற்ற நிலைமையில் கூட அவருக்குக் கடன் கொடுக்கிறீர்கள். இதோ என்னுடைய அப்பாயின்ட்மென்ட் ஆர்டர். உறுதியான வேலை. நி���்சயமான சம்பளம். இந்தச் சம்பளத்திலிருந்து என்னால் கண்டிப்பாக உங்கள் கடனை அடைக்க முடியும். இதை ஒரு உறுதிப்பாடாக எடுத்துக்கொண்டு நிங்கள் எனக்குக் கடன் கொடுத்து உதவக்கூடாதா\n..உங்களுக்குப் புரியவில்லை. பாங்க்கின் விதிமுறைகள் நீங்கள் சொல்கிற லாஜிக்குக்கு உட்பட்டவை இல்லை...பை தி வே, நான் உங்களை ஒன்று கேட்கலாமா இந்த வேலை உங்களுக்குக் கிடைக்காமல் போயிருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள் இந்த வேலை உங்களுக்குக் கிடைக்காமல் போயிருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்\nஅவன் ஒரு சில விநாடிகள் அவரை உற்றுப் பார்த்து விட்டுத் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்து அவரிடம் காட்டினான். \"இதோ பார்த்தீர்களா இது 'பினோபார்பிடான்' என்ற தூக்க மாத்திரைக்கான பிரிஸ்கிரிப்ஷன். என் அப்பாவுக்கு டாக்டர் எழுதிக் கொடுத்தது. இதை நாலைந்து கடைகளில் காட்டித் தேவையான அளவுக்குத் தூக்க மாத்திரைகளை வாங்கி எல்லோரும் சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்போம். மாத்திரை வாங்கப் பணம் ஏது என்று கேட்காதீர்கள் இது 'பினோபார்பிடான்' என்ற தூக்க மாத்திரைக்கான பிரிஸ்கிரிப்ஷன். என் அப்பாவுக்கு டாக்டர் எழுதிக் கொடுத்தது. இதை நாலைந்து கடைகளில் காட்டித் தேவையான அளவுக்குத் தூக்க மாத்திரைகளை வாங்கி எல்லோரும் சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்போம். மாத்திரை வாங்கப் பணம் ஏது என்று கேட்காதீர்கள் எனக்கு வேலை கிடைத்தால் திருப்பதி உண்டியலில் சேர்ப்பதாகப் பிரார்த்தித்துக்கொண்டு என் அம்மா அவ்வப்போது உண்டியலில் போட்டுச் சேர்த்து வைத்திருக்கிற பணத்தைப் பயன்படுத்திக் கொண்டிருப்போம். ஏன், இப்போது கூடப் பல பாங்க்குகளில் கடன் கேட்டுப் பார்த்து அவர்கள் எல்லோரும் கை விரித்த பிறகுதான் உங்களிடம் வந்திருக்கிறேன். இப்போது நீங்களும் இல்லையென்று சொல்லி விட்டால், இந்த பிரிஸ்கிரிப்ஷன் தான் எங்களைக் 'காப்பாற்றப்' போகிறது.\nமானேஜரின் முகம் ஒரு மாதிரி ஆகி விட்டது. இவனிடம் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்டோம் என்று நினைத்திருப்பாரோ என்னவோ ஒரு நிமிடம் ஏதோ யோசனை செய்து விட்டு அப்புறம் சொன்னார். \"மிஸ்டர் கிருஷ்ணமூர்த்தி ஒரு நிமிடம் ஏதோ யோசனை செய்து விட்டு அப்புறம் சொன்னார். \"மிஸ்டர் கிருஷ்ணமூர்த்தி நீங்கள் கேட்கிற உத���ியை இந்த பாங்க்கின் மானேஜராக என்னால் செய்ய முடியாது. பட் ஐ வாட் டு ஹெல்ப் யூ. இன்று சாயந்திரம் ஆறு மணிக்கு என் வீட்டுக்கு வாருங்கள். உங்களுக்கு இந்த உதவியை என்னால் தனிப்பட்ட முறையில் செய்ய முடியும். பாங்க்கில் கடன் வாங்கினால் எப்படித் திருப்பிச் செலுத்திவீர்களோ அது போல இந்தக் கடனையும் மாதத் தவணைகளில் கட்டி விடுங்கள் நீங்கள் கேட்கிற உதவியை இந்த பாங்க்கின் மானேஜராக என்னால் செய்ய முடியாது. பட் ஐ வாட் டு ஹெல்ப் யூ. இன்று சாயந்திரம் ஆறு மணிக்கு என் வீட்டுக்கு வாருங்கள். உங்களுக்கு இந்த உதவியை என்னால் தனிப்பட்ட முறையில் செய்ய முடியும். பாங்க்கில் கடன் வாங்கினால் எப்படித் திருப்பிச் செலுத்திவீர்களோ அது போல இந்தக் கடனையும் மாதத் தவணைகளில் கட்டி விடுங்கள்\nஅவன் அவரை நம்ப முடியாத பிரமிப்புடன் பார்த்தான். அளவு கடந்த வியப்பினாலும், எதிபாராத மகிழ்ச்சியினாலும் திடீரென்று வாயடைத்துப்போய்ப் பேச்சு வர மறுத்தது.\"சார்...நான்..ஓ..கொஞ்சம் கூட இதை எதிர்பார்க்கவில்லை. உங்களுக்கு நான் எவ்வளவு நன்றி தெரிவித்தாலும் போதாது...தாங்க் யூ ஸோ மச் சார் ரியலி சார் நீங்கள் ஒரு...\"\nஅவருடைய வீட்டு விலாசத்தை வாங்கிக்கொன்டு அவன் விடை பெற்றுக்கொண்டான்.\nஅவன் வேலைக்குப் போக ஆரம்பித்து மூன்று மாதங்கள் ஆகி விட்டன. பாங்க் மானேஜர் கடனாகக் கொடுத்த பணத்தை வைத்து முதல் மாதச் செலவுகளைச் சமாளித்து விட்டான். கடன் தொகையான ஐநூறு ரூபாயை வட்டியுடன் சேர்த்து ஆறு மாதத் தவணைகளில் கொடுப்பதாக ஒப்புக் கொண்டிருந்தான்.\nஆனால் முதல் மாதம் அவனால் பணம் கொடுக்க முடியவில்லை. முதல் மாதச் செலவுகள் அதிகமாகி விட்டதால், வேறு சில சிறிய கடன்கள் சேர்ந்து விட்டன. பாங்க் மானேஜரை நேரில் பார்த்து விளக்கியபோது அவர் பெருந்தன்மையுடன் அவனது விளக்கத்தை ஏற்றுக்கொண்டார்.\nஇப்போது இரண்டாவது மாதச் சம்பளம் வந்து விட்டது. இந்த மாதமும் ஒரு சிக்கல். அவன் தனக்கு மிக அவசியமாகச் சில உடைகள் வாங்கும்படி நேர்ந்து விட்டதால் மறுபடி பற்றாக்குறை ஏற்பட்டு விட்டது.\nஇந்த முறை அவரை நேரில் பார்த்துச் சொல்ல அவனுக்குச் சங்கடமாக இருந்தததால் தொலைபேசியில் தனது நிலையைச் சொல்லி வருந்தினான். அவருக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தாலும் அவனைக் குறை கூறவில்லை.\nமூன்றாவது மாதம் ��ிச்ச்யம் அவருக்குப் பணம் கொடுத்து விட வேண்டும் என்றுதான் இருந்தான். ஆனால் மீண்டும் சில பிரச்னைகள் அவன் அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் மருத்துவச் செலவுகள் கணிசமான தொகையை விழுங்கி விட்டன. இந்த முறை அவரிடம் பேச அவனுக்குத் துணிவு வரவில்லை. ஒரு கடிதம் மட்டும் எழுதினான்.\nஅன்றைக்கு அவன் சற்றும் எதிர்பாராத விதமாக பாங்க் மானேஜர் அவன் வீட்டுக்கு வந்து விட்டார்.\nஇப்போது அவர் கடன் கொடுத்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. இன்னும் ஒரு தவணை கூட அவன் திருப்பிச் செலுத்தவில்லை. மாதாமாதம் ஏதாவது செலவு வந்து குறுக்கிட்டு விடுகிறது. ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி வருந்துவது அவனுக்கு தர்மசங்கடமாக இருந்ததால், கடந்த இரண்டு மாதங்களாக அவன் அவருக்குக் கடிதம் கூட எழுதவில்லை.\nஆனாலும் இப்போது கூட அடுத்த மாதம் அவருக்குக் கண்டிப்பாகப் பணம் கொடுத்து விட வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் அதற்குள் அவரே வந்து விட்டார்.\n\"வாருங்கள் சார். உட்காருங்கள்\" என்று அவன் சங்கடத்தை மறைத்துக்கொண்டு அவரை வரவேற்றான்.\nகாப்பி கொடுத்து உபசரித்த பிறகு அவன் தயக்கத்துடன் ஆரம்பித்தான். :ஐ ஆம் ஸோ சாரி\nஅவர் அவனைப் பேச அனுமதிக்காமல், \"மிஸ்டர் கிருஷ்ணமூர்த்தி ரேடியோ, சோஃபா செட் எல்லாம் எப்போது வாங்கினீர்கள் ரேடியோ, சோஃபா செட் எல்லாம் எப்போது வாங்கினீர்கள்\nரேடியோ போன மாதம், சோஃபா செட் அதற்கு முந்தின மாதம். எல்லாம் தவணைதான் சார். இந்தத் தவணைத் தொகைகளே நிறைய ஆகி விடுவதால்தான் உங்கள் பணம் அப்படியே நிற்கிறது... அடுத்த மாதம்...கண்டிப்பாக..\"\n\"அதாவது அடுத்த மாதம் நீங்கள் தவணை முறையில் டெலிவிஷன் வாங்காமல் இருந்தால்\nசற்று நேரம் கழித்து அவர் கேட்டார். \"நான் ஒன்று கேட்கிறேன். நீங்கள் என்னிடம் பாங்கிலிருந்து கடன் கொடுக்க முடியுமா என்று கேட்டுத்தானே வந்தீர்கள் ஒருவேளை பாங்க் விதிமுறைகளின்படி கடன் கொடுப்பது சாத்தியமாக இருந்து நான் பாங்க்கிலிருந்தே உங்களுக்குக் கடன் கொடுத்திருந்தால், பாங்க்குக்குக் கட்ட வேண்டிய தவணைகளைக் கட்டாமல் இருந்திருப்பீர்களா ஒருவேளை பாங்க் விதிமுறைகளின்படி கடன் கொடுப்பது சாத்தியமாக இருந்து நான் பாங்க்கிலிருந்தே உங்களுக்குக் கடன் கொடுத்திருந்தால், பாங்க்குக்குக் கட்ட வேண்டிய தவணைகளைக் கட்டாமல் இருந்திருப்பீர்களா\nஅவர் விடவில்லை. \"அப்போது வேறு என்ன செலவு இருந்தாலும் பாங்க்குக்குக் கட்ட வேண்டிய தவணைகளை ஒழுங்காகக் கட்டியிருப்பிர்கள் இல்லையா\nஅவன் அதற்கு மேலும் மௌனமாக இருக்க முடியாமல் 'ம்ம்ம்.' என்று முனகினான்.\nஅதற்குப் பிறகு சிறிது நேரம் இருவரும் பேசவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/61282", "date_download": "2019-01-22T21:25:48Z", "digest": "sha1:ABUTUZ3GMTZGRTPNPRDK7QDF2H3QP2JT", "length": 11367, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒரு லண்டன் கூட்டம்", "raw_content": "\nவரலாற்றெழுத்தின் வரையறைகள் 3 »\nஇந்திய எதிர்ப்பு அரசியல் என்பது பார்ப்பனிய எதிர்ப்பில் தொடங்கி இந்து எதிர்ப்பு வழியாக சென்றுசேரும் ஒரு புள்ளி. அது பெரும்பாலும் இங்குள்ள இடைநிலைச்சாதிகள் அவர்களின் வெறுப்பு நிறைந்த சாதிய அரசியலை மறைத்துக்கொள்ள உதவும் போர்வை. பார்ப்பனிய எதிர்ப்பு பேசும் எவரிடமும் ஒரு அடி அருகே சென்றால் நாற்றமடிக்கும் தலித் எதிர்ப்பைக் காணமுடியும். இந்த அரசியல் பல்வேறு நிதியூட்ட முறைகளால் இங்கே பேணி வளர்க்கப்படும் ஒரு தரப்பு. அடிப்படை சிந்தனை, எளிய வரலாற்று அறிவுகூட இவர்களிடம் இருக்காதென்பதை காணலாம்.\nசொல்வனத்தில் ரா கிரிதரன் எழுதிய கட்டுரை இன்னொரு ஆவணம். இதில் சிரிப்பு என்னவென்றால் பதினைந்து பக்கம் தொடர்ந்து எதையேனும் வாசித்த அனுபவமோ, பத்துவரி எதைப்பற்றியாவது உருப்படியாக பேசிய வரலாறோ இல்லாத குட்டிரேவதியிடம் போய் ‘பாபா சாகேப் அம்பேத்கார் அவர்கள் தொடங்கிய போராட்டத்தை இன்று தொடர்ந்து செய்பவர்கள் யாரார்’ போன்ற கேள்விகளை அங்குள்ளோர் கேட்டு வன்கொடுமை செய்ததுதான். அந்த அம்மாள் இதெல்லாம் என்ன கண்டார்கள்\nஇனிமேல் வெளிநாட்டுப்பயணங்கள், பல்கலை பேருரைகள், கருத்தரங்கத் தலைமை ஏற்புகள் போன்றவற்றில் குட்டிரேவதி, சல்மா, சுகிர்தராணி போன்றவர்களிடம் சபையோர் எட்டாம் வகுப்பு பாடத்திட்டத்திற்குள் மட்டுமே கேள்விகளைக் கேட்கவேண்டும் என்றும், மேலதிகமாக அவள் விகடன்,மங்கையர் மலர் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் முன்னரே சொல்லிவிட்டால் என்ன\nபுன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து\nநாவல் – ஒரு சமையல்குறிப்பு\nமலையாளக் கவிதைகளை தமிழாக்குதல் பற்றி…\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (5)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (4)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (3)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (2)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (1)\nமலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து\nஎம்.எஸ்.வி ஒரு கட்டுரை- வெ சுரேஷ்\nராய் மாக்ஸ்ஹாம் ஒரு சந்திப்பு\nTags: இந்திய எதிர்ப்பு அரசியல், கட்டுரை, குட்டிரேவதி, சொல்வனம், ரா கிரிதரன், லண்டன் கூட்டம்\n[…] “இனிமேல் வெளிநாட்டுப்பயணங்கள், பல்… […]\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 52\nவாசிப்பு, அறிவியல்கல்வி - கடிதங்கள்\nகால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு \nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2018/10/vairamuthtu-chinmayi-MeToo.html", "date_download": "2019-01-22T21:43:29Z", "digest": "sha1:PQKZXIABUNVHJ4N3IKBQWB6KHUHYNWUD", "length": 43014, "nlines": 259, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : 96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nசெவ்வாய், 16 அக்டோபர், 2018\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nவைரமுத்து நான் மதித்து வந்த ஒரு கவிஞர். அற்புதமான சொல்லாற்றல் உடையவர். திரைப் பாடல்களுக்கும் கவிதை உணர்வைத் தந்தவர். அவருடைய பல கவிதைகளை நான் என் வலைப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். அவரது கவிநயம் கண்டு வியந்திருக்கிறேன்.\nதிரை உலக பிரபலங்கள் பெரும்பாலும் அரசியல் சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்வார்கள். .ஆனால் ஜெயலலிதா கோலோச்சியபோது கூட கலைஞருடனான நெருக்கத்தை அவர் விடவில்லை வைரமுத்து. எனினும் அவர் அவ்வப்போது மோடியையும் புகழ்ந்து பேசவும் தயங்கியதில்லை. அவர் புகழுக்கும் விருதுகளுக்கும் ஆசைப் படுபவர்.அதை எப்படியாவது வாங்கும் திறமை படைத்தவர் என்பது பரவலாக அறியப்பட்ட ஒன்று. ஆனால் பாலியல் புகாருக்கு ஆளாவார் என்பது எதிர் பாராத ஒன்று\n#MeToo tag மூலம் இந்தியா முழுதும் பல பிரபலங்களின் பாலியல் தொல்லைகள் அம்பலப் படுத்தப் பட்டு வருகின்றன. அதிகாரம் செல்வாக்கு பணபலம் இவற்றால் தவறுகள் யாருக்கும் தெரியாது என்று இருமாப்புடன் இருந்தவர்களுக்கு வில்லனாய் வந்தது #MeToo. தமிழ்நாட்டில் இந்த இயக்கத்தில் முதலில் சிக்கிக் கொண்டார் வைரமுத்து .அவரைப் பற்றி சின்மயி பாலியல் தொல்லை குற்றச்சாட்டு கூறியுள்ளது . தற்போது சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பெரும்பாலான பெண்கள் சின்மயிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆண்களைப் பொறுத்தவரை பிஜேபி யினர் மற்றும் ஆண்டாள் பற்றிய வைரமுத்துவின் கருத்தின்மீது கோபம் கொண்டவர் மட்டுமே இவ்விஷயம் சார்ந்து வைரமுத்துவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.\nஇனம் சார்ந்த நோக்கில் ஆண்களில் பலர் சின்��யின்மீது குற்றம் சுமத்தவும் தவறவில்லை. நீ என்ன யோக்கியமா என்ற தொனியில் ஆபாசமான வசை பாடல்களை காணமுடிகிறது. பெரியாரிய வாதிகள் . பலர் இன்று அமைதி காக்கின்றனர். . இதற்கு சின்மயியும் ஒரு காரணம். ஏற்கனவே தன்னை பார்ப்பனர் என முன்னிலைப் படுத்திக் கொண்டதில் பார்ப்பனர் அல்லாதவரின் ஆதரவை இழந்தார்.. . இதனால் ஆண்டாளுக்கு ஆதரவான பார்ப்பன சதி என்று கூறிவிடவும் முடியவில்லை. காரணம் பார்ப்பனர் சிலரும் #MeToo இல் சுட்டிக் காட்டப்பட்டனர். ஆனால் அவர்கள் வைரமுத்துவைப் போல் புகழ் பெற்றவர்கள் அல்ல என்பதால் கவன ஈர்ப்பு பெறவில்லை. என்மீது வழக்கு தொடருங்கள் நான் நல்லவனா கெட்டவனா என்பதை நீதி மன்றம் முடிவு செய்யட்டும் என்று பதிலுரைத்துள்ளார் வைரமுத்து. ஆனாலும் இன்று வரை புகார்கள் தொடர்கின்றன.\nஒரு சிலர் பெட்ரோல் விலை உயர்வு, ரபேல் விவகாரம் போன்றவற்றை மறப்பதற்காக திட்டமிடப்பட்டு பரப்பப் படுகிறது என்கின்றனர். ( அப்படி எல்லாம் கஷ்டப் படவே தேவை இல்லை. எப்படி இருந்தாலும் ரெண்டு நாள்ல நாமளே மறந்துடுவோம்.)\nஇதனை ஏன் சின்மயி அப்போதே சொல்லவில்லை என்ற கேள்வி எழுகிறது. நடைமுறை வாழ்க்கையில் சில விஷயங்கள் சில ஆண்டுகளுக்குப் பின்னரே சுட்டிக் காட்டப்பட்டு பிரச்சனை தொடங்கப் படுகிறது. .. மனைவி திடீரென்று ஒரு நாள் கணவனிடம் முதன் முதல்ல உங்க அம்மா என்ன பண்ணாங்க தெரியுமா என்று மாமியார் தொல்லைகளை கோபத்துடன் கூறுவார். இத அப்பவே சொல்ல வேண்டியதுதானே என்றால், ’அப்ப எங்க சொல்ல விட்டீங்க’ என்று தொடங்கி நீங்க செஞ்சதை சொல்லவா என தொடர்வதும் நடைமுறை\nஆண்கள் தங்கள் திரும்ணத்திற்கு முந்தைய காதலையோ அல்லது அந்தரங்க சம்பவங்களையோ தன் நண்பர்களிடம் கூச்ச மின்றி குற்ற உணர்வின்றி பகிர்ந்து கொள்ள் முடியும். ஆனால் எல்லா பெண்களும் தங்கள் நெருங்கிய தோழிகளிடம் கூட பகிர்ந்து கொளவார்களா என்பது ஐயமே\nவைரமுத்து சபலம் அடைந்திருக்கலாம். நெறி பிறழ்ந்திருக்கலாம்.தன் செல்வாக்கை பயன்படுத்தி இருக்கலாம் ஆனால் காமக் கொடூரன் அளவுக்கு சித்தரிப்பது சற்று அதிகமோ என்றே தோன்றியது. ஆனால் வைரமுத்துவின் மீது புதுப்புது புகாராக முளைத்துக் கொண்டிருப்பது அவர் மீதான நம்பிக்கையை குலைத்துவிட்டது. பிரபலங்கள் இதனை பாடமாகக் கொள்வது நல்லது\n#MeToo வில் பெண்கள் த��ரியமாக தங்கள் அனுபவத்தை பகிர்கிறார்கள். ஆனால் 96 படத்தை பார்த்து விட்டு ஆண்கள் ( நான் இன்னும் பார்க்கவில்லை) உருகி உருகி தங்கள் பழைய காதலை முகநூலில் பகிர்ந்தார்கள். அவர்கள் அனைவ்ரும் ஆண்களே. ஆனால் இதில் ஒரு பெண்கூட தன் காதலை பகிர்ந்ததாகத் தெரியவில்லை. முந்தைய தலைமுறை ஆண்களின் மனதை அறிந்தவர்கள் பெண்கள். . அதனால் இதுபோன்ற விஷயங்களை பகிர்ந்து சிக்கலை உருவாக்கிக் கொள்ள விரும்புவது இல்லை.\nஒருபக்கம் #MeToo ஆண்களின் (பெரும்பாலும் வயதானவர்கள்) இன்னொரு பக்கத்தை வக்கிரங்களை அடையாளம் காட்டுவது போலவே அடுத்த தலைமுறை ஆண்களின் மனமாற்றத்தையும் (பெருந்தன்மையை) வெளிக்காட்டுகிறது என்று கூறலாம் கணவனிடம் தன் சிறுவயதில் நடந்த #MeToo சம்பவங்களை தைரியமாக பகிர்ந்து விட முடியாது. அதை கணவன் சரியாகப் புரிந்து கொள்வானா என்பது ஐயமே.ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் ஆண்களுக்கு இப்போது வந்திருக்கிறது என்பதை சம்பவங்கள் உணர்த்துகின்றன. ஆனாலும் தன் மனைவியின் கடந்த கால அந்தரங்க சம்பவங்கள் வெளியில் தெரிவதை எந்தக் கணவனும் விரும்பமாட்டான் என்பது நிதர்சனம். ஆனால் தற்போது தைரியமாக சொல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சிலர் ஆதரவு அளிக்கிறார்கள். அதனால் பலரும் உசுப்பிவிடப் பட்டது போல் தங்களுக்கு நேர்ந்ததை கொஞ்சம் மிகைப்படுத்தியும் தைரியமாக சொல்கின்றனர்..\n#MeToo வால் சில நன்மைகள் விளைந்தாலும் சில குறைகளும் உண்டு. பெண்கள் ஒரு வித கழிவிரக்கத்தை தங்கள்மீதே ஏற்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு உண்டு. இயல்பாக நடந்தவற்றைக் கூட பாலியல் சார்ந்ததாக இருந்திருக்குமோ என்ற எண்ணத் தோன்றும்.. இதைப் பற்றி பேசும் பெண்கள் எல்லாம் இது உங்கள் வீட்டில் நடக்கலாம். பக்கத்து வீட்டில் நடக்கலாம் என்று கூறுவதை காணலாம். இதனால் தினந்தோறும் இப்படித்தான் நடக்கிறதோ என்ற மாயை உருவாக்கி விடும் அபாயம் உள்ளது. #MeToo வைக் காண்போர் நமக்கு 10 வயது இருக்குபோது தாய்மாமா என்னை இடுப்பைப் பிடித்து தூக்கி மடியில் உட்காரவைத்துக் கொண்டு கன்னத்தை கிள்ளி கொஞ்சினாரே அது கூட பாலியல் வன்முறையாக இருக்குமோ என்று ஆராயத் தொடங்கினாலும் ஆச்சர்யப் படுவத்ற்கில்லை.\nபொது வாழ்வில் உள்ளவர்கள் பிரபலங்களின் முகத்தை தோலுரித்துக் காட்டப் படுவதால் இனி தவறுகள் குறைவதற��கான வாய்ப்புகள் உண்டு. இதன் மூலம் எந்த பிரபலத்தின் மீதும் சேற்றை வாரி இறைத்து விடமுடியும். அதனால் பெண்கள் உண்மை எனும் பட்சத்தில் மட்டும் பகிர வேண்டும். ஆனால் நடைமுறை வாழ்வில் வீடுகளில் அலுவலகங்களில் இத் தொல்லைகளை அனுபவித்தவர்களுக்கு இதனால் அதிகப் பயன் ஏதுமில்லை/ இன்னும் சில நாட்களில் #MeToo மறக்கப் பட்டுவிடும்.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 10:36\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: .வைரமுத்து, #MeToo, அரசியல், சமூகம், சின்மயி, நிகழ்வுகள், பாலிய்ல்\nகத்தி மேல் நடப்பது போல... எதை நம்புவது என்று புரியாத நிலை. ஒரு உண்மைக்கு எதிராக பல பொய்கள் வரிசை கட்டும்போது உண்மை திணறும் நிலை ஏற்படும், நீர்த்துப்போய்விடும்.\n17 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 5:48\nபிரபலங்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் வரை பரபரப்பாக இருக்கும் அதன் பின் தொலைக் காட்சிகள் கண்டுகொள்ளாவிட்டால், மீ டூ என்று ஒரு அமைப்பு இருப்பதே மறந்து விடும்.\n17 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 7:29\nஆமா சார்., நானும் உங்களப் போலத்தான் நினைத்தேன். may be அவர் சபலம் அடைந்திருக்கலாம், ஆனா தப்பா நடந்திருக்க மாட்டார்.. சின்மயி திருமண போட்டோல , திருமண வீடியோல வைரமுத்துட்ட ஆசீர்வாதம் வாங்கும் சின்மயி. இப்போது ஏன் பொங்க வேண்டும் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று. தன்னுடைய சிவிஸ் அனுபவங்களை தொகுத்து \" ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்\" புத்தகத்தில் எழுதிருக்கார். சத்தியமாக , நிச்சயமாக என்னால் சொல்ல முடியும் தெளிவான பார்வை, தெளிவான சிந்தனை உடைய வைரமுத்து சின்மயியை சீண்டியிருப்பார் என நம்பமுடியவில்லை.. வேண்டுமானால் வேண்டியிருக்கலாம் விருப்பத்தை கேட்பது நாகரீகம் தானே.. விருப்பத்தை கேட்டு விருப்பம் இல்லை என்று சொன்ன பிறகு தொந்தரவு செய்யாமல் இருப்பதும்\n17 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 7:33\nநடுநிலை விமர்சனம் நன்று .\n17 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 9:00\nவை.மு. யோக்கியன் என்று உறுதியாக சொல்ல இயலாது காரணம் துறை(ரை)யின் நிலைப்பாடு அப்படி.\nதான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் தனது நூல்களை அதிகாரத்தை வைத்து லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்று வந்தவன்.\nசி.ம.இவள் உத்தமியும் கிடையாது வாய்ப்புக்காக பாடகர் ஹரிஹரனை இசைக்கடவுள் வருகிறா���் என்று சொல்லி\nதுபாய் ஸ்கூல் சபையில் இருந்த பல்லாயிரம் நபர்களை (கில்லர்ஜி ஒருவனைத் தவிர) எழுந்து நிற்க வைத்து ஜால்ரா அடித்தவள்.\nஆக இவர்கள் மொள்ளமாறிப் பயலும், முடிச்சவித்த சிறுக்கியும்தான் இவர்களது கற்பைப்பற்றி பெரிதாக நினைக்க ஒன்றுமேயில்லை.\nஎன்னுடைய வருத்தமெல்லாம் சின்மயி புருசனை தூக்கிப்போட்டு ராவணும்.\n(அப்படி எல்லாம் கஷ்டப் படவே தேவை இல்லை. எப்படி இருந்தாலும் ரெண்டு நாள்ல நாமளே மறந்துடுவோம்.)\nஹா.. ஹா.. உங்களுக்கு அருமையான புரிதல் நண்பரே...\n17 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 9:05\nநான் பார்த்த வரைக்கும் தமிழ் பண்டிட்கள், கல்லூரியில் தமிழ் சொல்லிக்கொடுக்கும் பேராசிரியர்கள் பலர் கல்லூரி மாணவிகளீடம் இது போல் 'ஸொல்லக்கூடாத\" கவிதை சொல்லி வழிவார்கள். அவர்கள் வரம்பு மீறூவது அவர்களூக்கே தெரியாது. பார்க்கப் பரிதாபமாயிருக்கும் அவர்கள் தன்னை மறந்து வழிவது. பொதுவாக அதுக்கு மேலே அவர்கள் தொடுவதோ அல்லது அதற்கு மேலோ எதுவும் செய்வதில்லை.\nஅப்பா வயது தாத்தா வயது ஆம்பள எல்லாம் 20-30 வயது பெண்கள் எல்லோரையும் மகளாக நினைப்பதில்லை. அப்படி யாரும் நினைப்பதாக சொன்னாலும் அது வெறூம் நடிப்பே வைரமுத்து நடத்தை பற்றீ சொல்லும்போது அதுபோல் நான் பார்த்த தமிழ் பேராசிரியர்கள்தான் என் கண் முன்னால் நிற்கிறாங்க.\nஒன்ணு: ஹோட்டலுக்கு அழைத்ததாக சொல்லப்படும் குற்றச்சாட்டு.\nரெண்டு: எதையோ செய்யவில்லை என்றால் நான் அந்த பாலிட்டிசியனிடம் உன்னைப் பத்தி சொல்லுவேன். உன் காரியர் அவ்வளவுதான்.\nஎனக்கென்னவோ இந்தம்மாவை எட் ரூம்க்கு அழச்சதா தோனல. சுவிட்சர்லாந்தில் நண்பர்கள் இல்லாமல் சும்மா \"சாட் பண்ண\" நிச்சயம் அழைத்து இருக்கலாம். அதை சாதாரணமாகக் கூட எடுத்துக்கலாம்.\nரெண்டாவது விசயம், பவர் கேம், எல்லாத் தொழிலும் உண்டு அறீவியல் துறயிலும்- ஆண் பெண் பாகுபாடெல்லாம் கெடையாது. வலிமையானவர் எளீயவரை மிரட்டுவது, உனக்கு நல்ல ரெக்கமென்டேசன் தர மாட்டேன். உனக்கு நல்ல வேலை வாய்ப்பு அமைத்துத் தர மாட்டேன். என்றூ மிரட்டுவது.\nஇது ரெண்டுமே நடந்து இருக்கலாம். பொதுவாக இதையெல்லாம் தட்டி விட்டுட்டுப் போயிடுவாங்க.\n17 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 9:16\nவைரமுத்து நக்கி வருணுக்கு ,\nசின்மயி மட்டுமல்ல வேறு இரண்டு பாடகிகள் வைரமுத்து மேல் புகார் அளிச்சிரு��்காங்க\nஇப்போ இதுக்கு என்ன சொல்ல போற\n17 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 9:22\n***பெயரில்லா17 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 9:22\nவைரமுத்து நக்கி வருணுக்கு ,\nசின்மயி மட்டுமல்ல வேறு இரண்டு பாடகிகள் வைரமுத்து மேல் புகார் அளிச்சிருக்காங்க\nஇப்போ இதுக்கு என்ன சொல்ல போற ***\nஅனானிமசா வந்து நிக்கும் தேவடியா மகன் உன்னைப் போல இன்னொரு தேவடிஆமகன் அனானிமசா வந்து சொல்லியிருக்கலாம். யாருக்குத் தெரியும். உன்னமாதிரி எத்தனை ஈனப் பயலுக தெரிகிறானுகள்ணு\nஉன்னை மாதிரி ஏகப்பட்ட தேவடியாமகன் கள் இருக்கானுகடா தமிழ்நாட்டில்\n17 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 9:49\nஏன்டா, உன் ஆத்தாட்ட சொல்லிட்டு வந்துட்டுயா வருண் ட்ட செருப்படி வாங்கிட்டு வரப் போறேன். அனானிமசா போனதால நான் செருப்படி வாங்கினது எனக்கு மட்டும்தான் தெரியும்னு\n17 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 9:52\nமேல்நாட்டார் நாகரிக அடிப்படையில் இந்தியாவில் நுழைந்தனவற்றுள் இதுவும் ஒன்று. பலவற்றை இந்தியாவுடன் ஒத்துப்பார்க்க முடியாது. மீடூ செயல்படுதோ இல்லையோ, அது ஆரம்பித்துவைத்த வக்கிரங்களால் (நம் தொலைக்காட்சி தொடர்களைப்போல) பல பாதிப்புகள் ஏற்படும்.\n17 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 11:26\nவைரமுத்து சூ -- நக்கி வருண் ,\nஉன் பொண்டாட்டிக்கு என்னை ரொம்ப தெரியும்டா\nஉன்னையும் தான் இங்கே யாருக்கும் தெரியாதுடா\nஉன் பொண்டாட்டியால் எனக்கு உன்னை தெரியும்டா\n17 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 11:31\nMETWO வினால் ஒரு நல்லது நடந்திருக்கிறது. இனிமேல் எந்த ஜொள்ளு பார்ட்டியும்\nபெண்கள் மீது கை வைக்க அச்சப்படுவார்கள். சுய கட்டுப்பாடு இல்லாத ஆண்களும் பெண்களும் ஆபத்தானவர்கள். கலைத்துறையில் குறிப்பாக கவிஞர்கள் பெண்கள் விடயத்தில்\nபலவீனமானவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். தைரியமாக இனிமேல் பெண்கள்\nஆண்களின் அத்துமீறலை பகிரங்க படுத்தலாம்.\n17 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 12:35\nமீ டூ வினால் ஆண்களுக்கு ஒரு எச்சரிக்கை விடப்பட்டிருந்தாலும், இது நீர்த்துப் போனால் அவர்களின் திமிர்(மன்னிக்கவும், எனக்கு வேறு வார்த்தை தெரியவில்லை) அதிகமாகிவிடும் அபாயம் உள்ளது. கலைஞர்கள் இதைச் செய்வது கண்ணாடி வீட்டிர்க்குள் இருந்து கொண்டு கல் எறிவது போல.\n17 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 2:59\nமிக மிக சரியான பார்வை. அற்புதம் நண்பா. நான் எழ��தியிருந்தால் கோபத்தில் இன்னும் தவறாக எழுதியிருப்பேன். நீங்க சரியாக எழுதிஇருக்கீங்க. நன்றி.\n17 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 6:08\nஉன்னைமாதிரி எத்தனையோ ஈனப்பயலுக என்னிடம் செருப்படி வாங்கி இருக்கானுக. அதுவும் உன்னை மாதிரி அனானிமஸ் பொறூக்கிப் பயலுக ஏகப்பட்ட பேர்.\nஉன்னை மாதிரியேதான் சில ஈனப்பயலுக மீ டூ ல வந்து அனானிமசா, இவன் எனக்கு கவிதை சொன்னான், என் நம்பரைக் கொடுத்து ஏதாவது சான்ஸ் கெடைக்கிதானு கேட்டேன். பேசாமல் வேலையை வாங்கிக் கொடுஹ்ட்துட்டுப் போகாமல், கால் பண்ணீ கவிதை சொன்னாரு னு சொல்றானுக சில ஈனப்பயலுக- உன்னை மாரியேதான். உன்னைப் போலவே மீ டூவில் பலவிதமான பொறூக்கிப் பயலுக திரிகிறானுக.\nஎன் தோழி கையப் பிடிச்சான். என ஆத்தாக்கு கவிதை சொன்னான், என் ஆத்தா ஆண்டாளூக்கு கவிதை சொன்னான் அப்படி இப்படினு..\nபோலி புகார்: இனி உங்கள் பேச்சை யார் நம்புவார்கள் சின்மயி\nகல்யாண் மாஸ்டர் மீது விளையாட்டாக ஒருவர் பொய் புகார் தெரிவிக்க அதை சின்மயி ட்விட்டரில் வெளியிட்டார். அதன் பிறகு அந்த நபர் தான் விளையாட்டுக்காக அப்படி செய்ததாக கூறியதுடன் சின்மயி இப்படித் தான் யார் என்ன அனுப்பினாலும் கேள்வி கேட்காமல் ட்வீட் செய்கிறார். அவர் பேச்சை நம்ப வேண்டாம் என்றார். ****\nஉன்னமாரி அனானிமசா வர்ர தேவடியாமகனுகள மொத்தல்ல கொளூத்தனும்..\n17 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 6:34\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமதிமாறனுக்காக தோசை-இட்லி புதிய தத்துவங்கள்\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nமீண்டும் ராயல்டி தொடர்பாக இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. தன் பாடலை அனும்தி பெ...\nமின்சார ரயிலுக்கு காத்திருக்கும் நேரத்தில் ரயில் நிலையத்தில் உள்ள புத்தகக் கடைக்கு முன் நின்று தொங்க விடப்பட்டிருக்கும் தலைப்பு செய்...\nசச்சின் பிரிவுபசாரமும் பாரத ரத்னாவும்\nசச்சினின் 200 வது டெஸ்ட் போட்டி,சச்சின் தன் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஒய்வு பெறப் போகிறார். . மும்பை வான்கடே ஸ்டேடியம் அதிர...\nதிசை அறிய மொபைல் மென்பொருள்\nஉங்களுக்கு எப்போதாவது எதாவது ஒரு இடத்தில் கிழக்கு எது மேற்கு எது வடக்கு எது தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்\nகுழந்தைகளின் மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது இரண்டு மாறான உதாரணங்கள் பார்ப்போம். முதலில் இந்த ஓவியத்தை யார் வ...\nநான் முதன் முதலில் எழுதிய திருமண வாழ்த்துக்கவிதை ஆசிரியையாகப் பணியாற்றும் திருமதி பூமா பிப்ரவரி 3 அன்று திருமண நாள் என்பதை முக நூல் எனக்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/17442", "date_download": "2019-01-22T22:12:19Z", "digest": "sha1:QTIO3ZV7BEPTZUXJ5NPZENMU7STBJAFT", "length": 14837, "nlines": 87, "source_domain": "globalrecordings.net", "title": "Themne: Kholifa மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Themne: Kholifa\nISO மொழியின் பெயர்: Timne [tem]\nGRN மொழியின் எண்: 17442\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Themne: Kholifa\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life 3'. (A35781).\nLLL 1 தேவனோடு ஆரம்பம் (in Temne)\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவ��ற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A35790).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் (in Temne)\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A35791).\nLLL 3 தேவன் மூலமாக ஜெயம் (in Temne)\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A35800).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள் (in Temne)\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A35801).\nLLL 5 சோதனைகளில் தேவனுக்காக (in Temne)\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A35810).\nLLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர் (in Temne)\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A35811).\nLLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர் (in Temne)\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A35820).\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள் (in Temne)\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A35821).\nஉயிருள்ள வார்த்தைகள் 1 (in Temne)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C02640).\nஉயிருள்ள வார்த்தைகள் 2 (in Temne)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவ��ஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C02641).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nThemne: Kholifa க்கான மாற்றுப் பெயர்கள்\nThemne: Kholifa எங்கே பேசப்படுகின்றது\nThemne: Kholifa க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Themne: Kholifa\nThemne: Kholifa பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவால��ங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moviewingz.com/single.php?id=6808&tbl=tamil_news&title=%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2019-01-22T21:52:32Z", "digest": "sha1:GSXGFLIA6UGOGBPSUGI3L5FB5TWWKIEF", "length": 6934, "nlines": 77, "source_domain": "moviewingz.com", "title": "மனுசங்கடா", "raw_content": "\nநடிகர்\t: ராஜீவ் ஆனந்த் நடிகை\t: ஷீலா ராஜ்குமார் இயக்குனர்\t: அம்சன் குமார் இசை\t: அரவிந்த் சங்கர் ஓளிப்பதிவு\t: பி.எஸ்.சங்கர் நாயகன் ராஜீவ் ஆனந்தின் தந்தை இறந்ததாக அவருக்கு தகவல் வருகிறது. தந்தைக்கு இறுதி மரியாதை செய்ய கிராமத்துக்கு வருகிறார். ஊரில் இருக்கும் சாதிவெறி மக்கள் பொதுப்பாதையில் பிணத்தை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் ஆதிக்க சாதிக்கு ஆதரவாக செயல்பட, பெரியவர் ஒருவரின் வழிகாட்டுதலின் பேரில் கோர்ட்டை நாடுகிறார். கோர்ட்டு உத்தரவிட்டும் பொதுப்பாதையில் கொண்டு செல்ல முடியவில்லை.\nகடைசியில், ராஜீவ்வுக்கு நியாயம் கிடைத்ததா ராஜீவின் போராட்டம் வென்றதா அதன் பின்னணியில் நடந்த கொடுமைகள் என்னென்ன என்பதே படத்தின் மீதிக்கதை.\nபடத்தில் நாயகனாக தெரியாமல் ஒரு கதாபாத்திரமாகவே ராஜீவ் ஆனந்த் தெரிகிறார். மணிமேகலை, சசிகுமார், ஷீலா, விதூர், ஆனந்த் சம்பத் என படத்தில் நடித்துள்ள அனைவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். படத்தில் வரும் அனைவரும் அந்த ஊர் மக்களாகவே தெரிவது யதார்த்தமாக இருக்கிறது. செய்திகளில் அடிக்கடி தென்படும் ஒரு உண்மை சம்பவத்தை இயல்பு மாறாமல் படமாக்கி இருக்கிறார் அம்சன். குறைந்த செலவில் அழுத்தமான படைப்பு. சுடுகாட்டுக்கு பிணத்தை கொண்டு செல்லக்கூட தடுக்கும் சாதிவெறி என உண்மை சம்பவ���்களை யதார்த்தமான படமாக்கி சர்வதேச பட விழாக்களில் கவனம் ஈர்த்தவர் அம்சன் குமார். பல விருதுகளை வென்ற அந்த படம் பொதுமக்கள் பார்வைக்கு வெளியாகி இருக்கிறது. அம்சன் குமாரின் முயற்சிக்கு பாராட்டுகள்.\n‘உலகம் பூரா சுத்தி பெரிய பெரிய மனு‌ஷங்களோட போட்டோ எடுத்திக்கிட்டாலும் சொந்த கிராமத்துல செருப்பு காலால நடக்க முடியலேன்னு சொன்னவங்க தான் ஞாபகத்துக்கு வந்தாங்க’ போன்ற வசனங்கள் கைதட்ட வைக்கின்றன.\nகதை, வசனம் இரண்டிலும் கவனம் செலுத்திய இயக்குனர் பிற தொழில்நுட்ப வி‌ஷயங்களிலும் கவனம் செலுத்தி இருக்கலாம். இருந்தாலும் சாதிவெறிக்கு எதிரான அழுத்தமான பதிவு என்ற வகையில் படம் கவனத்தை ஈர்க்கிறது.\nஅரவிந்த் சங்கர் இசையும், பி.எஸ்.தரனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.\nமொத்தத்தில் ‘மனுசங்கடா’ உரிமை. #ManusangadaReview #RajeevAnand\nபயிற்சி எடுத்த பிறகே நடிகர்கள் பாட வேண்டும் - ஏ.ஆர்.ரகுமான்\nஅஜித் ரசிகர்கள் கையில் சிக்கிய முன்னணி வார இதழ், தவறுக்கு வருத்தமே தெரிவித்துவிட்டார்கள்\nவிஜய் டிவிக்கு வந்து அதே டிவியை மோசமாக பேசிய பாட்டி - வீடியோ பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shortstoriesintamil.blogspot.com/2012/11/blog-post.html", "date_download": "2019-01-22T21:36:46Z", "digest": "sha1:SS35EITZ2OA4NALVMDNRYILLVEHFHAOK", "length": 36691, "nlines": 102, "source_domain": "shortstoriesintamil.blogspot.com", "title": "சிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்: 9. பலி", "raw_content": "சிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nபிரபல ஆங்கிலப் பத்திரிகையின் ஒன்பதாம் பக்கத்தில் அந்தச் செய்தி வெளியாகியிருந்தது:\n\"ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்கச் சதி செய்ததாக நடந்த வழக்கில், பிரபல விஞ்ஞானி பரமெஸ்வரன் மீது சாட்டப்பட்ட குற்றத்துக்கு ஆதாரம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்தது.\"\nபரமேஸ்வரன் செய்தித்தாளை மூடி வைத்தார். இரண்டு ஆண்டுகளாக அவரது வாழ்க்கையில் வீசிய கடும்புயல் இப்போது ஓய்ந்து விட்டது. ஆனால் அது விளைவித்த சேதங்கள்\nபரமேஸ்வரன் மெல்ல எழுந்தார். ஐம்பது வயதிலும் இருபது வயது இளைஞனைப் போன்ற அவரைச் செயல் பட வைத்த உற்சாகமும், உடல் வலுவும், மனவலிமையும் இந்த இரண்டாண்டு சம்பவங்களால் அடியோடு பறி போய் விட்டன.\nஎழுந்திருக்கும்போதே இடுப்பின் கீழ்ப்புறம் 'சுருக்'கென்று வலி. இனி ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும், பாதங்களிலிருந்து கால்களை மேல் உடலில் இணைக்கும் மூட்டுக்கள் வரை பல இடங்களிலிருந்தும் குரல் கொடுக்கப்ப்போகும் உடல் வேதனைகளுக்கு இது ஒரு முன்னுரை. வெளி உடல் உறுப்புகள் தவிர, ஜீரண உறுப்புகள், இதயம், நுரையீரலென்று உடலுக்குள்ளும் பாதிப்புகள்.\nபோலிஸ் 'விசாரணை' மற்றும் சிறைவாழ்க்கையின் தழும்புகள் இவை\nதன்மீது குற்றம் இல்லை என்று நிரூபிக்கப்பட்டு விட்டதால், இந்தத் தழும்புகள் மறைந்து விடுமா, அல்லது தான் அனுபவித்த உடல் வேதனையும், மன வேதனையும்தான் அகன்று விடுமா\nபௌதீகத்தில் 'மீள முடியாத மாற்றம்' என்று படித்தது அவர் நினைவுக்கு வந்தது. ஒரு ரப்பர் வளையத்தை இழுத்து விட்டால் அது மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடும். ஆனால் ஒரு இரும்புக் கம்பியை வளைத்து நிமிர்த்தினால் அது நிச்சயம் பழைய நிலைக்கு வராது என்று கல்லுரியில் பேராசிரியராக இருந்தபோது மாணவர்களுக்கு 'எலாஸ்டிஸிடி' பற்றி எளிமையாக விளக்கியிருக்கிறார். அப்போதெல்லாம் கடினமான தத்துவங்களையும் எளிமையாக விளக்கும் அவரது திறமை மாணவர்களிடையே பெரும் வரவேற்பையும், பிரமிப்பையும் ஏற்படுத்தி அவருக்குப் பாராட்டுகளை வாங்கித்தரும்.\nஆனால் அவரது எந்த விளக்கத்தாலும் தான் குற்றமற்றவர் என்பதை அவரால் போலிசாருக்குப் புரிய வைக்க முடியவில்லை.\nகல்வித் துறையிலிருந்து, ராணுவ ஆராய்ச்சித் துறைக்கு வந்ததில், தான் எவ்வளவு இழந்து விட்டோம் என்று நினைத்துப் பார்த்தார். அரசு இயந்திரத்தின் சிவப்பு நாடாக்களியும் மீறி, தேசப் பாதுகாப்புக்காக உழைக்கிறோம் என்ற பெருமிதத்துடனும், உற்சாகத்துடனும் செயல்பட்டு, கடந்த இருபத்தைந்து வருடங்களில் அவர் தம் ஆராய்ச்சியின் மூலம் ஏற்படுத்திய முன்னேற்றங்களும், மாற்றங்களும் பல. ராணுவத் தலைமையகத்திலிருந்து அவருக்குப் பாராட்டுக் கடிதங்கள் கூட வந்திருக்கின்றன. ஏன், குடியரசுத் தலைவரிடமிருந்து பத்ம பூஷண் விருது கூட வாங்கியிருக்கிறார்.\nஎல்லாமே இரண்டு வருடங்களுக்கு முந்திய அந்த மே மாதத்தில் மாறி விட்டது. இன்று இவர் விடுதலை செய்யப்பட்ட செய்தியை ஒன்பதாம் பக்கத்தில் கடமைக்காகப் பிரசுரித்திருக்கும் இதே பத்திரிகை அன்று முதல் பக்கத்தில் 'பிரபல விஞ்ஞானி கைது - ராணுவ ரகசியங்களைக் கடத்தியதில் உடந்தை' என்று இவர் கைதான செய்தியைக் கம்பீரமாகப் பிரசுரித்திருந்தது.\nஅப்போது ஒரு திருமணத்துக்காக அவர் விடுமுறையில் சென்னைக்கு வந்திருந்தார். அவர் பணி செய்த ஆராய்ச்சி நிறுவனம் இருந்தது பெங்களூரில். சென்னையில் தனது தங்கையின் வீட்டில் தங்கித் திருமணத்தில் கலந்துகொண்டு விட்டு அன்று இரவே சென்னையிலிருந்து கிளம்பி பெங்களூருக்கு வந்து விட்டார்.\nஇரண்டு நாட்களுக்குப் பிறகு சில முக்கியமான ராணுவ ரகசியங்கள் ஒரு ராணுவ ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து ஒற்றர்கள் மூலம் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட இருந்ததாகவும், பாகிஸ்தானின் பெண் ஒற்றரைக் கைது செய்ததன் மூலம் கர்நாடக மாநில போலிஸ் இந்தச் சதியை முறியடித்து விட்டதாகவும் பத்திரிகையில் வந்த செய்தியைப் பார்த்துப் பரமேஸ்வரன் திடுக்கிட்டார்.\nஎந்த ராணுவ ஆராய்ச்சி நிலையம் என்று செய்தியில் குறிப்பிடப்படாவிட்டாலும், அது இவரது தலைமையில் இயங்கும் ராணுவ ஆராய்ச்சி நிலையம்தான் என்பதில் அவருக்குச் சந்தேகமில்லை. தனது தலைமையில் இயங்கும் ஒரு அமைப்பில், தனக்குத் தெரியாமல் இப்படி ஒரு சதியா அதுவும் பத்திரிகையில் செய்தி வந்த பிறகும் இதுபற்றித் தனக்கு எதுவும் தெரிய வரவில்லை என்றால் அதுவும் பத்திரிகையில் செய்தி வந்த பிறகும் இதுபற்றித் தனக்கு எதுவும் தெரிய வரவில்லை என்றால்\nஆனால் அவர் அதிக நேரம் குழம்ப வேண்டி இருக்கவில்லை. அவர் தனது அலுவலகத்துக்குச் சென்ற சற்று நேரத்துக்கெல்லாம் அவரைத் தேடிப் போலிஸ்காரர்கள் வந்தார்கள். அவர் புரிந்து கொள்ள முடியாத பல கேள்விகளைக் கேட்டார்கள். ஒரு பாகிஸ்தானியப் பெண்ணின் படத்தைக் காட்டி, 'இவளைத் தெரியுமா' என்று கேட்டார்கள். ராணுவ ரகசியங்களை விற்றதற்காகக் கிடைத்த பணத்தை என்ன செய்திருக்கிறார் என்று வினவினார்கள். அவரது சென்னைப் பயணத்தைப் பற்றித் திரும்பத் திரும்பக் கேட்டார்கள். 'ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள' என்று அவர் சொன்னதைப் புறக்கணித்துப் பயண நோக்கம் பற்றிப் பல முறை திரும்பத் திரும்பக் கேட்டார்கள்.\nஅவர் சென்னையில் கழித்த 16 மணி நேரத்துக்கும் கணக்குக் கேட்டார்கள். திருமணத்துக்குச் சென்று வந்த பிறகு, உறவினர் வீட்டில் படுத்துத் தூங்கியதாகச் சொன்னதைக் கேட்டுச் சிரித்தார்கள். கடைசியாக, \"ஓட்டலில் ரஸியாவைப் பார்த்து ரகசியப் பேப��பர்களின் நகலகளைக் கொடுத்து விட்டு உடனே வர வேண்டியதுதானே ரொம்ப நேரம் ஓட்டல் அறையில் தங்கியது அவளுடன் சல்லாபம் செய்யவா அல்லது தொடர்ந்து சதி வேலைகளுக்கான திட்டம் தீட்டவா ரொம்ப நேரம் ஓட்டல் அறையில் தங்கியது அவளுடன் சல்லாபம் செய்யவா அல்லது தொடர்ந்து சதி வேலைகளுக்கான திட்டம் தீட்டவா\" என்று அவர்கள் கேட்டபோது அவர் முதல் முறையாக அதிர்ந்து போனார்.\n\" என்று அவர் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் கேட்டபோது, சினிமாவில் சொல்வது போல் \"யூ ஆர் அண்டர் அரெஸ்ட்\" என்றார்கள். அவர் கண்ணியமாக நடத்தப்பட்டது அதுதான் கடைசி முறை\nபோலீஸ் ஸ்டேஷனை அடைந்ததுமே விசாரணை முறை மாறிற்று. அதுவரை 'சார்' என்று மரியாதையாக விளித்து வந்தவர்கள், அதற்குப் பிறகு அவரை விளிக்கப் பயன் படுத்திய வார்த்தைகளிலேயே மிகவும் மரியாதையான வார்த்தை 'ஏண்டா' என்பதுதான். கன்னடத்திலும், தமிழிலும் அவர் கேட்டிருந்த, மற்றும் கேட்டே அறிந்திராத அனைத்து வசவுச் சொற்களும் அவர் மீது பிரயோகிக்கப் பட்டன.\nமரியாதைக் குறைவாக நடத்தப் படுகிறோமே என்ற வருத்தம் சிறிது நேரமே நீடித்தது. பழகி விட்டது என்பதால் அல்ல. அதைவிடக் கொடூரமான விஷயங்களை அவர் அனுபவிக்க ஆரம்பித்து விட்டதால்தான்.\nகாவல் நிலையங்களில் பயன்படுத்தப்படும் சித்திரவதை முறைகளைப் பற்றி அவர் கேள்விப்பட்டிருக்கிறார். ஆனால், அவை இவ்வளவு கொடூரமாக, நம்ப முடியாத அளவுக்கு மோசமாக, தாங்க முடியாத அளவுக்கு வேதனை அளிப்பவையாக இருக்கும் என்று அவர் அறிந்திருக்கவில்லை.\nபொதுவாக அவரால் வலியைத் தாங்கிக்கொள்ள முடியாது. அவரது குழந்தைகள் சிறு வயதில் விளையாட்டாக அவர் முதுகில் அடித்தால் கூட வலி தாங்காமல் அவர்களைக் கடிந்து கொள்வார். 'குழந்தை விளையாட்டாக அடிப்பதைக்கூடப் பொறுத்துக்கொள்ள முடியவில்லையே உங்களால்' என்று அவர் மனைவி கூட அங்கலாய்த்துக் கொள்வாள். அப்படிப்பட்டவர் உடல் வேதனையின் உச்சக் கட்டங்களுக்குச் சென்று மீண்டு வந்தார்.\nதினமும் இரவில் தொடர்ந்த சித்தரவைகளால் பொழுது சாயும்போதே அவரது உடல் முழுவதும் ஒரு கிலி பரவத் தொடங்கி விடும். இன்று விடுதலையாகி வீட்டில் இருக்கும்போது கூட, மாலை வந்தாலே, தன்னையறியாமல் உடலில் ஒருவித பயமும், நடுக்கமும் பரவ ஆரம்பித்து விடுகிறது.\nஅவர் குற்றவாளி என்பதில் போலிசாருக���குச் சிறிதளவும் சந்தேகம் இருக்கவில்லை.\nஅவர்கள் தெரிந்து கொள்ள விரும்பியதெல்லாம் அவருக்கு எவ்வளவு பணம் கிடைத்தது, அதை என்ன செய்தார், எங்கே வைத்திருக்கிறார், ஸ்விஸ் வங்கி எதிலாவது அவர் பெயரில் பணம் போடப்பட்டிருக்கிறதா என்பதுதான்.\nசில மாதங்களில் வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தது. அவருக்கு எதிராகச் சொல்லப்பட்ட சாட்சிகள் அவரை மலைக்க வைத்தன. அலுவலக ஜிராக்ஸ் அறைக்கு அவர் அடிக்கடி சென்றதாகவும், வீட்டுக்குப் போகும்போது சில அலுவலகத் தாள்களை அவரது கைப்பெட்டியில் போட்டு எடுத்துச் சென்றதைத் தான் பார்த்ததாகவும் அவருக்குக் கீழே பணி புரிந்த இளம் விஞ்ஞானி மஞ்சுநாத் சாட்சி சொன்னான்.\nகுறிப்பிட்ட தேதியில் 'அவரைப் போல் தோற்றம் கொண்ட' ஒருவரைக் குறிப்பிட்ட ஓட்டலில் பார்த்ததாக ஓரிரு சாட்சிகள் கூறினர்.\nபரமேஸ்வரனை யாரும் நம்பியதாகத் தெரியவில்லை. 'ஒரு தேசத்துரோகியின் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டேனே' என்று அவரது மாப்பிள்ளை அவரது மகளிடம் அங்கலாய்த்துக் கொண்டானாம்.\nசிறையில் வந்து அவரைப் பார்த்த அவரது ஒரே மகன் \"பணம் வேண்டுமானால் என்னிடம் கேட்டிருக்கலாம்\" என்று ஒரே வரியில் சொல்லி விட்டுப் போனான்.\nஅவர் மனைவி கூட \"நாம் இரண்டு பேர்தானே இருக்கிறோம் இந்த வயதில் இப்படிச் செய்து ஏன் மாட்டிக் கொண்டீர்கள் இந்த வயதில் இப்படிச் செய்து ஏன் மாட்டிக் கொண்டீர்கள்\" என்று அழுதாள். \"ஏன் இப்படிச் செய்தீர்கள்\" என்று அழுதாள். \"ஏன் இப்படிச் செய்தீர்கள்\" என்று கேட்கிறாளா அல்லது \"ஏன் இப்படி மாட்டிக் கொண்டீர்கள்\" என்று கேட்கிறாளா அல்லது \"ஏன் இப்படி மாட்டிக் கொண்டீர்கள்\" என்று கேட்கிறாளா என்று அவருக்குப் புரியவில்லை.\nஒரு வக்கீலை அமர்த்த முயன்றார். அவர் கேட்ட ஃபீஸ் இவருக்குக் கட்டுபடியாகவில்லை. \"என்ன செய்வது தப்பு செய்து மாட்டிக்கொண்டு விட்டால், 'சம்பாதித்த பணத்தில் கொஞ்சம் செலவு செய்துதான் ஆக வேண்டும்\" என்று நியாயம் பேசினார் வக்கில்.\nவக்கீலுக்குக் கொடுக்கப் பணம் இல்லாத நிலையில், மகனிடமோ வேறு யாரிடமோ பணம் கேட்க அவருக்கு விருப்பம் இல்லை. வக்கீல் வைத்துக் கொள்ளாமல் தானே வாதாடிக் கொள்வது என்று முடிவு செய்தார்.\nஅவருக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. அவர் குற்றம் செய்திருந்தால் அவர் நிறையப் பணம் சம்பாதித்திருக்க வேண்டும்.\nஆனால் போலிஸ் அவர் வீட்டைச் சோதனை செய்தபோது அவருடைய பொருளாதார நிலை சராசரி அளவில்தான் இருந்ததை உணர்ந்திருப்பார்கள். இந்த ஒரு உண்மையே தனக்குச் சாதகமாக இருக்கும் என்று அவர் நினைத்தார்.\nஆனால் ரஸியாவின் சாட்சியம் அவரது நம்பிக்கையை உலுக்கி விட்டது. அவர் ஒருமுறை கூடப் பார்த்திராத அந்த பாகிஸ்தானியப் பெண் அவர் தன்னை ஓட்டலில் வந்து சந்தித்ததாகவும், தான் அவரிடமிருந்து சில ரகசிய ஆவணங்களைப் பெற்றுக் கொண்டதாக ஒப்புக் கொண்டாள். அவளிடமிருந்து ஆவணங்கள் போலிசாரால் கைப்ப்ற்றப்பட்டிருந்தன. அந்த ஆவணங்கள் பரமேஸ்வரன் பெயருக்கு வந்திருந்த ஒரு கவருக்குள் வைக்கப்பட்டிருந்ததால், அவர்தான் அந்த ஆவணங்களை அவளிடம் கொடுத்திருப்பார் என்று சந்தேகிக்க ஏதுவாயிற்று. அவருக்குக் கொடுக்க வேண்டிய பணம் அந்த சமயம் தனக்கு வந்து சேரவில்லை என்பதால் அவருக்குத் தான் பணம் ஏதும் கொடுக்கவில்லை என்று அவள் கூறியது இவருக்குச் சாதகமாக இருந்த ஒரே விஷயத்துக்கும் உலை வைத்து விட்டது.\nபரமேஸ்வரன் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் தனது வசதிக்கேற்ற வகையில் ஒரு வக்கீலை ஏற்பாடு செய்து அவர் மூலம் ஹைகோர்ட்டுக்கு அப்பீல் செய்தார். ஆனால் ஹைகோர்ட் கீழ்க் கோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்து விட்டது. பின்பு மிகுந்த பிரையாசையுடன் சில நண்பர்களின் உதவியுடன் வேறொரு வக்கீலை வைத்து சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீல் செய்தார். இதற்கிடையில் பாகிஸ்தானியப் பெண் சிறையில் இறந்து போனாள். அது இயற்கையான மரணமா, தற்கொலையா, கொலையா என்ற சர்ச்சை எழுந்தது.\nசுப்ரீம் கோர்ட் அவர் நிரபராதி என்று இப்போது தீர்ப்பளித்துள்ளது. போலிசுக்குக் கடுமையான கண்டனமும், நாட்டின் மிகச் சிறந்த விஞ்ஞானி ஒருவருக்கு இத்தகைய கொடுமை நேர்ந்தது பற்றிய தனது வருத்தத்தையும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்தது.\nஇப்போது இவர் வேலை பார்த்த அரசு நிறுவனம் இவரை மீண்டும் வேலையில் சேர அழைத்திருக்கிறது.\nமீண்டும் வேலையில் சேர்வதா என்பது பற்றிய சிறிய குழப்பத்துக்குப் பிறகு பரமேஸ்வரன் வேலையில் சேர முடிவு செய்தார். அவர் செய்து முடிக்க வேண்டிய முக்கியமான பணி ஒன்று இருந்தது.\nஇரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்ட��ம் தனது அலுவலக அறைக்குள் நுழைந்தார். அவர் இடத்தை அரசாங்கம் இன்னும் நிரப்பாமல் வைத்திருந்ததால், இடையில் வேறு யாரும் அவர் நாற்காலியில் உட்காரும் வாய்ப்பு வரவில்லை.\nஅவர் கைது செய்யப்பட்ட பின், அவரது அலுவலக அறை சோதனை போடப்பட்டதை அவர் அறிந்திருந்தார். சோதனைக்குப் பின் ஒழுங்கு படுத்தப்படாமல் பூட்டியே வைக்கப்பட்டிருந்த அவரது அறை அவர் மீண்டும் பணியில் சேருகிறார் என்று தெரிந்ததும் அவசரமாக ஒழுங்கு படுத்தப் பாட்டிருந்தது.\nஊழியர்கள் ஒவ்வொருவராக வந்து அவரை வாழ்த்தி வணக்கங்களையும் , வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து விட்டுப் போனார்கள். அவருக்கு எதிராகச் சாட்சி சொன்ன மஞ்சுநாத் வந்தான். அவனுடைய தயக்கத்தையும், சங்கடத்தையும் அவனால் மறைக்க முடியவில்லை. \"சார், உங்களிடம் தனியாகப் பேச வேண்டும்\" என்றார்.\n\"உணவு இடையேளையின்போது வா\" என்றார் பரமேஸ்வரன்.\nஉணவு இடைவேளை வந்தது. மஞ்சுநாத்தும் வந்தான். சற்று நேரம் தலை குனிந்து உட்கார்ந்திருந்தவன், \"சார், என்னை மன்னித்து விடுங்கள். போலிஸ் என்னை நிர்ப்பந்தித்ததால்தான் அப்படி சாட்சி சொன்னான். நீங்கள் என்னை ஒரு மகன் போல் நடத்தினீர்கள். உங்களுக்கு துரோகம் செய்து விட்டேன்\" என்றான் எழும்பாத குரலில்.\nபரமேஸ்வரன் அவனை உற்றுப் பார்த்தார். அவன் சொன்னது சரிதான். அவர் அவனைத் தன் மகன் போல் பாவித்துத்தான் அன்பு செலுத்தி வந்தார். சிறகு முளைத்துக் குஞ்சுகள் பறந்து விட்ட பிறகு, தாய்ப்பறவைக்கு (தந்தைப் பறவைக்கும்தான்) தன் அன்பை வெளிக்காட்ட வேறொரு ஜீவன் தேவைப்படுகிறது. அவர் இப்போது இங்கே வந்திருப்பது கூட அந்த தந்தைப் பாசத்தினால்தான்.\n\"மஞ்சு, நான் நிறையக் கொடுமைகளை அனுபவித்து விட்டேன். இந்தக் கொடுமைகள் வேறு யாருக்கும் நிகழக்கூடாது...குறிப்பாக நான் மகன்போல் நினைத்து அன்பு செலுத்தும் உனக்கு நிகழக்கூடாது.\"\n\"எனக்கு உண்மை தெரியாது மஞ்சு. எல்லாம் என் யூகம்தான். நான் மாட்டிக் கொள்வதால், நீ உன் வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கலாம். யாருக்கும் சந்தேகம் வந்திருக்காது. அதனாலேயே ரஸியாவும் எனாக்கெதிராகச் சாட்சி சொல்லும்படி அறிவுறுத்தப் பட்டிருக்கலாம். எப்படியோ ஒரு அப்பாவியின் வாழ்வைச் சிதைத்து விட்டீர்கள்..\"\n\"சார் நான் சொல்ல வதை...\"\n\"நான் எதையும் க���ட்க விரும்பவில்லை. எனது யூகம் எல்லாம் தவறாகவே இருக்கலாம். ஆனால் நான் சொல்ல வந்ததைச் சொல்லியே ஆக வேண்டும். ரகசியங்களை விற்பதை இன்னமும் தொடர்ந்து செய்து வந்தால், தயவு செய்து உடனே அதை நிறுத்தி விடு. தேசப்பற்றினால் நான் இதைச் சொல்லவில்லை. தேசப்பற்றோடு செயலாற்றி வந்த எனக்கு இப்படிப்பட்ட பரிசுகள் கிடைத்த பிறகு, மற்றவர்களிடம் கடமை, தேசப்பற்று போன்ற விஷயங்களைப் பற்றி நான் பேசுவதில் அர்த்தமில்லை. உன் மீது நான் வைத்திருக்கும் அன்பினாலும், பாசத்தாலும், அக்கறையாலும் சொல்கிறேன். கடந்த இரண்டு வருடங்களாக எனக்கு நேர்ந்த அனுபவங்களை இப்போது நினைத்துப் பார்த்தால் கூட உடல் சில்லிட்டுப் போய் விடுகிறது.....\n\"தவறு செய்பவன் ஒருநாள் பிடிபடுவான். எந்தத் தவறும் செய்யாத எனக்கே இவ்வளவு கொடுமைகள் நிகழ்ந்தபோது, தவறே செய்யாத, இன்னும் செய்து கொண்டிருக்கும் உனக்கு அத்தகைய அனுபவங்கள் ஏற்படாது என்று சொல்ல முடியாது. என் அன்புக்குரிய உனக்கு அத்தகைய கொடுமைகள் நிகழ்வதை என்னால் நினத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. எனவே தயவு செய்து நிறுத்தி விடு. இப்போதே ...உடனேயே இதை உன்னிடம் சொல்லிவிட்டுப் போகத்தான் வந்தேன். நான் வேலையில் சேராமல் உன்னை வெளியே எங்கேயாவது சந்தித்துப் பேசியிருந்தால் அது உன் மீது மற்றவர்களுக்குச் சந்தேகங்களை ஏற்ர்படுத்தி இருக்கும். மற்றபடி தொடர்ந்து வேலை செய்வதில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை.\"\nஅவன் பதிலை எதிர்பார்க்காமல் அவர் கிளம்பினார். அவரது ராஜினாமாக் கடிதத்தைஅன்று காலையிலேயே அவர் மேலதிகாரிக்கு அனுப்பி விட்டார்.\n10. நாளைய செய்தி இன்றே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/PersonTypewiseSongList/Actress-Cinema-Film-Movie-Lyrics-MP3-Downloads/4?Letter=R", "date_download": "2019-01-22T21:32:43Z", "digest": "sha1:P5L427ASZYLEKA7YSO5NFIVA5KA5ADON", "length": 4357, "nlines": 77, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Person Typewise List", "raw_content": "\nRadhika Apte ராதிகா ஆப்டேந 1\nRadhika, Sandhya இராதிகா, சந்தியா 1\nRagini Trivedi இராகினி த்ரிவேடி 1\nRajiv Krishna இராஜூவ் கிருஷ்ணா 1\nRakshitha,Sonia Agarwal இரக்ஹிதா, சோனியாஅதர்வால் 1\nRamba,Soundarya இரம்பா, சவுந்தர்யா 1\nRamya Krishnan இரம்யாகிரு;ணன் 2\nRamya Nambeesan இரம்யா நம்பீசன் 1\nRamya Nambeesan, Anil Menon இரம்யா நம்பீசன், அணில் மேனன் 1\nRamya Nambeesan, Vimala Raman, Karthika,Navyanayar ரம்யா நம்பீசன், விமலா ராமன்,கார்த்திகா,நவ்யாநாயர் 1\nRamya Pandian, Gayathri krishna ரம்யா பாண்டியன், காயத்திரி கிருஷ்ணா 1\nRamya Rai இரம்யா ராஜ் 1\nRasathi, Srithika இராசாத்தி, ஸ்ரீதிகா 1\nRathika Menon, Sunaina இரத்திகா மேனன்,சுனைனா 1\nReema Sen, Andrea Jeremiah இரீமா சென், ஆன்ட்ரே ஜெரேமிஹா 1\nReema Sen, Shriya Reddy இரீமாசென், ஸ்ரியாரெட்டி 1\nRegina Cassandra, Pranitha, Aishwarya Rajesh ரெஜினா கேசன்ட்ரா, ப்ரனிதா, ஐஸ்வர்யா ராஜேஷ் 1\nRegina Cassandra, Srushti Dange ரெஜினா கேஸ்ஸன்ட்ரா, ஸ்ருஸ்டி டேஞ் 1\nReshmi Menon ரேஷ்மி மேனன் 1\nRicha Pallod இரிச்சா பேலட் 1\nRicha Pallod ரிச்சா பால்லட் 1\nRicha Pallod இரிச்சா பேலட் 1\nRicha Sinha ரிச்சா சின்ஹா 1\nRima Kallingal ரீமா களிங்கல் 1\nRitika Singh ரித்திகா சிங் 2\nMale Singer பாடகர் Actor நடிகர் Lyrics Writer பாடலாசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/98-notice/156858-2018-02-04-08-44-11.html", "date_download": "2019-01-22T20:31:40Z", "digest": "sha1:2BUMBW76VFS2T4NZ4IG4KALAMZBC3LM2", "length": 9373, "nlines": 61, "source_domain": "viduthalai.in", "title": "பெங்களூருவில் மூடநம்பிக்கை முறியடிப்பு", "raw_content": "\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nபுதன், 23 ஜனவரி 2019\nஞாயிறு, 04 பிப்ரவரி 2018 14:13\nபெங்களூரு, பிப்.4 முழு நிலவு மறைவைப் (பூரண சந்திர கிரகணம்) பற்றிய மூட நம்பிக்கையை முறியடிக்க கருநாடக மாநில திராவிடர் கழகம், பகுத்தறிவாளர்கள் தீவிர பரப்புரை செய்தனர்.\n31-.1-.2018 அன்று மாலை 5.30 மணி முதல் இரவு 9.00 மணி யாரும் வெளியே வரக் கூடாது; எதுவும் சாப்பிடக் கூடாது; சந்திர கிரகணம் முடிந்த பிறகு குளித்து விட் டுத்தான் சாப்பிட வேண்டும் என்று மூடநம்பிக்கையாளர்கள் பரப்புரை செய்தார்கள்.\nஇதை முறியடிக்கும் வகையில் பகுத்தறிவு வாதிகள் பெங்களூரு நகர் மன்றத்தின் முன்பாக ஒன்று கூடி மாலை 5.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை பல விதமான உணவுகளை உண்டு களித்தனர்.\nஒலி பெருக்கி மூலம் மூட நம்பிக்கை ஒழிப்பு பரப்புரை செய்தார்கள்.\nசுண்டல், காராசேவு, பிஸ் கெட், சம்சா, வடை, பஜ்ஜி, போண்டா, பொரி கடலை, பழ வகைகள், பழரசம் போன் றவற்றை மகிழ்ச்சியுடன் சாப் பிட்டுக் கொண்டிருந்தார்கள்.\nஇந்த நிகழ்ச்சியில் தி.மு.க வைச் சேர்ந்த ஆனந்த ராஜ், கருணாநிதி, பாரதி ராஜா, பொதுநல வழக்குரைஞர் நர சிம்மமூர்த்தி, கருநாடக மாநில திராவிடர்கழகத் தலைவர்\nமு. சானகிராமன், செயலாளர், இரா. முல்லைக்கோ, கழக முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் முத்துசெல்வன், கி.சு.இளங்கோவன், கஜபதி, எம். செயகிருட்டினன், இரா.இராசாராம், சண்முகம், பழனி வேல், ஆட்டோ பாஸ்கர், வழக்குரைஞர் பிரிவு குணவேந் தன், அருண் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.\nகருநாடக தலித் மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர் களும் கலந்து கொண்டார்கள். கல்லூரிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற் கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/46678-p-chidambaram-condemned-for-case-filed-against-on-puthiya-thalaimurai-channel.html", "date_download": "2019-01-22T20:42:24Z", "digest": "sha1:HVPVH77WYZN3X2PCO6AV426WVF5CKZE5", "length": 11688, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பத்திரிகைச் சுதந்திரத்தை நெரிக்கும் நடவடிக்கை : ப.சிதம்பரம் சாடல் | P.Chidambaram Condemned for Case filed against on Puthiya Thalaimurai Channel", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\nபத்திரிகைச் சுதந்திரத்தை நெரிக்கும் நடவடிக்கை : ப.சிதம்பரம் சாடல்\nபுதிய தலைமுறைக்கு எதிராக வழக்கு தொடர்வது பத்திரகைச் சுதந்திரத்தை நெரிக்கும் நடவடிக்கை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nபுதிய தலைமுறை சார்பில் கோவையில் வட்டமேசை விவாதம் நிகழ்ச்சி கடந்த 08-06-2018 அன்று நடைபெற்றது. விவாத நிகழ்வு குறித்து காவல்துறைக்கு புதிய தலைமுறை சார்பில் தகவலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. கோவை நவ இந்தியா எஸ்.என்.ஆர் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விவாத நிகழ்வில் ஞானதேசிகன், தமிழிசை சவுந்தரராஜன், செ.கு.தமிழரசன், செம்மலை, டி.கே.எஸ்.இளங்கோவன், கே.பாலகிருஷ்ணன், தனியரசு, அமீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில் இந்நிகழ்ச்சி தொடர்பாக கோவை பீளமேடு காவல்நிலையத்தில் புதிய தலைமுற��� நிர்வாகம் மற்றும் அதன் செய்தியாளர் சுரேஷ் குமார், நிகழ்ச்சியில் பங்கேற்ற அமீர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்விற்கு தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிகைச் சங்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் ப.சிதம்பரம், “புதிய தலைமுறையின் வட்ட மேசை நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்கு எதிராக வழக்குத் தொடர்வது பத்திரிகைச் சுதந்திரத்தை நெரிக்கும் நடவடிக்கை” என தெரிவித்துள்ளார்.\nமுல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு\nபுதிய தலைமுறை மீது வழக்கு: போலீசாரின் நடவடிக்கை குறித்து நாளிதழ்கள் கடும் விமர்சனம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாஷ்மீர் ஐஏஎஸ் அதிகாரி ராஜினாமா: ப.சிதம்பரம் விமர்சனம்\nரூ 60,000 சம்பளம் வாங்குபவரும் ஏழையா - 10% இடஒதுக்கீடு பற்றி ப.சிதம்பரம் கருத்து\n“பரீட்சையில் மோடி அரசு ஃபெயில் தானே” - ப.சிதம்பரம் கேள்வி\nகடந்த ஆண்டு புதிய தலைமுறை பதிவுசெய்த தனித்தடங்கள்\nரிசர்வ் வங்கியை தனக்கு சொந்தம் என மத்திய அரசு கருதுகிறது - ப.சிதம்பரம்\nஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு\nஉருக்குலைந்த அதிராம்பட்டினத்தில் புதிய தலைமுறை.. உணவுக்காக உதவியை எதிர்பார்க்கும் மக்கள்..\nகார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீதான கருப்புப் பண தடுப்பு சட்ட நடவடிக்கை ரத்து\nஇலங்கையின் அரசியல் நிலவரம் - களத்திலிருந்து புதிய தலைமுறை நேரடித் தகவல்\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இன��ய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு\nபுதிய தலைமுறை மீது வழக்கு: போலீசாரின் நடவடிக்கை குறித்து நாளிதழ்கள் கடும் விமர்சனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kamal-haasan-chandra-haasan-15-07-1629445.htm", "date_download": "2019-01-22T21:24:08Z", "digest": "sha1:EMQULIC4SLQXQ4IBELEUKV4DYTCT4IK2", "length": 7557, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "கமல் நலமாகவும் உற்சாகமாகவும் உள்ளார்- அண்ணன் சந்திரஹாசன்! - Kamal Haasanchandra Haasan - கமல் | Tamilstar.com |", "raw_content": "\nகமல் நலமாகவும் உற்சாகமாகவும் உள்ளார்- அண்ணன் சந்திரஹாசன்\nஅலுவலக படிக்கட்டிலிருந்து இறங்கும் போது தவறி கீழே விழுந்தார் கமல் இதனால் அவரது காலில் காயம் ஏற்பட்டது.அதன்பின் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு எலும்பு முறிவை சரி செய்யும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.\nஇதுகுறித்து அவரது அண்ணன் சந்திரஹாசன் கூறும்போது ;- படியிலிருந்து தவறி விழுந்ததில் கமலுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. 4 முதல் 6 வார காலத்திற்கு பிறகு கமல் இயல்பாக நடக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.\nமேலும் அவர் நலமாகவும் உற்சாகமாகவும் உள்ளார். ரசிகர்கள் பயப்பட தேவையில்லை. ஏற்கனவே சபாஷ் நாயுடு படப்பிடிப்பை ஒரு மாத காலத்திற்கு பிறகு நடத்தலாம் என திட்டமிட்டிருந்தோம். இந்நிலையில், மேலும் படப்பிடிப்பு சில நாட்கள் தள்ளி போகும். ஆனால் படப்பிடிப்பில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. அவர் இல்லாமல் படப்பிடிப்பு நடக்காது. என்று கூறிவுள்ளார்.\n▪ 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n▪ இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்\n▪ இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n▪ கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n▪ கமலுக்கு பேரனாகும் சிம்பு\n▪ இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா\n▪ நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\n▪ சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்\n▪ அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக கா���ல் அகர்வால்\n▪ அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/43136.html", "date_download": "2019-01-22T21:27:24Z", "digest": "sha1:JF53IENDMUSFRS42BD24K5SAAC6KCXUC", "length": 22687, "nlines": 423, "source_domain": "cinema.vikatan.com", "title": "கத்தி - சினிமா விமர்சனம் | கத்தி - சினிமா விமர்சனம, சினிமா விமர்சனம் - கத்தி, கத்தி, விஜய், சமந்தா, ஏ.ஆர்.முருகதாஸ், ஜார்ஜ் சி.வில்லியம்ஸ், அனிருத், விவய்சாயிகள், தண்ணீர் பிரச்னை , கதிரேசன், ஜீவானந்தம்", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:31 (30/10/2014)\nகத்தி - சினிமா விமர்சனம்\nதிருடன் 'கத்தி’ பிடிக்கும் விஜய், குடிநீர்க் கொள்ளையைத் தடுக்க தலைவன் கத்தியை நீட்டினால்... என்ன ஆகும்\nஇரட்டை வேட ஆள்மாறாட்டக் கதை. அதில், விவசாயத்தை அழிக்கும் கார்ப்பரேட் பின்னணி காட்டி, சமூக அக்கறை விதைத்திருக்கிறார்கள். 'மாஸ்’ ஹீரோவைக்கொண்டு 'கமர்ஷியல்’ கலாட்டாக்களுடன் நிதர்சன அரசியலையும் பேச முயற்சித்திருக்கிறார் இயக்குநர் முருகதாஸ் கார்ப்பரேட் நிறுவனங்களின் அசுர அரசியல், அப்பாவி விவசாயிகளை நசுக்கும் கடன், மோசடி தொழிலதிபர்களைப் போஷிக்கும் வங்கிகள், ஊடகங்களின் அராஜகங்கள் என, பின்பாதி முழுக்க ஆவேசம்\nண்ணா.... 'இளைய தளபதி’ங்ளாண்ணா இது '2ஜி-ன்னா என்ன.. வெறும் காத்துய்யா... அதுலேயே ஊழல் பண்ணின தேசம் இது’, 'ஒருத்தன் 5,000 கோடி கடன் வாங்கிட்டு, திரும்பக் கட்ட முடியாதுனு சொல்வான். அவனை இந்த நாடு ஒண்ணும் பண்ணாது; ஆனா 5,000 ரூபாய் கடன் வாங்கின விவசாயி, பணத்தைக் க���்டலைனா அவனை தற்கொலை செய்யவெச்சிரும்’, 'ஒருத்தன் 5,000 கோடி கடன் வாங்கிட்டு, திரும்பக் கட்ட முடியாதுனு சொல்வான். அவனை இந்த நாடு ஒண்ணும் பண்ணாது; ஆனா 5,000 ரூபாய் கடன் வாங்கின விவசாயி, பணத்தைக் கட்டலைனா அவனை தற்கொலை செய்யவெச்சிரும்’ என ஆவேசத்துடன் நடப்பு அரசியல் பேசுகிறார். அட, இந்த மாதிரி எல்லாம் பேசி உங்களைப் பார்த்தது இல்லையே ப்ரோ\n'அழகா இருக்கிற சமந்தா, படத்தில் எங்கே இருக்காங்க’ எனக் கும்பலில் தேடவெச்சுட்டீங்களே தாஸ¨’ எனக் கும்பலில் தேடவெச்சுட்டீங்களே தாஸ¨ கோட் -சூட் அமுல் பேபி வில்லனாக நீல் நிதின் முகேஷ். வேலைக்கு ஆள் அனுப்புவதுபோல விஜய்யைக் காலி பண்ண ரௌடிகளை அனுப்பிக்கொண்டே இருக்கிறார்... அம்புட்டுத்தேன்.\nசிறையின் ப்ளூபிரின்ட் பார்த்து விஜய் ஸ்கெட்ச் போடுவது, 'காயின்’ கேமில் ரௌடி கும்பலைச் சிதறடிப்பது, 'செத்த பிறகு எங்களுக்குத்தான் முதல்ல சொல்லணும்’ என்று ஊடக உள்குத்தை வெளிச்சம் போட்டுக் காண்பிப்பது என பின்பாதியின் ஒவ்வோர் அத்தியாயமும் அசத்தல். ஆனால், அதற்கு முன் காமாசோமாவெனக் கடக்கும் முன்பாதியைப் பொறுமையாகப் பொறுத்தருள முடியவில்லை முருகா நீர்வளச் சுரண்டலை வார்த்தைப் புள்ளிவிவரங்களிலேயே கடந்திருக்க வேண்டுமா நீர்வளச் சுரண்டலை வார்த்தைப் புள்ளிவிவரங்களிலேயே கடந்திருக்க வேண்டுமா ஒரு பாட்டில் கோலாவுக்காக நீர், மண், விவசாயம் போன்றவை சீரழிக்கப்படுவதை, பளீர் பொளேர் காட்சிகளாகப் பதிவுசெய்திருந்தால், இடைவேளையின்போது தியேட்டரின் கோலா விற்பனையிலேயே பாதிப்பு உண்டாக்கியிருக்குமே\nசென்னை மக்களைத் தவிக்கவைக்கும் திட்டங்கள் எல்லாம் ஜோர்தான். ஆனால், அந்தக் குழாய் ஆபரேஷன் செம காமெடி. மிகச் சில சீனியர் சிட்டிசன்கள் ஒரு பாட்டில் பெட்ரோலுடன் அரசு இயந்திரத்தையே இறுக்கி முறுக்குவது... மொக்க பிளான் முருகேசு. ஊடகங்களை விஜய் புரட்டியெடுக்க, 'கோலா விளம்பர ஃப்ளாஷ்பேக்’கைச் சொல்லி தியேட்டரிலேயே கலாய்க்கிறார்கள். அம்மாம் பெரிய கம்யூனிச சித்தாந்தத்தை ஒரு இட்லியை வைத்து சொல்வதை... சட்னிகூட நம்பாது சாரே\nஹீரோயிச பில்டப் பின்னணியில் மட்டும் மாஸ் காட்டுகிறது அனிருத்தின் பின்னணி இசை. பாடல்களில் 'செல்ஃபி புள்ள...’, 'பக்கம் வந்து...’ இரண்டும் ஹிட் மிக்ஸ். கிராம வறட்சி, கார்ப்பரேட் வளர்ச��சி, குழாய் கிளர்ச்சி என எந்த ஆங்கிளிலும் பளிச் ஸ்கோப் பிடிக்கிறது ஜார்ஜ் சி வில்லியம்ஸின் ஒளிப்பதிவு.\nநிலத்தை, நீர் ஆதாரத்தை, விவசாயிகளைக் காக்க, புத்தியைத் தீட்டச் சொல்லுது 'கத்தி’\n- விகடன் விமர்சனக் குழு\nகத்தி - சினிமா விமர்சனம சினிமா விமர்சனம் - கத்தி கத்தி விஜய் சமந்தா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n\" ‘நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணுமா'னு கொந்தளிச்சிட்டாங்க நிரோஷா\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெ\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\nசிவகார்த்திகேயனின் பரிசு... விஜய் சேதுபதியின் வாழ்த்து - அசார் கல்யாண சர்ப\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nellaitamil.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-01-22T21:17:38Z", "digest": "sha1:QHXFOPNWFMO6EV6ROIDXXRHTSNRPIQYD", "length": 7395, "nlines": 95, "source_domain": "nellaitamil.com", "title": "தொலைக்காட்சிகளில் பொங்கல் சிறப்பு திரைப் படங்கள் – NellaiTamil Online Tamil News Portal", "raw_content": "\nYou are at :Home»சினிமா»தொலைக்காட்சிகளில் பொங்கல் சிறப்பு திரைப் படங்கள்\nதொலைக்காட்சிகளில் பொங்கல் சிறப்பு திரைப் படங்கள்\nபொங்கலுக்கு சிறப்பு திரைப்படமாக அண்மையில் வெளிவந்த ஹிட் படங்களை ஒளிபரப்ப முன்னணி தொலைக்காட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது\nஇந்த ஆண்டு பொங்கலன்று தொலைக்காட்சிகளில் வெளியாக உள்ள சிறப்பு திரைப்படங்கள்\nவெற்றிமாறனின் இயக்கத்தின் தனுஷ் நடித்த வட சென்னை . பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமான திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும்\nமணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் . இந்தத் திரைப்படம் சகோதரர் உறவினர்களைப் பற்றியது அரவிந்த் ஸ்வாமி, சிம்பு, விஜய் சேதுபதி மற்றும் அருண் விஜய் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர்\nவிக்ரம் நடிப்பில் உருவான சாமி2 வெளியாகும் வெகுஜன மசாலா படம் இது.\nமாரிசெல்வராஜ் இயக்கி ரஞ்சித் தயாரிப்பில் உருவான பரியேறும் பெருமாள்\nஇந்த நான்கு திரைப்படங்கள் சேனலுக்கு பெரிய டிஆர்பி எண்களை பெறுவதற்கு வாய்ப்பு உண்டு. ஒளிபரப்பின் நேரங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை. இந்த படங்களை வெளியிட சன் டிவி , விஜய் டிவி , ஜீ தமிழ் இடையே கடும் போட்டி நிலவுகிறது\nபொங்கலுக்கு மோதும் ரஜினி மற்றும் அஜித் படங்கள்\nபிறமொழிகளில் மீண்டும் களமிறங்கும் மம்மூட்டி\nபொங்கலுக்கு மோதும் ரஜினி மற்றும் அஜித் படங்கள்\nசென்னை:வெளியானது பேட்ட திரைப்படம்:ரசிகர்கள் கொண்டாட்டம்\nபாவூர்சத்திரம்:அழகுமுத்துமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா\nநெல்லை:பனவடலிசத்திரம்: தகராறு பெண் சாவு\nநெல்லை:காணும் பொங்கல் போக்குவரத்து நெருக்கடி\nகுலசேகரன்பட்டினத்தில் மினி பஸ்–கார் மோதிய விபத்து\nதென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் ; கோரிக்கை\nநெல்லை ; பொங்கல் மது விற்பனை களைகட்டியது\nகாணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலா தளங்களில் கூட்டம்\nதிசையன்விளை:சுயம்புலிங்க சுவாமி கோவில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nகொடைரோடு : பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது\nதூத்துக்குடி:ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் கைது விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை: எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா\nமதுரை:உசிலம்பட்டி ஜெயில் சின்னாத் தேவர்-வீரம்மாள் தம்பதி பொங்கல் விழா\nமதுரை:அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காண நின்றிருந்தவர் இறப்பு\nகொடைரோடு : பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது\nஜப்பான்:உலகின் வயதான மனிதர் இறந்தார்\nசீனா:2.8 விநாடிகளில் கட்டடம் அழிக்கப்பட்டது\nசீனா : மக்கள்தொகை வளர்ச்சி குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/thala-ajith-restarunt-in-chennai/", "date_download": "2019-01-22T21:16:17Z", "digest": "sha1:7I2ZPKHP56AC4R2DJUNM6TKX3KODJYZ7", "length": 12159, "nlines": 111, "source_domain": "www.cinemapettai.com", "title": "எங்கும் 'தல' மயம். அஜித் ரசிகரின் வித்தியாசமான ரெஸ்டாரெண்ட் - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nஎங்கும் ‘தல’ மயம். அஜித் ரசிகரின் வித்தியாசமான ரெஸ்டாரெண்ட்\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித்தை வைத்து பாஜக செய்ய முயன்ற அரசியல். தவிடு பொடி ஆக்க தல வெளியிட்ட அறிக்கை இதோ. `வாழு; வாழ விடு.’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் விவரம்.. கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு\nகிரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் அதிக நாட்கள் ஓடிய அஜித் படம் எது தெரியுமா \nஎங்கும் ‘தல’ மயம். அஜித் ரசிகரின் வித்தியாசமான ரெஸ்டாரெண்ட்\nரஜினிக்கு அடுத்து மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளவர் தல அஜித் என்பது அனைவரும் தெரிந்ததே. அதுமட்டுமின்றி தற்போதைய சமூக வலைத்தள உலகில் அனைத்து சமூக வலைத்தளங்களும் அஜித் ரசிகர்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தான் ஒரு தல ரசிகர் என ஒரு சின்ன நடிகர் கூறினால் அவரை ஒருசில நிமிடங்களில் விஐபி ஆக்குவதும், தல’யை யாராவது விமர்சனம் செய்தால் அவரை ஒருவழி ஆக்குவதும் சமூக வலைத்தள அஜித் ரசிகர்களின் முழுநேர பணி.\nஅந்த அளவுக்கு அஜித்தின் மேல் ரசிகர்கள் வெறியாக இருக்கும் நிலையில் கோவை ஆர்.எஸ்.புரத்தில் தல ரசிகர் ஒருவர் ‘கோலிவுட் ரெஸ்டாரெண்ட்’ என்ற ஓட்டலை ஆரம்பித்துள்ளார். பெயர்தான் கோலிவுட் ரெஸ்டாரெண்ட் என்றாலும் உள்ளே சென்று பார்த்தால் எங்கும் ‘தல’ மயம்தான்.\nதல அஜித்தின் விதவிதமான புகைப்படங்கள், பஞ்ச் டயலாக்குகள், என இந்த ஓட்டலின் உரிமையாளர் அசத்தியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த ஓட்டலின் மெனு கார்டில் கூட தல படங்கள்தான். அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் இந்த ஓட்டலுக்கு விரும்பி சாப்பிட வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித்தை வைத்து பாஜக செய்ய முயன்ற அரசியல். தவிடு பொடி ஆக்க தல வெளியிட்ட அறிக்கை இதோ. `வாழு; வாழ விடு.’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் விவரம்.. கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு\nகிரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் அதிக நாட்கள் ஓடிய அஜித் படம் எது தெரியுமா \nபைக் பிரியர்களை வெகுவாக கவர்ந்த கேடிஎம் 125cc.\nஇந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பைக் மாடல்களுக்கு ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது இதில் இந்தியாவில் கேடிஎம் ட்யூக் வரிசை...\nஇளையராஜா பாடியுள்ள மாரியின் அனந்தி பாடல் வீடியோ – மாரி 2 .\nவைரலாகுது ஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘Very Very Bad’ பாடல் வீடியோ – இது Anti – Indians க்கு சமர்ப்பணம்.\nஜிப்ஸி ராஜு முருகன் பத்திரிகையாளராக இருந்து இயக்குனர் ஆனவர். குக்கூ, ஜோக்கர் என இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இவரின் அடுத்த படத்தை...\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஅசுரன் படத்தில் தனுஷ் நாயகி தனுஷ் வரிசையாக ஹிட் படமாக குடுத்து கொண்டிருக்கும் தனுஷ் அடுத்த பெரிய படத்தில் நடிக்கிறார். தனுஷ்...\nவயலின் இசை பின்னணியில், சிம்பு குரலில், காதல் தோல்வியில் கஞ்சா புகைக்கும் பரத்தின் “பிஞ்சுல பிஞ்சுல” : சிம்பா வீடியோ பாடல் .\nசிம்பா சிம்பா, நம் தமிழ் சினிமா அதிகம் தொடாத ஜானர். டோப் புகைப்பது. அதனை வைத்து டார்க் காமெடி ஜானரில் படம்...\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இ���ையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=280", "date_download": "2019-01-22T20:27:23Z", "digest": "sha1:ZWWU355TK7JPBPHDPQ5XC7QN35N3N6GA", "length": 8512, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 23, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசனி 17 செப்டம்பர் 2016 15:35:22\nகிளிநொச்சியில் மாபெரும் கூட்டுப் புதைகுழியொன்றின் அமைவிடம் குறித்த தகவல்களை முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளார். இலங்கையில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்பு தொடர்பில் மல்வத்து மகாநாயக்க தேரருக்கு விளக்கமளிப்பதற்காக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அண்மையில் தலதா மாளிகைக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது புதிய அரசியலமைப்பின் ஊடாக போர்க்குற்றங்கள் தொடர்பில் தண்டனை வழங்கும் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு, இராணுவத்தினர் தண்டிக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார். அத்துடன் அண்மையில் விலக்கிக் கொள்ளப்பட்ட இராணுவ முகாம் ஒன்று அமைந்திருந்த இடத்தில் பாரிய கூட்டுப் புதைகுழியொன்று இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கொல்லப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் அடையாளம் காணமுடியாத பொதுமக்கள் ஆகியோரின் உடல்கள் இங்கு புதைக்கப்பட்டுள்ளதாக விமல் வீரவங்ச மகாநாயக்க தேரரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விடுதலைப் புலிகளின் மாவீரர் கிராமம் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த குறித்த இராணுவ முகாமை அகற்றிக் கொண்டுள்ள நிலையில், அங்குள்ள நிலம் தோண்டப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுமிடத்து கூட்டுப் புதைகுழியில் காணப்படும் எலும்புக் கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டு இராணுவத்தினர் போர்க்குற்றம் புரிந்ததாக நிரூபிக்கப்படும் சாத்தியங்கள் இருப்பதாகவும் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். அவ்வாற���ன நிலை தோன்றுமிடத்து கொசோவோ போன்று இலங்கையிலும் தனி நாடொன்றை உருவாக்கிக் கொடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை தலையீடு ஒன்றை மேற்கொள்ளும் அபாயம் ஏற்படும் என்றும் விமல் வீரவன்ச அச்சம் வெளியிட்டுள்ளார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவின் ஆதரவாளர்களில் ஒருவரான விமல் வீரவன்ச வெளியிட்டுள்ள கூட்டுப் புதைகுழி தொடர்பான இந்தத் தகவல் தற்போது பெரும் பரபரப்பான விடயமாக மாறிப் போயுள்ளது.\nஅதிபர் தேர்தல்: ராஜபக்சே சகோதரர்கள் இடையே போட்டி தீவிரம்\nராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே\nராஜபக்சே எதிர்க்கட்சி தலைவராக ஏற்க தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி எதிர்ப்பு\nதேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன்\nதமிழர்களின் ஆதரவை எதிர்பார்க்கும் பசில்\nபெரமுன சார்பில் உட்கட்டமைப்பு வசதிகளை\nஇராணுவத்தினர் மீது விக்னேஸ்வரன் பாய்ச்சல்\nமீண்டும் வந்து விட்டதாக பூச்சாண்டி காட்டி\nமகிந்தவே எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகர் அறிவிப்பு\nநீதிமன்றத்தை நாட முடியும் என்றும் சபாநாயகர்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalaimalar.com/theft-of-temple-hundial-near-perambalur-information-about-may-be-rs-50-thousand/", "date_download": "2019-01-22T21:11:37Z", "digest": "sha1:TF2IZ6YPYFNNTZ35CJZTPWBUJTHDBAUC", "length": 5641, "nlines": 67, "source_domain": "www.kalaimalar.com", "title": "பெரம்பலூர் அருகே கோயில் உண்டியலில் திருட்டு : சுமார் 50 ஆயிரம் இருந்ததாக தகவல்", "raw_content": "\nபெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் காருகுடி கிராமத்தில் அய்யனார் கோவில் உண்டியலை தூக்கி சென்ற கொள்ளையர்கள், அதில் இருந்த ரொக்கம் சுமார் ரூ. 50 ஆயிரத்தை எடுத்து சென்றாக கூறுப்படுகிறது.\nஅந்தக் கோவிலின் பூசாரி, இன்று காலை சுமார் 6. மணி அளவில் வயலுக்கு செல்வதற்காக அந்த வழியாக வந்து பார்த்தபோது கோவில் வாசல் திறந்து இருப்பதை பார்த்து அதிர்ந்து போய் ஊர் முக்கிய பிரமுகர்களுக்கு தகவல் கொடுத்தார். சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் கோவில் பூட்டு மட்டும் கிடத்தது.\nஇக்கோவிலில் இந்த திருட்டு நடைபெறுவது இரண்டாவது முறையாகும். முதல் திருட்டு குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த திருட்டையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநாமக்கல் நகர திமுக செயற்குழு கூட்டம்\nவேலைநிறுத்தப் போராட்டம்; ஆசிரியர்கள் ஆதரவு நாமக்கல் மாவட்டத்தில் 4,081 ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை.\nநாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் இளம் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம்\nநாமக்கல்லில் கூட்டு மீன் வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி முகாம்\nநாமக்கல்லில் நாளை திமுக செயற்குழு கூட்டம் : பொறுப்பளார் காந்திசெல்வன் அறிக்கை\nரயில்வேத்துறை காலிப் பணியிடங்களுக்கு முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம்\nமானிய விலையில் அம்மா இருசக்க வாகனம் பெற விரும்புபவர்கள் 31ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்\nவணிக நிறுவனங்களின், பெயர்ப் பலகைகளில் தமிழ் முதலில் இடம் பெற வேண்டும் : ஆட்சியர்\nபெரம்பலூரரில், பருத்தி ஏல விற்பனை செவ்வாய் கிழமை தோறும் நடைபெறும் : ஆட்சியர்\nபெரம்பலூர் மாவட்டத்தில் விலையில்லா ஆடுகளுக்கு குடற்புழு நீக்க முகாம் : ஆட்சியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=378", "date_download": "2019-01-22T20:32:04Z", "digest": "sha1:VH7DOLTJPABSHVA4566DARUH7QNKDZDH", "length": 15297, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "இலங்கை விவகாரத்தில் ஐ.ந�", "raw_content": "\nஇலங்கை விவகாரத்தில் ஐ.நா தோற்றுவிட்டதா\nஇலங்கைத்தீவில் நடந்தேறிய பாரிய மனித உரிமை மீறல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான பரிகாரநீதியினை வென்றைடைவதில் ஐ.நா தோற்றுவிட்டா என்ற கேள்வியினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகத்திடம் முன்வைத்துள்ளது.\nஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையளர் அலுவலகத்தின் ஆசிய பிராந்திய பொறுப்பதிகாரி Thomas HUNEKE அவர்களுக்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர், ஐ.நா மனித உரிமைச்சபைச் செயலர் முருகையா சுகிந்தன் அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.\nஇசந்திப்பின் போது, இலங்கைத்தீவில் நடந்தேறிய பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டிருந்த அறிக்கைகள் காத்திரமான பல உண்மைகளை வெளிக்கொணர்திருந்த போதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான பரிகாரநீதியினை பெற்றுக் கொடுப்பதில் தோல்வி கண்டுவிட்டதா என்ற கேள்வியினை நாடுடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் முன்வைத்துள்ளனர்.\nசிறிலங்காவுக்கு மேலும் மேலும் காலநீடிப்பு கொடுப்பதானது, நடந்தேறிய ���ிடயங்களுக்கான பொறுப்புக்கூறலில் இருந்து சிறிலங்கா அரச தரப்பு தப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்பாக அமைவதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி மறுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇச்சந்திப்பின் போது சிறிலங்காவுக்கு ஐ.நா மனித உரிமைச்சபை மேலும் காலநீடிப்பு வழங்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் தமிழநாட்டில் உள்ள 250க்கும் மேற்பட்ட சிவில் அமைப்புக்களின் மனுவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் அளிக்கப்பட்டிருந்தது.\nசிறிலங்கா விவகாரத்தில் ஐ.நா ஆணையாளர் சயீத் அல் உசேன் அவர்கள் கொண்டிருக்கின்ற உறுதியான நிலைபாட்டில் மாற்றம் இல்லை என்றும், தீர்மானங்களை தீர்மானிக்கின்ற உறுப்பு நாடுகளின் கைகளிலேயே விவகாரங்கள் தங்கி இருப்பதாகவும் Thomas HUNEKEஅவர்கள் தெரிவித்திருந்ததாக, இச்சந்திப்புத் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள நா தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நாவுக்கான செயலர் முருகையா சுகிந்தன் அவர்கள், தெரிவித்துள்ளார்.\nசமீபத்தில் வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர தரப்பினர் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகத்தினை சந்தித்திருந்த நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர் தரப்பினர் சந்தித்திருப்பது இங்கு குறிப்பிடதக்கது.\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம்...\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கையே மெற்கொண்டு......Read More\nஜப்பானில் மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இலவச...\nஜப்பானை பொறுத்தவரையில் மக்கள் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தான் பிரதானமாக......Read More\nநிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா...\nகிறிஸ்டியன் மைக்கேல் போல் நிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா கொண்டு......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபடை வீரர் எவரேனும் தவறிழைத்திருந்தால்...\nஒருவர் இராணுவத்திலிருந்து விலகி ஆட்கொலை செய்த பின்னர் அவரை இராணுவ வீரர்......Read More\nமோசடியில் ஈடுபட்ட கோட்டாபய உள்ளிட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனைகளை......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல்...\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபிரதேச சபை உறுப்பினரின் ��ணவர்...\nமட்டக்களப்பு - வாகரைப் பிரதேச சபையின் பெண் உறுப்பினர் ஒருவரது கணவரின்......Read More\nதேசிய போதைப் பொருள் தடுப்பு ...\nமேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களினால் 21.01.2019 தொடக்கம் 25.01.2019 வரை தேசிய......Read More\nவடதமிழீழம், யாழ்.கல்லுண்டாய் பகுதிகளில் நடமாடும் கட்டாக்காலி......Read More\nவடதமிழீழம், மன்னார் பிரதான பாலத்தில் கழுதைகளின் நடமாட்டம் அதிகரித்து......Read More\n3 வருடத்தில் கிடங்கும் பிட்டியுமான...\nபல மில்லியன்கள் ரூபா செலவில் காபெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டு......Read More\nநாடு முழுவதும் சீரான காலநிலை\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nபோதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட குற்றச் செயல்கள்......Read More\nமுச்சக்கர வண்டி கட்டுப்பாட்டிற்கு புதியதொரு அதிகார சபையினை நிறுவுவதாக......Read More\nசக தமிழ் கட்சித் தலைமைகள் விரும்பியோ விரும்பாமலோ நாம் முன்னெடுத்துச்......Read More\nதிருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nமுல்லைத்தீவு பட்டிணம் மெருகேறிவருகின்றது.அது இன்னும் சில காலங்களில்......Read More\nஎங்கே இருந்து வந்தது இது\nஅந்தத் `தொலை தூரத் தூதுவன்' கண்டறியப்பட்ட நாள் கடந்த 2017-ம் ஆண்டு ஒக்டோபர்......Read More\nகடல் வற்றிக் கருவாடு தின்னலாம்...\n(“பூனை இல்லாத ஊரில் எலிகள் சன்னதம்” மென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/india/50659-pm-narendra-modi-goes-to-nepal.html", "date_download": "2019-01-22T21:27:28Z", "digest": "sha1:DX5FWTEKZ3EWLGZY735OUQ34OJ5BJ3EA", "length": 5906, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிம்ஸ்டெக் மாநாட்டிற்காக மோடி நேபாள பயணம் | PM Narendra Modi goes to Nepal", "raw_content": "\nபிம்ஸ்டெக் மாநாட்டிற்காக மோடி நேபாள பயணம்\nஇரண்டுநாள் அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நாளை நேபாளத்துக்கு செல்கிறார்.\nஇதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, 4-வது பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்க நேபாளம் நாட்டின் தலைநகர் காத்மாண்டுவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறியுள்ளார்.\nநாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு தினங்கள் காத்மாண்டுவில் தங்கும் அவர், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இந்தியாவின் நட்புணர்வை மேலும் வலுப்படுத்தும் வகையில் பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்கும் வங்கதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து நாட்டின் தலைவர்களை சந்தித்து பேசவுள்ளதாக கூறியுள்ளார். அமைதி மற்றும் வளர்ச்சி நோக்கி இப்பேச்சு வார்த்தை அமையும் என்றும் அறிக்கையில் பிரதமர் தெரிவித்துள்ளார்.\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nஇன்றைய தினம் - 22/01/2019\nசர்வதேச செய்திகள் - 21/01/2019\nபுதிய விடியல் - 21/21/2019\nகிச்சன் கேபினட் - 22/01/2019\nநேர்படப் பேசு - 22/01/2019\nகிச்சன் கேபினட் - 21/01/2019\nநேர்படப் பேசு - 21/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/nakkheeran/wasted-copper-water-government-shut-plans/wasted-copper-water-government-shut-plans", "date_download": "2019-01-22T21:53:16Z", "digest": "sha1:WC4YTQFTHO4MF23CKIZ4YFAULYY4BTGN", "length": 11170, "nlines": 196, "source_domain": "nakkheeran.in", "title": "வீணடிக்கப்படும் தாமிரபரணி தண்ணீர்! -திட்டங்களை முடக்கிய அரசு! | Wasted copper water -The government to shut plans | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 23.01.2019\nத்ரிஷாவுக்காக துப்பாக்கி தூக்கிய நடிகர்கள்\nகம்பீரமாக மேல்கோட் பறக்க 12 அடி உயரம் கொண்ட லெனின் சிலை... சீதாராம்…\n ஊடகங்களுக்கு கர்நாடக அரசு வீசும் வலை\n12 அடி உயர பிரம்மாண்ட லெனின் சிலை திறக்கப்பட்டது... (வீடியோ)\nபுஷ்பவனம் மீனவர்களை பாதுகாக்க வேண்டும்... முதலமைச்சருக்கு பி ஆர்.…\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு…\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -…\nபிப்ரவரியில் தொடங்கும் சிவகார்த்திகேயன் படம்\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ…\nநெல்லை மாவட்டம் அம்பையை ஒட்டியுள்ள தென் மேற்குத்தொடர்ச்சி மலையில், சுமார் ஆறாயிரம் அடி உயரத்தில் இருக்கும் அகத்தியர் மொட்டிலிருந்து தனது பயணத்தைத் தொடங்குகிறது தாமிரபரணி. தாமிரபரணியில் 27 கூட்டுக் குடிநீர் திட்டங்களின் வாயிலாக நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம் மாவட்ட மக்களி... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nராங்-கால் : அழைத்தால் ஓரணி அழைக்காவிட்டால் பேரணி\nநாங்க சொன்னதை அப்பல்லோ கேட்கலை -எய்ம்ஸ் டாக்டர்கள்\nதிண்ணைக் கச்சேரி : ஸ்ரீபிரியாவின் கொடி பறக்குது\nஊடகத்தினர் கையில் கலைஞரின் கருத்துரிமைப் பேனா\n போலீஸ் ஆதரவில் நம்பர் லாட்டரி\n மாணவிகளுக்கு வலைவீசும் கல்லூரி ஓநாய்கள்\nமுக்கொம்பை உடைத்த மணல் கொள்ளை அரசாங்கம்\nஎன்ன ட்ரை பண்றார் சிம்பு\nசோஷியல் மீடியா ரசிகர்களுக்கு அஜித் அட்வைஸ்..\nகலைஞருக்குத் தும்பைப்பூ, ஜெ.க்கு செல்லப் பிள்ளை...\n‘வதந்திகளை நம்ப வேண்டாம்’- அஜித் டீம் அறிவிப்பு\nஎடப்பாடிக்கு எதிராக அடுத்த வெடிகுண்டு\nகொல்கத்தாவில் ஸ்டாலின் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக்\nசித்தன்னவாசலில் மலை மீதுள்ள சிவலிங்கத்துக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு வழிபாடு\nயாரோ செய்த தவறுக்கு கார்னர் செய்யப்படுகிறாரா தோனி...\nயார் இந்த பாப்லோ நெருடா...\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/heroes-luxury-cars/", "date_download": "2019-01-22T21:20:35Z", "digest": "sha1:6K5P76HF4JU7DG5C4ABG6P7BCT2VQKID", "length": 10169, "nlines": 123, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க. விவசாயிகளுக்கு ஒரு ருபாய்? - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க. விவசாயிகளுக்கு ஒரு ருபாய்\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித்தை வைத்து பாஜக செய்ய முயன்ற அரசியல். தவிடு பொடி ஆக்க தல வெளியிட்ட அறிக்கை இதோ. `வாழு; வாழ விடு.’\n10 Year Challenge இல்ல அதுக்கும் மேல என்ற தலைப்பில், கெத்தாக தன் அப்பாவின் போட்டோவை பதிவிட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்.\nபேட்ட, விஸ்வாசம் வசூல் விவரம்.. கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு\nஹீரோக்களின் சொகுசு கார்களை பாருங்க: விலையை பாருங்க. விவசாயிகளுக்கு ஒரு ருபாய்\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித்தை வைத்து பாஜக செய்ய முயன்ற அரசியல். தவிடு பொடி ஆக்க தல வெளியிட்ட அறிக்கை இதோ. `வாழு; வாழ விடு.’\n10 Year Challenge இல்ல அதுக்கும் மேல என்ற தலைப்பில், கெத்தாக தன் அப்பாவின் போட்டோவை பதிவிட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்.\nபேட்ட, விஸ்வாசம் வசூல் விவரம்.. கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு\nRelated Topics:அஜித், கமல், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், த்ரிஷா, நடிகர்கள், ரஜினி, விஜய்\nபைக் பிரியர்களை வெகுவாக கவர்ந்த கேடிஎம் 125cc.\nஇந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பைக் மாடல்களுக்கு ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது இதில் இந்தியாவில் கேடிஎம் ட்யூக் வரிசை...\nஇளையராஜா பாடியுள்ள மாரியின் அனந்தி பாடல் வீடியோ – மாரி 2 .\nவைரலாகுது ஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘Very Very Bad’ பாடல் வீடியோ – இது Anti – Indians க்கு சமர்ப்பணம்.\nஜிப்ஸி ராஜு முருகன் பத்திரிகையாளராக இருந்து இயக்குனர் ஆனவர். குக்கூ, ஜோக்கர் என இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இவரின் அடுத்த படத்தை...\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஅசுரன் படத்தில் தனுஷ் நாயகி தனுஷ் வரிசையாக ஹிட் படமாக குடுத்து கொண்டிருக்கும் தனுஷ் அடுத்த பெரிய படத்தில் நடிக்கிறார். தனுஷ்...\nவயலின் இசை பின்னணியில், சிம்பு குரலில், காதல் தோல்வியில் கஞ்சா புகைக்கும் பரத்தின் “பிஞ்சுல பிஞ்சுல” : சிம்பா வீடியோ பாடல் .\nசிம்பா சிம்பா, நம் தமிழ் சினிமா அதிகம் தொடாத ஜானர். டோப் புகைப்பது. அதனை வைத்து டார்க் காமெடி ஜானரில் படம்...\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/events/10/124164?ref=all-feed", "date_download": "2019-01-22T21:41:08Z", "digest": "sha1:Q4FE33LNMTM2WD5ZXUQ57EUF2BF6QCUX", "length": 5646, "nlines": 81, "source_domain": "www.cineulagam.com", "title": "இந்தா கயிறு செத்துப்போ! உனக்கு அரைமணி நேரம் - பிரபல இயக்குனர் சொன்ன பதறவைக்கும் சம்பவம் - Cineulagam", "raw_content": "\nபிகினி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்த பிரபல நடிகை..\nவிஸ்வாசம் தமிழகத்தின் ஷேர் மட்டும் இத்தனை கோடியா\nஉடல் வெளியே தெரிவது போல கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்ட இளம் நடிகை\nஅஜித் முகமூடி அணிந்துகொண்டு யாரையும் ஏய்த்துப்பிழைக்கவில்லை: பிரபல நடிகர்\nவிஜய்யை வைத்து களத்தில் இறங்கும் முக்கிய டிவி சானல் கடும் போட்டியில் எதிர்பாராத ஸ்பெஷல்\nசெம்பருத்தி சீரியல் ஆதியின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா\nவாழை இலையில் சாப்பிடும் முன்பு நபர் செய்த காரியம்... பின்பு நடந்த மாற்றத்தை நீங்களே பாருங்க\nஇந்தியன்-2வில் இணைந்த முன்னணி நடிகர், அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதுண்டு துண்டாக பெண்ணின் உடலை கூறுபோட்டு குப்பையில் வீசிய கொடூரன்\nஇரவு பகலாக மட்டன் பிரியாணியையே பிரசாதமாக வழங்கவுள்ள இந்து கோவில் 2000 கிலோ அரிசி.. 200 ஆடுகள்...\nஜித்தன் ரமேஷ் நடிக்கும் உங்கள போடனும் சார் படத்தின் புகைப்படங்கள்\nபேட்ட படத்தில் ரசிகர்களை கவர்ந்த மாளவிகா மோகனின் ஹாட் புகைப்படங்கள் இதோ\nசின்னத்திரை தொகுப்பாளனி ரம்யா புடவையில் என்ன அழகு பாருங்க, லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவிஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகாவின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\n உனக்கு அரைமணி நேரம் - பிரபல இயக்குனர் சொன்ன பதறவைக்கும் சம்பவம்\n உனக்கு அரைமணி நேரம் - பிரபல இயக்குனர் சொன்ன பதறவைக்கும் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/07/21103409/1178009/upavistha-konasana-pregnancy.vpf", "date_download": "2019-01-22T21:54:42Z", "digest": "sha1:3XNF3PGXNIDJNPKMYWYZJ5UOMIVVL2S2", "length": 15620, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்ப்பிணிகளுக்கான உபவிஷ்ட கோணாசனம் - முதல் நிலை || upavistha konasana pregnancy", "raw_content": "\nசென்னை 23-01-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகர்ப்பிணிகளுக்கான உபவிஷ்ட கோணாசனம் - முதல் நிலை\nஉப விஷ்ட கோணாசனம் என்றால் குறிப்பிட்ட கோணத்தில் அமர்ந்திருக்கும் நிலை என்று பொருள். கர்ப்பிணிகள் இந்த ஆசனத்தை செய்து வந்தால் சுகப்பிரசவம் நடைபெறும்.\nஉப விஷ்ட கோணாசனம் என்றால் குறிப்பிட்ட கோணத்தில் அமர்ந்திருக்கும் நிலை என்று பொருள். கர்ப்பிணிகள் இந்த ஆசனத்தை செய்து வந்தால் சுகப்பிரசவம் நடைபெறும்.\nபெயர் விளக்கம்: உப விஷ்ட கோணாசனம் என்றால் குறிப்பிட்ட கோணத்தில் அமர்ந்திருக்கும் நிலை என்று பொருள்.\nசெய்முறை: தரை விரிப்பின் மேல் கால்களை நீட்டி உட்காரவும். அடுத்து கால்கள் இரண்டையும் முடிந்த அளவு நன்றாக அகற்றி வைக்கவும். தலைக்கு மேலே இரு கைகளையும் உயர்த்தி மூச்சை உள்ளே இழுத்து உடனே வெளியே விட்டபடி முழங்கால் களின் கீழ்பகுதியை கை விரல்களால் பிடிக்கவும்.\nஇந்த ஆசன நிலையில் இருப்பதற்கு சில கர்ப்பிணி களுக்கு சிரமமாக இருக்கலாம். அத்தகையவர்கள் தனக்கு முன்னால் ஒரு முக்காலியை வைத்து அதன்மேல் உள்ளங்கைகளை வைத்துக் கொள்ளலாம். இந்நிலையில் முத��கு சற்று சாய்ந்த நிலையில் நேராக இருக்கட்டும். இது உபவின்ட கோணாசனத்தின் முதல் நிலையாகும். இந்த நிலையில் சாதாரண மூச்சுடன் 5 முதல் 1-0 நிமிடம் நிலைத்திருக்க வேண்டும்.\n5 நிமிடம் கூட நிலைத்திருக்க முடியாதவர்கள் முடிந்த அளவு இருக்கலாம். காலை, மதியம், மாலை வெறும் வயிற்றுடனோ அல்லது உணவு உண்டு 2 மணி நேரம் கழிந்த பிறகோ இந்த பயிற்சியை செய்யலாம்.\nபயிற்சி குறிப்பு: ஒரு நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த ஆசன நிலையில் அமர்ந்திருந்தால் சுகபிரசவம் மிகவும் அனுகூலமாகும்.\nதடைக்குறிப்பு: இந்த ஆசன நிலையில் இருந்து முன்னால் குனியக் கூடாது.\nபயன்கள்: கூபக எலும்பு நன்கு விரிவடையும், இடுப்பு எலும்பு மற்றும் கால் நரம்புகள் வலுவடையும். சுகப்பிரசவம் ஏற்படும்.\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி - டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nஇளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த தடை கோரி தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தில் மனு\nகுட்கா முறைகேடு குறித்து தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும்- மதுரை ஐகோர்ட்\nமேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் 4 வாரங்கள் அவகாசம்\nநடிகர் அஜித் எதையும் வெளிப்படையாக பேசுவதால் எனக்கு பிடிக்கும்- அமைச்சர் ஜெயக்குமார்\nகொடநாடு வீடியோ விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் நாங்கள் தயங்கவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் குறித்த வரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்- உயர்நீதிமன்றம்\nசூப்பரான ஸ்நாக்ஸ் வாழைப்பூ பக்கோடா\nகுழந்தைகளிடம் பெற்றோர் எந்த முறையில் அணுக வேண்டும்\nமாலை நேர ஸ்நாக்ஸ் பேல் பூரி\nநீண்ட நேரம் மேக்கப் கலையாமல் இருக்க வேண்டுமா\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nநியூசிலாந்து - இந்தியா ஒருநாள், டி20 போட்டிகள் தொடங்கும் நேரம், இடம்- முழு விவரங்கள்\nரோகித் சர்மா உடனான உறவை வெளிப்படுத்திய இங்கிலாந்து மாடல் அழகி- கோபத்தில் ரசிகர்கள்\nபாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி - ராம்தாஸ் அத்வாலே பேட்டி\nஅரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\nமக்கள் வங்கி கணக்குகளில் ரூ.5,80,000 கோடி போட்டிருக்கிறோம் - பிரதமர் மோடி பெருமிதம்\nதலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன்- ஓபிஎஸ்\n17 ஆண்டுக்குப் பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் சிம்ரன்\nஇந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே பொறுப்பு - ஆரோன் பிஞ்ச்\nலண்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர ஹேக்கிங் முயற்சி- டெல்லி போலீசில் தேர்தல் கமிஷன் புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/27744-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81--%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87.%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-01-22T22:16:24Z", "digest": "sha1:XAIUMLUWZ26XSUTFN5JRHZTYTLUXOY7U", "length": 7660, "nlines": 107, "source_domain": "www.polimernews.com", "title": "​​ நியூட்ரினோ திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதியளிக்காது -அமைச்சர் கே.சி.கருப்பண்ணன்", "raw_content": "\nநியூட்ரினோ திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதியளிக்காது -அமைச்சர் கே.சி.கருப்பண்ணன்\nநியூட்ரினோ திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதியளிக்காது -அமைச்சர் கே.சி.கருப்பண்ணன்\nநியூட்ரினோ திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதியளிக்காது -அமைச்சர் கே.சி.கருப்பண்ணன்\nதமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி கேட்கவில்லை என்றும் தமிழக அரசும் அதற்கு அனுமதி கொடுக்காது என்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் கூறினார்.\nஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டங்களில் அமைச்சர் கருப்பண்ணன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நியூட்ரினோ போன்ற திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்த மாட்டாது என்றார்.\nK. C. Karuppannanகே.சி.கருப்பண்ணன்தமிழக அரசு\nஅடுத்த ஆண்டு முதல் விலை இல்லா செருப்புகளுக்கு பதில் காலணிகள்(ஷூ) வழங்கப்படும் - செங்கோட்டையன்\nஅடுத்த ஆண்டு முதல் விலை இல்லா செருப்புகளுக்கு பதில் காலணிகள்(ஷூ) வழங்கப்படும் - செங்கோட்டையன்\nஉணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்ற திரையரங்குகள் மீது நடவடிக்��ை - தமிழக அரசு\nஉணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்ற திரையரங்குகள் மீது நடவடிக்கை - தமிழக அரசு\nமேகதாது அணை தொடர்பாக கர்நாடக, மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு 4 வாரம் அவகாசம்\nதமிழக அரசு முடிவின்படி ஸ்டெர்லைட் ஆலை மூடியே இருக்கும் - சந்தீப் நந்தூரி\nபுதிய தேர்வு நடைமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கும், அண்ணா பல்கலை.க்கும் உத்தரவு\nசயன், மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு மனுத் தாக்கல்\n18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஏப்ரல் 24க்குள் முடிவெடுக்கப்படும் - தேர்தல் ஆணையம்\nமக்கள் வரிப்பணம் கொள்ளைப்போவது, பாஜக ஆட்சியில் தடுத்து நிறுத்தம் - பிரதமர் மோடி\nமேகதாது அணை தொடர்பாக கர்நாடக, மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு 4 வாரம் அவகாசம்\nகுட்கா விவகாரத்தில் தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பியது தொடர்பான ஆவணங்களை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய உத்தரவு\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nநண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imaammahdi.blogspot.com/2014/01/65.html", "date_download": "2019-01-22T20:41:14Z", "digest": "sha1:F5YKG32HQKQP7RZNP6IOMKPRFG54GCFJ", "length": 9860, "nlines": 168, "source_domain": "imaammahdi.blogspot.com", "title": "65 கேள்விகள் | imam mahdi", "raw_content": "\nஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் எங்கே இறந்தார்கள்\n\"நாம் மர்யமுடைய மகனையும் அவருடைய தாயாரையும் ஓர் அடையாளமாக்கினோம். அவ்விருவருக்கும் தங்குவதற்கு ஏற்றதும் நீரூற்றுகளைக் கொண்டதுமான ஒர...\nஈஸா நபி செய்த அற்புதங்கள் - 1\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 41-இல் இறந்த பின்னர் உயிருடன் இருப்போர் எனும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: ஈஸா நபியவர்கள் ...\nஈஸா நபி (அலை) செய்த அற்புதங்களும் பிறர் செய்த அற்புதங்களும்.\nஅபூ அப்தில்லாஹ் எழுதுகிறார் உலகில் நபி (ஸல்) அவர்கள் முதல் வேறு எந்த நபிக்கும், வேறு எந்த மனிதனுக்கும் கொடுக்கப்படாத சில தனிச்சிறப்ப...\nஇமாம் மஹ்தி(அலை) அவர்களின் உண்மைக்கு வானத்தின் சாட்சி\nஹாபிஸ் ஸாலிஹ் முஹம்மத் அலாதீன். (பேராசிரியர், வானவியல், உஸ்மானியா பல்கலைக் கழகம், ஹைதராபாத்.) குர்ஆனில் இறைவன் கூறுவதாவது, அவன் (அல்லாஹ்...\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 154 இல், மனிதராக மாற்றித்தான் அனுப்புவான் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு கூறுகிறார்: தங்களைப் போல...\nகத்முன் நுபுவ்வத் – ஒரு விளக்கம் - 1\nதிருநபி மொழிகளின் அடிப்படையில் காதமியத்தைப்பற்றிய விளக்கம் இனிமேல் இறைதூதர்கள் எவரும் தோன்றமாட்டார்கள் என்பதுதான் இவர்களின் வாதம் ஆ...\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை 443 இல் ஸாபியீன்கள் யார் எனும் தலைப்பில் பி.ஜே., (11-வது பதிப்பு) இவ்வசனங்களில் (2:62; 5:69; 22:17) ஸ...\nமஸீஹ் என்றால் மிக நீண்ட பயணி என்றே பொருள்\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 92 இல் மஸீஹ் என்னும் தலைப்பில் 2 ஆம் பதிப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: ஈஸா நபியின் இன்னொரு பெயர...\nஇந்த உம்மத்தில் ஈசா நபியின் வருகை நிகழ்ந்து விட்டது\nO.M முஸம்மில் அஹ்மது “ஈஸா நபியின் வருகை” எனும் தலைப்பில் மௌலவி P. ஜைனுல் ஆப்தீன் எழுதிய ஒரு கட்டுரை ஏகத்துவம் மார்ச் 2012 இதழில்...\nசிலுவை சம்பவத்தில் ஆள் மாறாட்டம் நிகழ்ந்ததா\nசிலுவை சம்பவத்தின் போது ஆள்மாறாட்டம் நிகழ்ந்ததாக முஸ்லிம்களில் பெரும்பாலோர் நம்புகின்றனர். ஹஸ்ரத் ஈசா(அலை) அவர்களை சிலுவையில் அறைந்து கொ...\nஅளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல.\nஆதம் நபி வாழ்ந்தது இவ்வுலக சொர்க்கமா\nஉலகளாவிய கிலாபத் 72 பிரிவுகளுக்கும் ஏன் இல்லை\nஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களை இறைவன் உடலோடு உயர்த்தவில்...\nவழி கெட்ட கொள்கை (இறுதி நபி ) இஸ்லாத்தின் அடிப்படை...\nநபிமார்களுள் சிலரை ஏற்று சிலரை மறுப்பதே இறைத்தூதர்...\nமர்யமும் நானே ஈஸாவும் நானே\nஆதம் நபி முதல் மனிதர் இல்லை\nஅஹ்மது எனும் பெயரைக் கொண்ட தூதர்\nஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் மெய்ப்பி...\nஈஸா நபி (அலை) வானத்திற்குச் சென்றார்கள் என்று நம்ப...\nதவப்பா என்ற சொல்லுக்குத் பி.ஜே யின் தவறான விளக்கம்...\nஈஸா நபி உயிருடன் இருந்தால்\nஈஸா நபி இறந்துவிட்டார் - பி.ஜே யின் இணைவைப்பு\nசிலுவையில் அறையப்பட்டவர் ஈஸா நபியே ஆள் மாறாட்டம் இ...\nஇறந்தவர்கள் உயிருள்ளவர்களை சந்திக்க முடியாது\nஇஸ்லாத்தின் மறு பெயர் அஹ்மதியத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moviewingz.com/single.php?id=7300&tbl=tamil_news&title=%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D!", "date_download": "2019-01-22T21:52:10Z", "digest": "sha1:ARW2TN7DX6ZJCJFFZULL77EJRHOJ4Y2Z", "length": 5902, "nlines": 77, "source_domain": "moviewingz.com", "title": "சர்கார் விமர்சனம்!", "raw_content": "\nமுதல் பாதி செம்ம மாஸ். விஜய் என்ட்ரி சீன் பைசா வசூல்... சர்கார் முதல் விமர்சனம்\nசென்னை: விஜயின் சர்கார் திரைப்படத்தில் மசாலா காட்சிகள் அதிகம் இருந்தாலும், விஜய் என்ற மாஸ் ஹீரோவை வைத்து படத்தில் நல்ல கருத்தை சொல்லி இருக்கிறார்கள் என விமர்சித்துள்ளார் சினிமா விமர்சகரான உமைர் சந்து.\nதுப்பாக்கி, கத்தி படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். தீபாவளி ரிலீசான இப்படத்தை விஜய் ரசிகர்கள் திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.\nஇந்நிலையில் யுஏஇ சென்சார் போர்டு உறுப்பினரான உமைர் சந்து, சர்கார் படத்தைப் பார்த்து விட்டு தனது விமர்சனத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஅதில் அவர், \" சர்கார் படத்தின் முதல் பாதி செம்ம மாஸ். விஜய் என்ட்ரி சீன் பைசா வசூல். ஐ எம் எ கார்ப்பரேட் கிரிமினல் வசனம் தெறிக்கிறது. சண்டைக்காட்சிகள், பன்ச் வசனங்கள் மாஸ். ஏ.ஆர். ரகுமான் சிறப்பாக இசையமைத்துள்ளார். முருகதாஸ் சூப்பர் படத்தை கொடுத்துள்ளார். நிச்சயமாக சர்கார் படத்தை பார்க்கலாம். மசாலா காட்சிகள் அதிகம் இருந்தாலும், விஜய் என்ற மாஸ் ஹீரோவை வைத்து படத்தில் நல்ல கருத்தை சொல்லி இருக்கிறார்கள்\" என இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதேபோல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், \"ஆரம்பம் முதல் இறுதி வரை சர்கார் ஒரு விஜய் படம் என்பதை நிரூபிக்கிறது. விஜய் தனது ரசிகரகளை ஏமாற்றவில்லை. அதிக சண்டைக்காட்சிகள், விறுவிறுப்பான கதை, அசர வைக்கும் நடனங்கள், அதிரடி பஞ்ச் டயலாக்குகள் என படம் முழுவதும் விஜய் மாஸ் காட்டுகிறார். நிச்சயமாக சர்கார் தீபாவளி பிளாக்பஸ்டர் படமாக இருக்கும்\" எனப் பதிவிட்டுள்ளார்.\nஉமைர் சந்துவின் இந்த விமர்சனத்தால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்\nபயிற்சி எடுத்த பிறகே நடிகர்கள் பாட வேண்டும் - ஏ.ஆர்.ரகுமான்\nஅஜித் ரசிகர��கள் கையில் சிக்கிய முன்னணி வார இதழ், தவறுக்கு வருத்தமே தெரிவித்துவிட்டார்கள்\nவிஜய் டிவிக்கு வந்து அதே டிவியை மோசமாக பேசிய பாட்டி - வீடியோ பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/how-to-make-falooda-in-tamil/", "date_download": "2019-01-22T20:49:05Z", "digest": "sha1:5VXXXNZI5YW4ANFF2BYA3C7OSKSLV5UR", "length": 7700, "nlines": 162, "source_domain": "pattivaithiyam.net", "title": "ரோஸ் ஃபலூடா|falooda in tamil |", "raw_content": "\nரோஸ் சிரப் – 2 டேபிள்ஸ்பூன்,\nவேகவைத்த சேமியா – 2 டேபிள்ஸ்பூன்,\nஊற வைத்த சப்ஜா விதை – 1 டேபிள்ஸ்பூன்,\nவெனிலா ஐஸ்க்ரீம் – 1 கப்,\nஐஸ் பால் – 2 பெரிய கப்.\nசப்ஜா விதையை 15 நிமிடம் ஊற வைத்தால் போதுமானது. ஒரு பிளெண்டரில் பாதி ஐஸ்க்ரீம், பாதி ரோஸ் சிரப், ஐஸ் பால் ஊற்றி நன்கு அடிக்கவும். ஒரு பெரிய கண்ணாடி டம்ளரில் சிறிது ரோஸ் சிரப்பை ஊற்றவும். அதில் ஊறிய சப்ஜா விதையைப் போடவும். மெதுவாக ஐஸ் பால் மிக்ஸை ஊற்றவும். வேகவைத்த சேமியாவை அரை டீஸ்பூன் அளவாக கொஞ்சம் கொஞ்சமாக டம்ளரில் போடவும். மேலே இன்னொரு சிறிய ஸ்கூப் ஐஸ்க்ரீம் போட்டுப் பரிமாறவும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபெண்களை அதிகமாய் தாக்கும் தைராய்டு…...\nகர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது சிசுவுக்கு...\nஉடல் பருமனை குறைக்காவிட்டால் பிரசவத்தில்...\nசொட்டைத் தலைக்கு நிரந்தர தீர்வு...\nபெண்களை அதிகமாய் தாக்கும் தைராய்டு… காரணம்…\nகர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது சிசுவுக்கு நல்லது\nஉடல் பருமனை குறைக்காவிட்டால் பிரசவத்தில் ஏற்படும் சிக்கல்கள்,tamil beauty tips\nசொட்டைத் தலைக்கு நிரந்தர தீர்வு இது மட்டும்தான்\nகர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் இரத்த அழுத்தம்\nஸ்கின் டைப் சொல்லுங்க… மேக்கப் டைப் சொல்றோம்\nமுழங்கையில் உள்ள கருமையைப் போக்க உதவும் சில அற்புத வழிகள்\nபட்டு போன்ற பாதங்கள்.பஞ்சு போன்ற விரல்கள் வேணுமா\nமுக அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை திரெட்டிங் செய்ய சில டிப்ஸ்\nவீட்டிலேயே செய்யலாம் மா இஞ்சி ஊறுகாய் ,tiffin items for dinner in tamil\nகர்ப்பிணிகளுக்கு மசக்கை எதனால் ஏற்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/mor-kuzhambu-in-tamil-cooking-tips/", "date_download": "2019-01-22T21:56:08Z", "digest": "sha1:RPSEZ3QCOARDCSYZTYB3F4KTQRIWBZOJ", "length": 8815, "nlines": 177, "source_domain": "pattivaithiyam.net", "title": "மோர்க் குழம்பு|mor kuzhambu in tamil |", "raw_content": "\nதேங்காய் துண்டுகள் – 2,\nபொட்டுக்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன்,\nபச்சை மிளகாய் – 3,\nபூண்டு – ஒரு பல்,\nஇஞ்சி – சிறிய துண்டு,\nசீரகம் – 2 டீஸ்பூன்,\nமோர் – ஒரு கப்,\nமஞ்சள்தூள், வெந்தயம் – தலா அரை டீஸ்பூன்,\nவெண்டைக்காய் (அ) கத்திரிக்காய் வத்தல் (எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும்),\nகடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,\nஎண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,\nஉப்பு – தேவையான அளவு.\nபூண்டு,இஞ்சி,சீரகம் இவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் மோரை விட்டு, அரைத்த தேங்காய் கலவை, மஞ்சள்தூள், உப்பு போட்டு அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறவும்.\nகலர் மாறியதும், சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, வறுத்த வத்தல், வெள்ளரிக்காயைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்து குழம்பில் கொட்டி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபெண்களை அதிகமாய் தாக்கும் தைராய்டு…...\nகர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது சிசுவுக்கு...\nஉடல் பருமனை குறைக்காவிட்டால் பிரசவத்தில்...\nசொட்டைத் தலைக்கு நிரந்தர தீர்வு...\nபெண்களை அதிகமாய் தாக்கும் தைராய்டு… காரணம்…\nகர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது சிசுவுக்கு நல்லது\nஉடல் பருமனை குறைக்காவிட்டால் பிரசவத்தில் ஏற்படும் சிக்கல்கள்,tamil beauty tips\nசொட்டைத் தலைக்கு நிரந்தர தீர்வு இது மட்டும்தான்\nகர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் இரத்த அழுத்தம்\nஸ்கின் டைப் சொல்லுங்க… மேக்கப் டைப் சொல்றோம்\nமுழங்கையில் உள்ள கருமையைப் போக்க உதவும் சில அற்புத வழிகள்\nபட்டு போன்ற பாதங்கள்.பஞ்சு போன்ற விரல்கள் வேணுமா\nமுக அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை திரெட்டிங் செய்ய சில டிப்ஸ்\nவீட்டிலேயே செய்யலாம் மா இஞ்சி ஊறுகாய் ,tiffin items for dinner in tamil\nகர்ப்பிணிகளுக்கு மசக்கை எதனால் ஏற்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_225.html", "date_download": "2019-01-22T20:27:42Z", "digest": "sha1:BEUBHL2FR3QAU7YWSFPSZ5NWNSTEN4MK", "length": 23251, "nlines": 56, "source_domain": "www.kalvisolai.in", "title": "தேர்வு பயத்தைப் போக்கும் யூடியூப் ஆசிரியை.", "raw_content": "\nதேர்வு பயத்தைப் போக்கும் யூடியூப் ஆசிரியை.\nதேர்வு பயத்தைப் போக்கும் யூடியூப் ஆசிரியை.\nஎட்டாம் வகுப்பைப் படித்து முடிப்ப தற்குள் 39% ஆண் குழந்தைகள், 33% பெண் குழந்தைகள் பள்ளியிலிருந்து இடைநின்று போகும் அவல நிலை இந்தியாவில் உள்ளது. இத்தனை இளம் பிள்ளைகளின் படிப்பு தடைபட்டுப்போக ஏழ்மை மட்டும் காரணம் அல்ல. வறுமைப் பிடியில் இருக்கும் குடும்பங்கள் தங்களுடைய குழந்தைகளையே தொழிலாளர்கள் ஆக்குகிறார்கள் என்பது பயங்கரமான உண்மைதான். அதற்கு அடுத்தபடியாகப் படிப்பில் ஈடுபாடின்மையினாலும், தேர்ச்சி விகிதம் மிகக் குறைவாக இருப்பதாலும் பள்ளிப் படிப்பை லட்சக்கணக்கான இந்தியக் குழந்தைகள் இழக்கிறார்கள் என்கிறனர் ஆய்வாளர்கள். இத்தனைக்கும் இந்தியாவில் கட்டாய இலவசக் கல்வி பெறும் உரிமைச் சட்டம் அமலாக்கத்துக்குப் பிறகு பள்ளிக்கூடங்களில் குழந்தைகளின் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது. ஆனால் கிடைத்த வரம் பலருக்குப் பாதியில் பறிபோவது எவ்வளவு கொடுமை படிப்பில் ஈடுபாடு ஏற்படாமல் போவது குழந்தையின் தவறல்ல. படிப்பு இடைநின்றுபோவதற்குக் காரணம் குழந்தைகள் அல்ல. அவர்களுக்குத் தரமான கல்வியை சுவாரசியமாகக் கொடுத்து ஆர்வத்தை உண்டாக்க வேண்டியது கல்வி அமைப்பின், கல்வியாளர்களின் கடமை. அதைச் செய்யத் தவறும்போது குழந்தைகள் வெளியேறும் அல்லது வெளியேற்றப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதை உணர்ந்து இணையத்தில் ஆசிரியர் ஆனவர் ரோஷினி முகர்ஜி.\nஎன்ன படிக்கலாம், எப்படிப் படிக்கலாம்\nதேர்வு என்கிற வார்த்தையே நம்மை அச்சுறுத்துகிறதல்லவா இனியும் தேர்வைக் கண்டு அஞ்சத் தேவை இல்லை என்பதை நிருபிக்கின்றது இவர் உருவாக்கிய www.examfear.com.\nஆறாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரையிலான கணிதம், வேதியியல், உயிரியல், இயற்பியல் ஆகிய பாடங்களை எளிமையான வடிவில் இலவசமாகச் சொல்லித் தருகிறார் ரோஷினி. 2011-ல் தொடங்கப்பட்ட இந்த வலைதளம் மூலம் மாதந்தோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ரோஷினியிடம் ஆன்லைனில் பாடம் கற்கிறார்கள். examfear.com-ல் மொத்தம் நான்கு பகுதிகள் உள்ளன.\nயூடியூபைப் பயன்படுத்தி 'எக்ஸாம் ஃபியர் வீடியோஸ்' என்கிற ஆன்லைன் கல்வி வீடிய���க்களை உருவாக்குகிறார் ரோஷினி. இதில் பாடங்களை எளிமையான முறையில் நிதர்சன உலகில் பொருந்தும் உதாரணங்களுடன் அவரே விளக்குகிறார். கேலி சித்திரங்கள், ஓவியங்கள், ஒளிப்படங்கள், வீடியோ காட்சிகள் என இதில் படிப்பை விளையாட்டாக உணரச் செய்யும் பல அம்சங்கள் உள்ளன.\nஇரண்டாவது பகுதி- 'Ask Questions'.\nஇங்கு ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரையிலான கணிதம், வேதியியல், உயிரியல், இயற்பியல் பாடங்கள் தொடர்பாகக் கேள்விகளை, சந்தேகங்களை மாணவர்கள் கேட்டு விளக்கம் பெறலாம்.\nமூன்றாவது பகுதி- 'Refer Notes'.\nஒவ்வொரு பாடப் பகுதிக்கான குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. ஃபுளோ சார்ட், செயல்முறை உதாரணங்களோடு இந்தப் பகுதி எழுதப்பட்டிருப்பதால் தெளிவாகப் புரிந்து படிக்கலாம். நாம் கற்றுக்கொள்வது மட்டுமல்லாமல் நண்பர்களோடும் ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் குறிப்புகளைப் பகிர்ந்துகொள்ள 'SHARE THESE NOTES WITH YOUR FRIENDS' எனும் பிரிவு இதில் உள்ளது.\nநான்காவது பகுதி- Take a Test.'\nஆன்லைனிலேயே அதுவரை கற்ற பாடங்களில் தேர்வு எழுதலாம். ஒவ்வொரு தலைப்பிலும் 10 கேள்விகளுக்கு objective type முறையில் கேள்விகள் கேட்கப்படும்.\nஇத்தனை விஷயங்களையும் அற்புதமாக வடிவமைத்து இலவசமாக அளிக்கிறார் ரோஷினி. பள்ளிப் பாடங்களைத் தவிர அறிவியல் சோதனைகள் பலவற்றையும் எளிய வகையில் வீடியோ பதிவாக இவர் உருவாக்கியுள்ளார். 'Practical Video Series' என்கிற தலைப்பில் அவரே திரையில் தோன்றிப் பேட்டரி ஹோல்டர் செய்வது எப்படி, ஸ்விட்ச் செய்வது எப்படி, நேர் கோட்டிலேயே ஏன் ஒளி பாய்கிறது போன்றவற்றை மாணவர்கள் தானாகச் சோதித்துப் பார்த்துப் புரிந்துகொள்ளச் செயல்முறை வீடியோக்களை உருவாக்கியுள்ளார்.\nமேற்கு வங்கத்தில் பிறந்த ரோஷினி பள்ளி நாட்களிலிருந்தே படிப்பில் படு சுட்டி. ஆனாலும் இயற்பியல் அவரை பயமுறுத்தியது. ஒரு முறை 'சுவாரசியமாக இயற்பியல் படிக்கலாம் வாங்க' என்கிற பயிலரங்கில் பங்கேற்ற பிறகு சிறுமி ரோஷினிக்குள் மிகப் பெரிய மாற்றம் உண்டானது. இயற்பியல் எத்தனை குதூகலமானது என்பதை உணர்ந்தவர் மேற்படிப்பிலும் இயற்பியலைத் தேர்ந்தெடுத்தார். டெல்லிப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் முதுகலை இயற்பியல் பட்டம் பெற்றவுடன் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலையில் சேர்ந்தார். ஆனால் கல்வி மீதான ஈர்ப்பு எப்படியாவது ஆசிர��யர் ஆக வேண்டும் என்கிற ஆவலை உண்டாக்கியது. தகவல் தொழில்நுட்பத் துறை அனுபவம் இணையத்தைப் பயன்படுத்தி ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தை தந்தது. ரோஷினி பெங்களுருவில் குடியேறிய பிறகு அவருடைய வீட்டுப் பணிப் பெண் தன்னுடைய குழந்தைகள் புறநகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிப்பதால், தரமான கல்வி கிடைக்காமல் சிரமப்படுவதாக வருத்தப்பட்டுக்கொண்டே இருந்தார். ஆக கல்வியை இலவசமாகக் கொடுத்தால் மட்டும் போதாது. அந்தக் கல்வி தரமானதாகவும் இருக்க வேண்டும். ஆனால் இங்கு தரமான கல்வி என்பது விலை உயர்ந்ததாக உள்ளது. ஏன் தரமும் இலவசமும் கைகோக்க முடியாது எனச் சிந்திக்கத் தொடங்கிய ரோஷினி தனக்குக் கைவரப் பெற்ற தொழில்நுட்பத்தின் மூலமாகத் தரமான கல்வியை இலவசமாகக் கொடுக்க examfear.com உருவாக்கினார். இதன் மூலம் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தை மேலும் எளிமை படுத்தி தர ஆரம்பித்தார்.\nஆரம்ப நாட்களில் ஐ.டி. வேலையைச் செய்தபடியே நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்தவருக்கு, \"நீங்கள் 10 நிமிடங்களில் விளக்கிப் புரியவைத்ததை என்னுடைய ஆசிரியரால் ஒரு வாரம் ஆனாலும் விளக்க முடியாது\" என எழுதியிருந்தார் ஒரு மாணவர். இதேபோல, சமூக-பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய சூழலைச் சேர்ந்த பல குழந்தைகள் ரோஷினியிடம் அவருடைய கற்பித்தல் முறை குறித்து மகிழ்ச்சியையும், தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்தியபோது இதுதான் தன்னுடைய களம் என முடிவெடுத்து வேலையை ராஜினாமா செய்தார். 2014-லிருந்து முழு நேரமும் ஆன்லைனில் பாடம் கற்பிக்க ஆரம்பித்துவிட்டார். இதுவரை 5000 கல்வி வீடியோக்களை ரோஷினி தயாரித்திருக்கிறார். 1.5 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் கிடைத்திருப்பதால் யூடியூபில் விளம்பரங்கள் கிடைக்கின்றன. அதன் மூலம் ரோஷினிக்கு வருமானமும் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. 2016-ன் தொடக்கத்தில் '100 சாதனைப் பெண்கள் விருது' இந்தியக் குடியரசுத் தலைவரால் ரோஷனிக்கு அளிக்கப்பட்டது. இப்போது தரமான கல்வி குறித்த அக்கறை கொண்ட சில இளைஞர்களையும் தன்னோடு இணைத்துக்கொண்டு கல்வியைக் கொண்டாட்டமாக மாற்றுகிறார் இந்த யூடியூப் ஆசிரியை\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவ��க்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழு�� வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/97-essay/159532-2018-04-02-10-04-57.html", "date_download": "2019-01-22T21:50:41Z", "digest": "sha1:J7JD466D5QXIAXYBR2UC53UGR6M6DX4S", "length": 29139, "nlines": 61, "source_domain": "www.viduthalai.in", "title": "பா.ஜ. கட்சிக்கு எதிரான கூட்டணியை உருவாக்குவதற்கான வாய்ப்பையும், உந்துதலையும் இடைத் தேர்தல்களில் பா.ஜ.கட்சியின் தோல்விகள் அளித்துள்ளன - சஞ்சய்குமார்", "raw_content": "\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்��ு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nபுதன், 23 ஜனவரி 2019\nபா.ஜ. கட்சிக்கு எதிரான கூட்டணியை உருவாக்குவதற்கான வாய்ப்பையும், உந்துதலையும் இடைத் தேர்தல்களில் பா.ஜ.கட்சியின் தோல்விகள் அளித்துள்ளன - சஞ்சய்குமார்\nதிங்கள், 02 ஏப்ரல் 2018 15:33\n2019 மக்களவைத் தேர்தலில் எதிர்கட்சிகளின் கூட்டணி வெற்றி பெறுவதற்கு இன்னமும் வாய்ப்புகள் உள்ளனவா அல்லது அண்மையில் நடைபெற்ற மக்களவை இடைத்தேர்தல் முடிவுகளில் இருந்து நாம் அதிகப்படியான விளைவுகளை எதிர்பார்க்கிறோமா என்பதைப் பற்றிய ஒரு விவாதத்தை அரசியல் நிகழ்வு களின் மாற்றங்களும், பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகளும் தொடங்கி வைத்துள்ளன. மத்தியப்பிரதேச, ராஜஸ்தான் மாநில இடைத் தேர்தல்களில் பா.ஜ.க. பெற்ற தோல்வி அதற்கு பெரிய கவலையை அளித்திருக்காது என்ற போதிலும், அண்மையில் நடை பெற்ற கோரக்பூர், பூல்பூர் மக்களவை இடைத்தேர்தலில் பா.ஜ.க. பெற்றுள்ள தோல்விக்காக பா.ஜ.க. நிச்சயமாகக் கவலைப்படவே வேண்டும் என்பதற்கான சில அறிகுறிகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பா.ஜ.கட்சிக்கு எதிரான ஒரு கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொள்வ தற்கான ஊக்கத்தையும், ஆக்கத்தையும் எதிர்கட்சிகளுக்கு இந்த இடைத்தேர்தல் முடிவுகள் அளித்துள்ளன.\nஇந்த நோக்கத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இந்தத் திசையை நோக்கி தனது முதல் காலடியை ஏற்கெனவே எடுத்து வைத்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி செல்வி மாயாவதியை அவர் அண்மையில் சந்தித்துள்ளார். இடைத் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே, காங்கிரசு தலைவி சோனியா காந்தி டில்லியில் தனது இல்லத்தில் அளித்த ஒரு விர���ந்தில் பல்வேறுபட்ட பிராந்தியக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுக் கொண்டுள்ளனர். அந்த விருந்தின்போது இந்தத் தலைவர்கள் எது பற்றி விவாதித்து இருப்பார்கள் என்பது எவருக்கும் வியப்பை அளிக்காது. பகுஜன் சமாஜ் கட்சியின் உதவியுடன் கோரக்பூர், பூல்பூர் தொகுதிகளின் மக்களவை இடைத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற முடியாமல் போயிருந்தால், பா.ஜ.க. அல்லாத கட்சிகளின் கூட் டணி அமைப்பது பற்றிய பேச்சு வார்த்தைகள் விருந்திற்குப் பிறகு தொடராமல் நின்று போயிருக்கும். ஆனால், ஒவ்வொரு மாநிலத்திலும் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் தன்மை மாறுபட்டிருப்பதால், அகில இந்திய அளவில் இத்தகைய ஒரு கூட்டணியை உருவாக்குவது அவ் வளவு எளிதாக இருக்காது என்ற போதிலும், பா.ஜ.க. அல்லாத கட்சி களின் ஒரு மாபெரும் கூட்டணியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கான உந்துதலை இந்த இடைத்தேர்தல் வெற்றிகள் அளித்திருக்கின்றன. உத்தரப்பிரதேச இடைத் தேர்தல்களில் பா.ஜ.க. பெற்றிருக்கும் தோல்வி, குறிப்பாக கோரக்பூர், பூல்பூர் மக்களவை தொகுதிகளில் அது பெற்றுள்ள தோல்விகள் அக்கட்சிக்கு எச்சரிக்கை மணி அடிப்பதாகவே அமைந்துள்ளன. இரண்டு தொகுதி தேர்தல் தோல்வி என்பது ஒரு பெரிய செய்தியே அல்ல; ஆனால் அந்த இரு மக்களவைத் தொகுதிகளின் பெயர்களே மிகமிக முக்கியமானவை. கோரக்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக உ.பி. முதல்வர் ஆதித்தியானந்தும், பூல்பூர் மக்களவை உறுப்பினராக அவரது துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுர்யாவும் 2014 பொதுத் தேர்தலின்போது 50சதவிகிதத்திற்கும் அதிகப்படியான வாக்கு வித்தியாசத் தில் வெற்றி பெற்ற தொகுதிகள் இவை. கோரக்பூரில் 51.8 சதவிகித வாக்குகளையும், பூல்பூரில் 52.4 சதவிகித வாக்குகளையும் அப்போது அவர்கள் பெற்றிருந்தனர். கோரக்பூர் மக்களவை தொகுதி 1989 ஆம் ஆண்டு முதல் பா.ஜ.கட்சியிடமே இருந்தது என்பது குறிப்பிடத் தக்கதாகும். முந்தைய தேர்தல்களில் 50 சதவிகிதத்திற்கும் மேலான வாக்குகளைப் பெற்றிருந்த பா.ஜ.கட்சியினால் வாக்காளர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொண் டிருக்க இயன்றிருக்குமானால், அதற்கு எதிராக அனைத் துக் கட்சிகளும் ஒன்று திரண்டு வந்திருந்தாலும் கூட, இந்த இரு மக்களவை தொகுதிகளிலும் பா.ஜ.க. கட்டாயம் வெற்றி பெற்றிருந்திருக்க வேண்டும்.\nப���.ஜ.கட்சிக்கு கவலை அளிக்கும் செய்தி இந்த இரு மக்களவை தொகுதிகளையும் இழந்தது மட்டுமன்றி, இந்த இரு தொகுதிகளிலும் 10சதவிகித்திற்கும் மேற்பட்ட வாக்குகளை அக்கட்சி இழந்திருக்கிறது என்பதும்தான். கடந்த ஓராண்டு காலமாகத்தான் பா.ஜ.க. மாநிலத்தில் ஆட்சி செய்து வருகிறது என்பதால், இவ்வளவு விரைவாக அக்கட்சி மக்களின் ஆதரவை இழந்திருப்பது குறிப்பிடத் தக்கதாகும். சாதாரணமாக எந்த ஒரு புதிய அரசுக்கும் தேனிலவுக் காலம் இரண்டு ஆண்டுகளாக இருக்கும். நரேந்திர மோடியின் அரசு இந்த தேனிலவுக் காலத்தைக் கடந்து தனது அய்ந்தாவது ஆண்டு ஆட்சியை எட்டியுள்ள நிலையில், பா.ஜ.கட்சி இன்னமும் வலுவான நிலையில் இருந்திருக்க வேண்டும்.\nபா.ஜ.கட்சிக்கு 10 சதவிகித வாக்குகள் சரிவு, அதுவும் கோரக்பூர் போன்ற மக்களவை தொகுதியில் ஏற்பட்டு இருப்பது, உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து 2014 மற்றும் 2017 மக்களவை, சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்ற பா.ஜ.கட்சிக்கு ஏதோ ஒரு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதையே காட்டுகிறது. இடைத் தேர்தல்கள் பொதுவாகவே உள்ளூர் பிரச்சினைகளை மய்யமாக வைத்து நடைபெறுகின்றனவே அன்றி, அகில இந்திய அல்லது மாநில அளவிலான பிரச்சினைகள் முன்னிலை பெறுவதில்லை என்பது உண்மைதான். ஆனால் இந்த அளவுக்கு வாக்காளர்களின் ஆதரவை பா.ஜ.க. இழந்திருப்பது, நிச்சயமாக வாக்காளர்கள் மனமகிழ்ச்சி அற்றவர்களாக உள்ளனர் என்பதையே காட்டுகிறது. இந்த இரு தொகுதிகளிலும் உள்ளூர் பிரச்சினைகள் முன்னிலை பெற்றிருக்கக் கூடும் என்பதை நான் மறுக்கவில்லை. என்றாலும், நாடு முழுவதிலும் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்களையும், நாட்டின் பல பகுதிகளில் தலித்துகளும், மாணவர்களும் நடத்தி வரும் போராட்டங்களையும் இன்னமும் அலட்சியப்படுத்த பா.ஜ.க. நினைத்தால், நிச்சயமாக அது ஒரு மாபெரும் தவறை செய்வதாகவே ஆகும். 2014 மற்றும் 2017 மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.கட்சிக்கு வாக்களித்த பெரும்பாலான கீழ்நிலை சமூகங்களைச் சேர்ந்த வாக்காளர்கள், குறிப்பாக தலித்து களும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர் களும் இந்த இடைத் தேர்தலில் பா.ஜ.கட்சியிடமிருந்து விலகிச் சென்று விட்டனர். வாக்காளர்களின் இந்த மனநிலை இந்த இரு மக்களவை தொகுதி அளவில் மட்டுமே நீடித்திருக்கும் என்றும், மாநில எல்லையைக் கடந்து சென்றிருக்க முடியாது என்றும் நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை. ராஜஸ்தான் மாநில அஜ்மீர் மற்றும் ஆள்வார் மக்களவைத் தொகுதிகளிலும், மத்தியப் பிரதேச மாநில கொலாராஸ் மற்றும் முங்கோலி சட்டமன்றத் தொகுதிகளிலும் பா.ஜ.க. பெற்ற தோல்வி இதற்கான சில அறிகுறிகளைக் காட்டுகின்றன. ஆனால், இந்த பா.ஜ.கட்சிக்கு எதிரான காற்று, எதிர்கட்சிகள் எதிர்பார்ப்பது போல பலமானதாக இல்லாமலும் போகலாம்.\nபா.ஜ.கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் இந்த பின்னடைவுகள் அக்கட்சிக்கு எச்சரிக்கை மணி அடிப்பதாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் தான் பெற்ற வெற்றிக்காக காங்கிரசு கட்சியும், பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் பெற்ற தங்களின் வெற்றிக்காக மாநில கட்சிகளும் மகிழ்ச்சி நிறைந்தவை யாகவும், புத்துணர்வு பெற்றவையாகவும் இருக்க வேண் டும். பா.ஜ.கட்சிக்கு எதிரான ஒரு கூட்டணியை உருவாக்கு வதற்கான முயற்சிகளையும், நடைமுறைகளையும் இந்த வெற்றிகள் நிச்சயமாக விரைவு படுத்தும். ஆனால், இரண்டு மக்களவை தொகுதி தேர்தலில் கருத்தொற்றுமை ஏற்படுத்தப்பட்டது போன்று அவ்வளவு எளிதாக இருப்பதல்ல, அகில இந்திய அளவிலான பா.ஜ.கட்சிக்கு எதிரான கூட்டணியை அமைப்பது என்பது.\nஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தலில் போட்டியிடும் பல்வேறு கட்சிகளின் தன்மையைக் கொண்டு பார்க்கும்போது, அகில இந்திய அளவில் பா.ஜ.கட்சிக்கு எதிரான ஒரு கூட்டணியை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதான செயலல்ல என்றே தோன்றுகிறது. அகில இந்திய அளவில் பா.ஜ.கட்சிக்கு எதிரான கூட்டணியில் சேர்ந்து கொள்ள விரும்பும் மேற்கு வங்காள, ஒடிசா மற்றும் தமிழ்நாடு மாநில கட்சிகளும், சட்டமன்றத் தேர்தல்களில் தங்களில் ஒருவருக்கு ஒருவர் எதிராகப் போட்டியிடவேண்டியவர்களாக இருப்பார்கள். இத்தகைய சூழ்நிலையில் மேற்கொள்ள இயன்ற சிறந்த வழி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், சத்தீஷ்கர், இமாசலப்பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.கட்சிக்கு எதிரான கூட்டணி அமைக்கும் முயற்சியில், பா.ஜ.கட்சிக்கு எதிராக இம்மாநிலங்களில் இருமுனைப் போட்டியிட இயன்ற நிலையில் உள்ள காங்கிரசு கட்சி முன்னிலை வகிக்கலாம். அதே நேரத்தில், மாநில கட்சிகள் பலமாக உள்ள மாநிலங்களில், பீகார் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலும்கூட, காங்கிரசு கட்சி பின்னிருக் கையை ஏற்றுக் கொள்ளத் தயாராகவும் விரும்புவதாகவும் இருக்க வேண்டும். பா.ஜ.கட்சிக்கு எதிரான தேர்தல் போராட்டத்துக்கு, மாநில கட்சிகளும், தலைவர்களும் தலைமை தாங்கி வழிநடத்துவதற்கு காங்கிரசு கட்சி அனுமதித்து வழிவிட வேண்டும். இதனை காகிதத்தில் எழுதுவது வேண்டுமானால் சுலபமாக இருக் கும்; ஆனால் தேர்தல் களத்தில் நடை முறைப்படுத்துவது அவ்வளவு எளிதானது அல்ல.\nநீண்ட காலமாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த மாநிலத் தலைவர்களின் தன்முனைப்பு இந்த கூட்டணி முயற்சிக்கு ஒரு பெரும் தடையாக இருக்கும் என்பதால், பல்வேறு மாநில கட்சிகளுடனான கூட்டணி ஏற்பாடுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் மேற்கொள்ளப்பட வேண்டியதாகும். ஒவ்வொருவரும் மோடிக்கு எதிரான கூட் டணியில் சேர்கின்றனர் அல்லது மோடிக்கு எதிராக அனைவரும் ஒன்று திரள்கின்றனர் என்ற தோற்றம் அளிக்கும் ஒரு சூழ்நிலை ஏற்படுவதை மாநில கட்சிகள் தவிர்க்க வேண்டியது அவசியமானதாகும். பல மாநிலங்களில் பா.ஜ.கட்சிக்கு எதிராக காங்கிரசும், மற்ற மாநிலங்களில் பா.ஜ.கட்சிக்கு எதிராக மாநில கட்சிகளும் போட்டியிடுவது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். 2019 மக்களவைத் தேர்தலை, நேரடியாக அதிபர் தேர்ந்தெடுக்கப்படும் தேர்தலைப் போன்றதொரு சூழ்நிலை உருவாக்கப்படுவது பா.ஜ.கட்சிக்கு மிகவும் ஆதரவான நிலையை ஏற்படுத்திவிடும். மக்களவைத் தேர்தலையே மோடிக்கு ஆதரவான அல்லது எதிரான தேர்தலாக எடுத்துக் காட்டுவதற்கு பா.ஜ.கட்சியினர் முயற்சி செய்வர். அதிபர் தேர்தல் நடைமுறைப்படியான தேர்தலாக மாற்றும் முயற்சியில் பா.ஜ.க. வெற்றி பெற்றுவிட்டால், எதிர் கட்சிகள் நிச்சயமாக தோல்வி அடையவே நேரும். எதிர் கட்சிகள் செய்ய வேண்டியதெல்லாம், கூடுமானவரை அந்த நிலை உருவாவதைத் தவிர்ப்பதுதான்.\nநன்றி: \"டெக்கான் கிரானிகிள்\" 19-03-2018\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/152925.html", "date_download": "2019-01-22T21:50:23Z", "digest": "sha1:CTP3RMPC2OA3ZPB2TXLLB3PBKFZCNWNH", "length": 7771, "nlines": 71, "source_domain": "www.viduthalai.in", "title": "பெரியார் நூற்றாண்டு பாலிடெக்���ிக் கல்லூரிக்கு விருது", "raw_content": "\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nபுதன், 23 ஜனவரி 2019\nபக்கம் 1»பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு விருது\nபெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு விருது\nதஞ்சை, நவ.17 தஞ்சை வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலி டெக்னிக் கல்லூரி தமிழக அரசின் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nகனடா - இந்திய��� நிறுவனங்கள் கூட்டுறவு திட்டத்தை (சிஅய்அய்சிபி) செயல்படுத்திய தலைசிறந்த 10 கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, தமிழக அரசு விருது அளித்து பாராட்டுகிறது. அந்த வகையில், தஞ்சை வல்லத்தில் இயங்கிவரும் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் அவ்விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டு, சென்னை தொழில் நுட்பக்கல்வி இயக்குநரகத்தில் 22.11.2017 காலை 10.30 மணிக்கு தமிழக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் விருதினை வழங்கிப் பாராட்டுகிறார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/aloysious-coonghe_9.html", "date_download": "2019-01-22T21:17:04Z", "digest": "sha1:KV4KTWPT57JJB773W5ZRBHDTALYV63EG", "length": 19839, "nlines": 83, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "\" சர்வதேச விசாரணை இல்லையேல் அனைத்துப் பதவிகளில் இருந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விலகிக்கொள்ள வேண்டும் \" தமிழ் தேசியச் சிந்தனையாளன் - aloysious Coonghe - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\n ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nபொருள்தேடும் நோக்கத்தில் புதைகுழிகள் தோண்டுகிறார் வருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார் இரைதேடும் ...\nHome Latest செய்திகள் \" சர்வதேச விசாரணை இல்லையேல் அனைத்துப் பதவிகளில் இருந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விலகிக்கொள்ள வேண்டும் \" தமிழ் தேசியச் சிந்தனையாளன் - aloysious Coonghe\n\" சர்வதேச விசாரணை இல்லையேல் அனைத்துப் பதவிகளில் இருந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விலகிக்கொள்ள வேண்டும் \" தமிழ் தேசியச் சிந்தனையாளன் - aloysious Coonghe\nஅதனைப் பாதுகாக்குமாறும் மக்களிடம் தேர்தல் காலத்தில் ஐ.தே.க.வாலும், சிறிசேனவாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பாலும் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.\nஜனவரி 8ஆம் தேதி புரட்சி என்பது ஈழத் தமிழர்களின் வாக்குக்குகளினால் ஏற்படுத்தப்பட்ட புரட்சியாகும். ராஜபக்சவை ஆட்சியில் இருந்து அகற்றிய புரட்சியாகும். ராஜபக்ச தலைமையில் சிங்கள அரசு புரிந்து இனப்படுகொலைக்கு எதிரான தமிழ் மக்களின் வாக்குக்களால் உருவான புரட்சியாகும்.\nபொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் அளிக்கக்கூடிய வாக்குக்களால் ராஜபக்சகம் அமைக்க முடியாத நிலை உருவாகும் என்ற உளவியல் பின்னணியில் தான் தேர்தலே நிகழ்ந்தது. இந்த பின்னணியில்தான் பொதுத் தேர்தலில் ராஜபக்ச பெரும்பான்மை பெறமுடியாது தோல்வி அடைந்தார். அத்துடன் தமிழ் மக்களின் வாக்குகளால் ராஜபக்சவிற்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில்தான், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசனங்களைக் கொண்டு ரணில் அரசாங்கம் அமைத்திட முடியும் என்ற நிலையிற்தான் ராஜபக்ச விலகிச் செல்லவும் ஐ.தே.கவுடன் சிறிசேன தேசிய அரசாங்கம் அமைக்கவும் முடிந்தது.\nஎனவே இன்றைய புதிய அரசாங்கம் அமைவதற்கு தமிழ் மக்கள் அளித்த வாக்குகக்களே அடிப்படை காரணமாகும்.\nசர்வதேச விசாரணை கோரி ஏற்கனவே வடமாகாணசபை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளதையும், பொதுத் தேர்தலின் போது சர்வதேச விசாரணைதான் தமது நிலைப்பாடு என்று தேர்தல் வாக்குறுதி அளித்ததையும் கருத்தில் கொண்டு தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகுவது மூலம் தமது சாத்வீக போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். கூடவே வடமாகாண சபையும் தமது பதவியில் இருந்து விலகிச் செல்வதன் மூலம் தமது எதிர்ப்பை முன்வைக்க வேண்டும்.\n3000 அமெரிக்கர்கள் பின்லேடனால் கொல்லப்பட்டதற்காக ஆப்கானிஸ்தான் மீது ஒரு பெரும் போரை தோடுத்த அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் அரசை நிர்மூலமாக்கிய பின்பு இறுதியில் பாகிஸ்தானுக்குள் அதன் வான், தரை இறைமைகளை மீறி உள் நுழைந்து பின்லேடனை அமெரிக்கா வேட்டையாடியது. அவ்வாறு வேட்டையாடியதும் ஜனாதிபதி ஒபாமா அதை பெருமையுடன் உலகிற்கு அறிவித்தார்.\nஓபாமா பதவிக்கு வந்து ஆற��� மாதத்திற்குள் உலகப் பேரரசான அமெரிக்காவின் கண்முன் ஒன்றரை இலட்சம் அப்பாவித் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் சிங்கள இராணுத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.\n2008ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் ஜனநாயக கட்சிக்கும், ஒபாமாவுக்கும் நம்பிக்கையுடன் பேராதரவு அளித்தனர். ஒபாமா நிர்வாகத்திடம் இருந்து தமிழ் மக்கள் நீதியை எதிர்ப்பார்தனர். ஆனால் ஒன்றரை இலட்சம் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதை ஒபாமா நிர்வாகம் தடுத்து நிறுத்தத் தவறியது. இதன் பின்பு நீதியின் பெயரால் சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்கா ஐ.நா சபையில் முன் வைத்தது. தமிழ் மக்கள் அமெரிக்காவையும், ஒபாமா நிர்வாகத்தையும் நம்பினர்.\nஇப் பின்னணியில் அமெரிக்கா முன்வைத்த ஆட்சிமாற்ற கோரிக்கைக்காக சிறிசேனவுக்கும், ரணிலுக்கும் வாக்களித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர். ரணிலும், சிறிசேனவும் இனப்படுகொலை சிங்கள அரசின் தலைவர்கள்தான். ஆனாலும் அமெரிக்காவை நம்பியே தமிழ்மக்கள் தேர்தலில் பங்கேடுத்தனர்.\nஇப்போது தனக்கு சாதகமான சீன எதிர்ப்பு ரணில் விக்ரமசிங்க பதவியில் இருக்கும் நிலையில் அமெரிக்கா ரணிலைப் பாதுகாப்பதற்காக தமிழ் மக்களின் முதுகில் குத்திவிட்டது.கொல்லப்பட்ட 3000 அமெரிக்கர்களுக்காக பில்லேடனை வேட்டையாடிய அமெரிக்கா, ஆப்கான் அரசை நிர்மூலமாக்கிய அமெரிக்கா உலகப் பேரரசாக, ஜனநாயகத்தின் பிறப்பிடமாக, நீதியின் காவலனாக தன்னை பிரகடனப்படுத்தும் அமெரிக்கா ஈழத்தமிழர் விடயத்தில் நீதியின் பெயரால் சர்வதேச விசாரணையை மட்டுமே முன்வைக்க வேண்டும்.\nஇதுவே தமிழ் மக்களிடம் தேர்தலுக்கு முன் அமெரிக்காவின் வாக்குறுதியாக இருந்தது. இதன் அடிப்படையிற்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் வாக்குறுதியை முன்வைத்தது. எனவே, ஜனநாயக வழியில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு – கிழக்கு மகாணசபைகளுக்கான பதவிகளில் இருந்தும், நாடாளுமன்ற பதவிகளில் இருந்தும் விலகிக் கொள்ள வேண்டும்.சர்வதேச விசாரணை கோரி ஜனநாயக வழியிலும், சாத்வீக வழியிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு போராடவேண்டும்.\nஇதற்காக அனைத்து பொதுமக்களும், தமிழ் தேசிய முன்னணியும் களத்தில் இறங்கி போராட வேண்டும். தேர்தலோடு அரசியல் முடிவடைந்து விடுவதில்லை என்பதை கருத்தில் கொண்டு, நாடாளுமன்றம் உறுப்பினர் ஆவதுதான் போராட்டம் அல்ல என்பதை கருத்தில் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு தன் தேர்தல் கால கோரிக்கையின் அடிப்படையிற் சர்வதேச விசாரணை கோரி நேரடி சாத்வீக போராட்டத்தில் ஈடுபடவேண்டும்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய முன்னணியும் மேற்படி சர்வதேச விசாரணை என்ற ஒரே கோரிக்கையை முன்வைத்தனர் என்ற உண்மையை கருத்தில் கொண்டு இரு பிரிவினரும் ஒன்றுபட்டு போராட வேண்டும்.\nஇலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்றுவரை அதாவது 65 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலைகளைப் புரிந்து வந்த இருபெரும் சிங்கள கட்சிகளின் அரசாங்கங்களையும் தமிழ் மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள். இதுவிடயத்தில் இருசிங்கள கட்சிகளின் அரசாங்கங்களும் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் நீதி மற்றும், நிவாரணம் வழங்கியது கிடையாது.\nதற்போது சர்வதேச விசாரணையில் இருந்து சிங்கள அரசை பாதுகாப்பதற்காகத்தான் ரணில் விக்ரமசிங்க உள்நாட்டு விசாரணை என்ற நாடகம் ஆடுகிறாரே தவிர அவரோ அவரது கட்சியோ ஒருபோதும் நீதியை நிலைநாட்டியது கிடையாது.\nசிங்கள நீதி எமக்கு வேண்டாம். சர்வதேச நீதியே எமக்கு வேண்டும். தமிழ் மக்களை வகைதொகை இன்றி இனப்படுகொலை புரிந்த இராணுவத் தளபதி பொன்சேகாவுக்கு ஃபீல்டு மார்ஷல் பட்டம் வழங்கி பாராட்டிய ரணில் விக்ரமசிங்க – சிறிசேன அரசாங்கத்திடம் இருந்து எவ்வாறு நீதியை எதிர்ப்பார்க்க முடியும். சிங்களத் தலைவர்கள் அனைவரும் கட்சி வேறுபாடின்றி இனப்படுகொலையாளர்கள்தாம்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/india-news/1243-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2019-01-22T21:32:03Z", "digest": "sha1:VHXKY4X6OV6TOKUAHGVPF7AC5LSIGYUO", "length": 16839, "nlines": 229, "source_domain": "dhinasari.com", "title": "நிலக்கரி, இரும்புத்தாது வழக்கு: சென்னை துறைமுக கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம் - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்���ு விளக்கு)\nமுகப்பு இந்தியா நிலக்கரி, இரும்புத்தாது வழக்கு: சென்னை துறைமுக கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்\nநிலக்கரி, இரும்புத்தாது வழக்கு: சென்னை துறைமுக கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்\nபுது தில்லி: நிலக்கரி, இரும்புத்தாது கையாள தடை விதித்தது பற்றிய வழக்கில் சென்னை துறைமுகத்தின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்தது. சென்னை துறைமுகத்தில் நிலக்கரி மற்றும் இரும்புத்தாது இறக்குமதி செய்யப்பட்டு வந்ததால் சேப்பாக்கம் தொடங்கி ராயபுரம் வரை உள்ள பகுதிகளில், பெருமளவில் தூசு மற்றும் கரித்துகள்கள் படிந்ததுடன் சுகாதார சீர்கேடு அதிகரித்ததாகவும் புகார்கள் எழுந்தன. பல கட்டிடங்களிலும் கரி தூசுபடிந்து, சுவாசம் மற்றும் நுரையீரல் கோளாறுகள் ஏற்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன், முத்தையா மேஸ்திரி குடியிருப்போர் நலச்சங்கம், ராயபுரம் குடியிருப்போர் நலச்சங்கம் ஆகியவை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், சென்னை துறைமுகத்தில் நிலக்கரி மற்றும் இரும்புத்தாது கையாளுவதற்கு நீதிமன்றம் தடை விதித்ததுடன், அந்தப் பணியை எண்ணூர் துறைமுகத்துக்கு மாற்றவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சென்னை துறைமுக அதிகாரிகள், லாரி மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே ஒரு கமிட்டி அமைத்து ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது. அதன்படி அந்த கமிட்டியும் அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா மற்றும் சிவகீர்த்திசிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ஒரு நிலக்கரித்துகள் மாசு கூட சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் அமைவதற்கு எந்த வகையில் நடவடிக்கை எடுக்க முடியும், இதற்கு சென்னை துறைமுகம் என்ன செய்யப்போகிறது என்பதுதான் முக்கியம். இந்த நோக்கில் ஒரு விரிவான அறிக்கையை கோர்ட்டுக்கு தாக்கல் செய்யுங்கள். அதனை ஆராய்ந்து பிறகு முடிவெடுக்கப்படும் என நீ���ிபதிகள் கூறினர். 14 வாரங்களுக்கு பிறகு மீண்டும் இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெறும். அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு எதிர்த்தரப்பினரும் அந்த அறிக்கையின் மீது தங்கள் எதிர்வினையை பதிவு செய்யும் வகையில் இந்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டனர். இதன்படி வழக்கின் மீதான விசாரணை ஜூலை 22-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nமுந்தைய செய்திஓ காதல் கண்மணி : ஏப்.4ல் ஆடியோ ரிலீஸ்\nஅடுத்த செய்திசிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூவை விமர்சித்து வீடியோ: இளைஞர் மீது வழக்கு\nகிறிஸ்துவ இஸ்லாமிய மத நம்பிக்கைகளை நான் மதிப்பது போல் அவர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்: லட்சுமி ராமகிருஷ்ணன்\nநாங்கள் எப்போதும் ‘தல’ பக்கம்தான்: கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தினர் விளக்கம்\nபாஜக.,வில் இணைந்த அஜித் ரசிகர்கள் எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை என்கிறார் ‘தல’\nகால் டாக்ஸி டிரைவர்களால் பாதிக்கப்பட்டவர் என் கணவர் பிரசன்னா: குற்றம் சாட்டிய சினேகா\nகூட்டத்துக்கு வந்தவங்க யாரும் காசு வாங்கிடாம போயிறாதீய… மைக்கில் கெஞ்சும் டிடிவி கட்சிக்காரர்\nபடியனூர் பழநி ஆண்டவர் திருக்கோயிலில் திருத்தேர்\nதிருவண்ணாமலை அருகே… கொதிக்கும் எண்ணெயில் விநோத நேர்த்திக்கடன்\nதாய்நாட்டை கேவலமாக விமர்சிக்கும் தமிழனை எல்லைக்கு அனுப்புங்க… நாங்க பாத்துக்கிறோம் சீறும் ராணுவ வீரர்\nவேல்முருகன், சுபவீ., திருமுருகன் காந்தி… இவர்களெல்லாம் லயோலாவின் வாடகைத் தலைவர்களா\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\n நாங்கள் கலாசாரத்தைப் பாதுகாப்பவர்கள்: ‘கங்கா ஸ்வீட்ஸ்’ விளக்கம்\nலயோலா கல்லூரி பெறும் அரசு மானியம் எவ்வளவு தெரியுமா\nநாங்கள் எப்போதும் ‘தல’ பக்கம்தான்: கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தினர் விளக்கம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/india-news/925-rahul-gandhi-returns-to-new-delhi-from-sabbatical.html", "date_download": "2019-01-22T21:07:01Z", "digest": "sha1:KJONBG4ZF23B35MXM4677OKDQLT2AQON", "length": 14778, "nlines": 229, "source_domain": "dhinasari.com", "title": "தில்லி திரும்பிய ராகுல்; சோனியா- பிரியங்கா ரகசிய ஆலோசனை! - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு இந்தியா தில்லி திரும்பிய ராகுல்; சோனியா- பிரியங்கா ரகசிய ஆலோசனை\nதில்லி திரும்பிய ராகுல்; சோனியா- பிரியங்கா ரகசிய ஆலோசனை\nபுது தில்லி: சுமார் 2 மாத கால நீண்ட விடுப்பில் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று தில்லி திரும்பினார். அதே நேரம், அவர் தில்லிக்கு வருவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னர் சோனியாவும் பிரியங்காவும் ராகுலின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அங்கே இருவரும் ஒரு அறையின் கதவைப் பூட்டிவிட்டு, ரகசியமாகப் பேசியுள்ளனர். யாருக்கும் தெரியாமல் அவர்கள் மிகவும் ரகசியமாகப் பேசியதால் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி சுமார் 2 மாத கால நீண்ட விடுப்புக்குப் பின்னர் தலைநகர் தில்லி திரும்பியுள்ளார். விடுப்பில் சென்ற ராகுல் எங்கே சென்றார், எங்கே தங்கியிருந்தார், என்ன செய்தார் என்பது குறித்தெல்லாம் யாருக்கும் தகவல் அளிக்கவில்லை. மிக ரகசியமாக அவரது விடுப்புப் பயணம் வைக்கப்பட்டிருந்தது. வரும் ஞாயிற்றுக் கிழமை அன்று நடக்கவிருக்கும் விவசாயிகள் மாநாட்டில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசுவார் என கூறப்படுகிறது. ஆனாலும், நாடாளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருந்த மிக முக்கியமான கட்டத்தில், அரசியலுக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு ராகுல்காந்தி ரகசியமாகச் சென்றது அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாம, பொது மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. அவரது ரகசியப் பயணம், அவரைக் கேலிக்கு உள்ளாக்கியிருந்தது. இந்நிலையில், ராகுல்காந்தி வீட்டுக்குத் திரும்பியபோது, அவரது தாய் ச���னியாவும் சகோதரி பிரியங்காவும் அவரை வரவேற்றுள்ளனர்.\nமுந்தைய செய்திகரூர் பா.ம.க வேட்பாளரை அதிக வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற செய்ய பா.ம.க கூட்டத்தில் சூளுரை\nஅடுத்த செய்திமவுஸ் பிடித்தவரெல்லாம் விமர்சகர்கள்: சுகாசினி கருத்தும் மணிரத்னம் பதிலும்\nகிறிஸ்துவ இஸ்லாமிய மத நம்பிக்கைகளை நான் மதிப்பது போல் அவர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்: லட்சுமி ராமகிருஷ்ணன்\nநாங்கள் எப்போதும் ‘தல’ பக்கம்தான்: கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தினர் விளக்கம்\nபாஜக.,வில் இணைந்த அஜித் ரசிகர்கள் எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை என்கிறார் ‘தல’\nகால் டாக்ஸி டிரைவர்களால் பாதிக்கப்பட்டவர் என் கணவர் பிரசன்னா: குற்றம் சாட்டிய சினேகா\nகூட்டத்துக்கு வந்தவங்க யாரும் காசு வாங்கிடாம போயிறாதீய… மைக்கில் கெஞ்சும் டிடிவி கட்சிக்காரர்\nபடியனூர் பழநி ஆண்டவர் திருக்கோயிலில் திருத்தேர்\nதிருவண்ணாமலை அருகே… கொதிக்கும் எண்ணெயில் விநோத நேர்த்திக்கடன்\nதாய்நாட்டை கேவலமாக விமர்சிக்கும் தமிழனை எல்லைக்கு அனுப்புங்க… நாங்க பாத்துக்கிறோம் சீறும் ராணுவ வீரர்\nவேல்முருகன், சுபவீ., திருமுருகன் காந்தி… இவர்களெல்லாம் லயோலாவின் வாடகைத் தலைவர்களா\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\n நாங்கள் கலாசாரத்தைப் பாதுகாப்பவர்கள்: ‘கங்கா ஸ்வீட்ஸ்’ விளக்கம்\nலயோலா கல்லூரி பெறும் அரசு மானியம் எவ்வளவு தெரியுமா\nநாங்கள் எப்போதும் ‘தல’ பக்கம்தான்: கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தினர் விளக்கம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/nakkheeran/mavali-answers/mavali-answers-35", "date_download": "2019-01-22T21:34:29Z", "digest": "sha1:FWWIZPYGEVETJS4Q6NAZL2YNHDDGLWPZ", "length": 10577, "nlines": 194, "source_domain": "nakkheeran.in", "title": "மாவலி பதில்கள் | Mavali answers | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 23.01.2019\nத்ரிஷாவுக்காக துப்பாக்கி தூக்கிய நடிகர்கள்\nகம்பீரமாக மேல்கோட் பறக்க 12 அடி உயரம் கொண்ட லெனின் சிலை... சீதாராம்…\n ஊடகங்களுக்கு கர்நாடக அரசு வீசும் வலை\n12 அடி உயர பிரம்மாண்ட லெனின் சிலை திறக்கப்பட்டது... (வீடியோ)\nபுஷ்பவனம் மீனவர்களை பாதுகாக்க வேண்டும்... முதலமைச்சருக்கு பி ஆர்.…\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு…\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -…\nபிப்ரவரியில் தொடங்கும் சிவகார்த்திகேயன் படம்\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ…\nவி.கார்மேகம், தேவகோட்டைமுனைவர் பட்டம்பெற்ற 994 பேர், எம்.பில் பட்டம்பெற்ற 23,049 லட்சம் பேர், பி.இ., பி.டெக்., முடித்த 1 லட்சத்து 92 ஆயிரம் பேர் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் குரூப்-4 தேர்வு எழுதியுள்ளனரே... இதை எல்லோர்க்கும் கல்வி என்பதா யாருக்குமே வேலையில்லை என்பதா ஏதேனும் ஒரு வே... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n ஆட்சியை கவிழ்க்க ஸ்பெஷல் யாகம்\nசெல்லாத நோட்டு வில்லங்க ஆட்டம்\nகலைஞர் விட்டுச் சென்ற வெற்றிடம்\nசிக்கிய ‘டுபாக்கூர்’ லஞ்ச ஒழிப்பு அதிகாரி\n : கனவு நாயகிகளின் கனவு\nராங்-கால் : தலைவர் மு.க.ஸ்டாலின் தயாராகும் தி.மு.க. ரெய்டு ஃபைல்களை தூசு தட்டும் டெல்லி\nஎன்ன ட்ரை பண்றார் சிம்பு\nசோஷியல் மீடியா ரசிகர்களுக்கு அஜித் அட்வைஸ்..\nகலைஞருக்குத் தும்பைப்பூ, ஜெ.க்கு செல்லப் பிள்ளை...\n‘வதந்திகளை நம்ப வேண்டாம்’- அஜித் டீம் அறிவிப்பு\nஎடப்பாடிக்கு எதிராக அடுத்த வெடிகுண்டு\nகொல்கத்தாவில் ஸ்டாலின் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக்\nசித்தன்னவாசலில் மலை மீதுள்ள சிவலிங்கத்துக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு வழிபாடு\nயாரோ செய்த தவறுக்கு கார்னர் செய்யப்படுகிறாரா தோனி...\nயார் இந்த பாப்லோ நெருடா...\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சிய�� ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mail-archive.com/ubuntu-l10n-tam@lists.ubuntu.com/", "date_download": "2019-01-22T21:50:24Z", "digest": "sha1:P2UHJ6RFPNOFIRX7BW2VR5EFVZ4AJMRT", "length": 31587, "nlines": 206, "source_domain": "www.mail-archive.com", "title": "ubuntu-l10n-tam", "raw_content": "\nRe: [உபுண்டு_தமிழ்][Ilugc.tamil] டவாரக்-தமிழ் இமாக்ஸ் (GNU Emacs) விசைப்பலகை அருண் குமார் - Arun Kumar\n[உபுண்டு_தமிழ்]சிங்கப்பூர் உத்தமம் 2015 மாநாட்டில் - தமிழாவின் மொசில்லா பயர்பாக்ஸ் கண்காட்சிக் கூடம் இடம் பெறுகிறது அருண் குமார் - Arun Kumar\n[உபுண்டு_தமிழ்]Fwd: கணியம் – இதழ் 23 Shrinivasan T\n[உபுண்டு_தமிழ்]இந்திய லினக்ஸ் பயனர் குழு , சென்னை - ஆகஸ்ட் 2013 சந்திப்பு Shrinivasan T\n[உபுண்டு_தமிழ்]கணியம் – இதழ் 19 Shrinivasan T\n[உபுண்டு_தமிழ்]கணியம் இதழுக்கு உதவி தேவை Shrinivasan T\n[உபுண்டு_தமிழ்]எளிய தமிழில் GNU/Linux – பாகம்-1 - மின்புத்தகம் Shrinivasan T\n[உபுண்டு_தமிழ்]உபுண்டு நிறுவும் முறை.. ஆமாச்சு\nRe: [உபுண்டு_தமிழ்][உபுண்டு பயனர்]உபுண்டு நிறுவும் முறை.. ஆமாச்சு\n[உபுண்டு_தமிழ்]command மூலம் எவ்வாறு sukenthiran mohan\nRe: [உபுண்டு_தமிழ்]command மூலம் எவ்வாறு Shrinivasan T\nRe: [உபுண்டு_தமிழ்]command மூலம் எவ்வாறு ஆமாச்சு\n[உபுண்டு_தமிழ்]Fwd: கணியம்- 07 Shrinivasan T\n[உபுண்டு_தமிழ்]உபுண்டு 12.04 வெளியீட்டுக் கொண்டாட்டம் ஆமாச்சு\nRe: [உபுண்டு_தமிழ்]உபுண்டு 12.04 வெளியீட்டுக் கொண்டாட்டம் A. Alauvdheen\nRe: [உபுண்டு_தமிழ்]உபுண்டு 12.04 வெளியீட்டுக் கொண்டாட்டம் ஆமாச்சு\nRe: [உபுண்டு_தமிழ்][உபுண்டு பயனர்]உபுண்டு 12.04 வெளியீட்டுக் கொண்டாட்டம் ஆமாச்சு\nRe: [உபுண்டு_தமிழ்]உபுண்டு 12.04 வெளியீட்டுக் கொண்டாட்டம் ஆமாச்சு\nRe: [உபுண்டு_தமிழ்] Ubuntu-l10n-tam Digest, Vol 56, Issue 2 வே . பால முருகன் இயந்திரவியல்\n[உபுண்டு_தமிழ்]கணியம் இதழுக்கு உபுண்டு தொடர்பான கட்டுரைகள்.. ஆமாச்சு\nRe: [உபுண்டு_தமிழ்][உபுண்டு பயனர்]நேற்றைய இணையரங்க கூட்டத்தின் நிமிடங்கள் ஆமாச்சு\n[உபுண்டு_தமிழ்]உபுண்டு 12.04 வெளியீடு.. ம. ஸ்ரீ ராமதாஸ்\n[உபுண்டு_தமிழ்]இன்றையக் கூட்டம்.. ம. ஸ்ரீ ராமதாஸ்\nRe: [உபுண்டு_தமிழ்][உபுண்டு பயனர்]இன்றையக் கூட்டம்.. ம. ஸ்ரீ ராமதாஸ்\n[உபுண்டு_தமிழ்]மாதாந்திர கூடுதல் 03-03-2012 ம. ஸ்ரீ ராமதாஸ்\n[உபுண்டு_தமிழ்]உபுண்டு தமிழ் குழுமம் - மாதாந்திர நினைவு மடல்- சித்திரைத் திங்கள், கர ஆண்டு ஜெ . இரவிச்சந்திரன்\n[உபுண்டு_தமிழ்]\tஉபுண்டு தமிழ் குழுமம் - மாதாந்\tதிர நினைவு மடல்-\tமார்கழித் திங்\tகள், விக்ருதி ஆண\t்டு ஜெ . இரவிச்சந்திரன்\n[உபுண்டு_தமிழ்]\tவட்டுக்கள் வந\t்துள்ளது naga raja\n[உபுண்டு_தமிழ்]\tஉபுண்டு தமிழ் குழுமம் - மாதாந்\tதிர நினைவு மடல்-\tஆவணித் திங்கள்,\tவிக்ருதி ஆண்டு ஜெ . இரவிச்சந்திரன்\n[உபுண்டு_தமிழ்] கருத்தரங்க அட ்டவணை.. ஆமாச்சு\nRe: [உபுண்டு_தமிழ ்]கருத்தரங ்க அட்டவணை.. ஆமாச்சு\n[உபுண்டு_தமிழ்]\tமுக்கிய அறிவி\tப்பு naga raja\n[உபுண்டு_தமிழ்] கட்டற்ற தமிழ் க் கணிமை செயல்தி ட்டக் கருத்தரங் கம் ஆமாச்சு\n[உபுண்டு_தமிழ்] கட்டற்ற தமிழ் க் கணிமை செயல்தி ட்டக் கருத்தரங் கம் ஆமாச்சு\n[உபுண்டு_தமிழ்] ஒருங்குறி எழு த்துரு TSCu_Times சிக்க ல் thiru ramakrishnan\nRe: [உபுண்டு_தமிழ\t்]ஒருங்குற\tி எழுத்துரு TSCu_Times\tசிக்கல் Tirumurti Vasudevan\nRe: [உபுண்டு_தமிழ\t்]ஒருங்குற\tி எழுத்துரு TSCu_Times\tசிக்கல் கா . சேது | කා . සේතු | K . Sethu\nRe: [உபுண்டு_தமிழ\t்]ஒருங்குற\tி எழுத்துரு TSCu_Times\tசிக்கல் கா . சேது | කා . සේතු | K . Sethu\nRe: [உபுண்டு_தமிழ ்]ஒருங்குற ி எழுத்துரு TSCu_Times சிக்கல் thiru ramakrishnan\nRe: [உபுண்டு_தமிழ ்]ஒருங்குற ி எழுத்துரு TSCu_Times சிக்கல் thiru ramakrishnan\nRe: [உபுண்டு_தமிழ ்]உபுண்டு தமிழ் குழுமம் sivaraj\n[உபுண்டு_தமிழ்]\tஉபுண்டு தமிழ் குழுமம் - மாதாந்\tதிர நினைவு மடல்-\tஆடித் திங்கள், விக்ருதி ஆண்டு ஜெ . இரவிச்சந்திரன்\nRe: [உபுண்டு_தமிழ\t்]உபுண்டு தமிழ் குழுமம் - மாதாந்திர நினை\tவு மடல்- ஆடித் த\tிங்கள், விக்ருத\tி ஆண்டு Yogesh Girikumar\n[உபுண்டு_தமிழ்]\tதமிழ் இணையதளங\t்கள் படிப்பதில\t் சிக்கல் சுதன் | suthan\nRe: [உபுண்டு_தமிழ\t்]தமிழ் இண\tையதளங்கள் படிப\t்பதில் சிக்கல் Tirumurti Vasudevan\n[உபுண்டு_தமிழ்]\tயாவர்க்குமான மென்பொருள் அற\tக்கட்டளை - ஆதரவு\tதாரீர் தங்கமணி அருண்\n[உபுண்டு_தமிழ்]\tதகடூர் ஆங்கில\tத்தில் \nRe: [உபுண்டு_தமிழ ்]தகடூர் ஆ ங்கிலத்தில் \n[உபுண்டு_தமிழ்]\tஉபுண்டு தமிழ் குழுமம் - மாதாந்\tதிர நினைவு மடல்-\tஆனித் திங்கள், விக்ருதி ஆண்டு ஜெ . இரவிச்சந்திரன்\nRe: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]உபுண்டு தம ிழ் குழுமம் - மாத ாந்திர நினைவு மட ல்- ஆனித் திங்கள் , விக்ருதி ஆண்டு ஆமாச்சு\nRe: [உபுண்டு_தமிழ\t்]உபுண்டு தமிழ் குழுமம் - மாதாந்திர நினை\tவு மடல்- ஆனித் த\tிங்கள், விக்ருத\tி ஆண்டு தங்கமணி அருண்\n[உபுண்டு_தமிழ்] அறிவிப்பு: ஜூன ் மாத கட்டற்ற கணி மை கூடுதல் ஆமாச்சு\n[உபுண்டு_தமிழ்] தமிழ் இணைய மாந ாடு 2010 - கோயம்புத் தூர் - பங்களிப்பு கள் வரவேற்கப்பட ுகின்றன ஆமாச்சு\nRe: [உபுண்டு_தமிழ\t்]தமிழ் இண\tைய மாநாடு 2010 - கோய\tம்புத்தூர் - பங்\tகளி���்புகள் வரவ\tேற்கப்படுகின்ற\tன Selva Murali\nRe: [உபுண்டு_தமிழ\t்]தமிழ் இண\tைய மாநாடு 2010 - கோய\tம்புத்தூர் - பங்\tகளிப்புகள் வரவ\tேற்கப்படுகின்ற\tன M.Mauran\n[உபுண்டு_தமிழ்] காஞ்சியில் நா ளை உபுண்டு லூசிட ் லின்க்ஸ வெளியீ டு.. ஆமாச்சு\n[உபுண்டு_தமிழ்] கல்வியும் தகவ ல் தொழில்நுட்பம ும் - கண்காட்சி க ருத்தரங்கம் - தரு மபுரி ஆமாச்சு\nRe: [உபுண்டு_தமிழ\t்]கல்வியும\t் தகவல் தொழில்ந\tுட்பமும் - கண்கா\tட்சி கருத்தரங்\tகம் - தருமபுரி தங்கமணி அருண்\nRe: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]கல்வியும் தகவல் தொழில்நுட ்பமும் - கண்காட்ச ி கருத்தரங்கம் - தருமபுரி ஆமாச்சு\n[உபுண்டு_தமிழ்]\tஉபுண்டு தமிழ் குழுமத்தின் பு\tதிய பொறுப்பாள\tர் தங்கமணி அருண்\nRe: [உபுண்டு_தமிழ\t்]உபுண்டு தமிழ் குழுமத்த\tின் புதிய பொறு\tப்பாளர் M.Mauran\nRe: [உபுண்டு_தமிழ ்]உபுண்டு தமிழ் குழுமத்தி ன் புதிய பொறுப் பாளர் ஆமாச்சு\n[உபுண்டு_தமிழ்]\tஉபுண்டு தமிழ் குழுமம் - மாதாந்\tதிர நினைவு மடல்-\tவைகாசித் திங்க\tள், விக்ருதி ஆண்\tடு ஜெ . இரவிச்சந்திரன்\n[உபுண்டு_தமிழ்] கட்டற்ற தமிழ் க் கணிமை கூடுதல் amachu\n[உபுண்டு_தமிழ்]\tகட்டற்ற தமிழ்\tக் கணிமை கூடுதல\t் Suji Arivazhagan\n[உபுண்டு_தமிழ்]\tமாதாந்திர நின\tைவு மடல்- சித்தி\tரைத் திங்கள், வி\tக்ருதி வருடம் ஜெ . இரவிச்சந்திரன்\n[உபுண்டு_தமிழ்]\tஉபுண்டு லுசிட\t் பீட்டா - iok இல் த\tீர்க்கப்பட வேண\t்டிய வழு ஒன்று. கா . சேது | කා . සේතු | K . Sethu\nRe: [உபுண்டு_தமிழ\t்]உபுண்டு லுசிட் பீட்டா - io\tk இல் தீர்க்கப்ப\tட வேண்டிய வழு ஒன\t்று. suji A\nRe: [உபுண்டு_தமிழ\t்]உபுண்டு லுசிட் பீட்டா - io\tk இல் தீர்க்கப்ப\tட வேண்டிய வழு ஒன\t்று. கா . சேது | කා . සේතු | K . Sethu\nRe: [உபுண்டு_தமிழ\t்]உபுண்டு லுசிட் பீட்டா - io\tk இல் தீர்க்கப்ப\tட வேண்டிய வழு ஒன\t்று. suji A\n[உபுண்டு_தமிழ்]\tஉபுண்டு லுசிட\t் பீட்டாவில் xkb அ\tமைப்பதில் ஏற்ப\tட்டிருந்த வழுவ\tும் தீர்வும். கா . சேது | කා . සේතු | K . Sethu\n[உபுண்டு_தமிழ்]\tகட்டற்ற தமிழ்\tக் கணிமை - மூன்ற\tாவது அமர்வு ம . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M\nRe: [உபுண்டு_தமிழ\t்][உபுண்டு பயனர்]இணையரங்க உரையாடல் 13 03 2010 - வ\tிவரம் கா . சேது | කා . සේතු | K . Sethu\nRe: [உபுண்டு_தமிழ\t்][உபுண்டு பயனர்]இணையரங்க உரையாடல் 13 03 2010 - வ\tிவரம் கா . சேது | කා . සේතු | K . Sethu\nRe: [உபுண்டு_தமிழ\t்]இணையரங்க\tஉரையாடல் 13 03 2010 - வ\tிவரம் ம . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M\n[உபுண்டு_தமிழ்] மாதாந்திர நின ைவு மடல்- பங்குனி த் திங்கள், விரோத ி வருடம��� Ravichandran J\n[உபுண்டு_தமிழ்]\tநாளைய இணையரங்\tகக் கூடுதல் ம . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M\n[உபுண்டு_தமிழ்]\tகட்டற்ற (தமிழ்\tக்) கணிமை - முதல் கூடுதல் malathi selvaraj\nRe: [உபுண்டு_தமிழ\t்]கட்டற்ற (\tதமிழ்க்) கணிமை - முதல் கூடுதல் M.Mauran\nRe: [உபுண்டு_தமிழ\t்]கட்டற்ற (\tதமிழ்க்) கணிமை - முதல் கூடுதல் malathi selvaraj\nRe: [உபுண்டு_தமிழ\t்]கட்டற்ற (\tதமிழ்க்) கணிமை - முதல் கூடுதல் M.Mauran\nRe: [உபுண்டு_தமிழ\t்]கட்டற்ற (\tதமிழ்க்) கணிமை - முதல் கூடுதல் malathi selvaraj\n[உபுண்டு_தமிழ்]\tஇணைய மாநாட்டி\tல் தமிழ்க் கட்ட\tற்ற மென்பொருட்\tகள் M.Mauran\n[உபுண்டு_தமிழ்]\tஇணைய கூட்டம் பத்மநாதன்\n[உபுண்டு_தமிழ்]\tஇணைய கூட்டம் பத்மநாதன்\n[உபுண்டு_தமிழ்]\tஇணையரங்க கலந்\tதுரையாடல் ம . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M\n[உபுண்டு_தமிழ்] மாதாந்திர தமி ழ்க் கணிமை & கட்ட ற்ற மென்பொருள் த ொழில்நுட்பக் கூ டுதல் amachu\n[உபுண்டு_தமிழ்] [XFCE] xfce4-panel.po மொழிப ெயர்ப்பு Mohan R\nRe: [உபுண்டு_தமிழ\t்][XFCE] xfce4-panel.po மொழிபெயர்ப்பு Yogesh\nRe: [உபுண்டு_தமிழ ்][XFCE] xfce4-panel.po மொழிபெயர்ப்பு ஆமாச்ச ு|amachu\n[உபுண்டு_தமிழ்] எக்ஸ்எப்சிஈ(Xfce) தமிழ் மொழிபெயர் ப்பு Mohan R\nRe: [உபுண்டு_தமிழ ்]எக்ஸ்எப் சிஈ(Xfce) தமிழ் மொழி பெயர்ப்பு ஆமாச்ச ு|amachu\nRe: [உபுண்டு_தமிழ\t்]எக்ஸ்எப்\tசிஈ(Xfce) தமிழ் மொழ\tிபெயர்ப்பு Tirumurti Vasudevan\nRe: [உபுண்டு_தமிழ ்]எக்ஸ்எப் சிஈ(Xfce) தமிழ் மொழி பெயர்ப்பு Mohan R\nRe: [உபுண்டு_தமிழ\t்]எக்ஸ்எப்\tசிஈ(Xfce) தமிழ் மொழ\tிபெயர்ப்பு கா . சேது | කා . සේතු | K . Sethu\nRe: [உபுண்டு_தமிழ ்]எக்ஸ்எப் சிஈ(Xfce) தமிழ் மொழி பெயர்ப்பு Mohan R\nRe: [உபுண்டு_தமிழ ்]எக்ஸ்எப் சிஈ(Xfce) தமிழ் மொழி பெயர்ப்பு ஆமாச்ச ு|amachu\n[உபுண்டு_தமிழ்]\tஇணையத்தில் கல\tைச்சொல்லாக்கம்\t- கட்டுரை M.Mauran\nRe: [உபுண்டு_தமிழ\t்]இணையத்தி\tல் கலைச்சொல்லா\tக்கம் - கட்டுரை M.Mauran\nRe: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல் ஆமாச்ச ு|amachu\n[உபுண்டு_தமிழ்] உபுண்டு தமிழ் க் குழும கலை படைப ்புகள் ஆமாச்ச ு|amachu\nRe: [உபுண்டு_தமிழ\t்]உபுண்டு தமிழ்க் குழும க\tலை படைப்புகள் கா . சேது | කා . සේතු | K . Sethu\nRe: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]உபுண்டு தம ிழ்க் குழும கலை ப டைப்புகள் ஆமாச்ச ு|amachu\n[உபுண்டு_தமிழ்]\tkanini - ubuntu ( கணினி உ\tபுண்டு பற்றி) பத்மநாதன்\nRe: [உபுண்டு_தமிழ ்]kanini - ubuntu ( கண ினி உபுண்டு பற்ற ி) ஆமாச்ச ு|amachu\nRe: [உபுண்டு_தமிழ ்]kanini - ubuntu ( கண ினி உபுண்டு பற்ற ி) ஆமாச்ச ு|amachu\nRe: [உபுண்டு_தமிழ ்]kanini - ubuntu ( கண ினி உபுண்டு பற்ற ி) ஆமாச்ச ு|amachu\n[உபுண்டு_தமிழ்] புதிய தலைமுறை வார இதழில் உபுண் ��ு ஆமாச்ச ு|amachu\nRe: [உபுண்டு_தமிழ\t்]புதிய தல\tைமுறை வார இதழில\t் உபுண்டு தங்கமணி அருண்\n[உபுண்டு_தமிழ்] குனு வினக்ஸ் ப ணிச் சூழல்களில் அன்றாடம் அதிகம் பயன்படுத்த நேரி டும் பதங்களுக்க ு நிகரான தமிழ்ச் சொல்லாக்க நிகழ் வு ஆமாச்ச ு|amachu\nRe: [உபுண்டு_தமிழ ்]குனு வின க்ஸ் பணிச் சூழல் களில் அன்றாடம் அ திகம் பயன்படுத் த நேரிடும் பதங்க ளுக்கு நிகரான தம ிழ்ச் சொல்லாக்க நிகழ்வு ஆமாச்ச ு|amachu\nRe: [உபுண்டு_தமிழ ்]குனு வின க்ஸ் பணிச் சூழல் களில் அன்றாடம் அ திகம் பயன்படுத் த நேரிடும் பதங்க ளுக்கு நிகரான தம ிழ்ச் சொல்லாக்க நிகழ்வு ஆமாச்ச ு|amachu\n[உபுண்டு_தமிழ்] வாராந்திர இணை யரங்க உரையாடல் ramadasan\nRe: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல் ramadasan\nRe: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல் ramadasan\nRe: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல் ஆமாச்ச ு|amachu\nRe: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல் ஆமாச்ச ு|amachu\nRe: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]வாராந்திர இணையரங்க உரையாட ல் ஆமாச்ச ு|amachu\nRe: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]வாராந்திர இணையரங்க உரையாட ல் ஆமாச்ச ு|amachu\nRe: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]வாராந்திர இணையரங்க உரையாட ல் ஆமாச்ச ு|amachu\nRe: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல் ஆமாச்ச ு|amachu\nRe: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல் ஆமாச்ச ு|amachu\nRe: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல் ஆமாச்ச ு|amachu\n[உபுண்டு_தமிழ்]\tவாராந்திர இணை\tயரங்க உரையாடல் -\tநினைவு மடல் ம . ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/women/body-control/page/5/", "date_download": "2019-01-22T21:41:48Z", "digest": "sha1:ZFQIWMSNYQEANKJ4MICKO73JVI3D5JMQ", "length": 10978, "nlines": 119, "source_domain": "www.tamildoctor.com", "title": "உடல் கட்டுப்பாடு - Page 5 of 115 - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பெண்கள் உடல் கட்டுப்பாடு Page 5\nபெண்களின் உடலில் சில இடங்களில் தொங்கும் தசையை குறைக்க டிப்ஸ்\nநம்முடைய உடலில் கொலாஜன் சக்தி குறைவாக இருந்தால் உடலில் உள்ள சதைகள் நெகிழ்வுத் தன்மையுடன் உறுதியில்லாமல் இருக்கும். இதற்கு மெருந்துகளோ சிகிச்சையோ எதுவும் தேவையில்லை. சருமத்தில் கொலாஜன்களை அதிகரிக்கும் செய்யும் சில விஷயங்களைச் செய்தாலே...\nகுண்டு பெண்கள் செய்யவேண்டிய எளிய பயிற்சி முறைகள்\nஉடல் கட்டுப்பாடு:குண்டான உடல்வாகு கொண்ட பெண்கள் தோள்பட்டையைவிட அகலமான ��டுப்பை பெற்றிருப்பார்கள். கீழ்வயிறு, இடுப்பு, தொடைப் பகுதியில் கொழுப்பு சேரும். அவர்கள் சில குறிப்பிட்ட உடற்பயிற்சிகளையும், உணவுகட்டுப்பாட்டையும் கடைபிடித்தால் விரைவில் நல்ல பலனை...\n உடல் எடை குறைக்க இலகுவான டிப்ஸ்\nஉடல் கட்டுப்பாடு:அதிக உடல் பருமன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அதிக உடல் பருமனுக்கு எதிரான தினம் அக்டோபர் 10 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. உடல் பருமன் அதிகரிப்பு உலக அளவில் மிகப்பெரிய ஆரோக்கியம்...\nபெண்களின் உணவு பழக்கத்தால் உண்டாகும் உடல் எடை பிரச்னைகள்\nஉடல் கட்டுப்பாடு:கூடுதல் கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் பொதுவானதொரு பிரச்சினையாக இருந்த போதும் பெண்களை பொறுத்தமட்டில் மிக அதிகப்படியான பெண்கள் பாதிக்கப்படுவது கூடுதல் கொஸ்ட்ரால் காரணமாகத் தான். முக்கியமாக...\nபெண்களின் மார்பங்கள் பற்றி தெரியுமாஆண்களே \nwomen breast tips:பெண்களின் உடலில் மார்பகங்கள் ஒரு முக்கியமான உடல் பாகங்கள்; இந்த முக்கிய உடல் பாகமான மார்பகங்கள் பெண்களின் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் மாறுபாடு அடையும்; வேறுபட்டு தெரியும். இவ்வாறு பெண்களின்...\nநீங்கள் விட்டில் செய்யும் உடல் பயிற்ச்சியில் ஃபிட்டான உடலைப் பெற\nFit body in Gym:உடல் கட்டுப்பாடு:ஜிம், ஃபிட்னெஸ் பயிற்சி மையங்களுக்குச் சென்றால்தான் ஃபிட்டான உடலைப் பெற முடியுமா என்ன அப்படியெல்லாம் இல்லை. பலருக்கு ஜிம்முக்குச் செல்ல நேரமே இருப்பது இல்லை. அதனால், உடற்பயிற்சிக்...\nஆண்களும் பெண்களும் வயிற்று கொழுப்பை குறைக்க எளிய உடற்பயிற்சி\nbody fit exercise:ஓடுதல் அல்லது நடைபயணம்: நீங்கள் உடற்பயிற்சி செய்தால், கலோரிகள் எரிந்து உடல் கொழுப்பு குறையும். எனவே உடற்பயிற்சி செய்வது தொப்பையை குறைப்பதோடு, பிற இடங்களில் உள்ள கொழுப்பையும் குறைக்கிறது. இதற்கு...\nபாலியல் உறவில் சிறப்பாக செயல்பட உதவும் ஆசனங்கள்\nBody Fit Exersice:இன்று பெரும்பலான வீடுகளில் கணவன் மனைவி பிரச்சினை அதிகமாக இருக்கும். இருவரிடமும் புரிதலும் பக்குவமும் இல்லையென்றால் இந்த சஞ்சரவுகள் ஏற்பட கூடும். இதனை தடுக்க பலவித கவுன்சிலிங், உளவியல் மருத்துவர்கள்...\nஅதிக்க ஆபத்தை கொண்டுவரும் ஆண்களின் சிக்ஸ் பேக்\nஉடல் கட்டுப்பாடு:ஆண்களிடம் அதிகம் பேசப்படும் டாபிக் சிக்ஸ் பேக். அதில் உள்ள மோகம் ஆண்களுக்கு அதிகம் உண்டு. அதனால் ஆபத்து என்பதை அறியாமல் ஆசை வைக்கிறார்கள் சிக்ஸ் பேக்கிற்கு ஆசைபட்டால் ஆரோக்கியம் வீணாகும் ஆண்களிடம் அதிகம்...\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இந்த டிப்ஸ்\nஅழகு குறிப்பு:அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அழகான முகத்தை பெற இன்று பலவிதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். சிலர் அழகு நிலையங்களை நோக்கி படையெடுக்கின்றனர். இதையே சாதகமாக வைத்து பணம் பறிக்க...\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dewdropsofdreams.blogspot.com/", "date_download": "2019-01-22T21:58:17Z", "digest": "sha1:2AM6B3SOCTL6MEIFAEV7FL46BHMMGBVW", "length": 28785, "nlines": 437, "source_domain": "dewdropsofdreams.blogspot.com", "title": "கிறுக்கல்கள்...", "raw_content": "\nஇன்னும் ஒரு முறை குளிக்க..\nநீர் ஒரு கையில் என\nபிடி கம்பி அழகே அமுதே தான்\n\"மேடம் டீ\" என்ற வார்த்தை\nஅந்த மாலை நேரத்து மழைத்துளி\nவேகம் தனிய என்னை நனைத்து\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை\nபுது சுவாசம் புது நம்பிக்கை\nகண் கட்டி வாய் பொத்தி\nநாம் இருவர் நமக்கு ஒருவர்\nவீணாய் போகாது காக்க அன்றொரு விவசாயி\nஅவன் என் வழி வர\nPosted by யுவராணி தமிழரசன் at 7:45 AM\nPosted by யுவராணி தமிழரசன் at 4:51 AM\nஅனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nPosted by யுவராணி தமிழரசன் at 5:46 AM\nநம் வாழ்வு நம் எண்ணம் போலே அமையும். நல்லதும் கெட்டதும் நம் பார்வையினுடையது அல்ல நம் மனதினுடையது. ஒருவரை பார்த்தவுடன் அவர்கள் இப்படி தான் என முடிவு செய்து பழக ஆரம்பித்தால் அதுவே அவர்கள் குணம் என்று நம் மனது நம்பி அதை தாண்டி அவர்களை தெரிந்து கொள்ளாது. பின்பு அவர்கள் நிஜ முகம் காண்கையில் நிச்சயம் இரண்டில் ஒன்றை அடைவோம் ஏமாறுதல் அல்லது குற்ற உணர்வு.\nநாம் செய்யும் மிகப்பெரிய தவறு பார்த்தவுடன் ஒருவரை நம்பி அனைத்தையும் பகிர்வது, நாம் ஒரு விஷயத்தை ஒருவரிடம் பகிர்கையில் கவனிக்கவேண்டியது என்ன விஷயம் பகிர்கிறோம், யாரிடம், எந்த சூழலில், எந்த மனநிலையில். காரணம் நாம் அனைத்தையும் பகிர்வது நம்மை பற்றும் கைபிடியை அவர்களுக்கு கொடுப்பது போல. நாளை நாம் பணிந்து செல்ல வேண்டிய சூழ்நிலை வரலாம். நம் சுதந்திரம் பறிபோகும். மனதளவில் அடிமையாக வேண்டி இருக்கும்.\nஅதேபோல் சில சூழ்நிலைகளில் நாம் உணர்ச்சிவசப்படும் போது பேசாதிருப்பதே நலம். நாம் பேசவேண்டியவர்களுடனான நமது உறவு சரியில்லை என்றால் அதன் கோபம், வெறுப்பு, பழைய நிகழ்வுகளை நம் மனது தேடிப்பிடித்து பேசித்தீர்த்திட துடிக்கும். அந்நேரத்தில் நாம் நிதானமிழந்து பேசுகிறபோது உறவு முறியும். நிதானமில்லாதிருக்கையில் பேசத்திருப்பதே சாலச்சிறந்தது.\nபலநேரம் நாம் கண்டதும், கேட்டதுமான சில விஷயங்களை அலசி ஆராய்ந்து உண்மை எது, பொய் எது என்று அறியாமல் அதை பகிர விழைகிறோம். அதனால் பாதிக்கப்படுவது நம்மைப்போல் ரத்தமும், சதையும், உணர்வும், உயிரும் உள்ள ஒருவரே. எண்ணங்களை அடக்காவிடில் மனதை அடக்க இயலாது. மனதை அடக்காவிடில் நாவை அடக்க இயலாது, உறவையும் காக்க இயலாது. வாழ்க்கை பாடத்தை கற்றல் அழகு அறிவாய் கற்போம், அன்பாய் கடப்போம் அறிவாய் கற்போம், அன்பாய் கடப்போம் உறவுகளையும் தாங்குவோம் நேசத்தால் நல்ல எண்ணத்தால்...\nமீதமாய் போவேனோ நானும்- பகுதி - 1\n - பகுதி - 2\nPosted by யுவராணி தமிழரசன் at 2:35 AM\nதிரு ரமணி சார், கலை அக்கா, சீனு அண்ணா கொடுத்தது\nடெரர் கும்மி விருது-புது பதிவர் பிரிவு-2 ம் பரிசு\nதிரு. வை.கோபாலகிருஷ்ணன் ஐயா கொடுத்தது[30/07/2012]\nவை. கோபாலகிருஷ்ணன் ஐயா கொடுத்தது[15/08/2012]\nதிரு. வை.கோபாலகிருஷ்ணன் ஐயா கொடுத்தது[16/08/2012]\nநிழலுலகில் நிஜத்தை தேடும் சராசரிப்பெண். enuyirthuli@gmail.com\nகரங்கள் இணைப்போம் வீட்டின் நிதித்துறையிலும்\nஎனது பாதையின் முதல் மைல்கல்\nஇந்த பதிவுலகில் கடக்க வேண்டிய தொலைவறிந்தும் எனது முதல் மைல்கல்லை அடைந்துவிட்ட சந்தோஷத்தோடும் மேலும் நல்ல பதிவுகளை தரவேண்டும் என்கிற குற...\nரசித்து நேசிப்பதற்கு இங்கு எத்தனையோ வருடங்களாய் கற்றுக்கொண்டதை விட விநாடிகளில் கற்றுக்கொண்ட வாழ்க்கையின் அர்த்தங்கள் இங்கு எத்தனை வருடங்களாய் கற்றுக்கொண்டதை விட விநாடிகளில் கற்றுக்கொண்ட வாழ்க்கையின் அர்த்தங்கள் இங்கு எத்தனை\nமஞ்சள் நகரின் மாலை மயக்கத்திலே மயங்கித்தான் போனேன் நானும் கொஞ்சம்\nமே கம் சிலிர்த்துவிட்டு போன பனி சாரலை சேகரித்து நெஞ்சோடு புதைத்துக்கொள்ள ஆசை தோன்றுமே, அதில் நனையாமல் நனைந்து என் அவனோடான(சை...\nஏதோ ஒரு மூலையில் எங்கோ நடப்பதாய் ஆனால் அனைத்தும் நம்மை சுற்றியே பெண்ணுரிமை, பெண் சுதந்திரம் துளிர்த்துவிட்டபோதிலும் இன்னும் இர...\nஇந்த தளத்தில் உள்ள படங்கள் பல கூகிளில் இருந்து எடுக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-01-22T20:52:29Z", "digest": "sha1:T4EAQKUZZXIQOIIALWUKPZHTZVLKAGEW", "length": 10745, "nlines": 87, "source_domain": "silapathikaram.com", "title": "மருங்கு | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nPosted on July 12, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவரந்தரு காதை 13.செங்குட்டுவனின் ஐயம் தோடலர் போந்தைத் தொடுகழல் வேந்தன் மாடல மறையோன் றன்முக நோக்க மன்னர் கோவே வாழ்கென் றேத்தி முந்நூன் மார்பன் முன்னிய துரைப்போன் முன் பிறவியில் கண்ணகியின் தாயாக,கோவலனின் தாயாக,மாதிரியாக இருந்த மூன்று சிறுமிகள் முன் பிறவி நினைவு வந்து கூறியதை,இதழ் விரிந்த ஆண் பனம்பூ மாலையையும்,கட்டிய வீரக் கழலையும் உடைய … தொடர்ந்து வாசிக்க →\nTagged அம், அரவணை, அற்பு, அலர், ஆயர், ஆயிழை, ஆய், இழை, உறைகவுள், உறைத்தல், உளம், ஏத்தி, ஒருங்கு, கழல், கவுள், குடும்பி, கோ, சிலப்பதிகாரம், செம், சேட, சேடன், தாவா, தோடு, போந்தை, போய, மட, மடமொழி, மருங்கு, மறை, மறையோன், முது மகள், முந்நூல், முன்னியது, வஞ்சிக் காண்டம், வரந்தரு காதை, வானோர், வான், வேழ, வேழம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nPosted on February 13, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 12.தென்னவன் நாட்டு நிலை தோடார் போந்தை தும்பையொடு முடித்த வாடாவஞ்சி வானவர் பெருந்தகை, மன்னவன் இறந்தபின் வளங்கெழு சிறப்பின் தென்னவன் நாடு செய்ததீங் குரையென 115 நீடு வாழியரோ நீணில வேந்தென, மாடல மறையோன் மன்னவற் குரைக்கும்நின் மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா ஒத்த பண்பினர்,ஒன்பது மன்னர், இளவரசு பொறாஅர்,ஏவல் கேளார் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அரைசு, அலம், அல்லற்காலை, ஆழிக் கடவுள், இறையோன், ஈரைஞ்ஞூற்றுவர், உரை, ஊழி, ஏவல், ஓரேழ், கண்ணி, கிள்ளி, குழை, குழைபயில், கெழு, கோட்டு, சிலப்பதிகாரம், செழியன், தகை, தடிந்த, திகிரி, தீதுதீர், தென்னவன்நாடு, தென்புல, தென்புலம், தேர்மிசை, தோடு, நீணில, நீணிலம், நீர்ப்படைக் காதை, நெடுங்கோட்டு, படுத்தோய், பதை, பயில், பழையன், புரவி, புலம், பெருந்தகை, பொன், பொன்புனை, பொறாஅர், பொறை, பொறையன், போந்தை, மன், மன்பதை, மருங்கு, மறையோன், மாண்பினர், மாண்பு, மிசை, வஞ்சிக் காண்டம், வலத்து, வலம், வளங்கெழு, வளவன், வாடாவஞ்சி, வாள்வலம், வெறுத்தல், வேம்பு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)\nPosted on January 30, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 4.வீரர்களுக்கு மரியாதை நீணில மன்னர் நெஞ்சுபுக லழித்து, 25 வானவர் மகளிரின் வதுவைசூட் டயர்ந்தோர்; உலையா வெஞ்சமம் ஊர்ந்தமர் உழக்கித் தலையுந் தோளும் விலைபெறக் கிடந்தோர், நாள்விலைக் கிளையுள்,நல்லம ரழுவத்து, வாள்வினை முடித்து மறத்தொடு முடிந்தோர்; 30 குழிகட் பேய்மகள் குரவையிற் றொடுத்து வழிமருங் கேத்த வாளொடு மடிந்தோர் கிளைக டம்மொடு,கிளர்பூ … தொடர்ந்து வாசிக்க →\nTagged அமர், அயர்ந்தோர், ஆகத்து, ஆகம், ஆடு, ஆர், உலையா, உழக்கி, ஏத்த, கவயம், கிளர், கூற்று, கொடுஞ்சி, கொற்றம், கொள், சிலப்பதிகாரம் நிறம், தார், திண், தேரோர், தோடு, நாள்விலைக் கிளை, நீணில, நீர்ப்படைக் காதை, புகல், பூண், பொலம்-தங்கம் அமையம்-காலம் தோடார், போந்தை, மருங்கு, மறம், வஞ்சிக் காண்டம், வதுவை, வளையோர், வெஞ்சமம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalaimalar.com/perambalur-district-gas-consumer-care-meeting-date-announcement/", "date_download": "2019-01-22T21:11:03Z", "digest": "sha1:VTJZPWUOW3PECCNSUZWTGIQ6LEOX2EPN", "length": 6205, "nlines": 67, "source_domain": "www.kalaimalar.com", "title": "பெரம்பலூர் மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாள் அறிவிப்பு", "raw_content": "\n���ெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :\nஎரிவாயு உருளைகள் மறுநிரப்பு வழங்குவதில் காணப்படும் குறைபாடுகள், நுகர்வோர்கள் பதிவு செய்த குறைகளின்மீது நடவடிக்கை எடுப்பதில் எரிவாயு முகவர்களின் மெத்தனபோக்கு தொடர்பாக வரப்பெறும் புகார்களை பெற்று உரிய நடவடிக்கைகள் எடுத்து, எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்குட்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தை சீர்படுத்துவது தொடர்பாக, எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24.04.2018 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.\nஇக்கூட்டத்தில் எரிவாயு முகவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவன விற்பனை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். எரிவாயு நுகர்வோர்கள் எரிவாயு சம்பந்தமாக குறைகள் இருப்பின், மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம். மேலும் எரிவாயு விநியோகம் தொடர்பாக காணப்படும் குறைபாடுகள் களைவது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கலாம், என தெரிவித்துள்ளார்.\nநாமக்கல் நகர திமுக செயற்குழு கூட்டம்\nவேலைநிறுத்தப் போராட்டம்; ஆசிரியர்கள் ஆதரவு நாமக்கல் மாவட்டத்தில் 4,081 ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை.\nநாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் இளம் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம்\nநாமக்கல்லில் கூட்டு மீன் வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி முகாம்\nநாமக்கல்லில் நாளை திமுக செயற்குழு கூட்டம் : பொறுப்பளார் காந்திசெல்வன் அறிக்கை\nரயில்வேத்துறை காலிப் பணியிடங்களுக்கு முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம்\nமானிய விலையில் அம்மா இருசக்க வாகனம் பெற விரும்புபவர்கள் 31ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்\nவணிக நிறுவனங்களின், பெயர்ப் பலகைகளில் தமிழ் முதலில் இடம் பெற வேண்டும் : ஆட்சியர்\nபெரம்பலூரரில், பருத்தி ஏல விற்பனை செவ்வாய் கிழமை தோறும் நடைபெறும் : ஆட்சியர்\nபெரம்பலூர் மாவட்டத்தில் விலையில்லா ஆடுகளுக்கு குடற்புழு நீக்க முகாம் : ஆட்சியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/07/15-27072017.html", "date_download": "2019-01-22T21:11:25Z", "digest": "sha1:XP5R2XSVNZBZFWCJHX3EOK4JZWTNQMAQ", "length": 15833, "nlines": 40, "source_domain": "www.kalvisolai.in", "title": "ராமேசுவரத்தில் ரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரதமர் மோடி நாளை (27.07.2017)திறந்து வைக்கிறார்.", "raw_content": "\nராமேசுவரத்தில் ரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரதமர் மோடி நாளை (27.07.2017)திறந்து வைக்கிறார்.\nராமேசுவரத்தில் ரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார் | ராமேசுவரத்தில் ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்ட அப்துல் கலாம் மணிமண்டபத்தை பிரதமர் மோடி நாளை (வியாழக்கிழமை) திறந்துவைக்கிறார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடம் உள்ளது. இங்கு மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் ரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதில், அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவம், செயற்கைகோள் மாதிரி, கலாமின் 700-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், அவர் தொடர்பான 91 ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினமான நாளை (வியாழக்கிழமை) இந்த மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மதுரைக்கு நாளை காலை 10 மணி அளவில் வருகிறார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு காலை 11 மணிக்கு மண்டபம் முகாமில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை அடைகிறார். அதன்பின் கார் மூலம் புறப்பட்டு காலை 11.20 மணிக்கு அப்துல் கலாம் மணிமண்டபத்துக்கு வருகிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் பிரதமர் தேசிய கொடி ஏற்றுகிறார். பின்பு மணிமண்டபத்தை திறந்துவைக்கிறார்.\nபிறகு ராமேசுவரத்தில் இருந்து டெல்லி வரை செல்லும் 'அப்துல்கலாம்-2020' என்ற சாதனை பிரசார வாகனத்தை அவர் கொடி அசைத்து தொடங்கிவைக்கிறார். இதையடுத்து, அங்கிருந்து காலை 11.55 மணிக்கு புறப்பட்டு மண்டபம் முகாம் அருகே இந்திய கடலோர காவல்படை குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு வருகிறார். அங்கு ராமேசுவரம்-அயோத்தி இடையேயான புதிய ரெயில் சேவையையும், ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டத்தையும் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றுகிறார். விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மத்திய-மாநில அமைச்சர்கள், முக்கிய ��ிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர். பிரதமர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மண்டபம் முதல் ராமேசுவரம் வரை 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். சாலையின் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைத்து அனைத்து வாகனங்களையும் போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றனர். இதேபோல, ராமேசுவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரதமர் வந்து செல்வதற்கான ஏற்பாடுகளை ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. பாம்பன், மண்டபம், ராமேசுவரம் ரெயில் நிலையங்களை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் துணை ராணுவம் தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இந்த ரெயில் நிலையங்களில் பார்சல்கள் அனுப்ப தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் போக்குவரத்து மட்டுமே முழுமையாக மேற்கொள்ளப்படுகிறது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2016/11/puducherry-election-result-november-2016-narayanasamys-interview.html", "date_download": "2019-01-22T21:17:17Z", "digest": "sha1:GPTWM7RNKX5XUQLAMTYMXXEFOQKVATNH", "length": 12100, "nlines": 76, "source_domain": "www.karaikalindia.com", "title": "முதல்வர் நாராயணசாமி வெற்றி ஊடகங்களுக்கு உற்சாக பேட்டி ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்�� மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nமுதல்வர் நாராயணசாமி வெற்றி ஊடகங்களுக்கு உற்சாக பேட்டி\nEmmans Vlog காரைக்கால், நாராயணசாமி, புதுச்சேரி, election result No comments\nகடந்த 19ஆம் தேதி புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலின் முடிவுகள் வெளியாகியுள்ளன.அதன்படி அந்த தொகுதியில் மொத்தமுள்ள 31,362 வாக்காளர்களில் 26,895 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து உள்ளனர்.அதில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய முதலமைச்சர் திரு வி.நாராயணாசாமி அவர்கள் 18,709 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஓம்சக்திசேகரை விட 11,144 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி அடைந்துள்ளார்.இந்த வெற்றியை தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி ஊடகங்களுக்கு அளித்துள்ள உற்சாக பேட்டியில் கடந்த ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் வேலை வாய்ப்புகள் குன்றியும் ,தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி சிதைந்தும் பல தொழில் நிறுவனங்கள் புதுச்சேரியை விட்டு ஓடிவிட்டதாகவும் அவை அனைத்தும் தற்போதைய காங்கிரஸ் ஆட்சியில் மாறிவிடும் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டு இருப்பதாகவும் மேலும் கடந்த ரங்கசாமி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லாமல் இருந்ததையும் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற பிறகு சட்டம் ஒழுங்கில் சிறந்து விளங்கும் சிறு மாநிலம் என்ற விருதை பெற்றிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே சட்டம் ஒழுங்கை சரிசெய்த நாங்கள் இன்னும் ஐந்து ஆண்டுகளில் என்னவெல்லாம் செய்வோம் என்று உற்சாகமாக கூறினார்.\nவேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் நிலவரம்\nவி,நாராயணசாமி (காங்) : 18709\nஓம்சக்திசேகர் (அ.தி.மு.க ) : 7565\nரவி அண்ணாமலை (நாம் தமிழர் ) : 90\nஆர்.ஆறுமுகம் (ஐக்கிய ஜனதாதளம்) :56\nசேகர் என்ற ஞானசேகர் (சுயேச்சை):26\nகாரைக்கால் நாராயணசாமி புதுச்சேரி election result\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n05-06-2018 அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழிகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n05-06-2018 நேரம் காலை 10:15 மணி அடுத்த வரக்கூடிய சில நாட்களிலும் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே வெப்பசலன மழைக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/45859-rashid-khan-gives-sunrisers-another-crack-at-csk-and-ipl-title.html", "date_download": "2019-01-22T21:24:08Z", "digest": "sha1:KP7F6NF35CIYNRGWCKIHMHYNKVSAQKZW", "length": 14052, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரஷித்கான் அதகளம்: இறுதிப் போட்டியில் ஐதராபாத்! | Rashid Khan gives Sunrisers another crack at CSK and IPL title", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\nரஷித்கான் அதகளம்: இறுதிப் போட்டியில் ஐதராபாத்\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி ஃபைனலுக்கு முன்னேறியது.\nகடந்த ஒன்றரை மாதமாக நடந்த ஐ.பிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா, நாளை நிறைவு பெறுகிறது. இதற்கு முன், 8 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் 56 லீக் போட்டிகள் நடந்தன. இதில் பிளே ஆப் சுற்றுக்கு ஐதராபாத், சென்னை, ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் முன்னேறின. முதலாவது தகுதி சுற்றில் சென்னை அணி, ஐதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.\nஇந்நிலையில் முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடைந்த ஐதராபாத்தும், வெளியேற்றுதல் சுற்றில் வெற்றிகண்ட கொல்கத்தா அணியும் இறுதிப்போட்டிக்கான 2வது தகுதி சுற்றில் நேற்று மோதின.\nகொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது.\nதொடக்க ஆட்டக்காரர்கள் சாஹா (34 ரன்), தவான் (34), அடுத்த வந்த கேப்டன் வில்லியம்சன் (3 ரன்கள்) ஆகியோர்கள் அவுட் ஆனதும் அந்த அணி தடுமாறத் தொடங்கியது. 150 ரன்களைத் தொடுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் ரஷித் கான் ஆபத்பாந்தவனாக வந்து சேர்ந்தார். அவர் கடைசிக்கட்ட ஓவர்களில் அதிரடியாக விளையாடினார். பத்து பந்துகளில் 4 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் குவித்தார். இதனால் அந்த அணி சவாலான ஸ்கோரை எட்டியது.\nபின்னர் 175 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கிறிஸ் லின்னும் சுனில் நரேனும் அதிரடியாக விளையாடினர். இதனால் அந்த அணி வெற்றி பெறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிதிஷ் ராணா (22 ) உத்தப்பா (2) கேப்டன் தினேஷ் கார்த்திக் (8) ரஸல் (3) என அடுத்தடுத்து அவுட் ஆகி நம்பிக்கையை தகர்த்தனர்.\nஇருந்தாலும் இளம் வீரர் சுப்மன் கில் கொஞ்சம் ஆறுதல் அளிக்க பரபரப்பு பற்றிக்கொண்டது. ஆனால் கடைசி ஓவரில் அவர் விக்கெட்டை இழந்ததும் கொல்கத்தா அணி, ஐதராபாத் அணியிடம் சரண்டர் ஆனது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் கொல்கத்தா அணியால், 9 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களே எடுக்க முடிந்தது. ஐதராபாத் தரப்பில் ரஷித் கான் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆல்ரவுண்டராக ஜொலித்த அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.\nஇந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் சென்னை அணியுடன் 3 முறை மோதியுள்ள ஐதராபாத் அணி மூன்றிலும் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.\nகடன் கொடுக்க சென்றவரை கடத்திய கும்பல்\nஉலகப் புகழ் பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் முன்னேற்பாடுகள் தீவிரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமம்தா பானர்ஜி பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் - தலைவர்கள் கருத்து\nமம்தா பானர்ஜி பொதுக்கூட்டத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு\nவிஷம் குடித்த காதலர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த மருத்துவர்கள்\nநாய்க்குட்டிகளை இரக்கமின்றி கொல்லும் ‘சைகோ’ - யார் இவர்\n“இதுதான் ரஜினி படம்” - பேட்ட குறித்து தினேஷ் கார்த்திக்\n2019 ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நட���்த பிசிசிஐ முடிவு\nநடுவானில் எரிபொருள் கசிவு: தப்பியது ஏர் இந்தியா விமானம்\nசதம் விளாசிய அபிமன்யூ - 322 ரன்னை சேஸ் செய்து மேற்குவங்காளம் வெற்றி\nஅப்பா இறந்த துக்கத்திலும் ஆஸி.போட்டியில் ஆடுகிறார் ரஷித்\nRelated Tags : Rashid Khan , Sunrisers , CSK , கொல்கத்தா , தினேஷ் கார்த்திக் , ஐதராபாத் , ரஷித் கான் , ஐபிஎல் 2018\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகடன் கொடுக்க சென்றவரை கடத்திய கும்பல்\nஉலகப் புகழ் பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் முன்னேற்பாடுகள் தீவிரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_836.html", "date_download": "2019-01-22T21:01:05Z", "digest": "sha1:SD7NLQMUXAJIET4HPJJIXSNIAIEFB2JW", "length": 5921, "nlines": 69, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "அமைச்சரவை அதிகரிப்பு - தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டனம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\n ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nபொருள்தேடும் நோக்கத்தில் புதைகுழிகள் தோண்டுகிறார் வருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார் இரைதேடும் ...\nHome Latest செய்திகள் அமைச்சரவை அதிகரிப்பு - தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டனம்\nஅமைச்சரவை அதிகரிப்பு - தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டனம்\n40க்கும் மேற்பட்டவர்களைக் கொண்ட அமைச்சரவை உருவாக்கப்பட்டமைக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.\nகூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதனைத் தெரிவித்துள்ளார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.net/2018/07/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2019-01-22T20:45:22Z", "digest": "sha1:GFVNJSIMJWOOFEOVL2SK7W66C6U6BZJM", "length": 7798, "nlines": 49, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "வெறும் வயிற்றில் வெள்ளைப் பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் பயன்கள் | Tamil Serial Today 247 Net", "raw_content": "\nவெறும் வயிற்றில் வெள்ளைப் பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்\nவெறும் வயிற்றில் வெள்ளைப் பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்\nவெள்ளைப் பூசணியில் விட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும். பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும். பூசணிக்காய் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை சிறப்பாக இருக்கும்.\nபயன்கள்: ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும். நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது. அல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு வெள்ளை பூசணி சாறு உடனடி பலனைத் தரும். அதுமட்டுமின்றி, அதிக காரமான உணவுகள் மற்றும் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் அசிடிட்டி பிரச்சனையை எதிர்த்துப் போராடவும் வெள்ளை பூசணி சாறு உதவும்.\nதினமும் காலையில் வெள்ளை பூசணி சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேற்றப்பட்டு, வயிற்றில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். வெள்ளை பூசணி சாறை தினமும் காலையில் குடித்து வாருங்கள். இதில் கலோரிகள் மிகவும் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.\nஇதனால் எடை குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றிவிடும். உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள், வெள்ளைப் பூசணி சாறை குடித்து வந்தால், உடல் சூடு தணியும்.\nஅதுமட்டுமின்றி, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும். வெள்ளை பூசணி சாற்றில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையில் குடித்து வந்தால், இரத்தம் சுத்தமாகும். உடலில் இரத்தம் சுத்தமாக இருந்தால், எவ்வித நோய்த்தொற்றுகளும் ஏற்படாமல் தடுக்கலாம். சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு, சிறுநீருடன் இரத்தம் வெளிவருவது, அல்சரினால் உடலினுள் இரத்தக் கசிவு ஏற்படுவது, பைல்ஸ் போன்றவற்றினால் ஏற்படும் இரத்தக்கசிவு போன்றவற்றிற்கு வெள்ளை பூசணி சாறு நல்ல பலனைத் தரும். சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை அல்லது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், நோய்கள் முழுமையாக குணமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.net/2019/01/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-01-22T20:46:05Z", "digest": "sha1:JJK2XLNK4GRX7NM757APM27NDRDNEKV4", "length": 10886, "nlines": 61, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "வறட்டு இருமலை குணப்படுத்த இயற்கை தந்த வரப்பிரசாதம் | Tamil Serial Today 247 Net", "raw_content": "\nவறட்டு இருமலை குணப்படுத்த இயற்கை தந்த வரப்பிரசாதம்\nவறட்டு இருமலை குணப்படுத்த இயற்கை தந்த வரப்பிரசாதம்.\nவெற்றிலை மருத்துவ குணம் கொண்ட தாவரம். மேலும் இது மிகவும் பயன்தரக்கூடியது. இதன் அனைத்து பாகங்களும் கிருமிநாசினியாக செயல்படுகின்றன. இது பெரும்பாலும் மூக்கில் இரத்தம் ஒழுகுதல், சிவந்த கண்கள், வெள்ளைப்படுதல், உரத்தக்குரல் மற்றும் விறைப்பு செயல் பிறழ்ச்சி போன்றவைகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுகின்றது.\nவெற்றிலையானது பயன் தரும் மருத்துவத் தாவரமாக நூற்றாண்டுகளாக நம் முன்னோர்களால் அறியப்பட்டு வருகின்றது. மருத்துவத் தாவரமாக மட்டுமின்றி இந்தோனேசியாவின் சிலப்பகுதிகளில் நடைபெறும் வழக்கமான நிகழ்வுகளில் ஒரு சிறப்பான இடத்தையும் பெற்றுள்ளது.\nபல நோய்களைக் குணப்படுத்த உதவும் வெற்றிலையை எப்படி பயன்படுத்தினால், நோய்களை விரைவில் குணமாக்கலாம் என்று இங்கே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.\nஇருமல்: 15 வெற்றிலைகள் மற்றும் 3 டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். வெற்றிலையை நன்றாக அலசி நீருடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இதனை தேன் சேர்த்து அருந்தலாம்.\nமூச்சுக்குழாய் அழற்சி:7 வெற்றிலையை கற்கண்டு கொண்டு நன்றாக சுத்தம் செய்து இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, ஒரு டம்ளர் ஆக வற்றும் வரை கொதிக்க விட வேண்டும். இதனை தினமும் மூன்று வேளை எடுத்துக் கொள்ளவும்.\nஉடல் நாற்றத்தை அகற்ற:5 வெற்றிலையை எடுத்துக் கொண்டு இரண்டு கப் நீரில் கொதிக்க விட வேண்டும். ஒரு குவளை அளவாக அதனை வற்ற விட வேண்டும். அதனை மதிய வேளையில் குடித்து வரவும்.\nதீப்புண்: சிறிதளவு வெற்றிலையை எடுத்து, அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதனை நன்றாக கசக்கி சாறு எடுத்து அதனுடன் சிறிது தேன் சேர்த்து, தீப் புண் பட்ட இடத்தில் போட வேண்டும்.\nமூக்கில் இரத்தம் வடிதல்: கொழுந்து வெற்றிலையை எடுத்துக் கொண்டு நன்றாக கசக்கி சுருட்டி, மூக்கில் வைத்தால், மூக்கிலிருந்து இரத்தம் வருவது தடுக்கப்படும்.\nஅல்சர்: சிறிதளவு வெற்றிலையை எடுத்து சுத்தம் செய்து கொள்ளவும். அதனை நீரில் போட்டு கொதிக்க வைக்கும் போது சட்டியை சுற்றி உருவாகும் சிறிய வெற்றிலை துண்டுகளை எடுத்து, உருண்டைகளாக்கி தினமும் இரு முறை உட்கொண்டு வரவும்.\nகண் நமைச்சல் மற்றும் சிவந்த கண்:5-6 நற்பதமான, கொழுந்து வெற்றிலைகளை எடுத்துக் கொண்டு, அதனை ஒரு டம்ளர் நீரில் நன்கு கொதிக்க வைக்கவும். பின் ஆறியவுடன் அந்த நீரைக் கொண்டு தினமும் மூன்று முறை என குணமாகும் வரைக் கண்களைக் கழுவி வர வேண்டும்.\nபுண் மற்றும் நமைச்சல்:20 வெற்றிலையை எடுத்துக் கொண்டு நீரில் நன்கு கொதிக்க வைக்கவும். அந்த நீரை வெதுவெதுப்பாக புண் மற்றும் நமைச்சல் உள்ள இடங்களில் ஊற்றிக் கழுவவும்.\nஈறுகளில் இரத்தத்தை நிறுத்துதல்: நான்கு வெற்றிலையை இரண்டு கப் நீரில் நன்கு கொதிக்க வைக்கவும். அந்த நீரை வாயைக் கொப்பளிப்பதற்குப் பயன்படுத்தவும்.\nசீத பேதி:1-2 வெற்றிலையை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். அதனை வாயில் போட்டு நன்றாக சாறு வரும் வரை மென்று சாற்றினை விழுங்கி, பின் சக்கையை துப்பி விடவும்.\nவாய் துர்நாற்றத்தை நீக்க:2-4 வெற்றிலையை எடுத்துக் கொண்டு நன்றாக சுத்தம் செய்து சாறு எடுத்துக் கொள்ளவும். பின் அதனை சூடான நீருடன் வாயைக் கொப்பளிக்கப் பயன்படுத்தவும்.\nமுகப்பரு:7-10 வெற்றிலையை எடுத்துக் கொண்டு நன்றாக சுத்தம் செய்து அதனை அரைத்து வைத்துக் கொள்ளவும். அதனை சூடான நீருடன் சேர்த்து ஒரு நாளைக்கு இரு முறை முகம் கழுவவும்.\nவெள்ளைப்படுதல்:2.5 லிட்டர் நீரில் சுத்தம் செய்த 10 வெற்றிலையை கொதிக்க வைக்கவும். கொதிக்க வைத்த நீரை பயன்படுத்தி வெதுவெதுப்பான சூட்டில் பிறப்புறுப்பை சுத்தம் செய்யவும்.\nதாய்ப்பால் அதிகரிப்பைக் குறைத்தல்: சில வெற்றிலையை எடுத்து கழுவிக் கொண்டு அதில் தேங்காய் எண்ணெய் தடவி தீயில் நன்றாக வாட்டவும். வெதுவெதுப்பான நிலையில் மார்பகங்களில் உள்ள வீக்கங்களில் வைத்து ஒற்றி எடுக்கவும். இதனால் தாய்ப்பால் அதிகமாக சுரப்பது தடுக்கப்படும்\nஎலும்புகள் பற்கள் வலுப்பெற இத சாப்பிடுங்க\nஎலும்புகள் பற்கள் வலுப்பெற இத சாப்பிடுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://134804.activeboard.com/f618961/criminal-bishops-pastors/", "date_download": "2019-01-22T21:58:56Z", "digest": "sha1:F2LXA3B7Z52LLEING7EINM2UCGV3YLMD", "length": 13810, "nlines": 222, "source_domain": "134804.activeboard.com", "title": "பலான பாதிரியார்கள் Criminal Bishops & Pastors - New Indian-Chennai News & More", "raw_content": "\nஜவஹர் சாமூவேலை நம்பி ஏராளமான குடும்பங்கள் சீரழிந்து போயிற்று\nஜவஹர் சாமூவேலை நம்பி ஏராளமான குடும்பங்கள் சீரழிந்து போயிற்று ..அதில் ஒரு குடும்பத்தின் சாட்சி...#JAWAHAR #SAMUEL- #A #CULPRIT and SHAME FOR CHRISTIANITY\nவைகோ -போதகர் மோகன் சி.லாசரஸ்\nவைகோ குடும்பத்துடன் கிருத்துவத்திற்கு மாறினார் என்ற மோகன் லாசரஸின் அறிவிப்பும், வைகோவின் மறுப்பும், ஏற்படுத்தும் தீவிர விளையுகளும் வைகோ குடும்பத்துடன் கிருத்துவத்திற்கு மாறினார் என்றமோகன் லாசரஸின் அறிவிப்பும், வைகோவின் மறுப்பும், ஏற்படுத்தும் தீவிர விளையுகளும் வைகோ குடும்பத்துடன் கிருத்துவத்திற்கு மாறினார் என்றமோக���் லாசரஸின் அறிவிப்பும், வைகோவின் மறுப்பும், ஏற்படுத்தும் தீவிர விளையுகளும்\nஇது ஹிந்து தேசம்'s post.இது ஹிந்து தேசம்11 hrs · ஜோசப் விஜய் குடும்பம் பற்றிய அதிர வைக்கும் தகவல்கள்.... படித்துப் பாருங்கள்.விஜயின் தந்தையின் முழுப் பெயர் சேனாதிபதி ஆல்பர்ட் சந்திரசேகர் (S.A.C).கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்த இவர் நாடக குழு வைத்திருந்த நீலகண்டன் என்பவரத...\nமாடரேட்டர் தெய்வாசிர்வாதம் CSI சினாடை கைப்பற்றிவி​ட்டார் விசுவாசிகளின் ஏக்கம்·Thursday, 3 November 2016https://www.youtube.com/watchv=EWn...கிறிஸ்துவுக்​கு பிரியமான விசுவாசிகளே மற்றும் தென்னிந்திய திருச்​சபையின் அங்கத்தினர்களே, சபைக்கு தலையாய் இருக்கின்ற​ இயேசு கிறிஸ்துவ...\nதிருநெல்வேலி திருமண்ணடல சி.எஸ்.ஐ. பேராயர் கிறிஸ்து​தாஸ் அவர்கள் காணிக்கைப்பணத்திலிருந்து தான் கொள்ளைய​டித்து வைத்துள்ள கோடிக்கணக்டகான மதிப்பிலான ரூ.1000​ மற்றும் ரூ.500 நோட்டுகளை பல வழிகளில் மாற்றி வருகி​ன்றார். https://www.facebook.com/BelieversLonging/photos/a​.16652254270...\n ஆயிரம் கேள்விகளுடன் , கிறிஸ்து .\nJump To:--- Main ---NEWS -Indian-Chennai Real Estat...ontogeny-phylogeny-epigeneticsஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...கிறிஸ்துவமும் இஸ்லாமும்புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...Prof.Larry Hurtado Articles Bart D. Ehrmanதமிழர் சமயம்எஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...Umar- Answering Islam Tamilisedபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldKalvai VenkatProtestant criminal acts Justice Niyogi Commission Repor...Andal Controversy -சங்க இலக்கியங்கள்மனுதரும சாத்திரம்Thoma in India Fictions DevapriyaVedaprakash-Blogs வேதபிரகாஷ் கட...Indian secularsimஆரியன் தான் தமிழனாதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுஅரவிந்தன் நீலகண்டன் SCAMS & SCANDALSProf.James Tabor ArticlesIndian Antiqityபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/india-news/5725-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF.html", "date_download": "2019-01-22T21:30:49Z", "digest": "sha1:ETH5KKQOPYEDQR3ETHICDWDXTMJC5BV3", "length": 13975, "nlines": 232, "source_domain": "dhinasari.com", "title": "ரயில் டிக்கெட் முன்பதிவில் இனி அரை டிக்கெட் கிடையாது - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு இந்தியா ரயில் டிக்கெட் முன்பதிவில் இனி அரை டிக்கெட் கிடையாது\nரயில் டிக்கெட் முன்பதிவில் இனி அரை டிக்கெட் கிடையாது\nரயிலில் பயணம் செய்யும் 5 வயதுக்கு மேற்பட்ட 12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள���க்கு முன்பதிவின்போது அரை டிக்கெட் வழங்கப்பட்டு வருகின்றது. இனி இந்த வசதி கிடையாது. அரை டிக்கெட் பெற்று வந்த சிறார்களுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் முழு டிக்கெட் வழங்கப்படும் என்று ரயில்வே தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.\nஇதன்படி படுக்கை வசதி அல்லது இருக்கை வசதிக்கான டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, அதில் இடம்பெறும் 5 முதல் 12 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கான அரை டிக்கெட் முறை ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கு முழு டிக்கெட்டே வழங்கப்படும். இதற்கான திருத்தம் முன்பதிவுக்கான விண்ணப்பப் படிவத்தில் செய்யப்பட்டுள்ளது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் கிடையாது. அவர்கள் தொடர்ந்து இலவசமாகவே பயணம் செய்யலாம்.\nஅதேநேரம் முன்பதிவில்லாத பெட்டியில் பயணிப்போர், 5 முதல் 12 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கு அரை டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம். இதில் மாற்றம் செய்யப்படவில்லை. இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்படுகிறது. இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு இந்திய ரயில்வே துறை சார்பில் விரைவில் வெளியாக உள்ளது.\nமுந்தைய செய்திஅரசியல் கட்சியினர் ஓட்டு கேட்டு வந்தால் செருப்பாலும், துடைப்பத்தாலும் அடிப்போம் : குமுறும் மக்கள்\nஅடுத்த செய்திசெம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பாக உள்ளது; நீர் திறப்பும் குறைப்பு: அதிகாரிகள்\nகிறிஸ்துவ இஸ்லாமிய மத நம்பிக்கைகளை நான் மதிப்பது போல் அவர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்: லட்சுமி ராமகிருஷ்ணன்\nநாங்கள் எப்போதும் ‘தல’ பக்கம்தான்: கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தினர் விளக்கம்\nபாஜக.,வில் இணைந்த அஜித் ரசிகர்கள் எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை என்கிறார் ‘தல’\nகால் டாக்ஸி டிரைவர்களால் பாதிக்கப்பட்டவர் என் கணவர் பிரசன்னா: குற்றம் சாட்டிய சினேகா\nகூட்டத்துக்கு வந்தவங்க யாரும் காசு வாங்கிடாம போயிறாதீய… மைக்கில் கெஞ்சும் டிடிவி கட்சிக்காரர்\nபடியனூர் பழநி ஆண்டவர் திருக்கோயிலில் திருத்தேர்\nதிருவண்ணாமலை அருகே… கொதிக்கும் எண்ணெயில் விநோத நேர்த்திக்கடன்\nதாய்நாட்டை கேவலமாக விமர்சிக்கும் தமிழனை எல்லைக்கு அனுப்புங்க… நாங்க பாத்துக்கிறோம் சீறும் ராணுவ வீரர்\nவேல்முருகன், சுபவீ., திருமுருகன் காந்தி… இவர்களெல்லாம் லயோல���வின் வாடகைத் தலைவர்களா\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\n நாங்கள் கலாசாரத்தைப் பாதுகாப்பவர்கள்: ‘கங்கா ஸ்வீட்ஸ்’ விளக்கம்\nலயோலா கல்லூரி பெறும் அரசு மானியம் எவ்வளவு தெரியுமா\nநாங்கள் எப்போதும் ‘தல’ பக்கம்தான்: கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தினர் விளக்கம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/india-news/7884-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8B.html", "date_download": "2019-01-22T21:52:30Z", "digest": "sha1:FMVXFWVZLEYSG24TLYNKQR6WCIUUARV5", "length": 13954, "nlines": 229, "source_domain": "dhinasari.com", "title": "மனோகர் பாரிகர் வீட்டை சோதனையிட தடை: கோவா நீதிமன்றம் - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு இந்தியா மனோகர் பாரிகர் வீட்டை சோதனையிட தடை: கோவா நீதிமன்றம்\nமனோகர் பாரிகர் வீட்டை சோதனையிட தடை: கோவா நீதிமன்றம்\nபனாஜி: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிகரின் அதிகார பூர்வ இல்லத்தை சோதனை செய்யுமாறு கூறிய உள்ளூர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கோவா மாவட்ட நீதிமன்றம் தடைவிதித்தது. 2006-ஆம் ஆண்டில் அரசு ஊழியரைத் தாக்கியது தொடர்பான வழக்கில், கோவா மாநில அரசில் அமைச்சராக இருந்த பிரான்சிஸ்கோ மிக்கி பச்சேகோவை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அவர் கடந்த 2 வாரங்களாக தலைமறைவாக உள்ளார். அவர் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் இல்லத்தில்தான் தலைமறைவாக இருப்பதாகக் கூறி சமூக ஆர்வலர் எய்ர்ஸ் ரோட்ரிக்ஸ் என்பவர் பனாஜி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், மிக்கி பச்சேக்கோவைத் தேட, தில்லி அக்பர் சாலையில் உள்ள பாரிக்கரின் வீட்டில் சோதனை செய்யுமாறு பனாஜி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் இல்லத்தை சோதனையிட நீதிமன்றம் உத்தரவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், நீதிமன்றம் சோதனையிட உத்தரவிட்ட அந்த இல்லம் ராணுவச் சொத்து என்பதால் எங்களால் சோதனையிட இயலாது என்று கோவா மாநில அரசு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் பாரிக்கரின் இல்லத்தில் சோதனையிட தடை விதித்து உத்தரவிட்டனர்.\nமுந்தைய செய்திசென்னையில் தீ விபத்தில் பிளஸ் 2 மாணவி பலி\nஅடுத்த செய்திநடிகை அல்போன்சாவிடம் இருந்து என் கணவரை மீட்டுத் தாருங்கள்: பெண் புகார்\nகிறிஸ்துவ இஸ்லாமிய மத நம்பிக்கைகளை நான் மதிப்பது போல் அவர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்: லட்சுமி ராமகிருஷ்ணன்\nநாங்கள் எப்போதும் ‘தல’ பக்கம்தான்: கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தினர் விளக்கம்\nபாஜக.,வில் இணைந்த அஜித் ரசிகர்கள் எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை என்கிறார் ‘தல’\nகால் டாக்ஸி டிரைவர்களால் பாதிக்கப்பட்டவர் என் கணவர் பிரசன்னா: குற்றம் சாட்டிய சினேகா\nகூட்டத்துக்கு வந்தவங்க யாரும் காசு வாங்கிடாம போயிறாதீய… மைக்கில் கெஞ்சும் டிடிவி கட்சிக்காரர்\nபடியனூர் பழநி ஆண்டவர் திருக்கோயிலில் திருத்தேர்\nதிருவண்ணாமலை அருகே… கொதிக்கும் எண்ணெயில் விநோத நேர்த்திக்கடன்\nதாய்நாட்டை கேவலமாக விமர்சிக்கும் தமிழனை எல்லைக்கு அனுப்புங்க… நாங்க பாத்துக்கிறோம் சீறும் ராணுவ வீரர்\nவேல்முருகன், சுபவீ., திருமுருகன் காந்தி… இவர்களெல்லாம் லயோலாவின் வாடகைத் தலைவர்களா\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\n நாங்கள் கலாசாரத்தைப் பாதுகாப்பவர்கள்: ‘கங்கா ஸ்வீட்ஸ்’ விளக்கம்\nலயோலா கல்லூரி பெறும் அரசு மானியம் எவ்வளவு தெரியுமா\nநாங்கள் எப்போதும் ‘தல’ பக்கம்தான்: கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தினர் விளக்கம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் க���யில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/literature/literary-articles/6521-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A.html", "date_download": "2019-01-22T21:02:06Z", "digest": "sha1:TFIBG6FQU45TCNL74IMFUFT2QN6SNPYK", "length": 22283, "nlines": 259, "source_domain": "dhinasari.com", "title": "இனி எந்த மாட்டுக்குப் பொங்கல்... வைப்பது? - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு இலக்கியம் உங்களோடு ஒரு வார்த்தை இனி எந்த மாட்டுக்குப் பொங்கல்… வைப்பது\nஇனி எந்த மாட்டுக்குப் பொங்கல்… வைப்பது\nஇனி எந்த மாட்டுக்குப் பொங்கல்… வைப்பது\nஜல்லிக்கட்டுக்கு தடை; தெக்கத்தி மக்கள் வருத்தம் மற்றும் கோபத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் ஏற்பாடுகள் செய்துவிட்டு… திடீரென இல்லை என்றால் ஏமாற்றம் இல்லாமலா\nசரி… இப்போதைக்கு ஜல்லிக்கட்டு என்ற பெயரில் நடத்தப்படும் விளையாட்டுக்கு தடை விதித்திருக்கிறார்கள். வாடிவாசல் வழியாக காளைகளை விரட்டி, ஒட்டுமொத்தமாக குதித்து விளையாடும் விளையாட்டை தற்போது நிறுத்தி வைப்போம். ஆனால், நெல்லை மாவட்ட வழக்கப்படி… காளைகளை தனியாக சாலையில் அவிழ்த்துவிட்டு… அவற்றைக் கட்டிப்பிடித்து, விளையாடுவதற்கு எந்தத் தடையும் கிடையாதல்லவா\nஇந்த முறை அந்த முயற்சியைச் செய்யலாமே\nசாலைகளில் அந்தக் காளைகளை அவிழ்த்து விடுங்கள். அவற்றை மிரள விடாமல் பார்த்துக் கொண்டு, சாலையில் துரத்தி ஓட்டி, அல்லது துரத்தப் பட்டு ஓடி மாட்டுக்கும் நமக்குமான பாசப்பிணைப்பை வெளிப்படுத்தலாமே\nஇல்லாவிடில், மாடும் நம்முடனான தொடுதலை மறந்துவிடும், நாமும் மாட்டை நெருங்குவதை மறந்துவிடுவோம்\nஇதற்கு இடம் கொடுக்கக் கூடாது\nமிருக வதை என்பது பசு மாட்டையும் எருமை மாட்டையும் வதைக்கூடங்களில் அறுத்து ரத்த விளார் ஆக்கி துடிக்கத் துடிக்க கொலை செய்து குரூர புத்தியுடன் அதைத் தின்று தொலைப்பது\nஉடனே, கன்றைக் காட்டி பசுவை ஏமாற���றி பால் கறப்பது என்ன நியாயம் என்பார்கள். அதுவும் சரிதான்\nபழங்காலத்தில் அப்படி அல்ல, இன்று நீங்கள் வெண்மைப் புரட்சி என்று ஊசியும் கையுமாகத்தானே அலைகிறீர்கள். வர்த்தக மயமாக்கி வாட்டுகிறீர்களே\nஇன்றைய இந்தச் சூழலில், சில வருடங்களுக்கு முன்னர் மாட்டுப் பொங்கலுக்கு ஊருக்குச் சென்ற போது எழுதிய ஒரு குறிப்பினைப் படிக்க நேர்ந்தது.\nஅதை மீண்டும் படித்துப் பார்த்தேன்…\nவிருப்பம் இருந்தால் நீங்களும் படித்துப் பாருங்கள்….\nமுன்பெல்லாம் பொங்கலுக்கு ஊருக்குப் போவதென்றால் கொண்டாட்டமாக இருக்கும். நண்பர்கள் வட்டம் ஒன்று. இரண்டாவது மக்களிடம் இருக்கும் உற்சாகம். தெருவில் களைகட்டும் பொங்கல் பானைகள். குறிப்பாக மாட்டுப் பொங்கல் உற்சாகம்.\nஎல்லாம் 90களில் முடிவுக்கு வந்துவிட்டது. எப்போது தனியார் தொலைக்காட்சி யுகம் தொடங்கியதோ… அப்போதே பொங்கல் பண்டிகையும் ஏதோ ஒரு நாள் டிவி பொட்டி முன் உட்கார்ந்து பார்த்த ஜோக்கையே பார்த்து, பார்த்த பாட்டையே பார்த்து, ஏதேனும் நடிகைகள் பல்லிளித்தால் அதையே பார்த்து புளகாங்கிதம் அடைந்து, சினிமாக்காரருகளை வைத்து சில தினங்களுக்கு முன்னரேயே ஷூட்டிங் செய்து எடுக்கப்பட்ட செயற்கைப் பொங்கல் குலவையை மிடறு விழுங்காமல் பாத்து ரசித்து…. அடச் சே\nஎவ்வளவு செலவு செய்து, பஸ்ஸுக்கும் ரயிலுக்கும் காத்துக் காத்து, அடிதடி போட்டு, நெருக்கடியில் இடம்பிடித்து, சிரமப்பட்டு ஊருக்குப் போய், அங்கும் டிவியில் மூஞ்சியை வைத்தால்…\nநானும்தான் தெருவில் இறங்கிப் பார்த்தேன்… தீபாவளி என்றால் ஒவ்வொருவர் வீட்டு முன்னும் பட்டாசு வெடித்த பேப்பர் குப்பைகள் இருந்தாகணும். பொங்கல் என்றால் கடித்துத் துப்பிய கரும்புச் சக்கைகள் இருந்தாகணும். இது எழுதப் படாத விதி. ஆனால்…. அப்படி இந்தப் பொங்கலுக்கு காட்சி அமையவில்லை.\nயலேய் மக்கா… பிட்றா… பிடி… இது இன்னாமா சீறுது. யப்பா நம்மால துரத்த முடியலடே… அந்தப் பயவுள்ள என்ன தீவனம் போடுதானோ\n– எல்லாம் தெருவில் துரத்தி விடப்பட்ட இந்தக் காளை மாடுகளின் கொம்புகளில் கட்டப்பட்டிருக்கும் வேக வைத்த பனங்கிழங்குக்குதான் சிறுவர்களாயிற்றே அதில் அப்படி ஓர் ஆசை\nஒவ்வொருவராக முயன்று, மாட்டைத் துரத்தித் துரத்தி, கொம்பின் நடுவில் கட்டப்பட்ட பனங்கிழங்கைக் கைப்பற்���ி வெற்றி வீரனாகக் கோப்பையைப் பெற்ற பெருமிதத்தில் இருப்பவன் மாபெரும் வீரன்\nஅந்தப் பனங்கிழங்கின் சுவை இன்றும் நினைவுகளின் மடிப்பில்\n அந்த மகிழ்ச்சி… டிவி பெட்டி முன்னால் அமர்ந்து கெக்கே பிக்கே என்று சிரித்துக் கொண்டிருக்கும் மண்ணாந்தைகளின் முகத்தில் தெரிகிறது. ஆனால்… அது உண்மையான மகிழ்ச்சி அல்ல\nமாட்டுப் பொங்கலுக்கு மாடுகளின் கொம்புகளில் பெயிண்ட் அடித்து வண்ணம் பூசி பளிச்சென்று வைப்பார்கள்\nசில விபரீத புத்திக்காரர்களும் நெல்லை ஜில்லாவில் உண்டு தாங்கள்தான் கரை வேட்டி கட்டி அடிமைப்படுவது போதாதா தாங்கள்தான் கரை வேட்டி கட்டி அடிமைப்படுவது போதாதா அதென்ன… கட்சிக் கலரைப் போய் மாட்டின் கொம்புகளில் தீட்டிக்கொண்டு.. அதென்ன… கட்சிக் கலரைப் போய் மாட்டின் கொம்புகளில் தீட்டிக்கொண்டு.. கறுப்பு -சிவப்பு, கறுப்பு வெள்ளை சிவப்பு, வெள்ளை சிவப்பு, பச்சை வெள்ளை சிவப்பு… இத்யாதிகள் மாடுகளின் கொம்புகளை ஆக்கிரமிக்கும்\nஇதனால் எழும் விபரீதங்களையும் சிறிய வயதில் கண்டதுண்டு அதன் தாக்கம்… ஒரு ஹைக்கூ மாதிரி என்று நினைத்துக் கொண்டு எழுதினேன் அதன் தாக்கம்… ஒரு ஹைக்கூ மாதிரி என்று நினைத்துக் கொண்டு எழுதினேன் (பத்தாம் வகுப்பு படித்தபோது\nஅதன் கொம்புகளில் கட்சிச் சாயங்கள்\nமுந்தைய செய்திமுகனூல் மூலம் காதல் மலர்ந்து பாகிஸ்தான் சென்று காதலனை திருமணம் செய்த இந்திய காதலி\nஅடுத்த செய்திசபரிமலைக்கு பெண்கள் செல்வதா: ஆலய மரபுகளில் தலையிடுவது ஆபத்து: பொன்.ராதாகிருஷ்ணன்\nகிறிஸ்துவ இஸ்லாமிய மத நம்பிக்கைகளை நான் மதிப்பது போல் அவர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்: லட்சுமி ராமகிருஷ்ணன்\nநாங்கள் எப்போதும் ‘தல’ பக்கம்தான்: கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தினர் விளக்கம்\nபாஜக.,வில் இணைந்த அஜித் ரசிகர்கள் எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை என்கிறார் ‘தல’\nகால் டாக்ஸி டிரைவர்களால் பாதிக்கப்பட்டவர் என் கணவர் பிரசன்னா: குற்றம் சாட்டிய சினேகா\nகூட்டத்துக்கு வந்தவங்க யாரும் காசு வாங்கிடாம போயிறாதீய… மைக்கில் கெஞ்சும் டிடிவி கட்சிக்காரர்\nபடியனூர் பழநி ஆண்டவர் திருக்கோயிலில் திருத்தேர்\nதிருவண்ணாமலை அருகே… கொதிக்கும் எண்ணெயில் விநோத நேர்த்திக்கடன்\nதாய்நாட்டை கேவலமாக விமர்சிக்கும் தமிழனை எல்லைக்கு அனுப்புங்க… நாங்க பாத்துக்கிறோம் சீறும் ராணுவ வீரர்\nவேல்முருகன், சுபவீ., திருமுருகன் காந்தி… இவர்களெல்லாம் லயோலாவின் வாடகைத் தலைவர்களா\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\n நாங்கள் கலாசாரத்தைப் பாதுகாப்பவர்கள்: ‘கங்கா ஸ்வீட்ஸ்’ விளக்கம்\nலயோலா கல்லூரி பெறும் அரசு மானியம் எவ்வளவு தெரியுமா\nநாங்கள் எப்போதும் ‘தல’ பக்கம்தான்: கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தினர் விளக்கம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/369790.html", "date_download": "2019-01-22T20:28:48Z", "digest": "sha1:DYYGMBOD3Y64FCMD4AP3HOXYHXGVZAJC", "length": 7330, "nlines": 167, "source_domain": "eluthu.com", "title": "உன் விழிகளில் - காதல் கவிதை", "raw_content": "\nகவிதை by: கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : பொன்விலங்கு பூ.சுப்ரமணிய� (10-Jan-19, 8:21 pm)\nசேர்த்தது : பூ சுப்ரமணியன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/thirukkural-meaning/110.php", "date_download": "2019-01-22T21:34:14Z", "digest": "sha1:4FQ5UIB6QLWJZ6SDMOPU4PFOYQ6IF3NP", "length": 6332, "nlines": 130, "source_domain": "eluthu.com", "title": "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் | செய்ந்நன்றி அறிதல் | திருக்குறள் (Thirukkural)", "raw_content": "\nதிருக்குறள் >> அறத்துப்பால் >> இல்லறவியல்>>செய்ந்நன்றி அறிதல் >> 110\nஎந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் - செய்ந்நன்றி அறிதல்\nஎந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை\nஎந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.\nஎத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை\nதிருக்குறள் >> அறத்துப்பால் >> இல்லறவியல்>>செய்ந்நன்றி அறிதல் >> 110\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nதிருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.\nஅறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்\nசூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்\nநனவினால் நல்காக் கொடியார் கனவனால்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/india/protest-delhi-oppose-tree-cutting", "date_download": "2019-01-22T21:00:37Z", "digest": "sha1:G5S74KOJ44RF5QKG3HDIWN757PXO55PT", "length": 13121, "nlines": 185, "source_domain": "nakkheeran.in", "title": "இனி மரம் வெட்டக்கூடாது டெல்லியில் மரத்தின் மீது ஏறி நின்று போராட்டம் | protest in Delhi oppose to tree cutting | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 23.01.2019\nத்ரிஷாவுக்காக துப்பாக்கி தூக்கிய நடிகர்கள்\nகம்பீரமாக மேல்கோட் பறக்க 12 அடி உயரம் கொண்ட லெனின் சிலை... சீதாராம்…\n ஊடகங்களுக்கு கர்நாடக அரசு வீசும் வலை\n12 அடி உயர பிரம்மாண்ட லெனின் சிலை திறக்கப்பட்டது... (வீடியோ)\nபுஷ்பவனம் மீனவர்களை பாதுகாக்க வேண்டும்... முதலமைச்சருக்கு பி ஆர்.…\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு…\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -…\nபிப்ரவரியில் தொடங்கும் சிவகார்த்திகேயன் படம்\nபாஜக எம்.எ���்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ…\nஇனி மரம் வெட்டக்கூடாது டெல்லியில் மரத்தின் மீது ஏறி நின்று போராட்டம்\nடெல்லியில் ஆயிர கணக்கில் மரம் வெட்டவிருப்பதை எதிர்த்து சுற்றுசூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தெற்கு டெல்லியில் வீட்டு வசதி வாரியம் சார்பில் குடியிருப்பு வசதிகளை மேம்படுத்த சரோஜினி நகர், நௌரோஜி நகர்,நேதாஜி நகர், கஸ்தூரிபா நகர் போன்ற இடங்களில் 16500 மரங்கள் வெட்டப்படும் என செய்திகள் வெளிவந்தது.\nஏற்கனவே வாகனங்களின் பெருக்கத்தால் வெளியாகும் நச்சு புகையால் காற்றுமண்டலமே மாசுபட்டு வருகிறது. இருக்கும் மரங்களையும் வெட்டிவிட்டால் இன்னும் மோசமான நிலையை டெல்லி சந்திக்கும் எனவே வீட்டுவசதி வாரியம் மரம் வெட்டும் நடவடிக்கையை கைவிடவேண்டுமென அரசுசாரா சுற்றுசூழல் ஆர்வலர்கள் ஒன்றாக சேர்ந்து சரோஜினி நகரில் மரங்களை வெட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி மரம் வெட்டுவதற்கு எதிரான வசனங்கள் அடங்கிய பதாகைகளுடன் மரத்தின் கீழ் நின்றும், மரத்தின் மீது ஏறி மரத்தையும் தங்களையும் ரிப்பனால் ஒன்றாக கட்டிக்கொண்டும், கூட்டாக்காக மரத்தை ஆரத்தழுவியும் இனி மரங்கள் வெட்டுவதை அனுமதிக்கமாட்டோம் என்பதை வலியுறுத்தும் நோக்கில் போராட்டம் நடத்தினர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nடெல்லியை நீக்கிவிட்டு அரசியல் செய்ய முடியாது - கமல்ஹாசன் பேட்டி\nகாங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைவராக பொறுப்பேற்ற ஷீலா தீட்சித்; சர்ச்சையை உண்டாக்கிய விருந்தினர்...\nதீவிரவாதிகள் என கைது செய்யப்பட்டவர்களை விசாரிக்க நீதிமன்றம் அவகாசம்\nடெல்லியில் பனிமூட்டம் இரண்டு விமானங்கள் ரத்து, 84 விமானங்கள் புறப்படுவதில் தாமதம்...\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு பதிவு...\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ அறிவிப்பு...\nஆன்டிசெப்டிக் மருந்து பாட்டிலில் இருமல் சிரப் லேபிளை ஒட்டி அனுப்பிய விவகாரம்; தமிழக மருத்துவ சேவை கூட்டமைப்பு விளக்கம்\nமம்தா பானர்ஜிக்கு மோடியின் பதிலடி; சூடுபிடிக்கும் தேர்தல் களம்...\n35 கிலோமீட்டர், 30 நிமிடங்கள்; உயிருக்காக போராடியவருக்கு இதயத்தை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ்...\nஏரியில் மிதந்த குழந்தையின் ��டல்; பேய் பிடித்ததாக நினைத்து பெற்றோர் செய்த...\nமதுபான கடைகளின் வேலை நேரம் குறைப்பு; மீறினால் உடனடியாக சீல்...\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கரீனா கபூர்..\nஎன்ன ட்ரை பண்றார் சிம்பு\nசோஷியல் மீடியா ரசிகர்களுக்கு அஜித் அட்வைஸ்..\nகலைஞருக்குத் தும்பைப்பூ, ஜெ.க்கு செல்லப் பிள்ளை...\n‘வதந்திகளை நம்ப வேண்டாம்’- அஜித் டீம் அறிவிப்பு\nஎடப்பாடிக்கு எதிராக அடுத்த வெடிகுண்டு\nகொல்கத்தாவில் ஸ்டாலின் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக்\nசித்தன்னவாசலில் மலை மீதுள்ள சிவலிங்கத்துக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு வழிபாடு\nயாரோ செய்த தவறுக்கு கார்னர் செய்யப்படுகிறாரா தோனி...\nயார் இந்த பாப்லோ நெருடா...\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/animal-husbandry/livestock-feed/", "date_download": "2019-01-22T21:54:33Z", "digest": "sha1:CGRRTZEY4QXHQINJNFL675TNX72V5NK2", "length": 13152, "nlines": 76, "source_domain": "tamil.krishijagran.com", "title": "கால்நடை வளர்ப்பு - தீவனம் அளித்தல் மற்றும் தீவன சேமிப்பு முறைகள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nகால்நடை வளர்ப்பு - தீவனம் அளித்தல் மற்றும் தீவன சேமிப்பு முறைகள்\nகால்நடை வளர்ப்பில், அதன் பராமரிப்பு செலவில் 3-ல் 2 பங்கு தீவனங்களுக்காக செலவாகிறது. கால்நடைகளுக்கு சமச்சீர் தீவனம் அளிக்கவும், அதிக பால் உற்பத்தி மற்றும் உடல் இறைச்சி கூடவும், காலத்திற்கு ஏற்ற தீவனத்தை தயாரித்து அளிக்க வேண்டியது மிகவும் அவசியம்.\nமழைக்காலங்களில், பசுந்தீவனம் மிகுதியாக கிடைத்தாலும், செரிமானம் மற்றும் உற்பத்தி திறன் குறைவாக காணப்படும். மழையில் நனைந்த பசுந்தீவனத்தை உண்பதற்கு கால்நடைகள் தயங்கும். இதனால் கால்நடைகளுக்கு, மழைக்காலத்தில் உணவு தயாரிப்பு பற்றியும், அதனை அளிக்கும் முறை, சேமிப்பு திறன் போன்றவற்றில் கையாள வேண்டிய உத்திகளை பற்றியும், கால்நடை வளர்ப்போர் அறிந்து கடைபிடிப்பது அவசியம்.\nபசுந்தீவனம் மழைக்காலத்தில் மிகுதியாக கிடைக்கும். கால்நடைகள் அதிகம் மழை பெய்த புல்லை உண்பதால் கழிச்சல், செரிமான கோளாறு, புழுக்கள் தாக்க���்தினால் அவதிப்படும். மழைக்காலத்தில் அறுவடை செய்த புல்லை சற்று நேரம் உலர வைத்து கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டும்.\nகால்நடை வளர்ப்பில் 2 முறைகள் பின்பற்றப்படுகின்றன. ஒன்று கால்நடைகளை மேய்ச்சலுக்கு மட்டும் அனுப்பி வளர்ப்பது. மற்றொன்று பசுந்தீவனம் உற்பத்தி செய்து கால்நடைகளுக்கு அளித்து வளர்ப்பதாகும். மேய்ச்சல் மட்டும் உடைய கால்நடை வளர்ப்பு முறை தமிழகத்தில் அதிக அளவில் பின்பற்றப்படுகிறது. பசுந்தீவனம் உற்பத்தி செய்து அதனை அளிப்பது அடுத்த வகையாகும்.\nமேய்ச்சல் முறையில் உள்ள கால்நடைகள் மழைக்காலத்தில் அதிக புல்லை உட்கொள்வதால் கழிச்சல் நோய் உண்டாகும்.\nநீண்ட வறட்சிக்கு பின் மழையில் முளைத்த புற்களை உண்பதால் வயிறு உப்புசம், செரிமான கோளாறு உண்டாகும். எனவே மழைக்காலத்தில் கால்நடைகளை அதிகாலை மேய்ச்சலுக்கு அனுப்புவதை தவிர்ப்பது நல்லது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் கால்நடைகளை மேய்க்க வேண்டும்.\nபசுந்தீவனத்தை உற்பத்தி செய்து, அறுவடை செய்து, அதை வெயிலில் உலர வைத்து, பின் அளிக்க வேண்டும். இதை கால்நடைகள் விரும்பி உண்ணும். மழைக்காலங்களில் கால்நடைகளின் உடலில் தட்பவெப்பம் குறைவாக காணப்படும். ஏனென்றால் வெயில் காலத்தில் நடக்கும் உடல் செயல்பாட்டு தன்மை, மழைக்காலத்தில் முற்றிலும் மாறுபடுகிறது. எனவே பால் உற்பத்தி மற்றும் இறைச்சி உற்பத்திக்கு ஏற்ப அடர் தீவனத்தை அதிகம் அளிக்க வேண்டும்.\nஉதாரணத்திற்கு ஒரு லிட்டர் பால் உற்பத்திற்கு 500 கிராம் அடர் தீவனமும், 50 கிராம் ஆடுகளின் இறைச்சி உற்பத்திக்கு தினசரி 100 - 150 கிராம் அடர்தீவனமும் அளிக்க வேண்டும். எனவே, மழைக்காலத்தில் அடர்தீவனம் கண்டிப்பாக உற்பத்திக்கு ஏற்ப அளிப்பது அவசியம். 2 வேளைகளாக பிரித்து அடர்தீவனம் அளிப்பது முக்கியம். அதிகாலை மற்றும் இரவு நேரம் தீவனமளித்தலை தவிர்த்து, பகலில் அளிப்பதால், உற்பத்தி திறன் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.\nமழைக்காலங்களில் அதிகமாக விளையும் பசுந்தீவனத்தை, பதப்படுத்தப்பட்ட பசுந்தீவனமாக மாற்றலாம். பின் வைக்கோல் அல்லது சோள தீவனத்தட்டையை, யூரியா சத்தூட்டிய வைக்கோலாக மாற்றினால், அதன் சத்துகள் அதிகரித்து, தீவனச்செலவு குறையும்.\nஅடர் தீவனமாக மக்காசோளம், கம்பு, புண்ணாக்கு மற்றும் தவிடு வகைகளை, ஈரம் படாமல் சேமிக்க வேண்டும். தீவன மூட்டைகளை மரக்கட்டைகளில் அடுக்கி வைத்தல் வேண்டும். சுவற்றை ஒட்டி தீவன மூட்டைகளை வைக்கக்கூடாது. தீவன அறைக்குள் காற்று புகாமல் இருக்க வேண்டும். மழைக்காலங்களில் அடர்தீவன தயாரிப்பை, 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டும் செய்தல் நல்லது. தானிய வகைகளான மக்காச்சோளம், கம்பு போன்றவை மற்றும் கடலை புண்ணாக்கு, எள்ளு புண்ணாக்கு ஆகியவற்றை நன்கு காயவைத்து பின் அரைத்து சேமிக்க வேண்டும்.\nகால்நடைகளுக்கு மழைக்காலங்களில் சுகாதாரமான தீவனம் அளிப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தீவன தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தீவன தொட்டிகளில் மீதமாகும் தீவனத்தை கால்நடைகள் உண்ணவில்லை என்றால், உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும். பசுந்தீவனத்தை மழைக்காலத்தில் ஈரம் இல்லாதவாறு உலர்த்தி அளித்தல் வேண்டும்.\nபசுந்தீவனத்தை நன்கு உதிர்த்து மண் மற்றும் புழுக்கள், பூச்சிகள் இல்லாதவாறு அளிக்க வேண்டும். மழைக்காலங்களில் கொசுக்கள், உண்ணிகள் மற்றும் புழுக்கள் அதிகம் உற்பத்தியாகின்றன. எனவே தீவனத்தொட்டியை சுற்றியும், கொட்டகையை சுற்றியும், பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்தல் மிகவும் அவசியம். தண்ணீர் தொட்டியை வாரம் ஒரு முறை சுண்ணாம்பு கொண்டு வெள்ளையடித்தல் வேண்டும். முக்கியமாக பாசி பிடித்தலை தவிர்க்க வேண்டும். இவற்றை கால்நடை வளர்ப்போர் கடைபிடிக்க வேண்டும்.\nபூச்சிக்கொல்லியினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nஇயற்கை உரத்தின் பயன்கள்- பசுந்தாள் உரம்\nபசு மாடுகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள்\nகால்நடைகளுக்கு மிகச்சிறந்த உலர்தீவனம் - கடலைச்செடி\nநூற்புழு மேலாண்மை மஞ்சள் மற்றும் பருத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jodilogik.com/wordpress/ta/index.php/arranged-marriage-statistics-compilation/", "date_download": "2019-01-22T22:02:19Z", "digest": "sha1:QYXVXQ2K7YQ2A3FNHSZSLSEUD6WD4J5K", "length": 45239, "nlines": 163, "source_domain": "www.jodilogik.com", "title": "21 திருமண புள்ளியியல் இந்தியா உள்ளவர்கள் மற்றும் உலகம் முழுவதும் ஏற்பாடு!", "raw_content": "\nஇங்கே கிளிக் செய்யவும் - WP மெனு கட்டடம் பயன்படுத்த\nஇங்கே கிளிக் செய்யவும் - தேர்வு அல்லது ஒரு மெனு உருவாக்க\nமுகப்பு நிச்சயக்கப்பட்ட திருமணம் 21 திருமண புள்ளியியல் இந்தியா உள்ளவர்கள் மற்றும் உலகம் முழுவதும் ��ற்பாடு\n21 திருமண புள்ளியியல் இந்தியா உள்ளவர்கள் மற்றும் உலகம் முழுவதும் ஏற்பாடு\nஏற்பாடு திருமணம் புள்ளி – நம்ப அல்லது இல்லை நம்ப வேண்டும்\nபுள்ளிவிவரங்கள் நிச்சயிக்கப்பட்ட திருமணம் கண்டுபிடிக்க மாறாக கடினம். கூட இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு இந்தியாவில் ஏற்பாடு திருமணம் குறித்த போக்குகளைக் மீது உதவின இல்லை. அது இந்தியாவுக்கு வெளியே ஏற்பாடு திருமணங்கள் வரும் அதே நிலைமைதான் நல்லது.\nஏற்பாடு திருமணங்கள் புள்ளி மிகவும் நம்பகமான ஆதாரங்கள் சில இந்தியா ல் பிரயோக பொருளாதார ஆராய்ச்சி தேசிய கவுன்சில் இருந்து வரும் (NCAER), பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD இன்), மற்றும் ஐக்கிய நாடுகள்.\nஏற்பாடு திருமணங்கள் மீது தகவல்களின் மூலங்கள் மற்ற தொகுப்பு தரம் மற்றும் செய்துவைக்கும் திருமணத்திற்கும் வாழ்நாள் அளவிட முயற்சி என்று ஆராய்ச்சிகள் வரும். எனினும், இந்த ஆராய்ச்சிகள் சிறிய மாதிரி அளவுகள் பாதிக்கப்படுகிறது அல்லது மர்மம் ஆதாரங்கள் அடிப்படையாக கொண்டவை.\nஏற்பாடு திருமணம் பற்றிய புள்ளி விபரங்கள் வசதியாக பயன்படுத்தப்படும் அல்லது ஒரு வாதம் ஆதரவு கையாளப்படுகின்றன.\nஉதாரணத்திற்கு, இதை அடிப்படையாகக் கொண்டு BBC கட்டுரை இந்தியாவில் விவாகரத்து விகிதங்களை உயர்த்துவது மீது, நாம் ஒரு அங்கு முடிவுக்கு வர முடியும் 100% கட்டுரை பகுதியில் குறிக்கப்படவில்லை இந்தியாவில் விவாகரத்து விகிதங்கள் அதிகரிக்க\nஇந்த அவரது தனிப்பட்ட கவனிப்பு அடிப்படையாக என்று ஒரு நிபுணர் மூலம் ஒரு கருத்து.\nஇந்த வலைப்பதிவை உலகம் முழுவதும் இருந்து ஏற்பாடு திருமணங்கள் பற்றி பகிரங்கமாக கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின்படி சேகரிக்க நோக்கமாக. நாம் வழங்கினார் தரவு துல்லியம் மற்றும் ஆராய்ச்சிகள் செல்லுபடியாகும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை உறுதியளிக்க வேண்டாம்.\nஉள்ளே முழுக்கு வலது நாம்\nஏற்பாடு திருமணம் புள்ளி தொகுப்பு\n1. 53.25 இந்த உலகில் உள்ள அனைத்து திருமணங்கள் சதவீதம் அமைக்கப்பட்டுள்ளன அவர்கள் ஏற்பாடு திருமணங்கள் உலக விவாகரத்து விகிதம் என்ற முடிவுக்கு வந்தார் 6.3 சதவிதம்\n2. இருந்து ஒரு ஜோடி ஆராய்ச்சிகள் 1999 மற்றும் 2006 காணப்படும் இடையே என்று 25 மற்றும் 40% சவூதி அரேபியா மற்றும் பாக்கிஸ்தான் சி��� பகுதிகளில் அனைத்து திருமணங்கள் முதல் உறவினர் திருமணங்களின். வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய ஆசியாவின் பகுதிகளில், consanguineous ஏற்பாடு திருமணங்கள் இருந்து விரிந்திருந்தது 65 க்கு 80%\nஆதாரங்கள்: ஆர். ஹுசைன் (1999), பாக்கிஸ்தான் உள்ள consanguineous திருமணங்களுக்கும் விருப்பம் காரணங்கள் சமூகம் உணர்வுகள், Biosocial அறிவியல் இதழ், 31, பக்கங்களை 449-461 மற்றும் Brecia யங் Consanguineous திருமணங்கள் (2006)\n3. consanguineous திருமணங்கள் கொண்டு இஸ்லாமிய நாடுகளில் விவாகரத்து விகிதம் (போன்ற உறவினர்கள் நெருங்கிய அல்லது தூரத்து உறவினர்கள் மத்தியில் திருமணங்கள்) சவூதி அரேபியா போன்ற, துருக்கி, எகிப்து, கத்தார், ஜோர்டான் இடையே உள்ளது 20% மற்றும் 35%.\n4. அமிஷ் மக்கள் மத்தியில் அல்லாத consanguineous நிச்சயிக்கப்பட்ட திருமணம், இந்துக்களின், மற்றும் கட்டுப்பாடான யூதர்கள் விவாகரத்து விகிதங்கள் குறைவாக உள்ளன 10%\n5. மேலே தரவு சேர்த்தல், ஒரு ஐக்கிய நாடுகள் ஆய்வு அமெரிக்காவின் அமிஷ் கலாச்சாரம் போன்ற ஏற்பாடு திருமணங்கள் உயர் விகிதங்கள் கலாச்சாரங்களில் என்று விவாகரத்து விகிதங்கள் காணப்படும் (1%), இந்திய இந்துக்களின் (3%), மற்றும் இஸ்ரேல் மிகு-கட்டுப்பாடான யூதர்கள் (7%) உலகிலேயே மிக குறைந்த இருந்தன.\nஆதாரங்கள்: விக்கிபீடியா /செயின்ட். லூயிஸ் போஸ்ட் டிஸ்பேட்ச், தி நியூயார்க் டைம்ஸ், யூத ஆலோசனைகள்\nபடிக்க 9 ஒரு விரக்தியடைந்த இந்திய மனிதன் இருந்து ஏற்பாடு திருமணத்திற்கு எதிராக காவிய வாதங்கள்\n6. நடைமுறையில் Watta Satta இது மற்றொரு குடும்பத்தில் இருந்து ஒரு சகோதரி மற்றும் சகோதரர் அமைகிறது திருமணம் ஒரு சகோதரன் மற்றும் சகோதரி ஈடுபடுத்துகிறது 30% இப் பிராந்தியத்தில் சகல திருமணங்களில். அனைத்து இல்லை, பற்றி 75% திருமணம் செய்தால் அவர்களுக்கு consanguineous திருமணங்களின்.\nஆதாரங்கள்: விக்கிப்பீடியா; Watta Satta: மணமகள் சந்தை மற்றும் ஊரக பாக்கிஸ்தான் மகளிர் நல ஆனான் ஜி. Jacoby மற்றும் Ghazala Mansuri, உலக வங்கி கொள்கை ஆராய்ச்சி ஆய்வறிக்கை 4126, பிப்ரவரி 2007 (வாஷிங்டன் டிசி); PAKISTAN: பாரம்பரிய திருமணங்கள் எச்ஐவி / எய்ட்ஸ் அச்சுறுத்தல் ஐஆர்ஐஎன் புறக்கணிக்க, ஐக்கிய நாடுகள் செய்தியாளர் சேவை (6 டிசம்பர் 2007); Charsley, கே. (2007), இடர், நம்பிக்கை, பிரிட்டிஷ் பாகிஸ்தானியர்கள் மத்தியில் பாலினம் மற்றும் பன்னாட்டு உறவினர் திருமணம், பண்பாடு மற்றும் இன ஆய்வுகள், 30(6), பக் 1117-1131.\n7. ஜப்பான் நாட்டில் திருமணங்கள் தங்கள் காலமான 20 ஒரு திருமணமாகாத இருக்க பெண்கள் மத்தியில் பிரபலமாக உள்ளன ஏற்பாடு. விக்கிப்பீடியா படி, பற்றி 40% ஜப்பனீஸ் பெண்கள் வயதை அடைவதற்கு 29 மற்றும் ஒற்றை இருந்து வருகின்றன. இந்த நடைமுறை அழைக்கப்படுகிறது miai-kekkon மற்றும் ஒரு தரகரை ஈடுபடுத்துகிறது (nakōdo).\n8. 45 தனிநபர்கள் – 22 திருமணமான தம்பதிகள் மற்றும் 1 விதவை நபர், திருமண திருப்தி மற்றும் நல்வாழ்வில் நிறைவுசெய்தனர். ஆய்விலிருந்து பெறப்பட்ட தகவல்களைப் ஏற்கனவே காதல் திருமணம் புரிந்த அமெரிக்காவில் ஜோடிகளுக்கு இருந்து கூடி போன்றத் தரவுகள் ஒப்பிட்டிருந்தது. அமெரிக்காவில் ஜோடிகளுக்கு திருமணம் முக்கியமானதாக கருதப்படுகிறது என்று அளவுகோல்களை பல்வேறு படப்பிடிப்பு தளத்தில் முக்கியத்துவம் அளித்தார் போது, இரு தரவு ஒத்த திருமண திருப்தி நிலைகளை புள்ளிகள் அமைக்க\nமூல: திருமண திருப்தி மற்றும் இந்தியா மற்றும் அமெரிக்காவில் ஆரோக்கியம். 2005. ஜேன் மின். மையர்ஸ், வெற்று yamala Madathil, மற்றும் லின் ஆர். கூச்சம்.\n9. மேலே ஆராய்ச்சித் முரண்பாடான வகையில், இன்னும் மற்றொரு ஆய்வில் ஒரு முற்றிலும் வேறுபட்ட முடிவுக்கு அவர் வந்தார். ஒரு மாதிரி சமூகத்தில் 58 அமெரிக்க வாழும் இந்திய பங்கேற்பாளர்கள் (28 நிச்சயிக்கப்பட்ட திருமணம், 30 காதல் சார்ந்த திருமணங்கள்) திருமண திருப்தி நிறைவு நடவடிக்கைகளை, அர்ப்பணிப்பு, காதலில் தோழமை, மற்றும் உணர்ச்சி காதல்.\nஆண்கள் அர்ப்பணிப்பு அதிகமான அளவுகளில் பதிவாகும், உணர்ச்சி காதல், மற்றும் பெண்களை விட காதலில் தோழமை. எதிர்பாராத விதமாக, ஏற்பாடு மற்றும் காதல் சார்ந்த திருமணங்கள் எந்த வேறுபாடுகள் பங்கேற்பாளர்களுக்கிடையே காணப்படவில்லை; காதல் அதிக மதிப்பெண்களைப், திருப்தி, மற்றும் அர்ப்பணிப்பு இருவரும் திருமணம் வகையான காணப்பட்டது.\nஏற்பாடு மற்றும் காதல் திருமணங்கள் உள்ள கூட்டாளர்களின் ஒட்டுமொத்த அனுபவங்களை ஒத்த தோன்றும், இந்திய பெரியவர்கள் சமகால அமெரிக்காவிலேயே வாழ்ந்து மத்தியில் குறைந்தது. சமூகத்தின்.\nமூல: உறவு வெளியீடுகள் இந்திய அமெரிக்காவில் காதல் சார்ந்த, நிச்சயித்த திருமணம். ஜூன் 2012. பமீலா ரீகன், சலோனி Lakhanpal, கார்லோஸ் Anguiano, கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகம்\n10. இந்திய கிரிஸ்துவர் சமூகத்திடையே நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் சில சுவாரசியமான புள்ளிவிவரங்களைப் காணப்படும். மூன்றில் ஒரு பங்குதாரர் கண்டறிவதற்கான விருப்பமான முறை (35%) பதிலளித்தவர்களில் \"சுய தேர்ந்தெடுக்கப்பட்ட\" உள்ளது (நவீன காட்சி), தொடர்ந்து பெற்றோர்கள் ஏற்பாடு (34%), கலவையை சுய தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் பெற்றோர்கள் ஒப்புதல் (24%), மற்றும் நண்பர்கள் உட்பட மற்றவர்கள் ஏற்பாடு (7%).\nதிருமண ஸ்திரமற்ற முன்னணி காரணிகள் சுயநல நடத்தை / சுய கட்டுப்பாடு இல்லாமை / நிலைகொள்ளாமலும் சிக்கல்கள் / தவறுகளுக்கு மன்னிப்பு இயல்பு உள்ளன (73%), திருமணம் அல்லது பாலியல் ஏமாற்றத்தை / பாலியல் சலனமும் / கூடுதல் திருமணத்திற்கு உறவுகள் வெளியே செக்ஸ் தொடர்ந்து (67%); நம்பத்தகாத எதிர்பார்ப்புகளை (65%); ஆபாசம், சூதாட்ட மற்றும் பிற அடிமையானது (60%); மது மற்றும் பொருள் தவறாக (59%); இருந்து மாமனார்-மாமியார் குறுக்கீடு (56%); நிதி மோதல்கள் (54%); மற்றும் எப்போதும் வேலை என்றிருப்பது / மேல் ஈடுபாடு (50%).\nமூல: இந்திய கிரிஸ்துவர் சமூகத்தில் திருமண போக்குகள் வளர்ந்துவரும். மார்ச் 2008. தாமஸ் Idiculla, லெஸ்லி வர்கீஸ்ஸின், Ancy Paulose, செசில் மேத்யூ.\n11. சுமார் 75 இந்தியர்கள் சதவீதம், இவர்களும் 82 சதவீதம் பெண்கள் மற்றும் 68 சதவீதம் ஆண்கள் பழைமைவாதமுடையவை மற்றும் ஏற்பாடு திருமணங்கள் விரும்புகின்றனர். இது தேசிய சராசரியான ஒப்பிடும்போது 74 சதவீதம், கிட்டத்தட்ட 82 வட இந்தியாவில் வசிக்கும் இளம் சதவீத மக்கள் ஏற்பாடு திருமணங்கள் விரும்புகிறார்கள்.\nமூல: தாஜ் திருமண காற்றழுத்த. மார்ச் 2013.\n12. ஒரு சிறிய மாதிரி அளவு ஒரு ஆய்வு திருமணம் வகை விளைவு ஆய்வு (அன்பு மற்றும் ஏற்பாடு), கால, மற்றும் காதல் மற்றும் விருப்பபடி உள்ள செக்ஸ் 25 காதல் திருமணம் மற்றும் 25 ஏற்பாடு திருமணம் ஜோடிகளுக்கு. முடிவுகள் காதல் திருமணம் செய்து கொண்டனர் தம்பதியர்கள் திருமணம் நீண்ட காலம் காதல் மற்றும் விருப்பபடி மீது குறைக்கப்பட்டது மதிப்பெண்களை காட்டியது குறிப்பிடுகின்றன.\nமூல: திருமணங்கள் காதல் மற்றும் விருப்பபடி மற்றும் வகை ஒரு ஆராய்வதற்கான ஆய்வு. ஜூலை 1982. உஷா குப்தா, மலர் சிங்.\n13. ஆய்வில் கணக்கெடுப்பில் பெண்கள் மத்தியில், 35% திருமணங்கள் பெற்றோர் தனியாக போது செய்யப்பட்டிருந்தது இன் 23% பதிலளித்தவர்களில் தீவிரமாக மனைவி தே��்ந்தெடுப்பதன் பங்கேற்கும். 5% சுய ஏற்பாடு திருமணங்கள் இருந்தது. ஒரு குறிப்பிடத்தக்க பங்கேற்போடு ஏற்பாடு திருமணத்திற்கு ஒரு விருப்பம் அடிப்படையில் சமீபத்திய தலைமுறைகளின் பெண்களின் எண்ணிக்கை வளர்ச்சி உள்ளது.\nமூல: யங் மற்றும் கல்விகற்ற \"லவ்\" ஏற்பாடு விட கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக திருமண வேண்டுமா இந்தியாவில் பார்ட்னர் சாய்ஸ் சுயாட்சி பற்றிய ஒரு ஆய்வு. அக்டோபர் 2013. Manjistha பானர்ஜி, ஸ்டீவன் மார்ட்டின், Sonalde தேசாய்.\n14. 74% இந்தியர்கள் ஏற்பாடு திருமணம் நல்லது பிலீவ். தமிழ்நாட்டில், புது தில்லி மற்றும் மேற்கு வங்காளம், மட்டுமே 59% ஏற்பாடு திருமணம் நல்லது என்று நான் நினைக்கிறேன். உத்தரப் பிரதேசம் இருந்தபோது, ராஜஸ்தான் மற்றும் அரியானா, 88% என்று ஏற்பாடு திருமணம் மேம்பட்டதாய் இருப்பதைக் கருத்தில் கொண்டு.\nமூல: என்டிடிவி - Ipsos ல் சர்வே. செப்டம்பர் 2012.\n15. ஜப்பான் உள்ள திருமணங்கள் மீது ஒரு ஆராய்ச்சி காகித ஜப்பனீஸ் தம்பதிகளிடத்தில் புரிதல் மீது திருமணம் வகை மற்றும் பங்கு சிறப்பினை செல்வாக்கு ஆய்வு. இரண்டு திருமணம் வகையான விசாரிக்கப்பட்டது: ஏற்பாடு மற்றும் லவ் திருமணங்கள். ஒரு நடுத்தர வர்க்க மாதிரி 68 ஜப்பனீஸ் ஜோடிகளுக்கு, 43 சுய-வகைப்படுத்தப்பட்டுள்ளது ஏற்பாடு மற்றும் 25 லவ்-போட்டி போன்ற, ஆராய்ச்சியாளர்கள் கணவனும் மனைவியும் மத்தியில் புரிதல் திருமணங்கள் காதல் ஜோடிகளுக்கு இல்லை சிறந்த இருந்தது கண்டறியப்பட்டது\nமூல: ஜப்பனீஸ் திருமணங்கள் புரிந்துணர்வு. செப்டம்பர் 1981. மைக்கேல் வால்ஷ் மற்றும் ஜெரோம் டெய்லர்\n16. ஒரு மாதிரி 206 இஸ்ரேலிய ஜோடிகளுக்கு, நேரியல் கட்டுமான உறவுகள் பாதைப் பகுப்பாய்வு இரண்டு மேலாதிக்க விளைவுகள் வெளிப்படுத்தினார்: கணவரின் தாராளவாதம் திருமணம் செய்து கொள்ளத் தனது விருப்பத்தை.\nமேலும் அவரது மனப்போக்கு தாராளவாத மற்றும் வலுவான என்று ஆசை, இருவரும் கணவன் மனைவிக்கு அதிக திருமண திருப்தி. அவர்கள் தங்களை தாராளவாத கண்ணோட்டங்களுடன் நடைபெற்றது போது ஆண்கள் திருப்தி அடைந்து அவர்கள் மனைவிகள் பழமைவாத தான் நடைபெற்றது போது.\nகல்யாணத்திற்கு முன்பு கூட்டுழைப்பு மற்றும் மனைவி தேர்வு முறை திருமண திருப்தி சிறிதளவே விளைவை ஏற்படுத்டுத்துவதாக, திருமணம் மற்றும் தன்னாட்சி தேர��வு உட்குறிப்பு ஏற்பாடு சிம்மெட்ரிக் விருப்பங்கள் உள்ளனர்.\nமூல: தனது மற்றும் தனது திருமண திருப்தி: இரட்டை நிலையான. 1991. ரினா Shachar, கல்வித்துறை, பார்-இலான் பல்கலைக்கழகத்தில், ரமாத் கான், இஸ்ரேல்.\n17. இஸ்ரேல் இருந்து ஒரு ஆராய்ச்சியாளர் இடையே ஐந்து ஆண்டுகளில் பலவகையான என்ற தலைப்பில் ஆய்வை நடத்தினார் 1979-1984 சிட்னி Sephardi யூத சமூகத்திடையே, ஆஸ்திரேலியா.\nஆய்வு திருமணம் தங்கள் பங்காளிகள் தேர்வு குறித்து பெண்கள் மீதான அணுகுமுறை கவனம் செலுத்துகிறது. இவ்வாறு செய்யும் போது, கட்டுரை பெண்கள் வருவதை காட்டுகின்றது, அவர்கள் கையாண்ட விதம், அதில் இருந்து அவர்கள் குடியேறி பாரம்பரிய சமூகங்களில் உரிமைகள் மற்றும் கடமைகள்.\nமேலும், கட்டுரை மேற்கு நவீன திறந்த அமைப்பு சமூகங்களில் Sephardi பெண்கள் நிலையில் பரந்த முன்னேற்றம் நிரூபிக்கிறது.\nமூல: காதல் மற்றும் திருமண, நேற்றும் இன்றும்: சிட்னியில் கிழக்கத்திய யூதர்கள் வழக்கு. 1994. நவோமி கேல், ஜெருசலேம் ஹீப்ரு பல்கலைக்கழகம்.\n18. உள்ளடக்கியிருந்தது என்று ஒரு ஆராய்ச்சி ஆய்வு 100 காதல் திருமணம் செய்த தம்பதிகள் மற்றும் 100 யாருடைய திருமணம் அவர்களின் குடும்பங்கள் ஏற்பாடு செய்துகொடுக்கப் நடத்தப்பட்டது தம்பதிகளிடத்தில் உள்ளார்ந்த சிக்கல்கள் தீர்மானிக்க காதல் திருமணங்கள் எதிராக ஏற்பாடு திருமணங்கள். பங்கேற்பாளர்கள் வயது எல்லை கேட்டவர்களில் 20 க்கு 40 ஆண்டுகள்.\nகண்டுபிடிப்புகள் வெளிப்படுத்தினார் யாருடைய திருமணம் அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஏற்பாடு செய்யப்பட்டது மேலும் ஆணவத்துடன் அதிகாரம் செலுத்தும் மற்றும் பழிவாங்கும் தம்பதியினர், காதல் திருமணம் செய்த தம்பதிகள் ஒப்பிடும்போது. எனினும், திருமணங்கள் காதல் ஜோடிகளுக்கு மேலும் சமூக தடுக்கப்படுவதாக செய்யப்பட்டனர், அல்லாத உறுதியான மற்றும் ஊடுருவும் ஏற்பாடு திருமணம் ஜோடிகளுக்கு ஒப்பிடும் போது.\nமூல: ஏற்பாடு மற்றும் காதல் திருமணங்கள் மத்தியில் உள்ளார்ந்த சிக்கல்கள். 2017. நஸ்ரின் அக்தர், Anum கான், Aneeza பர்வேஸ், & Iffat Batool.\n19. நேபால் அமைக்கப்பட்டுள்ளன திருமணங்கள் பற்றிய ஒரு ஆய்வு ஒரு கணக்கெடுப்பு சம்பந்தப்பட்ட 527 பதிலளித்தவர்களில் வயது 17 மற்றும் மேற்கத்திய Chitwan பள்ளத்தாக்கில் வாழ்க்கை மேலே, நேபால்.\nஆய்வில் பாலினம் காணப்படும், கல்வி, மற்றும் மனைவி தேர்வு திருமண தரம் மிக முக்கியமான தீர்மானிப்பவைகளான. ஆண்கள், மேலும் பள்ளிக் கல்வியில் அந்த, தங்கள் மனைவி தேர்வு பங்கேற்ற அந்த அனைத்து திருமண தரம் அதிக அளவு வேண்டும்.\nஜாதி, ஆக்கிரமிப்பு, திருமணம் வயதில், குழந்தைகளின் எண்ணிக்கை, மற்றும் திருமண கால திருமண தரம் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை எதுவும் ஏற்படுவதில்லை.\nமூல: ஒரு திருமணத்துக்கு ஏற்பாடு சமூகத்தில் மாரிடல் தரமான டிட்டர்மினன்ட்ஸ். 2013. Keera கடல் பகுதிகள் Allendorf, சமூகவியல் துறையின், அர்பனா சாம்பெய்ன்னில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில்.\n20. காதல் இருந்து பங்கேற்பாளர்கள் சம்பந்தப்பட்ட ஏற்பாடு திருமணங்கள் உருவானது எப்படி இரண்டு ஆய்வுகள் ஆய்வு 12 தோற்றம் பல்வேறு நாடுகள் மற்றும் 6 வெவ்வேறு மதங்கள்.\nமுதல் ஆய்வு (சம்பந்தப்பட்ட 30 பங்கேற்பாளர்கள்), காணப்படும் என்று தாமாகவே தமது காதல் வளர்ந்தது. தோன்றினார் என்று காரணிகள் அடையாளம் காணப்பட்டது பல காதல் வளர்ச்சிக்கு பங்களிக்க, இவற்றில் மிகவும் முக்கியமான இருந்தது – அர்ப்பணிப்பு.\nஇரண்டாவது ஆய்வில் (சம்பந்தப்பட்ட 22 பங்கேற்பாளர்கள், 36 காதல் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யலாம் என்று காரணிகள் மதிப்பிடப்பட்டது, பங்கேற்பாளர்கள் 13 புள்ளி அளவில் குறிக்கும் கொண்டு (இருந்து -6 க்கு +6) ஒவ்வொரு காரணி தங்கள் காதலை வளர செய்யப்படும் என்பதை பலவீனமான அல்லது வலுவான. தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு காதல் வலுப்படுத்தும் மிக சக்திவாய்ந்த காரணிகள் உருவாகியுள்ளது.\nகாதல் சில வளர முடியும் என்ற உண்மையை ஏற்பாடு திருமணங்கள் மற்றும் இந்த நிகழ்ச்சிப் போக்கு வெளிப்படையாக ஆராயப்பட மேலும் அதைப் புரிந்து முடியும் என்று ஏற்பாடு திருமணங்கள் காதல் வலுப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன என்று நடைமுறைகள் மேற்கத்திய கலாச்சாரங்களில் தன்னாட்சி திருமணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது கூடிய அறிவியல் பூர்வமாக-எழுப்புகிறது, அங்கு காதல் பொதுவாக காலப்போக்கில் பலவீனப்படுத்துகிறது.\nமூல: காதல் திருமணம் செய்திருக் எப்படி உருவாகிறார்: இரண்டு கலாசார குறுக்கு ஆய்வுகள். ராபர்ட் எப்ஸ்டீன், மயூரி பண்டிட், மற்றும் மான்சி Thakar.\n21. பெண்கள் சர்வதேச மையம் (ICRW) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நிதியம் (UNPFA) கணக்கெடுக்��ப்பட்ட 9,205 ஆண்கள் மற்றும் 3,158 ஆண்மை மற்றும் நெருங்கிய துணையின் மீதான வன்முறையின் குறித்து ஒரு ஆய்வை பெண்கள்.\nஅவர்களது ஒரு ஏற்பாடு திருமணம் இருந்தால் இந்த கணக்கெடுப்பு ஆண்களும் பெண்களும் கேட்டார். ஏற்பாடு திருமணங்கள் இடையே மனிதன் மற்றும் / அல்லது பெண் ஒப்புதல் மற்றும் அவர்களின் விருப்பத்திற்கு எதிராக திருமணங்கள் ஏற்பாடு என்று, கிட்டத்தட்ட 90 இந்த மாநிலங்களில் திருமணங்கள் சதவீதம் ஏற்பாடு செய்யப்பட்டன.\nமூல: நிச்சயக்கப்பட்ட திருமணம்: இந்தியா எப்படி அது உள்ளதா. இந்து மதம். ருக்மணி. எஸ்.\nஉங்களுக்கு சுவாரஸ்யமான ஏற்பாடு திருமணம் புள்ளி என்று பிற நம்பகமான ஆராய்ச்சி அறிக்கைகள் உள்ளன நினைத்தால், தகவல் மணிக்கு எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்(மணிக்கு)jodilogik(டாட்)காம் மற்றும் நாம் இந்த கட்டுரை புதுப்பிக்க வேண்டும்.\nஆராய இங்கே கிளிக் செய்யவும் 17 காரணங்கள் திருமணங்கள் ஏன் விரும்பத்தக்கதாக இருக்கும் ஏற்பாடு.\nஎங்கள் வலைப்பதிவில் குழு சேரவும்\nதிருமணம் சிந்தனையைத் தூண்டும் அறிவிப்புகளைப் பெறவும், காதல் மற்றும் கலாச்சாரம்.\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\nமுந்தைய கட்டுரையில்7 ஒரு ட்விஸ்ட் உடன் தேர்ந்தெடுக்கப்பட்டவை ஏற்பாடு திருமண கதைகள்\nஅடுத்த கட்டுரைநான்தான் திருமண Biodata பொறுத்தவரை பற்றி: 7 மாதிரிகள் + செய்யவேண்டியவையும், செய்யக்கூடாதவையும்\nபாரத் திருமண ஹேக்ஸ் – ஆய்வு மற்றும் செலவு சேமிப்பு தந்திரங்கள் உடன் குறிப்புகள்\n7 ஒரு ஏற்பாடு திருமண மறுப்பு சொல்ல வழிகள்\n3 ஒரு யூத பெண் இருந்து ஏற்பாடு திருமணங்கள் பற்றி ஆயுள் வகுப்புகள்\nசெய்தித்தாள் உள்ள திருமண விளம்பரம் – எழுது மற்றும் வெளியிடு எப்படி விளம்பரங்கள்\nஇந்தியாவில் டேட்டிங் – அழைத்து செல்லும் வழிகள் & குறிப்புகள் நீங்கள் இப்போது ஒரு தேதி உதவ\nபாரத் திருமண ஹேக்ஸ் – ஆய்வு மற்றும் செலவு சேமிப்பு தந்திரங்கள் உடன் குறிப்புகள்\nஇரண்டாவது திருமணம் – அல்டிமேட் கையேடு (போனஸ் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் உடன் + நடவடிக்கை எடுக்க குறிப்புகள்)\nஉடல் ஊனமுற்றோருக்கான திருமண சுயவிவரங்கள் – 5 மாதிரிகள் நீங்கள் இப்போது நகல் முடியுமா\nலவ் மேரேஜ் எதிராக ஏற்பாடு திருமண\nபதிப்புரிமை 2017-2018 ஒப்பனை மேஜிக் தீர்வுகள் பிரைவேட். ல��மிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aathithiraikalam.com/gallery/munthiri-kaadu-movie-photos-5/", "date_download": "2019-01-22T21:24:27Z", "digest": "sha1:TAPYDPQTFPPWF4YAHYLCWCTMHDS5EBVX", "length": 4644, "nlines": 129, "source_domain": "aathithiraikalam.com", "title": "Munthiri Kaadu movie photos - AAdhi Thiraikkalam", "raw_content": "\n”வாட்ஸ் ஆப்” முன்னோட்டம் ( ட்ரைலர்) நேற்று வெளியிட்டோம்.- ஐயா பழ.கருப்பையா அவர்கள் வெளியிட்டார்.\n முந்திரிக்காடு ”Making Promo” || இயக்குனர் மு.களஞ்சியம் கருத்து\nமுந்திரிக்காடு ”Making Promo” ஒளிப்பதிவாளர் G.A சிவசுந்தர் கருத்து || Mu Kalanchiyam || Seeman\nமுந்திரிக்காடு படத்தின் ”Making Promo” || ஹீரோ புகழ் கருத்து || மு.களஞ்சியம் || சீமான்\nசீமான் நடித்த முந்திரிக்காடு படத்தின் || Making Promo || தோழர் நல்லகண்ணு கருத்து\nமுந்திரிக்காடு “மேக்கிங் ப்ரோமோ” (Making Promo) || மு.களஞ்சியம்\nமுந்திரிக்காடு படத்தின் ”Making Promo” || ஹீரோ புகழ் கருத்து || மு.களஞ்சியம் || சீமான்\nசீமான் நடித்த முந்திரிக்காடு படத்தின் || Making Promo || தோழர் நல்லகண்ணு கருத்து\nமுந்திரிக்காடு “மேக்கிங் ப்ரோமோ” (Making Promo) || மு.களஞ்சியம்\nகலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என்கிற கோட்பாட்டை முன் வைத்து திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம் அவர்கள் தொடங்கி இருக்கிற திரைப்பட நிறுவனம் ஆகும்.\nஆதி திரைக்களம் முற்போக்கான படைப்புகளை மட்டுமே படைக்கும் நோக்கம் கொண்டதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://christopherantony.in/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-22T22:09:41Z", "digest": "sha1:3OXW2QL5ANG4VHZIXISNA6LPRDP52PIO", "length": 66860, "nlines": 110, "source_domain": "christopherantony.in", "title": "படகோட்டிகள் | கிறிஸ்டோபர் ஆன்றணி", "raw_content": "\nஎதிர் வெளியீடாக வந்திருக்கும் இனயம் துறைமுகம் புத்தகத்தின் படகோட்டிகள் கட்டுரையின் ஒருபகுதி. புத்தம் வாங்க: http://www.ethirveliyedu.in/shop/இனயம்-துறைமுகம்/\n15ஆம் நூற்றாண்டில் கடல்வழியாக வெளிநாடுகளை கைப்பற்றுவதில் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் நாடுகள் தீவிரம் காட்டின. அப்போது இந்த இரண்டு நாடுகள் மட்டுமே கடலில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தன. 1498-ம் வருடம் போர்ச்சுகல் நாட்டு மாலுமி வாஸ்கோ ட காமா கடல்வழிப்பயணமாக இந்தியாவின் கோழிக்கோட்டில் கால்பதித்தார். 1588ம் வருடம் இங்கிலாந்து ஸ்பெயின் கடற்படையை தோற்கடித்த பிறகு, ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தாத கிழக்கிந்திய நாடுகளில் கப்பல்தொழில் செய்வதற்கு லண்டன் வியாபாரிகள் அப்போதைய இங்கிலாந்த��� ராணி முதலாம் எலிசபெத்திடம் கோரிக்கைக்கி வைத்தார்கள். 1600 டிசம்பர் மாதம் ராணி எலிசபெத் கிழக்கிந்திய நாடுகளில் வணிகத்திற்கு அனுமதியளித்ததுடன், 101 ஆங்கில வியாபாரிகளால் துவங்கப்பட்ட ஜான் கம்பெனி என்னும் அமைப்பிற்கு வியாபாரம் செய்வதற்கான முழு உரிமையையும் கொடுத்தார். இந்த கம்பெனி பின்னாளில் கிழக்கிந்தியக் கம்பெனி என்று பெயர் மாற்றம் பெற்றது.\n1612-ம் வருடம், குஜராத்தின் சுவாலி கடற்கரையில் போர்ச்சுகீசிஸ்யர்களுடன் நடந்த யுத்தத்தில் கிழக்கிந்திய கம்பெனி வென்று சூரத்தில் தங்கள் முதல் காலனியை நிறுவியிருந்தது. மசூலிப்பட்டினம் ஜவுளி உற்பத்தியில் புகழ்பெற்றிருந்தது. துணிகளின் நிறத்திற்கு, ஒரு குறிப்பிட்டவகை தாவரத்திலிருந்து உருவாக்கிய சிவப்பு சாயத்தை பயன்படுத்தினார்கள். இந்த வகை நிறச்சாயமுள்ள துணிகளுக்கு சந்தையில் நல்ல மதிப்பிருந்தது. அந்த செடிகள் மசூலிப்பட்டினத்திற்கு அருகில் மட்டுமே வளர்ந்தது. ‘மசூலிப்பட்டினம் சின்ஞ்’ என்னும் அந்த குறிப்பிட்டவகை வர்ணம் கொண்ட ஜவுளி வியாபாரத்திற்காக இந்தியாவின் கிழக்கு கடற்கரைக்கு கிழக்கிந்திய கம்பெனி வந்தது. 1620-ம் வருடம் மசூலிப்பட்டினத்தில் காலனியை அமைத்த கிழக்கிந்திய கம்பெனியால் அங்கு நிலைகொள்ள முடியவில்லை. எனவே, டச்சு காலனியான புலிக்காடிற்கும் போர்ச்சுகீஸ் காலனியான சாந்தோமிற்கு வடக்கிலும் குடியேறி வியாபாரம் செய்வதற்கு ஒரு இடம் தேவைப்பட்டது. புலிக்காடில் துறைமுகம் ஏதுமில்லை. அங்கு வந்த கப்பல்கள் சேதமின்றி திரும்பியதில்லை என்று சொல்லப்படுகின்றது.\nகிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகியான பிரான்சிஸ் டே, வந்தவாசி மற்றும் பூந்தமல்லி நாயக்கர்களிடம் சென்னையில் குடியேறுவதற்கான அனுமதியை கோரினார். 1639 ஆகஸ்ட் 22-ம் நாள் நாயக்கர்கள் பிரான்சிஸ் டேயின் கோரிக்கையை ஏற்று, ஏற்கெனவே அவர்கள் தங்கள் தந்தையின் பெயரால், சென்னப்பட்டணம் என்னும் சிறு நகரத்தை உருவாக்கியிருந்தார்கள். அதற்கு தெற்கிலும் போர்ச்சுகீசியர்களின் சாந்தோமிற்கு வடக்கிலும் ஆறு மைல் நீளமும் ஒரு மைல் அகலமும் கொண்ட தீவுப்பகுதியில் குடியேறி வியாபாரம் செய்ய அனுமதியளித்தார்கள்.\n[பிரான்சிஸ் டே சென்னையில் குடியேறுவதற்கான அரசாணைப் பத்திரத்திதை, சந்திரகிரி நாயக்க மன்னர் ��ெங்கடாத்திரி (வெங்கடா III) நாயக்கரிடமிருந்து பெற்றுக்கொண்டார் என்றும், ஆனால் அது தவறான கருத்து என்றும் சொல்லப்படுகின்றது. அதுபோல், அரசாணையில் சொல்லப்பட்டிருக்கும் 1639 ஜூலை 22 என்பது தவறானதென்றும் 1639 ஆகஸ்ட் 22 என்பதே சரியானதென்றும் சொல்லப்படுகின்றது.]\nநாயக்கர்கள் அனுமதியளித்த பகுதியில் சென்னைப்குப்பம்(Chennaik Coopom), மதராஸ்குப்பம்(Madras Coopom), ஆற்றுக்குப்பம் (Arkoopam) மற்றும் மலைப்பட்டு (Maleput) என்று நான்கு கிராமங்கள் இருந்தன. சென்னை, மதராஸ் மற்றும் ஆற்றுக்குப்பம் என்பவை மீன்பிடி கிராமங்கள். ஆற்றுக்குப்பம் 1802-ம் ஆண்டுவரை படகோட்டிகள் என்னும் முக்குவர்களின் கிராமமாக இருந்தது. மலைப்பட்டு கிராமம் சென்னை கோட்டைக்கு மேற்கில் இருந்தது. அந்த ஊர்ப்பெயர் தற்போது வழக்கொழிந்துவிட்டது. அப்போது, மதராஸப்பட்டினத்தில் 15-20 மீன்பிடி குடிசைகள் இருந்தன. 1640ல் மதராஸ்பட்டினத்தில் தற்போதைய புனித ஜார்ஜ் கோட்டைக்கான அடிக்கல் போடப்பட்டு 1666-வருடம் கட்டிமுடிக்கப்பட்டது.\nஅப்போது சென்னையில் துறைமுகம் இருக்கவில்லை. கப்பல்கள் திறந்தவெளிக் கடலில் நங்கூரமிடப்பட்டு, அதிலிருந்து சரக்குகளும் பயணிகளும் கட்டுமரத்திலும் படகிலும் கோட்டைக்கு முன்னாலிருந்த கடற்கரை சாலைக்கு மீனவர்களால் கொண்டுவரப்பட்டார்கள். படகிற்கு மசுளா என்று பெயர். நீண்ட மரப்பலகைகளை தேங்காய் நாரினால் துணிநெய்வதுபோல் இணைத்து வள்ளங்களை உருவாக்குவார்கள். வள்ளங்களின் அடிப்பாகம், அலையில் கவிழ்வதற்கு வாய்ப்பில்லாம், பரந்து இருக்கும். மசுளா படகின் உதவியுடன் சென்னையில் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்த மீனவர்கள் முக்குவர்கள் என்றும் படகோட்டிகள் என்றும் அறியப்பட்டார்கள். கிழக்கிந்தியக் கம்பெனி சென்னையில் வருவதற்கு முன்பே முக்குவர்கள் சாந்தோமில் படகோட்டிகளாக வேலைசெய்துகொண்டிருந்தார்கள்.\nதற்போதும் கேரளக்கடற்கரையில் கரைமடி வள்ளங்கள் இந்த முறையிலேயே கட்டப்படுகின்றன. கரைமடிக்கு பெயர்போன, பூத்துறை, வள்ளவிளை மற்றும் நீரோடி கிராமங்களில் இந்த வள்ளங்களை காணலாம். முன்பு, வள்ளவிளை கிராமத்தில் இந்த வள்ளங்கள் பெருமளவில் கட்டப்பட்டது. தற்போது, வள்ளவிளைக்கு கிழக்கில் இடைப்பாடு பகுதியில் இந்த படகு கட்டுமானம் நடக்கின்றது.\nமதராஸ்பட்டினதின் கடற்கரையிலிருந்து ��ுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் கப்பல்கள் நங்கூரமிடப்பட்டன. பருவமழை காலகட்டத்தில் சரக்குகளை ஏற்றி இறக்குவதென்பது மிகவும் சவாலானது. இடையிடையே புயலும் மதராஸப்பட்டினத்தை தாக்கிக்கொண்டிருந்தது. 1662 மே மாதம் வீசிய புயலால் ஒன்பது கப்பல்கள் சேதமடைந்தன. சாதாரண நாட்களிலும் அலை பலமாக இருந்தது. முக்குவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்தே வேலை செய்தார்கள்.\nமதராஸ்பட்டினம் கறுப்பு நகரம் (இடங்கை) என்றும் வெள்ளை நகரம் (வலங்கை) என்றும் இரண்டு பிரிவுகளாக புவியியல் ரீதியாக பிரிக்கப்பட்டு அதன் உள்ளடுக்கில் சமூகரீதியாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. அதில் கத்தோலிக்கர்களான முக்குவர்கள் என்னும் படகோட்டிகள், ஜாதியை கைவிட்டவர்கள் என்பதால் வெள்ளை நகரத்தில் இருந்தார்கள். கிழக்கிந்திய கம்பனியின் ஆவணங்களில் முக்குவர்களை படகோட்டிகள் என்றே பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் மீன்பிடி மற்றும் கப்பல் சார்ந்த தொழில்கள் செய்துகொண்டிருந்ததால் கடற்கரையை ஒட்டி அவர்கள் இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டார்கள்.\nவெள்ளையர்களைத் தவிர்த்த அனைத்து இந்து ஜாதி மக்களும், உயர்சாதிகள் உட்பட, கருப்பு நகரத்தில் இருந்தார்கள். மீனவர்களுடன், வண்ணார்கள், நெசவாளர்கள், துணிதுவைப்பவர்களும் பெருமளவில் இருந்தார்கள்.\nபருத்தி ஆடைகளும், மஸ்லினும் படுக்கை விரிப்புகளும் சென்னையிலிருந்து பெருமளவில் ஏற்றுமதியாகியது. மசூலிப்பட்டினத்தை ஒப்பிடும்போது சென்னையில் நெசவுப்பொருட்கள் 20% விலை குறைவாகவே கம்பெனிக்கு கிடைத்தது. மதராசப்பட்டினத்திற்கு தெற்கில் சாந்தோம் நகரத்தில் போர்ச்சுக்கீசியர்கள் இருந்தார்கள். சாந்தோம் போர்ச்சுகீசியர்களின் காலனியாக இருந்தது. அங்கிருந்தவர்கள் அநேகமும் தோமா கிறிஸ்தவர்கள். 1640 ஆண்டில் முடிவில் வெள்ளை நகரத்திற்கு வெளியில் 600ற்கும் அதிகமான கிறிஸ்தவ மீனவர்கள் இருந்தார்கள். 300ற்கும் அதிகமான நெசவாளர்கள் மசூலிப்பட்டினம் போன்ற இடங்களிலிருந்து சென்னையில் குடியேறியிருந்தார்கள். நெசவுத்தொழில் பாரம்பரியம் மிக்க குடும்பத்தொழிலாக இருந்தது. கிறிஸ்தவ படகோட்டிகள் ஏற்கெனவே சாந்தோமில் இருந்தவர்கள்.\nகடலிலிருந்து உள்நாட்டில் 360 அடி தூரம் வரை மீனவர்களுக்கு நில உரிமை இருந்தது. அவர்களின் ஊர்கள் 2���ிருந்து 3மைல் தூரம் வரை இருந்தது. முக்குவர்கள் என்னும் படகோட்டிகள் முதலில் கறுப்பு நகரத்தில் இருந்தார்கள். 1652ம் வருடம் ஏற்பட்ட ஜாதிமோதல்களுக்குப்பிறகு, திருமணம் மற்றும் சவ ஊர்வலத்திற்கு தனியான தெருக்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அவர்கள் கறுப்பு நகரத்தின் கடலோரத்தில்ருந்து வெள்ளை நகரத்தின் போர்ச்சுக்கீசியர்களின் கோயில்வரை வாழ்ந்தார்கள். சில படகோட்டிகள் முத்தாள்பேட்டையின் கடலோரத்திலும் இருந்தார்கள்.\n1670-ல் மீனவர்கள் தங்களுக்கென்று ஒரு புதிய நகரத்தை உருவாக்கினார்கள். அது முக்குவா நகரம் (முக்குவா டவுண்) அழைக்கப்பட்டது. இது வெள்ளை நகரத்திற்கு தெற்கில் இருந்தது. இதில் மீனவர்களும், படகோட்டிகளும் மட்டுமே இருந்தார்கள். இது 1673லிருந்து 1679ற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மட்டும் இருந்ததாக சொல்லப்படுகின்றது. பிரஞ்சுப்படையின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு மீனவர்கள் அங்கிருந்து சேப்பாக்கத்திற்கு மாற்றப்பட்டார்கள். முக்குவர்கள் என்னும் படகோட்டிகள் அவர்களின் மீன்பிடித்தொழிலுடன் கப்பல் சம்பந்தமான அனைத்து தொழிலையும் செய்துவந்தார்கள். முக்குவர்கள் கட்டுமரத்தையும் மசுளா வள்ளத்தையும் பயன்படுத்தி தொழில்செய்துவந்தார்கள். யானை, குதிரை போன்றவை கட்டுமரத்தைக்கொண்டு கப்பலில் ஏற்றி இறக்கப்பட்டது.\n1652-ம் வருட ஜாதி பிரச்சனைகளுக்குப்பிறகு அவர்களுக்கும் கருப்பு நகரத்தில் தனியான தெருக்கள் கொடுக்கப்பட்டது. முத்தாள்பேட்டையில் படகோட்டிகள் மற்றும் லஸ்கர்களுடன் (கப்பல் கூலிகள்) கட்டுமரக்காரர்களுக்கும் நிலங்கள் அளிக்கப்பட்டது. கட்டுமரக்காரர்கள் கருப்பு நகரத்திற்கும் கடலுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்தார்கள். 1695 நவமபர் 21 நாள் வீசிய புயலில் அவர்களின் வீடுகள் பாதிப்பிற்கு உள்ளானது. கட்டுமரக்காரர்கள் ஏழ்மை நிலையில் இருந்தார்கள். இவர்கள் கட்டுமரக்கார்களுடன் சேப்பாக்கத்திற்கு இடம்பெயர்ந்தார்கள். சேப்பாக்கத்திலும் ஏற்கெனவே மீனவர்கள் இருந்தார்கள். ‘மைல் எண்ட்’ சாலையில் கோயில் ஒன்றை கட்டினார்கள். 1707ம் வருடம் கருப்பு நகரத்தில் செம்படவர்கள் என்னும் மீனவர்கள், கரையர்கள் என்னும் முக்குவர்கள், பட்டினவர் என்னும் கட்டுமரக்காரர்கள் என்னும் மூன்று ஜாதிகள் இருந்த தாக்க சொல்லப்பட்டுள்ளது.\nமக்கள் தொகை தொடர்ந்து அதிகரிப்பதனால், அனைத்தது ஜாதி மக்களும் இணைந்திருப்பது கம்பெனிக்கு நிர்வாக ரீதியில் சிக்கலை ஏற்படுத்தியது. எனவே, ஒவ்வொரு ஜாதித் தலைவர்களும் வரவழைக்கப்பட்டு, அவர்கள் எங்கிருக்க விரும்புகின்றார்கள் என்று கேட்டு அங்கே குடியமர்த்தப்பட்டனர். நெசவாளர்கள் கருப்பு நகரத்தில் இருப்பதாக தீர்மானித்தார்கள். முக்குவர் அவர்களின் தொழில் சார்ந்து கருப்பு மற்றும் வெள்ளை நகரங்களின் கடற்கரையோரங்களில் இருந்தார்கள். வெள்ளை நகரத்தில் இந்தியர்கள் அனுமதிக்கப்படவில்லை. கிறிஸ்தவராகளான மீனவர்கள் தங்கள் முதலாளிகனான வெள்ளையர்களுக்குப் பக்கத்தில் கட்டுரையில் இருந்தார்கள். ஜாதி சார்ந்த பிரச்சனைகள் எழுந்தபோது, கம்பெனி நிர்வாகம் மீனவர்களுக்கு பாதுகாப்பாக இருந்தார்கள். அப்போது கிழக்கிந்தியக் கம்பெனியின் வியாபாரம் முழுவதும் படகோட்டிகளையே நம்பியிருந்தது.\nபடகோட்டிகளும் கட்டுமரக்காரர்களும் அவர்களின் தனித்திறமை, கடின உழைப்பு மற்றும் தைரியத்திற்காக பெரும்புகழ் பெற்றிருந்தார்கள். கட்டுமரம் என்பது ஒரு அசாதாரணமான, கடல் சார்ந்த கட்டுமானங்களில் ஒரு உன்னதமான மனிதனின் கண்டுபிடிப்பாகவே பார்க்கப்பட்டது. சுமத்தரா மற்றும் செயின்ட் ஹெலனா போன்ற கிழக்கிந்தி கம்பெனியின் வேறு குடியேற்ற நாடுகளுக்கும் மதராஸ் படகோட்டிகள் சென்று கட்டுமரத்தை எப்படி கையாலாவது என்ற பயிற்சியை கொடுத்தார்கள். கிழக்கிந்தியக் கம்பெனியின் வளர்ச்சி படகோட்டிகளின் உழைப்பையே நம்பியிருந்தது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் படகோட்டிகளின் வியர்வையில் வெகுவிரைவாக மேலெழும்பிக்கொன்டே இருந்தது.\nமீன்பிடித்தலை கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகம் கட்டுப்படுத்தியிருந்து. மதராஸப்பட்டினத்தின் கடலிலும் ஆரிகளிலும் மீன்பிடிப்பதற்கான உரிமை குத்தகைக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. குத்தகை எடுப்பபவரை ‘மீன்பிடி விவசாயி’ என்று அழைத்தார்கள். முதலில் மீன்பிடிப்பதற்கான வரியை மீனாகப்பெற்றார்கள். பியூன் ஒருவரால் இது கண்காணிக்கப்பட்டு அவரே மீனையும் பெற்றுச்சென்றார். 1694-ம் வருடம் இது ஒட்டுமொத்தமாக அதிகமான தொகை தருபவர்களுக்கு ஏலத்தில் விடப்பட்டது. ஆறுகளில் மீன்பிடிப்பதற்கான முதல் ஏலத்தொகை வருடத்திற்கு 30 பக��கோடாக்கள். குத்தகைகாரர் மீனவர்களிடம் வரிக்கு எந்தவித கட்டுப்பாடுமில்லை. 1696-ல் கடலில் மீன்பிடிப்பதற்கான குத்தகை முக்குவா தலைவருக்கு 50 பக்கோடாக்களுக்கு கொடுக்கப்பட்டது. மக்கள்பெருக்கம் காரணமாக, செம்படவர்கள் கடலில் மீன்பிடிக்கத் துவங்கினர். மீனவர்களின் பெண்கள் வலையை சரிசெய்வது, மீனை உலர்த்துவது, மீனை விற்பனை செய்வது போன்ற வேலைகளை செய்தார்கள்.\nகப்பல்கள் கரைக்கு வரும் நேரங்களில் மட்டுமே படகோட்டிகளுக்கு வேலையிருந்தது. எனவே, படகோட்டிகளுக்கு மீன்பிடித்தலே முக்கிய தொழிலாக இருந்தது. பருத்தி, சணல் மற்றும் தென்னை நாரினால் வலைகளை உருவாக்கினார்கள். கிழக்கிந்தியக் கம்பெனியின் வேறு குடியேற்றங்களை தூதுவர்களாகவும், கடல்வழி தபால் சேவையிலும் ஈடுபட்டிருந்தார்கள். படகோட்டிகள் தங்களுக்குள் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்கள். அதுபோல், படகோட்டிகள் கம்பெனியின் விசுவாசமுள்ள ஊழியர்களாகவும் இருந்தார்கள். படகோட்டிகளைத் தவிர வேறு இனத்தவர்கள் கம்பெனியில் வேலைக்கு சேரவேண்டுமென்றால் படகோட்டிகள் கீழ்தான் வேலைசெய்ய வேண்டும். இதற்காக 1680ம் வருடம் கருப்பு தோமா என்பவர் முக்காடம் (தலைவர்) வேலைக்கு அமர்த்தப்பட்டார். அவருக்கு 70 பணம் மாதச் சம்பளமாக கொடுக்கப்பட்டது.\nஒரு சில மாதங்களுக்கு முன்பு நடந்த இந்துக்கள் குறிப்பாக வண்ணார்கள் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக மேற்கொண்ட கலகத்தில் அதற்கு முன்பிருந்த கிறிஸ்தவ முக்காடம் இந்துமக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார். வேலைநிறுத்தம் மேற்கொண்ட மக்கள் மதராஸப்பட்டினத்திலிருந்து சாந்தோமிற்கு சென்றார்கள். அவர்களை கட்டாயப்படுத்தி கம்பெனி நிர்வாகம் அழைத்துவந்தது. எனவே கருப்பு தோமாவை புதிய தலைவராக (முக்காடம்) நியமித்தார்கள். அவர் படகோட்டிகள் தலைவராக வேலை பார்த்தால் கம்பெனிக்கு உண்மையாக இருப்பார் என்று நம்பினார்கள். [முக்காடம் என்பது பின்னாட்களில் மெனக்காடன் என்று மருவியது.]\nபல நேரங்களில் தலைவர்களுக்கும் படகோட்டிகளுக்கும் பிரச்சனை வந்தது தலைவர்களை மாற்றுவதற்கு மனுக்கள் அளித்திருக்கின்றார்கள். முக்காடத்தை போல், படகோட்டிகளின் திருட்டு போன்ற வில்லங்கங்களை கண்டுபிடிபப்தற்கும், கசையால் அடிப்பதற்கும் ஆட்கள் நியமிக்கப்பட்டார்கள். திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு ஏழு மாத சிறைத் தண்டனையும் 500 பக்கோடாக்கள் அபராதமும் விதிக்கபட்டது. போர்ச்சுகீசியர்கள் கீழிருந்த சாந்தோமில் இருந்த படகோட்டிகளும் மதராஸ்பட்டிணத்து படகோட்டிகளும் ஒரே இனம். 1722ம் வருடம் சாந்தோமிலிருந்த இரண்டு படகோட்டிகள் புதிய தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள். எனவே, வேலை நிறுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டாலும் சாந்தோமிலிருந்து படகோட்டிகளை இவர்கள் அழைத்து வருவார்கள் என்று நம்பினார்கள். பல தலைவர்கள் ஒரே குடும்பத்தவர்களாகவும் இருந்தார்கள்.\n1701 ஜுன் 26ம் நாள் இடங்கை வலங்கை பிரிவினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. முக்குவர்கள் கிறிஸ்தவர்களாக இருப்பதால், அவர்களுக்கு ஜாதி இல்லை அதுபோல், அவர்கள் இந்துக்களின் எந்த ஜாதியின் உட்பிரிவிலும் வரமாட்டார்கள் என்றும் அவர்களின் முதலாளிகளை அவர்கள் ஒருபோதும் கைவிடமாட்டார்கள் என்றும், முத்தாள்பேட்டை கடற்கரையிலிருக்கும் படகோட்டிகள், லஸ்கர் மற்றும் மீனவர்கள் அதே இடத்தில் இருக்கலாமென்றும்,இடங்கை பிரிவினருக்கு எந்த வித இடையூறும் செய்யக்கூடாதென்றும் முக்குவர்களின் தலைவர்களிடமிருந்து கிழக்கிந்தியக் கம்பனி வாக்குறுதி வாங்கியது.\n1710ம் வருடம் 74 கப்பல்கள் சென்னைக்கு வந்தது. ஒருகப்பலில் சுமார் 400 முதல் 600 டன் சரக்குகள் கொண்டுவரப்பட்டது. ஒவ்வொரு வருடமும் இதன் அளவு அதிகரித்டுக்கொண்டிருந்தது. படகோட்டிகளுக்கும் வளத்திற்கும் பற்றாக்குறை எப்போதும் இருந்தது. ஒரு படகு தினமும் மூன்று முறை கப்பலிலிருந்து சரக்கு ஏற்றி இறக்க வேண்டியிருந்தது. எனவே வள்ளம் கட்டுவதற்காக பேங்க்சால் என்னும் கொட்டகையும் அமைக்கப்பட்டது. படகோட்டிகள் வேறு இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்டார்கள். 1654ம் வருடம் ஒரு வள்ளத்திற்கு 2 பணம் சம்பளமாக கொடுக்கப்பட்டது. இதுவே, 1678ம் வருடம் 5 பணமாக உயர்ந்தது. ஆனாலும், அவர்களின் உழைப்பிற்கு இது மிகவும் குறைவு. ஒவ்வொரு வருடமும் வளங்களை சரிசெய்வதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை கம்பெனி முன்பணமாக அவர்களுக்கு கொடுத்தது. பிறகு, இந்த தொகை அவர்களின் வருவாயிலிருந்து கழித்துக்கொள்ளப்பட்டது. புயல் மற்றும் பஞ்சங்களின் போதும் மீனவர்களுக்கு ஊக்கத்தொகைகள் அளிக்கப்பட்டது. காரணம், படகோட்டிகள் இல்லையென்றால் சென்னையில் வியாபாரம் என்பது இல்லை என்பதை கம்பெனி நிர்வாகம் மிகத்தெளிவாக அறிந்திருந்தது.\nபடகோட்டிகள் அநேகமும் கிறிஸ்தவர்களாகவே இருந்தார்கள். அவர்களின் திருமணம் மற்றும் மரண திருப்பலிகள் வெள்ளை நகரில் இருந்த செயிண்ட் ஆண்ட்ரூ கோயிலில் நடைபெற்றது. திருவிழாக்களை செயிண்ட் ஆண்ட்ரூ கோயிலில் கொண்டாடினார்கள். சென்னையின் துவக்க காலங்களில் கிறிஸ்தவ மிஷனரிகளால் நடத்தப்பட்ட பள்ளியில் மீனவர்கள் பயின்றார்கள். அதுபோல், குடிக்கும் அடிமையாக இருந்தார்கள். வெற்றிலை பாக்கு இல்லாமல் அவர்களால் இருக்க முடியாது. ஆனால், கடலில் அவர்கள் வேறுவிதமாக, மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தார்கள். காலையில் கிளம்பி சுமார் 50மைல் உள்கடலில் மீன்பிடித்துக்கொண்டு மாலையில் திரும்புவார்கள். உயர்ந்து வரும் சமூக மாற்றத்தை பயன்படுத்தி படகோட்டிகள் தங்களை மிகவும் துடிப்பான சமூக குழுவாக கட்டமைத்துக்கொண்டார்கள்.\n1680ம் வருடம் நடந்த ஜாதி கலகத்தில் படகோட்டிகளும் கட்டுமரக்காரர்களும் பெருமளவில் இந்து மக்களுக்கு ஆதரவாக கலந்துகொண்டார்கள். கலகக்காரர்களுடன் இணைந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த அனைத்து சரக்குகளையும் தடுத்தார்கள். காளைவண்டிகளில் கொண்டுவரப்பட்ட ஜவுளிப்பொருட்களை சேதப்படுத்தினார்கள். சில வீடுகளுக்கும் தீவைக்கப்பாட்டது. அனைவரும் சென்னையில் தங்கியிருந்தார்கள். ஆனால், கம்பெனி நிர்வாகம், சென்னையிலிருந்த அவர்களின் பெண்களையும் குழந்தைகளையும் இந்து கோயிலில் சிறைவந்தார்கள். அதன் பிறகே, மீனவர்கள் சென்னைக்கு திரும்பி வந்தார்கள். அதன்பிற்குதான், அப்போதிருந்த படகோட்டிகளின் தலைவரை மாற்றிவிட்டு புதிதாக கறுப்பு தோமாவை தலைவராக்கினார்கள்.\n1686-ல் கறுப்பு நகரத்திற்கும் வெள்ளை நகரத்திற்கும் இடைப்பட்ட தடுப்புச்சுவரை கட்டுவதற்கான செலவை ஈடுசெய்ய வரியை உயர்த்துவதற்கு கம்பெனி தீர்மானித்தது. அனைத்து மக்களும் ஒட்டுமொத்தமாக இதற்கு எதிர்ப்பு தெரித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. சென்னைக்கு உணவுப்பொருட்கள் கொண்டுவருவதை தடுத்தார்கள். வரிவிதிப்பை ரத்துசெய்யாதவரை இந்த கிளர்ச்சி தொடருமென்று எச்சரித்தார்கள். ஆனால், கம்பெனி கலகக்காரர்களை கடுமையாக ஒடுக்கியபோது கிளர்ச்சியை கைவி��்டார்கள். வண்ணார், முக்குவர்,கட்டுமரக்காரர்கள் மற்றும் கூலிகளின் தலைவர்கள் போராட்டம் கைவிடப்பட்டதென்று அறிவித்த பிறகே வேலைக்கு திரும்பினார்கள். 1707-ம் வருடம் இடங்கை மற்றும் வலங்கை மக்களுக்கு இடையில் மிகப்பெரிய சண்டை ஏற்பட்டது. பிரச்சனை சுமார் ஆறு மாதங்கள் வரை தொடர்ந்தது. வண்ணார்கள், முக்குவர்கள், மீனவர்கள், பெருமளவில் வெளியேறி சாந்தோமில் குடிபெயர்ந்தார்கள். பாதிரியார்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்களை சமரசப்படுத்த முடியவில்லை. சாந்தோமிலிருந்த நாயக்கர் அவர்களை சென்னைக்கு அழைத்துக் கொண்டுவந்தார்.\nகலகத்தில் ஈடுபட்ட படகோட்டிகளின் தலைவர்களான ஏற்கெனவே வேலைநீக்கம் செய்பட்டார்கள் என்பதை கருத்தில் கொண்டு தற்போதைய தலைவர்களான பாஸ்கல் மற்றும் யோவான் ‘சிலரின் தவறான ஆலோசனை காரணமாக கலகத்தில் ஈட்டுபட்டதாகவும், தாங்கள் எந்த ஜாதிக்கும் உட்படாதவர்கள் என்பதை சாந்தோமிலிருந்து திரும்பிவந்து வலங்கை கூட்டத்தாருடன் சேர்ந்தபோதுதான் புரிந்துகொண்டோம்’ என்று கவர்னக்கு மனுவளித்தார்கள்.\nபடகோட்டிகளுக்கும் கம்பெனிக்குமான உறவு எப்போதும் மென்மையாக இருந்ததில்லை. கம்பெனி ஒருபோதும் மீனவர்களை நன்றாக கவனித்துக்கொண்டதில்லை. சம்பள உயர்விற்கும், மீன்பிடி உரிமைகளுக்காவும், அதிக்கப்படியான வரிவிதிப்புகளுக்கும் கம்பனியுன் போராட்டதில் ஈடுபாடிருந்தார்கள். 1678ம் வருடம் சம்பள உயர்விக்காக போராடினார்கள். தங்களின் துடுப்புகளையும் எடுத்துக்கொண்டு சாந்தோமிற்கு சென்றுவிட்டார்கள்.சம்பள உயர்வு கிடைத்த பிறகே திரும்பி வந்தார்கள். முதலில் மனுக்கள் அளித்துப்பார்ப்பார்கள், அதன் பிறகு வேலை நிறுத்தம் கடைசியில் சென்னையை விட்டு போர்ச்சுக்கீசியரின் சாந்தோமிற்கு செல்வது என்று தங்கள் போராட்டத்தை வடிவமைத்திருந்தார்கள். அதற்கு பலனும் இருந்தது. படகோட்டிகள் இல்லாமல் வியாபாரம் ஒட்டுமொத்தமும் முடங்கும். எனவே, படகோட்டிகளின் கோரிக்கையை நிறைவேற்றித்தான் ஆகவேண்டும்.\nபடகோட்டிகள் சாந்தோமிற்கு செல்வதை தடுக்க முக்குவா நகரத்திற்கும் சாந்தோமிற்கும் இடையில் ஒரு தடுப்புச்சுவர் கட்ட தீர்மானிக்கப்பட்டது. தடுப்புச்சுவர் கட்டப்படவில்லை, அதற்கு பதிலாக படகோட்டிகளை உளவுபார்ப்பதற்கான ஏற்பாடுகள் ��ெய்யப்பட்டது. 1680ல் மீன்பிடிப்பதை குத்தகைக்கு விட்டபோதும் போராட்டதில் ஈடுபட்டார்கள். கோரிக்கை நிறைவேறும்வரை சென்னைக்கு மீன் எதுவும் கிடைக்காமல் பார்த்துக்கொண்டார்கள். கம்பெனி படகோட்டிகளின் கோரிக்கையை நிறைவேற்றியது. மீன்பிடிப்பதற்கான பாரம்பரியமான முழு உரிமையும் அவர்களுக்கு கிடைக்காத பட்சத்தில், மீன்பிடிப்பதற்கான குத்தகையை அவர்களே எடுத்தார்கள்.\n1681-ம் வருடம் சென்னையில் வசிப்பவர்கள் அனைவருக்கும் நிலவரி விதிக்கப்பட்டது. 1693-வருடம் வரை படகோட்டிகள் இந்த வரியை கொடுக்கவில்லை. அவர்களின் வரிக்கடன் அதிகரித்துக்கொண்டே வந்தது. கோட்டைக்குப் பக்கத்தில் ஒரு சாக்கடையை அவர்கள் மூடியதற்கான கூலியாக அந்த வரிக்கடன் ரத்துசெய்யப்பட்டது. அதன்பிறகு, 1695-ம் வருடம் நிலவரிக்காக படகோட்டிகள் தங்கள் படகுகளை தாங்களே பழுதுபார்த்துக்கொள்ளவேண்டுமென்று கட்டாயப்படுத்தப்பட்டார்கள். படகோட்டிகள் கொடுக்கவில்லை. 1697-ல் கம்பெனி படகோட்டிகளின் வரியை கட்டிவிட்டு, அவர்களின் கூலியிலிருந்து அந்த தொகையை பிடித்தம் செய்தார்கள். படகோட்டிகள் சுங்கத்துறையின் கீழ் வேலை செய்தார்கள்.\nமீனவர்கள் கணியம் மற்றும் ஜோதிடம் பார்ப்பதில் சிறந்திருந்தார்கள். 1684 நவம்பர் 3-ம் நாள் சென்னையை மிகப்பெரிய புயல் தாக்கியது. அந்த புயலின் வருடகையை ஒரு மாத்தத்திற்கு முன்பே படகோட்டிகள் கணித்திருந்தார்கள். அந்த புயல் உயிர்சேதங்களை ஏற்படுத்தியது. பல வீடுகள் தரைமட்டமானது. பல வள்ளங்கள் கடலில் மூழ்கியது.\n1700-ல் கருப்பு நகரத்தின் கோட்டைசுவர்கள் வலுவூட்டப்பட்டது. சுவர்கள் 17அடி அகலம் கொண்டதாக இருந்தது. கோட்டைச்சுவர்களுக்கான செலவை (8053 பகோடாக்கள்) கருப்பு நகரத்திலிருந்து அனைத்து ஜாதி மக்களிடமிருந்தும் வசூலித்தார்கள். படகோட்டிகள் வெள்ளை நகரத்தில் இருந்ததால் அவர்கள் அந்த பட்டியலில் இல்லை. [ஆர்மினியர்கள், செட்டியார்கள், மூர், கோமுட்டி, குஜராத்தி, பிராமணர்கள், அகமுடையார், செம்படவர் என்னும் மீனவர்கள், பட்டினவர் என்னும் கட்டுமரக்காரர்கள், கரையார் என்னும் முக்குவர்கள், இன்னும் பல ஜாதிகள் அந்த பட்டியலில் சொல்லப்பட்டுள்ளது.]\nமுக்குவர்கள் தங்கள் உயிரை பயணம் வைத்துத்தான் வேலைசெய்து கொண்டிருந்தார்கள். புயலோ மழையோ, வெப்பமோ குளிரோ, இரவோ பகலோ, எ���்த நேரமாக இருந்தாலும், கம்பெனியின் அழிப்பிற்கு படகோட்டிகள் தயாராக இருக்கவேண்டும். பலருடைய உயிர்களை காப்பாற்றினார்கள். ஆபத்தில் உதவும் படகோட்டிகளுக்கு பதக்கங்கள் கொடுக்கப்பட்டது. படகோட்டிகளை உயர்ந்த பண்பாளர்கள் என்றே பலருடைய அனுபவக்குறிப்புகள் சொல்கின்றது. படகோட்டிகள் பலரும் விபத்தில் பலியாகியிருக்கின்றார்கள். கைகால் உடைந்து உடல் ஊனமடைந்திருக்கின்றார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் வள்ளங்கள் குறைந்த விலைக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டது. அதனால் வரும் வருமானம் பள்ளிகளுக்கும் அறநலன் சார்ந்த பணிகளுக்கும், கோயில் நிதியாகவும் முதலில் பயன்படுத்தப்பட்டது. 1774ம் வருடத்திற்கு பிறகு அந்த வருமானம், ஊனமுற்ற படகோட்டிகளுக்கும் அவர்களின் குடும்ப நலனுக்காகவும், படகோட்டிகளின் ஓய்வூதியமாகவும் பயன்படுத்தப்பட்டது.\n1746ம் ஆண்டு, பிரஞ்சுப்படைகள் புனித ஜார்ஜ் கோட்டியை கைப்பற்றியபோது, பிரிட்டிஷ்காரர்களுடன் சேப்பாக்கத்திலிருந்த படகோட்டிகளும் கூடலூரிலிருந்த புனித டேவிட் கோட்டைக்கு தப்பிச்சென்றார்கள். கோட்டியை மீட்பதற்காக கடற்படையை கட்டமைப்பதில் பிரிட்டிஷ்காரர்களுக்கு படகோட்டிகள் உதவிபுரிந்தார்கள்.\n1796-ம் வருடம் சுமார் 250 கப்பல்கள், 700 தோணிகளிலிருந்து சுமார் 1.5 லட்சம் டன் சரக்குகள் இறக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் சரக்குகள் அதிகரித்துக்கொண்டிருந்தது. மதராஸப்பட்டினத்தின் முதல் 260 வருடங்களும் கடற்கரையில் முக்குவர்களின் ஆதிக்கமாகவே இருந்தது. அவர்கள் இல்லையென்றால் வீரியம் கொண்ட அலைகளைக்கடந்து சரக்குகளும் பயணிகளும் கடற்கரையை அடைய வாய்ப்புகள் இல்லை. முக்குவர்கள் பொருளாதாரத்திலும் கல்வியிலும் சிறிந்திருந்தார்கள்.\n1778ற்கு பிறகு, போர்க்கப்பல்கள் மற்றும் படையினரின் வருகையும் அதிகரித்தது. 1778 ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 12,000 படையினர் சென்னைக்கு வந்தார்கள். எனவே, இடப்பற்றாகுறையும், சரக்குகளை இறக்குவதற்கான படகுகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே, கப்பல் துறை கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. 1781-ம் வருடம் கோட்டைக்கு தெற்கிலிருந்த மீனவர்களை கருப்பு நகரத்தில் ஒரு நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டு அதில் படகோட்டிகளை இடம்மாற்றம் செய்ய தீமானிக்கப் பட்டது. ஆனால், இதற்கு படகோட்டிகள் எதிர்ப்ப��� தெரிவித்தார்கள். அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு, அவர்கள் சேப்பாக்கத்திற்கு மாற்றப்பட்டார்கள். ஆனால், படகுத்துறை கட்டும்முயற்சி கிடப்பில் போடப்பட்டது.\nசேப்பாக்கத்திலிருந்து ஒருபகுதி படகோட்டிகள் 1799ம் வருடம் ராயபுரத்திற்கு மாற்றப்பட்டார்கள். கத்தோலிக்க படகோட்டிகளால் 1806ம் வருடம் கோயில் நிதியம் ஆரம்பிக்கப்பட்டு அந்த நிதியைக்கொண்டு புனித பீட்டர் கோயிலை 1829ம் வருடம் கட்டினார்கள்.\n1787ம் வருடம் சென்னையில் மீன் பற்றாக்குறை நிலவியது. வட சென்னையின் எண்ணூரிலிருந்து தெற்கில் கோவளம் வரை மொத்தம் 26 மீனவ கிராமங்ககள் இருந்தன. புலிக்காட்டிலிருந்து மலபார் மீனவர் ஒருவர் பெருமளவில் சென்னைக்கு மீன் வழங்கிக்கொண்டிருந்தார். இறைச்சி மற்றும் கோழி வியாபாரிகள் விலையை குறைப்பதற்கு ஒப்புக்கொண்டார்கள். கொத்தவால் சாவடியில் இருந்த மார்க்கெட் சீர்குலைந்திருந்ததால் புதிதாக சென்ட்ரல் மார்க்கெட் கட்டப்பட்டது.\nசில நேரங்களில் படகோட்டிகள் வேண்டுமென்றே, வள்ளத்தை அலையில் கவிழச்செய்து கம்பனிக்கு சேதத்தை உருவாக்குவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஒரு கப்பலின் ஒட்டுமொத்த இழப்பில் 90 விழுக்காடு கப்பலிலிருந்து சரக்குகளை கடற்கரைக்கு கொண்டுவரும்போது ஏற்படுகின்றதென்றும், இது நிகர லாபத்தில் 20 விழுக்காடு என்றும் கணக்கிடப்பட்டது. எனவே கப்பல்களை பாதுகாப்பாக நங்கூரமிட்டு எந்த இழப்புமில்லாமல் சரக்குகளை இறக்குவதற்கு துறைமுகம் கட்டுவதுதான் தீர்வு என்று முடிவுசெய்யப்பட்டு 1861ம் வருடம் முதல் கப்பல்துறை கட்டிமுடிக்கப்பட்டது. அதிலிருந்து படகோட்டிகள் என்னும் முக்குவர்களின் முக்கியத்துவம் குறையத்துவங்கியது.\n1868-ம் வருடம் வீசிய புயலினால், உயரம் குறைவாக கட்டப்பட்ட கப்பல்துறையின் 500மீட்டர் நீளத்திற்கான அலைதடுப்புச்சுவர் சேதமடைந்தது. அதன்பிறகு 1876 தற்போதைய துறைமுகப்பணிகள் துவங்கப்பட்டு 1900-ம் வருடம் துறைமுக வேலைகள் முடிவடைந்தது. ஆனால், கிழக்கு நோக்கியிருந்த துறைமுக வாயிலில் நீரோட்டம் காரணமாக வண்டல்படிவு ஏற்பட்டு, துறைமுக வாயில் வடகிழக்காக மாற்றியமைக்கப்பட்டது. சென்னை துறைமுகம் 1904-ம் ஆண்டிலிருந்து முழுமையான பயன்பாட்டிற்கு வந்தது.\nசென்னை துறைமுகம் கட்டப்பட்ட பிறகு, துறைமுகத்தின் வடக்கில் கடலரி���்பும் தெற்கில் வண்டல் படிவும் தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது. துறைமுக கட்டுமானத்திற்கு முன்னர், கடற்கரை சாலையுடன் ஒட்டியிருந்த கடல், மணலேற்றம் காரணமாக கிழக்கு நோக்கி நகர்ந்துகொண்டே செல்கின்றது. மெரினாவின் பரந்த கடற்கரை அவ்வாறு உருவானதுதான். சென்னை துறைமுகம் படகோட்டிகளின் வீழ்ச்சியின் துவக்கமாக அமைந்தது. 260 வருடங்கள் கோலோச்சிய பிரிட்டிஷ் ஆட்சி, அடுத்த 50 ஐம்பது வருடங்களில் முடிவுக்கு வந்தது. பிரிட்டிஷ்காரர்களைப்போல்,படகோட்டிகளும் நம் கண்களிலிருந்து மறைந்துபோனார்கள்.\nPingback: துறைவன் – சில சில்லறைகள் | கிறிஸ்டோபர் ஆன்றணி\nசென்னை: முக்கடல் பதிப்பகம், 9444365642\nதூத்தூர்: கலா இன்டர்நெட் கஃபே 8754093525\nவள்ளவிளை: பங்குத்தந்தை இல்லம், புனித மாதா கோயில்\nதுறைவன் – மார்ஷல் சில்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalaimalar.com/abroad-to-send-money-home-working-in-the-first-place-followed-by-india/", "date_download": "2019-01-22T21:09:32Z", "digest": "sha1:5BEDSAKBUE67VG3I3RY7AKISKLKX6T3T", "length": 6201, "nlines": 68, "source_domain": "www.kalaimalar.com", "title": "வெளிநாடுகளில் பணிபுரிவோர் தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியா தொடர்ந்து முதலிடம்", "raw_content": "\nவெளிநாடுகளில் பணிபுரிவோர் தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதாக ரெமிட் ஸ்கோப் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஅமெரிக்கா, துபாய், சிங்கபூர் உள்பட பல்வேறு நாடுகளுக்கு வேலைக்குச் செல்வோர் தாய் நாட்டில் உள்ள குடும்பத்தினருக்கு மாதம் தொறும் பணம் அனுப்புகின்றனர்.\nவெளிநாடுகளில் இருந்து அவர்கள் பணம் அனுப்புவதை ஆய்வு செய்துள்ள இத்தாலி நாட்டைச் சேர்ந்த ரெமிட் ஸ்கோப் என்ற அமைப்பு அறிக்கையாக வெளியிட்டுள்ளது.\nஅதில் வெளிநாட்டில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்கள் கடந்த 2017ம் ஆண்டு மட்டும் தாயகத்திற்கு ரூ.4.65 லட்சம் கோடியை அனுப்பியதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nமேலும் கடந்த 2016ம் ஆண்டை விட 9.9 சதவிகிதம் அதிகம் என்றும் கூறியுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் ரூ.4.30 லட்சம் கோடியுடன் சீனா 2வது இடத்திலும், ரூ.2.22 லட்சம் கோடியுடன் பிலிப்பைன்ஸ் 3வது இடத்திலும் இருப்பதாக ரெமிட் ஸ்கோப் அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nநாமக்கல் நகர திமுக செயற்குழு கூட்டம்\nவேலைநிறுத்தப் போராட்டம்; ஆசிரியர்கள் ஆதரவு நாமக்கல் மாவட்டத���தில் 4,081 ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை.\nநாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் இளம் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம்\nநாமக்கல்லில் கூட்டு மீன் வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி முகாம்\nநாமக்கல்லில் நாளை திமுக செயற்குழு கூட்டம் : பொறுப்பளார் காந்திசெல்வன் அறிக்கை\nரயில்வேத்துறை காலிப் பணியிடங்களுக்கு முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம்\nமானிய விலையில் அம்மா இருசக்க வாகனம் பெற விரும்புபவர்கள் 31ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்\nவணிக நிறுவனங்களின், பெயர்ப் பலகைகளில் தமிழ் முதலில் இடம் பெற வேண்டும் : ஆட்சியர்\nபெரம்பலூரரில், பருத்தி ஏல விற்பனை செவ்வாய் கிழமை தோறும் நடைபெறும் : ஆட்சியர்\nபெரம்பலூர் மாவட்டத்தில் விலையில்லா ஆடுகளுக்கு குடற்புழு நீக்க முகாம் : ஆட்சியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/india/-507.html", "date_download": "2019-01-22T21:28:26Z", "digest": "sha1:G25DPLK4NBYFNDTOZU4YWKYR7MBSIALI", "length": 7749, "nlines": 64, "source_domain": "www.news.mowval.in", "title": "ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டப்பட்டவர்களை விடுதலை செய்யும் தமிழக அரசுக்கு நடுவண் - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டப்பட்டவர்களை விடுதலை செய்யும் தமிழக அரசுக்கு நடுவண்\nராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டப்பட்டவர்களை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு நடுவண் அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தமிழக அரசு விடுதலை செய்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்த நிலையில் , அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்து இருந்தது. ஆனால் இதை எதிர்த்து அப்போதைய மத்திய அரசு மனுத் தாக்கல் செய்த நிலையில், இப்போதைய மத்திய அரசும் அதே எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது.\nமத்திய அரசின் இந்த மனு இன்று விசாரனைக்கு வந்த நிலையில், சிபிஐ விசாரித்து வரும் வழக்கில் மாநில அரசு தலையிட முடியாது என்றும், ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு தண்டனைக் குறைப்பு செய்த நிலையில் அவர்களை விடுதலையும் செய்தால் இரட்டிப்பு சலுகை வழங்கியது போலாகும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nதமிழக அரசு முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விட��தலையை வைத்து தமிழக அரசு அரசியல் லாபம் தேடப்பார்க்கிறது என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற செவ்வாய்க் கிழமைக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n பணக்காரர்களின் வருவாயை உயர்த்தியதில் இந்தியாவிற்கு உலகில் ஐந்தாவது இடம்\nஅதீதசலுகை அல்ல, அதீதகதை; ஏமாறவேண்டாம் ஏர்டெல் நிறுவனத்தின் புதிய ஆண்டுத்திட்டம், அதீத சலுகை என விளம்பரம்\nஐயப்பாடுகளுக்கிடமான வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேவைதானா நாட்டைஆளும், அரசை தேர்ந்தெடுக்கும், உன்னதமான பொறுப்பிற்கு\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் போராடி தோற்றது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\n வாழுங்காலத்தில், தமிழனை, தமிழர், மாமனிதனாக அங்கிகரித்த ஒருவர் இராசராச சோழன்\n கலைஞர் கருணாநிதிக்கு அண்ணா அறிவகத்தில் தம்பிகள் எழுப்பும் சிலை\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-01-22T20:42:49Z", "digest": "sha1:ZWZR53ZTLGO7CDLU55PVTWNSTBUV5RMY", "length": 23704, "nlines": 186, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் வவுனியா புளியங்குளத்தில் வருமானத்தை அள்ளித் தரும் மல்லிகை செய்கை! - சமகளம்", "raw_content": "\n110 கோடி ரூபா ஹெரோயின் கொள்ளுப்பிட்டியில் மீட்பு\nஆளுனருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் சந்திப்பு\nஎதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திலிருந்து விரைவில் வெளியேறிவிடுவோம் : மகிந்த\n சேனா படைப் புழுவை ஒழிக்க நடவடிக்கையேடுப்போம் : அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு\nரெலோவும், புளொட்டும் இரட்டை வேடம் போடுகின்றன: ஈ.பி.ஆர்.எல்.எப் குற்றச்சாட்டு\nசந்திரிகா காலாவதியான உணவு பொருளுக்கு ஒப்பானவர்: உதய கம்மன்பில\nவலி வடக்கில் காணிகள் ஒரு தொகை காணிகள் விடுவிக்கப்பட்டன\nபிரிகேடியர் பிரியங்கவை கைது செய்ய பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு : உயரிஸ்தானிகள் அலுவலகத்தினால் விசேட அறிக்கை\nமுல்லைத்தீவில் இராணுவ வாகனம் விபத்து : இருவர் பலி\nமரண தண்டனை தீர்மானத்தில் மாற்றமில்லை : ஜனாதிபதி அறிவிப்பு\nவவுனியா புளியங்குளத்தில் வருமானத்தை அள்ளித் தரும் மல்லிகை செய்கை\nதமிழர் வாழ்வில் தனித்துவமான கலாசாரங்களும் பண்பாடுகளும் பல பின்பறறப்பட்டு வந்தன. நாகரிக வளர்ச்சி என்ற மோகத்தால் அவற்றில் பல இருந்த இடம்தெரியாது மறைந்தும் விட்டது. சில தட்டுதடுமாறி இன்றும் இருந்து வருகின்றது. அந்தவகையில் மல்லிகை பூ தமிழர் வாழ்வில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்று வருகிறது. இது இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மியான்மார் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இதன் பூக்கள் நறுமணமுடையவை. பெண்கள் தலையில் சூடும் மாலைகளாகவும், கோயில்களில் பூசையிலும் பயன்படுகிறது. மூலிகை மருத்துவத்தில் பால் சுரப்பு நிற்க, மார்பக வீக்கம் குறைய இது பயன்படுகிறது. இது பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய மலராகும்.\nதமிழில் ‘மல்லி’ என்பதன் பொருள் பருத்ததுஇ உருண்டது மற்றும் தடித்தது. இதன் காரணமாக, இம்மலர் ‘மல்லிகை‘ எனப் பெயர் பெற்றிருக்கலாம். மதுரை மல்லிகை மிகவும் புகழ் பெற்றது. தமிழ் இலக்கியத்தில் முல்லை எனச் சுட்டப்படும். தற்போது குண்டு மல்லி, அடுக்குமல்லி மற்றும் இருவாச்சி எனப் பல வகை மல்லிகைப் பூக்களைக் காணலாம். தமிழ்நாட்டில் மல்லிகை பெரும்பாலும் மதுரை மாவட்டத்தில் பயிராகிறது. உள்ளூர்த் தேவைகளுக்காகவும் அங்கிருந்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதிக்காகவும் இது மும்பை வரை கொண்டு செல்லப்படுகிறது. மதுரை நகரம் ‘மல்லிகை மாநகரம்’ என்றே அழைக்கப்படுகிறது. இந்தியாவில் பெண்களில் தலையில் காலையில் இருந்தே மல்லிகைப் பூ சூடப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஆலயங்களின் முன்னாலும் மல்லிகைப் பூ விற்பனை கடைகள் இருக்கும். ஆனால் இலங்கையில் மல்லிகைப் பூவுக்கான மவுசு இருந்தாலும் அதன் உற்பத்தி என்பது குறைவாகவே உள்ளது. ஆனால் இலங்கையிலும் புகழ் பெற்ற மதுரை மல்லிகையை செய்கை பண்ணி பயன்படுத்த முடியும் என்பதுடன், ஏற்றுமதியும் செய்ய முடியும். அதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதே வவுனியாவில் தம்பா மாதிரிப் பண்ணை.\nயுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வவுனியா வடக்கு, புளியங்குளம் பகுதியில் இந்த மாதிரிப் பண்ணை அமைந்துள்ளது. யாழ் இந்திய துணைத் தூதரின் ஆதரவுடன் இம்மல்லிகைச் செடிகள் இந்தியாவின் மதுரையில் இருந்து கொண்டு வந்து நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றது. இப்பண்ணை அமைக்கப்பட்டு ஆறு மாதம் தான். ஆனால் தற்போது வவுனியாவில் மதுரைமல்லிகை என்ற பெயர் வர ஆரம்பித்துள்ளது.\nதிருமண நிகழ்வுகள், பூப்பனித நிராட்டு விழா மற்றும் மக்களகரமான நிகழ்வுகளில் நறுமணம் மிக்க இந்த மல்லிகைப் பூ பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது 30,000 மல்லிகைச் செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. நாள் ஒன்றுக்கு ஒரு கிலோ பூவினை தற்போது பெற முடிவதுடன் உள்ளூரில் ஒரு கிலோவினை மூவாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்ய முடிகிறது. சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் இதனை ஏற்றுமதி செய்ய முடிகின்றது. ஏற்றுமதி செய்கின்ற போது இன்னும் அதிகரித்த இலாபம் கிடைக்கின்றது. ஆனாலும் உள்ளூர் தேவைக்கே இது போதியதாக இல்லாமையால் ஏற்றுமதி தொடர்ச்சியாக செய்ய முடியவில்லை.\nநாளாந்தம் இம் மல்லிகைப் பண்ணையில் ஐந்து பேர் வரையில் வேலை செய்தும் வருகின்றனர். இது தொடர்பில் அங்கு வேலை செய்யும் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,\nநாங்கள் யுத்தத்தில் பாதிப்படைந்திருந்தோம். இடம்பெயர்ந்து சென்று தற்போது மீள்குடியேறி வேலை இல்லாத நிலையில் அலைந்து திரிந்த போது இந்த மல்லிகைப் பண்ணை வேலை வாய்ப்பை தந்துள்ளது. ஒவ்வொரு நாளும் இங்கு வந்து வேலை செய்கின்றோம். இதனால் எமக்கும் வருமானம் கிடைக்கின்றது. மல்லிகைப் பூவாலும் வருமானம் கிடைக்கின்றது. காலையில் வந்து பூக்களைப் பறித்து மாலை கட்டி கொடுப்போம். சிலர் பூவாகவும் கேட்பர், அப்படியும் கொடுப்போம். தற்போது பலர் மல்லிகைப் பூவை கேட்கின்ற போதும் போதியளவிலான பூ கிடைக்கில்லை. தற்போது ஆறு மாதம் தானே. இன்னும் கொஞ்ச நாளில் அதிக பூவைப் பெறலாம். இதைவிட சற்றுலா பயணிகள�� கூட இந்த தோட்டத்தை வந்து பார்த்துவிட்டு செல்கின்றார்கள் என்றார்.\nமல்லிகைப் பூவுக்கான கேள்வி தற்போது அதிகரித்தே வருகிறது. உவர் அற்ற மண் வகை காணப்படும் பகுதியில் இது செய்கை பண்ணக் கூடியது. நீர்த் தேவையும் அதிகமாக தேவையில்லை. வாரத்தில் இரண்டு, மூன்று தடவை நீர்விட்டால் போதுமானது. மாரி காலத்தை விட வெயில் காலங்களிலேயே அதிக பூக்களைப் பெற முடிகின்றது. இதனுடன் இணைந்ததாக தேனீ வளர்ப்பும் செய்கின்ற போது மகரந்தச் சேர்க்கை அதிகரித்து பூக்கும் அளவும் அதிகரிப்படும் அதேவேளை, சுவையான தேனையும் பெற முடியும். இதனால் வருமானத்தை இரட்டிப்பாக்க முடியும். ஆனால் இவ்வாறான வருமானம் தரக் கூடிய தொழில்களில் ஈடுபடக் கூடிய வகையில் மக்களுக்கு வழிகாட்டல்கள் குறைவாகவே உள்ளது.\nஇந்நிலையில் இதன் உரிமையாளர் இவ்வாறு கூறுகின்றார். மனித வாழ்வு இயற்கையுடன் இணைந்தது. தமிழ் மக்களின் அடையாளமாக நறுமணம் மிக்க மல்லிக்கை பூக்களே விளங்கின. வீட்டுக்கு செல்லும் போது ஒரு முலம் மல்லிகையும் அல்வாவும் வாங்கிப் போவது இந்தியாவில் நடைமுறை. ஆனால் எமது நாட்டில் மல்லிகைச் செடியை காண்பதே அரிதாகவுள்ளது. இன்று விவசாயம், பயிர்ச்செய்கை முறைகள் இளைஞர்களிடம் இருந்து அருகி வருகின்றது. ஆனால் மல்லிகைத் தோட்டம் போன்ற பூந்தோட்டம் அமைக்க யாரும் பின்நிற்க மாட்டார்கள். மனதுக்கு இதமான தொழில் என்பதை விட வருமானத் தரக்கூடியது. ஆனால் பலருக்கும் இதன் செய்கை தொடர்பான அறிவு குறைவாக உள்ளது. எனக்கு கூட இந்திய துணைத்தூதர் மூலம் தான் இதற்குரிய ஆலோசனை கிடைத்தது. இப் பயிர் நடப்பட்டு 6 மாதத்திற்குள் நாள் ஒன்றுக்கு ஒரு கிலோ பூவை பெற முடிகிறது. இன்னும் ஒரு ஆறுமாதம் சென்றால் 50 கிலோவில் இருந்து 100 கிலோ வரை பெற முடியும். சரியாக பராமரித்தால் சிறந்த வருமானத்தைப் பெற முடியும். ஒரு வருடத்தில் இன்னும் பலருக்கு வேலை வாய்ப்பை வழங்கவும் முடியும். வருமானம் தரக்கூடிய இவ்வாறான பயிர்களை செய்ய பலரும் முன்வர வேண்டும் எனத் தெரிவித்தார்.\nஇன்று யுத்தத்தால் பாதிப்படைந்த பலர் வளம்மிக்க காணிகள் இருந்தும் தமது வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியாது தடுமாறி வருகின்றார்கள். வருமானம் தரக் கூடிய பயிர்செய்கை தெரியாது அலைக்கழிந்தும் வருகின்றார்கள். இந்நிலையில் வடக்கு விவசாய அமைச்சு மற்றும் பயிர் செய்கையுடன் தொடர்புடைய திணைக்களங்கள் இவ்வாறான பயிர் செய்கைக்கான பயிற்சிகளையும், ஊக்குவிப்புக்களையும் மக்களுக்கு வழங்குகின்ற போது இயற்கையை பாதிக்காது சிறந்த வருமானத்தைப் பெறக் கூடிய வழி ஏற்படுவதுடன் எமது கலாசாரத்தையும் பாதுகாக்க முடியும் என்பதே உண்மை.\nPrevious Postதலைமறைவான மதன் உயிருடன் இருக்கவே வாய்ப்பு அதிகம் - Next Postமத்திய வங்கியின் ஆளுநருக்கு கோப் குழு அழைப்பு\n110 கோடி ரூபா ஹெரோயின் கொள்ளுப்பிட்டியில் மீட்பு\nஆளுனருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் சந்திப்பு\nஎதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திலிருந்து விரைவில் வெளியேறிவிடுவோம் : மகிந்த\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/blog/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-01-22T21:45:22Z", "digest": "sha1:XLNAI3GX6I2AYJW4AVDKXRUIXY5VXEAV", "length": 17866, "nlines": 192, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் தமிழர் வாழ்வில் இருந்து அழிந்து செல்லும் ஊஞ்சல் கலை - சமகளம்", "raw_content": "\n110 கோடி ரூபா ஹெரோயின் கொள்ளுப்பிட்டியில் மீட்பு\nஆளுனருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் சந்திப்பு\nஎதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திலிருந்து விரைவில் வெளியேறிவிடுவோம் : மகிந்த\n சேனா படைப் புழுவை ஒழிக்க நடவடிக்கையேடுப்போம் : அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு\nரெலோவும், புளொட்டும் இரட்டை வேடம் போடுகின்றன: ஈ.பி.ஆர்.எல்.எப் குற்றச்சாட்டு\nசந்திரிகா காலாவதியான உணவு பொருளுக்கு ஒப்பானவர்: உதய கம்மன்பில\nவலி வடக்கில் காணிகள் ஒரு தொகை காணிகள் விடுவிக்கப்பட்டன\nபிரிகேடியர் பிரியங்கவை கைது செய்ய பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு : உயரிஸ்தானிகள் அலுவலகத்தினால் விசேட அறிக்கை\nமுல்லைத்தீவில் இராணுவ வாகனம் விபத்து : இருவர் பலி\nமரண தண்டனை தீர்மானத்தில் மாற்றமில்லை : ஜனாதிபதி அறிவிப்பு\nதமிழர் வாழ்வில் இருந்து அழிந்து செல்லும் ஊஞ்சல் கலை\nதமிழர் பாரம்பரிய கலைகள் பல இன்று இருந்த இடமே தெரியாது அழிந்து ஒழிந்து விட்டன. அந்த வகையில் மகுடியாட்டம், வேதாள ஆட்டம், சாட்டைக்குச்சி ஆட்டம், பொய்க்கால் ஆட��டம் போன்ற கலைகள் தம் இருப்பை இழந்து விட்டன. இன்றைய நாகரிக மோகம் இப்பாரம்பரிய கலைகளை ஓரம்கட்டி விட்டது. இக் கலைகளோடு தமிழரரின் பாரம்பரிய விளையாட்டுக் கலைகளில் ஒன்றான ஊஞ்சற் கலையும் தன் இருப்பை இழந்து வருகின்றது. தமிழர் வாழ்விலும், இந்து சமய வழிபாட்டு மரபுகளிலும் இணைந்ததாக காணப்பட்ட ஊஞ்சற்கலை நாளாந்த வாழ்வியலுடன் இணைந்திருந்தது. குழந்தையை துயில் கொள்ள வைக்க சேலையில் ஏணை கட்டி ஆட்டுதல், ஆலயங்களில் இறைவனை ஊஞ்சலில் இருந்தி ஊஞ்சல் பாட்டு பாடி ஆட்டி மகிழ்தல், சிறுவர்கள் – சிறுமியர்கள், பெண்கள் மரக்கிளைகளில் கயிற்றால் ஊஞ்சல் கட்டி ஆடுதல் என நாளாந்த வாழ்வில் இணைந்திருந்த ஊஞ்சற் கலை இன்று….\nதமிழர் பாராம்பரியத்தில் சங்ககாலத்தில் இருந்து இந்தக் கலை இருந்து வருகின்றது. குறிப்பாக சித்திரை வருடப்பிறப்பு காலங்களில் இளம் நங்கையரிடம் இக் கலை விளையாட்டாக பரிணமித்திருந்தது. ஊஞ்சல் என்பது உந்தி ஆடுவதைக் குறிக்கின்றது. அத்துடன் ஊக்கத்துடன் கூடிய மகிழ்வையும் கொடுக்கின்றது. இன்று எம்மிடையே பல மரபுக் கலைகளும், மரபு விளையாட்டுக்களும் மருவி விட்டன. போர்த் தேங்காய் உடைத்தல், கிட்டிப்புள், கொம்பு முறி, கழுவேறல், பாண்டி, கிளித்தட்டு, கபடி போன்ற விளையாட்டுக்கள் தேடிப் பொறுக்க வேண்டிய நிலையை அடைந்து விட்டன.\nசித்திரை வருடப் பிறப்பை கொண்டாடும் இளம் பெண்கள் ஒன்று கூடி கிராமங்களில் பரந்து விரிந்த மரக் கிளையகளில் ஊஞ்சல் கட்டி சுற்றி நின்று ஆடி மகிழ்வது வழமையாக அக்காலத்தில் இருந்து வந்தது. தமிழ் இலக்கியங்கள் ஊஞ்சல் பற்றிய பல தகவல்களை தந்துள்ளன. இது பற்றிப் பாடாத கவிஞர்களே இல்லை எனலாம்.\n‘ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா\nஊர்க்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஏங்குதம்மா..’ எனவும்\n‘வசந்த ஊஞ்சலிலே அசைந்த பூங்கொடியே..’ எனவும் பல்வேறு இயற்கை இரசனைகளுடன் இணைந்து இந்த ஊஞ்சற் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.\nஇத்தகைய பாரம்பரிய கலைகளை புத்துயிர் பெற வைப்பதில் தமிழ் ஊடகங்களுக்கும் பாரிய பொறுப்பு உண்டு. அதைவிடுத்து மரபு, பண்பாடு பேணாத கலைகளை பேணவும், காட்சிப்படுத்தவும் முயல்வது எமது இருப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்து விடும். பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்பே. ஆயினும் அவை எமது பண்பாட்டை மேய்ந்து விடாது பாதுகாக்க வேண்டியது ஊடகங்களின் கடமை.\nகன்னிப் பெண்கள் ஒன்று கூடி ஊஞ்சல்களிலே அடுகின்ற போது சித்திரை நங்கையாக உருவகித்து பாடியுள்ளார்கள்..\n‘சிற்றாடை கட்டிவந்த சித்திரையாள வருக\nதேசம் எங்கும் பெரும் சிறப்பை அள்ளி நீயும் தருக\nகுயிலோசை வரவேற்க குவலயத்தே வருக\nசிற்றாடை உயர் வசந்த காலம் எனும் பூவையளே வருக… என சிறப்பாக ஊஞ்சற் கலையுடன் இணைந்து எமது இலக்கிய கவித்துறையும் வளர்ந்து வந்துள்ளது. பெண்களின் உடலை வலுவடையச் செய்து உடல் ஆரோக்கியத்திற்கான உடற் பயிற்சியாகவும் இது அமைகின்றது.\nஇவ்வாறாக தமிழர் வாழ்வில் அழியா இடம்பெற்றிருந்த இந்த ஊஞ்சல் கலை இன்று ஆலயங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகளில் ஊஞ்சல் பாட்டு பாடி இறைவனை ஊஞ்சலில் எழுந்தருளச் செய்து வழிபடப்படுகின்ற போதும், மக்களின் சாதாரண வாழ்வியலில் இருந்து அருகியே வருகின்றது. சில சிறுவர் பூங்காங்களில் இந்த ஊஞ்சல் காணப்பட்டாலும் வீடுகளிலும், கிராமங்களிலும் இதனைக் காணப்பது அரிதாகவே மாறியுள்ளது.\nஇன்று தமிழர் அடையாளங்கள், வரலாறுகள் திட்டமிட்ட வகையிலும் எமது அசமந்த போக்காலும் அழிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் வருகின்றது. இந்த நிலை தொடரும் நிலையில் எதிர்கால சந்ததி தமிழர் வரலாறு தெரியாதவர்களாக இருக்க வாய்ப்பு உள்ளது. எனவேஇ தமிழர் பண்பாட்டுடன் கூடிய கலைகளையும்இ இத்தகைய விளையாட்டுக்களையும் பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதே உண்மை.\nPrevious Postஇலங்கையில் தாய்சேய் மரண வீதம் குறைந்தது Next Postஉலகிலேயே அதிக விபத்து நடக்கும் பட்டியலில் சென்னைக்கு 2வது இடம்\n110 கோடி ரூபா ஹெரோயின் கொள்ளுப்பிட்டியில் மீட்பு\nஆளுனருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் சந்திப்பு\nஎதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திலிருந்து விரைவில் வெளியேறிவிடுவோம் : மகிந்த\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/04/22.html", "date_download": "2019-01-22T20:33:45Z", "digest": "sha1:ZHT6ZI3RIPGUGNP74HO5M3RWETHE4OOC", "length": 7458, "nlines": 142, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: புதிதாக 2.2 லட்சம் பேரை வேலைக்கு சேர்க்கிறது மத்திய அரசு", "raw_content": "\nபுதிதாக 2.2 லட்சம் பேரை வேலைக்கு சேர்க்கிறத��� மத்திய அரசு\nஇன்னும் ஒரு ஆண்டுக்குள் 2.2 லட்சம் ஊழியர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2015ம் வருடம் மார்ச் 1ம் தேதி வரையில் மத்திய அரசில் 33.05 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்தனர். இதனை இந்த ஆண்டு 34.93 லட்சமாகவும், அடுத்த ஆண்டு மார்ச்1க்குள் 35.23 லட்சம் ஊழியர்களாவும் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் ரயில்வே துறையிலும் ஆட்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதற்போது ரயில்வேயில் 13,26, 437 பேர் பணிபுரிகின்றனர். கடந்த 3 வருடங்களாக பணி நியமனங்கள் எதுவும் நடைபெறவில்லை. பாதுகாப்பு படையில் ஆட்கள் நியமனம் செய்யப்டுவது சந்தேகம் தான். வருமான வரி, சுங்கத்துறைகளில் ஊழியர்களின் எண்ணிக்கை 70 ஆயிரமாக அதிகரிக்கப்பட உள்ளது. மத்திய துணை ராணுவப் படையினரின் எண்ணிக்கையும் 47 ஆயிரம் அதிகரிக்கப்பட உள்ளது. உள்துறை அமைச்சகத்தில் ஊழியர்களின் எண்ணிக்கை 6 ஆயிரம் அதிகரிக்கப்பட உள்ளது.\nமத்திய அமைச்சகத்தில், 301 ஊழியர்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளனர். சென்ற ஆண்டு 900 ஊழியர்களாக இருந்த இத்துறையில், 2017 மார்ச்1ல் 1201 ஊழியர்கள் பணிபுரிவார்கள். தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் கடந்த இரண்டு வருடத்தில், 2200 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு ஊழியர்களை நிர்வகிக்கும் தனித்திறன் அமைச்சகத்தில், 1800 ஊழியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தில் 6 ஆயிரம் பேரும், நிலக்கரி அமைச்சகத்தில் 4,399 பேரும், விண்வெளி துறையில் ஆயிரம் பேரும் நியமிக்கப்பட உள்ளனர்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/horoscopes/860", "date_download": "2019-01-22T21:18:23Z", "digest": "sha1:SNJKT6M6I7TYPEGSQ3VHZUDS7RGWQUKU", "length": 7864, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscope", "raw_content": "\nஜனாதிபதியின் பேராசையினாலேயே மஹிந்தவை பிரதமராக்கினார் ; ஹிருனிகா\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கை மெற்கொண்டு வருகின்றது ;மஹிந்த\nஹெரோயினை உடமையில் வைத்திருந்த 4 இளைஞர்களுக்கு விளக்கமறியல்\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nஎதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்\nஎதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை - மஹிந்த\nகோப் குழுவின் தலைவராக மீண்டும் ஹந்துன்நெத்தி தெரிவு\nபாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார் மஹிந்த\nபாராளுமன்ற குழப்பநிலை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\n\"நிதானத்தை கடைபிடி அது வெற்றியின் முதல் படிக்கு வழி வகுக்கும்....\": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (11-07-2018)..\n\"நிதானத்தை கடைபிடி அது வெற்றியின் முதல் படிக்கு வழி வகுக்கும்....\": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (11-07-2018)..\n11.07.2018 விளம்பி வருடம் ஆனி மாதம் 27 ஆம் நாள் புதன்­கி­ழமை.\nகிருஷ்ண பட்ச திர­யோ­தசி திதி பிற்­பகல் 2.02 வரை. அதன் மேல் சதுர்த்­தசி திதி. மிரு­க­சீ­ரிஷம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 12.14 வரை. பின்னர் திரு­வா­திரை நட்­சத்­திரம். திதித் வயம். சிரார்த்த திதிகள். தேய் ­பிறை திர­யோ­தசி சதுர்த்­தசி சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் விசாகம், அனுஷம். சுப­நே­ரங்கள் பகல் 10.45– 11.45, மாலை 4.45– 5.45, ராகு­காலம் 12.00– 1.30, எம­கண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30– 12.00, வார­சூலம் –வடக்கு (பரி­காரம்– பால்) சுப­மு­கூர்த்த நாள்.\nமேடம் : வெற்றி, அதிர்ஷ்டம்\nஇடபம் : நோய், வருத்தம்\nமிதுனம் : நன்மை, யோகம்\nகடகம் : அமைதி, தெளிவு\nசிம்மம் : செலவு, விரயம்\nகன்னி : அன்பு, ஆத­ரவு\nதுலாம் : உதவி, நட்பு\nவிருச்­சிகம் : அன்பு, பாசம்\nதனுசு : சுகம், ஆரோக்­கியம்\nமகரம் : உதவி, நட்பு\nகும்பம் : போட்டி, ஜெயம்\nமீனம் : தனம், இலாபம்\nஇன்று மாத சிவ­ராத்­திரி திதித்­வயம். மிரு­க­சீ­ரிஷம் நட்­சத்­திரம். சந்­தி­ர­ப­கவான் இந் நட்­சத்­திர தேவ­தை­யாவார். சந்­திர சூடேஸ்­வரர் சிவனை வழி­ப���ல் நன்று.\n(“சோகம்” என்னும் பற­வைகள் உங்கள் தலைக்கு மேல் பறப்­பதை தடுக்க இய­லாது. ஆனால் அவை உங்கள் தலை­யிலே கூடு கட்டி வாழ்­வதைத் தவிர்க்­கலாம்” – ஸ்டீலி)\nசந்­தி­ரனின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று, முடி­வு­களை தாம­த­மாக எடுக்­கா­தீர்கள். காரி­யங்­களை தள்­ளிப்­போ­டா­தீர்கள். சோம்பல், மனதில் பயம், குழப்பம் போன்­ற­வற்­றிற்கு இடம் கொடுத்தல் ஆகாது. தெய்வ வழி­பாடு, ஒரு மகானை தரி­சித்தல் என்­பன நன்று.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6, 7\nபொருந்தா எண்கள்: 9, 8\nஅதிர்ஷ்ட வர்ணங்கள்: இலேசான பச்சை, மஞ்சள்.\n(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nசேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nதொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு - ஸ்ரீதரன்\nரணிலின் 5ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் : பாராளுமன்ற கட்டட தொகுதியில் பதிவான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5", "date_download": "2019-01-22T21:16:21Z", "digest": "sha1:GYXE5VNO62SOH5NDNXVZINE6NLJVQSRC", "length": 9082, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சாலாவ | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதியின் பேராசையினாலேயே மஹிந்தவை பிரதமராக்கினார் ; ஹிருனிகா\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கை மெற்கொண்டு வருகின்றது ;மஹிந்த\nஹெரோயினை உடமையில் வைத்திருந்த 4 இளைஞர்களுக்கு விளக்கமறியல்\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nஎதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்\nஎதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை - மஹிந்த\nகோப் குழுவின் தலைவராக மீண்டும் ஹந்துன்நெத்தி தெரிவு\nபாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார் மஹிந்த\nபாராளுமன்ற குழப்பநிலை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nதொலைபேசி அழைப்பொன்றை எடுத்து பேச முயன்ற இளைஞருக்கு ஏற்பட்ட விபரீதம் : சாலாவ பகுதியில் சம்பவம்\nகொஸ்கம - சாலாவ பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர�� உயிரிழந்துள்ளார்.\nசாலாவ வெடிப்பு சம்பவம் ; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை\nசாலாவ வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிலர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைத்த முறைப்பாட்டின் விசாரணை இன்று (29) இ...\nசாலாவ வெடிப்பு சம்பவம் ; வீடுகளை இழந்தவர்களுக்கு மேலும் மூன்று மாத கொடுப்பனவு\nசாலாவ வெடிப்பு சம்பவத்தினால் வீடுகளை இழந்தவர்களுக்கு மேலும் மூன்று மாத காலம் 50 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் த...\nசாலாவ இராணுவ முகாம் வெடிப்பு சம்பவம் : மற்றுமொருவர் ஒருவர் பலி\nகொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் அண்மையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சேதமடைந்த கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றச் சென்ற நபர் மீது...\nசாலாவ இராணுவ வெடிப்பு சம்பவம் : சொத்துக்கள் மதிப்பீடு பணிகள் 90 வீதம் பூர்த்தி, அடுத்த வாரம் நஷ்ட ஈடு\nசாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்ட சொத்துக்கள் மதிப்பீடு பணிகள் 90 வீதம் பூர்த்...\nசாலாவ சம்பவம்: புனரமைக்கப்பட்ட 492 வீடுகள் மக்களிடம் கையளிப்பு\nகொஸ்கம, சாலாவ இராணுவ ஆயுதக் களஞ்சியசாலையின் வெடிப்பு சம்பவத்தினால் சேதமடைந்த 492 வீடுகளும் மீள புனரமைக்கப்பட்டு மக்களிடம...\nஅனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் : கால எல்லை நீடிப்பு\nமண்சரிவு, வெள்ளம் மற்றும் சாலாவ வெடிப்புச் சம்பவம் ஆகிய அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் மின்சாரம் மற்றும் தண்ணீர் க...\nசாலாவயில் இராணுவம் முகாம் இருக்கும் ; அங்கு மீண்டும் ஆயுத களஞ்சியம் அமைக்கப்படாது - இராணுவ பேச்சாளர்\nசாலாவ பகுதியில் இராணுவம் முகாம் தொடர்ந்து இருக்கும். ஆனால் அங்கு மீண்டும் ஆயுத களஞ்சியம் அமைக்கப்படாது என்று இராணுவ...\nகொஸ்கம வெடிப்பு சம்பவம் : இழப்பீடு வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பம்.\nஅவிசாவளை கொஸ்கம சாலாவ பகுதியில் அமைந்துள்ள இராணுவத்தின் பிரதான தோட்டாக்கள் களஞ்சியப்படுத்தப்படும் ஆயிதக்கிடங்கில் ஏற்பட்...\nசாலாவ: பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்வரும் 14 திகதி நஷ்டஈடு\nசாலாவ பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈட்டுத்தொகையை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14) வழங்கத் தீர்மானித்துள்ளதாக க...\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nசேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ���னாதிபதி\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nதொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு - ஸ்ரீதரன்\nரணிலின் 5ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் : பாராளுமன்ற கட்டட தொகுதியில் பதிவான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/thirukkural-meaning/111.php", "date_download": "2019-01-22T20:36:14Z", "digest": "sha1:JUUY5CZGVKCLZE3L2QVQJLOHV4EI2OR5", "length": 6036, "nlines": 124, "source_domain": "eluthu.com", "title": "தகுதி எனவொன்று நன்றே | நடுவு நிலைமை | திருக்குறள் (Thirukkural)", "raw_content": "\nதிருக்குறள் >> அறத்துப்பால் >> இல்லறவியல்>>நடுவு நிலைமை >> 111\nதகுதி எனவொன்று நன்றே - நடுவு நிலைமை\nதகுதி எனவொன்று நன்றே பகுதியால்\nஅந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.\nபகைவர், நண்பர், அயலார் என்னும் பிரிவினர் தோறும் நீதி தவறாது பின்பற்றப்படுமானால் நடுவுநிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறம் மட்டுமே வாழ்க்கைக்குப் போதும்.\nதிருக்குறள் >> அறத்துப்பால் >> இல்லறவியல்>>நடுவு நிலைமை >> 111\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nதிருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.\nபுத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே\nதேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை\nஅணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை\nமாதர்கொல் மாலும் என் நெஞ்சு.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaalnadaidoctor.blogspot.com/2012/10/", "date_download": "2019-01-22T21:51:55Z", "digest": "sha1:C6RV5CUWHVLVK6T7IQTF35IBFOBPYWZ4", "length": 49171, "nlines": 346, "source_domain": "kaalnadaidoctor.blogspot.com", "title": "கால்நடை மருத்துவர் பக்கம்: October 2012", "raw_content": "\nதிருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்\nகாதல்யாருக்கும் வரும். யார் மீதும் வரும். காதலுக்குக் கண்ணில்லை என்பதற்கு திருமணமான ஆண்கள் மீது பெண்களுக்கு ஏற்படும் காதல் ஒரு உதாரணம். திருமணமான ஆண்களைக் காதலிக்கும் பெண்கள் படித்த, படிக்காத என எல்லா தரப்பிலும் உள்ளனர் என்பது ஒப்புக் கொள்ளக்கூடிய நிஜம்.\nஇப்படிப்பட்ட காதல்களின் பின்னணி என்ன...\nதன் அப்பாவின் குணாதிசயங்களால் ஈர்க்கப்பட்டு, அவர் மீது மிகுந்த அன்பும், பாசமும் கொண்ட பெண்கள் பலர் தனக்கு வரப்போகும் கணவனு க்கும் அதே மாதிரி குணங்கள் இருக்க வேண்டுமென எதிர்பார்ப்ப துண்டு. இத்தகைய குணாதிசயங்களுடன் ஒரு ஆணை சந்திக்கும் பெண், அவனையே தன் வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்ள நினைக்கிறாள். அவனுக்கு ஏற்கனவே நடந்த திருமணம் அவளுக்கு ஒரு பொருட்டாக இருப்பதில்லை. குழந்தை உள்ளம் கொண்ட பெண்கள் இம்மாதிரி உறவுகளுக்கு சுலபமாக அடிமையாகி விடுவதுண்டு.\nஅவளது குழந்தைத் தனங்களையும், தவறுகளை யும் சகித்துக் கொள்ள தன்னைவிட பல வயது மூத்த ஆணை நாடுகிறாள். அவன் திருமணமானவனாக இருந்தாலும் கவலைப்படுவதில்லை.குழந்தைப்\nபருவத்திலிருந்து பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கப் பெறாத பெண்கள் பருவ வயதை அடைந்ததும் அந்த அன்பும், அரவணைப்பும் திருமணமான ஒரு ஆணிடம் கிடைக்கும் போது அவனிடம் தன்னை இழக்கிறாள். உடல் மற்றும் இனக்கவர்ச்சிகளும் இத்தகைய உறவுகளுக்கு ஒரு காரணம். திருமணமான ஆணிடம் சாதாரண நட்பாக ஆரம்பிக்கும் இப்பழக்கம் நாள டைவில், காதலாகி, உடலளவில் நெருங்கவும் வாய்ப்புகள் அதிகம். விரும்பியதை அடைந்தே தீர வேண்டும் என்றும், அதற்காக எதையும் விலையாகக் கொடுக்கத் தயார் என்றும் நினைக்கும் பெண்களும் இத்தகைய உறவுகளில் திருமணமானவன் என்று தெரிந்த பிறகும் தன் சுயநலம் காரணமாக அவன் குடும்பம் பற்றிப் பெரிதாகக் கவலைப்படுவதில்லை.வேலைக்குச் செல்லும் பெண்களில் சிலர் திருமணமான ஆண் ஊழியர்க ளிடம் காதல் வயப்படுவதுண்டு. தன் மனைவியைப் பற்றி சதா குறை சொல்லிக் கொண்டும், விமர்சனம் செய்து கொண்டும் புலம்பும் ஆண்களை நம்பி அவர்கள் வலையில் சுலபமாக விழுந்து விடுவதுண்டு.\nபெண்களுக்கு மாதவிடாய் போது மார்பு கணத்துவிடும்\nசினை முட்டையை உற்பத்தி செய்கிற ஒவ்வொரு பெண்ணும், மாதவிடாய்க்கு முன்பு சில மாற்றங்களை அனுபவிக்கிறாள். மார்பக வலி, வீக்கம், தலைவலி, மனச்சோர்வு, தசைப்பிடிப்பு, எரிச்சல் போன்ற அறிகுறிகள் மாதவிடாய்க்கு முன்பு இருக்கும். இதனை மருத்துவம் Premenstrual Syndrome என்கிறது. அதிக சதவிகிதப் பெண்கள் உடலால் மட்டுமின்றி மனதளவில் பாதிக்கப்படுகிறார��கள். இதனால் தொடர்ந்து சில நாட்கள் அவர்களுடைய இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிப்படைகிறது. முன்பெல்லாம் இதைச் சகித்துக் கொண்டு இயல்பு வாழ்க்கையைத் தொடரவேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், இன்றைய மருத்துவத்தில் இதற்குத் தேவையான மருந்துகள் வந்தாகிவிட்டது. மாதவிடாய்க்கு முந்தைய நாட்களில், அவதிகள் காரணமாக பெண்கள் தங்கள் வேலைக்கோ, குடும்ப உறவுகளிலோ எந்தவித இடையூறுகளும் வராமல் ஜாலியாகச் சமாளிக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.\nமாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு, பெரும்பாலான பெண்கள் மார்பகங்களில் கனமான உணர்வு அல்லது மார்பக வலி இருப்பதை அனுபவித்திருப்பார்கள். இதற்கு அடிப்படைக் காரணம், ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாவதுதான். செல் அணுக்களில் நீர் தேங்கலால், உடலில் வெயிட் போட்டு விட்டது போல கனமான உணர்வு தோன்றுகிறது. தலைவலி சர்வ சாதாரணமாகப் பலருக்கும் இருக்கும். இளம் பெண்களின் ஒற்றைத்\nதலைவலிக்குக் காரணம், இந்த ஹார்மோனல் இம்பேலன்ஸ் தான். மேலும் பீரியட்ஸ் சமயத்தின் சில நாட்களுக்கு முன்பு முகப்பருக்கள் வரத் தொடங்கும். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன், என்ட்ரோஜன் ஹார்மோன் அளவை மாற்றி, முகப்பருக்களைப் பருக்க வைத்துவிடும். உடலில் ஏற்படும் இந்தப் பிரச்னைகளின் பிரதிபலிப்பு உடல் சோர்வையும், மனப்பிரச்னைகளையும் கொடுக்கும். காரணமில்லாமல் எரிந்து விழுதல், அமைதியின்மை, மனக்கவலை, திடீரென்று அழுதல் என்று ஒரு கட்டுப்பாடு இல்லாமல் தங்கள் உணர்ச்சிகளை மற்றவர்களிடம் பிரதிபலிப்பார்கள்... வீட்டில் உள்ளவர்களும், கணவர்களும் இந்த நேரத்தில் அவர்களைப் புரிந்து கொண்டு அன்பாக நடந்து கொள்வதே அவர்களுக்குச்செய்யும் மிகப் பெரிய உதவியாக இருக்கும். பெண்களின் இந்தப் பிரச்னையைப் புரிந்து கொள்ளாமல், அவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு சண்டை போட்டால், அவர்களுடைய உடல்நலம் தேவையில்லாமல் பாதிக்கப்பட்டு விடும்.\nமாதவிலக்கு ஏற்படுவதற்கு ஓரிரு நாட்கள் முன்பு அடிவயிற்றிலும், பக்கவாட்டிலும் சற்று கனமான உணர்வு, சூடு தெரியும். இதை வைத்தே தீட்டு ஏற்பட இருக்கிறது என்பதைப் பெரும்பாலும் எல்லாப் பெண்களும் அறிந்திருப்பார்கள். இதற்குக் காரணம் கருப்பையிலும், கரு முட்டையிலும் ஏற்படும் அதிக இரத்த ஓட்டம்தான். சிலருக்கு வயிற்று வலி படாய்ப்பட��த்தும். திடீரென்று ஏற்படும் வயிற்றுவலி, சிலரை மயக்கமடையக் கூடச் செய்துவிடும். வலியால் சுருண்டு விடுவார்கள். நாக்கு வறண்டு போதல், வியர்வை, தலைசுற்றல் கூட இருக்கலாம். மாதவிலக்கு ஏற்பட்டவுடன் வலி படிப்படியாகக் குறையலாம். கையால் பிசைவது போல வலி இருந்தால் அது கருப்பை அதிகமாக சுருங்கி விரிவதால்தான் இருக்கும். கருப்பையின் உட்சுவர் சீராகச் சிதையாமல், தாறுமாறாகச் சிதைவதால் சிலருக்கு வலியை ஏற்படுத்தலாம். தாங்கமுடியாத வலி இருந்தால் மட்டுமே மருத்துவரின் ஆலோசனையின்படி வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளவேண்டும்.\nஒரு சில பெண்களுக்கு கருப்பையில் கட்டிகள், கரு முட்டைப் பையில் நீர்க்கட்டிகள் போன்றவை இருந்தால் கொஞ்சம் சீரியஸ் கவனம் தேவை. கருப்பையின் உட்சுவர் திசுக்கள் கருப்பையினுள் வளர்வதுண்டு. அதேபோல, சினைக்குழாய், சினை முட்டைப்பை, வயிற்றுப் பகுதி போன்ற பகுதிகளாக வளர்ந்து ‘எண்டோமிட்ரியோஸிஸ்’ எனப்படும் தொந்தரவுகளுக்கு ஆளாகலாம். எண்டோ மிட்ரியோஸிஸ் தீவிரமடைந்து சிறு குடலைப் பாதிக்கும்போது தான் மாதவிடாயின் போது வாந்தி, பேதி ஏற்பட்டுவிடுகிறது. எனவே, மாதவிடாயின் போது இதுபோன்ற தீவிர பிரச்சினைகள் இருந்தால், அதைத் தள்ளிப் போடக் கூடாது. இதனால்கூட மாதவிடாயின் போது தீராத வலி ஏற்படும். இதுபோன்ற பிரச்னைகளுக்கு சிகிச்சைகள் அவசியம்\nபொதுவாகத் தீட்டுக் கோளாறுகள் என்று நீங்கள் மருத்துவரை அணுகினால் அவர் ஹார்மோனல், இம்பாலன்ஸ் என்று தான் குறிப்பிடுவார். இந்த ஹார்மோனல் இம்பாலன்ஸ் என்பது, ஈஸ்ட்ரோஜன், புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் குறையினைக் குறிக்கிறது. இந்த ஹார்மோன்களின் செயல்பாட்டை, மூளையின் அடிபாகத்தில் உள்ள பிட்யூட்டரி எனப்படும் சுரப்பி கட்டுப்படுத்துகிறது. அதுமட்டுமல்ல, இந்த பிட்யூட்டரி சுரப்பியின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது, ‘ஹைம்போதலாமஸ்’ எனப்படும் மூளையின் ஒரு பகுதி, இந்தப் பகுதி, உடலின் தேவையை அறிந்து அவ்வப்போது பிட்யூட்டரிக்கு கட்டளையிட்டுக் கட்டுப்படுத்தும் சாதாரணமாக ஏற்படும் மன பயம், அதிர்ச்சி போன்றவை மாதவிலக்கால் சற்று மாற்றங்களை ஏற்படுத்தக் காரணமாக இருப்பது, இந்த ‘ஹைபோதலாமஸ்’ எனும் பகுதி தான் சாதாரணமாக ஏற்படும் மன பயம், அதிர்ச்சி போன்றவை மாதவிலக்கால் சற்று மாற���றங்களை ஏற்படுத்தக் காரணமாக இருப்பது, இந்த ‘ஹைபோதலாமஸ்’ எனும் பகுதி தான் பொதுவாக, தீட்டுக் கோளாறுகளுக்கு மருத்துவர் அளிக்கும் பரிசோதனைச் சீட்டுகளைப் பாருங்கள், இந்த ஹார்மோன்களின் நிர்ணயப் பரிசோதனையாகத்தான் இருக்கும். பொதுவாக, மாதவிடாய் ஏற்படவும், முட்டை நல்ல ஆரோக்யமாக வெளிவர... சினைமுட்டைப்பை, பிட்யூட்டரி, ஹைப்போதலாமஸ் மற்றும் கருப்பை போன்றவற்றின் ஒத்துழைப்பு ஒன்றுக்கொன்று சீராக இருக்க வேண்டும். இதில் எந்த ஒரு உறுப்பில் கோளாறு ஏற்பட்டாலும் தீட்டுக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.\nமாதவிலக்கின் முன்பு ஏற்படக்கூடிய இந்த அறிகுறிகளில் ஏற்படும் பிரச்னைகளை உட்கொள்ளும் உணவின் மூலமாகத் தீர்வுக் காணலாம். சரி... என்ன செய்யலாம்\nகொழுப்புச் சத்துள்ள உணவுகள் PMS (Pre menstrual syndome) அறிகுறிகளை அதிகப்படுத்தும். குறைவான கொழுப்புள்ள உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்.\nஉப்பு அதிகம் சேர்ந்த ஊறுகாய், நொறுக்குத்தீனி வகைகளை ஒதுக்கிவிட வேண்டும்.\nPMS இன்போது ஸ்வீட், ஐஸ்க்ரீம்களை ஒரு பிடி பிடித்தால் நன்றாக இருக்குமே என்று படும். சாக்லெட், சிப்ஸ் போன்றவற்றை ஒரு வெட்டு வெட்டத் தோன்றும். இருந்தாலும் இனிப்புக் குறைவாக உள்ள உணவுகளைச் சாப்பிடுவதே நல்லது.\nமாதவிடாய் நாட்களுக்கு ஒரு வாரம் முன்பு, இருபது நிமிட வாக்கிங் பழகிக்கொண்டால் மனரீதியான பாதிப்புகளைக் குறைக்கலாம்.\nகாபி, டீ போன்ற பானங்களைத் தவிர்க்கலாம். தினமும் இரண்டு கப்பிற்கு மேல் காபி, டீ, குடிக்கும் பெண்கள் சாதாரணப் பெண்களைவிட ஏழு மடங்கு றிவிஷி ஆல் அவதிப்படுவார்கள் என்கிறார்கள், ஆராச்சியாளர்கள். காபியில் உள்ள காஃபின் பதற்றத்தையும் எரிச்சலையும் அதிகப்படுத்தும்.\n7_8 மணி நேரம் உறக்கம் கட்டாயம்.\nஇந்தச் சமயத்தில் வைட்டமின் ஏ,டி அவசியம். இவை அதிகம் உள்ள கேரட், பசளைக்கீரை, பால் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்\nமார்பக வலி, களைப்பு போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெற, வைட்டமின் பி6 உதவும். மீன், கோழி, வாழை, உருளை போன்றவை வைட்டமின் பி6 உள்ள உணவுகள்.\nமனஅழுத்தம் நீங்க வைட்டமின் ‘சி’ உள்ள ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை சேர்த்துக் கொள்ளுங்கள்\nஇந்த உணவுப் பழக்கங்களை மாதவிடாயின் ஒரு வாரத்துக்கு முன்பும், மாதவிடாயின் போதும் கடைப்பிடித்தல் நல்லது\nடென்சனி லிருந்த��� விடுபட குடும்பத்தாரின் சப்போர்ட் ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக முக்கியம். இதுதான் அவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்\nஇந்த காலத்தில் நடைபெறும் திருமணங்கள் தமிழ் முறைப்படியும் இல்லாமல் வைதீக முறைப்படியும் இல்லாமல் இரண்டும் கலந்து நடைபெறுகின்றன. திருமணத்தின் போது நடத்தப்படும் சடங்குகள் எல்லாம் அறிந்து செய்வதில்லை. எந்திரம் போல் முன்னுக்கு பின் முரண்பாடாக செய்து வருகிறார்கள். எனவே தமிழ்த் திருமண முறைகளை தொகுத்துள்ளேன்.\n(நிச்சயதார்த்தம்): திருமண உறுதி சடங்கை நிச்சயதார்த்தம் என்று வட மொழியில் சொல்வர். காலப்போக்கில் நிச்சயதார்த்தம் என்ற சொல்லே நிலைத்து விட்டது. மணமக்களை சார்ந்த இரு வீட்டாரும் சான்றோர்களையும்,சுற்றத்தார்களையும் அவையில் கூட்டி மணநாள் குறித்து ஒப்புதல் செய்து திருமணத்தை உறுதி செய்வதாகும்.\nஅவையில் சான்றோர்களுடன் மணமக்களை சார்ந்த பெற்றோர்கள் அமர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் மாலையிட்டு சந்தானம், பன்னீர் கொண்டு நலுங்கு செய்து கொள்ள வேண்டும்.\nஇரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம், மஞ்சள் வைத்து அதில் திருமண உறுதிப்பத்திரத்தை எழுதி கையொப்பம் இட்டு வைக்க, சான்றோர் (இரு நகல்கள்) சபையில் படித்து காட்ட வேண்டும்.\nமணமக்களை மேடைக்கு அழைத்து சங்கல்பம் செய்து திருமண உறுதி புடவையும், அணிகலன்களையும் கொடுத்தல் வேண்டும். மணமகள் அப்புடவையை அணிந்து வந்து சபையோரை வணங்க வேண்டும். சான்றோர்கள் மஞ்சள், அரிசி தூவி ஆசீர்வதித்து பின் மகளிர் நலுங்கு இடுதல் வேண்டும்.\nமனையில் மூன்று கலசங்கள், மஞ்சள் பிள்ளையார், முளைப்பாலிகை, நவகோள்கள் வைத்து இரு குத்து விளக்கில் ஒன்றில் மணமகள் வீட்டாரும், மற்றொன்றில் மணமகன் வீட்டாரும் தீபம் ஏற்ற வேண்டும்.\nஅம்மை அப்பர் கலச வழிபாடு:\nமூன்று கலசத்தில் முதல் கலசம் கொண்டு புண்ணிய வாசம் செய்த பிறகு அடுத்த இரு கலசங்களில் இத்திருமணத்துக்கு சாட்சியாக அம்மை அப்பர் தெய்வத்தையும் ஆவாஹனம் செய்து வரவழைக்க வேண்டும்.\nமுழு பச்சை பாக்குகள் ஒன்பதை எடுத்து, அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து பஞ்சாங்கத்தில் உள்ளபடி கிரகங்களை வரிசை கிரமமாக நிறுத்தி தமிழ் நவக்கிரஹ மந்திரத்தை சொல்லி நவக்கிரக பூஜையை முடித்த வேண்டும்.\nதமிழ் திருமணங்களில் முளைப்பா��ிகை வழிபாடு மிக முக்கியமாக இடம் பெறுமாம் திருமண விழாவில் இறைவனின் திருவுளத்தை அறிந்த கொள்வதற்கே முளைப்பாலிகை வழிபாடு செய்தல் வேண்டும்.\nமணமகள், மணமகனை மேடைக்கு வரவழைத்து அம்மை அப்பர், நவகோள், முளைப்பாலிகை இவற்றை வணங்க செய்து புண்ணியகவாசம் செய்த நீரை மணமக்கள் மீது தெளித்து புத்தாடை மற்றும் தங்க நகைகளை கொடுக்க வேண்டும்.\nமங்கல நானை தேங்காயில் சுற்றி மஞ்சள் அரிசி தட்டில் வைக்க வேண்டும். மங்கல நாணில் உள்ள திருமாங்கல்யத்தை மேலாக வைத்து, மஞ்சள், குங்குமம் வைத்து, தர்ப்பையில் மங்கல நாணின் பாதத்தை தொட்டு கொண்டு தமிழ் வேத மந்திரம் அல்லது அபிராமி அந்தாதி பாடலை பாட வேண்டும்.\n­வந்தவுடன் மணப்பொங்கல் வைத்திருப்பார்கள். அதற்கு பூஜை செய்து விட்டு, முன்னோர்கள் உருவப் படத்தையோ அல்லது அருவமான மஞ்சள் கூம்பையோ வைத்து மங்கல பொருட்கள் கொண்டு அலங்கரித்து உதிரிப்பூக்கள் கொண்டு தமிழ் மந்திரம் சொல்லி வழிபட வேண்டும்.\nபெற்றோர்களுக்கு மணமக்கள்பாத பூஜை செய்யும்போது நாற்காலியில் அமர்ந்து நிதானமாக பாத பூஜையை ஏற்று மணமக்களை ஆசீர்வாதிக்க வேண்டும். மணமகள் தான் முதலில் பாத பூஜை செய்ய வேண்டும்.\nஅவையோர்க்கு அனுப்பி ஆசீர்வதிக்கப்பட்ட மங்கல நாணை குண்டத்தில் அருகில் வைப்பார்கள். திருமந்திரம் ஓதி மணமக்களை தொட்டு வணங்கி தமிழ் வேதியர் திருமந்திரம் ஓதி பெரிய மனிதரிடம் மங்கல, நானை கொடுக்க அவர் மணமகனிடம் கொடுக்க மணமகள் கழுத்தில் பூட்டி மூன்று முடிச்சு இட வேண்டும்.\nவிளக்கேற்றும் உரிமை, பட்டம் கட்டுதல்:\nமணமக்கள் பின்புறம் நாத்தனார்கள் காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி நிற்க வேண்டும். தாலி கட்டிய பிறகு மணமகளின் அப்பா, மணமகளின் தாய்மாமன் இவர்கள் மணமகளுக்கு நெற்றியில் பட்டம் கட்ட வேண்டும்.\nமணமகன் சுண்டு விரலோடு மணமகள் சுண்டு விரலை சேர்த்து கொண்டு அக்னி வலம் வரவேண்டும். காமாட்சி அம்மன் தீபத்தோடு மணமகனுக்கு முன்னே ஒரு பெண் செல்ல வேண்டும். மணமகளுக்கு பின்னால் முளைப்பாலிகையை ஏந்திக்கொண்டு சிறுமிகள் செல்ல வேண்டும்.\nஅம்மி மிதித்தத்தலும் மெட்டி அணிவித்தலும்:\nஅம்மி மிதித்தல், மெட்டி அணிவித்தல் நிகழ்ச்சி அக்னி வலம் வரும் பொழுது மூன்றாவது சுற்றில் நடைபெறும் அம்மி, என்பது கருங்கல்லால் ஆனது. இது உடையுமே தவிர வளையாது. மணமகளானவள் குடும்ப கௌரவத்தை காப்பாற்ற இந்த அம்மியை போல் உழைத்து தேய்ந்து உடைய வேண்டுமே தவிர, குடும்ப கௌரவத்தை என் இஷ்டத்துக்கு வளைக்கமாட்டேன் என்று உறுதி கூறும் நிகழ்ச்சி.\nவேதியர் தமிழ் வேத மந்திரம் ஓதி மணமக்களுக்கு திருநீறுஇட்டு ஆசீர்வதித்த பின் பெரியோர்கள் தத்தம் குல வழக்கப்படி மஞ்சள் அரிசி தூவி வாழ்த்துவார்கள். இறுதியில் மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுத்து சிறப்பாசனத்தில் அமர செய்து வாழ்த்துவார்கள்.\nநீர்வாழ் உயிரினங்களில் சில பேசுகின்றன என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் உண்மையாகவே கடலின் அடியில் வாழும் திமிங்கலங்களும், சிலவகை மீன்களும் பேசுகின்றன. கடலின் அடியில் அமைதியில்லை. மாறாகப் பல ஒலிகள் இருந்து கொண்டே இருக்கின்றன. இந்த ஒலிகள் மனிதன் கேட்கும் சக்திக்கு அப்பாற்பட்டவை. இந்த ஒலிகளைத் தனியான கருவிகள் மூலம் பதிவு செய்கிறார்கள்.\nநீரில் மீன்கள் ஏன் ஒலியை உண்டாக்க வேண்டும் வவ்வால்கள் ஏன் ஒலியை உண்டாக்குகின்றன என்று நீங்கள் சிந்தித்தால் இதற்கான விடை உங்களுக்குக் கிடைக்கும்.\nமீன்களுக்கு நம்மைப் போல வெளிச் செவியில்லை. ஒலி அலைகள் அவற்றின் உடலின் ஊடாகச் சென்று அவற்றின் உட்செவிகளை அடைகின்றன. திமிங்கலங்களுக்கு குரல்நாண்கள் இல்லாத போதும் அவை ஒன்றுக்கொன்று பேசிக் கொள்கின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவை `கிளிக்’… `கிளிக்’ என்று விட்டுவிட்டு ஒலி எழுப்புகின்றன.\nஇந்த ஒலிகளின் எதிரொலியால் கடலில் சுற்றித் திரிகின்றன. இவை உண்டாக்கும் ஒலி வினாடிக்கு 50 ஆயிரம் அதிர்வுகளைக் கொண்டது.\nஇதேபோல் சில பறவைகளும் தங்கள் எதிரொலியின் மூலம் இடத்தை அறிந்துகொண்டு பறக்கின்றன. ஆந்தை தன் உணவை இந்த எதிரொலியின் மூலம்தான் பிடிக்கிறது. பல பறவைகள், கேட்க முடியாத இந்த ஒலிகளின் மூலம்தான் வாழ்க்கையை நடத்துகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.\nநான் ஸ்டிக் பொருட்களினால் பெண்களுக்கு பாதிப்பு \nஇயற்கையான உணவை அதிகம் எடுத்து கொள்ளும் போது அது உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உணவில் இயற்கைக்கு மாறாக வேதி பொருள்கள் கலப்பு அதிகரிப்பால் அவை பல்வேறு வியாதிகளை உடலில் ஏற்படுத்தி விடுகிறது. இது பற்றி வெஸ்ட் விர்ஜினியா பல்கலை கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஓர் ஆ���்வு மேற்கொண்டனர். அதில், நம்மை சுற்றி பி.எப்.சி. (பெர்புளுரோகார்பன்) என்ற வேதி பொருள் அதிகம் காணப்படுகிறது. இது தண்ணீர் மற்றும் கொழுப்பு போன்ற பொருள்களுடன் ஒட்டுவதில்லை. இந்த தன்மையினால் இவ்வேதிபொருள், நான்ஸ்டிக் குக்வேர் போன்ற தயாரிப்புகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.. இவ்வகை தயாரிப்புகள் அதிகமாக உபயோகிக்கப்படும் பொழுது தைராய்டு புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. மேலும் ஹார்மோன் சமச்சீர் நிலையும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதனால் பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே நிகழ்ந்து விடுகிறது. பெண்களின் உடலில் பி.எப்.சி.யின் அளவு அதிகமாவதால் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் அளவு குறைந்து விடுகிறது. இதுவே மெனோபாஸ் பாதிப்பின் முக்கிய காரணமாக விளங்குகிறது என ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது.\nLabels: அறிவியல், இயற்கை மருத்துவம், தொழில்நுட்பம்\nமலேரியா வியாதியை ஒழிக்க புதிய வழிமுறை கண்டுபிடிப்பு\nமனிதர்களுக்கு பூச்சிகளால் பரவும் வியாதிகளில் ஒன்று மலேரியா. இது அனாபிலிஸ் கேம்பியே என்ற பெண் கொசுவால் உ...\nபால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்:\nபல் போனால் சொல் போச்சு... ஆனால் கண் போனால் வாழ்வே போச்சு எனலாம்... பொறுமையோடு படியுங்கள்... கண்களை பாதுகாப்போம்... பகிர்வோம்... க...\nநம் வீட்டின் மேல் “ஆந்தைகளின் அலறல் ஒலி” மரணத்தை ஏற்படுத்தும்\nஅகில உலகமெங்கும் ஆந்தைகளின் இரவு நேர அலறல் பாரபட்சமின்றி விரிந்துள்ளது . ஆனால் அண்டார்டிகா பகுதியில் மட்டும் இவைகளுக்கு அனுமதி இல்லை \nஉடல் உறவில் இரத்தம் ஏற்பட்டால்தான் அவள் கன்னி\nஒரு பெண் முதன் முதலில் உடல் உறவு கொள்ளும்பொழுது இரத்தம் சிறிதளவு அவளின் பிறப்புறுப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறுவது சாதாரணமான ஒரு விசய...\nதிருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்\nபெண்களுக்கு மாதவிடாய் போது மார்பு கணத்துவிடும்\nநான் ஸ்டிக் பொருட்களினால் பெண்களுக்கு பாதிப்பு \nஇந்த பக்கம் கால்நடை மருத்துவர்கள் தங்கள் எண்ணங்களையும், படித்தவைகளையும், மற்றவர்களும் பயன்படும் என்ற எண்ணத்தில் பகிர்ந்துகொள்ளும் களம்\nதங்கள் வருகைக்கு நன்றி. மீண்டும்.. மீண்டும் வருக\nஉடல் உறவில் இரத்தம் ஏற்பட்டால்தான் அவள் கன்னி\nமுதல் இரவில் பால் ஏன்\nநாய்களின் இனச் சேர்க்கைக்கு பின் அரைமணி நேரம் மாட்டி கொண்டு முழிப்பது ஏன்\nஜிப்பில் மாட்டிய ஆண் உறுப்பை எடுப்பது எப்படி \nதிருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்\nபெண்களுக்கு மாதவிடாய் போது மார்பு கணத்துவிடும்\nநான் ஸ்டிக் பொருட்களினால் பெண்களுக்கு பாதிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.dobro.in/jonah/", "date_download": "2019-01-22T20:47:09Z", "digest": "sha1:KWKBBVRQL4XGAC5YIR22K5HAWKXDK4Z2", "length": 9377, "nlines": 144, "source_domain": "tam.dobro.in", "title": "யோனா", "raw_content": "\n1 அமித்தாயின் குமாரனாகிய யோனாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்:\n2 நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார்.\n3 அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய், தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக்கண்டு, கூலி கொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான்.\n4 கர்த்தர் சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றை வரவிட்டார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்க பெரிய கொந்தளிப்பு உண்டாயிற்று.\n5 அப்பொழுது கப்பற்காரர் பயந்து, அவனவன் தன்தன் தேவனை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தை லேசாக்கும்படிக் கப்பலில் இருந்த சரக்குகளைச் சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள்; யோனாவோவென்றால் கப்பலின் கீழ்த்தட்டில் இறங்கிபோய்ப் படுத்துக்கொண்டு, அயர்ந்த நித்திரைபண்ணினான்.\n7 அவர்கள் யார்நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நாம் அறியும்படிக்குச் சீட்டுப்போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு சீட்டுப்போட்டார்கள்; யோனாவின் பேருக்குச் சீட்டு விழுந்தது.\n8 அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: யார்நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நீ எங்களுக்குச் சொல்லவேண்டும்; உன் தொழிலென்ன நீ எங்கேயிருந்து வருகிறாய் நீ என்ன ஜாதியான் என்று கேட்டார்கள்.\n9 அதற்கு அவன்: நான் எபிரெயன்; சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் இடத்தில் பயபக்தியுள்ளவன் என்றான்.\n10 அவன் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி ஓடிப்போகிறவன் என்று தங்���ளுக்கு அறிவித்ததினால், அந்த மனுஷர் மிகவும் பயந்து, அவனை நோக்கி: நீ ஏன் இதைச் செய்தாய் என்றார்கள்.\n11 பின்னும் சமுத்திரம் அதிகமாய்க் கொந்தளித்துக்கொண்டிருந்தபடியால், அவர்கள் அவனை நோக்கி: சமுத்திரம் நமக்கு அமரும்படி நாங்கள் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள்.\n12 அதற்கு அவன்: நீங்கள் என்னை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டு விடுங்கள்; அப்பொழுது சமுத்திரம் உங்களுக்கு அமர்ந்திருக்கும்; என்னிமித்தம் இந்தப் பெரிய கொந்தளிப்பு உங்கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன் என்றான்.\n13 அந்த மனுஷர் கரைசேரும்படி வேகமாய்த் தண்டுவலித்தார்கள்; ஆனாலும் சமுத்திரம் வெகு மும்முரமாய்க் கொந்தளித்துக்கொண்டேயிருந்தபடியால் அவர்களால் கூடாமற்போயிற்று.\n14 அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: ஆ கர்த்தாவே, இந்த மனுஷனுடைய ஜீவனிமித்தம் எங்களை அழித்துப்போடாதேயும்; குற்றமில்லாத இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தாதேயும்; தேவரீர் கர்த்தர்; உமக்குச் சித்தமாயிருக்கிறபடி செய்கிறீர் என்று சொல்லி,\n15 யோனாவை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிட்டார்கள்; சமுத்திரம் தன் மும்முரத்தைவிட்டு அமர்ந்தது.\n16 அப்பொழுது அந்த மனுஷர் கர்த்தருக்கு மிகவும் பயந்து, கர்த்தருக்குப் பலியிட்டுப்பொருத்தனைகளைப்பண்ணினார்கள்.\n17 யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனைக் கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார்; அந்த மீன் வயிற்றிலே யோனா இராப்பகல் மூன்று நாள் இருந்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thodarkalvi.blogspot.com/2018/04/200.html", "date_download": "2019-01-22T22:02:29Z", "digest": "sha1:3PKAELAWWOKHAIBHXUDZGBUXFJTZ42PC", "length": 10034, "nlines": 53, "source_domain": "thodarkalvi.blogspot.com", "title": "தரம் குறைந்த 200 இன்ஜி., கல்லூரிகளுக்கு... மாணவர் சேர்க்கை குறைந்ததால் நடவடிக்கை ~ தொடர்கல்வி", "raw_content": "\nஇலவசமாக IPL போட்டிகளைக் காண வாய்ப்பு(Watch ipl 201...\nசன் டிவி நேரலை (SUN TV LIVE)\nதரம் குறைந்த 200 இன்ஜி., கல்லூரிகளுக்கு... மாணவர் சேர்க்கை குறைந்ததால் நடவடிக்கை\nமாணவர்கள் சேர்க்கை வெகுவாக குறைந்ததால், தங்களின் செயல்பாட்டை நிறுத்திக் கொள்ள அனுமதிக்கும்படி, 200 இன்ஜினியரிங் கல்லுாரிகள் விண்ணப்பித்துள்ளன.\nஇதையடுத்து, தரம் குறைந்த, 200 இன்ஜினியரிங் கல்லுாரிகளை மூட, ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும், அகில இந்திய தொழில் கல்வி கவுன்சில் முடிவு செ��்துள்ளது.\nநாடு முழுவதும், 20 ஆண்டுகளுக்கு முன், இன்ஜினியரிங் கல்லுாரிகள், புற்றீசல் போல் துவக்கப்பட்டன. இவற்றில் அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்பட்டபோதும், ஆய்வகம், நுாலகம் உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை.\nஇன்ஜினியரிங் கல்லுாரிகளில் படித்து முடிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர், வேலையில் அமர்த்தும் வகையில் தகுதி உடையவராக இல்லாதது, தொழில் நிறுவனங்களை அதிர்ச்சி அடையச் செய்தது. ஒவ்வொரு ஆண்டும், வேலை இல்லா இன்ஜினியரிங் பட்டதாரிகளின் எண்ணிக்கை பெருகியபடி உள்ளது. இதனால், இன்ஜினியரிங் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதையடுத்து, பல கல்லுாரிகள் மூடப்பட்டு வருகின்றன.\nநான்கு ஆண்டுகளில், இன்ஜினியரிங் கல்லுாரிகளில் உள்ள மாணவர்களுக்கான, 'சீட்'கள் எண்ணிக்கை, கணிசமாக குறைந்து வருகிறது. இருப்பினும், எல்லா இன்ஜினியரிங் கல்லுாரிகளிலும், அனைத்து சீட்களும் நிரம்பாத நிலை காணப்படுகிறது.\nகடந்த, 2016 முதல், இன்ஜினியரிங் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை அடிப்படையில், சீட்களின் எண்ணிக்கையை, ஏ.ஐ.சி.டி.இ., குறைத்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், சராசரியாக, 75 ஆயிரம் சீட்கள் குறைந்து வருவதாக, ஏ.ஐ.சி.டி.இ., கூறியுள்ளது. இந்நிலையில், மாணவர்கள் படிக்க தகுதியற்ற, தரம் குறைந்த, 200 இன்ஜினியரிங் கல்லுாரிகளை, 2018 - 19ம் கல்வியாண்டில் மூட, ஏ.ஐ.சி.டி.இ., முடிவு செய்துள்ளது.\nஇதுகுறித்து, ஏ.ஐ.சி.டி.இ., அதிகாரிகள் கூறியதாவது: மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளதால், இந்தாண்டு, தங்கள் செயல்பாட்டை நிறுத்திக் கொள்ள அனுமதிக்கும்படி, 200 இன்ஜினியரிங் கல்லுாரிகள் விண்ணப்பித்துள்ளன. எனவே, 2018 - 19ம் கல்வி ஆண்டில், 200 கல்லுாரிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஇதற்கிடையே, இன்ஜினியரிங் கல்லுாரிகளில் கற்பிக்கப்படும் பாட திட்டங்களில், குறைந்த பட்சம், 50 சதவீதத்துக்கு, என்.பி.ஏ., எனப்படும், தேசிய அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் பெறுவதை கட்டாயமாக்க, ஏ.ஐ.சி.டி.இ., முடிவு செய்து உள்ளது. தற்போதைய நிலைப்படி, 10 சதவீத பாட திட்டங்களுக்கு மட்டும், என்.பி.ஏ., அங்கீகாரம் பெற்றால் போதும் என்ற நிலை உள்ளது.\n80 ஆயிரம், 'சீட்'கள் குறையும்\nநாடு முழுவதும், 200 இன்ஜினியரிங் கல்லுாரிகள் மூடப்பட உள்ளதால், 80 ஆயிரம் சீட��கள் குறைய உள்ளதாக, ஏ.ஐ.சி.டி.இ., தெரிவித்து உள்ளது. இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சீட்கள் குறைவதால், நான்கு ஆண்டுகளில், கல்லுாரிகளில் உள்ள சீட்களின் எண்ணிக்கையில், 3.1 லட்சம் குறைந்து உள்ளது. கடந்த, 2015 - 16ம் கல்வியாண்டில், இன்ஜினியரிங் கல்லுாரிகளில், இளநிலை பிரிவில், 16.47 லட்சம் சீட்கள் இருந்தன. ஆனால், அந்த ஆண்டு, 8.60 லட்சம் மாணவர்களே, இப்படிப்புகளில் சேர்ந்தனர். 2016 - 17ம் கல்வியாண்டில், 15.71 லட்சம் சீட்கள் இருந்தபோதும், 7.87 லட்சம் மாணவர்களே சேர்ந்தனர்.\nபிரபல கல்வி மையங்களில் குவியும் மாணவர்கள் :\nநாடு முழுவதும், பல கல்லுாரிகளின் தரம் மிகவும் குறைவாக உள்ளதால், அவற்றில் சேர்வதற்கு மாணவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். அதேசமயம், முன்னணியில் உள்ள கல்வி நிலையங்களில் சேர, மாணவர்கள் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப கல்வி மையம், என்.ஐ.டி., எனப்படும், தேசிய தொழில்நுட்ப மையம் ஆகியவற்றில் சேர, ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், இவற்றில் அனுமதிக்கப்பட்ட சீட்களை விட, மாணவர்களின் விண்ணப்பங்கள் அதிகமாக இருப்பதால், பலர் ஏமாற்றமடையும் நிலை காணப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/01/12155546/Yash-to-avoid-celebration.vpf", "date_download": "2019-01-22T21:40:41Z", "digest": "sha1:QOG5RUPIDNHB7PL3I7XHBJNISRL64TSV", "length": 8720, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "'Yash' to avoid celebration || கொண்டாட்டத்தை தவிர்த்த ‘யஷ்’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகன்னட நடிகரான யஷ் நடிப்பில் சமீபத்தில் கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ‘கே.ஜி.எப்’ படத்தின் முதல் பாகம் வெளியானது.\nஅனைத்து மொழிகளிலும் வெற்றியைப் பெற்றுள்ள இந்தப் படம் யஷ் நடிப்பு வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்திருக்கிறது என்றும் சொல்லலாம். இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு பிறந்தநாள் வந்தது. இதனால் கே.ஜி.எப். படத்தில் வெற்றி விழாவையும், பிறந்தநாள் விழாவையும் ஒரே மேடையில் கொண்டாட, நடிகர் யஷின் ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். ஆனால் யஷ், இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. “கன்னட சினிமாவில் பிரபல நடிகரான அம்பரீஷ் மறைந்த நிகழ்வு என்னுடைய நினைவில் இருந்து இன்னும் அகலவில்லை. எனவே எந்த கொண்டாட்டத்தையும் நாம் இப்போது செய்ய வேண்டாம்” என்று சொல்லியிருக்கிறாராம்.\n1. ‘கே.ஜி.எப்’ படம் மூலம் கன்னட நடிகரை தமிழில் அறிமுகப்படுத்திய விஷால்\nபிரபல கன்னட நடிகர் யஷ், ‘கே.ஜி.எப்’ என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்த படம் கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. ரூ.80 கோடி செலவில் தயாரித்துள்ளனர்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. அடிக்கடி வெளிநாடு பறக்கும் நாயகி\n2. ஒரே நாளில், 20 படங்கள் ‘ரிலீஸ்’\n4. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகை\n5. ஜோதிடர் கொடுத்த உத்தரவாதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2018/sep/12/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8245-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2998705.html", "date_download": "2019-01-22T20:50:35Z", "digest": "sha1:LYC6SVZPIHRYZGCTJ4VXUKU6PD4I3UKI", "length": 7113, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கேரளத்துக்கு ரூ.4.5 லட்சத்தில் நிவாரணப் பொருட்கள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nகேரளத்துக்கு ரூ.4.5 லட்சத்தில் நிவாரணப் பொருட்கள்\nBy DIN | Published on : 12th September 2018 07:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கேரளத்துக்கு ரூ.4.5 லட்சம் மதிப்புள்ள துணிகள், அரிசி மற்றும் பலசரக்கு சாமான்கள், மருந்துகள், உணவுப்பொருட்கள், எழுதுப்பொருட்கள், பாத்திரங்கள் உள்ளிட்டநிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.\nஒருங்கிண��ந்த மாவட்ட நீதிமன்ற வளாகம் முன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான எஸ். நம்பிராஜன் தலைமை வகித்து, பொருட்களை அனுப்பி வைத்தார்.\nசட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் பி. தங்கவேல், கரூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி எஸ். சசிகலா, நீதிபதிகள் பிருந்தாகேசவசாரி, பி. பார்த்தசாரதி, இந்திராணி, ஜெயப்பிரகாஷ், பி. மோகனவள்ளி, ரகோத்தமன் மற்றும் வழக்குரைஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/62376", "date_download": "2019-01-22T21:27:19Z", "digest": "sha1:DFP7FZBHPFQFBWDSHFJUZBJSAUQL6OOQ", "length": 39521, "nlines": 127, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 38", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 38\nபகுதி பன்னிரண்டு: 2. கொடி\nஇடைசுற்றி சுழல்கையில் பாவாடை இதழ்விரித்து மலராவதைக் கண்டு ராதை சிரித்துக்கொண்டாள். காலைமுதலே சுழன்று சுழன்று பின் அமர்ந்து கொண்டிருந்தாள். கைவிரித்து “என் மலர் உலகிலேயே பெரிய மலர்” என்று கூவினாள். “தலைசுழலுமடி… எழமுடியாமல் படுப்பாய். விழவுகாண முடியாமலாவாய்” என்றாள் நீர்க்குடம் தளும்ப நடந்து சென்ற கீர்த்திதை. “பெரிய மலர்…” என்று ராதை துள்ளி கைகளை விரித்துக் காட்டினாள்.\nபுன்னகையுடன் கீர்த்திதை உள்ளே சென்றாள். அடுமனையின் மரச்சாளரம் வழியாக அவளறியாமல் எட்டிப் பார்த்தாள். வெண்மணல் விரிந்த முற்றமெங்கும் வண்ண மலர்களென ராதை மலர்ந்துகொண்டே இருப்பதைக் கண்டாள். அவள் அமர்ந்து படைத்த மலரெல்லாம் அவ்வண்ண இதழ்களுடன் கண்களிலு��் காற்றிலும் எஞ்சியிருந்தன. பால்கலத்தை அடுப்பில் வைத்து பசுங்கீரை கட்டுடன் அமர்ந்தாள்.\nஅவள் அன்னை அனங்கமஞ்சரி உள்ளறையில் எழுந்தாள். “கீரையை என்னிடம் கொடு. நெய்நெயுக்கும் பணி உள்ளதல்லவா” என்று வந்தமர்ந்தாள். இல்லச்சுவரில் எழுந்த வண்ணநிழல் கண்டு “வருவது யார்” என்று வந்தமர்ந்தாள். இல்லச்சுவரில் எழுந்த வண்ணநிழல் கண்டு “வருவது யார்” என எட்டிப்பார்த்தாள். “என்னடி செய்கிறாள் உன்மகள்” என எட்டிப்பார்த்தாள். “என்னடி செய்கிறாள் உன்மகள் இன்னமும் சிறுமியா இவள் இவ்வயதில் உன்னை நான் கருவுற்றேன்” என்றாள். “புத்தாடையை பூவாக்குகிறாள்” என்று நகைத்தாள் கீர்த்திதை. கண்சுருக்கி பெயர்மகளை நோக்கி கனிந்து புன்னகைத்து “வெறும் பிச்சி…” என்றாள்.\n“ராதையெனப் பெயரிட்டது தாங்கள் அல்லவா” என்றாள் கீர்த்திதை. “ஆம், என் இல்லத்தில் சுடராக என் தமக்கை என்றுமிருக்க விழைந்தேன். உனக்கு என் அன்னைபெயரிட்டேன். உன் வயிற்றில் அவள் வந்து பிறக்கவேண்டும் என வேண்டிக்கொண்டேன்” என்றாள். “கையில் எடுத்து இவள் கண்களைக் கண்டபோதே நினைத்தேன். இவள் அவளே. என் அரசி. என் குலத்தெழுந்த தெய்வம்.”\nகீர்த்திதை பால்வட்டம் அசைவதை நோக்கி நின்றாள். “என்னைக் கொஞ்சியதில்லை என் தமக்கை. என் முகம் கூட அவள் நெஞ்சில் இருக்கவில்லை. எங்கிருந்தோ வந்த குழலிசை கேட்டு ஏங்கி காத்திருந்தாள். கானல் அலைந்த கண்கள் கொண்டிருந்தாள்” என்று அனங்கமஞ்சரி சொல்லிக்கொண்டாள். கீரை ஆய்வதை நிறுத்தி “என் நெஞ்சுள்ள வரையிலும் நினைத்திருப்பேன் அவளது தெய்வம் எழுந்த திருவிழிகளை. இம்மண்ணையும் அவ்விண்ணையும் அள்ளி உண்டாலும் அடங்காத விடாய் கொண்டவை. அலை கொதிக்கும் கடல்விழிகள். அனைத்துமறிந்த பேதைவிழிகள்” நீள்மூச்சு விட்டு “அவ்விழிகளுடன் இம்மண்ணில் அவள் வாழ்வது எப்படி” நீள்மூச்சு விட்டு “அவ்விழிகளுடன் இம்மண்ணில் அவள் வாழ்வது எப்படி அவ்வொளிகொண்டு அவள் காண இங்குள்ளதுதான் என்ன அவ்வொளிகொண்டு அவள் காண இங்குள்ளதுதான் என்ன\n” என்றாள் கீர்த்திதை. “மண்ணில் காலூன்றும் மானுடர் அறியாத மந்தணம் அல்லவா அது” என்றாள் அனங்க மஞ்சரி. “ஆயர்குடி எந்நாளும் அதை அறியவே போவதில்லை. அவளை அறிந்தோர் இப்புவியில் எவருமில்லை” என்று சொல்லி “என்னடி இது கீரை கொய்கையில் கீழே பார்க்கமாட்டீர்களா கீரை கொய்கையில் கீழே பார்க்கமாட்டீர்களா” என்றாள். நீலத்துழாய் எடுத்து நீட்டிக்காட்டி “கிருஷ்ணதுளசி. கோவிந்தன் பெயர்சொல்லாமல் கொய்வது பெரும்பாவம்” என்று எழுந்தாள். அகத்தறைக்குள் எரிந்த அகல்சுடர் முன் அதைவைத்து “ஆயர்குலத்து அரசே, அடியோரை காத்தருள்க” என்றாள். பால்கலம் பொங்கக்கண்டு “கண்ணா காக்க” என்றாள். நீலத்துழாய் எடுத்து நீட்டிக்காட்டி “கிருஷ்ணதுளசி. கோவிந்தன் பெயர்சொல்லாமல் கொய்வது பெரும்பாவம்” என்று எழுந்தாள். அகத்தறைக்குள் எரிந்த அகல்சுடர் முன் அதைவைத்து “ஆயர்குலத்து அரசே, அடியோரை காத்தருள்க” என்றாள். பால்கலம் பொங்கக்கண்டு “கண்ணா காக்க\nஉள்ளே ஓடிவந்த ராதை “பாலாடை பாலாடை” என்று கூவி துள்ளினாள். “நில்லடி பிச்சி… உனக்குத்தானே” என்று கூவி துள்ளினாள். “நில்லடி பிச்சி… உனக்குத்தானே” என்று சொல்லி பாலாடையை மெல்ல கரண்டியால் எடுத்து அதன்மேல் அக்காரப்பாகை ஒருதுளி சொட்டி அவளிடம் அளித்தாள். அதை எடுத்துக்கொண்டு அவள் வெளியே ஓட “எங்குசெல்கிறாள்” என்று சொல்லி பாலாடையை மெல்ல கரண்டியால் எடுத்து அதன்மேல் அக்காரப்பாகை ஒருதுளி சொட்டி அவளிடம் அளித்தாள். அதை எடுத்துக்கொண்டு அவள் வெளியே ஓட “எங்குசெல்கிறாள்” என்றாள் அனங்கமஞ்சரி. “அங்கே அவளுடன் பேசும் ஒரு பூனை இருக்கிறது” என்றாள் கீர்த்திதை.\nபாலாடையுடன் வந்தவளைக் கண்டு பாரிஜாதம் சலிப்புற்ற குரலில் முனகி எழுந்து உடலை வளைத்தது. வால்தூக்கி பின் நீட்டி வாய்திறந்து நாவளைத்து அருகே வந்தது. மீசை நக்கி கால்பதித்து அமர்ந்து “ராதையே” என்றது. ராதை பாலாடையை அதன்முன் வைத்தாள். எழுந்துவந்து கண்மூடி தலைசரித்து சிறுசெந்நா வளைத்து நக்கத்தொடங்கியது. “பாரிஜாதம்” என்று ராதை அதை அழைத்தாள் ஒருகண்ணைத் திறந்து ‘படுத்தாதே’ என்றபின் மீண்டும் நக்கியது. ஐயம் கொண்ட காலடிகளுடன் அருகணைந்தன இரு காகங்கள்.\nமரங்களுக்கு அப்பால் கொம்போசை எழக்கேட்டு முகவாய் தூக்கி செவிகூர்ந்தாள் ராதை. பின்னர் பாவாடை பறக்க புரிகுழல் அலையடிக்க தாவி ஓடினாள். பர்சானபுரியின் சாலைகளெங்கும் வெண்மணல் விரிக்கப்பட்டிருந்தது. மாவிலைத் தோரணங்களும் மலர்மாலைகளும் தொங்கி அசைய மலரெழுந்த காடுபோலிருந்தது ஊர். புத்தாடை உடுத்து பூச்சூடிய பாகை அணிந்து ஆயர்கள் அங்கிங்��ாய் கூடி நின்றனர். யமுனைக்கரை மேட்டில் எங்கும் முகங்கள் நிறைந்திருந்தன. நீலக்கடம்பின் கிளை தொற்றி ஏறிய ராதை நிலத்துதிர்ந்த மலர்களுக்கு ஈடுசெய்வதுபோல் அமர்ந்துகொண்டாள். நீர்பெருகி ஓடும் யமுனையை நோக்கி இருந்தாள்.\nகருடக்கொடி காற்றில் படபடக்க பாய்மரம் புடைத்தசைய பெரும்படகு ஒன்று கரையணைந்தது. அதன் முகப்பில் நின்றிருந்த வீரன் மணிச்சங்கம் எடுத்து ஊத கரையெங்கும் காற்றெழுந்ததுபோல கிளையசைவு பரந்தது. அதற்கப்பால் ஏழு அணிப்படகுகள் மங்கல மஞ்சள்கொடியும் செந்நிற கருடக்கொடியும் மாந்தளிரென எழுந்த பாய்களுமாக வந்தன. அவற்றில் வீரரும் சூதரும் விறலியரும் பாங்கிகளும் நிறைந்திருந்தனர். யாழும் முழவும் குரவையும் குழலும் முழங்கின. ஏழு பொன்வண்டுகள் இசைமுழக்கி அணைகின்றன என்று எண்ணினாள் ராதை.\nகரையில் கூடிய யாதவ மூத்தோர் கன்றுக்கொடி ஏற்றி வாழ்த்துரை எழுப்பினர். குறுமுழவும் சிறுமுரசும் குழல்கொம்பும் மணிச்சங்கும் முழங்கின. “படகு படகு” என ராதை பூக்குலைகள் உதிர கிளை உலுக்கி எம்பி குதித்தாள். “மரம் நின்ற மயிலே இறங்கு கீழே” என்றார் மலர் பெய்து உடல் நனைந்த முதியவர் ஒருவர். கண்சுருக்கம் நெளிய கனிந்த நகைப்புடன் “பர்சானபுரியின் பிச்சியல்லவா நீ\nபுத்தாடை அணிந்து புதுநகை ஒளிர அன்னையும் மூதன்னையும் வருவதை ராதை கண்டாள். “என் அன்னை இன்றுதான் அவள் புத்தாடை அணிந்திருக்கிறாள்” என்று சொல்லி சிரித்தாள். “எங்கள் பசுக்கள் இன்று அவளை அஞ்சும். அருகணைந்தால் முட்டும்.” ஆயர் இருவர் அவளை நோக்கி நகைத்தனர். “ஆயர்குடியின் பசுக்களும்தான் இன்று அணிகொண்டுள்ளன” என்றார் ஒருவர். “இன்று இக்கரையில் பூக்காத மரம் ஒன்றில்லை” என்றார் இன்னொருவர்.\nஅருகணைந்த அன்னை ராதையிடம் “இறங்கு கீழே. ஏனைய பெண்களைப்போல் இருந்தாலென்ன நீ” என்றாள். “பர்சானபுரியின் ராதைக்கு பாதங்கள் மண்ணில் படாது அன்னையே” என்று முதியவர் நகைத்தார். மூதன்னை விழிகளில் நீர் படர்ந்து முகம் கனத்து நிற்பதை ராதை கண்டாள். “மூதன்னையே” என்றாள். அவள் முகம் திருப்பாமை கண்டு இதழ்கோட்டி அழகு காட்டினாள்.\nஅலைகளில் ஆடும் அரண்மனை போல வந்தது அணிப்பெரும்படகு. பன்னிரு சிறகு கொண்ட பறவை. பதினாறு துடுப்புகளால் நீந்தும் மீன். அதன் முகப்பில் நின்ற வீரன் சங்கொலி எழுப்பியது���் கரையெங்கும் பொங்கி வான் தொட்டன வாழ்த்தொலிகள். படகின் முகப்பில் பாய்களின் நிழலில் காவலர் சூழ நின்றிருந்த கரியோனை ராதை கண்டாள். அவன் கருங்குழலில் சூடிய நீலப்பீலி கண்டாள். நிலையழிந்து கால் தவற அள்ளி கிளைபற்றினாள். அவள்மேல் மலருதிர்த்துக் குலுங்கியது மரம்.\nசிறகொடுக்கி விரைவழிந்து சற்றே திரும்பி கரையடுத்தது படகு. அதன் விலாவிரிந்து ஒரு பாதை நீண்டு கரைதொட்டது. வீரர் நால்வர் வந்து அதை துறையில் கட்டினர். நிமித்திகன் முதலில் வந்து நின்றான். தன் இடைச்சங்கு எடுத்து ஒலியெழுப்பினான். “ஆயர்குலத்து அதிபர், மதுராபுரியும் மாநகர் துவாரகையும் ஆளும் மாமன்னர் கிருஷ்ண தேவர் வருகை” என அறிவித்தான். வாழ்த்தொலிகள் நடுவே கருமுகம் விரிய இருகரம் கூப்பி கால்வைத்து வந்தார் கிருஷ்ணர். அவர் குழல் சூடிய பீலியில் எழுந்த நீலவிழியை மட்டுமே ராதை நோக்கியிருந்தாள்.\nஆயர் குடிமூத்தார் அரசரை வணங்கி ஆன்ற முறைசெய்து அழைத்துச்சென்றனர். குடித்தலைவர் இல்லத்தில் கிருஷ்ணர் அமர்ந்திருக்க சாளரமெங்கும் நிறைந்தன சிரிக்கும் பெண்முகங்கள். குடியருகே எழுந்த கொன்றை மீதேறி கூரை இடுக்கின் சிறுதுளை வழியாக ராதை அவரை நோக்கி நின்றாள். பூமஞ்சத்தில் இளைப்பாறி பசும்பால் அருந்தி அமர்ந்தார் அரசர். அருகே கைகட்டி வாய்பொத்தி நின்றனர் குடிகள்.\nஆயர்குல மருத்துவன் ஒருவன் வந்து பணிந்து “அடியேன் மலைமருத்துவன். நிகழ்வது அறிந்த நிமித்திகன். மண்நிறைத்தோடும் யமுனையின் வழிகளை அறிந்தவன். அரசர் கைபற்றி நாடிநோக்க அருளல் வேண்டும்” என்றான். புன்னகை விரிய “அவ்வண்ணமே ஆகுக” என்றார் கிருஷ்ணர். அவரது கரிய கைபற்றி கண்மூடி தியானித்து மருத்துவன் சொன்னான். “பாண்டவர் முடிமீட்ட கைகள். பார்த்தனுக்கு உரைத்த இதழ்கள். பாரதப்போர் முடித்த கண்கள். அரசர்குழாம் பணியும் அடிகள். ஆற்றுவது ஆற்றி அமைந்த நெஞ்சம்.”\nசெவ்வரி ஓடிய கண்களால் நோக்கி “திருமகளும் நிலமகளும் சேர்ந்த மணிமார்பு. திசையெல்லாம் வணங்கும் திருநாமம். யுகமெனும் பசுக்களை வளைகோல் கொண்டு வழிநடத்தும் ஆயன்” என்றான். பின்னர் மேலும் குரல் தாழ்த்தி “நாண் தளர்ந்து மூங்கிலானது வில். மரமறிந்து சிறகமைந்தது புள். வினைமுடித்து மீள்கிறது அறவாழி. நுரை எழுந்து காத்திருக்கிறது பாலாழி” என்றான். புன்னகை மேலும் விரிய தன் கையில் அணிந்த மணியாழி உருவி அவன் கையில் கொடுத்தார். “வாழ்க” என்று சொல்லி அவன் சிரம் தொட்டார்.\n“இக்குடியின் தலைவர் இவர். இகம்நீத்த ஸ்ரீதமரின் மைந்தர். எங்கள் குலத்தரசி ராதையின் மருகர்” என்றார் மூதாயர். “இன்று எங்கள் தேவியின் திருநாள். தொண்ணூறு வருடங்களுக்கு முன்பு ஃபாத்ரபத மாதம் சுக்லாஷ்டமி நன்னாளில் திருக்கேட்டை நட்சத்திரத்தின் சதுர்பாதத்தில் அதிகாலையில் அன்னை பிறந்தாள். திருமகளே கருப்புகுந்தாள் என்னும் உருவழகு கொண்டிருந்தாள். விண்நிறைந்த ஒளியொன்றால் விழிகள் நிறைந்திருந்தாள். கன்னியாகவே கனிந்தாள். மாலைமலரென உதிர்ந்தாள்.”\nதிரும்பும் வைரம் என திருவிழிகள் கொண்டன. செவ்விதழில் சொல்லேதும் எழாமல் கிருஷ்ணர் எழுந்தார். “அன்னையின் ஆலயத்துக்கு அரசரை அழைத்துச்செல்லுங்கள்” என்று அமைச்சர் மந்தணம் உரைத்தார். “வருக அரசே. வழி இதுதான்” என்று ஸ்ரீதமரின் மைந்தன் சக்திதரன் வணங்கி அழைத்துச்சென்றான். எவரையும் நோக்காமல் எங்கோ நெஞ்சிருக்க நடந்துசென்றார். ஆயர்குடிகளும் மூத்தோர்கணங்களும் அவரைத் தொடர்ந்தனர்.\nயமுனைக் கரையில் நின்ற இளநீலக் கடம்பு. அதனடியில் சிறுபீடம் ஒன்றின்மேல் சிற்றாடை கட்டி செந்தாமரை மொட்டேந்தி நின்றிருந்தாள் ராதை. முகிழ்த்த சிறுமுலையும் முறுவலிக்கும் இதழ்களும் விரிந்த மலர்முகமும் விழிநிறைந்த ஒளியுமாய் காத்திருத்தாள். கன்னி அன்னை. காதலரின் தெய்வம். ராதையின் களித்தோழி. மரக்கிளை உலுக்கி மலருதிர்ப்பாள். புல்நாரால் பூதொடுத்து அணிவிப்பாள். காட்டுத்தேனும் கனிந்த பழங்களும் கொண்டுவந்து அளிப்பாள். முல்லை அரும்பெடுத்து சோறாக்கி அல்லி இலை கிள்ளி கறியாக்கிப் படைப்பாள். கல்விழி மலராது காட்சி எழாமல் அங்கிருப்பாள் அன்னை. எவரையும் நோக்காத விழிகொண்டவள். ஏதொன்றும் அறியாது நின்றிருப்பவள்.\nஅன்னையின் ஆலயத்தின் முன் அரசர் நின்றார். காற்றேற்ற சுனைபோல கரிய திருமேனி நடுங்க கண் கலுழ்ந்து வழிய கைகூப்பினார். நீள்மூச்சு நெஞ்சுலைத்தது. நெடுந்தோள்கள் குறுகின. திரும்பி அமைச்சரிடம் இலைநுனிப் பனித்துளி என நின்று தயங்கி உதிர்ந்த சொல்லால் “வேய்குழல்” என்றார். அங்கிருந்தோரெல்லாம் அலைமோதினர். “வேய்குழலா” என்றார் பேரமைச்சர். “வேய்குழலையா கேட்டார்” என்றார் பேர��ைச்சர். “வேய்குழலையா கேட்டார்” என்றார் சிற்றமைச்சர். “குழலூத ஒரு பாணனையும் கொண்டுவருக” என்றார் தளபதி.\nகூட்டத்தில் நின்றிருந்த அனங்கமஞ்சரி “இளவயதில் வேய்குழலூதி இசைநிறைக்க அறிந்திருந்தார்” என்றாள். “யார், நம் அரசரா” என்று பேரமைச்சர் திகைத்தார். ‘அரசரா” என்று பேரமைச்சர் திகைத்தார். ‘அரசரா’ என்றார் மேலமைச்சர். முழு ஊரும் ஓடி மூச்சிரைக்க திரும்பி “வேய்குழல்களெல்லாம் ஆநிலைகளில் உள்ளன என்கிறார்கள்…” என்றார் சிற்றமைச்சர். “வேய்குழலொன்று உடனே செய்யமுடியுமா’ என்றார் மேலமைச்சர். முழு ஊரும் ஓடி மூச்சிரைக்க திரும்பி “வேய்குழல்களெல்லாம் ஆநிலைகளில் உள்ளன என்கிறார்கள்…” என்றார் சிற்றமைச்சர். “வேய்குழலொன்று உடனே செய்யமுடியுமா” என்று பேரமைச்சர் கேட்டார். ராதை “என்னிடம் சிறு வேய்குழல் ஒன்றிருக்கிறது. நீலக்கடம்பின் மேல் ஒளித்து வைத்திருக்கிறேன்” என்றாள். “கொண்டு வா… உடனே” என அமைச்சர் பதறினார்.\nராதை ஓடிச்சென்று எடுத்துவந்த வேய்குழலை பணிந்து மன்னரிடம் அளித்தார் அமைச்சர். கைநீட்டி அதை வாங்குகையில் கண்கள் சுருங்கி மீண்டன. கனத்த இமைப்பீலிகள் சரிந்தன. துளைதோறும் தொட்டு கைகள் தேடின. பின் தலைதூக்கி அமைச்சரை நோக்கி கையசைத்தார். “அகலுங்கள். இங்கு எவரும் நிற்கலாகாது. அரசர் விழிதொடும் தொலைவில் ஒரு முகம்கூட நிற்கலாகாது” என்றார் அமைச்சர்.\nஅனைவரும் வணங்கி அகல அறியாமல் ராதை ஒதுங்கினாள். காலோசை இல்லாமல் கடம்பின் பின் ஒளிந்தாள். தன்னைச் சூழ்ந்து அசைந்து மறையும் கால்களைக் கண்டு தழைக்குள் அமர்ந்திருந்தாள். தனிமை சூழ்ந்ததும் குழலை இதழ்சேர்த்தார் கிருஷ்ணர். விரல்கள் துளைகளில் ஓடின. இதழில் எழுந்த காற்று இசையாகாது வழிந்தோடியது. சிரிப்பை அடக்கி சிறுகைகளால் இதழ்பொத்தி அமர்ந்திருந்தாள் ராதை.\nகுழல் மொழி கொண்டது. குயில்நாதம் ஒன்று எழுந்தது. ‘ராதே’ என அது அழைத்தது. காற்றில் கைநீட்டிப் பரிதவித்து ‘ராதே ராதே’ என மீளமீளக் கூவியது. கண்டடைந்து குதூகலித்து. ‘ராதை ராதை’ என கொஞ்சியது. கல்நின்ற கன்னியின் முகத்தை ராதை பார்த்தாள். கல்விழிகள் காட்சிகொண்டன. குமிழிதழ்கள் முறுவலித்தன. சுற்றி எழுந்து சுழன்று நடமிட்டது செவ்விழி. பீலிவிழி விரிந்த தலையும் புன்னகை பெருகும் இதழுமாக யமுனைப்பெருங்கரையில் ���ாதவர்தம் அரசியின் முன் குழலூதி நின்றிருந்தான் கண்ணன்.\nவியாசமனம் மரபின்மைந்தன் முத்தையா முதற்கனல் பற்றி எழுதும் விமர்சனத் தொடர்\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 27\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 22\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 21\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 20\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 2\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 36\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 35\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 34\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 33\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 32\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 29\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 18\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 17\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 15\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 13\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 9\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 8\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 7\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 3\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 1\nTags: அனங்கமஞ்சரி, கிருஷ்ணர், கீர்த்திதை, நாவல், நீலம், ராதை, வெண்முரசு\nஎன்ன குறையோ என்ன நிறையோ\n[…] கண்ணனின் வண்ணப்படம் -வரைந்தது -ஷண்முகவேல் -வெண்முரசு -நீலம் -அத்தியாயம்-38 […]\nநான் கடவுள் :மேலும் இணைப்புகள்\nஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்- 5\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 15\nபிள்ளையின் பெயரும் தந்தையின் கொள்கையும்\nகேள்வி பதில் - 25\nபாரதி விவாதம் 5 - தோத்திரப் பாடல்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புன���விலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamil.in/tag/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B/", "date_download": "2019-01-22T21:48:58Z", "digest": "sha1:IVTOIEIBSRAINA3GRU6RBD3LVAB5VOZG", "length": 4701, "nlines": 34, "source_domain": "thamil.in", "title": "டென்னிஸ் அந்தோணி டிட்டோ Archives - தமிழ்.இன்", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nபிரபலமான நபர்கள் August 3, 2016\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nவிண்வெளிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல் மனிதன் ‘டென்னிஸ் அந்தோணி டிட்டோ’ என்ற அமெரிக்க தொழிலதிபர். இந்த சுற்றுலாவிற்காக இவர் செலவு செய்தது 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 134 கோடி). டென்னிஸ் 1940ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் நாள் அமெரிக்காவின் நியூ யார்க் நகரத்தில்…\nஇத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் இருந்தால் என்னை admin@thamil.in என்ற ஈமெயில் வழியாக தொடர்பு கொள்ளவும்.\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nஉலகின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் கலீபா’\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nஉலகின் மிகப்��ெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/83-viduthalai-otraipathi/156859-2018-02-04-08-50-22.html", "date_download": "2019-01-22T21:18:11Z", "digest": "sha1:757KTIVNDN7JDHQMLG247ARV3SPD2IHT", "length": 11549, "nlines": 63, "source_domain": "viduthalai.in", "title": "ரஜினிகாந்த்துக்கு!", "raw_content": "\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப���...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nபுதன், 23 ஜனவரி 2019\nஞாயிறு, 04 பிப்ரவரி 2018 14:13\nஅரசியலில் ஈடுபடப் போகிறார் சினிமா நடிகர் ரஜினிகாந்த். அனேகமாகக் குதித்தே விட்டார். அவராகக் குதிக்கிறாரா அல்லது குதிக்க வைக்கப் போகிறாரா என்பது ஒருபுறம் இருக்கட்டும்.\nஇன்றைக்கு அவரைச் சுற்றி மொய்ப்போர் யார் ஆன்மிக அரசியல் என்ற ஒன்று ரஜினி மூளையில் தோன்றிற்றா ஆன்மிக அரசியல் என்ற ஒன்று ரஜினி மூளையில் தோன்றிற்றா அல்லது தோற்றுவிக்கப்பட் டுள்ளதா என்பது முக்கியமான கேள்வி.\nரஜினியுடன் சேர்ந்து விஜய காந்தை கட்சி ஆரம்பிக்க ஜெயேந்திர சரஸ்வதி கூறி யதை ('குமுதம்' பேட்டி - 18.1.2001) இந்த நேரத்தில் நினைவு கூர்ந்தால் ரஜினியின் ஆன்மிக அரசியல் காஞ்சி சங்கர மடத்தில் கருத்தரித்தது என்பதை விளங் கிக் கொள்ளலாமே\nஎன்னதான் இருந்தாலும் ரஜினிகாந்த் சூத்திரன் தானே இன்றைக்குத் தூக்கிச் சுமக்கும் ஆரியம், கொஞ்சம் அவாள் நோக்கிலிருந்து வேறு அடி எடுத்து வைத்தால் தீர்த்துக் கட்டி விடுவார்களே இன்றைக்குத் தூக்கிச் சுமக்கும் ஆரியம், கொஞ்சம் அவாள் நோக்கிலிருந்து வேறு அடி எடுத்து வைத்தால் தீர்த்துக் கட்டி விடுவார்களே (காந்தியா ருக்கு என்ன நடந்தது என்பதை இந்த நேரத்தில் உள்வாங்கிக் கொள்க (காந்தியா ருக்கு என்ன நடந்தது என்பதை இந்த நேரத்தில் உள்வாங்கிக் கொள்க\nஒரே ஒரு நிகழ்ச்சியை எடுத்துக்காட்டினால் ரஜினிக்குப் போதுமானதாக இருக்கும்.\nஇயேசு கிருஸ்துவின் பன்னி ரெண்டு சீடர்களுள் ஒருவரான புனித தோமையார் பற்றி சென்னை மயிலாப்பூரில் உள்ள கத்தோலிக்க கிருஸ்துவ மறை வட்டம் ரூ.100 கோடி செலவில் திரைப்படம் எடுக்கப் போவதாக ஒரு செய்தி. அதில் தி���ுவள்ளு வராக நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக இந்து முன்னணி தலைவர் திருவாளர் இராம. கோபால அய்யர்வாள் கேள்விப் பட்டாராம் - அடேயப்பா ஆகா யத்துக்கும், பூமிக்கும் தாவிக் குதித்தாரே பார்க்கலாம்.\n\"இயேசுவின் சீடரான புனித தோமையார் இந்தியாவுக்கு வரவேயில்லை. அவர் சென் னைக்கு வந்தார், திருவள்ளு வரை சந்தித்தார், பரங்கிமலை யில் நரபலி ஆசாமிகளால் கொல்லப்பட்டார் என்பதெல் லாம் கட்டுக்கதை\" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் ('குமுதம் ரிப்போர்ட்டர்' - 17.7.2008).\nஅடுத்து அப்படத்தில் திரு வள்ளுவராக நடிப்பதாகக் கேள் விப்பட்ட மாத்திரத்திலேயே ரஜினிகாந்தையும் மிரட்டினார் இராம. கோபால அய்யர்வாள்.\n\"இந்த வரலாற்று மோசடிப் படத்தில் ரஜினி நடிக்கக் கூடாது. இந்தப் படம் மூலம் மக்களை மத மாற்றம் செய்யப் பாதிரி யார்கள் திட்டமிட் டுள்ளனர். புனித தோமையார் படத்தில் ரஜினி நடித்தால் மத மாற்றத்துக்கு அவர் துணை போய் விடுவார். இதன் மூலம் ரஜினியை சாக் கடையில் தள்ளிவிடப் பாதிரி யார்கள் முயற்சிக்கி றார்கள்\" என்றெல்லாம் இராம.கோ பாலய்யர் கூட்டம் தலையறுக் கப்பட்ட கோழி போல துடி துடிக்கவில்லையா - மிரட்ட வில்லையா\nரஜினி அரசியலில் நுழைந் தால், அவாள் நோக்கத்துக்கு மாறாக எள் மூக்களவு அவர் நடந்தால் போதும், அவ்வளவு தான் அம்மணமாக ஆட ஆரம்பிப்பார்கள், எச்சரிக்கை\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/05/21.html", "date_download": "2019-01-22T21:35:44Z", "digest": "sha1:CK2SIPYCEAMMVSI56LVY6E57JQUZRB7X", "length": 6519, "nlines": 130, "source_domain": "www.kalvinews.com", "title": "ஜிப்மர் நுழைவுத் தேர்வு :ஹால் டிக்கெட் 21ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம ~ KALVINEWS - கல்விநியூஸ்", "raw_content": "\nHome » » ஜிப்மர் நுழைவுத் தேர்வு :ஹால் டிக்கெட் 21ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம\nஜிப்மர் நுழைவுத் தேர்வு :ஹால் டிக்கெட் 21ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம\nஜிப்மர் நுழைவுத் தேர்வு :ஹால் டிக்கெட் 21ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்\nஜிப்மர் நுழைவுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை 21ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று ப��துச்சேரி ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது\nஜிப்மர் எம்பிபிஎஸ் பட்டப்படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி முதல் விண்ணப்பம் பதிவு செய்ய அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 13ம் தேதி ஆன்லைன் பதிவு முடிந்தது\nஇதையடுத்து, நுழைவுத் தேர்வு ஜூன் மாதம் 3ம் தேதி காலை, மாலை என இரண்டு கட்டமாக நடக்கிறது. தேர்வு எழுத வரும் போது அடையாள அட்டை(ஆதார், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட்) மற்றும் ஒரு போட்டோ எடுத்து வர வேண்டும்\nகாலையில் 10 மணி முதல் 12.30 மணிவரை நடக்கும் தேர்வில் பங்கேற்க வேண்டியவர்கள் காலையில் 7.30 மணிக்கே தேர்வு மையத்துக்கு வர வேண்டும்\nமதியம் 3 மணிக்கு தொடங்கி மாலை 5.30 வரை நடக்கும் தேர்வில் பங்கேற்போர் மதியம் 2.30க்குள் தேர்வு மையத்துக்கு வந்துவிட வேண்டும்\nஅதற்கு பிறகு வருவோர் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டாது என்று ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது\nதேர்வில் 200 கேள்விகள் இடம் பெறும். ஆங்கில மொழியில் மட்டுமே கேள்விகள் கேட்கப்படும். தேர்வு முடிவுகள் ஜூன் 20ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு கட்ஆப் பட்டியல் வெளியாகும்\nதேர்வு எழுதியவர்கள் ஆன்லைன் மூலம் ரேங்க் பட்டியலை பெற்றுக்கொள்ள முடியும். இதையடுத்து ஜூன் 27ம் தேதி கவுன்சலிங் தொடங்கும்\nஇதற்கான ஏற்பாடுகளை ஜிப்மர் நிர்வாகம் செய்து வரும் நிலையில் நுழைவுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் வரும் 21ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/12/blog-post_97.html", "date_download": "2019-01-22T20:43:54Z", "digest": "sha1:D4SDVZVBPS4W5PBDGWW7NZJUTJKWEVFY", "length": 12463, "nlines": 40, "source_domain": "www.kalvisolai.in", "title": "'டிஜிட்டல்' முறையில் விடை திருத்தம் : சி.பி.எஸ்.இ., புது திட்டம்", "raw_content": "\n'டிஜிட்டல்' முறையில் விடை திருத்தம் : சி.பி.எஸ்.இ., புது திட்டம்\n'டிஜிட்டல்' முறையில் விடை திருத்தம் : சி.பி.எஸ்.இ., புது திட்டம் | மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில், பொதுத்தேர்வு விடைத்தாள்கள், 'டிஜிட்டல்' முறையில் திருத்தப்பட உள்ளன. தமிழக பள்ளிக்கல்வித் துறையில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளின் விடைத்தாள்கள், ஆங்காங்கே விடை திருத்தும் மையங்கள் அமைத்து, ஆசிரியர்கள் மூலம் திருத்தப்படுகின்றன. இதில், அவ்வப்போது பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு, அதிக மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர். தாமதம் : இது போல, சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட தேர்வுகளிலும், மையங்களில் தான் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. விடைத்தாள் அனுப்புதல், பிரித்தல், மறு ஆய்வு செய்தல் போன்றவற்றிற்கு, கூடுதல்நாட்கள் தேவைப்படுவதால், தேர்வு முடிவுகளை வெளியிட தாமதம் ஏற்படுகிறது. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில், டிஜிட்டல் முறையில் விடைத்தாள்கள் அனுப்புதல் மற்றும் திருத்தம் நடக்கும் என, சி.பி.எஸ்.இ., வாரிய தலைவர், ஆர்.கே.சதுர்வேதி அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வரும் கல்வி ஆண்டில், தேர்வு மையத்திலிருந்து விடைத்தாள்கள், 'ஸ்கேன்' செய்யப்பட்டு, ஆன்லைனில் விடை திருத்த ஒருங்கிணைந்த மையத்திற்கு அனுப்பப்படும். கணினி குறியீடு : பின், அவற்றில் கணினி குறியீடு கொண்ட,ஓ.எம்.ஆர்., விடைத்தாள்கள், கணினி மூலமும், மற்றவை கணினி வழியே பிரித்தும், திருத்த அனுப்பப்படும். இந்த,டிஜிட்டல் திருத்த முறையால், முறைகேடாக திருத்தும் வகையில், விடைத்தாள்கள், 'லீக்' ஆவது; காணாமல் போவது தடுக்கப்படும். மேலும், 25 நாட்களுக்கு முன், தேர்வு முடிவுகளை வெளியிடலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ���சிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srikainkaryasri.com/2016/04/03/sri-godha-sthuthi-2/", "date_download": "2019-01-22T20:54:45Z", "digest": "sha1:XREYVWMWN2UW76UP4KW7P3PU2J7VNNRF", "length": 27006, "nlines": 271, "source_domain": "www.srikainkaryasri.com", "title": "SRI GODHA STHUTHI-2 - Srikainkaryasri.com", "raw_content": "\n7.வல்மீ கத : ச்ரவணதோ வஸூதாத் மனஸ் தே\nஜாதோ பபூவ ஸ முநி ; கவிஸார்வபௌம ; |\nகோதே கிமத்புதமிதம் யதமீ ஸ்வதந்தே\nவக்தாரவிந்த மகரந்த நிபா : ப்ரபந்தா : ||\n உன் வாக்கு மிகப் போக்யமானது. நீ பூமியே வடிவானவள். புற்று என்று சொல்கிறார்களே அது உன் செவி போல் உள்ளது. அதற்கு வல்மீகம் என்று பெயர். அதிலிருந்து உண்டானவர் வால்மீகி .ஆதிகவி உனது செவியிலிருந்து பிறந்தவருக்கே எவ்வளவு வாக்கு வன்மை. கவித்திறன். அப்படியிருக்கும்போது, உன் திருவாக்கிலிருந்து, நேராகவே அவதரித்த பாசுரங்கள் ,தேனினும் இனியதாக இனிப்பதற்குக் கேட்பானேன் இது அத்புதம்; அதி அத்புதம்.\n8 போக்தும் தவ ப்ரியதமம் பவதீவ கோதே\nபக்திம் நிஜாம் ப்ரணய பாவநயா க்ருணந்த : |\nஉச்சாவசைர் விரஹ ஸங்கமஜை ருதந்தை :\nChருங்கார யந்தி ஹ்ருதயம் குரவஸ் த்வதீயா : || |\nபகவான் உனக்கு மிக மிகப் பிரியமானவன் அவனை உன்னைப் போல் அனுபவிக்க வேண்டும் என்கிற ஆசை எல்லாருக்கும் வந்துவிட்டது.உள்ளம் கனிந்து ,அவனையே நினைத்துப் பேசுகிறார்கள். ப்ரேமத்தை வெளிப்படுத்துகிறார்கள். ப்ரேமமும் பக்தி தானே. பக்தி ச்ருங்காரமாக மாறிவிட்டது.அவர்கள் ஆண்களாகப் பிறந்தாலும், பகவானிடம் ஈடு பட்டு, அனுபவிக்கும் வழியை உன்னிடம் கற்றுக்கொண்டார்களோ உனக்குப் பின் வந்தவர்கள், இப்படிச் செய்தால் உன்னிடம் கற்றுக் கொண்டார்கள் எனலாம்;ஆனால், உன் திருத் தகப்பனார் கோஷ்டியில் சேர்ந்த வர்களே இவ்வாறான நிலையை அடைந்தார்கள் என்றால், அது ,அதிசயம் அல்லவா \nமாத : ஸமுத்தி தவதீ மதி விஷ்ணுசித்தம்\nவிசவோ பஜீவ்ய மம்ருதம் வசஸா துஹாநாம் |\nதாபச்சிதம் ஹிம ருசேரிவ மூர்த்தி மந்யாம்\nஸந்த : பயோதி துஹிது : ஸஹஜாம் விதுஸ்த்வாம் ||\n நீயே பெரிய பிராட்டி. அவளுக்கும், உனக்கும் வேற்றுமை இல்லை. விஷ்ணுவின் ஹ்ருதாயத்தில் சந்த்ரன் தோன்றினான்; நீயும் விஷ்ணுவைச் சித்தத்தில் கொண்டவளாய்த் தோன்றினாய்; சந்திரனைப்போல் சந்தோஷப் படுத்துகிறாய்; நீ சந்திர சஹோதரி ஆகிறாய்; உலகம் வாழ அமுதப் பாசுரங்களை அளித்தாய்; உனக்கு அம்ருத சம்பந்தம் உள்ளது; பாற்கடலில் உதித்த ,பிராட்டிக்கு உள்ள தன்மைகள் எல்லாம் உன்னிடம் உள்ளன; அதனால், பிராட்டியின் உடன்பிறந்தவள் என்றே கூறுகின்றனர்; தகப்பனாரோ விஷ்ணுசித்தர் —விஷ்ணுவிடம் சித்தத்தை உடையவர். பெரியாழ்வார் . நீங்கள் இருவரும் உலகங்கள் உய்யுமாறு அமுதத்தை, கிரணங்களாலும், வாக்குகளாலும் வாரி வழங்குகிறீர்கள்\n10.தாதஸ் து தே மதுபித : ஸ்துதிலேச வச்யாத்\nகர்ணாம்ருதை : ஸ்துதி சதை ரந வாப்த பூர்வம் |\nத்வந்மௌளி கந்த ஸு பகா முப ஹ்ருத்ய மாலாம்\nலேபே மஹத்தர பதா நுகுணம் ப்ரஸாதம் ||\nஹே….கோதா….உன் பெருமை அளவிடற்கு அரியது. உன் நாதனாகிய பகவான் ,ஸ்துதி ப்ரியன்.\nமது என்கிற அசுரனை மாய்த்தவன். உன் தகப்பனார் , பகவானைப் பலப் பலப் பாசுரங்களால் பாடினார்.அப்போதெல்லாம் அவருக்குப் பலன் கிட்டவில்லை. உன் கூந்தலில் சூடிய மாலைகளைக் களைந்து , அவனுக்கு அணிவித்த பிறகுதான் அவருக்குப் பெரியாழ்வார் என்கிற விருதைக் கொடுத்தான்.\n11.திக் தக்ஷிணாபி பரி பக்த்ரிம புண்ய லப்யாத்\nஸர்வோத்தரா பவதி தேவி தவா வதாராத் |\nயத்ரைவ ரங்கபதிநா பஹூ மாந பூர்வம்\nநித்ராளு நாபி நியதம் நிஹிதா : கடாக்ஷா : ||\nஹே தேவி….நீ அவதரித்ததால், இந்தத் தக்ஷிண தேசமே ஸர்வோத்தரமாக ஆகிவிட்டது\nஸ்ரீ ரங்க பதியான ரங்கநாதன், உறங்குகிறவன் போல, தெற்குத் திக்கையே நோக்கி\nஸ்ரீ வில்லிபுத்தூரில் உன் அவதாரத்தை எதிர் நோக்கும் கருத்துடையான் ஆனான்\nப்ராயேண தேவி பவதீ வ்யபதேச யோகாத்\nகோதாவரீ ஜகதிதம் பயஸா புநீதே |\nயஸ்யாம் ஸமேத்ய ஸமயேஷு சிரம் நிவாஸாத்\nபாகீரதீ ப்ரப்ருதயோபி பவந்தி புண்யா : ||\nகோதாப் பிராட்டியே——-கோதாவரி நதி உன் பெயரைத் தாங்கி உள்ளதால் அல்லவா, இந்த உலகத்தைத் தன்னுடைய தீர்த்தத்தால் நனைத்துப் புனிதமாக்குகிறது. கங்கை முதலிய நதிகளும் இங்கு கோதாவரி நதியில் வந்து தங்கித் தன பாவங்களைக் களைந்து ,புண்ய நதியாக ஆகிறது.\nகோதா என்கிற உன் திருநாமத்தின் பெருமை வர்ணிக்க இயலாதது.\nநாகேசய ஸுதநு பக்ஷிரத : கதம்தே\nஜாத : ஸ்வயம் வரபதி :புருஷ : புராண : |\nஏவம் விதா : ஸமுசிதம் ப்ரணயம் பவத்யா ;\nஸந்தர் சயந்தி பரிஹாஸகிர :ஸகீநாம் ||அழகான மெல்லிய திருமேனியை உடையவளே …”..நீ வரித்த புருஷன், பாம்பில் படுக்கிறான்;\nபக்ஷியின் மீது அமர்ந்து செல்கிறான்; புராண புருஷன் …..மிக மிக வயதானவன்; நீ ,எப்படி இந்த வரனைத் தேர்ந்தெடுத்தாய் ….” என்று உன் தோழிகளின் பரிகாசப் பேச்சுக்கு ஆளாகி இருக்கிறாயே\nஇவைகளைக் கேட்டு நீ பூரிக்கிறாய். குணமாகவே எடுத்துக் கொள்கிறாய். இவையெல்லாம் தத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றன என்று உன் அன்பை வெளிப��படுத்துகிறாய்\n14.த்வத் புக்த மால்ய ஸூர பீக்ருத சாறு மௌளே :\nஹித்வா புஜாந்தர கதாமபி வைஜயந்தீம் |\nபத்யுஸ் தவேச்வரி மித : ப்ரதிகாத லோலா :\nபர்ஹா த பத்ர ருசி மார சயந்தி ப்ருங்கா : ||\nலோகேச்வரீ …நீ சூடிக் களைந்து , எம்பெருமான் அணியக் கொடுத்த மாலை, அவன் திருமுடிமேல்\nஅமர்ந்து வாசனை வீசுவதை உணர்ந்த வண்டினங்கள், அவன் அணிந்திருந்த வைஜயந்தி மாலையை விட்டு விட்டு, மேலே பறந்து ஒன்றுக்கொன்று தள்ளிக் கொண்டு ,வட்டமிட்டு, எம்பெருமான் திருமுடிக்கு மேலே மயில் தோகையால் ஆன குடை போல ஆகி அவனது திருமுடிக்கு நிழலைக் கொடுக்கிறது.\n15.ஆமோதவத்யபி ஸதா ஹ்ருதயங் கமாபி\nராகாந் விதாபி லளிதாபி குணோத்தராபி |\nமௌளி ஸ்ரஜா தவ முகுந்த கிரீட பாஜா\nகோதே பவத்ய தரிதா கலு வைஜயந்தீ ||\nகோதா பிராட்டியே ——நீ , மலர் மாலையை, உன் திருமார்பில் சூடிப் பிறகு அதைக் களைந்து, எம்பெருமான் சூடிக் கொள்ளச் செய்தாய் .அவன் அதைத் திருமுடியில் கிரீடத்தில் அணிந்தான். இப்போது மணம் செய்துகொண்ட இளையாளைத் தலையாலே ஏற்று, மூத்தாளான வைஜயந்தியை மார்பிலேயே வைத்துவிட்டான். உன்னுடைய மாலை, வைஜயந்தி மாலை இரண்டுமே மணம் மிக்கவை; இரண்டிலுமே சிகப்பு உண்டு; இரண்டுமே அழகு; இரண்டுமே ம்ருதுவானவை; இவ்வளவு விஷயங்கள் பொதுவாக இருந்தும், உனது மாலை அவன் திருமுடியில் ஏறியுள்ளது ,உன் பெருமையைச் சொல்கிறது.\nத்வந்மௌளி தாமநி விபோ : சிரஸா க்ருஹீதே\nஸ்வச்சந்த கல்பித ஸபீதி ரஸ ப்ரமோதா : |\nமஞ்ஜூஸ்வநா மதுவிஹேர விதது : ஸ்வயம் தே\nஸ்வாயம்வரம் கமபி மங்கள தூர்ய கோஷம் ||\nகோதா தேவியே—–உன் மாலையை, எம்பெருமான் சிரஸா ஏற்றுக்கொண்டான். தேனைத் தேடும் வண்டுகள், அந்த மாலையில் உள்ள ரஸங்களைத் தங்களுடைய ஆசைக்கு ஏற்பப் பருகி, அதிக ஆனந்தத்துடன் ,ரீங்காரமிட்டு அழகாகப் பாடுகின்றன. அந்த ரீங்கார ஓசையே ஸ்வயம்வரத்துக்கான வாத்திய கோஷம் போல் உள்ளது. நீ சூடிக் கொடுத்த மாலையில் , மாலை மாற்றுதலும், அதற்கான வாத்திய கோஷமும் —ஆஹா —-\n17.விச்வாயமாந ரஜஸா கமலேந நாபௌ\nவக்ஷஸ் ததலே ச கமலா ஸ்தந சந்த நேந |\nஆமோதி தோபி நிகமைர் விபுரங்க்ரி யுக்மே\nதத்தே நதேந சிரஸா தவ மௌளி மாலாம் ||\nபகவானிடம் மூன்று மணங்கள் உள்ளன ; பகவானின் திருநாபியில், கமலப் பூவின் மணம் ;அதில் உள்ள ஒவ்வொரு மகரந்தப் பொடியும், ஒவ்வொரு உலகம்; அனந்த ப்ரஹ் மாண்டங்களையும் நாபியில் வைத்துள்ளான் என்பது ப்ரமாணமல்லவா அவனது திரு மார்பில் ,வக்ஷஸ்தலத்தில்,\nமஹா லக்ஷ்மி இருப்பதாலே அவளது திருவடியில் சாத்திய செம்பஞ்சுக் குழம்பின் ரஸம், அவளது திருமார்பில் சாத்திய திவ்ய சந்தனத்தின் மணம் —மூன்றாவது, அவனின் திருவடியின் மணம் . வேதங்களின் மணம் , திருவடிகளில் மணக்கிறது; இரண்டு திருவடிகள்—தமிழ், வடமொழி வேதங்களின் மணம் என்றும் புகழ்ந்து உரைப்பர். இப்படி,மும்மணம் பொருந்திய மணவாளன்—-அழகிய மணவாளன்—இம்மணங்களைஎல்லாம் விட்டு, நீ சூடிக் கொடுத்த மாலைகளின் மணத்தைத் திருமுடியாலே ஏற்றான் இங்கிதம் தெரிந்தவன் என்கிறார் ,ஸேவா ஸ்வாமி ..அவனோ நெடுமால்; நீயோ சிறு பெண்;உனக்குத் தலை குனிந்து, உன் மாலையை ஏற்றுக் கொண்டானே —உனக்குத் தலை வணங்கிய பெருமை உனக்கா \n18.சூடா பதேந பரிக்ருஹ்ய தவோத்தரீயம்\nமாலாமபி த்வதளகை ரதி வாஸ்ய தத்தாம் |\nப்ராயேண ரங்கபதிரேஷ பிபர்த்தி கோதே\nஸௌபாக்ய ஸம்பதபிஷேக மஹாதிகாரம் ||\nகோதாப்பிராட்டியே….நீ சாத்திய பட்டு வஸ்த்ரத்தைத் தலையில் அணிந்து இருக்கிறான்; உன் கூந்தலினால் வாசனை சேர்க்கப்பட்ட மாலையையும் மேலே திருமுடியில் அணிந்து இருக்கிறான்;\nஅதாவது உன் மேலாடையை ,அவன் திருமேனியின் முடியிலே கட்டி வைத்துக்கொண்டான். அவன் உடுத்துக் களைந்தது ,எங்களுக்குப் போக்யம்; நீ உடுத்திய மேலாடை அவனுக்குப் போக்யம்\n–ஆடையை அவனே எடுத்துக் கொண்டான்; மாலையை நீ அளித்தாய்; இரண்டும் அவன் திருமுடியிலே இத்தனை நாள் இல்லாத ஸௌபாக்யம் ,ரங்கபதிக்குக் கிடைத்தவுடன், புதியதோர் மிடுக்கும், செல்வமும், அதிகாரமும் பெற்றுப் பிடிபடாத பெருமையில் இருக்கிறான்\n''க்ருஷ்ணா '' என்று சொல்வதில் உங்களுக்கு என்ன கஷ்டம் \nஅதிகாரம் 5–தத்த்வ த்ரய சிந்தந அதிகாரம் –\nதனியன் 10 முதல் 21\nதனியன்-41—முதல் 50–முடிய–திருவாய்மொழி மற்றும் நூற்றந்தாதித் தனியன்\nஸ்ரீ மாங்கள்ய ஸ்தவம் —1\nஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் — வ்யாக்யானம்\nஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –10 வது அதிகாரம் —-ப்ரபத்தி யோக்ய அதிகாரம் —-\nஸ்ரீமத் வேதாந்த தேசிக தினசர்யா ஸ்தோத்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/116418-daniel-annie-pope-shares-his-breakup-experience.html", "date_download": "2019-01-22T21:17:06Z", "digest": "sha1:F5NF4DE6VXV2FH4LCHYKVDNMSQ5WSQ7W", "length": 24876, "nlines": 438, "source_domain": "cinema.vikatan.com", "title": "’’அடுத்தடுத்து ப்ரேக் அ���் ஆகுதேன்னு, உங்க கேரக்டரை மாத்திக்காதீங்க..!’’ - டேனியல் #BreakUpNallathu #VikatanExclusive | Daniel annie pope shares his breakup experience", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:31 (14/02/2018)\n’’அடுத்தடுத்து ப்ரேக் அப் ஆகுதேன்னு, உங்க கேரக்டரை மாத்திக்காதீங்க..\n’ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ படத்தின் மூலம் டாப் காமெடியன்கள் லிஸ்டில் இணைந்திருக்கும் டேனியல்தான், தற்போது இளைஞர்களின் ஃபேவரைட். ஆள் பார்ப்பதற்கு ஐந்தாறு ப்ரேக்அப்களை கடந்தவர் போல் இருப்பதால், அவருடைய ப்ரேக் அப் கதைகளை கேட்க கால் செய்தேன். ஓவர் டு டேனியல்...\nஉங்களோட முதல் லவ் எப்படி ப்ரேக் அப் ஆச்சு..\n’’நான் ஸ்கூல் படிக்கும்போது ரொம்ப நாளா ஒரு பொண்ணை ஃபாலோ பண்ணிட்டு இருந்தேன். சரி லவ்வை சொல்ல போலாம்னு போய் பேசுனா, ‘நீ கறுப்பா இருக்க. அதுனால செட்டாகாது போ’னு சொல்லிட்டாங்க. அதான் எனக்கு நடந்த முதல் ப்ரேக் அப்.’’\n'ப்ரேக் அப்'ல இருந்து வெளிய வரணும்னா என்ன வழி\n’’உடனே வேற பொண்ணை பார்க்கணும். நம்ம வாழ்க்கையில லவ் ஒரு பார்ட். அந்த பார்ட் நிறைய முறை நம்ம வாழ்க்கையில வரலாம். அதுனால, ஒரு ப்ரேக் அப் ஆனதுக்கு பின்னாடி சோகமா உக்காராம அதுல இருந்து மீண்டு வர இன்னொரு லவ் உடனே தேவை.’’\nஎன்னென்ன காரணங்களுக்காக ப்ரேக் அப் ஆகும்னு நினைக்கிறீங்க..\n’’அதை யாராலும் சொல்ல முடியாது. ஏன்னா, ஒவ்வொரு காதலும் ஒவ்வொரு மாதிரி ப்ரேக் அப் ஆகுது. என் ஃப்ரெண்ட் ரொம்ப வருஷமா ஒரு பொண்ணை காதலிச்சான். அவனோட லவ்வர் ஒரு நாள் இவன்கிட்ட சாப்பாடு வாங்கிட்டு வர சொல்லியிருக்காங்க. இவன் ஏதோ ஒரு வேலையா பிஸியா இருக்க, வேறு ஒரு ஆள் மூலமா சாப்பாடு கொடுக்க வச்சிருக்கான். ’ஒரு சாப்பாட்டு விஷயத்துலேயே உன்னால என்னை பாத்துக்க முடியலையே, நீ எப்படி என்னை வாழ்க்கை ஃபுல்லா பாத்துக்க போற’னு சொல்லிட்டு, அந்தப் பொண்ணு ப்ரேக் அப் பண்ணிட்டாங்க. நான் என் ஃப்ரெண்ட்கிட்ட, ‘ஏன்டா பல வருஷ காதல்னு சொன்ன, இப்படி பார்சல் சாப்பாடுனால உன் லவ் ப்ரேக் அப் ஆகிடுச்சே’னு கேட்டேன். இப்படி என்னென்னமோ காரணங்களுக்காக லவ் ப்ரேக் அப் ஆகுது தலைவா. யாராவது ஒரு ஆள் இந்த காரணங்களை எல்லாம் தொகுத்து புத்தகமா போட்டா, சேல்ஸ் பிச்சுக்கும்.’’\nஒரு மனுஷனுக்கு எத்தனை தடவை காதல் வரும்னு நினைக்கிறீங்க\n‘’எத்தனை தடவை வேணும்னாலும் வரலாம். ஏன்னா, நமக்கான சோல்மேட் யாருன்னு நமக்கு தெரியுற வரை லவ் வந்துட்டுதான் இருக்கும். இதுதான் இயற்கை.’’\nகாதல் தோல்விக்கு தாடி வைக்கிறது, சரக்கு அடிக்கிறதுனு இருக்கிறவங்களை எப்படித் திருத்தலாம்\n அதெல்லாம் ஒரு ஃபீலிங். என்னோட லவ் ப்ரேக் அப் ஆனதுக்கு அப்பறம் எனக்கு தாடி வளரலையேனு ஃபீல் பண்ணியிருக்கேன். ப்ரேக் அப் ஆன சில நாள் இப்படிதான் இருக்கும். அதுக்கப்பறம் அது சரியாகிடும். அதுனால அவங்களை திருத்தணும்னு அவசியம் இல்லை.’’\nப்ரேக்அப்ல இருந்து வெளியே வந்ததுக்குப் பிறகும், சில நண்பர்கள் அதை ஞாபகப்படுத்திக்கிட்டே இருப்பாங்க. அதை எப்படி சமாளிக்கிறீங்க\n‘’யப்பா... அந்த மாதிரி நிறைய பேரு இருக்காங்க. எந்த விஷயம் பேசுனாலும் கடைசியா லவ் மேட்டர்ல வந்துதான் நிப்பானுங்க. ஆனால், அந்த மாதிரி நண்பர்களும் நமக்கு வேணும். ஏன்னா, காதல் தோல்விக்கு அப்புறமா நாம ஃபீல் பண்ணிட்டு இருக்கும்போது, இப்படி பேசுனா கோபம் வரும். அதே கொஞ்ச நாளுக்கு அப்பறம் அதுதான் நமக்கு என்டர்டெயின்மென்ட். நம்மளை நார்மல் ஆக்குறதே அவங்கதான்.’’\nப்ரேக்அப் ஆனதுக்குப் பிறகு அனலைஸ் பண்ணுவீங்களா, இல்லை விட்ருவீங்களா\n‘’விட்டுடணும். ஏன்னா, என்னை ஒரு பொண்ணு கறுப்பா இருக்கனால வேணாம்னு சொல்லிட்டு போனாங்க. இன்னைக்குவரைக்கும் அந்த வார்த்தை என்னை டிஷ்டர்ப் பண்ணிட்டேதான் இருக்கு. அதுனால, அதை கேர் பண்ணிக்காம போயிடணும். ஒவ்வொரு ப்ரேக் அப் ஆனதுக்குப் பிறகும் அதை அனலைஸ் பண்ணி உங்க கேரக்டரை நீங்க மாத்திட்டே இருந்தா, கடைசியில நீங்க, நீங்களா இருக்க மாட்டீங்க. உங்களை அப்படியே ஏத்துகுற பொண்ணு கண்டிப்பா வருவா, அதுவரைக்கும் காத்திருக்கலாம்.’’\n'காதல்தோல்வி' பாடல்கள்ல உங்களோட பெஸ்ட் சாய்ஸ் என்ன\n‘’ ‘இதற்குதானே ஆசைப்பாட்டாய் பாலகுமாரா’ படத்தோட ‘ப்ரே பண்ணுவேன்’ பாட்டுதான். ஏன்னா, காதல் தோல்வினால சோகமாத்தான் பாடணும்னு இல்லாம, ஜாலியான ஒரு பாட்டா இருக்கும்.’’\n’’லவ் லெட்டர் வந்தது எனக்கு... ஆனா அடி என் தம்பிக்கு..’’ - லவ் வித் ஜாக்குலின் #LetsLove\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n\" ‘நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணுமா'னு கொந்தளிச்சிட்டாங்க நிரோஷா\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெ\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\nசிவகார்த்திகேயனின் பரிசு... விஜய் சேதுபதியின் வாழ்த்து - அசார் கல்யாண சர்ப\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.dobro.in/genesis-chapter-four/", "date_download": "2019-01-22T21:40:53Z", "digest": "sha1:PZKI654GS2EOZVYIQBVPZ4RGKYWOVTV2", "length": 12107, "nlines": 200, "source_domain": "tam.dobro.in", "title": "ஆதியாகமம். Chapter 4", "raw_content": "\n1 ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள்.\n2 பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான்.\n3 சிலநாள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான்.\n4 ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார்.\n5 காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கீகரிக்கவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது.\n6 அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று உன் முகநாடி ஏன் வேறுபட்டது\n7 நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார்.\n8 காயீன் தன் சகோதரனாகிய ஆபேலோடே பேசினான். அவர்கள் வயல்வெளியில் இருக்கும் சமயத்தில், காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலைசெய்தான்.\n9 கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார்; அதற்கு அவன்: நான் அறியேன்; என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான்.\n10 அதற்கு அவர்: என்ன செய்தாய் உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது.\n11 இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக்கொள்ள தன் வாயைத் திறந்த இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய்.\n12 நீ நிலத்தைப் பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது; நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய் என்றார்.\n13 அப்பொழுது காயீன் கர்த்தரை நோக்கி: எனக்கு இட்ட தண்டனை என்னால் சகிக்கமுடியாது.\n14 இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே என்றான்.\n15 அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று சொல்லி, காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடாதபடிக்குக் கர்த்தர் அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார்.\n16 அப்படியே காயீன் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கான நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான்.\n17 காயீன் தன் மனைவியை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள்; அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்துக்குத் தன் குமாரனாகிய ஏனோக்குடைய பேரை இட்டான்.\n18 ஏனோக்குக்கு ஈராத் பிறந்தான்; ஈராத் மெகுயவேல���ப் பெற்றான்; மெகுயவேல் மெத்தூசவேலைப் பெற்றான்; மெத்தூசவேல் லாமேக்கைப் பெற்றான்.\n19 லாமேக்கு இரண்டு ஸ்திரீகளை விவாகம்பண்ணினான்; ஒருத்திக்கு ஆதாள் என்று பேர்; மற்றொருத்திக்கு சில்லாள் என்று பேர்.\n20 ஆதாள் யாபாலைப் பெற்றாள்; அவன் கூடாரங்களில் வாசம்பண்ணுகிறவர்களுக்கும் மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பனானான்.\n21 அவன் சகோதரனுடைய பேர் யூபால்; அவன் கின்னரக்காரர் நாகசுரக்காரர் யாவருக்கும் தகப்பனானான்.\n22 சில்லாளும் தூபால் காயீனைப் பெற்றாள்; அவன் பித்தளை இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் ஆசாரியனானான்; தூபால் காயீனுடைய சகோதரி நாமாள்.\n23 லாமேக்கு தன் மனைவிகளைப் பார்த்து: ஆதாளே, சில்லாளே, நான் சொல்வதைக் கேளுங்கள்; லாமேக்கின் மனைவிகளே, என் சத்தத்துக்குச் செவிகொடுங்கள்; எனக்குக் காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றேன்; எனக்குத் தழும்புண்டாக ஒரு வாலிபனைக் கொலைசெய்தேன்;\n24 காயீனுக்காக ஏழுபழி சுமருமானால், லாமேக்குக்காக எழுபத்தேழு பழி சுமரும் என்றான்.\n25 பின்னும் ஆதாம் தன் மனைவியை அறிந்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்று: காயீன் கொலைசெய்த ஆபேலுக்குப் பதிலாக, தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குச் சேத் என்று பேரிட்டாள்.\n26 சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான்; அவனுக்கு ஏனோஸ் என்று பேரிட்டான்; அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/19-rajini-is-well-improving-latha-rajini-aid0128.html", "date_download": "2019-01-22T20:38:47Z", "digest": "sha1:YFIWATSRISZJBC4WCJPS4BDQNSHMEN4I", "length": 12791, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினி நலமாக உள்ளார், இட்லி வடை சாப்பிட்டார்-டாக்டர் தணிகாச்சலம் | Rajini is well and improving: Latha Rajinikanth and Doctors | ரஜினிகாந்த் இட்லி, வடை சாப்பிட்டார்-டாக்டர் தகவல் - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்த�� ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nரஜினி நலமாக உள்ளார், இட்லி வடை சாப்பிட்டார்-டாக்டர் தணிகாச்சலம்\nசென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.\nஅதேபோல அவரது டாக்டர் தணிகாச்சலமும், ரஜினிகாந்த் நலமாக இருப்பதாகவும், இட்லி வடை சாப்பிட்டதாகவும், லதா வைத்துக் கொண்டு வந்து வாழைத் தண்டு ரசத்தை ருசித்து சாப்பிட்டதாகவும் கூறியுள்ளார்.\nரஜினிகாந்த் மூச்சுத் திணறல், நுரையீரல் நோய்த் தொற்று காரணமாக கடந்த 13-ம் தேதி போரூர் ஸ்ரீராமசந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது சிறுநீரகங்கள் சரியாக செயல்படாததால் தற்போது டயாலிசிஸ் செய்யப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.\nரஜினிகாந்த் உடல்நிலை குறித்து சினிமாத்துறையினர், அரசியல் தலைவர்கள் என பலரும் அவரது குடும்பத்தாரை தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர்.\nஇருப்பினும் ரஜினி குறித்து சிலர் தொடர்ந்து வதந்திகளைப் பரப்பியவண்ணம் உள்ளனர்.\nஇந்த நிலையில் இன்று மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை லதா ரஜினிகாந்த் சந்தித்தார்.\nரஜினி பூரண நலத்துடன் உள்ளார். யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர் மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் உள்ளார். நோய்த் தொற்று பரவாமல் இருப்பதற்காகத் தான் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றியுள்ளனர் என்றார்.\nரஜினியின் உடல் நலம் குறித்து மூத்த மருத்துவர் எஸ். தணிகாசலம் கூறியதாவது,\nரஜினி உற்சாகத்துடன் காணப்படுகிறார். அவர் தனது குடும்பத்தாருடன் பேசினார். அவர் நல்ல ஆரோக்கியமான மனிதர். சுவாசக் கோளாறு மற்றும் வயிற்றுக் கோளாறுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nவழக்கம்போல் அவர் இன்று காலையும் 2 இட்லி, ஒரு வடை சாப்பிட்டார்.மேலும் லதா ரஜினிகாந்த் வைத்துக் கொண்டு வந்த வாழைத்தண்டு ரசத்தையும் ருசித்துச் சாப்பிட்டார். ரஜினி நலமாக இருக்கிறார் என்பதை நிரூபிக��க இதை விட வேறு எதைச் சொல்வது என்று கேட்டார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமுருகதாஸ் படத்தில் ரஜினி போலீசா: அப்படின்னா 'அந்த ராசி' ஒர்க்அவுட்டாகிடும்\nசர்கார் வசூலை முறியடித்துவிட்டது விஸ்வாசம்: தியேட்டர் உரிமையாளர் ட்வீட் #Viswasam\nஇந்திய பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்த விஸ்வாசம் #Viswasam\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/all-editions/edition-trichy/karur/2018/sep/12/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-2998719.html", "date_download": "2019-01-22T20:30:51Z", "digest": "sha1:IYXT2CC2YDB2XAPCJ6TS2QCGUXHGFRDI", "length": 4085, "nlines": 34, "source_domain": "www.dinamani.com", "title": "அதிமுகவினருக்கு தேர்தல் பணி கையேடு - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 23 ஜனவரி 2019\nஅதிமுகவினருக்கு தேர்தல் பணி கையேடு\nகரூர் வெங்கமேட்டில் செவ்வாய்க்கிழமை பூத் கமிட்டியின் தேர்தல் பணி கையேட்டை கட்சி நிர்வாகளிடம் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nகரூர் மாவட்ட அதிமுக சார்பில் வரும் மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களை சந்திக்கும் வகையில் பூத் கமிட்டியின் செயல்பாடுகள் குறித்த தேர்தல் பணி கையேடு கட்சி நிர்வாகிகளிடம் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை வெங்கமேட்டில் 10-வது வார்டில் நடைபெற்றது.\nஅதிமுக மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் தலைமை வகித்து, பூத் கமிட்டி தேர்தல் பணி கையேடுகளை நிர்வாகிகளிடம் வழங்கினார்.\nநிகழ்ச்சியில் முன்னாள் கரூர் ஒன்றியக் குழுத் தலைவர் எஸ். திருவிகா, முன்னாள் நகர்மன்றத் தலைவர் தமிழ்நாடு செல்வராஜ், நகரச் செயலர் வை. நெடுஞ்செழியன், முன்னாள் மாவட்ட பொருளாளர் பேங்க் நடராஜன், நகர பாசறை செயலர் செல்வகுமார் உள்ளிட்ட கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.\nகார் மோதி ஆசிரியர், பொறியியல் மாணவர் சாவு\nவெள்ளியணை பெரியகுளத்துக்கு நீர் நிரப்ப நடவடிக்கை தேவை\nஈசநத்தம், சின்னதாராபுரத்தில் இன்று ஊராட்சி சபைக் கூட்டம்: திமுக தலைவர��� மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்\nஆசிரியர் அங்கன்வாடி மையத்துக்கு இடமாற்றம்: குழந்தைகளுடன் பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்\nகரூரில் வள்ளலார் ராமலிங்கசுவாமிகள் ஞானசபை திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pfarreburjan.at/the-tamil-catholic-community", "date_download": "2019-01-22T21:24:13Z", "digest": "sha1:LDJAJ24AOYWE37XKB5L6FFMCGXUYQJ7M", "length": 8800, "nlines": 92, "source_domain": "www.pfarreburjan.at", "title": "Pfarre Hildegard Burjan - The Tamil Catholic Community", "raw_content": "\nவியன்னா தமிழ் கத்தோலிக்க குழுமம்\nஅருட்பணி. சேவியர் ராஜ் சின்னப்பன் அவர்களுடைய முன்னெடுப்பால் இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து வந்து வியன்னாவில் வசிக்கும் சிறு எண்ணிக்கையிலான தமிழ் பேசும் கத்தோலிக்க மக்களைக் கொண்டு அக்டோபர் 2014 ல் வியன்னா தமிழ் கத்தோலிக்க குழுமம் உருவாக்கப்பட்டது. அவருடைய முயற்சிகளை மகிழ்வோடு வரவேற்ற வியன்னா உயர் மறைமாவட்டம் தமிழ் வழிபாடுகளை நிறைவேற்றுவதற்கு அவர் உதவித் தந்தையாகப் பணியாற்றிய மெக்சிகோபிளாட்சில் ஏற்பாடு செய்து கொடுத்தது. வியன்னாவில் வசிக்கும் வரை அவரே இக்குழுமத்தின் பொறுப்புக் குருவாகவும் செயல்பட்டார். பல கல் தூரம் கடந்து வந்தாலும் தாய் மொழியில் நெஞ்சார இறைவனைப் புகழவும், வழிபடவும் வாய்ப்பு ஏற்படுத்தித் தந்த அருட்பணி. சேவியர் ராஜ் அவர்களுக்கும் வியன்னா உயர் மறை மாவட்டத்திற்கும் தமிழ் கத்தோலிக்க குழுமம் நன்றிகடன் பட்டிருக்கிறது. செப்டம்பர் 2016 ல் அருட்பணி. தேவதாஸ் பங்கராஜ் இக்குழுமத்தின் ஆன்மீக வழிகாட்டியாக பொறுப்பேற்றுக்கொண்டார். தற்பொழுது வியன்னா 15 வது மாவட்டம் மைசல்ஷ்ட்ராசே 1 ல் உள்ள ருடோல்ப்ஸ்ஹைம் பங்கு ஆலயத்தில் மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக் கிழமையன்று மதியம் 1 மணிக்கு திருப்பலியும் அதன் பின்னர் தோழமை கூடுகையும் நடைபெறுகின்றன. சிறு குழுவாக இருந்தாலும் அதனுடைய ஆன்மீகச் செழுமை மிகப்பெரிது. திருப்பலி நிறைவேற்ற இடம் தந்து கனிவோடும் அன்போடும் தமிழ் மக்களை அரவணைத்துச் செல்லும் இந்த மாவட்டத்தின் வட்டார அதிபர் அருட்பணி. மார்டின் ருப்ரேக்ட் அவர்களுக்கு தமிழ் கத்தோலிக்க குழுமம் நன்றி நவில்கின்றது. தோழமை உறவோடு திருப்பலியில் கலந்துகொண்டு சிறப்பிக்கும் பிற மொழி பேசும் இந்திய நண்பர்களுக்கு குறிப்பாக கேரள உறவுகளுக்கும் நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2018-jul-15/", "date_download": "2019-01-22T20:39:16Z", "digest": "sha1:2KPYTX3CIBLRQJOBT4S7IFMW4BUU4JD2", "length": 22492, "nlines": 486, "source_domain": "www.vikatan.com", "title": "Chutti Vikatan - சுட்டி விகடன் - Issue date - 15 July 2018", "raw_content": "\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nசுட்டி விகடன் - 15 Jul, 2018\nபேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம் - சுட்டி ஸ்டார் 2018 - 19\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 4\nதமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் நெகிழ்வுடனும் ஆச்சர்ரியத்துடனும் பேசப்படும் கனவு ஆசிரியர் பகவானையும்...\nநம்ப முருகேசு இருக்கானே அவன் கப்ஸா அடிகிறதுல மன்னன்... இந்தவாட்டி என்ன அடிச்சுவிடறான்னு...\nஉலகில் எங்கெல்லாம் அநியாயம் தலைவிரித்து ஆடுகிறதோ, அங்கெல்லாம் அவதரித்து மனிதர்களை காப்பாற்றுவதுதான்...\nபிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக உலகம் முழுவதும் நல்ல தொழில்நுட்பத்துடன் புதிய பொருள்கள் உருவாக்கப்படுகின்றன...\nஒரு காட்டில் துறவி ஒருவர் இருந்தார். அந்தக் காட்டில் வாழ்ந்துவந்த பறவைகள், விலங்குகள் அனைத்திடமும்...\nகாமிக்ஸ் உலகின் இரண்டு ஜாம்பவான்கள், மார்வெல் மற்றும் டி.சி. இவற்றில் மார்வெல் தன் அனைத்து சூப்பர் ஹீரோ...\nபெயரைக் கேட்டாலே சுட்டீஸ்களுக்கு வாயூறும். இந்த சாக்லேட்டுகளுக்காக ஒரு தினம் கொண்டாடப் படுவது எவ்வளவு...\nசர்வதேச யோகா தினத்தில் கலந்துகொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி...\nசெவ்வாய் கிரக ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டுவரும் ஆப்பர்சூனிட்டி ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தில்...\nசிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஜெர்மனி போன்ற வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, அங்கே நாம் வாங்கும்...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது மத்திய அரசு...\nநானூற்றி தொண்ணுத்தெட்டு... நானூற்றி தொண்ணுத்தொன்பது ஐநூறு அடேங்கப்பா\nஎன் பேரு நரேஷ்... ஆனா, எல்லோரும் என்னை ‘சாஸ்... சாஸ்’னு கூப்பிடுவாங்க...\nஜெர்மன் படைக்கும் பிரெஞ்சுப் படைக்கும் போர் நடந்துவருகிறது. இதில் பிரெஞ்சுப் படையைச் சேர்ந்த மூரே தன்னிடம் இருக்கும் குறைந்த எண்ணிக்கையிலான...\nஇது, சிங்கப்பூர் போவதற்கு முன்னால் நடந்த ஒரு நிகழ்ச்சி.. ஹி ஹி... முன்னாடி சொல்ல மறந்துட்டோம்..\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\n\" ‘நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணுமா'னு கொந்தளிச்சிட்டாங்க நிரோஷா\nசிவகார்த்திகேயனின் பரிசு... விஜய் சேதுபதியின் வாழ்த்து - அசார் கல்யாண சர்ப\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெ\nபேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம் - சுட்டி ஸ்டார் 2018 - 19\nபேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம் - சுட்டி ஸ்டார் 2018 - 19...\nசிங்கப்பூரில் நடந்த சர்வதேச அளவிலான ‘யானக்ஸ் கப் கார்னிவல் பேட்மின்டன் போட்டி’யில், தங்கம் மற்றும்...\nபிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியன், நிஜத்தில் பல போர்க்களங்களைக் கண்டவர். எதிரிகளைச் சாதுர்யமாகத் தாக்கி...\nசாப்பாடு தேடி வந்திருக்கு குட்டிப் புழு... சுவையான இலைக்கு, சரியான வழிகாட்டு\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 4\nஹாய் சுட்டீஸ், இங்கே கொடுத்திருக்கும் குறிப்புகளைக்கொண்டு கட்டங்களைச் சரியாகப் பூர்த்தி செய்யுங்கள்...\nசுட்டி விகடனைப் படிக்கும்போது, உங்கள் மனதில் பல கருத்துகள், கேள்விகள், சந்தேகங்கள் அலையடிக்கின்றனவா\nசுட்டி விகடன் இதழில் வெளியாகும் ‘இந்த நாள்’ குறிப்புகள் மிகவும் பயனுள்ளவை. கக்கன், கண்ணதாசன் அவர்களின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=24979", "date_download": "2019-01-22T21:25:09Z", "digest": "sha1:KL7HKWZTS4NU2PL3HSCMNI7XYYPDLFIR", "length": 12029, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "கனடாவில் காணமால் போன இள�", "raw_content": "\nகனடாவில் காணமால் போன இளம்பெண் சடலமாக மீட்பு: பொலிஸ் தீவிர விசாரணை\nநான்கு மாதங்களுக்கு முன் கன��ாவில் மாயமான அவுஸ்திரேலிய இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅவுஸ்திரேலியாவின் பெர்த் நகரத்தைச் சேர்ந்தவர் அலிசான் ரஸ்பா(25), கனடாவின் Whistler நகருக்கு சுற்றுலா சென்றிருந்தார்.கடந்த 4 மாதங்களுக்கு முன் நவம்பர் 23-ஆம் திகதியன்று ஸ்கை ரெசார்ட் பகுதியில் இருந்து இவர் மாயமானதாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன் அடிப்படையில் பொலிசார் நடத்திய விசாரணையில், நவம்பர் 22-ஆம் திகதியன்று குறித்த பெண் உணவகம் ஒன்றில் இருந்து வெளியேறி பேருந்தில் சென்றது தெரியவந்தது.\nஅதன்பின் கடந்த 4 மாதங்களாக பல்வேறு இடங்களிலும் தேடியும் கிடைக்காத அலிசா, குறித்த பகுதியில் உள்ள உறைந்த ஏரி ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஇது குறித்து அல்சாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த மரணம் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் பொலிசாரை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம்...\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கையே மெற்கொண்டு......Read More\nஜப்பானில் மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இலவச...\nஜப்பானை பொறுத்தவரையில் மக்கள் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தான் பிரதானமாக......Read More\nநிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா...\nகிறிஸ்டியன் மைக்கேல் போல் நிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா கொண்டு......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபடை வீரர் எவரேனும் தவறிழைத்திருந்தால்...\nஒருவர் இராணுவத்திலிருந்து விலகி ஆட்கொலை செய்த பின்னர் அவரை இராணுவ வீரர்......Read More\nமோசடியில் ஈடுபட்ட கோட்டாபய உள்ளிட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனைகளை......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல்...\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபிரதேச சபை உறுப்பினரின் கணவர்...\nமட்டக்களப்பு - வாகரைப் பிரதேச சபையின் பெண் உறுப்பினர் ஒருவரது கணவரின்......Read More\nதேசிய போதைப் பொருள் தடுப்பு ...\nமேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களினால் 21.01.2019 தொடக்கம் 25.01.2019 வரை தேசிய......Read More\nவடதமிழீழம், யாழ்.கல்லுண்டாய் பகுதிகளில் நடமாடும் கட்டாக்காலி......Read More\nவடதமிழீழம், மன்னார் பிரதான பாலத்தில் கழுதைகளின் நடமாட்டம் அதிகரித்து......Read More\n3 வருடத்தில் கிடங்கும் பிட்டியுமான...\nபல மில்லியன்கள் ரூபா செலவில் காபெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டு......Read More\nநாடு முழுவதும் சீரான காலநிலை\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nபோதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட குற்றச் செயல்கள்......Read More\nமுச்சக்கர வண்டி கட்டுப்பாட்டிற்கு புதியதொரு அதிகார சபையினை நிறுவுவதாக......Read More\nசக தமிழ் கட்சித் தலைமைகள் விரும்பியோ விரும்பாமலோ நாம் முன்னெடுத்துச்......Read More\nதிருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nமுல்லைத்தீவு பட்டிணம் மெருகேறிவருகின்றது.அது இன்னும் சில காலங்களில்......Read More\nஎங்கே இருந்து வந்தது இது\nஅந்தத் `தொலை தூரத் தூதுவன்' கண்டறியப்பட்ட நாள் கடந்த 2017-ம் ஆண்டு ஒக்டோபர்......Read More\nகடல் வற்றிக் கருவாடு தின்னலாம்...\n(“பூனை இல்லாத ஊரில் எலிகள் சன்னதம்” மென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=32998", "date_download": "2019-01-22T21:50:02Z", "digest": "sha1:FUT7XIICIVSSQS75WEDGKYJJLT5CEHWR", "length": 12210, "nlines": 115, "source_domain": "www.lankaone.com", "title": "உலகை திரும்பிப்பார்க்க", "raw_content": "\nஉலகை திரும்பிப்பார்க்க வைத்துள்ள புலம்பெயர் தமிழிச்சி\nஉலகப்புகழ்பெற்ற ரோலிங் ஸ்டோன்ஸ் (Rolling stones) நிறுவனத்தினரால்தரப்படுத்தப்பட்ட இந்த நுற்றாண்டின் சிறந்த பாடல்கள் வரிசையில்இரண்டாம் இடத்தினைப் பிடித்த \"பேப்பர் பிளேனஸ்\" (paper planes) என்னும் பாடலுக்குச் சொந்தக்கார��ான மாதங்கி அருள்பிரகாசம் அவர்கள் கடந்துவந்த பாதை, \"மாதங்கி, மாயா, எம்.ஐ.ஏ\" என ஆவணப்படமாகவடிவம் பெற்றுள்ளது.\nஎம்.ஐ.ஏ (M.I.A) என அழைக்கப்படும் மாதங்கி அருள்பிரகாசம்அவர்களினால் கடந்த 22 வருடங்களாக சேகரிக்கப்பட்ட காணொளிகள், மற்றும் நினைவுப்பதிவுகளின் தொகுப்புக்கள் மூலம், அகதியாகபுலம்பொயர்ந்த தமிழ் சிறுமி, பின்னர் எவ்வாறு உலகம் வியக்கும் பிரபலபாடகியாக உருப்பெற்றார் என்பதை \"மாதங்கி, மாயா, எம்.ஐ.ஏ\" என்னும்ஆவணப்படம் மூலம் இயக்குனர் ஸ்டீவ் லோவெரிட்ஜ் (Steve Loveridge) பதிவாக்கியுள்ளார்.\nசிறுவயதில் அகதியாக புலம்பெயர்ந்த அனுபவம் முதல் ஈழத்தமிழர்இனவழிப்பு வரை அனைத்து விடயங்களும் மாதங்கி அருள்பிரகாசம்அவர்களால் உலக அரங்கில் பல முறை எடுத்துக்கூறப்பட்டதுடன், அவரின்படைப்புகளிலும் இவை சார்ந்த சாட்சியங்கள் உள்ளடங்கலாக இருக்கும்என்பது குறிப்பிடத்தக்கது.\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம்...\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கையே மெற்கொண்டு......Read More\nஜப்பானில் மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இலவச...\nஜப்பானை பொறுத்தவரையில் மக்கள் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தான் பிரதானமாக......Read More\nநிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா...\nகிறிஸ்டியன் மைக்கேல் போல் நிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா கொண்டு......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபடை வீரர் எவரேனும் தவறிழைத்திருந்தால்...\nஒருவர் இராணுவத்திலிருந்து விலகி ஆட்கொலை செய்த பின்னர் அவரை இராணுவ வீரர்......Read More\nமோசடியில் ஈடுபட்ட கோட்டாபய உள்ளிட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனைகளை......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல்...\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபிரதேச சபை உறுப்பினரின் கணவர்...\nமட்டக்களப்பு - வாகரைப் பிரதேச சபையின் பெண் உறுப்பினர் ஒருவரது கணவரின்......Read More\nதேசிய போதைப் பொருள் தடுப்பு ...\nமேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களினால் 21.01.2019 தொடக்கம் 25.01.2019 வரை தேசிய......Read More\nவடதமிழீழம், யாழ்.கல்லுண்டாய் பகுதிகளில் நடமாடும் கட்டாக்காலி......Read More\nவடதமிழீழம், மன்னார் பிரதான பாலத்தில் கழுதைகளின் நடமாட்டம் அதிகரித்து......Read More\n3 வருடத்தில் கிடங்கும் ப��ட்டியுமான...\nபல மில்லியன்கள் ரூபா செலவில் காபெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டு......Read More\nநாடு முழுவதும் சீரான காலநிலை\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nபோதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட குற்றச் செயல்கள்......Read More\nமுச்சக்கர வண்டி கட்டுப்பாட்டிற்கு புதியதொரு அதிகார சபையினை நிறுவுவதாக......Read More\nசக தமிழ் கட்சித் தலைமைகள் விரும்பியோ விரும்பாமலோ நாம் முன்னெடுத்துச்......Read More\nதிருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nமுல்லைத்தீவு பட்டிணம் மெருகேறிவருகின்றது.அது இன்னும் சில காலங்களில்......Read More\nஎங்கே இருந்து வந்தது இது\nஅந்தத் `தொலை தூரத் தூதுவன்' கண்டறியப்பட்ட நாள் கடந்த 2017-ம் ஆண்டு ஒக்டோபர்......Read More\nகடல் வற்றிக் கருவாடு தின்னலாம்...\n(“பூனை இல்லாத ஊரில் எலிகள் சன்னதம்” மென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/world/-522.html", "date_download": "2019-01-22T21:03:29Z", "digest": "sha1:44PZQLXYHJU7VESV6FRYFC4L3GUOCFYF", "length": 6549, "nlines": 62, "source_domain": "www.news.mowval.in", "title": "நேபாள நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nநேபாள நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு\nநேபாளத்தில் இன்று நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் இன்று காலை அங்குள்ள காஸ்கி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த கடும் நி���ச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், நிலச்சரிவின் காரணமாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 22 வீடுகள் சேதமடைந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லஷ்மி தகால் தெரிவித்துள்ளார். நிலச்சரிவில் சிக்கிய பலரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனால் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. அங்கு மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nதமிழின் பெருமைகளைப் பறைசாற்றும் சீன மாணவர்களும் ஆசிரியர் நிறைமதியும்\nஇணையத்தில் விருப்பங்களை அள்ளிக் குவிக்கும் பில்கேட்ஸ்- டிரம்ப் ஒப்பீடு மோடியும் கூட இந்த ஒப்பீட்டில் இணைக்கத் தக்கவர்தானே\nஇரானில் வீட்டுக்குள் புகுந்த சரக்கு விமானம் மோசமான வானிலை காரணம்; 15 பேர் பலி\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் போராடி தோற்றது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\n வாழுங்காலத்தில், தமிழனை, தமிழர், மாமனிதனாக அங்கிகரித்த ஒருவர் இராசராச சோழன்\n கலைஞர் கருணாநிதிக்கு அண்ணா அறிவகத்தில் தம்பிகள் எழுப்பும் சிலை\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-22T21:40:55Z", "digest": "sha1:KYEJ7XM25Z4WYNUCD2FDLJDZ3PTUBSLT", "length": 9051, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இலங்கையர்கள் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதியின் பேராசையினாலேயே மஹிந்தவை பிரதமராக்கினார் ; ஹிருனிகா\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்க��� மெற்கொண்டு வருகின்றது ;மஹிந்த\nஹெரோயினை உடமையில் வைத்திருந்த 4 இளைஞர்களுக்கு விளக்கமறியல்\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nஎதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்\nஎதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை - மஹிந்த\nகோப் குழுவின் தலைவராக மீண்டும் ஹந்துன்நெத்தி தெரிவு\nபாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார் மஹிந்த\nபாராளுமன்ற குழப்பநிலை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஅவுஸ்திரேலியா மற்றும் சுவிற்சர்லாந்தில் சட்டவிரோதமாக குடியிருந்த 26 இலங்கையர்கள் அங்கிருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில் இன...\nநாடுகடத்தப்பட்ட 29 பேர் இலங்கையில்\nசட்டவிரோதமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியா சென்ற 29 இலங்கையர்களை அந்நாட்டு அரசு இலங்கைக்கு நாடுகடத்தியுள்ளது.\nஇலங்கையர்கள் வெளியேறுவதற்கான பொதுமன்னிப்புக் காலம் 10 திகதியுடன் நிறைவு\nதென்கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் வெளியேறுவதற்கான பொதுமன்னிப்புக் காலம் எதிர்வரும் 10 ஆம் திகதியுடன்\nசோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nசோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 8 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.\nபோலி கடவுச் சீட்டு: இலங்கையர்கள் மூவர் சென்னையில் கைது\nபோலியான இந்திய கடவுச் சீட்டுக்களைப் பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற முயன்ற மூன்று இலங்கையர்களை சென்னை விமான நிலைய பொலி...\nஇலங்கையர் மூவர் இந்தியாவில் திடீர் மரணம்.\nஇந்தியா, தம்பதிவ யாத்திரைக்குச் சென்ற மூன்று இலங்கையர்கள் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.\n'2 மணி நேரத்தில் வெளியேறுங்கள்' : சோமாலிய கடற்படையினருக்கு கொள்ளையர்கள் எச்சரிக்கை : கப்டன் நிக்ளஸ் தகவல் : 70க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் இருப்பதாகவும் தகவல்\nகடத்தப்பட்ட இலங்கையர்களை மீட்பதற்காக கப்பலில் ஏறிச் சண்டையிட்ட சோமாலிய கடற்படையினரை இரண்டு மணித்தியாலத்திற்குள் கப்பலில்...\nசோமாலிய கொள்ளையர்களால் கடத்தப்பட்ட தமிழரான கப்டன் நிக்ளஸ்: 'பெரியப்பாவை விடுதலை செய்யுங்கள்' : ��விக்கும் உறவுகள்\nஎமது வீட்டுக்கு தலைவனாக விளங்கும் பெரியப்பாவை தயவுசெய்து உரியவர்கள் நடவடிக்கை எடுத்து விடுதலை செய்ய உதவுமாறு சோமாலிய கடற...\nஇலங்கையர்களை விடுவிக்க கடற்கொள்ளையர்கள் கப்பம் கோரல்\nசோமாலிய கடற்கொள்ளையர்களால் 8 இலங்கையர்களுடன் கடத்தப்பட்ட கப்பலை விடுவிக்க கடற்கொள்ளையர்கள் கப்பம் கோரியுள்ளதாக சர்வதேச ஊ...\nகடத்தப்பட்ட கப்பல் இலங்கைக்கு சொந்தமானது அல்ல : கப்பல் பணியாளர்கள் இலங்கையர்கள் - இலங்கை கடற்படை\nசோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலானது இலங்கைக்கு சொந்தமானதல்லவெனவும் அதில் பணியாற்றும் பணியாளர்கள் 8 பேரும் இ...\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nசேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nதொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு - ஸ்ரீதரன்\nரணிலின் 5ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் : பாராளுமன்ற கட்டட தொகுதியில் பதிவான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/xiaomi-building-a-three-side-foldable-tablet-news-1972718", "date_download": "2019-01-22T21:25:03Z", "digest": "sha1:VTN63RZ6LMSQ5D5BRWLUBLFA62KWGTJA", "length": 7941, "nlines": 128, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Xiaomi building a three-side foldable tablet । புதிய தோற்றத்தில் சியோமி டேப் (Tab)!", "raw_content": "\nபுதிய தோற்றத்தில் சியோமி டேப் (Tab)\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nபல முன்னணி ஸ்மார்ட் போன்கள் மற்றும் லேப்டாப்களை செய்து வரும் சியோமி நிறுவனம் அடுத்ததாக டேப் (Tab) செய்‌ய முடிவெடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்த டேப்பை குறித்து பல தகவல்கள் கசிந்து வருகின்றனர்.\nஇந்த புதிய தயாரிப்பில் போன் போல மடிக்கும் வகையில் டேப்கள் தயாராகி வருகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது.\nபுதுவிதமான மடங்கக் கூடிய பொருட்களை குறித்து வெளியான வீடியோ காட்சி நம்ப முடியவில்லை என்றாலும் இதேபோல் மடங்கக் கூடிய போன்களின் மாதிரியை சில முன்னனி நிறுவனங்கள் இதற்கு முன்னர் கண்டுபிடித்தனர்.\nஆனால் அவைகள் வெறும் மாதிரிகளாக இருப்பதால், சியோமி முதலில் வெளியிட்டால் இப்பெருமை சியோமியைச் ‌சேரும்.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nரூ.7,990-ல் சாம்சங் கேலக்ஸி M10,கேலக்ஸி M20 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் வெளியாகிறது 5 கேமராக்கள் கொண்ட’எல்ஜி வி40 தின்க்யூ’\nரெட்மி நோட் 7 ப்ரோ விலை லீக் ஆனது… பரபர தகவல்கள்\nபாப்-ஆப் கேமரா கொண்ட ஓப்போ r19, விவோ x25\nவிற்பனைக்கு வரும் சியோமி எம்ஐ-யின் பிரோய்டேட் சார்ஜிங் கேபிள்கள்\nபுதிய தோற்றத்தில் சியோமி டேப் (Tab)\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\nஎப்படி இருக்கு விவோ X21… ஓர் அலசல்\nரூ.7,990-ல் சாம்சங் கேலக்ஸி M10,கேலக்ஸி M20 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nஜியோ ஃபைபருக்கு போட்டியாக, பிஎஸ்என்எல் ஃபைபர் - 1ஜிபி டேட்டா - ரூ.1.1 மட்டுமே\nsuper blood wolf moon: சந்திர கிரகணத்தை ஏன் இப்படி அழைக்கிறார்கள் தெரியுமா…\nஇந்தியாவில் வெளியாகிறது 5 கேமராக்கள் கொண்ட’எல்ஜி வி40 தின்க்யூ’\nரெட்மி நோட் 7 ப்ரோ விலை லீக் ஆனது… பரபர தகவல்கள்\nபாப்-ஆப் கேமரா கொண்ட ஓப்போ r19, விவோ x25\n மாணவர்களின் படிப்பை பாதிப்பதாக குற்றச்சாட்டு\nஅமேசானின் குடியரசு தின விழா சேலுக்கு பதிலடி கொடுக்கும் ஃப்ளிப்கார்ட்\nவாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட்\nவிற்பனைக்கு வரும் சியோமி எம்ஐ-யின் பிரோய்டேட் சார்ஜிங் கேபிள்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nellaitamil.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4/", "date_download": "2019-01-22T21:31:27Z", "digest": "sha1:IG52F43NISXFCMXLAOJO37BE5YGEQZ4B", "length": 6627, "nlines": 86, "source_domain": "nellaitamil.com", "title": "மலாய் வாக்காளர்களின் ஆதரவைத் திரட்ட அடுத்த சில மாதங்களில் அமைச்சரவையில் மாற்றம்- மகாதீர் – NellaiTamil Online Tamil News Portal", "raw_content": "\nYou are at :Home»உலகம்»மலாய் வாக்காளர்களின் ஆதரவைத் திரட்ட அடுத்த சில மாதங்களில் அமைச்சரவையில் மாற்றம்- மகாதீர்\nமலாய் வாக்காளர்களின் ஆதரவைத் திரட்ட அடுத்த சில மாதங்களில் அமைச்சரவையில் மாற்றம்- மகாதீர்\nமலாய் வாக்காளர்களின் ஆதரவைத் திரட்ட பெரும்பாலும் மலாய்க்காரர்கள் அடங்கிய அரசுப்பணியாளர்களை சாந்தப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், நம்பிக்கைக் கூட்டணியைச் சார்ந்தவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் வகையிலான சில கடுமையான முடிவுகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாக சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேடு கோடி காட்டியுள்ளது. அமைச்சரவை மாற்றம் அடுத்த சில மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது\nதமிழ்நாட்டின் பெரிய மாவட்டமானது நெல்லை\nடெல்லி:ராகுல் காந்தி பேச்சு :பிரதமர் மோடி கருத்து\nவாஷிங்டன்:ரஷ்ய அதிபர் புதினுடன் ரகசிய பேச்சுவார்த்தை தொடர்பாக டிரம்ப் பதில்\nஜப்பான்:உலகின் வயதான மனிதர் இறந்தார்\nநிலவில் முளைத்தது சீனா அனுப்பிய பருத்தி விதை\nபாவூர்சத்திரம்:அழகுமுத்துமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா\nநெல்லை:பனவடலிசத்திரம்: தகராறு பெண் சாவு\nநெல்லை:காணும் பொங்கல் போக்குவரத்து நெருக்கடி\nகுலசேகரன்பட்டினத்தில் மினி பஸ்–கார் மோதிய விபத்து\nதென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் ; கோரிக்கை\nநெல்லை ; பொங்கல் மது விற்பனை களைகட்டியது\nகாணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலா தளங்களில் கூட்டம்\nதிசையன்விளை:சுயம்புலிங்க சுவாமி கோவில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nகொடைரோடு : பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது\nதூத்துக்குடி:ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் கைது விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை: எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா\nமதுரை:உசிலம்பட்டி ஜெயில் சின்னாத் தேவர்-வீரம்மாள் தம்பதி பொங்கல் விழா\nமதுரை:அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காண நின்றிருந்தவர் இறப்பு\nகொடைரோடு : பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது\nஜப்பான்:உலகின் வயதான மனிதர் இறந்தார்\nசீனா:2.8 விநாடிகளில் கட்டடம் அழிக்கப்பட்டது\nசீனா : மக்கள்தொகை வளர்ச்சி குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sendhuram.com/threads/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-1.19/", "date_download": "2019-01-22T20:55:13Z", "digest": "sha1:5IS2Z4XLCLQRPYXF2JTNI7AWCMC4W3RO", "length": 11026, "nlines": 249, "source_domain": "sendhuram.com", "title": "இதழ் 1 | செந்தூரம்", "raw_content": "\nசெந்தூரம் மாதாந்த குடும்ப மின்னிதழ்\n‘உடலே எந்தன் முதலீடு’ – அகத்தியா\nவறுமையும் என்னை வாட்டியது _ பின்\nஉடலே எந்தன் முதலீடு - இதில்\nகற்பை காப்பது பெரும் பாடு...\nபலர் வேகத்தால் வரும் சோகத்தால்\nஎன்னவனே … - நிலா​\nஎன் கண்கள் காதலோடு உறவாடி\nஉன் கையால் தேநீர் வேண்டும்\nநான் வெட்கத்தில் என் பூவிதழ்\nஒரு தாய் போல் என் தலை\nநீ ஊட்டிய சோற்று பருக்கை\nநீ அறிந்து நான் அறியாமல்\nஇதழ் மேல் ஒட்டியிருக்க வேண்டும்\nஎன் உதட்டை தட்டி விடும்\nமுன்னே நீ உன்னிதழ் கொண்டு\nகாதல் கதை பேச வேண்டும்\nமாலை பொழுது மங்கிட வேண்டும்\nஎன்னவன் கையால் வாங்கி வந்த\nமல்லிகையாய் அவன் கையால் மலர் சூடி இருக்க வேண்டும் \nமேகக் கூட்டத்தோடு ஊடல் கொள்ளவேண்டும்\nமழை எங்கள் பட்டுமேனியில் பட்டும்படாமல்\nஅப்படிச் சென்ற சில மழை\\\nமீது சிறிது இளைப்பாற வேண்டும்\nஅதை கண்ட என் கண்ணாளனின்\nஎன் மீதான காதல் உயிர்ப்பெழ வேண்டும்\nசில நேர ஊடலும் பலநேரம்\nஅவனோடு நொடி நொடி காதலோடு .....\nதாம்பத்தியம் - நர்மதா சுப்ரமணியம்\nஉனக்கு என்னை தந்திட வேண்டும்.\nஎனக்கு நீ உணர்த்திட வேண்டும்.\nஉளமாற வாழ்ந்து களித்திட வேண்டும்.\nசெந்தூரம் மாதாந்த குடும்ப மின்னிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sinthipoma.wordpress.com/2007/05/09/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-22T22:04:20Z", "digest": "sha1:7D4XFWY4WUERO2HF73WG3BCVHWKD3CF4", "length": 5101, "nlines": 59, "source_domain": "sinthipoma.wordpress.com", "title": "தகவல் | ஒன்றுமில்லை", "raw_content": "\n5:46 பிப இல் மே 9, 2007 | டைரி குறிப்பு இல் பதிவிடப்பட்டது | பின்னூட்டமொன்றை இடுக\nமிக்ஸில போட்டு மாவு அரைக்கரது போல தலைக்குள்ள அழகிரி/மாறன் யுத்தம், நமீதா விஜய்காக்க குறைத்து கொண்ட பன்னிரென்டு கிலோ, இரண்டு வயதுக்கு முன்னால டிவி குழந்தைகளுக்கு காட்ட கூடாதுனு சொன்ன ரேடியோ செய்தி எல்லாத்தையையும் போட்டு ஒரு அரவை கொடுத்தா வீட்டுலேருந்து ஆபிஸ் வந்திடுது. வழக்கமான சிரிப்பு, மற்றும் சில்லரை வேலைகள் எல்லாம் ஒட்டி விட்டு கொஞ்சம் பாஸ்கட்பால் செய்திகள் கொறிப்பு. நிறைய தகவல்கள் குவிஞ்சு கிடக்கு. படிக்க படிக்க இன்பம்.\nதகவல் எவ்வளவு முக்கியம். எவ்வளவு விரைவா பறிமாற்றி கொள்ள படுதுனு பார்த்தா ஆச்சரியமாதான் இருக்கு. சைக்கிள் கேப்பில தகவல் ஒரு புள்ளியில இருந்து பத்து புள்ளிகளுக்கு பரவுது. பத்து பதினைந்து வருஷத்துக்கு முன்னால இதெல்லாம் சாத்தியபடுமுனு கூட நினைச்சு பார்த்ததில்ல. அப்பவும் எதிர்காலத்தை பத்தி சிந்திக்க சொன்னா வித்தியாசமான உடைகள்ல மாத்திரை தின்னுகிட்டு ராக்கெட்டில பறக்கறததான் யோசிக்க முடிஞ்சது. தகவலோட முக்கியத்தையோ அதை பறிமாறிக் கொள்வதில் சுலபம் கிட்டுவதால் உண்டாகும் வசதிகளை பற்றியோ யோசிச்சதில்லை.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nவிஷ்ணுபுரம் இல் விஷ்ணுபுரம் «…\nவிஷ்ணுபுரம் இல் jeyamohan.in »…\nEntries மேலும் மறுமொழிகள் feeds.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/all-editions/edition-madurai/virudhunagar/2018/sep/12/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2998584.html", "date_download": "2019-01-22T20:51:18Z", "digest": "sha1:WG5PFVA5S5TX6SD65AEVQVDNG7XBWP34", "length": 4620, "nlines": 32, "source_domain": "www.dinamani.com", "title": "அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 23 ஜனவரி 2019\nஅரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஅரசு கல்லூரி என அறிவித்து ஆணை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சாத்தூர் அருகேயுள்ள கல்லூரிப் பேராசிரியர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nவிருதுநகர் மாவட்டம், சாத்தூரை அடுத்த சின்னகாமன்பட்டியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாதிரி உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு, தமிழ்நாடு அரசு உறுப்புக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர் சங்கத்தின் சாத்தூர் கிளை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ் துறைத் தலைவரும், கிளைத் தலைவருமான ம. பெரியசாமி தலைமை உரையாற்றினார். இதில், உறுப்புக் கல்லூரியாக அறிவித்தது குறித்து உடனடியாக அரசு ஆணை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கல்லூரியில் பணிபுரியும் அனைவருக்கும் பணி பாதுகாப்பு, பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், அரசு கல்லூரியில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர், உதவிப் போராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முன்னதாக, வணிகவியல் துறைத் தலைவரும், கிளைச் செயலருமான பெரியசாமி வரவேற்றார்.\n2 பெண்களிடம் 15 பவுன் நகை பறிப்பு\nதைப்பூசம்: சிவகாசி சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்\nசிவகாசியில் சுமை தூ���்கும் தொழிலாளி கொலை: 4 பேர் கைது\nஸ்ரீவிலி.யில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா\n\"பட்டாசுத் தொழிலுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/employment/2018/sep/11/tn-pwd-recruitment-2018-163-apprentice-posts-2998320.html", "date_download": "2019-01-22T21:12:21Z", "digest": "sha1:Q7RRFTTPDHHKGZNZWTBSI5ZIE5NAMFBL", "length": 4957, "nlines": 46, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் வேலை: பொறியியல் துறையில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க - Dinamani", "raw_content": "\nபுதன்கிழமை 23 ஜனவரி 2019\nதமிழ்நாடு பொதுப்பணித்துறையில் வேலை: பொறியியல் துறையில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nதமிழக அரசின் பொதுப்பணித்துறையில் அளிக்கப்பட உள்ள 500 தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பட்டயம் மற்றும் பட்டம் பெற்றவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் (டிகிரி) பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nஉதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.4,984 உதவித்தொகையாக வழங்கப்படும்.\nபயிற்சி காலம்: ஒரு ஆண்டு\nதகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டயம் (டிப்ளமோ) முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nஉதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.3,542 உதவித்தொகையாக வழங்கப்படும்.\nபயிற்சி காலம்: ஒரு ஆண்டு\nமேலும் வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://boat-srp.com/wp-content/uploads/2018/09/PWD.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nரூ. 2 லட்சத்து 24 ஆயிரம் சம்பளத்தில் வேலை வேண்டுமா..\nஇளைஞர்களே வாய்ப்பு உங்களுக்குதான் நழுவவிடாதீர்கள்... உடனே விண்ணப்பிக்கவும்\nதேசிய விதைகள் கார்ப்பரேஷனில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..\nபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை வேண்டுமா..\nரேடியோகிராபி டெக்னீசியன் வேலை... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-oct-28/serial/145429-enna-seithar-mp-nilgiris-gopalakrishnan.html", "date_download": "2019-01-22T20:53:59Z", "digest": "sha1:IFCN5LE5QWSTTZYDHGSLFLRFEHS7PZHR", "length": 26332, "nlines": 448, "source_domain": "www.vikatan.com", "title": "என்ன செய்தார�� எம்.பி? - கோபாலகிருஷ்ணன் (நீலகிரி) | Enna Seithar MP - NILGIRIS GOPALAKRISHNAN - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nஜூனியர் விகடன் - 28 Oct, 2018\nமிஸ்டர் கழுகு: குற்றாலக் கூவத்தூர் க்ளைமாக்ஸ்\nஅதிபரைக் கொல்ல ‘ரா’ சதி - எதிரிகளைச் சமாளிக்க மைத்ரி வியூகம்\nஐயாயிரம் ரூபாய்க்கு ஆதார் அட்டை\nஜூஸ்... மாத்திரை... ஹெல்மெட்... நாக் அவுட் ஜெயக்குமார்\nவிரல்களை வெட்டி தலையைத் துண்டித்து உடலைத் துண்டு துண்டாக்கி... உலகை அதிரவைத்த கஷோகி கொலை\nசபரிமலை புயலை சரிக்கட்டவா சரிதா புயல்\nRTI அம்பலம்: கட்டுப்படுத்த முடியாததா காட்டுத்தீ\nகண்டம் தாண்டி மிரட்டும் கனடா மசூர் பருப்பு\nதனியார் நிறுவனத்துக்காக மூடப்படுகிறதா அரசுத்துறை\nஓய்வுபெற்றவர்களுக்கு ரயிலை ஓட்டும் வேலை\n“பக்தனும் சுவாமி... பகவானும் சுவாமிதான்... ஆனால், பெண்களை அனுமதிக்கமுடியாது\n“கேரள அரசு சொன்னதால் சபரிமலைக்குச் சென்றேன்” - ரெஹனா பாத்திமா\n - மு.தம்பிதுரை (கரூர்)என்ன செய்தார் எம்.பி - கோபால் (நாகப்பட்டினம்) -“நான் ஒன்றுமே செய்யவில்லை - கோபால் (நாகப்பட்டினம்) -“நான் ஒன்றுமே செய்யவில்லை”என்ன செய்தார் எம்.பி - மகேந்திரன் (பொள்ளாச்சி)என்ன செய்தார் எம்.பி - ராஜேந்திரன் (விழுப்புரம்)என்ன செய்தார் எம்.பி - ராஜேந்திரன் (விழுப்புரம்)என்ன செய்தார் எம்.பி - அன்வர்ராஜா (ராமநாதபுரம்)என்ன செய்தார் எம்.பி - அன்வர்ராஜா (ராமநாதபுரம்)என்ன செய்தார் எம்.பி -ஜெயவர்தன் (தென் சென்னை)என்ன செய்தார் எம்.பி -ஜெயவர்தன் (தென் சென்னை)என்ன செய்தார் எம்.பி - மருதராஜா (பெரம்பலூர்)என்ன செய்தார் எம்.பி - மருதராஜா (பெரம்பலூ���்)என்ன செய்தார் எம்.பி - கோபாலகிருஷ்ணன் (மதுரை)என்ன செய்தார் எம்.பி - கோபாலகிருஷ்ணன் (மதுரை)என்ன செய்தார் எம்.பி - ராதாகிருஷ்ணன் (விருதுநகர்)என்ன செய்தார் எம்.பி - ராதாகிருஷ்ணன் (விருதுநகர்)என்ன செய்தார் எம்.பி - மரகதம் குமரவேல் (காஞ்சிபுரம்)என்ன செய்தார் எம்.பி - மரகதம் குமரவேல் (காஞ்சிபுரம்)என்ன செய்தார் எம்.பி - பி.ஆர்.சுந்தரம் (நாமக்கல்)என்ன செய்தார் எம்.பி - பி.ஆர்.சுந்தரம் (நாமக்கல்)என்ன செய்தார் எம்.பி - டி.ஜி. வெங்கடேஷ் பாபு (வட சென்னை)என்ன செய்தார் எம்.பி - டி.ஜி. வெங்கடேஷ் பாபு (வட சென்னை)என்ன செய்தார் எம்.பி - அருண்மொழித்தேவன் (கடலூர்)என்ன செய்தார் எம்.பி - அருண்மொழித்தேவன் (கடலூர்)என்ன செய்தார் எம்.பி - சத்தியபாமா (திருப்பூர்)என்ன செய்தார் எம்.பி - சத்தியபாமா (திருப்பூர்)என்ன செய்தார் எம்.பி - பார்த்திபன் (தேனி)என்ன செய்தார் எம்.பி - பார்த்திபன் (தேனி)என்ன செய்தார் எம்.பி - கோபாலகிருஷ்ணன் (நீலகிரி)என்ன செய்தார் எம்.பி - கோபாலகிருஷ்ணன் (நீலகிரி)என்ன செய்தார் எம்.பி - பொன்.ராதாகிருஷ்ணன் (கன்னியாகுமரி)என்ன செய்தார் எம்.பி - பொன்.ராதாகிருஷ்ணன் (கன்னியாகுமரி)என்ன செய்தார் எம்.பி - குமார் (திருச்சி)என்ன செய்தார் எம்.பி - குமார் (திருச்சி)என்ன செய்தார் எம்.பி - கே.என்.ராமச்சந்திரன் (ஸ்ரீபெரும்புதூர்)என்ன செய்தார் எம்.பி - கே.என்.ராமச்சந்திரன் (ஸ்ரீபெரும்புதூர்)என்ன செய்தார் எம்.பி - வசந்தி முருகேசன் (தென்காசி - தனி)என்ன செய்தார் எம்.பி - வசந்தி முருகேசன் (தென்காசி - தனி)என்ன செய்தார் எம்.பி - உதயகுமார் (திண்டுக்கல்)என்ன செய்தார் எம்.பி - உதயகுமார் (திண்டுக்கல்)என்ன செய்தார் எம்.பி - பாரதிமோகன் (மயிலாடுதுறை)என்ன செய்தார் எம்.பி - பாரதிமோகன் (மயிலாடுதுறை)என்ன செய்தார் எம்.பி - பன்னீர்செல்வம் (சேலம்)என்ன செய்தார் எம்.பி - பன்னீர்செல்வம் (சேலம்)என்ன செய்தார் எம்.பி - டாக்டர் பி.வேணுகோபால் (திருவள்ளூர்)என்ன செய்தார் எம்.பி - டாக்டர் பி.வேணுகோபால் (திருவள்ளூர்)என்ன செய்தார் எம்.பி - செந்தில்நாதன் (சிவகங்கை)என்ன செய்தார் எம்.பி - செந்தில்நாதன் (சிவகங்கை)என்ன செய்தார் எம்.பி - அசோக்குமார் (கிருஷ்ணகிரி)என்ன செய்தார் எம்.பி - அசோக்குமார் (கிருஷ்ணகிரி)என்ன செய்தார் எம்.பி - ஜெ.ஜெய்சிங் தியாகராஜ் நட்டர்ஜி (தூத்துக்குடி)என்ன செய்தார் எம்.பி - ���ெ.ஜெய்சிங் தியாகராஜ் நட்டர்ஜி (தூத்துக்குடி)என்ன செய்தார் எம்.பி - காமராஜ் (கள்ளக்குறிச்சி)என்ன செய்தார் எம்.பி - காமராஜ் (கள்ளக்குறிச்சி)என்ன செய்தார் எம்.பி - கோ.அரி (அரக்கோணம்)என்ன செய்தார் எம்.பி - கோ.அரி (அரக்கோணம்)என்ன செய்தார் எம்.பி - எஸ்.ஆர்.விஜயகுமார் (மத்திய சென்னை)என்ன செய்தார் எம்.பி - எஸ்.ஆர்.விஜயகுமார் (மத்திய சென்னை)என்ன செய்தார் எம்.பி - கு.பரசுராமன் (தஞ்சாவூர்)என்ன செய்தார் எம்.பி - கு.பரசுராமன் (தஞ்சாவூர்)என்ன செய்தார் எம்.பி - சந்திரகாசி (சிதம்பரம்)என்ன செய்தார் எம்.பி - சந்திரகாசி (சிதம்பரம்)என்ன செய்தார் எம்.பி - செல்வக்குமார சின்னையன் (ஈரோடு)என்ன செய்தார் எம்.பி - செல்வக்குமார சின்னையன் (ஈரோடு)என்ன செய்தார் எம்.பி - வனரோஜா (திருவண்ணாமலை)என்ன செய்தார் எம்.பி - வனரோஜா (திருவண்ணாமலை)என்ன செய்தார் எம்.பி - கே.ஆர்.பி.பிரபாகரன் (திருநெல்வேலி)என்ன செய்தார் எம்.பி - கே.ஆர்.பி.பிரபாகரன் (திருநெல்வேலி)என்ன செய்தார் எம்.பி\nதத்தெடுத்த ஊர் பெயரே தெரியாத எம்.பி\n2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்த நேரம். அவிநாசி அருகிலுள்ள தெக்கலூர் பாலத்துக்குப் பக்கத்தில் வந்து நின்றது நீலகிரி தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் கோபாலகிருஷ்ணனின் பிரசார வேன். வேட்பாளரைச் சூழ்ந்துகொண்டார்கள் அத்திக்கடவு - அவிநாசி திட்டப் போராட்டக் குழுவினர். “வெற்றிபெற்றதும் முதல் வேலை, இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதுதான்” என்று சொன்னார் கோபாலகிருஷ்ணன். “நாலரை வருஷமாச்சு. அந்தத் திட்டமும் வரலை. கோபாலகிருஷ்ணனையும் பார்க்க முடியலை” என்று புலம்புகிறார்கள் நீலகிரி தொகுதி வாக்காளர்கள்.\nமேற்குத் தொடர்ச்சி மலை உச்சியிலிருந்து ஒரு பெரிய மரத்தைப்போல நான்கு மாவட்டங் களில் வேர் பரப்பியிருக்கிறது நீலகிரி தொகுதி. இதன் எம்.பி., நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு என நான்கு மாவட்டங்களின் கலெக்டர்களையும் போலீஸ் உயர் அதிகாரிகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். ஜெயலலிதாவுக்கு நீலகிரி தொகுதி எப்போதுமே ஸ்பெஷல். அதனால்தான் இந்தத் தொகுதியைச்் சேர்ந்த அர்ஜுனனையும், ஏ.கே.செல்வராஜையும் ராஜ்யசபா எம்.பி-க்களாக நியமித்தார் அவர். இவர்களுடன் கோபாலகிருஷ்ணனையும் சேர்த்து இந்த ஏரியாவுக்கு மூன்று எம்.பி-க்கள். மற்ற இருவரை விடுங்கள். மக்கள�� ஓட்டு போட்டுத் தேர்வானவர் கோபாலகிருஷ்ணன்தானே... அவர் என்ன செய்திருக்கிறார்\n“எவ்வளவு தாங்க பொறுமையா இருக்குறது ஒருகட்டத்துல ‘எங்க எம்.பி கோபால கிருஷ்ணனைக் காணவில்லை’னு போஸ்டர் ஒட்ட வேண்டியிருந்தது. ஒருமுறை கட்சிக் கூட்டத்தில் கோபாலகிருஷ்ணன் பேச எழுந்தபோது, ‘ஜெயிச்சதுக்கு நன்றி சொல்லக்கூட தொகுதிப் பக்கம் வரலை... பெருசா பேச வந்துட்டாரு. கம்முன்னு உட்காருங்க’ என்று கட்சிக்காரங்களே கோஷம் எழுப்புனாங்க” என்பதுபோன்ற கருத்துகளே தொகுதியில் அதிகம் ஒலிக்கின்றன.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nநவீன் இளங்கோவன் Follow Followed\nஇரா. குருபிரசாத் Follow Followed\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 2 - எனக்கு சவால் ரொம்பப் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/03/mugaparu-treatment/", "date_download": "2019-01-22T21:10:06Z", "digest": "sha1:MPGNDUKFKUEQIE4G3VRVUQWNAME7G2SB", "length": 10735, "nlines": 163, "source_domain": "pattivaithiyam.net", "title": "சருமத்தில் முகப்பரு வராமல் எப்படி,mugaparu treatment |", "raw_content": "\nசருமத்தில் முகப்பரு வராமல் எப்படி,mugaparu treatment\nமுகப்பருக்கள் மரபணு பிரச்சனை, ஹார்மோன்கள் பிரச்சனை போன்ற பல காரணங்களால் உண்டாகின்றன. எதிர்பாராத சில வேளைகளில் முகப்பருக்கள் சருமத்தில் தழும்புகளாக மாறிவிடுகின்றன. அதனை எளிய வழிமுறைகளைக் கையாள்வதன் மூலமாகவே சரிசெய்துவிட முடியும்.\nமேக்கப்பை முகத்தில் அதி�� நேரம் வைத்திருக்காமல் சுத்தம் செய்வது நல்லது. அது சருமத்தில் எண்ணெய்ப்பசையை அதிகரிக்கும். அவை பாக்டீரியாக்களுக்கு உணவாகிவிடும். இதனால் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் உண்டாகிவிடும். ஆல்கஹால் கலக்காத ரிமூவர்கள் கொண்டு மேக்கப்பை துடைத்துவிடுங்கள்.\nமேக்கப்பை துடைத்தபின் எப்பொழுதும் போல முகத்தை நல்ல ஸ்கிரப் கொண்டு சுத்தம் செய்யவும். ஸ்கிரப் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீங்கும் தன்மையுடையது. அடுத்ததாக, பேஸ்பேக் பயன்படுத்தலாம். பேஸ்பேக் அப்பை செய்யும்போது, சருமத்துளைகள் திறந்திருக்கும். அதைத்தொடர்ந்து, முகத்துக்கு ஆவி பிடித்தால் நல்ல பலன் கிடைக்கும். முகப்பருக்களும் ஓடிப்போகும்.\nஎஸ்பிஎப் 30 திறன் கொண்ட சன்ஸ்கிரீன் லோஷன்களைப் பயன்படுத்துவதன் மூலம் சூரியக் கதிர்வீச்சிலிருந்து காத்துக் கொள்ள முடியும். அதேசமயம் முகப்பருக்கள் வராமலும் தடுக்க முடியும்.\nஜஸ்கிரீம், கூல் ட்ரிங்ஸ் போன்ற உணவுகளைத் தவிர்த்தல் வேண்டும். சரியான நேரத்தில் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட வேண்டும். பாஸ்ட்புட் உணவுகளுக்குப் பதிலாக பச்சை காய்கறிகள், பழங்கள், ஜூஸ், தயிர், எலுமிச்சை, முளைகட்டிய பயறு வகைகள் ஆகியவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.\nஉடலில் நீர்த்தன்மை அதிக அளவு இருப்பது அவசியம். 10 முதல் 12 கிளாஸ்கள் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். அவை உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.\nபுதினா, எலுமிச்சை, தேன், வேப்பிலை, மஞ்சள், தயிர் போன்ற வீட்டில் கிடைக்கும் இயற்கையான பொருட்களை முகத்திற்கு பயன்படுத்துங்கள். அவை பக்க விளைவுகள் ஏதுமில்லாமல் உங்கள் முகப்பரு பிரச்சனையை சரிசெய்யும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபெண்களை அதிகமாய் தாக்கும் தைராய்டு…...\nகர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது சிசுவுக்கு...\nஉடல் பருமனை குறைக்காவிட்டால் பிரசவத்தில்...\nசொட்டைத் தலைக்கு நிரந்தர தீர்வு...\nபெண்களை அதிகமாய் தாக்கும் தைராய்டு… காரணம்…\nகர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது சிசுவுக்கு நல்லது\nஉடல் பருமனை குறைக்காவிட்டால் பிரசவத்தில் ஏற்படும் சிக்கல்கள்,tamil beauty tips\nசொட்டைத் தலைக்கு நிரந்தர தீர்வு இது மட்டும்தான்\nகர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் இரத்த அழுத்தம்\nஸ்கின் டைப் சொல்லுங்க… மேக்கப் டைப் சொல்றோம்\nமுழங்கையில் உள்ள கருமையைப் போக்க உதவும் சில அற்புத வழிகள்\nபட்டு போன்ற பாதங்கள்.பஞ்சு போன்ற விரல்கள் வேணுமா\nமுக அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை திரெட்டிங் செய்ய சில டிப்ஸ்\nவீட்டிலேயே செய்யலாம் மா இஞ்சி ஊறுகாய் ,tiffin items for dinner in tamil\nகர்ப்பிணிகளுக்கு மசக்கை எதனால் ஏற்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-01-22T20:37:02Z", "digest": "sha1:NHYNZ2SNQWQC2AGHHCQRQHBET4TIBCE6", "length": 9613, "nlines": 86, "source_domain": "silapathikaram.com", "title": "வான் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nPosted on July 12, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவரந்தரு காதை 13.செங்குட்டுவனின் ஐயம் தோடலர் போந்தைத் தொடுகழல் வேந்தன் மாடல மறையோன் றன்முக நோக்க மன்னர் கோவே வாழ்கென் றேத்தி முந்நூன் மார்பன் முன்னிய துரைப்போன் முன் பிறவியில் கண்ணகியின் தாயாக,கோவலனின் தாயாக,மாதிரியாக இருந்த மூன்று சிறுமிகள் முன் பிறவி நினைவு வந்து கூறியதை,இதழ் விரிந்த ஆண் பனம்பூ மாலையையும்,கட்டிய வீரக் கழலையும் உடைய … தொடர்ந்து வாசிக்க →\nTagged அம், அரவணை, அற்பு, அலர், ஆயர், ஆயிழை, ஆய், இழை, உறைகவுள், உறைத்தல், உளம், ஏத்தி, ஒருங்கு, கழல், கவுள், குடும்பி, கோ, சிலப்பதிகாரம், செம், சேட, சேடன், தாவா, தோடு, போந்தை, போய, மட, மடமொழி, மருங்கு, மறை, மறையோன், முது மகள், முந்நூல், முன்னியது, வஞ்சிக் காண்டம், வரந்தரு காதை, வானோர், வான், வேழ, வேழம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)\nPosted on July 2, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவரந்தரு காதை 9.கண்ணகியின் தாய் கூறியது ஒளித்த பிறப்புவந் துற்றதை யாதலின் புகழ்ந்த காதலன் போற்றா வொழுக்கின் இகழ்ந்ததற் கிரங்கும் என்னையும் நோக்காய் ஏதில் நன்னாட் டியாருமில் ஒருதனிக் காதலன் றன்னொடு கடுந்துய ருழந்தாய் யான்பெறு மகளே என்றுணைத் தோழீ வான்றுயர் நீக்கும் மாதே வார��ய் மாடலன் தெளித்த நீரால் மூன்று சிறுமிகளுக்கும் தங்களின் முன் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகலம், அரற்றி, இலங்கு, இல், இளையாய், இழை, உரு, உருகெழு, உழந்து, ஏதில், கண்ணகி, குதலை, குறு மாக்கள், குறுந்தொடி, கெழு, கோவலன், சிலப்பதிகாரம், தொடி, புனல், புலம்புறும், பொன்தாழ், பொறேஎன், மாதரி, முன்றில், மூதூர், வஞ்சிக் காண்டம், வரந்தரு காதை, வருபுனல், வான், வான்துயர், வெய்யோன்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)\nPosted on June 8, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவரந்தரு காதை 1.மணிமேகலை யார் வடதிசை வணக்கிய வானவர் பெருந்தகை கடவுட் கோலம் கட்புலம் புக்கபின் தேவந் திகையைச் செவ்விதின் நோக்கி வாயெடுத் தரற்றிய மணிமே கலையார் யாதவள் துறத்தற் கேதுவீங் குரையெனக் கோமகன் கொற்றங் குறைவின் றோங்கி நாடு பெருவளஞ் சுரக்கென் றேத்தி அணிமே கலையா ராயத் தோங்கிய மணிமே கலைதன் வான்றுற வுரைக்கும் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அணி, அரற்றிய, ஆயம், ஏத்தி, கட்புலம், கொற்றம், கோமகன், சிலப்பதிகாரம், செவ்வி, தகை, பெருந்தகை, மேகலையார், வஞ்சிக் காண்டம், வரந்தரு காதை, வான், வான்துறவு, வாய்எடுத்து\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/11/blog-post_593.html", "date_download": "2019-01-22T21:13:22Z", "digest": "sha1:DK27FW7YVBCBLIILWIXRIXPTBZHXZUNC", "length": 11911, "nlines": 39, "source_domain": "www.kalvisolai.in", "title": "முன்கூட்டியே தமிழக பட்ஜெட். அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன் தகவல்", "raw_content": "\nமுன்கூட்டியே தமிழக பட்ஜெட். அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன் தகவல்\nமுன்கூட்டியே தமிழக பட்ஜெட். அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன் தகவல் | மத்திய பட்ஜெட்டை போல, தமிழக பட்ஜெட்டும் முன்கூட்டியே நி��ைவேற்றப்பட வாய்ப்பு இருக்கிறது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மா. ஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்ற தொகுதியின் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மா. ஃபா. பாண்டியராஜன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டு வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா. ஃபா. பாண்டியராஜன், பொது பட்ஜெட்டை மத்திய அரசு முன்கூட்டியே நிறைவேற்ற உள்ளதாக அறிவித்துள்ளது. அதே போன்று தமிழக அரசும் முன்கூட்டியே பட்ஜெட்டை தாக்கல் செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்தார். மேலும், தொகுதியில் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் மா. ஃபா. பாண்டியராஜன் தெரிவித்தார். கடந்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற இருந்தால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், தேர்தல் முடிந்த பிறகு திருத்தப்பட்ட பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/08/blog-post_24.html", "date_download": "2019-01-22T20:41:15Z", "digest": "sha1:3G5YLRO3JJFM43PETUQDL3RITEA2QSK6", "length": 12764, "nlines": 213, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: அடல்ட்ஸ் ஒன்லி கவிதையில் அசலும் நகலும் -இலக்கிய அக்கப்போர்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஅடல்ட்ஸ் ஒன்லி கவிதையில் அசலும் நகலும் -இலக்கிய அக்கப்போர்\nஅன்புள்ள பதிவர் பிச்சைக்காரன் அவர்களுக்கு ..\nமண்டபத்தில் உட்கார்ட்ந்து யாரிடமும் கேட்காமல் நானே சொந்தமாக சில அஜால் குஜால் கவிதைகள் எழுதி இருக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுமாறு கேட்டு கொள்கிறேன்..\n. . .. ;-)பழசும் புதுசும் ;-)...\n“ அவ்வளவுதான் தர முடியும் ..\nகட்டழகி அல்ல என்று வந்தது பதில்...\n” ஆறு குழந்தைக்கு அம்மாவே “\n“ கொஞ்சம் பொறுங்கள், வருகிறேன்\nநான்கு குழந்தைக்ளுக்கு அப்பாவே “ என்றாள்\nஅன்புள்ள தமிழ் வெறியன் அவர்களுக்கு..\nஎழுச்சியுடன் நீங்கள் எழுதிய கவிதை உணர்வு என் பதிலை படித்ததும் அடங்கிவிடும் என அஞ்சுகிறேன்..\nதமிழ் இலக்கிய மரபில் அஜால் குஜால் கவிதைகளுக்கு தனி இடம் உண்டு .. வேலை இல்லாத சிலரால் துவக்கப்பட்ட இந்த கவி மரபு அதன் பின் வேலையை விட்டு விட்டு எழுதும் அளவுக்கு\nஇது போன்ற கவிதைகளை உணர்வு பூர்வமாக எழுத வேண்டும். யோசித்து எழுதக்கூடாது. அனுபவத்தில் இருந்து எழுதுவதுதான் நிஜம்..மற்றதெல்லாம் நகல்...\nசிலர் ஆங்காங்கு குஜால் வார்த்தைகளை போட்டுவிட்டால் , அது கவிதை என நினைக்கிறார்கள்..இது தவறு ...\nகேரளாவின் புகழ் பெற்ற இலக்கியவாதி என்னுடன் பேசும்போது, இலக்கியவாதி என்பவன் , உலகத்தை பரிசோதனை கூடமாக்கி , தான் ஓர் ஆராய்ச்சியாளனாக செயல்பட வேண்டும் என்றார்.\nஅந்த அடிப்படையில், பஸ்சில் , சில இளம் பெண்கலிடம் சில சோதனைகள் செய்து பார்த்தபோதுதான் , கவிதை எங்கும் இருப்பதை உணர்ந்தேன்... ( நான் பொறுக்கி அல்ல. இருந்தாலும் சோதனை\nஅடிப்படையில் இதை செய்ய வேண்டியதாகி விட்டது..இலக்கியத்தை நான் தானே காப்பாற்ற வேண்டி இருக்கிறது \n;-)ஜென் கவிதை - ஒரு கை ஓசை;-)\nஒரு முறை பஸ்சில் ஒரு பெண்ணை உரசினேன்..\nஇரு கை சேர்ந்தால்தான் ஓசை என்றேன்..\nஒரு கையிலும் ஓசை வருமே என்றாள்.\nபளார் என ஓர் அறை விட்டாள்...\nஇதுதான் ஒரு கை ஓசை\nதர்ம அடி வாங்கினாலும் ஜென் தத்துவ ஞானம் அப்போது கிடைத்தது....\nஒரு பெண்ணை மேலும் கீழுமாக பார்த்து சொன்னேன்..\nஉன்னிடம் சில பகுதிகளில் கஞ்சன்\nசில பகுதியில் வள்ளலாக இருக்��ிறானே , என்றேன்..\nமுள்ளை மிதித்தும் காலில் குத்தவில்லை..\nசெருப்படி வாங்கினேனா இல்லையா என்பது கவிதை தரிசனம் அல்ல. நெருப்பு போல கவிதை பிறந்ததுதான் முக்கியம்...\nஇதே போல அனுபவம் சார்ந்த பின் நவீனத்துவ கவிதை எழுத பழகுமாறு கேட்டுக்கொள்கிறேன்..\nமுதலில் அவர் இப்போ இவரோ ம்ம் நடக்கட்டும் ஒரு மனுஷனை பின்னூட்டப் பெட்டியையே மூட வைத்து விட்டீர்களே ஐயா\nஅத்வைத தரிசனத்தில் பிரித்து பார்க்கும் மரபு இல்லை . அவர் , இவர் -இருவருக்குள்ளும் இருப்பது இலக்கியம் என்ற இறை சக்தி இருக்கிறது\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஎந்திரன் ஹீரோயின் ஐஸ்வர்யா ராய்,,ஹீரோ யாருப்பா\nஅடல்ட்ஸ் ஒன்லி கவிதையில் அசலும் நகலும் -இலக்கிய அக...\nபாலகுமாரன் நாவல்களும் மற்ற நாவல்களும் ஒரே வகைதானா ...\nஇலக்கியப் பிழை -அடல்ட்ஸ் ஒன்லி\n\"அதை\" விழுங்கிய சிறுவனும் , அப்பாவி தமிழ் எழுத்தாள...\nவாத்ஸ்யாயனருக்கே வயாகரா விற்பனையா - inception, இலக...\nகால் சைசும், ** சைசும்---- இன்சப்ஷன் அக்கப்போர...\nINCEPTION உண்மையான ஒரு விமர்சனம்\nஆங்கில பட விமர்சனமும், எழுத்தாளர்களின் அவஸ்தையும் ...\naunty யின் காம வெறியும் , பாண்டியின் இலக்கிய வெறிய...\nதுரோகி 2 (தொடரச்சி )\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/69313-queen-of-katwe-movie-review.html", "date_download": "2019-01-22T21:44:07Z", "digest": "sha1:3XSJH4IKQE2232KC4Q7RA2CVV4WPCRKZ", "length": 23952, "nlines": 425, "source_domain": "cinema.vikatan.com", "title": "தடைகளைத் தகர்த்து எறிந்த சதுரங்கராணி. #QueenOfKatwe படம் எப்படி? | Queen Of Katwe Movie Review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:45 (09/10/2016)\nதடைகளைத் தகர்த்து எறிந்த சதுரங்கராணி. #QueenOfKatwe படம் எப்படி\nஃபீல் குட்' படங்கள் எல்லாம் எப்போதாவது தான் ஹாலிவுட்டில் வெளியாகும். பல ஆண்டுகளுக்குப் பிறகு அப்படி வெளியாகியிருக்கும் ஒரு படம் Queen of Katwe . திரையரங்கில் இருந்த அனைவரும் படம் முடிந்ததும், எழுந்து நின்று கை தட்டியது, இதற்கு ஒரு சான்று. உகண்டாவின் கம்பாலாவில் இருக்கும் கட்வே என்னும் சேரியில் வசிக்கிறாள் பியோனா முடேசி. பியோனா எப்படி, அவருக்கு இருக்கும் தடைகளை வென்று சதுரங்கத்தில் வென்றாள் என்பதே 'Queen of Katwe' திரைப்படம்.\nபியோனா முடேசியையும், பிற குழந்தைகளையும் சேரியில் உணவு விற்று காப்பாற்றி வருகிறார் அவர்களது தாய் நக்கு ஹாரியட். பியோனாவின் தம்பிக்கு ஒரு விபத்தில் அடிபட, அங்கு இருந்து மருத்துவமனைக்கு செல்கிறார்கள். மறுநாள் காலை, காயம் குணமாகாத சூழலிலும் அங்கு இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறுகிறார்கள்.\nசுத்தமாகவே பணம் இல்லை என்னும் நிலை.பியோனாவின் தாய் நக்கு ஹரியட், அவளிடம் இருக்கும் விலை உயர்ந்த ஆடை ஒன்றை கடைவீதிக்கு விற்க செல்கிறாள். இவளது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார் என்பதை அறிந்து கொண்ட கடைக்காரன், இவளை இரவு உணவுக்கு அழைக்கிறான். ஆடையின் விலை 12,000 ஷில்லிங் என்கிறான். 15,000 ஷில்லிங் என எனக்கு கேட்டது என செயற்கையாக சிரித்துக்கொண்டே விலையை ஏற்றப் பார்க்கிறாள். இரவு உணவுக்கு வந்தால், 1,00,000 தருகிறேன் என்கிறான். ஆசையோடு, அவனருகே நெருங்கி வந்து , 12,000 ஷில்லிங் போதும் என்கிறாள்.\nபெரும்பாலும்,பயோகிராஃபி படங்கள் அந்த கதாப்பாத்திரத்தை சுற்றியே நிகழும். முதன்மை கதாப்பாத்திரத்தின் பிளஸ் பாயின்ட்ஸ்களை மட்டுமே வைத்து எடுத்து இருப்பார்கள். இயக்குனர் மீரா நாயர் இந்த இடத்தில்தான் வேறுபட்டு நிற்கிறார். தனது வீடு மிகவும் சிறியதாக இருக்கிறது என எண்ணும் பியோனா வீட்டில் தங்க மறுக்கிறாள். ஒரு சாம்பியன் பாத்திரம் விளக்க மாட்டாள் என்கிறாள். ஓவர் கான்ஃபிடன்ஸில் ரஷ்யாவில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட்டுக்கு செல்லும் பியோனாவுக்கு தோல்வியே மிஞ்சுகிறது. அங்கு வெடித்து அழுகிறாள். பியோனாவாக அட்டகாசமாக நடித்து இருக்கிறார் புதுமுக நடிகை மடினா நல்வங்கா. 'சுடக்கு' போட்டுக்கொண்டே போட்டிகளில் வெல்வதாகட்டும், அந்த கருப்பு முகத்தில் வெற்றியின் போது அவர் சிரிப்பதாகட்டும், கிளாஸ். பியோனாவின் தாய் நக்கு ஹரியட் கதாப்பாத்திரத்தில் ஆஸ்கர் நாயகி லூபிடா நியோங்கோ Lupita Nyong'o அசத்தி இருக்கிறார்.\nபியோனாவின் கோச்சாக வரும் ராபர்ட் கடேண்டேவின் பாத்திரத்தில் டேவிட் ஓய்லோவோ.பியோனாவுக்காக ஹரியட்டிடம் வாதாடும் போதும், அவருக்கு கிடைக்கும் நல்ல வேலையை உதறிவிட்டு, சேரி மாணவர்களுக்கு விளையாட்டு சொல்லிக்கொடுப்பதாகட்டும், வாவ் பெர்ஃபார்மென்ஸ்\nகிரிக்கெட், ஃபுட்பால் பற்றிய படங்களில் ரசிகர்களின் அட்ரீனலினை ஏற்ற வைக்கப்படும் காட்சிகள் போல், செஸ் போட்டிகளில் வைக்க முடியாது.அது சிசிலியன் டிஃபென்ஸா, இல்லை ஃபிரென்ச் டிஃபென்சா போன்றவற்றையெல்லாம் உற்றுப்பார்த்துத் தான் கணிக்க முடியும். அவ்வளவு உற்று நோக்கும் ரசிகர்களும் குறைவு.செஸ் சம்பந்தமான காட்சிகளில் எல்லாம், ஓப்பனிங், மிடில் கேம், எண்ட் கேம் என எடிட்டிங்கில் சாமர்த்தியமாக கடத்துகிறார் பேரி பிரவுன்.\nடிம் க்ராதர்ஸின் புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் தான் என்றாலும், பல காட்சிகளை உணர்வுப்பூர்வமாக நிகழ்த்தி இருக்கிறார். உகண்டாவில் வாழ்ந்தது மீரா நாயருக்கு பல இடங்களில் உதவி இருக்கிறது. முழுக்க முழுக்க அங்கு இருக்கும் மக்களைப்பயன்படுத்தி எடுத்து இருக்கிறார்.கடந்த சில ஆண்டுகளில் வெளியான மீரா நாயரின் படைப்புகளில் இது தான் பெஸ்ட்.\nஒரு அட்டகாசமான ஃபீல் குட் படம்.டோன்ட் மிஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``தம்பிதுரைக்கு டார்க்கெட் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்’’ -கோவில்பட்டியில் ஹெச்.ராஜா பேச்சு\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\nமனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணாமல் போன மகன் -3 ஆண்டுகளுக்குப் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nபப்ஸில் இருந்த இரண்டு இன்ச் ஆணி... கோவையில் உணவுப் பாதுகாப்புத்துறையில் பகீர் புகார்\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n\" ‘நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணுமா'னு கொந்தளிச்சிட்டாங்க நிரோஷா\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nகட��ம்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெ\nசிவகார்த்திகேயனின் பரிசு... விஜய் சேதுபதியின் வாழ்த்து - அசார் கல்யாண சர்ப\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nellaitamil.com/tag/food/", "date_download": "2019-01-22T21:24:16Z", "digest": "sha1:RX3LDGDOAXLAYYO7DYZJB6UHJB5RR4BR", "length": 4559, "nlines": 81, "source_domain": "nellaitamil.com", "title": "food – NellaiTamil Online Tamil News Portal", "raw_content": "\nபாவூர்சத்திரம்:அழகுமுத்துமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா\nநெல்லை:பனவடலிசத்திரம்: தகராறு பெண் சாவு\nநெல்லை:காணும் பொங்கல் போக்குவரத்து நெருக்கடி\nகுலசேகரன்பட்டினத்தில் மினி பஸ்–கார் மோதிய விபத்து\nதென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் ; கோரிக்கை\nநெல்லை ; பொங்கல் மது விற்பனை களைகட்டியது\nகாணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலா தளங்களில் கூட்டம்\nதிசையன்விளை:சுயம்புலிங்க சுவாமி கோவில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nகொடைரோடு : பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது\nதூத்துக்குடி:ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் கைது விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்\nமதுரை: எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா\nமதுரை:உசிலம்பட்டி ஜெயில் சின்னாத் தேவர்-வீரம்மாள் தம்பதி பொங்கல் விழா\nமதுரை:அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காண நின்றிருந்தவர் இறப்பு\nகொடைரோடு : பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது\nஜப்பான்:உலகின் வயதான மனிதர் இறந்தார்\nசீனா:2.8 விநாடிகளில் கட்டடம் அழிக்கப்பட்டது\nசீனா : மக்கள்தொகை வளர்ச்சி குறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/01/11225550/Vishal-gets-married.vpf", "date_download": "2019-01-22T21:50:12Z", "digest": "sha1:TI4DRMFJA3E2XM5BIWMGJ345JZGHFRT7", "length": 10405, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vishal gets married || விஷால் திருமணம் செய்யும் மணப்பெண் படம் வெளியானது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவிஷால் திருமணம் செய்யும் மணப்பெண் படம் வெளியானது + \"||\" + Vishal gets married\nவிஷால் திருமணம் செய்யும் மணப்பெண் படம் வெளியானது\nநடிகர் விஷால் திருமணம் செய்யும் மணப்பெண் அனிஷாவின் புகைப்படம் தெலுங்கு இணையதளங்களில் வெளியாகி உள்ளது.\nநடிகர் சங்க பொதுச்செயலாளராகவும் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகிப்பவர் விஷால். தமிழில் முன்னணி நடிகராக இருக்கிறார். அரசியல் கருத்துகளை வெளியிட்டும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.\nஇந்தநிலையில் விஷாலுக்கும் ஆந்திராவை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளது. அனிஷா ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் விஜய் ரெட்டி-பத்மஜா தம்பதியின் மகள் ஆவார். அவரது புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இவர்கள் திருமணம் விரைவில் நடக்க உள்ளது. அனிஷாவின் புகைப்படம் தெலுங்கு இணையதளங்களில் வெளியாகி உள்ளது.\nதிருமணம் குறித்து விஷால் கூறியதாவது:-\n“எனக்கும் அனிஷாவுக்கும் இந்த வருடம் திருமணம் நடைபெறும். நாங்கள் இருவரும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து காதல் வயப்பட்டோம்.\nஎங்கள் காதல் விவகாரம் நெருக்கமான சிலருக்கு தெரிந்து விட்டது. இருவீட்டு பெற்றோர்களும் பேசி திருமண தேதியை முடிவு செய்வார்கள்.\nநடிகர் சங்க கட்டிடத்தை கட்டியபிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஏற்கனவே கூறி இருந்தேன். அந்த முடிவில் மாற்றம் இல்லை. எனது திருமணம் சென்னையில் நடைபெறும்.”\nமேலும் தனது டுவிட்டர் பக்கத்தில், “எனது திருமணம் பற்றி தவறான தகவல்கள் பரவுகின்றன. இது எனது சொந்த வாழ்க்கை. எனது திருமணம் பற்றி நானே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய ச���ல சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. ஜோடியாக நயன்தாரா: விஜய்யின் 63-வது படப்பிடிப்பு தொடக்கம்\n2. ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n - நடிகர் சிம்புவின் சர்ச்சை பாடல்\n4. அரசு பஸ்சில் ‘பேட்ட’ படம் - நடிகர் விஷால் கண்டனம்\n5. கமல்ஹாசன் ஜோடியாக நடித்தவர் டெல்லியில் நடிகை பர்ஹீனை தாக்கி கொள்ளை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/eleven-in-new-york-hospital-for-suspected-flu-after-100-report-sick-on-flight-1912153", "date_download": "2019-01-22T21:58:05Z", "digest": "sha1:LZZJXMQRYFZSCN4FHSK4MZXBJVA3BTEY", "length": 10672, "nlines": 95, "source_domain": "www.ndtv.com", "title": "11 In New York Hospital For Suspected Flu After 100 Report Sick On Flight | அமீரகத்திலிருந்து அமெரிக்கா வந்த விமானத்தில் மர்ம காய்ச்சல்… 11 பேருக்கு சிகிச்சை!", "raw_content": "\nஅமீரகத்திலிருந்து அமெரிக்கா வந்த விமானத்தில் மர்ம காய்ச்சல்… 11 பேருக்கு சிகிச்சை\nஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நியூ யார்க் நகரத்துக்கு எமிரேட்ஸ் ஏர்லைனர் விமானம் மூலம் வந்த பயணிகளில், 11 பேருக்கு மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சந்தேகப்படப்படுகிறது\nஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நியூ யார்க் நகரத்துக்கு எமிரேட்ஸ் ஏர்லைனர் விமானம் மூலம் வந்த பயணிகளில், 11 பேருக்கு மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சந்தேகப்படப்படுகிறது. இதையடுத்து, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைனர் விமானம், 521 பயணிகளை ஏற்றிக் கொண்டு, நியூ யார்க்கில் உள்ள கென்னடி விமான நிலையத்துக்கு வந்துள்ளது. பயணம் ஆரம்பித்த போது ஒரு சிலருக்கு மட்டும் காய்ச்சல் இருப்பதாக தெரிந்தது. ஆனால், பலரும் அதேபோன்று இருப்பதாக விமான ஊழியர்களிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விமான ஊழியர்கள், நியூயார்க் விமான நிலையத்துக்கு இது குறித்து தெரியபடுத்தியுள்ளனர். அங்கு பல ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக் குழு தயார் நிலையில் இருந்துள்ளது. விமானம் தரையிறங்கிய உடன், உடனடியாக காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டதாக சந்தேகப்பட்ட பயணிகளை சோதனை செய்தது மருத்துவக் குழு. அதில் 19 பேருக்குக் காய்ச்சல் இருப்பதாக தெரிந்துள்ளது. அதில் 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇது குறித்து நியூ யார்க் நகரின் சுகாதார கமிஷனர் ஆக்சிரிஸ் பார்பட், ‘மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்பதற்கான சோதனை நடத்தப்பட்டுள்ளது. இன்னும் அதற்கான முடிவுகள் வரவில்லை. சிகிச்சைப் பெற்று வரும் அனைவரும் நலமாகவே உள்ளனர்’ என்று தகவல் தெரிவித்துள்ளார்.\nவிமானப் பயணிகளில் சிலர் அமீரகத்தில் இருக்கும் மெக்காவுக்கு சமீபத்தில் ஹஜ் பயணம் மேற்கொண்டிருந்தனர். அங்கு காய்ச்சல் தொற்று அதிகமாக இருந்துள்ளது. எனவே, பயணிகள் சிலர் அந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்படப்படுகிறது. அந்தக் காய்ச்சல் பாதிப்பு மற்றப் பயணிகளுக்கும் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.\nபார்பட், ’11 பேருக்கும் மட்டுமே சிகிச்சைத் தேவைப்பட்ட நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கும் காய்ச்சல் வந்திருப்பதாக சந்தேகப்பட்டனர். அது பயத்தின் காரணமாகவே வந்துள்ளது. 19 பேருக்குத் தான் காய்ச்சலுக்கான அறிகுறி இருந்தது. மற்றவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். காய்ச்சல் அறிகுறி அதிகமானால் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்திருக்கிறோம்’ என்றார்.\n(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n“சட்டம் தேவையில்லை; ஓட்டெடுப்பே போதும்” – குடியுரிமை விஷயத்தில் அத்துமீறும் ட்ரம்ப்\nஜப்பான் இளவரசியின் திருமணம் தடைப்பட்டதற்கு காரணம் பணப்பிரச்சனையா\n18 தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்போது\nதம்பிதுரை என்ற பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது: எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு\nஜப்பான் இளவரசியின் திருமணம் தடைப்பட்டதற்கு காரணம் பணப்பிரச்சனையா\nஇங்கிலாந்து ஆராய்ச்சி மாணவருக்கு மன்னிப்பு வழங்கியது யூஏஇ\n18 தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்போது\nதம்பிதுரை என்ற பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது: எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு\nஜப்பான் இளவரசியின் திருமணம் தடைப்பட்டதற்கு காரணம் பணப்பிரச்சனையா\nநாளை மறுநாள் கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தம்: கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/shirts/top-10-numero-uno+shirts-price-list.html", "date_download": "2019-01-22T21:17:12Z", "digest": "sha1:DFWUNA2AXVAQDFIKXTIFNUSLDS5QCF6P", "length": 22350, "nlines": 543, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 நுமேரோ உனோ ஷிர்ட்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 நுமேரோ உனோ ஷிர்ட்ஸ் India விலை\nசிறந்த 10 நுமேரோ உனோ ஷிர்ட்ஸ்\nகாட்சி சிறந்த 10 நுமேரோ உனோ ஷிர்ட்ஸ் India என இல் 23 Jan 2019. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு நுமேரோ உனோ ஷிர்ட்ஸ் India உள்ள நுமேரோ உனோ மென் S சொல்லிட காசுல ஷர்ட் SKUPDdbvjh Rs. 1,079 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nஉ ஸ் போலோ அச்சொசியாடின்\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன்\nகோக் ன் கீச் டிஸ்னி\nசிறந்த 10நுமேரோ உனோ ஷிர்ட்ஸ்\nநுமேரோ உனோ மென் s செக்கெரேட் க��சுல ஷர்ட்\nநுமேரோ உனோ மென் S சொல்லிட காசுல ஷர்ட்\nநுமேரோ உனோ மென் s ஸ்ட்ரிப்த் காசுல லினன் ஷர்ட்\nநுமேரோ உனோ வோமேன் s சொல்லிட காசுல லினன் ஷர்ட்\nநுமேரோ உனோ டார்க் ப்ளூ ஒர்க் டயஸ் போர்மல் ஷர்ட்\nநுமேரோ உனோ வோமேன் s சொல்லிட காசுல லினன் ஷர்ட்\nநுமேரோ உனோ வோமேன் s சொல்லிட காசுல லினன் ஷர்ட்\nநுமேரோ உனோ வோமேன் s சொல்லிட காசுல ஷர்ட்\nநுமேரோ உனோ மென் s சொல்லிட காசுல ஷர்ட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/block-calender-tamil/", "date_download": "2019-01-22T21:57:22Z", "digest": "sha1:2B3XQ556LHJUBVIT4HJXNJDHJL7YUTGR", "length": 2910, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "block calender tamil – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nநம்முடைய பிளாக்கில் எப்படி படத்துடன் கூடிய காலண்டர் வரவைப்பது \nகார்த்திக்\t Jan 8, 2012\nநம்முடைய பிளாக்கில் எப்படி படத்துடன் கூடிய காலண்டர் வரவைப்பது என்று பார்க்கபோகிறோம். இந்த தளத்தில் 50 வகையான காலண்டர் மாடல்களை கொடுத்து உள்ளனர் . காலண்டர் கொண்டுவர க்கு இந்த தளத்திற்கு செல்லவும். http://www.free-blog-content.com/ இங்கு…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=140534", "date_download": "2019-01-22T21:46:02Z", "digest": "sha1:F3SPOY27RKQOD7T4YP6PKGMF5MPC7AN5", "length": 20389, "nlines": 454, "source_domain": "www.vikatan.com", "title": "எக்ஸைட் செய்கிறதா எக்ஸ் பிளேடு! | Honda X Blade - First Ride - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\n``தம்பிதுரைக்கு டார்க்கெட் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்’’ -கோவில்பட்டியில் ஹெச்.ராஜா பேச்சு\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\nமனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணாமல் போன மகன் -3 ஆண்டுகளுக்குப் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nபப்ஸில் இருந்த இரண்டு இன்ச் ஆணி... கோவையில் உணவுப் பாதுகாப��புத்துறையில் பகீர் புகார்\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\nமோட்டார் விகடன் - 01 May, 2018\nசரக்குப் பெயர்ச்சி பலன்கள் - 5 - பார்த்து சேருங்கள் பார்ட்னர்ஷிப்\nமாருதியின் குடும்பத்தார்... யார் வல்லவர்\nசிட்டி, சியாஸ், வெர்னா களத்தில் டொயோட்டா யாரிஸ்\nதீபாவளி சரவெடி... புது எர்டிகா ரெடி\nஸ்கார்ப்பியோ... ஹெக்ஸா... எது பக்கா\nசிட்டிக்கு ஸ்மூத் பெட்ரோல்... ஹைவேஸ்க்கு பறபற டீசல் - இரண்டிலும் இருக்கு AMT...\nபுது அவுட்லேண்டரில் ஆஃப் ரோடிங் செய்யலாமா\nமூன்றாம் தலைமுறை எக்ஸ்-3 - மயக்குதா லக்ஸீரி\nபூப்போன்ற சொகுசு; தீப்போன்ற பர்ஃபாமென்ஸ்\nஅண்ணா பல்கலைக்கழக மாணவியை “சச்சின் பாராட்டினார்\nSPY PHOTO - ரகசிய கேமரா - டெஸ்ட்டிங்கில் புதிய சான்ட்ரோ... என்ன எதிர்பார்க்கலாம்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nக்ரூஸர்... இந்தியா Vs ஜப்பான்\nஎக்ஸைட் செய்கிறதா எக்ஸ் பிளேடு\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nகேரளாவில் ஒரு ஹாலிவுட் தீவு\nஎக்ஸைட் செய்கிறதா எக்ஸ் பிளேடு\nஃபர்ஸ்ட் ரைடு / ஹோண்டா எக்ஸ் பிளேடுதொகுப்பு: ராகுல் சிவகுரு\nX பிளேடு… இங்கே படங்களில் இருக்கும் புதிய 160சிசி ஹோண்டா பைக்கின் பெயரே அதிரடியாக இருக்கிறது. CB யூனிகார்ன் 160 மற்றும் CB ஹார்னெட் 160R ஆகிய பைக்குகளுக்கிடையே இதை ஹோண்டா பொசிஷன் செய்திருக்கிறது. பார்க்க ஷார்ப்பாக இருக்கும் எக்ஸ் ப்ளேடு, ஓட்டுவதற்கு எப்படி இருக்கிறது\nசுருங்கச் சொல்வதென்றால், எக்ஸ் பிளேடு பைக்கின் டிசைனுக்காக, மாற்றி யோசித்திருக்கிறது ஹோண்டா. எனவே, LED ஹெட்லைட் மற்றும் LED டெயில் லைட் உடன் பைக் படு ஸ்டைலாகக் காட்சியளித்தாலும், டிசைன் கொஞ்சம் ஓவர்டோஸ் ஆகிவிட்டதோ எனத் தோன்றுகிறது. பெரிய விண்ட் ஸ்கிரீன், உயரமான இடத்தில் இண்டிகேட்டர்கள், 12 லிட்டர் பெட்ரோல் டேங்க்கைச் சுற்றியிருக்கும் பாடி பேனல்கள், அகலமான கிராப் ரெயில்கள் ஆகியவற்றை உதாரணங்களாகச் சொல���லலாம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nக்ரூஸர்... இந்தியா Vs ஜப்பான்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nராகுல் சிவகுரு Follow Followed\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 2 - எனக்கு சவால் ரொம்பப் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/worship-remedy-saniswaran-saturn-is-lord-sani-very-popular-oldest-big-temples-temples-blemish-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-01-22T20:40:45Z", "digest": "sha1:CREQV3GMVBWVZ2HP3GFWQXUMALVJN5BK", "length": 5724, "nlines": 91, "source_domain": "villangaseithi.com", "title": "சனி பகவானுக்கான மிகப் பிரபலமான பழமை வாய்ந்த கோவில்கள் ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nசனி பகவானுக்கான மிகப் பிரபலமான பழமை வாய்ந்த கோவில்கள் \nசனி பகவானுக்கான மிகப் பிரபலமான பழமை வாய்ந்த கோவில்கள் \nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி September 6, 2018 10:35 PM IST\nPosted in ஆன்மிகம், வீடியோ செய்திTagged big, blemish, is, lord, Oldest, popular, remedy, sani, saniswaran, Saturn, TEMPLES, very, Worship, கோவில்கள், சனி, சனீஸ்வரன், தோஷம், நீங்க, பகவான், பரிகாரம், பழமை, பிரபலமான, மிகப், வழிபாடு, வாய்ந்த\nநன்மைகளை வாரி வழங்கும் சனீஸ்வரனின் வரலாறு \nஅம்மாவுக்கு பாடம் புகட்டிய குழந்தை..\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர ய���கங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nஇரவில் தாமதமாக தூங்குபவர்களா நீங்கள் உங்களுக்குத்தான்\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/10/tnpsc_30.html", "date_download": "2019-01-22T21:13:39Z", "digest": "sha1:J4PLDRKW2LTR2T7M4FLBXUDWXAFVPOWO", "length": 4135, "nlines": 124, "source_domain": "www.kalvinews.com", "title": "இடைத்தரகர்களை நம்ப வேண்டாம்: TNPSC அறிவுறுத்தல் ~ KALVINEWS - கல்விநியூஸ்", "raw_content": "\nHome » TNPSC » இடைத்தரகர்களை நம்ப வேண்டாம்: TNPSC அறிவுறுத்தல்\nஇடைத்தரகர்களை நம்ப வேண்டாம்: TNPSC அறிவுறுத்தல்\nகுரூப் 1 தேர்வு தொடர்பாக,இடைத்தரகர்களை நம்பிஏமாற வேண்டாம் எனதமிழ்நாடு அரசுப்பணியாளர்தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.)அறிவுறுத்தியுள்ளது.\nஇது குறித்துடி.என்.பி.எஸ்.சி.திங்கள்கிழமை வெளியிட்டசெய்திக்குறிப்பு: குரூப் 1-இல் அடங்கிய பல்வேறுபதவிகளுக்கானமுதல்நிலைத் தேர்வு கடந்தஆண்டு பிப்ரவரி 19-இல்நடத்தப்பட்டது. அதற்கானமுடிவு ஜூலை 21-இல்வெளியிடப்பட்டது.முதன்மைத் தேர்வுகள்அக்டோபர் 13-இல்தொடங்கி 15 வரை நடந்தது.\nஇதற்கான தேர்வு முடிவுகள்வரும் டிசம்பர் மாதஇறுதிக்குள் வெளியிடமுடிவு செய்யப்பட்டு அதுதொடர்பான விடைத்தாள்திருத்தும் பணிகள்நடைபெற்று வருகின்றன.\nவிடைத்தாள்கள் திருத்தும்பணி மிகவும்நேர்மையாகவும்,பாதுகாப்பாகவும், ரகசியம்காப்பதில் மிகுந்தஎச்சரிக்கையுடனும்நடைபெற்று வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/46688-mla-thaniyarasu-condemned-for-case-on-puthiya-thalaimurai.html", "date_download": "2019-01-22T21:44:48Z", "digest": "sha1:UF4M4VPZUFZYOJE4G3WRKAQTOY3GU5NI", "length": 11146, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய தலைமுறை மீதான வழக்கை திரும்பப்பெற சட்டப்பேரவையில் தீர்மானம் - தனியரசு | MLA Thaniyarasu Condemned for Case on Puthiya Thalaimurai", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\nபுதிய தலைமுறை மீதான வழக்கை திரும்பப்பெற சட்டப்பேரவையில் தீர்மானம் - தனியரசு\nபுதிய தலைமுறை மீதான வழக்குகளைத் திரும்பப்பெற சட்டப்பேரவையில் நாளை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவருவேன் என கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு தெரிவித்துள்ளார்.\nபுதிய தலைமுறை சார்பில் கோவையில் வட்டமேசை விவாதம் நிகழ்ச்சி கடந்த 8ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தொடர்பாக கோவை பீளமேடு காவல்நிலையத்தில் புதிய தலைமுறை நிர்வாகம் மற்றும் அதன் செய்தியாளர் சுரேஷ் குமார், நிகழ்ச்சியில் பங்கேற்ற அமீர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஇதுதொடர்பாக தாராபுரத்தில் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் தனியரசு, “மிகச்சிறந்த முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த கோவை வட்டமேசை விவாத நிகழ்ச்சியில் வேண்டுமென்றே குழப்பத்தை உண்டு பண்ணியவர்களை விடுத்து, புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தின் மீதும், அதன் செய்தியாளர் மீதும் வழக்கு புனைந்திருப்பது தவறு. வழக்குகளைத் திரும்பப்பெற நாளை நடைபெறும் சட்டப்பேரவை நிகழ்வில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவருவேன்” என தெரிவித்துள்ளார்.\nவழக்கினால் ஊடகத்தை ஒடுக்கிவிட முடியாது: கவிஞர் வைரமுத்து\nவட்டமேசை விவாத நிகழ்ச்சியில் நடந்தது என்ன எஃப்ஐஆர் முரணும்.. நடந்த உண்மையும்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசட்டப்பேரவையில் ஸ்டாலின் - பழனிசாமி இடையே காரசார விவாதம்\nகருணாநிதியின் சாதனை இந்த மண்ணில் எப்போதும் நிலைத்திருக்கும் : முதல்வர் புகழாரம்\n“கருணாநிதி அழகுத் தமிழுக்கு மயங்காதவர் இல்லை” - ஓ.பன்னீர்செல்வம்\n8ஆம் தேதி வரை பேரவை கூட்டத்தொடர் : சபாநாயகர் அறிவிப்பு\nஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவை : திமுக வெளிநடப்பு\n2019ன் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் : ஆளுநர் உரையுடன் ஆரம்பம்\nகடந்த ஆண்டு புதிய தலைமுறை பதிவுசெய்த தனித்தடங்கள்\nஜனவரி 2ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை\n” - மறுகூட்டலில் ஏமாந்த காங். வேட்பாளர்\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவழக்கினால் ஊடகத்தை ஒடுக்கிவிட முடியாது: கவிஞர் வைரமுத்து\nவட்டமேசை விவாத நிகழ்ச்சியில் நடந்தது என்ன எஃப்ஐஆர் முரணும்.. நடந்த உண்மையும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://134804.activeboard.com/f553123/indian-secularsim/", "date_download": "2019-01-22T21:58:26Z", "digest": "sha1:LPBAJULWZ5XZ27SCSAMKPVLEQV3FTP3P", "length": 12485, "nlines": 94, "source_domain": "134804.activeboard.com", "title": "Indian secularsim - New Indian-Chennai News & More", "raw_content": "\nஅயோத்தியில் கோவிலை யார் இடித்தது, மசூதியை யார் கட்டியது,\nஅயோத்தியில் இருந்த கோவிலை யார் இடித்தது, பிறகு மசூதியை யார் கட்டியது, சர்ச்சைக்குட்பட்ட கட்டிடத்தை யார் இடித்தது செப்டம்பர் 27, 2010 அயோத்தியில் இருந்த கோவிலை யார் இடித்தது, பிறகு மசூதியை யார் கட்டியது, சர்ச்சைக்குட்பட்ட கட்டிடத்தை யார் இடித்தது செப்டம்பர் 27, 2010 அயோத்தியில் இருந்த கோவிலை யார் இடித்தது, பிறகு மசூதியை யார் கட்டியது, சர்ச்சைக்குட்பட்ட கட்டிடத்தை யார் இடித்தது பதிலைத் தேடி உண்மையை அறியாமல், கேள...\nகஞ்சியும், கொழுக்கட்டையும்: கனிமொழிக்கு எது மகிழ்ச்சி\nகஞ்சியும், கொழுக்கட்டையும்: கனிமொழிக்கு எது மகிழ்ச்சி தருகிறது செப்டம்பர் 8, 2010 கஞ்சியும், கொழுக்கட்டையும்: கனிமொழிக்கு எது மகிழ்ச்சி தருகிறது செப்டம்பர் 8, 2010 கஞ்சியும், கொழுக்கட்டையும்: கனிமொழிக்கு எது மகிழ்ச்சி தருகிறது விழாக்களால் மகிழ்ச்சி ஏற்பட வேண்டும்: கனிமொழி கஞ்சி குடிக்க வந்த, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணிசார்பில், இப்தார...\nதொல்காப்பியன் திருமாவளவனும், கார்த்திக் சிதம்பரமும்\nதொல்காப்பியன் திருமாவளவனும், கார்த்திக் சிதம்பரமும்: அப்பனை மாற்றிய தமிழ் கலாச்சாரத்தின் முரண்பாடுகள் அக்டோபர் 23, 2010 தொல்காப்பியன் திருமாவளவனும், கார்த்திக் சிதம்பரமும்: அப்பனை மாற்றிய தமிழ் கலாச்சாரத்தின் முரண்பாடுகள் அப்பனை மாற்றிய மகன்கள்: அப்பனின் பெயரை அல்லது ஊரின் பெ...\nகாந்தி கணக்கில் உல்லாசமாக வாழ்க்கை நடத்திய அப்துல்ராபிக்\nகாந்தி கணக்கில் உல்லாசமாக வாழ்க்கை நடத்திய அப்துல்ராபிக் மற்றும் அஸ்வதி நவம்பர் 6, 2010 காந்தி கணக்கில் உல்லாசமாக வாழ்க்கை நடத்திய அப்துல்ராபிக் மற்றும் அஸ்வதி நவம்பர் 6, 2010 காந்தி கணக்கில் உல்லாசமாக வாழ்க்கை நடத்திய அப்துல்ராபிக் மற்றும் அஸ்வதி அவரவர் நம்பிக்கை அவர்களுக்கு: நேற்று இரவு (05-11-2010) வழக்கம் போல ஒரு டிவி செனலில் பீ. ஜைனுல் ஆபிதின், முஸ்லீம்களு...\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு மார்ச் 4, 2011 ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு: ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது க��த்தமங்கலம் செக்ஸ் வழக்கு: பி. கே. குன்ஹாலிக்குட்டி என்பவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் ம...\nஅரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை முதலியவை கொண்டாடப்படுவது செக்யூலரிஸத்தை ஒன்றும் ப�\nஅரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை முதலியவை கொண்டாடப்படுவது செக்யூலரிஸத்தை ஒன்றும் பாதித்து விடாது ஜனவரி 18, 2012 அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை முதலியவை கொண்டாடப்படுவது செக்யூலரிஸத்தை ஒன்றும் பாதித்து விடாது எஸ். பி. முத்துராமன் மனு தள்ளுபடி: ஆயுத பூஜை அன்று தான...\nஎன். ராம் பிரச்சினை: குடும்பமா, அரசியலா, சித்தாந்தமா\nஎன். ராம் பிரச்சினை: குடும்பமா, அரசியலா, சித்தாந்தமா ஜனவரி 26, 2012 என். ராம் பிரச்சினை: குடும்பமா, அரசியலா, சித்தாந்தமா ஜனவரி 26, 2012 என். ராம் பிரச்சினை: குடும்பமா, அரசியலா, சித்தாந்தமா நரசிம்மன் ராம், இந்து ராமாகியது: “இந்து ராம்” என்று செல்லமாகக் குறிப்பிடப் படும் என். ராம் ஒரு ஐய்யங்கார், பிராமணர் (உண்மையில் இவர் இந்து விரோதி ராம் என்று கூட சில...\nஇந்து-முஸ்லீம் காதல் கொலையில் முடிந்த கதை\nஇந்து-முஸ்லீம் காதல் கொலையில் முடிந்த கதை ஜனவரி 26, 2012 இந்து-முஸ்லீம் காதல் கொலையில் முடிந்த கதை ஜனவரி 26, 2012 இந்து-முஸ்லீம் காதல் கொலையில் முடிந்த கதை காதல் மதத்தைக் கடந்ததா விஜய் டிவி, பம்பாய், சினிமா காதல் முதலியவை நடமுறைக்கு உதவாது, வராது என்ரு மறுபடியும், ஒடரு காதல் கொலையில் முடிந்து மெய்ப்பித்துள்ளது. காதல் மத்தைக் கடத்து இல்...\nயார் புனிதர் – சல்மான் ருஷ்டி, இம்ரான் கான் போட்டி, பேட்டி\nயார் புனிதர் – சல்மான் ருஷ்டி, இம்ரான் கான் போட்டி, பேட்டி மார்ச் 18, 2012 யார் புனிதர் – சல்மான் ருஷ்டி, இம்ரான் கான் போட்டி, பேட்டி மார்ச் 18, 2012 யார் புனிதர் – சல்மான் ருஷ்டி, இம்ரான் கான் போட்டி, பேட்டி தில்லியில் இந்தியா-டுடே 2012 நிகழ்ச்சி: சனிக்கிழமை (17-02-2012) இந்தியா-டுடே சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் சல்மான் ருஷ்டி கலந்த...\nJump To:--- Main ---NEWS -Indian-Chennai Real Estat...ontogeny-phylogeny-epigeneticsஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...கிறிஸ்துவமும் இஸ்லாமும்புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...Prof.Larry Hurtado Articles Bart D. Ehrmanதமிழர் சமயம்எஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...Umar- Answering Islam Tamilisedபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldKalvai VenkatProtestant criminal acts Justice Niyogi Commission Repor...Andal Controversy -சங்க இலக்கியங்கள்மனுதரும சாத்திரம்Thoma in India Fictions DevapriyaVedaprakash-Blogs வேதபிரகாஷ் கட...Indian secularsimஆரியன் தான் தமிழனாதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுஅரவிந்தன் நீலகண்டன் SCAMS & SCANDALSProf.James Tabor ArticlesIndian Antiqityபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-41669278", "date_download": "2019-01-22T21:56:36Z", "digest": "sha1:KSKP5LUQ7JYNQJDGKRYNMAVIFV6RJQWP", "length": 8481, "nlines": 121, "source_domain": "www.bbc.com", "title": "மாடல் கொலை வழக்கு: பாகிஸ்தானில் மதகுரு கைது - BBC News தமிழ்", "raw_content": "\nமாடல் கொலை வழக்கு: பாகிஸ்தானில் மதகுரு கைது\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபாகிஸ்தானில் சமூக வலைதள பிரபலம் கண்டீல் பலோச் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட வழக்கில், பிரபல இஸ்லாமிய மதகுரு முஃப்தி அப்துல் காவி கைது செய்யப்பட்டுள்ளார். கண்டீலின் கொலை பாகிஸ்தானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption கண்டீல் பலோச்\nஎதிரெதிர் விமர்சனங்களை பெற்ற, உணர்வுகளைத் தூண்டும் வகையிலான செல்ஃபி படங்களை இணையத்தில் பதிவேற்றியதன் மூலம் அவர் புகழ் வெளிச்சம் பெற்றார்.\nமுல்தானில் உள்ள அவரது இல்லத்தில் கழுத்து நெரிக்கப்பட்டு நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் சடலமாக அவர் கண்டுபிடிக்கப்பட்டார். அவரது சகோதரர் முஹமத் வசீம் அவரைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption முஃப்தி அப்துல் காவி\nகொலை செய்யப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் முஃப்தி அப்துல் காவியுடன் ஹோட்டல் அறையில், அவரின் குல்லாவை அணிந்துகொண்டு, உதடுகள் விரிந்த நிலையில் இருக்கும் புகைப்படத்தை கண்டீல் வெளியிட்டிருந்தார்.\nஅதன் பின்னர் அவர் முறையற்று நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுக்கு ஆளானார்.\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nநஃப் ஆற்றை கடந்து வங்கதேசத்திற்கு தப்பி செல்லும் ரோஹிஞ்சாக்கள்\n27 ஆண்டுகளுக்கு பிறகு இராக்கிற்கு சௌதி விமான சேவை\nகுர்திஸ்தான் சுதந்திர வாக்கெடுப்பு எதிரொலி: குர்திஷ் பகுதிகளை கைப்பற்றும் இராக்\nஅமெரிக்காவுக்கு தப்பிச் சென்ற கென்ய தேர்தல் அதிகாரி\nவெளிநாட்டு அரசியல் அமைப்புகளை சீனா காப்பி அடிக்கக்கூடாது: ஷி ஜின்பிங்\n8 நாட���களில் இருந்து அமெரிக்கா வர டிரம்ப் விதித்த தடைக்கு தடை போட்ட நீதிபதி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-01-12", "date_download": "2019-01-22T21:54:17Z", "digest": "sha1:LWSSYMOVLPNMHM7IBXM3LG4ZUPUW4OEX", "length": 14753, "nlines": 160, "source_domain": "www.cineulagam.com", "title": "12 Jan 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபிகினி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்த பிரபல நடிகை..\nவிஸ்வாசம் தமிழகத்தின் ஷேர் மட்டும் இத்தனை கோடியா\nஉடல் வெளியே தெரிவது போல கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்ட இளம் நடிகை\nஅஜித் முகமூடி அணிந்துகொண்டு யாரையும் ஏய்த்துப்பிழைக்கவில்லை: பிரபல நடிகர்\nவிஜய்யை வைத்து களத்தில் இறங்கும் முக்கிய டிவி சானல் கடும் போட்டியில் எதிர்பாராத ஸ்பெஷல்\nசெம்பருத்தி சீரியல் ஆதியின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா\nவாழை இலையில் சாப்பிடும் முன்பு நபர் செய்த காரியம்... பின்பு நடந்த மாற்றத்தை நீங்களே பாருங்க\nஇந்தியன்-2வில் இணைந்த முன்னணி நடிகர், அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதுண்டு துண்டாக பெண்ணின் உடலை கூறுபோட்டு குப்பையில் வீசிய கொடூரன்\nஇரவு பகலாக மட்டன் பிரியாணியையே பிரசாதமாக வழங்கவுள்ள இந்து கோவில் 2000 கிலோ அரிசி.. 200 ஆடுகள்...\nஜித்தன் ரமேஷ் நடிக்கும் உங்கள போடனும் சார் படத்தின் புகைப்படங்கள்\nபேட்ட படத்தில் ரசிகர்களை கவர்ந்த மாளவிகா மோகனின் ஹாட் புகைப்படங்கள் இதோ\nசின்னத்திரை தொகுப்பாளனி ரம்யா புடவையில் என்ன அழகு பாருங்க, லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவிஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகாவின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\n விஸ்வாசம் தயாரிப்பாளர் கொடுத்த பதிலடி\nபேட்ட, விஸ்வாசம் மொத்த தியேட்டர் எண்ணிக்கை\nகாலில் விழுந்த முதியவர் - அதிர்ச்சியான பேட்ட இயக்குனர்\nகண்ணீரில் மூழ்கிவிட்டேன்.. விஸ்வாசம் படம் பார்த்த முன்னணி இயக்குனர் பேச்சு\nதல ரசிகர்கள் அஜித்தை கொண்டாட முக்கியமான 5 காரணங்கள்\nவிஜய்யை சூப்பர்ஸ்டார் ஆக்கபோறேன் என சொன்னால் சிரிப்பார்கள்: சீமான் சர்ச்சை பற்றி பிரபல இயக்குனர்\nசெல்வராகவன் வெளியிட்ட NGK அப்டேட்\nநடிகர் விஜய்க்கு பயம் இல்லை, விட்டுக்கொடுத்தார் அவ்ளோதான்..: பிரபல நடிகை அதிரடி பேச்சு\nநீயா நானாவில் நடந்த வினோத சம்பவம் - இத்தனை வருடத்தில் இதுதான் முதன்முறையாம்\nபேட்ட வெற்றியை கொண்டாடிய கார்த்திக் சுப்புராஜ் - புகைப்படங்கள்\nதளபதி-63யில் நடிப்பது பற்றி கதிர் நெகிழ்ச்சியான பதிவு\nதல இறங்கி அடிக்க நினைத்தால் அடித்து விடுவார் விஸ்வாசத்தை புகழ்ந்து தள்ளிய இயக்குனர்\nWWEயில் அஜித், விஜய், ரஜினி இருந்தால் எப்படி இருக்கும்\nசினிமா நடிகர்கள் போலிஸில் சிக்கி எவ்வளவு அபராதம் கட்டியிருக்கிறார்கள் தெரியுமா\n9 கல்லூரி மாணவிகளுக்கு வாழ்க்கை கொடுத்த இளையராஜா- இதெல்லாம் சாத்தியமா\nநீண்ட இடைவெளிக்கு பின் வரும் சந்தானம்- துல்லுக்கு துட்டு-2வின் மவனே என்னான்ற பாடல்\nஇந்த இடத்தில் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட பேட்ட படம்\nரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த தளபதி 63 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்\nரஜினிக்கும் பிரபல திரையரங்க உரிமையாளருக்கும் நடந்த உரையாடல் இதோ அப்போ பேட்ட ஹிட் தான்\nசிவா அண்ணா இன்னொரு படம் வேண்டும் தியேட்டரிலேயே சிவாவை நெகிழ வைத்த ரசிகர்கள்\nஆஸ்கரில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திய படம் இந்த நல்ல படத்திற்கு இப்படி ஒரு நிலைமையா\nதற்கொலை செய்ய முயன்ற பிரபல கவர்ச்சி நடிகை கண்ணீர் விட்டு அழவைக்கும் வாழ்க்கை சோகம்\nபேட்ட படத்தில் இருந்து இத்தனை நிமிட காட்சிகள் நீக்கப்பட உள்ளதா\nமேலாடை இல்லாமல் கடல் கன்னி போல போஸ் கொடுத்துள்ள ஆண்ட்ரியா\nஅஜித்துக்கு சிலை வடித்த தல ரசிகர்கள்- எதில் தெரியுமா\nஎனக்கும் அவளுக்கும் காருக்குள்ள கசமுசா நடந்துச்சு என்னமா ராமர் செஞ்ச வேலைய பாருங்க\nஅஜித்தை முதன்முதலில் இந்த மாதிரியான இடத்தில் தான் பார்த்தேன்\nரஜினியின் பேட்ட அதற்குள் 1 மில்லியன் டாலர் வசூல் இந்த ஒரு நாட்டிலேயே இவ்வளவா\nஅனிருத்தின் இசையில் நானி கிரிக்கெட் வீரராக நடிக்கும் ஜெர்ஸி படத்தின் அசத்தலான டீசர் இதோ\nவிஸ்வாசம் படம் பார்த்த ரசிகர்கள் கிளம்பும்போது என்ன செய்தார்கள் - திரையரங்க உரிமையாளர் ஓபன்டாக்\nபேட்ட படத்திற்கு இப்படி ஒரு விமர்சனமா பலரையும் கவர்ந்த வைரல் மீம் - வேற லெவல்\nரவுடிபேபி பாடலின் வெற்றியை தொடர்ந்து யுவனின் இசையில் கழுகு-2வின் சகலகலாவள்ளி பாடல்\nஇந்த விஷயத்துல சூப்பர் ஸ்டார அடிச்சிக்க ஆளே இல்ல விஜய் கூட இல்ல - லிஸ்ட் இதோ\nபேட்ட, விஸ்வாசம் கடும் போட்டிக்கு நடுவே 27 வருடங்களுக்கு பிறகு நடந்த அதிசயம்\nஇரண்டாம் நாள் வசூலில் யார் முதலிடம்\nகமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் விஜய் பட பிரபலம்\nதளபதி 63 படத்துக்கு ரெடியாகும் தளபதி விஜய்யின் லேட்டஸ்ட் லுக் - வெளியான புகைப்படம்\nஆங்கில பத்திரிக்கையின் காலண்டருக்கு பிரபல நடிகைகளின் ஹாட் போட்டோசூட் புகைப்படங்கள்\nதமிழ் டிவி சானல்களில் இந்த வார ஸ்பெஷல், பொங்கல் ஸ்பெஷல் எந்த ஹீரோவின் படம் தெரியுமா\n பல வருடங்களாக வெளியே தெரியாத விஷயம் - களத்தில் இறங்கி உண்மையை வெளியிட்ட தீவிர ரசிகைகள்\nஇந்த விசயத்தில் விஜய் தான் ஃபர்ஸ்ட்\nபல்லுக்கு வைரத்தில் நகை - அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகை\n ரசிகர் ஒருவர் செய்துள்ள அதிர்ச்சி செயல்\nபேட்ட இரண்டாம் நாள் வசூல்\n இந்த இடத்தில் மட்டும் டபுள் வசூல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1964559", "date_download": "2019-01-22T21:55:39Z", "digest": "sha1:EIZDXXWEIGCEU5Z45Q5MLSW2KVKU7WR5", "length": 29512, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "கண்டிப்பும் அவசியமே| Dinamalar", "raw_content": "\nபயங்கரவாதிகள் ஊடுருவல்; உளவுத்துறை எச்சரிக்கை\nநிதியாண்டு மாற்றம் மீண்டும் பரிசீலனை\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம்\nஇரண்டு நாள் பயணமாக இன்று அமேதி செல்கிறார் ராகுல்\nகிரிக்கெட்: இன்று நியூசி.- இந்தியா மோதல்\nகாங்., ஆளும் மாநிலத்தில் 10 சதவீத ஒதுக்கீடு\nநேதாஜி அருங்காட்சியகம்: இன்று திறக்கிறார் மோடி\nஇடைத்தேர்தல் ரத்திற்கு எதிராக ஐகோர்ட் மதுரை ...\nகள்ள பயண கனக துர்காவை துரத்தியடித்த கணவர் 1\nராஜபாளையம்: வேன் அரசு பஸ் மோதல் ஒருவர் பலி\nவயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் ... 23\nபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார ... 141\nமதுரையில் கைதான போலி ஐ.ஏ.எஸ்., வாழ்த்துக்காக சென்று ... 12\nஒரு கல்லில் இரு மாங்காய்; தி.மு.க., புது கணக்கு 78\nகேலி சித்��ிரம் மூலம் லயோலா கல்லூரியில் அட்டூழியம்; ... 275\nகேலி சித்திரம் மூலம் லயோலா கல்லூரியில் அட்டூழியம்; ... 275\nமோடிக்கு பயம் வந்து விட்டது: கோல்கட்டாவில் ஸ்டாலின் ... 174\nபாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார ... 141\nஒரு காலத்தில் நமது குடும்பங்கள் அனைத்தும் கூட்டுக்குடும்பமாக விளங்கியது. ஒவ்வொரு குடும்பத்திலும் இரண்டிற்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தார்கள். அவர்களிடம் அன்பு, அடக்கம், பணிவு, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை போன்ற குணங்கள் அனைத்தும் நம் சமூக அமைப்பில் இயற்கையாகவே இருந்தது. அதுமட்டுமல்ல அந்த குழந்தைகளை கண்டிப்புடனும், கட்டுப்பாடுடனும் வளர்த்தோம். ஒரு சிறிய தவறு செய்தால் கூட குடும்பத்தில் இருக்கும் யாருடைய கவனத்திற்கும் சென்றாலும் கண்டித்து திருத்துவார்கள். யாருடைய கவனத்திற்கும் செல்லாமல் தப்பவும் முடியாது. ஏனெனில் கூட்டுக்குடும்ப அமைப்பில் எல்லா விஷயங்களும் பகிரப்படும். இத்தனைக்கும் மேலாக ஆசிரியர்களிடம் அபரிதமான மரியாதையும், அன்பும் இருந்தது. அவர்களுக்கு மிகப் பெரிய அங்கீகாரம் இருந்தது.\nஇது அந்தக் காலம் : பள்ளியில் குழந்தைகளை ஆசிரியர்களிடம் விட்டுச் செல்லும் பெற்றோர், ''இவன் உங்கள் பிள்ளை மாதிரி, இவனை கண்டிக்கவும், தண்டிக்கவும் உங்களுக்கு உரிமை உண்டு. இவர் தவறு செய்தால் கண்ணை மட்டும் விட்டு விட்டு எங்கு வேண்டுமானாலும் தண்டியுங்கள்,'' என கூறக் கேட்டதுண்டு.அவர்கள் அப்படிச் சொன்னார்கள் என்பதற்காக எந்த குழந்தையும் தண்டிக்கப்பட்டதில்லை. எந்த குழந்தையும் பாதிக்கப்படவில்லை. அந்த அளவிற்கு ஆசிரியர்களுக்கு உரிமையும், அதிகாரமும் இருந்தது.மாதா, பிதா, தெய்வம் தான் குரு என்பது தான் உண்மை நிலை.\nதிசை திரும்பிய மாற்றம் : காலப்போக்கில் ஒவ்வொரு குடும்பத்திலும் பொருளாதார நலன் கருதி பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அம்மாக்களும் பணிக்கு சென்றனர். அப்பாக்களும் கூடுதலாக பணிச் சுமைக்கு ஆளானார்கள். அவர்களது கவனம் திசை திரும்பியது.தங்களுக்கென வாழ்க்கை முறையில் கட்டுப்பாட்டை கொண்டு வந்தனர். ஒரே ஒரு குழந்தை மட்டுமே பெற்றார்கள். அதையும் செல்லம் கொடுத்து வளர்த்தார்கள். ஆனால் வேலைப் பளு காரணமாக குழந்தைகளை காப்பகத்தில் சேர்த்தனர். இங்கு தான் மனிதன் ஐந்தறிவு படைத்தவைகளிடமிருந்து வேறு படுகிறான். அம்மாவும், அப்பாவும் வேலைக்கு சென்றாலும் எந்த ஒரு பறவையும், எந்த ஒரு விலங்கும் தங்கள் குஞ்சுகளையும், குட்டிகளையும் காப்பகத்தில் விட்டு விட்டு பணிக்கு சென்றதில்லை. மனிதன் மட்டும் தான் அந்த செயலை செய்தான். அதனால் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய நேரத்தில் கேட்பதையெல்லாம் தாமதிக்காமல் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று வாங்கிக் கொடுத்து விடுகிறார்கள். இது அந்த குழந்தைகளின் மனதில் நாம் எது கேட்டாலும் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறது. அவர்களுக்கு தோல்வி என்ற அனுபவத்தையோ, ஏமாற்றம் என்ற அனுபவத்தையோ நாம் ஏற்படுத்தியதே இல்லை. இதன் விளைவு அந்த குழந்தைகள் வளர்ந்தவுடன் சமுதாயத்தில் ஏற்படும் போட்டிகளை சமாளிக்க முடியாமல் தவறான முடிவை தேர்ந்தெடுக்கிறார்கள்.\nதயங்கும் பெற்றோர் : அன்றைய காலத்தில் ஒரு வீட்டில் இரு குழந்தைகளுக்கு மேல்இருந்ததால் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை குழந்தைகள் தானாக கற்றுக் கொள்ளும் சூழ்நிலை உருவானது. இழப்புகள் பெரிதாக தெரிவதுமில்லை. ஆனால் இன்றைய சூழ்நிலையில் தான் நினைத்தது தனக்கு கிடைக்காவிட்டால் ஏற்படும் மன அழுத்தங்கள் பல விபரீத விளைவுகளை உருவாக்குகின்றன.குழந்தைகள் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டித் திருத்த பெற்றோர் தயங்குகிறார்கள். சமுதாயம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. திருத்த நினைத்து பள்ளியின் ஆசிரியர்கள் முயற்சி செய்தால் அதை பெற்றோரே விரும்பாமல் திசை திருப்பி விடுகின்றனர்.தனக்கும், பக்கத்து வீட்டு பெண்ணுக்கும் நடந்த சண்டையால் மனம் உடைந்த மகளின் தற்கொலை முடிவுக்கு, தனது கணவனிடமிருந்து தப்பிப்பதற்காக, பள்ளி ஆசிரியர் தான் காரணம் எனக் கூறிய தாயார் பற்றி செய்தியை நாளிதழில் படிக்க நேர்ந்தது. மாணவனுக்கு எந்த பிரச்னை என்றாலும் அதற்குஆசிரியர் மீது பழிபோடும், பெற்றோர் போக்கு கவலை அளிக்கிறது.மாணவர்கள் தவறு செய்தால், வகுப்பில் அதை சுட்டிக்காட்டினால், அதை மிகப் பெரிய அவமானமாக பெற்றோர்கள் புகார் செய்வதால் ஆசியர்களும் கண்டிப்பதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.\nகுழந்தை வளர்ப்பு எப்படி : ஆசிரியர்கள் கைகள் கட்டப்படும் போது சமுதாயத்தில் சீர்கேடுகள் தோன்றுவதற்கு அதுவே அடிப்படை காரணமாகிறது. சமீபத்தில் நிகழ்ந்த பல குற்றச் செயல்களின் பின்னணியை பார்க்கும் பொழுது குழந்தைகள் வளர்க்கப்பட்ட விதத்தினால் தான் இந்த குற்றச் செயல்கள் நடந்தது கண்கூடாக தெரிகிறது.குற்றச் செயல்கள் புரிந்தவர்கள் தங்கள் வாழ்வையும் தொலைத்து, ஒன்றுமறியா அப்பாவிகளின் வாழ்வையும் சீரழித்ததற்கு காரணம் கண்டிப்பற்ற வளர்ப்பு முறை தான் என்பது தெள்ளத் தெளிவு. அந்தக் காலத்தில் கண்டிப்பும், கட்டுப்பாடும் குடும்பத்திலும் இருந்தது. சமுதாயக் கட்டமைப்பிலும் இருந்தது, பள்ளிகளிலும், கல்லுாரிகளிலும், பணிபுரியும் இடங்களிலும் இருந்தது. ஆனால் இன்றையசூழ்நிலையில் இது போன்று, எந்த இடத்திலும் அதற்கான வாய்ப்புகள் இல்லாத சூழ்நிலையால் இன்றைய குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.\nஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் பல்வேறு விதமான அனுபவங்களை பெற நேரிடுகிறது. அந்த அனுபவங்களை சமாளிக்கும் விதத்தில் தான் அவர்களது ஆளுமை வெளிப்படுகிறது. அப்படிப்பட்ட அனுபவங்களை பெற்றவர்கள் எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் கொண்டவர்களாக திகழ்கிறார்கள்.\nகண்டிக்க அனுமதியுங்கள் : கண்டிப்புடன் வளர்க்கப்படாத குழந்தைகள் தோல்விகளை தாங்கும் மனம் படைத்தவர்களாக இருக்க முடியாது. ஏமாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் குணம் படைத்தவர்களாக இருக்க முடியாது. விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை கொண்டவர்களாக இருக்கமுடியாது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்களாக இருக்க முடியாது. எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருப்பார்கள். அடுத்தவர்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள். சமூகப் பொறுப்பு உள்ளவர்களாக இருக்கமாட்டார்கள். இந்த மனப்பான்மை குடும்பத்தை, உறவு முறையை, சமுதாயத்தை பாதிக்கும். இறுதியில் அவர்களது வாழ்க்கையையே பாதிக்கும். உங்கள் குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை கொண்டவராக இருந்தால் கண்டித்து வளருங்கள். அடுத்தவர்களையும், ஆசிரியர்களையும் கண்டிக்க அனுமதியுங்கள். அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலனும் வளமும் பெறகண்டிப்பும் அவசியமே.\n- எஸ்.ராஜசேகரன்தலைமையாசிரியர், இந்து மேல்நிலைப் பள்ளி\nதமிழ் என்றால் இனிமை இன்று உலக தாய்மொழி தினம்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-may-20/exposure/141033-bluemetal-msand-granite-smuggling-from-kanyakumari.html", "date_download": "2019-01-22T20:43:20Z", "digest": "sha1:KGLS4LNQFFUSYTPBWIEBDKZKVQWEETI2", "length": 20949, "nlines": 443, "source_domain": "www.vikatan.com", "title": "மணலும் காலி... மலையும் காலி! | Bluemetal, M-sand, granite smuggling from Kanyakumari to Kerala - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nஜூனியர் விகடன் - 20 May, 2018\nமிஸ்டர் கழுகு: கலைக்கச் சொல்லும் ரஜினி... கடுப்பில் எடப்பாடி\n“10 நாள்களில் பரபரப்பான செய்தி வரும்\n“அ.தி.மு.க-வின் அடுத்த பொதுச்செயலாளர் நான்தான்\nமறைமுக உறுப்பினர் சேர்க்கைக்கு மய்யம் விசில்\nகாவிரி ஷாக்: மேலாண்மை இல்லை... மேற்பார்வைதான்\nஜூனியர் 360: பள்ளிகளை மூடு... மருத்துவமனைகளை மூடு\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி டைரக்‌ஷனில்... கோவை போலீஸின் குட்கா நாடகம்\nபோலி ஏ.டி.எம் கார்டுகள்... ரூ.400 கோடி கொள்ளை\nவிருதுநகர் விசிட்... கவர்னர் சந்திக்க மறுத்த வி.ஐ.பி-க்கள்\nஇன்ஜினீயரிங் ஆன்லைன் கவுன்சலிங்... கிராமப்புற மாணவர்களுக்கு ஆபத்து\n“எந்த ஊரிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கக்கூடாது\nநோயாளி ஆக்கும் மருத்துவக்கழிவு ஆலை\nமணலும் காலி... மலையும் காலி\n” - 7 - செலக்‌ஷன் கேம்ப்... ட்ரெயினிங்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 27\nமணலும் காலி... மலையும் காலி\nகேரளாவுக்குக் கொள்ளைபோகும் கன்னியாகுமரி வளங்கள்\n“கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலைகளை உடைத்து கருங்கல், ஜல்லி, எம் சாண்ட் போன்றவை டாரஸ் லாரிகள் மூலம் சட்டவிரோதமாகக் கேரளாவுக்குக் கடத்தப்படுகின்றன. முக்கிய அதிகாரிகள் சிலர், இந்தக் கடத்தல்காரர்களுக்குத் தொழில் பார்ட்னர்களாக உள்ளனர்” என அதிர்ச்சி கிளப்புகிறார் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான மனோ தங்கராஜ்.\nகுமரி மாவட்டத்தின் முக்கிய ஆறுகளான தாமிரபரணி, வள்ளியாறு, பாழாறு ஆகியவற்றில் அதிகாரிகளின் உடந்தையுடன் மணல் திருடப்பட்டு, கேரளாவுக்குக் கடத்தப்படுவதாகத் தொடர்ந்து புகார் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த மணல் கொள்ளையால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே குமரி ஆறுகளில் மணல் காலியாகிவிட்டது. இப்போது, குமரி மாவட்டத்தில் உள்ள மலைகள் உடைக்கப்பட்டு கல், ஜல்லி, எம் சாண்ட் ஆகியவை கேரளத்துக்குக் கடத்தப்படுகின்றன. சிலர் தைரியமாகக் கடத்தலைச் செய்கிறார்கள். கனிமங்களாகக் கடத்தினால் பிரச்னை ஏற்படும் என்பதால், வேறு சிலர் நவீன டெக்னிக்கில் இந்தக் கடத்தலைச் செய்கிறார்கள். ரோடு போட ஜல்லி தேவையென்றால், குமரி மாவட்டத்திலேயே தாரில் ஜல்லியைக் கலந்து அந்தக் கலவையைக் கடத்துகிறார்கள்; கட்டடங்கள் கட்டுவதற்கு ஜல்லி தேவையென்றால், இங்கேயே கான்க்ரீட் கலவையாகக் கலந்து கேரளாவுக்குக் கடத்துகிறார்கள். இதில் கோபமான பொதுமக்கள், கேரள வாகனங்களைச் சிறைபிடித்துத் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nநோயாளி ஆக்கும் மருத்துவக்கழிவு ஆலை\n” - 7 - செலக்‌ஷன் கேம்ப்... ட்ரெயினிங்\nதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மீடியா முதுநிலை படிப்பு ...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி ச���க்\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 2 - எனக்கு சவால் ரொம்பப் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/10/1_29.html", "date_download": "2019-01-22T20:32:46Z", "digest": "sha1:3TCUCLRX7RWSRSLEAWHW4RVMKJDORFBF", "length": 5439, "nlines": 121, "source_domain": "www.kalvinews.com", "title": "நீட்' நுழைவு தேர்வு நவ.,1ல் பதிவு துவக்கம் ~ KALVINEWS - கல்விநியூஸ்", "raw_content": "\nHome » Minister » நீட்' நுழைவு தேர்வு நவ.,1ல் பதிவு துவக்கம்\nநீட்' நுழைவு தேர்வு நவ.,1ல் பதிவு துவக்கம்\n'மருத்துவ படிப்பில் சேருவதற்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கான ஆன்லைன் பதிவு, வரும், 1ம் தேதி துவங்குகிறது. நவ., 30 வரை பதிவு செய்யலாம்' என, தேசிய தேர்வு முகமையான, என்.டி.ஏ., அறிவித்துஉள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் இந்திய மருத்துவ படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இந்த நுழைவு தேர்வை, மருத்துவ கவுன்சில் சார்பில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தி வந்தது. பல்வேறு பிரச்னைகள் மற்றும் புகார்கள் எழுந்ததால், தேர்வு நடத்தும் பொறுப்பு, என்.டி.ஏ.,விடம் ஒப்படைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு, மே, 5ம் தேதி, நீட் தேர்வை, என்.டி.ஏ., நடத்த உள்ளது. தேர்வு முடிவுகள், ஜூன், 5ல் வெளியாகும். தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, வரும், 1ம் தேதி துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. என்.டி.ஏ.,வின், www.nta.ac.in என்ற இணையதளத்தில், மாணவர்கள் விபரங்களை பதிவு செய்யலாம். நாடு முழுவதும், 2,697 பள்ளிகளில், தேர்வு உதவி மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுதுவதற்கு, ஆதார் கட்டாயம் இல்லை.'இந்த ஆண்டும், தமிழ் வழியில் வினாத்தாள் தயாரிக்கப்படும். ஆனால், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில், தயாராகும் வினாத்தாளில் பிழைகள் இருந்தால், ஆங்கிலத்தில் உள்ள வினாத்தாளின் அடிப்படையிலேயே பதில் எழுத வேண்டும்' என, மத்திய மனிதவளத் துறை அமைச்சர், ஜவடேகர் தெரிவித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/12/cps-18.html", "date_download": "2019-01-22T20:54:05Z", "digest": "sha1:4FDUU4HMFYWEI5QSYC7FYHMPMHVTPUTD", "length": 11801, "nlines": 40, "source_domain": "www.kalvisolai.in", "title": "CPS :18 ஆயிரம் கோடி ரூபாய் என்னாச்சு", "raw_content": "\nCPS :18 ஆயிரம் க��டி ரூபாய் என்னாச்சு\nCPS :18 ஆயிரம் கோடி ரூபாய் என்னாச்சு : அரசு ஊழியர் சங்கம் கேள்வி | அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட சம்பள பணம் 18 ஆயிரம் கோடி ரூபாய் எந்த கணக்கில் உள்ளது, என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச்செயலர் கிருஷ்ணன், மாநில துணைத்தலைவர் மெய்யப்பன் ஆகியோர் ராமநாதபுரத்தில் கூறியதாவது: தலைமை செயலகம், சட்டசபை உள்பட 143 அரசு துறைகள் தமிழகத்தில் உள்ளன. இவற்றில் 6,49,201 நிரந்தரம், 4,12, 214 தற்காலிக ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதிபடி புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அரசுத்துறைகளை தனியார்மயமாக்கும் போக்கை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். கடந்த 2003 ஏப்., 1 முதல் ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட சம்பள பணம் 18 ஆயிரம் கோடி ரூபாய் எந்த கணக்கில் உள்ளது என்பதை அரசு தெளிவுபடுத்தவேண்டும். எட்டாவது ஊதியக்குழு அமைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம், இதர சலுகைகள் வழங்க வேண்டும். 15 ஆண்டுகளுக்கு மேலாக அரசு துறைகளில் காலியாக உள்ள 3 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊரக நுாலகர்களுக்கு வறையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்பட இதர தொகுப்பூதிய பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்த��� மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.np.gov.lk/tamil/index.php?option=com_content&view=article&id=3302:2018-12-31-03-18-59&catid=18:2014-07-02-09-47-39&Itemid=622", "date_download": "2019-01-22T20:36:06Z", "digest": "sha1:HZCYMWWKRAPD74YOBBAFYJEYAYL53SX5", "length": 7685, "nlines": 68, "source_domain": "www.np.gov.lk", "title": "டெங்கு நோயை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.", "raw_content": "\nபழைய பூங்கா, கண்டி வீதி,\nவடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.\nடெங்கு நோயை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.\nஅண்மையில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளமை தொடர்ந்து அதனை உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் கூட்டம் வட மாகாண ஆளுநர் றெஜிநோல்ட் குரே தலைமையில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் 28 டிசெம்பர் 2018 அன்று நடைபெற்றது.\nஇந்தாண்டில் 1344 பேர் டெங்கு நோய்க்கு உள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் அதிலும் குறிப்பாக டிசம்பர் 24ம் திகதிவரையில் 422 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதாகவும் சுகார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்தார். கடந்த 27ம் திகதி முதல் டெங்கு நோய் தடுப்பு விசேட செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாவும் இதன்போது யாழ்ப்பாணம் பசார் வீதியில் 30 இடங்களில் டெங்கு நோய் நுளம்பு பரவக்கூடிய இடங்களை இனங்கண்டு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியில் 10 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். அதேபோன்று நாவாந்துறை பகுதியில் 45 இடங்களை இனங்கண்டிருப்பதாகவும் அவர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் 7 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.\nஇங்கு கருத்து தெரிவித்த ஆளுநர் டெங்கு நோய் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு வேண்டிய அனைத்து கோரிக்கைளையும் நிறைவேற்ற தாம் தயாராக இருப்பதாகவும் அதற்காக முழு நேரமும் சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவரும் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலதிக தேவைகள் தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு டெங்கு நோய் பரவாமல் தடுக்கும் பணி விரைவாக முன்னெட��க்கப்படும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.\nஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், சுகாதார அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன், வடமாகாண உள்ளுராட்சி திணைக்கள ஆணையாளர் ம.பற்றிக்நிறஞ்சன், வட மாகாண சுகார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், யாழ் மாநகர ஆணையாளர் ஜெயசீலன் மற்றும் டெங்கு நோய் தடுக்கும் விசேட செயலணியை சேர்ந்த பலரும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalthalam.com/2014/01/blog-post_7854.html", "date_download": "2019-01-22T20:30:24Z", "digest": "sha1:EJDYNUK7ABHCDKIEAFNOJE4ASWSOC4RB", "length": 19848, "nlines": 142, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: இயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர் இயற்கையோடு கலந்துவிட்டது...", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர் இயற்கையோடு கலந்துவிட்டது...\nஐயாயிரம் கோடி கடன் வாங்கியவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை... அவருக்கு கடன் கொடுத்த வங்கிகாரனுங்க எவனும் தற்கொலை பண்ணிக்கல.. அந்த கடனைக் கொடுக்கச் சொன்ன நிதியமைச்சர் தற்கொலை பண்ணிக்கல.. ஆனால் நமக்கெல்லாம் சோறு போடும்.. எங்கள் ஏழை உழவன்.. சில ஆயிரம் கடனை திருப்பிக்கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான்.. ஏனென்றால் இவனுக்கு மானம் தான் பெரிது.. --இப்படி விவசாயிகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் இன்று நம்மிடையே இல்லை.\nவேளாண் துறையில் இளம் அறிவியல் பட்டம் பெற்றவர். ஆனாலும், படித்து கற்றுக்கொண்டதை நிராகரித்துவிட்டு, இயற்கையிடமிருந்து கற்றுக் கொண்ட உண்மைகளை மட்டுமே தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தார். அரசு வேளாண் ஆய்வு நிலையத்தில் மேலாளராகப் பணியாற்றிய நம்மாழ்வார் அப் பணியை உதறித் தள்ளினார். \"இங்கே செய்யப்படுபவை எல்லாம், விவசாயிகளுக்குப் பயன் தராத ஆராய்ச்சிகள். அதனால்தான், இந்த வேலையிலிருந்து விலகுகிறேன்' என்று வெளிப்படையாக அறிவித்தவர் .\nபின்னர், கிருஷ்ணகிரி மலைப் பகுதி கிராமங்களில் தன்னார்வப் பணிகள் செய்தார். \"இந்த மக்களிடம் பழகிய பின்னர்தான், தான் கற்றவை எல்லாம் அறிவே அல்ல. உண்மையான அறிவு மக்களிடம்தான் இருக்கிறது' என்றுணர்ந்து அந்த மக்களிடம் இருந்து தான் கற்ற விவசாய நுட்பங்களை சமூகம் முழுமைக்கும் பரப்பியவர்.\nரசாயன வேளாண்மை மட்டுமே பரவலாக செய்யப்பட்ட காலத்தில், நம்மாழ்வார் இயற்கை வேளாண்மைக்கு ஆதரவாக களம் இறங்கினார். ஏறத்தாழ முப்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர். நம்மாழ்வார் கூறிய இயற்கை வேளாண்மை முறைகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. ஆனாலும், மனம் தளராமல் அவர் கிராமம் கிராமமாகப் பயணம் செய்து பணியாற்றினார். விளைவாக, இன்று தமிழகம் முழுவதும் பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் இயற்கை வேளாண்மைக்கு மாறியுள்ளன. அவரது இயற்கை வேளாண் தொழில்நுட்பங்களைக் கற்றுத் தரும் பயிற்சி மையங்கள் நூற்றுக் கணக்கில் உருவாகியுள்ளன.\nநாகை, கடலூர் மாவட்டங்களில் சுனாமியால் பாதிக்கப்பட்ட நிலங்கள் வேளாண்மைக்குப் பயன்படாதவை என ஒதுக்கப்பட்டன. நம்மாழ்வார், அந்த நிலங்களை வேளாண் நிலங்களாக மாற்ற முடியும் என்று கூறினார். பேசியதுமட்டுமல்ல, மூன்றே மாதங்களில் அந்த நிலங்களை விளை நிலங்களாக மாற்றியும் காட்டினார் . தமது பணிகளுக்கென பலருடைய ஒத்துழைப்போடு உருவாக்கிய பண்ணையம்தான் வானகம் இன்றைக்கு இயற்கையை நேசிக்கும் ஆயிரக் கணக்கானோரின் ஆலயம்போல விளங்குகிறது.\nவாழ்நாள் முழுதும் சூழலையும் மரபு வளங்களையும் பாதுகாப்பதற்காகப் பணியாற்றியவர் நம்மாழ்வார். நம் முன்னோராவது வாடிய பயிருக்காக வாடியதோடு நின்றனர், ஆனால் பயிர் வாடக் காரணம் என்ன, பயிரை பெற்றெடுக்கும் மண் மலடாகாமல் காக்க வழி என்ன என்பதை அறிவியல் ரீதியில் ஆராய்ந்து எந்ந மாதிரியான விவசாயம், உழவு, உண்ணும் உயிரினங்களுக்கும் அதை உற்பத்தி செய்யும் மண்ணுக்கும் ஏற்றது என்பதை அனைவருக்கும் புரிய வைத்து, அந்த மாதிரியான விவசாயத்தை செய்து காட்டி வெற்றியும் பெற்றவர் .\nநஞ்சுகளே இல்லாத வேளாண்மை முறையை, இயற்கை வழி வேளாண் முறையை வாழ்க்கையாக்குவோம். இயற்கை ஒருபோதும் தவறு செய்யாது. இயற்கையின் அங்கமான மனித உடலும் தவறு செய்யாது. ஆகவே, இயற்கை வழி வாழ்வியலின் மூலம் மருந்தே இல்லாத மருத்துவ முறைகளைக் கடைப்பிடிப்போம். மருந்தில்லா மருத்துவமுறையை வாழ்க்கையாக்குவோம். இயற்கை வளங��களையும் மனித ஆற்றலையும் சுரண்டுவதற்காகத்தான் இன்றைய கல்விமுறை உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதரும் தமக்குள் இருக்கும் சுய தன்மையை உணருவதே உண்மையான கல்வி. \"தொட்டனைத் தூறும் மணற்கேணி'' என்பதுபோல தமக்குள் ஆழ்ந்து சிந்திப்பவர்களுக்கே, அறிவு ஊற்றெடுக்கிறது. இதுவே இயற்கை நியதி. சுய ஆற்றலை மேம்படுத்தும் கல்வி முறையை உருவாக்குவோம், கடைபிடிப்போம்.\nஇயற்கை எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. இயற்கை எல்லா உயிர்களின் தாய். மனித குலம் தம் அறிவைக் கொண்டு இயற்கையைச் சுரண்டி, கொள்ளையடிக்கிறது. பெரும் நிறுவனங்களின் வணிகத்திற்காகவும் சில முதலாளிகளின் லாபத்துக்காகவும் இயற்கை அன்னை துன்புறுத்தப்படுகிறாள்.இயற்கை வளங்களைச் சூறையாடும் எந்தத் திட்டத்தையும் நாம் எதிர்க்க வேண்டும். மனிதர்களின் வாழ்க்கைத் தேவைகளை இயற்கை வழியில் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.\nஇயற்கையின் உண்மையான பிள்ளைகளாக நாம் வாழ வேண்டுமெனில் இயற்கைக்கு எதிரான திட்டங்களை எதிர்த்துப் போராடித்தான் தீர வேண்டும் என்று வாழ்நாளெல்லாம் முழங்கிய நம்மாழ்வாருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி என்பது அவர்வழி நிற்பதாகும். இயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர் இயற்கையோடு கலந்துவிட்டது... காற்றாக...மழையாக...வெயிலாக... அவர் நம்மோடு இருப்பார்... அவர் நம்மோடு விதைப்பார்.. அவர் நம்மோடு நாற்று நடுவார்... அவர் நம்மோடு களை எடுப்பார்.. அவர் நம்மோடு அறுவடை செய்வார்...\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்கு��ுவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/5606-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80-%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80-%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3.html", "date_download": "2019-01-22T21:00:39Z", "digest": "sha1:PYMTNSKCMWDVXKG6O5FPBEOYGWLB3IIH", "length": 16011, "nlines": 235, "source_domain": "dhinasari.com", "title": "செய்வீ ர்களா ? செய்வீ ர்களா ? நீங்கள் செய்வீ ர்களா ? நடிகர் அமீர்கானை அறைந்தால் ரூ 1.லட்சம் பரிசு - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு சற்றுமுன் செய்வீ ர்களா செய்வீ ர்களா \n நடிகர் அமீர்கானை அறைந்தால் ரூ 1.லட்சம் பரிசு\nடெல்லியில் பிரபல இந்தி நடிகர் அமீர்கான், நேற்று முன்தினம்ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது ‘நாட்டின் சகிப்பின்மை பிரச்சினையால் இந்தியாவை விட்டு வெளியேறலாமா என்று மனைவி கிரண் என்னிடம் கேட்டார். இது நாட்டில் பாதுகாப்பற்ற உணர்வு அதிகரித்து வருவதையே காட்டுகிறது’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.\nஅமீர்கானின் இந்த கருத்துக்கு எதிர்ப்பும் ஆதரவும்,வலுத்து வருகிறது. யாரும் நாட்டை விட்டு வெளியேற விரும்பினால் அதை தடுக்கக் கூடாது என்று பாரதீய ஜனதா பாராளுமன்ற உறுப்பினர் யோகி ஆதித்யநாத் கூறினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சில தலைவர்களும் அமீர்கான் தான் விரும்பும் எந்த நாட்டுக்கும் போகலாம் என்று தெரிவித்தார். பல சமூக ஊடகங்களில் அவர் தேச விரோத சக்தி என்றும் விமர்சிக்கப்பட்டு உள்ளார்.\nசகிப்பின்மை குறித்து அமீர்கான் தெரிவித்தது, விசுவரூபம் எடுத்துள்ள நிலையில், நானோ, எனது மனைவியோ இந்த நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை. அந்த எண்ணமும் எங்களிடம் இல்லை என கூறி உள்ளார்.\nஇந்நிலையில், ஆமீர்கான், தான் நடித்துவரும் டங்கல் என்ற படத்தின் படபிடிப்பிற்காக பஞ்சாப் மாநிலம் லூதியானாவுக்கு சென்றிருந்தார். அங்கு அவர் தங்கியிருந்த ஓட்டலின் வெளியே, பஞ்சாப் சிவசேனை சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியது\nஆமிர்கானின் போட்டோக்களை போராட்டத்தின்போது, எரித்து சிவசேனா எதிர்ப்பை காட்டியது. அப்போது பேசிய சிவசேனையின் பஞ்சாப் மாநில தலைவர் ராஜிவ் தாண்டன்\nஆமீர்கானை கன்னத்தில் அறைந்தால், அவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு தரப்படும். இந்த ஓட்டலின் மேனேஜரோ, அல்லது ஊழியரோ, திரைப்படத்தில் பணியாற்றும் ஊழியர்களோ கூட ஆமீர்கானை அடித்து ரூ.1 லட்சம் பரிசை பெற்றுக்கொள்ளலாம்.\nதைரியமும், தேசப்பற்றும் கொண்ட இந்தியர்கள், அமீர்கானை லூதியானாவில் வைத்து அடித்து ரூ.1 லட்சத்தை பரிசாக பெறலாம் என்று கூறினார். இந்த பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வன்முறையை தூண்டிய பேச்சுக்காக ராஜிவ் தாண்டன் கைது செய்யப்படலாம் என்று பரவலாக கூறப்படுகின்றது.\nமுந்தைய செய்திமதசார்பற்ற கட்சிகள் தி.மு.க. அணியில் சேர வேண்டும் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தல்\nஅடுத்த செய்திதிமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்த மூடு டாஸ்மாக்கை மூடு பாடகர் கோவன்\nகிறிஸ்துவ இஸ்லாமிய மத நம்பிக்கைகளை நான் மதிப்பது போல் அவர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்: லட்சுமி ராமகிருஷ்ணன்\nநாங்கள் எப்போதும் ‘தல’ பக்கம்தான்: கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தினர் விளக்கம்\nபாஜக.,வில் இணைந்த அஜித் ரசிகர்கள் எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை என்கிறார் ‘தல’\nகால் ��ாக்ஸி டிரைவர்களால் பாதிக்கப்பட்டவர் என் கணவர் பிரசன்னா: குற்றம் சாட்டிய சினேகா\nகூட்டத்துக்கு வந்தவங்க யாரும் காசு வாங்கிடாம போயிறாதீய… மைக்கில் கெஞ்சும் டிடிவி கட்சிக்காரர்\nபடியனூர் பழநி ஆண்டவர் திருக்கோயிலில் திருத்தேர்\nதிருவண்ணாமலை அருகே… கொதிக்கும் எண்ணெயில் விநோத நேர்த்திக்கடன்\nதாய்நாட்டை கேவலமாக விமர்சிக்கும் தமிழனை எல்லைக்கு அனுப்புங்க… நாங்க பாத்துக்கிறோம் சீறும் ராணுவ வீரர்\nவேல்முருகன், சுபவீ., திருமுருகன் காந்தி… இவர்களெல்லாம் லயோலாவின் வாடகைத் தலைவர்களா\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\n நாங்கள் கலாசாரத்தைப் பாதுகாப்பவர்கள்: ‘கங்கா ஸ்வீட்ஸ்’ விளக்கம்\nலயோலா கல்லூரி பெறும் அரசு மானியம் எவ்வளவு தெரியுமா\nநாங்கள் எப்போதும் ‘தல’ பக்கம்தான்: கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தினர் விளக்கம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/animal-husbandry/cattle-diseases-and-control-measures/", "date_download": "2019-01-22T21:43:45Z", "digest": "sha1:QBYO4LHA5LBWEL3VYHVKG44O7YSUFJBU", "length": 9546, "nlines": 78, "source_domain": "tamil.krishijagran.com", "title": "பசு மாடுகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nபசு மாடுகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள்\nநோய்களை தொற்று நோய், தொற்றாத நோய் என இருவகைகளாகப் பிரிக்கலாம்.\nதொற்று நோய் என்பது நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளிடம் இருந்து காற்று, தண்ணீர், நேரிடைத் தொடர்பு, அல்லது மற்ற தொடர்புகள் மூலமாக இதர கால்நடைகளுக்கும் எளிதாகப் பரவும் நோயாகும். கால்நடைகளுக்கு வரும் வெக்கை நோய், தொண்டை அடைப்பான், கோமாரி (கால்கட்டு, வாய்ச் சப்பை) அம்மை நோய், சப்பை நோய் போன்ற நோய்கள் இந்த வகையைச் சேர்ந்தது.\nஒரு குறிப்பிட்ட மாட்டிற்கு மட்டும் நோய் வந்து அதன் அருகில் உள்ள மற்றவைகளுக்கு பரவாமல் இருந்தால் தொற்றாத நோய் என்கிறோம். பச்சை வாதம், வயிற்றுப் பொருமல் போன்ற நோய்களை இதற்கு உதாரணம் கூறலாம்.\nகால்நடைகளுக்கு தொற்று நோய்கள் வருவதால் நிறைய மாடுகள் இறந்து விடுகின்றன. இதனால் கால்நடைகளை வளர்ப்போருக்கும், நாட்டிற்கும் நஷ்டம் ஏற்படுகிறது.அநேகமாக மாடுகளுக்கு வரும் எல்லாத் தொற்று நோய்களையும், அறவே வராமல் தடுக்க முடியும். நோய் வந்தபின் வைத்தியம் செய்வதைவிட வருமுன் காப்பதே நல்லது.\nவெக்கை நோய் ஒரு கொடிய தொற்று நோய். ஒரு மாட்டிற்கு வந்தால் மற்ற மாடுகளுக்கும் விரைவில் பரவி பெரும் சேதத்தை விளைவிக்க வல்லது. எருமை பசுக்களை இந்நோய் அதிகம் தாக்குகிறது. செம்மறியாடு, வெள்ளாடுகளையும் சில சமயம் தாக்கும்.\nமுதலில் கடும் காய்ச்சல் (1600 F) இருக்கும். தீனி சாப்பிடாது. வயிறு ஆரம்பத்தில் பொருமியிருக்கும். கண்கள், வாய்நாசி, இவற்றிலிருந்து தொடர்ந்து நீர் வடிந்து கொண்டிருக்கும். உதடுகளின் உட்புறம்,ஈறுகள்,நாக்கின் அடிப்புறம் ஆகிய பகுதிகளில் புண்கள் உண்டாகும்.\nகெட்ட நாற்றத்துடன் கூடிய கழிச்சல் வெகு தூரம்வரை பீச்சியடிக்கும். எருமைகளுக்கு மார்பு, குண்டிக்காய் ஆகிய பகுதிகளில் தோல் வெடிப்பும், இரத்தக்கசிவும் ஏற்படும்.சினை மாடுகளுக்கு கருச்சிதைவு ஏற்படலாம்.\n7 முதல் 10 நாட்களுக்குள் மாடுகள் இறந்துவிடும்.\nஎல்லா மாடுகளுக்கும் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். ஒருமுறை தடுப்பு ஊசி போட்டால் மூன்று வருடங்களுக்கு நோய் வராது. கன்று போட்ட 6 மாதத்தில் முதல் ஊசி போட வேண்டும். பின்னர் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை போட்டுக் கொள்ளலாம். பொதுவான தடுப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும்.\nபசு அம்மை நோய் ஒரு கொள்ளை நோய் அல்ல. ஆனால் எளிதில் பரவும் தொற்று நோய் ஆகும். அம்மைத் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளாத கறவையாளர்களுக்கும் இந்நோய் மாடுகளிலிருந்து தொற்றிக்கொள்ளும். அதுபோல் சமீபத்தில் தடுப்பு ஊசி போட்டுக் கொண்ட கறவையாளர்களிடமிருந்து மாட்டுக்குத் தொற்றிக் கொள்ளும்.\nகாய்ச்சல் ஏற்படும், மடியி��ும், காம்புகளிலும், முதலில் நுண்ணிய சிவப்பு புள்ளிகள் தோன்றி விரைவில் அவை கொப்புளங்களாக மாறும். கவனிக்காவிட்டால் அவை நாளடைவில் புண்களாக மாறிவிடும்.\nபொதுவான தடுப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும். புண்களை பொட்டாசியம் பர்மாங்கனேட் கலந்த நீரினால் கழுவி, பெரிக் ஏசிட்டை தேங்காய் எண்ணெயுடன் கலந்து பூசிவிட வேண்டும். பாலைக் காய்ச்சி உபயோகப்படுத்த வேண்டும்.\nபூச்சிக்கொல்லியினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nஇயற்கை உரத்தின் பயன்கள்- பசுந்தாள் உரம்\nகால்நடைகளுக்கு மிகச்சிறந்த உலர்தீவனம் - கடலைச்செடி\nநூற்புழு மேலாண்மை மஞ்சள் மற்றும் பருத்தி\nசிறுதானிய பயிர் சாகுபடி- சாமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dhanush-suddenly-decision-next-movie-music-composer-who/", "date_download": "2019-01-22T20:51:47Z", "digest": "sha1:JQOX3L2BPK566MB6E5BXSFWYILLVFLUD", "length": 11866, "nlines": 115, "source_domain": "www.cinemapettai.com", "title": "தனுஷின் அதிரடி முடிவு! \"கொடி\" படத்திற்கு இசையமைப்பாளர் இவரா? - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\n “கொடி” படத்திற்கு இசையமைப்பாளர் இவரா\nஇளையராஜா பாடியுள்ள மாரியின் அனந்தி பாடல் வீடியோ – மாரி 2 .\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஹீரோ, இயக்குனருடன் நான்காவது, தயாரிப்பாளருடன் இரண்டாவது முறை, ஜி வி பிரகாஷ் 71 இன் ஷூட்டிங் எப்போ தொடங்குகிறது தெரியுமா \nஅப்படி என்னதான் பிரச்சனை.. கடுப்பான தனுஷ்\n “கொடி” படத்திற்கு இசையமைப்பாளர் இவரா\nதனுஷ் அடுத்து “கொடி” என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை காக்கிசட்டை, எதிர் நீச்சல் இயக்குனர் துரை செந்தில் இயக்கவுள்ளார்.\nஇவரின் கடந்த இரண்டு படங்களுக்கும் அனிருத் தான் இசையமைப்பாளர், மேலும், தனுஷின் ஆஸ்தான இசையமைப்பாளரும் கூட.\nஇவர்கள் இருவரும் தற்போது பிரிந்துவிட்டதாக செய்தி வெளியானது. இந்நிலையில் அதை நிரூபிக்கும் வகையில் “கொடி” படத்திற்கு சந்தோஷ நாரயணனை இசையமைப்பாளராக முடிவு செய்துவிட்டது படக்குழு. (கபாலி படத்தின் இசையமைப்பாளரும் சந்தோஷ் நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது)\nஅனிருத் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் வெளிநாட்டில் பரபரப்பாக தன் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.\nஇளையராஜா பாடியுள்ள மாரியின் அனந்தி பாடல் வ��டியோ – மாரி 2 .\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஹீரோ, இயக்குனருடன் நான்காவது, தயாரிப்பாளருடன் இரண்டாவது முறை, ஜி வி பிரகாஷ் 71 இன் ஷூட்டிங் எப்போ தொடங்குகிறது தெரியுமா \nஅப்படி என்னதான் பிரச்சனை.. கடுப்பான தனுஷ்\nRelated Topics:அனிருத், கொடி, சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தனுஷ்\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஅசுரன் படத்தில் தனுஷ் நாயகி தனுஷ் வரிசையாக ஹிட் படமாக குடுத்து கொண்டிருக்கும் தனுஷ் அடுத்த பெரிய படத்தில் நடிக்கிறார். தனுஷ்...\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை அஜித் ரசிகர்கள் 100 பேர் பாஜகவில் சேர்ந்து விட்டனர் என்ற செய்தியை தமிழிசை வெளியிட்டார்....\nஅஜித்தை வைத்து பாஜக செய்ய முயன்ற அரசியல். தவிடு பொடி ஆக்க தல வெளியிட்ட அறிக்கை இதோ. `வாழு; வாழ விடு.’\nதிருப்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் நூறு ரசிகர்கள் பாஜகவில் இணைவதாக சேர்ந்தனர். அவர்கள் உண்மையில் அஜித் ரசிகர்கள் தானா அல்லது பாஜகவினர்...\nசூர்யாவின் அயன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா. பல நாள் ரகசியம் வெளியானது\nசூர்யாவின் அயன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா. 2009ம் ஆண்டு சூர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியான...\nஹீரோ, இயக்குனருடன் நான்காவது, தயாரிப்பாளருடன் இரண்டாவது முறை, ஜி வி பிரகாஷ் 71 இன் ஷூட்டிங் எப்போ தொடங்குகிறது தெரியுமா \nஇன்றைய தேதியில் தனுஷ் என்றால் நடிகர் என்பதனை தாண்டி தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பல அடைமொழிகளை பெற்றுவிட்டார். அதேபோல...\nசூர்யாவை தொடர்ந்து சயின்ஸ் பிக்ஷன் கதையில் சிவகார்த்திகேயன்\nஜெட்லீக்கு பதில் கபாலியில் வில்லனாக நடிக்கும் ஹாலிவுட் நடிகர்\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\nவெறும் 3 நாட்கள���ல் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/mersal-teaser-new-record/", "date_download": "2019-01-22T21:40:23Z", "digest": "sha1:4OHHTTBSIZYEP7EAF2KC72A3QIBUTLBD", "length": 12323, "nlines": 117, "source_domain": "www.cinemapettai.com", "title": "10 நிமிடத்தில் அனைத்து சாதனையும் முறியடிப்பு! மெர்சலின் பிரமிக்க வைக்கும் சாதனை.. - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\n10 நிமிடத்தில் அனைத்து சாதனையும் முறியடிப்பு மெர்சலின் பிரமிக்க வைக்கும் சாதனை..\nபிரபல திரையரங்கம் அதிரடி அறிவிப்பு. துள்ளி குதித்து கொண்டாடும் விஜய் ரசிகர்கள்.\nதளபதி 63 பட பூஜை வீடியோவை வெளியிட்ட ஏ ஜி எஸ் புரொடக்ஷன்ஸ்.\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63 . லைவ் அப்டேட்ஸ், போட்டோஸ் உள்ளே.\n10 நிமிடத்தில் அனைத்து சாதனையும் முறியடிப்பு மெர்சலின் பிரமிக்க வைக்கும் சாதனை..\nவிஜய் நடிப்பில் உருவாகி வரும் மெர்சல் படத்தின் டீசர் இயக்குனர் அட்லி பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகியது\nதெறி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய், அட்லி கூட்டணியில் உருவான படம் மெர்சல்.\nஇது, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம்.\nஇதில், முதன் முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறார் விஜய், இவருக்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.\nஇந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ஆளப்போறான் தமிழன், மெர்சல் அரசல், நீதானே பாடல்கள் போன்றவை ரசிகர்களை ஈர்த்த நிலையில், மெர்சல் டீசரும் இப்பொழுது வெளியாகியுள்ளது, இதனை விஜய் ரசிகர்கள் சமூகவளைதலங்களில் ட்ரென்ட் ஆக்கி வருகின்றனர்.\nமெர்சல் டீசர் வெளியாகி 10 நிமிடத்தில் 1 லட்சம் லைக் பெற்றுள்ளது, கபாலி விவேகம், தெரி அனைத்து ரெக்கார்டையும் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது.\nபிரபல திரையரங்கம் அதிரடி அறிவிப்பு. துள்ளி குதித்து கொண்டாடும் விஜய் ரசிகர்கள்.\nதளபதி 63 பட பூஜை வீடியோவை வெளியிட்ட ஏ ஜி எஸ் புரொடக்ஷன்ஸ்.\nதளபதி 63யில் இணைந்த இரண்டு பிரபல வில்லன் நடிகரக்ள். போட்டோ உள்ளே.\nபூஜையுடன் துவங்கியது தளபதி 63 . லைவ் அப்டேட்ஸ், போட்டோஸ் உள்ளே.\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஅசுரன் படத்தில் தனுஷ் நாயகி தனுஷ் வரிசையாக ஹிட் படமாக குடுத்து கொண்டிருக்கும் தனுஷ் அடுத்த பெரிய படத்தில் நடிக்கிறார். தனுஷ்...\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை அஜித் ரசிகர்கள் 100 பேர் பாஜகவில் சேர்ந்து விட்டனர் என்ற செய்தியை தமிழிசை வெளியிட்டார்....\nஅஜித்தை வைத்து பாஜக செய்ய முயன்ற அரசியல். தவிடு பொடி ஆக்க தல வெளியிட்ட அறிக்கை இதோ. `வாழு; வாழ விடு.’\nதிருப்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் நூறு ரசிகர்கள் பாஜகவில் இணைவதாக சேர்ந்தனர். அவர்கள் உண்மையில் அஜித் ரசிகர்கள் தானா அல்லது பாஜகவினர்...\nசூர்யாவின் அயன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா. பல நாள் ரகசியம் வெளியானது\nசூர்யாவின் அயன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா. 2009ம் ஆண்டு சூர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியான...\nஹீரோ, இயக்குனருடன் நான்காவது, தயாரிப்பாளருடன் இரண்டாவது முறை, ஜி வி பிரகாஷ் 71 இன் ஷூட்டிங் எப்போ தொடங்குகிறது தெரியுமா \nஇன்றைய தேதியில் தனுஷ் என்றால் நடிகர் என்பதனை தாண்டி தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பல அடைமொழிகளை பெற்றுவிட்டார். அதேபோல...\n தெறிக்கும் வசனத்துடன் வெளிவந்த மெர்சல் டீசர் வீடியோ..\nதோனியின் சாதனை பற்றி டெண்டுல்கரின் ட்வீட் – மெர்சலாக்கும் ட்விட்டர்.\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-01-13", "date_download": "2019-01-22T21:53:17Z", "digest": "sha1:ZR2E4OL4ASCOLRUHRAAEXHZHVL6F3P2X", "length": 13076, "nlines": 148, "source_domain": "www.cineulagam.com", "title": "13 Jan 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபிகினி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்த பிரபல நடிகை..\nவிஸ்வாசம் தமிழகத்தின் ஷேர் மட்டும் இத்தனை கோடியா\nஉடல் வெளியே தெரிவது போல கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்ட இளம் நடிகை\nஅஜித் முகமூடி அணிந்துகொண்டு யாரையும் ஏய்த்துப்பிழைக்கவில்லை: பிரபல நடிகர்\nவிஜய்யை வைத்து களத்தில் இறங்கும் முக்கிய டிவி சானல் கடும் போட்டியில் எதிர்பாராத ஸ்பெஷல்\nசெம்பருத்தி சீரியல் ஆதியின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா\nவாழை இலையில் சாப்பிடும் முன்பு நபர் செய்த காரியம்... பின்பு நடந்த மாற்றத்தை நீங்களே பாருங்க\nஇந்தியன்-2வில் இணைந்த முன்னணி நடிகர், அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதுண்டு துண்டாக பெண்ணின் உடலை கூறுபோட்டு குப்பையில் வீசிய கொடூரன்\nஇரவு பகலாக மட்டன் பிரியாணியையே பிரசாதமாக வழங்கவுள்ள இந்து கோவில் 2000 கிலோ அரிசி.. 200 ஆடுகள்...\nஜித்தன் ரமேஷ் நடிக்கும் உங்கள போடனும் சார் படத்தின் புகைப்படங்கள்\nபேட்ட படத்தில் ரசிகர்களை கவர்ந்த மாளவிகா மோகனின் ஹாட் புகைப்படங்கள் இதோ\nசின்னத்திரை தொகுப்பாளனி ரம்யா புடவையில் என்ன அழகு பாருங்க, லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவிஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகாவின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nகௌதம் மேனன் இயக்கத்தில் முதன்முதலாக இந்த நடிகர் நடிக்கவுள்ளாரா\nபேட்ட படம் பார்த்துவிட்டு நான் செய்ய வேண்டியதை எல்லாம் ரஜினி சார் செய்தார்\nஅஜித்துக்கு equal அஜித் தான் இந்த வயதில் இப்படியொரு ரசிகையா\nநிகழ்ச்சி தொகுப்பாளனியாகவே இத்தனை வருடமா DD முதன்முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா\nமணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோயின் இவர் தான்\nரஜினி, கமல் எல்லாம் என் நண்பர்களே கிடையாது தடாலடியாக பேசிய முன்னணி நடிகர்\n சிறிது நேரத்தில் ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய கீர்த்தி சுரேஷ்\nவிஜய் 63 படத்தில் விஸ்வாசம் ஸ்பெஷல் ரகசியத்தை சொன்ன பிரபல நடிகர் - அட நல்லா இருக்கே\nஇந்தியன் 2 காஜல் அகர்வாலுக்கு வந்த சோதனை கலாய்த்து எடுத்த ரசிகர்கள் - அட கொடுமையே\nவிஸ்வாசம், பேட்ட இருபடங்களில் எது டாப்\nஅஜித், விஜய், நயன்தாரா சினிமாவுக்கு வரவில்லை என்றால் இப்படி தான் இருந்திருப்பார்கள்\nவிஸ்வாசம் படத்தில் ரசிகர்கள் மனதை கவர்ந்த நயன்தாராவின் புகைப்படங்கள் இதோ\nவிஸ்வாசம் அஜித்தை கேலி செய்தவர்களை அசிங்க அசிங்கமாக திட்டிய ரசிகை\nவிஸ்வாசம் அதற்குள் லாபத்தை தொடுகிறதா அந்த பகுதியில், செம்ம மாஸ்\nவிஜய் 63 படத்தில் மீண்டும் ஒரு முக்கிய பிரபலம் போடு அப்ப டாப் டக்கரு தான்\nஅஜித் உருவத்தில் சாக்லேட், போட்டோ எடுக்க குவியும் ரசிகர்கள், இதோ\nKGF செய்த பிரம்மாண்ட சாதனை இந்த படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பா\nஇரவு தெருவில் புத்தகம் விற்ற குழந்தைகள்- அதிர்ச்சியான தொகுப்பாளர் ரக்ஷனின் அதிரடி செயல்\nவிஜய்க்கு மதுரையில் ஒரு தரமான சம்பவம் உச்சகட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள் - வீடியோ இதோ\nமரண மாஸ் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பள்ளி மாணவர்கள்\nசர்கார் 75வது நாளுக்கு வந்த கூட்டத்தை பாருங்க, தளபதி ரசிகர்கள் செம்ம மாஸ்\nவிஜய் 63 பட நடிகருக்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பு விஜய் ரசிகரிடம் கதிர் என்ன சொல்லியிருக்கிறார் பாருங்க\n மிகப்பெரும் திரையரங்கில் யாரும் செய்யாத அமர்க்களம்\nவிஜய்-அட்லீயின் புதிய படத்தில் இணைந்த பிரபல காமெடியனின் மகள்- இவரே தான்\nஅட்லீ-விஜய் படத்தின் சூப்பர் அப்டேட்\nபிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் கலக்க���் லேட்டல்ஸ்ட் புகைப்படங்கள் இதோ\n கீர்த்தி சுரேஷை சுற்றிவளைத்த கும்பல் - பொது இடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்\nநாகினி சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்\n அதிர்ச்சியை ஏற்படுத்திய புகைப்படம், என்ன இது\nஅஜித்தின் 59வது படத்தில் இணைந்த பிரபல நாயகி- புது செய்தியா இருக்கே\nதல-59ல் நடிக்கும் காவல்த்துறை அதிகாரி, யார் தெரியுமா\nவிஸ்வாசம் பட வெற்றி, பிரபல திரையரங்கம் பொங்கலுக்கு சூப்பர் பிளான்- ரசிகர்களே தயாரா\nபேட்ட 3 நாள் இந்தியா முழுவதும் தெறிக்கவிட்ட வசூல், சூப்பர் ஸ்டார் மாஸ்\nஇளம் நடிகர் கதிருக்கு போன் செய்த தளபதி விஜய்- அவர் கூறிய ஒரே ஒரு விஷயம்\nவிஸ்வாசம் 3 நாள் தமிழக பிரமாண்ட வசூல், தல அஜித் பெஸ்ட் இது தான்\nபேட்ட vs விஸ்வாசம் பாக்ஸ்ஆபீஸ் - நாடு வாரியாக வசூல் நிலவரம்\nகண்டிப்பா பண்ணனும், ரசிகர்களுக்காகவே பண்ணனும்: பிரபல நடிகரிடம் கூறிய தல அஜித்\nபேட்ட, விஸ்வாசம் - மூன்றாம் நாள் வசூல் விவரம் வெளியானது\nகூட்ட நெரிசலில் தகாத முறையில் தொட்ட நபருக்கு நடிகை கொடுத்த பதிலடி- அதிர்ச்சி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/05/100988?ref=reviews-feed", "date_download": "2019-01-22T21:41:01Z", "digest": "sha1:C4XZ3J6YHTIR7CRAMLNTVE5X4ODCWADZ", "length": 11389, "nlines": 106, "source_domain": "www.cineulagam.com", "title": "விஸ்வாசம் திரை விமர்சனம் - Cineulagam", "raw_content": "\nஅஜித் எடுத்த முடிவிற்கு திமுக தரப்பில் வந்த பதில்\nஇலங்கையில் ரஜினியை பின்னுக்கு தள்ளிய அஜித், பேட்ட, விஸ்வாசம் வசூல் விவரம் இதோ\nவிஜய்யை விட அதிக வாக்குகள் பெற்ற அஜித் அப்போ ரஜினி, கமல் - எதற்காக தெரியுமா\nதன்னை விட 5 வயது பெரிய ஹீரோயினுடன் ஜோடி சேரும் தனுஷ்- அசுரன் பட மாஸ் அப்டேட் இதோ\nவாழை இலையில் சாப்பிடும் முன்பு நபர் செய்த காரியம்... பின்பு நடந்த மாற்றத்தை நீங்களே பாருங்க\nதுண்டு துண்டாக பெண்ணின் உடலை கூறுபோட்டு குப்பையில் வீசிய கொடூரன்\nவீட்டிற்குள் புகுந்து லைவ் வீடியோவில் ஆடைகளை களைத்த பெண்.. அதிர்ந்துபோன வாலிபர்..\n12 வயது சிறுமிக்கு அரங்கேறிய திருமணம் மாப்பிள்ளையின் வயது என்ன தெரியுமா மாப்பிள்ளையின் வயது என்ன தெரியுமா\nஒருவருக்கு மரணம் ஏற்படுவதை எப்படி தெரிந்துகொள்வது தெரியுமா.. இந்த காரணங்கள் மூலம் அறியலாம்..\nஜித்தன் ரமேஷ் நடிக்கும் உங்கள போடனும் சார் படத்தின் புகைப்படங்கள்\nபேட்ட படத்தில் ரசிகர்களை கவர்ந்த மாளவிகா மோகனின் ஹாட் புகைப்படங்கள் இதோ\nசின்னத்திரை தொகுப்பாளனி ரம்யா புடவையில் என்ன அழகு பாருங்க, லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவிஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகாவின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nதல அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது படம், வீரம் படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க கிராமத்து கதாபாத்திரத்தில் தல அஜித் என பல காரணங்களுக்காக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விஸ்வாசம் படம் இன்று திரைக்கு வந்துள்ளது.\nரசிகர்கள் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா\nடாக்டராக இருக்கும் நயன்தாரா கொடுவிலார்பட்டி என்கிற கிராமத்திற்கு மெடிக்கல் கேம்ப் நடத்த வருகிறார். அஜித் எப்போதும் தன் கிராமத்து மக்களுக்காக வரிந்துகட்டி கொண்டு சண்டைக்கு செல்பவர்.\nநயன்தாரா செல்லும் வழியிலேயே தூக்குதுரை (அஜித்) சிலரை போட்டு அடித்துக்கொண்டிருப்பதை பார்த்து போலீசில் புகார் கொடுக்கிறார். ஆனால் பின்னர் அவரே வழக்கை வாபஸ் வாங்க நேரிடுகிறது. இப்படி மோதலில் ஆரம்பித்து பின்னர் அது காதலில் முடிகிறது. அவர்கள் திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது.\nபின்னர் சில காரணங்களால் அஜித்தை விட்டு பிரிய முடிவெடுக்கிறார்.\nகுழந்தையுடன் மும்பை சென்ற நயன்தாராவை பார்க்க பலவருடங்கள் கழித்து செல்கிறார் அஜித். மீண்டும் தன் குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்தாரா என்பதை மிக எமோஷ்னலாக கூறியுள்ளது மீதி விஸ்வாசம்.\nவிவேகம் படம் பார்த்து விமர்சித்தவர்களை வாயடைக்க வைக்கும் அளவுக்கு ஒரு படத்தை கொடுத்துள்ளனர் அஜித் -சிவா கூட்டணி.\nஅஜித் தன் நடிப்பால் படத்தை தாங்கி நிற்கிறார். ஹீரோயினாக நயன்தாரா செம மெச்சுரான நடிப்பு. அவர் இடத்தில் வேறு ஒரு நடிகை இருந்திருந்தால் இவ்வளவு அழுத்தம் இருந்திருக்குமா என்றால் கேள்விக்குறிதான்.\nவழக்கமான மசாலா படங்கள் போல பேருக்கு வந்துபோகும் கதாபாத்திரமாக இல்லாமல் ஹீரோயினுக்கு போதுமான அளவு காட்சிகள் வைத்துள்ளார் இயக்குனர்.\nஅஜித் மகளாக நடிகை அனிகாவும் என்னை அறிந்தால் படத்தை விட ஒரு படி மேலே கவர்கிறார். அவருக்கும் அஜித்துக்குமான கெமிஸ்ட்ரி பெரிய ப்ளஸ்.\nகாமெடிக்கு பெரிய ஸ்கோப் இல்லை என்றாலும் ரோபோ ஷங்கர், தம்பி ராமையா, விவேக் தங்கள் பங்களிப்பை சரியாகவே செய்துள்ளனர்.\nவழக்கமான கதை தான் என்றாலும், விஸ்வாசம் படத்தின் பெரிய பிளஸ் எமோஷன் தான். உங்கள் கண்களை ஈரமாக்கும் காட்சிகள் படத்தில் உள்ளது.\nஇந்த பாடல் எதற்க்காக வைத்தார்கள் என கேட்கும் அளவுக்கு தேவையில்லாமல் சேர்க்கப்பட்ட சில பாடல்கள். இருப்பினும் அடிச்சி தூக்கு பாடலுக்கு மட்டும் மொத்த தியேட்டரும் எழுந்து ஆடியதை மறுக்கமுடியாது.\nமுதல் பாதியில் வரும் சில காட்சிகள் அழுத்தம் இல்லாமல் ட்ராமா போல இருந்ததும் ஒரு மைனஸ்.\nமொத்தத்தில் விஸ்வாசம் படத்தால் ”சிவா இஸ் பேக்”. தல ரசிகர்கள் மற்றும் பேமிலி ஆடியன்ஸுக்கு தரமான பொங்கல் ட்ரீட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/videos/", "date_download": "2019-01-22T20:38:30Z", "digest": "sha1:UDV77IHXL6EOIBYWBTZWOY7CIRBS6NOP", "length": 9160, "nlines": 128, "source_domain": "www.tamildoctor.com", "title": "வீடியோ - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nஉங்கள் ஆண்குறியை இயற்கை முறையில் பெரிதாக்கும் முறை – வீடியோ\nஇயற்கை முறையில் பெரிதாக்க சில வழிகள் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன்...\nநீங்கள் தொடர்ந்து சுய இன்பம் காண்பவரா\nஅடிக்கடி சுய இன்பம் காண்பவரா நீங்கள் அப்ப இது உங்களுக்கு தான் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். * இந்த வீடியோ உங்களுக்கு...\nமாதவிடாய் உதிரத்தின் நிறங்கள் உணர்த்தும் அர்த்தங்கள் -வீடியோ\nமாதவிடாய் உதிரத்தின் நிறங்கள் உணர்த்தும் அர்த்தங்கள் -வீடியோ எனக்கு பீரியட் ஆரம்பத்துல கருப்பா வரும் ரொம்ப பயந்தன் நீங்க சொன்னது ரிலாக்ஸா இருக்கு ரொம்ப நன்றி\nபெண்கள் அணியும் சரியான உள்ளாடை பற்றிய வீடியோ\nபெண்களே புற ஆடை அணிகலன்கள் குறித்தும் எவ்வளவு சிரத்தை எடுத்து கவனித்துக் கொள்கிறோமோ, அதே அளவு உடலின் உட்தோற்றம் மற்றும் உள்ளாடைகள், ஆரோக்கியம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் சரியானது...\nஅந்தரங்க டாக்டர் மற்றும் கிரிஜா கேள்வி பதில் இதை பாருங்கள்\nஅந்தரங்க டாக்டர் மற்றும் கிரிஜா கேள்வி பதில் இதை பாருங்கள் அந்தரங்க டாக்டர��� மற்றும் கிரிஜா கேள்வி பதில் இதை பாருங்கள்\nஉறவில் முழு இன்பம் வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் மட்டும்- வீடியோ\nஉறவில் முழு இன்பம் வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் மட்டும் உறவில் முழு இன்பம் வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் மட்டும்\nவீடியோ: கான்டம் (ஆணுறை) உபயோகிக்கும் முறை\nவீடியோ: கான்டம் (ஆணுறை) உபயோகிக்கும் முறை வீடியோ: கான்டம் (ஆணுறை) உபயோகிக்கும் முறை\nகாமசூத்ரா பொசிஷன்களை செய்து காண்பித்துள்ள இந்திய ஜோடிகள்: வீடியோ இதோ\nஇந்தியாவில் செக்ஸ் என்பது வெளிப்படையாக பேசக் கூடாத விஷமயாக இருப்பதை எதிர்த்து சிலர் காமசூத்ராவில் கூறப்பட்டுள்ள நிலைகளை செய்து காண்பித்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது. இந்தியாவில் தான் செக்ஸ் நிலைகள் பற்றி விளக்கி காமசூத்ரா...\nகல்லூரி ஹாஸ்டல் பெண்களின் கலாட்ட வீடியோ\nகல்லூரி ஹாஸ்டல் பெண்களின் கலட்ட வீடியோ கல்லூரி ஹாஸ்டல் பெண்களின் கலட்ட வீடியோ\nபாவம் டா அந்த பொண்ணு இவன் பண்ற வேலையை நீங்களே பாருங்க\nபாவம் டா அந்த பொண்ணு இவன் பண்ற வேலையை நீங்களே பாருங்க இன்னும் என்னென்ன பண்ண போறாங்களோ – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்… இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு...\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/218978", "date_download": "2019-01-22T20:47:49Z", "digest": "sha1:FEN7N64VUGH34PWOUZLKQQR6FHNQMKEN", "length": 19135, "nlines": 87, "source_domain": "kathiravan.com", "title": "யாழில் ஆபத்தை ஏற்படுத்தியுள்ள ஜெலி மீன்கள்! ஒருவர் மரணம் - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nயாழில் ஆபத்தை ஏற்படுத்தியுள்ள ஜெலி மீன்கள்\nபிறப்பு : - இறப்பு :\nயாழில் ஆபத்தை ஏற்படுத்தியுள்ள ஜெலி மீன்கள்\nயாழ்ப்பாணம் காக்கைதீவுக் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவர் மயக்க மடைந்த நில���யில் உயிரிழந்தார்.\nகுறித்த மீனவர், ஜெலி மீன்கள் கடித்ததனால் உயிரிழந்தார் என மரண விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் தெரிவித்தார்.\nஇந்தச் சம்பவம் நேற்று அதிகாலை காக்கைதீவுக்கடலில் இடம்பெற்றது.\nசுதுமலை தெற்கு, சாவக்கட்டுப் பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திரம் சாந்தராஜா (வது 44) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவர்.\nகாக்கை தீவுக் கடலில் இருந்து 50 கிலோ மீற்றர் தூரத்தில் கடலில் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது அவருக்கு நெல்சுவலி ஏற்பட்டு மயக்கமடைந்தார்.\nதெய்வேந்திரம் சாந்தராஜா சக மீனவர்களால் கரைக்கு கொண்டு வரப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.\nஎனினும் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு வரும் போதே உயிரிழந்துள்ளதாக மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.\nPrevious: ஸ்மார்ட்போன் சந்தையில் புரட்சி: எளிதில் மடிக்கலாம்\nNext: ஸ்வாலா புயலால் இந்தியாவிற்கு காத்திருக்கிறது ஆபத்து நாசா அளித்த எச்சரிக்கை தகவல்\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2261", "date_download": "2019-01-22T20:27:13Z", "digest": "sha1:3GPJ6RXEY2SWT6QMJMLJWU42DTP6ZJ72", "length": 5681, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 23, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇலங்கையின் வடக்க்குப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையை கட்டுப்படுத்த இராணுவம் மற்றும் போலிஸாரின் உதவியை பெற வேண்டிய நிலை ஏற்படலாம் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எச்சரித்துள்ளார். மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சியை வேறு திசையில் திருப்ப பலர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப் பிட்டுள்ளார். தற்போதுள்ள அரசியல் நிலைமை தொடர்பாக மக்கள் தமது வௌிப்பாட்டை தௌிவுபடுத்தியுள்ளனர். அதற்கு நான் தலைவணங்கு கிறேன் என்றார் அவர். மேலும் பொதுமக்களை பொறுமை காக்கும்படி தாம் கேட்டுக்கொள்வதாகவும், உங்களின் எல்லைமீறிய போராட்டங்களைக் காரணம் காட்டி அரசு ஒடுக்குமுறைகளைக் கையாளலாம், எனவே அமைதியாக இருங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅதிபர் தேர்தல்: ராஜபக்சே சகோதரர்கள் இடையே போட்டி தீவிரம்\nராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே\nராஜபக்சே எதிர்க்கட்சி தலைவராக ஏற்க தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி எதிர்ப்பு\nதேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன்\nதமிழர்களின் ஆதரவை எதிர்பார்க்கும் பசில்\nபெரமுன சார்பில் உட்கட்டமைப்பு வசதிகளை\nஇராணுவத்தினர் மீது விக்னேஸ்வரன் பாய்ச்சல்\nமீண்டும் வந்து விட்டதாக பூச்சாண்டி காட்டி\nமகிந்தவே எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகர் அறிவிப்பு\nநீதிமன்றத்தை நாட முடியும் என்றும் சபாநாயகர்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4043", "date_download": "2019-01-22T21:31:39Z", "digest": "sha1:ZDM62SZQ7FTHT3SHHNMFT3NSAXGQULON", "length": 8828, "nlines": 91, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 23, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n - அதிர வைக்கும் எஸ்.பி.கே. நிறுவனத்தின் ஐடி ரெய்டு\nசெவ்வாய் 17 ஜூலை 2018 12:59:47\nதமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை தனியார் ஒப்பந்த நிறுவனமான எஸ்.பி.கே. நிறுவனத்தின் உரிமையாளர் செய்யாதுரைக்கு சொந்தமான சென்னை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் 60க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை ���ுதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.\nஇந்த சோதனையின் போது மூட்டையாக பணமும் பெட்டி பெட்டியாக தங்கமும், முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக தகவல் வந்துள்ளது. மேலும் பண மூட்டையுடன் பல கார்கள் தப்பிவிட்டன என்றும், அந்த கார்களை பிடிக்கும் நடவடிக்கையிலும் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். சோதனையில் இருந்து தப்பிக்க பணமூட்டை, தங்கம், ஆவணங்களுடன் சென்னையில் பல கார்கள் உலா வந்துகொண்டிருக்கின்றன. இவற்றை அடையாளம் கண்டு மீட்பதில் அதிகாரிகளுக்கு சவாலாக அமைந்திருக்கிறது.\nசேத்துப்பட்டில் உள்ள செய்யாதுரை உறவினர் வீட்டின் கார் பார்க்கில் இருந்து மட்டும் 30 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் 2 ஆயிரம் ரூபாய் புதிய நோட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னையில் வருமான வரி சோதனையில் சுமார் 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெரம்பூரில் 81 கிலோ தங்கமும், தாம்பரத்தில் 19 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காலை முதல் நீடிக்கும் சோதனையில் கணக்கல் வராத 120 கோடி பணம் சிக்கியுள்ளதாக தகவல். இந்தப்பணம் அனைத்தும் புத்தம் புதிய 2 ஆயிரம் நோட்டுகள் ஆகும்.\nபொதுவாகவே வருமான வரித்துறை சோதனையில் சோதனையின் முடிவில்தான் கைப்பற்றப்பட்ட பணம், தங்கம் ஆவணங்கள் குறித்த விவரம் தெரிய வரும். ஆனால் எஸ்.பி.கே. நிறுவனங்களில் சோதனை நடத்திய சில மணி நேரத்திலேயே மூட்டை மூட்டையாக பணமும் பெட்டி பெட்டியாக தங்க மும் சிக்கியதாக தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது. பாலவாக்கத்தில் ஒரு வீட்டில் நடைபெற்ற சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளன.\nஎஸ்.பி.கே. நிறுவனத்தின் இந்த சோதனை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ அறிவிப்பு.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு பதிவு.\nநேற்று நடைபெற்ற அந்த பத்திரிகையாளர் சந்திப்பு\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -தேர்தல் ஆணையம்\n18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த\nஎந்த அணியில் கூட்டணி வைக்கப்போகிறது பா.ம.க.\nஅ.தி.மு.க கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\n��ேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/india/For-five-people-sentenced-to-death,-life-imprisonment-for-7-people-...-1251.html", "date_download": "2019-01-22T21:56:43Z", "digest": "sha1:6AZ5WL4LYTGHGFF7RPYV2XK7VZKSBV3P", "length": 8834, "nlines": 69, "source_domain": "www.news.mowval.in", "title": "ஐந்து பேருக்கு தூக்கு தண்டனை, 7 பேருக்கு ஆயுள் தண்டனை... - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nஐந்து பேருக்கு தூக்கு தண்டனை, 7 பேருக்கு ஆயுள் தண்டனை...\nமும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளிகள் 12 பேருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது.\nமுக்கியக் குற்றவாளிகள் 5 பேருக்கு தூக்கு தண்டனையும்,\n7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷிண்டே தீர்ப்பளித்தார்.\nகடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி மும்பையின் 7 புறநகர் ரயில்களில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 188 பேர் உயிரிழந்தனர். 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.\nஇது தொடர்பாக சிமி பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டனர்.\nமும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், விசாரணை நிறைவடைந்து அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 13 பேரில் 12 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்ற நீதிபதி யதின் டி. ஷிண்டே தீர்ப்பளித்தார்.\nஇந்நிலையில், அவர்களுக்கு விதிக்கப்படவுள்ள தண்டனை மீதான வாதம் கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது. நீதிபதி முன் தனித்தனியே ஆஜரான குற்றவாளிகள், தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். தங்களது குடும்பச் சூழ்நிலைகளையும், ஏற்கெனவே சிறையில் கழித்த காலங்களையும் கருத்தில் கொண்டு, தண்டனையைக் குறைத்து வழங்குமாறு அப்போது அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஇதைத் தொடர்ந்து, குற்றவாளிகளின் வழக்குரைஞர்கள் தரப்பு வாதங்களும், அரசுத் தரப்பு வாதங்களும் அதற்கு அடுத்தடுத்த நாள்களில் நடைபெற்றன. குற்றவாளிகளில் 8 பேருக்கு மரண தண்டனையும், மீதமுள்ளவர்களுக்கு ஆயுள் சிறையும் விதிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர் கோரிக்கை வைத்தார்.\nஇந்நிலையில், தண்டனை மீதான உத்தரவை செப்.30-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி ஷிண்டே கடந்த வாரம் தெரிவித்தார். அதன்படி, மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n பணக்காரர்களின் வருவாயை உயர்த்தியதில் இந்தியாவிற்கு உலகில் ஐந்தாவது இடம்\nஅதீதசலுகை அல்ல, அதீதகதை; ஏமாறவேண்டாம் ஏர்டெல் நிறுவனத்தின் புதிய ஆண்டுத்திட்டம், அதீத சலுகை என விளம்பரம்\nஐயப்பாடுகளுக்கிடமான வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேவைதானா நாட்டைஆளும், அரசை தேர்ந்தெடுக்கும், உன்னதமான பொறுப்பிற்கு\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் போராடி தோற்றது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\n வாழுங்காலத்தில், தமிழனை, தமிழர், மாமனிதனாக அங்கிகரித்த ஒருவர் இராசராச சோழன்\n கலைஞர் கருணாநிதிக்கு அண்ணா அறிவகத்தில் தம்பிகள் எழுப்பும் சிலை\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/06/blog-post_7.html", "date_download": "2019-01-22T20:56:11Z", "digest": "sha1:N3DE3JIIZRG2PEL6LPU7OTXSXGEVXKA2", "length": 8099, "nlines": 181, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "எழு எழு தோழா - பாஸ் பாஸ்கர் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\n ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nபொருள்தேடும் நோக்கத்தில் புதைகுழிகள் தோண்டுகிறார் வருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார் இரைதேடும் ...\nHome Latest கவிதைகள் எழு எழு தோழா - பாஸ் பாஸ்கர்\nஎழு எழு தோழா - பாஸ் பாஸ்கர்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/06/ndphr.html", "date_download": "2019-01-22T21:54:13Z", "digest": "sha1:ZGNXB4VEDZJS43GILWTJSP7YJ4RFIRX7", "length": 8191, "nlines": 72, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ஈச்சம் பழம் விநியோக குளறுபடி -NDPHR - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\n ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nபொருள்தேடும் நோக்கத்தில் புதைகுழிகள் தோண்டுகிறார் வருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார் இரைதேடும் ...\nHome Latest செய்திகள் ஈச்சம் பழம் விநியோக குளறுபடி -NDPHR\nஈச்சம் பழம் விநியோக குளறுபடி -NDPHR\nஈச்சம் பழம் விநியோக குளறுபடி -NDPHR\nஈச்சம் பழம் விநியோகம் பற்றி பலவகையான முறைப் பாடுகள் பரவலாகப் பேசப் பட்டு வருகிறது. ரமழான் மாதத் திக்கான ஈச்சம் பழம் இலவசமாக மத்திய கிழக்கு நாட்டில் இருந்து இலங்கை முஸ்லிம்களுக்கு விநியோகிக்கும் படி வழங்கப் பட்டது நாடறிந்த விடயம் . ஆனால் இதுவரை சரியான முறையில் இவை பங்களிக்கப் படவில்லை என ��ல மோசடிக் குற்றச் சாட்டுக்கள் மக்களிடம் இருந்து பரவலாக வந்த வண்ணம் இருக்கின்றன,\nஇங்கு கவனிக்கப் பட வேண்டிய விடயம் என்னவெனில் , இப் பழம்கள் எங்கு கையளிக்கப் பட்டன இதுக்கு எந்த திணைக்களம் பொறுப்பு என்று அறியவேண்டும் , இலங்கையில் உள்ள பள்ளிவாசல்கள் சம்மேளனம் அல்லது ஜாமியத்துள் உலமா சபை என்பன இதுபற்றி உரிய திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு இதன் உண்மைத் தன்மையை அறியவேண்டும்\nஇது சம்மந்தமாக தேசிய ஜனநாயாக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா அவர்கள் சவுதி வெளி நாட்டுத் தூதரகத்துக்கு இதன் உண்மைத் தன்மை அறியவும் எதிர்காலத்தில் இது எவ்வாறு பகிர்ந்து அளிக்கப் படவேண்டும் என்ற விதி முறைகள் பற்றியும் ஒரு முறைப் பாட்டைசமர்பிக்கவுள்ளார் என எம்மிடம் கூறினார்.\nமேலும் கூறுகையில் புனித ரமழான் மாதத்தில் இவ்வாறான குளறுபடிகள் நடப்பது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது எனவும் கூறினார்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/59406-vijay-sethupathi-in-sethupathi-review.html", "date_download": "2019-01-22T21:20:05Z", "digest": "sha1:4VU5RKORO4QSH6MBMOKHP2YDM74HYO2W", "length": 28846, "nlines": 426, "source_domain": "cinema.vikatan.com", "title": "விஜய் சேதுபதி என்கவுண்டர் செய்தது சரியா? - சேதுபதி விமர்சனம் | Vijay Sethupathi in Sethupathi Review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:03 (20/02/2016)\nவிஜய் சேதுபதி என்கவுண்டர் செய்தது சரியா\nபண்ணையாரும் பத்மினியும் என்ற ஒரு ரசனையான படம் கொடுத்த இயக்கநர் அருண்குமார், அதே நாயகனுடன் கைகோர்த்திருக்கும் படம், சேதுபதி.\nபோஸ்டரிலும், டிரெய்லரும் அதிரடியாக மிரட்டும் இந்தப் படம், நிவாஸின் இசையில் அழகானதொரு மெலடியோடு துவங்கி, டைட்டில் கார்டில் காவல்துறையினரின் சின்னச் சின்ன சங்கடங்களை - நிஜத்தோடு ஒப்பிடுகையில் - மிகைப்படுத்தல் இருந்தாலும், மாண்டேஜ்களாக சொல்லி.. பாடல் முடிந்ததும் ஒரு போலீஸ்காரர் கொலை செய்யப்படுவதில் ஆரம்பிக்கிறது.\nகறாரான, நேர்மையான, பயப்படாத, மக்களை சந்திப்பதில் மகிழ்கிற, புல்லட் வைத்திருக்கிற, கூலிங்க்ளாஸை ஸ்டைலாக மாட்டு��ிற, குடும்பத்தை நேசிக்கிற, மீசை முறுக்குகிற என்று வழக்கமான தமிழ்ப்பட இன்ஸ்பெக்டர் விஜய் சேதுபதி. ASP ப்ரமோஷனுக்குக் காத்திருக்கிறவருக்கு, அவரது எல்லைக்குள் நடந்த இன்னொரு போலீஸ்காரரின் கொலையை விசாரிக்கும்போது சிலபல சிக்கல்கள் நடக்கிறது. அதையெல்லாம் தாண்டி, சிக்கல்களை அவிழ்த்து யார் காரணமென்று கண்டுபிடித்து இடைவேளைக்கு முன்பே அரெஸ்ட் செய்துவிடுகிறார் விஜய் சேதுபதி.\nபழிவாங்கும்விதமாக, வில்லன் செய்யும் ஒரு காரியம் விஜய் சேதுபதியை மீண்டும் சிக்கலில் மாட்டிவிட்டு பதவி உயர்வுக்கு மட்டுமின்றி, வேலைக்கே பாதிப்பைக் கொண்டுவருகிறது. அதை எப்படி ஹீரோ உடைக்கிறார் என்பதை கொஞ்சமும் சலிப்படைய வைக்காமல் சொல்லியிருக்கிறார்கள்.\nஒரு கதையாக, சாதாரணக் கதைதான். நாடே எதிர்நோக்குகிற பிரச்னையையோ, மாநில அளவில் சீரியஸான கேஸையோ இந்த ஹீரோ கையாளவில்லை. ஆனாலும் ஒரு இன்ஸ்பெக்டரின் குடும்பம், குடும்பம் சார்ந்த அவரது நடவடிக்கைகளை உள்ளே புகுத்தியதில் இயக்குநர் ஈர்க்கிறார்.\nபோலீஸ் கெட்டப்பில் முதல்முறையாக விஜய் சேதுபதி. கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். முறைத்துக் கொண்டே சீரியஸான இன்ஸ்பெக்டராக இருக்கும் அதே சமயம் வீட்டுக்கு வந்ததும் மனைவியைக் கொஞ்சுவதிலும், மாமனார் - மாமியாரோடான சண்டையிலும் (அது என்னதான் சண்டை சொல்லவேல்ல), குழந்தைகளுடனான ஜாலி நேரங்களிலும் தேர்ந்த நடிப்பைக் காட்டத் தவறவில்லை. ஆனா அதென்ன பாஸ், சக போலீஸ்காரரிலிருந்து வில்லன் வரை ப்பளார்னு விடற ஒரே அறையில வழிக்குக் கொண்டு வந்துடறீங்க\nபீட்சாவுக்குப் பிறகு, விஜய் சேதுபதியுடன் ரம்யா நம்பீசன். பீட்சா போலவே ரொமாண்டிக் காட்சிகளில் நெருக்கம் காட்டியிருந்தாலும், இவ்வளவு அழகான பொண்டாட்டி சண்டை போட்டுட்டாவே இருப்பாங்க இட்லிப் பொடியை தொட்ட விரலை.. விடுங்க... அவ்ளோ ஆசையை வெச்சிருந்து, ஒவ்வொருக்கா புருஷன் வரும்போதும் தள்ளிவிட்டுட்டேவா இருப்பாங்க இட்லிப் பொடியை தொட்ட விரலை.. விடுங்க... அவ்ளோ ஆசையை வெச்சிருந்து, ஒவ்வொருக்கா புருஷன் வரும்போதும் தள்ளிவிட்டுட்டேவா இருப்பாங்க ஒருகட்டத்தில் விஜய் சேதுபதியே காலில் விழுந்தபிறகுதான் போனாப்போவுது என்று கட்டிப்பிடிக்கிறார். நடிப்பில்.. நச் ஒருகட்டத்தில் விஜய் சேதுபதியே காலில் விழுந்தபிறகுதான் போனாப்போவுது என்று கட்டிப்பிடிக்கிறார். நடிப்பில்.. நச் கணவனுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, மகள் பார்த்துவிட கண்ணில் நீருடன் ஒரு எக்ஸ்ப்ரஷன் தருகிறார். ரம்யம்\nவில்லனாக வேல ராமமூர்த்தி. வழக்கம்போலவே சிறப்பு. காமெடி என்று எதையும் இயக்குநர் முயற்சிக்காதது கதையோட்டத்துக்காக என்றிருந்தாலும், அங்கங்கே நகைச்சுவையை தெளித்திருக்கலாம். எஸ்.ஐ- உடனான உரையாடல்கள் அவ்வளவு சிரிப்பைத் தரத்தவறினாலும்,அந்த ‘அவன் மொறைக்கறான். சிரிப்பு சிரிப்பா வருது வெளில போகச்சொல்லு’ - கலகலகல. குழந்தைகளாக நடித்திருக்கும் இரண்டு குட்டீஸ்க்கும் ஒரு மூட்டை சாக்லேட் பார்சல். அவ்வளவு அழகு + கச்சிதம். குறைந்த நிமிடங்களே வந்தாலும், அந்த கமிஷனை விசாரிக்கும் அதிகாரி.. செம.\nஇசை நிவாஸ் கே பிரசன்னா. தெகிடி படத்தின் பாடல்கள் மூலம் கவனமீர்த்தவர், இதிலும் மெலடிக்களில் முத்திரை பதித்திருக்கிறார். ‘நான் யாரு.. நான் யாரு’ வில்லனுக்கு வரும்போது எடுபட்டத்தை விட, ஹீரோவுக்கு வரும்போது அதிக க்ளாப்ஸ் அள்ளுகிறது. ஆனால் பின்னணி இசை ஒரு சில ஆக்‌ஷன் காட்சிகளில் ஓகே என்றாலும், காதுவலிக்குது சார். பல நேரம் சைலண்டாக இருந்திருக்க வேண்டிய இடத்திலெல்லாம் ஓவர் டைம் வேலை செய்திருக்கிறார். ஒரு இடத்தில் வசனமே கேட்காத அளவுக்கெல்லாம் துருத்திக் கொண்டிருந்தது.\nதினேஷ் கிருஷ்ணனின் காமெரா, ஆக்‌ஷன் காட்சிகளிலும், ரொமாண்டிக் காட்சிகளிலும் இருவேறு விதமாக காண்பித்து அசத்தியிருக்கிறது. ஸ்ரீகர் ப்ரசாத்தின் எடிட்டிங் படத்துக்கு மிகப் பொருத்தம். ஒன்றே ஒன்று, ஒரு காட்சியில் கணவனுடனான சண்டையில் அழுதபடி இருக்கும் மனைவி, குழந்தை பார்த்ததும் டக்கென்று எக்ஸ்ப்ரஷனை மாற்றிக் கொண்டு சமாளித்து பேசுவதோடு அதை முடித்திருக்கலாம். உடனேயே அம்மா ஏதோ கேட்க, அதற்கு இவர் ஒன்று சொல்ல என்று இழுத்தது அந்த அழகை மறக்கடித்துவிட்டது. அதை வெட்டித்தூக்கியிருக்கலாம்.\nகாவல்துறையின் ’சிஸ்டத்தை’ விமர்சித்திருக்கும் விசாரணை படம் வெளிவந்து இரண்டே வாரங்களில் இது வெளியாவதால், இரண்டையும் நம் மனது ஒப்பிடுவதைத் தவிர்க்க முடியவில்லை. அப்படி ஒப்பிடுகையில், அதில் காவல்துறை செய்த அதே என்கவுண்டரை இதில் அதே துறை ஹீரோ செய்கிறார். கமர்ஷியல் படத்தில் ஹீரோ என்கவுண்டர் செய்கிறார் என்பதால் அதை ஏற்கமுடியாது. அதே ஹீரோ, வில்லனை, முதல்முறை கைது செய்யும்போது வெறுமனே இரண்டுநாள் சுற்ற விடுகிறாரே தவிர, வேறெதுவும் செய்வதில்லை. ஆக, அடியாட்கள் என்றால் என்கவுண்டர் செய்யலாம், அவரை ஏவி விட்ட செல்வாக்குள்ள மனிதர் என்றால் செய்ய வேண்டியதில்லை என்றெல்லாம் இருப்பதும், காவல்துறையின் முகத்தை இன்னொரு விதமாக வெளிப்படுத்தியதாகவே பார்க்க வேண்டியதாய் இருக்கிறது.\nநாயகனாக இருக்கும் எல்லோருக்கும் பொதுவான, காக்கிச்சட்டைக் காதலில் விஜய்சேதுபதியும் தப்பவில்லை. போலீஸ் என்றாலே விஜய்காந்த், போலீஸாக அவர் நடித்த சேதுபதியும் மக்களுக்கு ஹிட் மெமரி. அது தன் பெயராகவும் இருப்பதில் விஜய் சேதுபதிக்கு டபுள் குஷியாக இருந்திருக்க வேண்டும். ஒரு போலீஸ் கதையில் அழகான குடும்பம் + ரொமான்டிக்கைக் கொண்டுவந்து சோர்வடையச் செய்யாமல் படத்தை நகர்த்திச் சென்ற விதத்தில்.. சேதுபதிக்கு ஒரு சல்யூட்\nVijay Sethupathi in Sethupathi Review சேதுபதி விஜய் சேதுபதி ரம்யா நம்பீசன் போலீஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n\" ‘நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணுமா'னு கொந்தளிச்சிட்டாங்க நிரோஷா\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெ\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\nசிவகார்த்திகேயனின் பரிசு... விஜய் சேதுபதியின் வாழ்த்து - அசார் கல்யாண சர்ப\nமக்கள் பணியில் ��கேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kala-kabali-two-different/", "date_download": "2019-01-22T21:01:01Z", "digest": "sha1:XUNMSDGY465BKLILCKSUGXUETMJ7EKTP", "length": 34018, "nlines": 122, "source_domain": "www.cinemapettai.com", "title": "'காலா' ரஜினி 'கபாலி' ரஜினிக்கும் ரெண்டே வித்தியாசம் தான் ஸ்டன்ட் மாஸ்டர் அன்பறிவ் ஓபன் டாக்..! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\n‘காலா’ ரஜினி ‘கபாலி’ ரஜினிக்கும் ரெண்டே வித்தியாசம் தான் ஸ்டன்ட் மாஸ்டர் அன்பறிவ் ஓபன் டாக்..\n10 Year Challenge இல்ல அதுக்கும் மேல என்ற தலைப்பில், கெத்தாக தன் அப்பாவின் போட்டோவை பதிவிட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்.\nபேட்ட, விஸ்வாசம் வசூல் விவரம்.. கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு\nதலைவர் ரஜினியை பற்றி நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான் – இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.\nபேட்ட vs விஸ்வாசம் கிடையாதுங்க. வைரலாகுது இயக்குனர் வெங்கட் பிரபுவின் உருக்கமான பதிவு.\n‘காலா’ ரஜினி ‘கபாலி’ ரஜினிக்கும் ரெண்டே வித்தியாசம் தான் ஸ்டன்ட் மாஸ்டர் அன்பறிவ் ஓபன் டாக்..\nஇது, தென்னிந்திய சினிமா மற்றும் டிவி ஸ்டன்ட் யூனியனுக்கு பொன்விழா ஆண்டு. இதை, கடந்த வாரம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகப் பிரமாண்டமாகக் கொண்டாடியது ஸ்டன்ட் யூனியன். ரஜினிகாந்த், மோகன்லால், பாலகிருஷ்ணா, இயக்குநர் ஷங்கர் உள்பட தென்னிந்தியாவின் முக்கியமான மூத்த சினிமா கலைஞர்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். விழாவில் ஸ்டன்ட் யூனியன் கடந்து வந்த பாதை குறித்து திரையிடப்பட்ட ஆவணப்படம் அனைவரையும் கவர்ந்தது. எத்தனை எத்தனை ஸ்டன்ட் இயக்குநர்கள், ஸ்டன்ட் கலைஞர்களின் கடும் உழைப்பால் சண்டைக்காட்சிகள் உருவாகின்றன என்பதை விளக்கியது அந்த ஆவணப்படம்.\nஸ்டன்ட் யூனியனின் இந்தப் பொன்விழா சமயத்தில், தமிழ் சினிமாவில் பரபரப்பாக இருக்கும் ஸ்டன்ட் டைரக்டர்கள் சிலரைச் சந்தித்துப் பேசலாம் என்பது திட்டம். ‘மெட்ராஸ்’, ‘இருமுகன்’, ‘கபாலி’, `மாநகரம்’ போன்ற பல வெற்றிப் படங்களுக்கு ஸ்டன்ட் அமைத்த இரட்டைச் சகோதரர்களான அன்பறிவைச் சந்தித்தோம்.”அன்புமணி, அறிவுமணி. இந்த ரெண்டு பெயர்களின் சுருக்கம்தான் ‘அன்பறிவ்’. நாங்க ட்வின்ஸ். சென்னைதான் எங்களுக்கு சொந்த ஊர். அம்மா ஸ்கூல் டீச்சர்; அப்பா பேங்க் எம்ப்ளாயி. நாங்க நல்லா படிக்கணும்னு எதிர்பார்த்தாங்க. ஸ்கூலுக்குப் போக வடபழநி ஏரியாவை க்ராஸ் பண்ணும்போது, ஸ்டன்ட் கலைஞர்கள் பயிற்சி செய்றதை தினமும் பார்ப்போம். அப்படியே யூனிஃபாமைக் கழட்டிப்போட்டுட்டு நாமளும் அவங்களோடு ஸ்டன்ட் பண்ணலாமானு ஆசையா இருக்கும்.\nஸ்கூலிங் முடிச்சுட்டு, வீட்ல எங்க விருப்பத்தைச் சொன்னோம். ஆரம்பத்துல சம்மதிக்கலை. காலேஜ் படிக்கச் சொன்னாங்க. அவங்களுக்காக காலேஜில் சேர்ந்தோம். ஆனால், சினிமா ஆசையையும் படிப்பையும் எங்களால பேலன்ஸ் பண்ணிப் படிக்க முடியலை. படிப்பைப் பாதியில் நிறுத்திட்டு, ஸ்டன்ட் பயிற்சிக்குப் போறதுனு முடிவுபண்ணினோம். மணிகண்டன்னு எங்க உறவுக்காரர் ஒருத்தர், ஸ்டன்ட் கலைஞரா இருந்தார். அவர்கிட்ட நாங்க பயிற்சிக்குப் போக ஆரம்பிச்சோம். முதலில், எங்களை ஜிம்னாஸ்டிக் கத்துக்கச் சொன்னார். கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு. ஆனா, போகக்போக எல்லா பயிற்சிகளும் எளிதா பண்ண ஆரம்பிச்சோம்” தங்களின் ஆரம்பத்தை அவ்வளவு ஆர்வமாகச் சொல்கிறார் அன்புமணி.\nஅவரைத் தொடர்ந்த அறிவுமணி, தங்களின் ஃபைட் பயணத்தைப் பற்றிப் பேசுகிறார். “ஆரம்பத்தில் ஸ்டன்ட் சிவா, பீட்டர் ஹெயின் மாஸ்டர்கள்கிட்ட தெலுங்கு, மலையாளப் படங்கள்ல அசிஸ்டென்ட்டா வேலை செய்ய ஆரம்பிச்சோம். பிறகு, அனல் அரசு மாஸ்டர் பண்ணும் தமிழ்ப் படங்கள்ல அசிஸ்டென்ட்டா இருந்தோம். பெரிய ஹீரோக்களுக்கு டூப் போடுவோம். இப்படி அனல் அரசு மாஸ்டர்கிட்ட ஃபைட்டரா நாலு வருஷங்கள் வொர்க் பண்ணினோம்.அப்படியே ‘அன்வர்’னு ஒரு மலையாளப் படத்துக்கு அனல் அரசு மாஸ்டர்கிட்ட வொர்க் பண்ணிட்டிருந்தோம். அப்ப நாங்க பண்ற ஃபைட் சீக்வென்ஸைப் பார்த்துட்டு அந்தப் பட இயக்குநர் அமல் எங்களைக் கூப்பிட்டு பேசினார். “நான் அடுத்து `பேச்சுலர் பார்ட���டி’னு ஒரு படம் இயக்குறேன். அதுக்கு நீங்கதான் மாஸ்டர்”னு சொன்னார். அதுதான் நாங்க மாஸ்டரா வொர்க் பண்ணின முதல் படம். எங்கள் முதல் படத்துலேயே ப்ருத்விராஜ், இந்திரஜித், கலாபவன் மணி, ஆஷிப் அலி, ரகுமான் என ஐந்து ஹீரோக்கள். இந்தப் படத்தைத் தொடர்ந்து, மலையாளத்தில் கிட்டத்தட்ட 30 படங்கள் செய்தோம். நல்ல பெயரும் நிறைய பணமும் சம்பாதிச்சோம்” அறிவுவின் முகத்தில் அப்படியொரு நிதானம்.\nதமிழில் முதல் பட வாய்ப்பு கிடைத்தது பற்றிச் சொல்கிறார் அன்பு. “ஒருகட்டத்தில் ‘நாம தமிழ் சினிமாவுக்குப் போகலாம்’னு தோன்றியது. ‘மற்ற மொழிப் படங்களை பணத்துக்காகப் பண்ணினோம். தமிழ்ல நல்ல பேர் கிடைக்க பண்றோம். நல்ல படம் வர்ற வரை காத்திருப்போம்’னு நினைச்சோம். அந்த நேரத்துல நண்பரும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளருமான சங்கர் சாருக்கு போன் பண்ணிப் பேசிட்டிருந்தோம். `மாஸ்டர் ஆகிட்டீங்களா சொல்லவே இல்லை. சூப்பர். நம்ம கம்பெனிக்கு ஒரு டைரக்டர் படம் பண்ணப்போறார். அவரை வந்து பாருங்க’னு சொன்னார். அப்படித்தான் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சாரைப் பார்த்தோம். நாங்க பண்ணின மலையாளப் படங்களின் க்ளீப்பிங்ஸைப் பார்த்தார். பிறகு, டைரக்டரைப் பார்க்கச் சொன்னார். அப்போது வரை அந்தப் படத்தின் இயக்குநர் பா.இரஞ்சித்கிறது எங்களுக்குத் தெரியாது.\nஅதுக்கு ஆறு மாசங்களுக்கு முன்னாடிதான் `அட்டகத்தி’ ரிலீஸான நேரம். அப்ப பா.இரஞ்சித் சாரைச் சந்திச்சோம். அவர் தன் அடுத்த பட வேலைகள்ல இருந்தார். ‘உங்க படங்களின் ஸ்டன்ட் க்ளிப்பிங்ஸைக் கொடுங்க’னு கேட்டார். `இவரே இப்பதான் ஒரு படம் முடிச்சிருக்கார். இவர் பின்னால நாம போனா சரியா இருக்குமா’ங்கிற யோசனையில ‘க்ளிப்பிங்ஸ் தர்றோம்’னு சொல்லிட்டு வந்துட்டோம்.\nஅந்தச் சம்பவம் நடந்து ஆறு மாசங்கள் கழிச்சு, ஸ்டுடியோ கிரீன் ஆபீஸில் பா.இரஞ்சித் சாரைப் பார்த்தப்ப, செம ஷாக். `சூப்பர் பாஸ், எப்படியோ ஃபாலோ பண்ணி வந்துட்டீங்க’னு சொன்னார். பிறகு, `மெட்ராஸ்’ பட ஸ்க்ரிப்ட்டைக் கொடுத்தார். 5 மணி நேரம் படித்தோம். அதில் 36 சந்தேகங்களை மார்க் பண்ணி, அவர்கிட்ட க்ளியர் பண்ணிக்கிட்டோம். அப்படித்தான் `மெட்ராஸ்’ திரைப்படம் தொடங்குச்சு. அதுக்குப் பிறகு நிறைய வெற்றிப் படங்கள்ல நாங்க வொர்க் பண்ணினோம், பண்ணிட்டிருக்க���ம்” என்றவர் சினிமா சண்டைக்காட்சிகளில் உள்ள ரிஸ்க் பற்றியும் `காவலன்’ ஃபைட் சீக்வென்ஸில் தனக்கு ஏற்பட்ட விபத்து பற்றியும் சொல்கிறார்.”இது, ரொம்பவே ரிஸ்கான வேலைதான். வியர்வையைவிட ரத்தம் சிந்துவதுதான் இங்கே அதிகம். ஆனாலும் அதை நாங்க ரசிச்சு செய்றோம். எங்க உடம்பில் இருக்கும் தையல்கள்தான் எங்களுக்கான கீரிடங்கள். அதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஒரு சண்டைக்காட்சி முடிச்சதும் சுற்றி இருக்கிறவங்க எல்லாரும் நம்மை ஹீரோவா பார்ப்பாங்க. மற்ற நேரத்தில் ஜூஸ் கேட்டால்கூட யாரும் கண்டுக்கவே மாட்டாங்க. ஆனா, ஒரு ஃபைட் சீன் எடுத்து முடிச்சா, கேட்காமலே எல்லாம் கிடைக்கும்.\n`காவலன்’ பட க்ளைமாக்ஸ் காட்சி. மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்து சண்டை போடுற ரிஸ்கான காட்சி. ஆனா, மாஸ்டர் என்கிட்ட கேட்டதும் நான் `ஓகே’னு சொல்லிட்டேன். அந்தச் சண்டைக்காட்சியில் மேலே இருந்து கீழே குதித்ததில் கையில் அடிபட்டு பெரிய காயம். ரத்தம் கொட்டுது. உடனே என்னை கார்ல ஏற்றி மருத்துவமனைக்கு அழைச்சிட்டு போனாங்க. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் கழிச்சு ஹாஸ்பிட்டல் போய்ச் சேர்ந்தோம். அங்கே டாக்டர் ஊசி எடுத்துக் குத்தினால் ஊசியே வளையுது ஏன்னா, கார்ல வரும்போது அடிப்பட்ட இடத்துல ஐஸ்கட்டி வெச்சதால அந்த இடமே மரத்துப்போயிடுச்சு. டாக்டர் ட்ரீட்மென்ட் பண்றதுக்குள்ள ஒருவழியாகிட்டார்.\nகைக்குள்ள போன கண்ணாடித் துண்டுகளை எடுத்துட்டு கட்டுப்போட்டுட்டு வந்து மறுபடியும் விஜய் சாருடன் அந்த ஃபைட் சீனை கன்டினியூ பண்ணினேன். அதெல்லாம் மறக்க முடியாத நாள்கள். விஜய் சாருடன் ஃபைட் சீக்வென்ஸ் பண்ணும்போது ரொம்ப நல்லா இருக்கும். ஏன்னா, அவர் பெர்ஃபெக்டா நடிப்பார். எதிராளி மீது அடி விழாமல் அடிப்பார். ஆனா, ஒரிஜினலா அடி விழுந்த மாதிரி இருக்கும். சில ஹீரோக்கள் கொஞ்சம் எமோஷனல் ஆகி உண்மையாவே அடிச்சிடுவாங்க. அதனால பலருக்கும் பல் தெறிச்சுடும்; வாய் கிழிஞ்சுடும். எங்ககிட்ட அசிஸ்டென்டா இருக்கிற பசங்களுக்கு எந்த அடியும் படமால இருக்கணும்கிறதுல ரொம்ப கவனமா இருப்போம்.\nவிஜய், அஜித் இருவரும் ஸ்டன்ட் மாஸ்டர்களுக்கு ரொம்ப மரியாதை கொடுப்பாங்க. இப்படி ஹீரோக்கள் கொடுக்கும் மரியாதைதான் எங்களுக்கான எனர்ஜி டானிக்” என்கிற அன்புவின் வார்���்தைகளை ஆமோதிக்கிறார் அறிவு.”இருவரின் உருவ ஒற்றுமையும் ஒரேமாதிரி உள்ளது. இதனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் யாராவது குழம்பி இருக்கிறார்களா” என்றால் இருவரும் சிரிக்கிறார்கள்.”எல்லா ஷூட்டிங் ஸ்பாட்டிலும் யாராவது குழம்பிக்கிட்டுதான் இருப்பாங்க” என்கிற அன்பு, “ஒரு சண்டைக்காட்சி கம்போஸிங் பண்ணிட்டு இருக்கும்போது ஏதாவது போன்கால் வந்தா பேச ஓரமா தள்ளிபோய் நிப்பேன். அப்ப நான்விட்ட பாதியிலிருந்து அந்த வேலையை செய்ய அறிவு அங்க வந்திருப்பார். ‘இப்பதான் போன் பேசணும்னு போனீங்க. அதுக்குள்ள பேசிட்டீங்களா” என்றால் இருவரும் சிரிக்கிறார்கள்.”எல்லா ஷூட்டிங் ஸ்பாட்டிலும் யாராவது குழம்பிக்கிட்டுதான் இருப்பாங்க” என்கிற அன்பு, “ஒரு சண்டைக்காட்சி கம்போஸிங் பண்ணிட்டு இருக்கும்போது ஏதாவது போன்கால் வந்தா பேச ஓரமா தள்ளிபோய் நிப்பேன். அப்ப நான்விட்ட பாதியிலிருந்து அந்த வேலையை செய்ய அறிவு அங்க வந்திருப்பார். ‘இப்பதான் போன் பேசணும்னு போனீங்க. அதுக்குள்ள பேசிட்டீங்களா’னு எல்லாரும் குழம்பிடுவாங்க.’கபாலி’ ஷீட்டிங் ஸ்பாட்டில்கூட இப்படி ஒரு விஷயம் நடந்தது. ரஜினி சாருக்கு நான் க்ளைமாக்ஸ் சீன் எக்ஸ்ப்ளைன் பண்ணிட்டு இருந்தேன். ‘ரொம்ப ஃபாஸ்டா கன் எடுத்து சுடுவாங்க. இப்படி மூவ் பண்ணி மூவ் பண்ணி நீங்க தப்பிக்கணும்’னு அவர்ட்ட சொல்லிட்டு இருந்தேன். அப்ப ரஜினி சார், ‘ஏன் அப்படிப் போகணும்’னு சந்தேகங்கள் கேட்டுட்டு இருந்தார். அப்ப எனக்கு திடீர்னு ஒரு முக்கியமான போன்கால். சார்கிட்ட சொல்லிட்டு ஓரமா நின்னு போன் பேசிட்டு இருந்தேன். அப்ப அங்க வந்த அறிவு, ரஜினி சாருக்கிட்ட காட்சியை பற்றி சொல்லிட்டு இருந்தான். போன்பேசிட்டு நான் வந்ததும், ‘நீங்கதான் எக்ஸ்ப்ளைன் பண்ணிட்டு இருந்தீங்கனு நினைச்சேன்’ என்று தான் குழம்பியதை என்கிட்ட சொல்ல, சுத்தி இருந்தவங்க எல்லாரும் சிரிச்சிட்டாங்க. இப்படி ஷூட்டிங் ஸ்பாட்டில் நிறைய காமெடிகள் நடக்கும்” என்ற அன்பு தொடர்கிறார்.\n” ‘கபாலி’ வாய்ப்பு இரஞ்சித்தால் கிடைச்சதுதான். அதில் ரஜினி சாருடன் ஒர்க் பண்ணினது மறக்க முடியாத அனுபவம். அவரை முதலில் பார்க்கும்போது ரொம்ப பிரம்மிப்பா இருந்துச்சு. கேரவன்குள் ஒரு பைட்டுக்கான சீக்வென்ஸை அவர்ட்டநானும் அறிவும் சொல்லிட்டு இருந்தோம். ��மைதியாக கேட்டுட்டு இருந்தவர், ‘ஓகே பண்ண்ணிடலாம்’னு சொன்னார். பிறகு அவர் எழுந்த வேகத்தில் அவர் உட்கார்ந்திருந்த சேர், ஐந்தடிக்கு பின்னாடி போய் நின்னது. அந்தளவுக்கு அவர் ஃபாஸ்ட். அவ்வளவு எனர்ஜியா இருப்பார். கேரவனுக்குள் லுங்கி மட்டும் கட்டிகிட்டு சாதராணமா இருந்தவர், கேரவனைவிட்டு மேக்கப்புடன் வந்து நாங்க சொன்ன அந்தக் காட்சியை ஒரே டேக்ல முடித்தார். கட் கூட சொல்லமால் அவர் ஃபைட் பண்ற சீனை நானும், அறிவும் அப்படியே வாயைப் பிளந்துகிட்டு பார்த்துட்டு இருந்தோம். ‘படையப்பா’ பட டயலாக் மாதிரிதான், ‘வயசனாலும் அவருடைய ஸ்டையில் மாறவே இல்லை. இப்பக்கூட ‘காலா’வில் நாங்க ஒர்க் பண்ணலை. ஆனால் அவரை பார்க்கும்போது ‘கபாலி’யைவிட எனர்ஜியா தெரியுறார். படமும் கபாலியை தாண்டிய படமாத்தான் இருக்கும்-” என்ற அன்புவை ஆமோதிக்கிறார் அறிவ்”நிறைய சண்டை போட்டு நல்லா இருங்க” – என இருவரையும் வாழ்த்திவிட்டு வந்தோம்.\n10 Year Challenge இல்ல அதுக்கும் மேல என்ற தலைப்பில், கெத்தாக தன் அப்பாவின் போட்டோவை பதிவிட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்.\nபேட்ட, விஸ்வாசம் வசூல் விவரம்.. கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு\nதலைவர் ரஜினியை பற்றி நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான் – இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.\nபேட்ட vs விஸ்வாசம் கிடையாதுங்க. வைரலாகுது இயக்குனர் வெங்கட் பிரபுவின் உருக்கமான பதிவு.\nRelated Topics:கபாலி, சினிமா கிசுகிசு, ரஜினி\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை அஜித் ரசிகர்கள் 100 பேர் பாஜகவில் சேர்ந்து விட்டனர் என்ற செய்தியை தமிழிசை வெளியிட்டார்....\nஅஜித்தை வைத்து பாஜக செய்ய முயன்ற அரசியல். தவிடு பொடி ஆக்க தல வெளியிட்ட அறிக்கை இதோ. `வாழு; வாழ விடு.’\nதிருப்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் நூறு ரசிகர்கள் பாஜகவில் இணைவதாக சேர்ந்தனர். அவர்கள் உண்மையில் அஜித் ரசிகர்கள் தானா அல்லது பாஜகவினர்...\nசூர்யாவின் அயன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா. பல நாள் ரகசியம் வெளியானது\nசூர்யாவின் அயன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா. 2009ம் ஆண்டு சூர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியான...\nஹீரோ, இயக்குனருடன் நான்காவது, தயாரிப்பாளருடன் இரண்டாவது முறை, ஜி வி பிரகாஷ் 71 இன் ஷூட்டிங் எப்போ தொடங்குகிறது தெரியுமா \nஇன்றைய தேதியில் தனுஷ் என்றால் நடிகர் என்பதனை தாண்டி தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பல அடைமொழிகளை பெற்றுவிட்டார். அதேபோல...\nபேட்ட, விஸ்வாசம் வசூல் விவரம்.. கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு\nபேட்ட விஸ்வாசம் வசூல் விவரம்.. கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு கடந்த 10ஆம் தேதி ரஜினியின் பேட்ட திரைப்படமும் அஜித்தின் விஸ்வாசம்...\nஅனிதா தற்கொலை, சர்ச்சை கருத்தை கூறிய ரித்திகா சிங் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…\n அனிதா வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்..\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/136802-news-about-tirupati-bramorchavam.html", "date_download": "2019-01-22T20:39:54Z", "digest": "sha1:YPLXDERRUZ5546FW2PWLGTWE5FU5NRZK", "length": 18638, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "தொடங்கியது திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழா...! | news about tirupati bramorchavam", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:23 (13/09/2018)\nதொடங்கியது திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழா...\nதிருமலை திருப்பதியில் ஒன்பது நாள்கள் நடைபெறும் பிரம்மோற்சவத் திருவிழா இன்று பக்தர்கள் சூழ கோலாகலத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்��ையொட்டி திருப்பதி திருமலையில் வைகாநஸ ஆகம முறைப்படி வேங்கடேசப் பெருமாளுக்கு தினமும் பூஜைகளும் அலங்காரங்களும் செய்விக்கப்பட்டு நான்கு மாடவீதிகளில் பல்வேறு வாகன வீதி உலா நடைபெறுகிறது.\nஇன்று இரவு 7 மணிக்கு பெரிய சேஷ வாகன வீதி உலா, 14-ம் தேதி காலை 9 மணிக்கு சிறிய சேஷ வாகன வீதி உலா, 14-ம் தேதி இரவு 7 மணிக்கு ஹம்ச (அன்னப்பறவை) வாகன வீதி உலா, 15-ம் தேதி காலை 9 மணிக்கு சிம்ம வாகன வீதி உலா, 15-ம் தேதி இரவு 7 மணிக்கு முத்துப்பந்தல் நிகழ்ச்சி, 16-ம் காலை 9 மணிக்கு கற்பக விருட்ச வாகன வீதி உலா, 16-ம் தேதி இரவு 9 மணிக்கு சர்வ பூபால வாகன வீதி உலா, 17-ம் தேதி காலை 9 மணிக்கு மோகினி அவதாரத்தில் பல்லக்கு வாகன வீதி உலா, 17-ம் தேதி இரவு 7 மணிக்கு கருட சேவை, 18-ம் தேதி காலை 9 மணிக்கு அனுமன் வாகன வீதி உலா, 18-ம் தேதி மாலை 5 மணியளவில் தங்கத் தேரோட்டம், 18-ம் தேதி இரவு யானை வாகன வீதிஉலா, 19-ம் தேதி காலை 9 மணிக்கு சூர்ய பிரபை வாகன வீதி உலா, 19-ம் தேதி இரவு 7 மணிக்கு சந்திர பிரபை வாகன வீதி உலா, 20-ம் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம், இரவு 7 மணிக்கு குதிரை வாகன வீதி உலா, 21-ம் தேதி காலை 7 மணிக்கு சக்கர ஸ்நானம், 21-ம் தேதி இரவு 7 மணிக்கு கொடி இறக்கத்துடன் விழா நிறைவு.\nபிரம்மோற்சவம் நடைபெறும் இந்த ஒன்பது நாள்களும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.\nநம்பிக்கை வழிகாட்டி... தும்பிக்கையானைக் கொண்டாடுவோம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசி.வெற்றிவேல், B.Tech - Petrochemical Technology பட்டம் பெற்ற பொறியாளர். வானவல்லி (தொகுதி 1, 2, 3, 4), வென்வேல் சென்னி (முத்தொகுதி 1, 2, 3) ஆகிய சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கிறார்.\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச���சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/222433", "date_download": "2019-01-22T21:15:11Z", "digest": "sha1:HDWNFMQVYJG47Y7KQZ4GGQS75YEHPKHH", "length": 17926, "nlines": 82, "source_domain": "kathiravan.com", "title": "திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய பெற்றோருக்கு காஜல் கூறிய பதில் - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nதிருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய பெற்றோருக்கு காஜல் கூறிய பதில்\nபிறப்பு : - இறப்பு :\nதிருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய பெற்றோருக்கு காஜல் கூறிய பதில்\nநடிகை காஜல் அகர்வால் தற்போதும் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவரின் தங்கை நிஷா அகர்வால் சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் சில வருடங்கள் முன்பு திருமணம் செய்துகொண்டார்.\nதற்போது காஜல் அகர்வாலையும் திருமணம் செய்துகொள்ளும்படி வறுபுறுத்தி வருகிறார்களாம். ஆனால் “இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளும் ஐடியா இல்லை, சினிமாவில் நீண்ட தூரம் பயணிக்க விரும்புகிறேன்” என கூறிவிட்டாராம்.\nPrevious: 19 வயது பெண் இசையமைப்பாளராக அறிமுகமாகும் படம்\nNext: தக்காளி பழத்தின் அற்புத நன்மைகள்\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nசர்வதேச அளவில் பட்டையைக் கிளப்பும் தளபதி… உலக அளவில் சிறந்த நடிகருக்கான விருது\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச ம���்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaiveedhi.blogspot.com/2013/07/blog-post_16.html", "date_download": "2019-01-22T20:32:08Z", "digest": "sha1:XDDUWTBCMAGS5KEWABYG4ZMFJJCE2AR7", "length": 17367, "nlines": 310, "source_domain": "kavithaiveedhi.blogspot.com", "title": "கவிதை வீதி...: இப்படித்தான் ஆகிவிடுகிறது சிலநேரங்களில்...!", "raw_content": "\nகவிதை பூக்களின் நந்தவனம்... நவரசங்களின் தாயகம்....\nவிஜய் நடிக்கும் நண்பன் விமர்சனம் விரைவில்..\nதூரத்தில் தெரிகிற சுடிதார்களை பார்த்து\nஏன்றோ நீ உடுத்தியது ஞாபகம்வர\nநீயோ என எதிர்பார்த்து ஏமாறுவேன்..\nதங்கள் வருகைக்கும்.. கருத்துக்கும் மிக்க நன்றி...\nLabels: SMS கவிதைகள், அனுபவம், கவிதை, காதல், காதல் கவிதை, படைப்புகள், புனைவு, பெண் கவிதை\nஅவள் நினைவாகவே இருந்தால் அப்படித்தான்...\nதிண்டுக்கல் தனபாலன் July 16, 2013 at 9:05 AM\nஅருகில் அமர்ந்து இருக்கும்போது நோட்டம் விடுவது சரியா...\nதூரத்தில் தெரிகிற சுடிதார்களை பார்த்து\nஏன்றோ நீ உடுத்தியது ஞாபகம்வர\nநீயோ என எதிர்பார்த்து ஏமாறுவேன்..\n// தேடும் கண்களும்... நினைப்பும்..\nரைட்டு... உண்மையில் நீ அருகில்\nதிண்டுக்கல் தனபாலன் July 22, 2013 at 10:57 AM\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nசர்வதேச தினஙகள் (World Days) (6)\nபொது அறிவு G.K. (13)\nவாரம் ஒரு தகவல் (21)\nகவிதை வீதி... // சௌந்தர் //\nகவிதை வீதியில் வலம் வந்தவர்கள்\n2011-ல் நீங்கள் கொடுத்த கீரிடம்..\nஒரு புன்னகையால் தூக்கில் பேர்டுவதும் மறுபுன்னகையால் உயிர்கொடுப்பதும் உன்னால் மட்டுமே முடிந்தவைகள்...\nவி தைத்திட்ட எங்கும் விளைந்த காலங்கள் போய் வள்ளுவனின் குறளாய் குறைந்து விட்டது நிலங்கள்... வ றட்சியின் போர்வையில் புகுந்து...\nஅண்ணா கவிதாஞ்சலி -கலைஞர் மு,கருணாநிதி\nபூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்- - அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம் - அவர் மலர் இதழ்கள் தமிழ் பேசும் மா, பலா, வாழைய...\nமுகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் --- கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம். * உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக ...\n மனதை கிழிக்கும் ஒரு உண்மைக் கதை\nஅது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒரு ஓட்டப்பந்தயத்திற்காக தயாராகி கொண்டிர...\nஇந்திய வரலாற்றில் ஆங்கிலேயருக்கு எதிராக முதல் குரல் இவருடையது என்ற பேருமையோடு தமிழ் மண்ணை தரணியெங்கும் உயர்த்திய பெருமையாளனாக விளங்கும் வீர...\nபேஸ்புக்கில் இந்த வார கலக்கல் ஜோக்ஸ் / மற்றும் கே...\nஇது எல்லாமே வேஷம் தானே...\nஇந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..\nசிம்புவிடம் சண்டைபோட்டது உண்மைதான்... தனுஷ் + ம...\nஇதை யாருகிட்டயாவது சொல்லியே ஆகனுமே...\n அங்கு செல்ல எவ்வளவு செலவு செய்ய...\nவிஜய்-க்கு விலை நிர்ணயித்த சன் டிவி... ஜில்லா கேடி...\nஇப்படிப்பட்ட மனநிலை வர என்ன செய்யலாம்...\nஇதை குழந்தைகளிடம் சொல்லலாமா.. வேணாமா...\nஇதற்கு நீங்கள் பதில் சொல்லியே தீரவேண்டும்...\nஇதையெல்லம் பார்த்த அனுபவம் உங்களுக்கு உண்டா...\nஅந்த நேரத்தில் இதில் எது தேவை - பைபிள், குரான், கீ...\nதேசபக்தி வளர்த்த இந்திய சினிமாக்கள்... ஒரு பார்வை\nஇதை விட்டுவிட்டால் பிறகு வாழ்க்கை எப்படி..\nகணினியில் இப்படிப்பட்ட சந்தேகம் உங்களுக்கு வந்திர...\nகாதலில் இதற்கு மட்டும் தடையில்லையா...\nசிம்பு-ஹன்சிகா விவகாரம்... டி.ஆர். எடுத்த அதிரடி ...\nஉடற்பயிற்சி ஏன் செய்ய வேண்டும்\n34 சம்மன்கள் வாங்கிய மருத்துவர் ஐயாவும்..\nமனிதர்கள் இப்படி கூடவா இருப்பார்கள்...\nசூர்யாவுக்கு சிங்கம்-2 கொடுத்த வில்லங்கமான விமர்சன...\nஸ்டாலின் திமுக -வில் இருந்து விலக்கப்படுவாரா..\n இதுமாதிரி பதிவைதாங்க மக்கள் அதிகம் ...\nபள்ளிக்கு செல்ல உங்கள் குழந்தை அடம்பிடிக்கிதா....\nஅது என்ன இந்த ஒருத்தருக்கு மட்டும் தனி சிறப்பு......\nபெண்களுக்காக இப்படியும் ஒரு குழப்பமா...\n(அது ஒண்ணுமில்லிங்க... பிளாக்குக்கு திருஷ்டி இருக்கிறதா சொன்னாங்க அதான்...)\n”கவிக்காதலன்” விருது நன்றி : Speed Master\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4044", "date_download": "2019-01-22T20:47:17Z", "digest": "sha1:XMUDLDD3UGP6KCPHSGD53N4HJLK7DCOJ", "length": 6855, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 23, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nநாடுமுழுவதுமுள்ள குழந்தைகள் காப்பகங்களில் சோதனை\nசெவ்வாய் 17 ஜூலை 2018 13:02:17\nகடந்த சில மாதங்களாகவே நாட்டில் நடந்துவரும் குழந்தை கடத்தல் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு எதிரான குற்ற செயல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாடு முழுவதுமுள்ள அனைத்து குழந்தைகள் காப்பகம், மிஷினரிஸ், சேரிட்டி என குழந்தைகள் நலம் சார்ந்து செயல்படும் அனைத்து அமைப்புகளிலும் சோதனை நடத்த பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி உத்தரவிட்டுள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள உத்தரவில், நாட்டில் குழந்தைகளுக்கு எதிராக குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. குழந்தை கடத்தல், சட்டவிரோத தத்தெ டுப்பு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என அதிகரித்து வருகின்ற சூழலில் நாடும் முழுவதும் உள்ள குழந்தை காப்பகங்கள், சாரிட்டி, மிஷி னரி என எல்லா குழந்தைகள் நலம் சார்ந்த அமைப்புகளிலும் சோதனைகள் நடத்தப்படும் என கூறியுள்ளார்.\nஅண்மையில் ஜார்கண்ட் ராஞ்சியில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் 6 மாத குழந்தை 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ அறிவிப்பு.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு பதிவு.\nநேற்று நடைபெற்ற அந்த பத்திரிகையாளர் சந்திப்பு\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -தேர்தல் ஆணையம்\n18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த\nஎந்த அணியில் கூட்டணி வைக்கப்போகிறது பா.ம.க.\nஅ.தி.மு.க கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன\nநிறைவேறாத ஆ��ைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/PersonSongList/Female-Singer-Sruthi-S/4980", "date_download": "2019-01-22T21:05:13Z", "digest": "sha1:PE3T6OEI5TUHAOC2OVHIG4BRO6DACL4Z", "length": 1970, "nlines": 53, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil Song Lyrics in Tamil and English - Tamil MP3 Songs Download", "raw_content": "\nAndaava Kaanom அண்டாவ காணோம் Kalyaanamaam kalyaanam கல்யாணமாம் கல்யாணம்\nAndaava Kaanom அண்டாவ காணோம் Kolavi kanna urutti கொலவிக்கண்ண உருட்டி\nTaramani தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி\nTaramani தரமணி Unnai unnai unnai உன்னை உன்னை உன்னை\nAnuradha Sriram அணுராதாஸ்ரீராம் P. Susheela பி. சுசிலா\nAnuradha Sriram அணுராதாஸ்ரீராம் S.Janaki எஸ்.ஜானகி\nChinmayi சின்மயி Sadhana Sargam சாதனாசர்கம்\nChitra சித்ரா SadhanaSargam சாதனாசர்கம்\nChorus கோரஸ் Saindhavi சய்ந்தவி\nHarini ஹரினி Sangeetha சங்கீதா\nJanaki ஜானக்கி Shreya Gosal ஸ்ரேயாகோசல்\nK.S.Chitra கே.எஸ்.சித்ரா Suchithra சுஜித்ரா\nLR.Eswari எல்.ஆர்.ஈஸ்வரி Sujatha சுஜாதா\nMalathi மாலதி Swarnalatha ஸ்வர்னலதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2017/06/", "date_download": "2019-01-22T21:53:07Z", "digest": "sha1:C25Q26E3UZWPT5GB43GCF47AYCTZ2XLC", "length": 23845, "nlines": 221, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: June 2017", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nவிஜயகாந்த் அழைப்பை மறுத்த குமரகுருபரன்....குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விழா சிறப்புப் பேட்டி …\nதமது நண்பர்களை ஆதரவாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்யும் பொருட்டு , தமக்கு சம்பந்தம் இல்லாத பெரிய எழுத்தாளர் பெயரில்\nசிலர்விருது கொடுப்பது தமிழ்ச்சூழலில் ஒரு தலைவலியாக உருவெடுத்துள்ளது.. இந்த விருதுகள் சிலர் பெறும் டாக்டர் பட்டம் போன்றது… எங்கும் அதை பெருமையாகச் சொல்லிக் கொள்ள இயலாது..\nஆனால் விஷ்ணுபுரம் விருது கறாரான மதிப்பீடுகளின் அடிப்படையில் வழங்கப்படுவது… அந்த விருதைப் பெறுவது முக்கிய அங்கீகாரமாக உருவாகி உள்ளது…\nகவிஞர் குமரகுருபரன் தமிழகத்தின் முக்கியமான அடையாளங்களில் – டிரெண்ட் செட்டர்களில்- ஒருவர்.. கவிஞராக அல்லர்… கவிதையாகவே வாழ்ந்தவர்,,, கொண்டாட்டமான ஒரு கவிஞர்,,, வாழ்வின் உன்னத கணங்களை உள்ளத்தால் தொட்டு உணர்ந்து எழுத்தால் வடிவம் கொடுத்தவர்..\nஇந்த இருவரின் பெயரால் குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருது\" வழங்கப்பட இருக்கிறது என அறிவிக்கப்பட்டபோது சர்க்கரைப் பந்தலில் தேன�� மழை பொழிந்தது போல இருந்தது,…\nநிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்து போம் என்கிறது பைபிள்… அதுபோல இது போன்ற நல்ல நிகழ்வுகள் நடக்கையில் கீழ்மையான சில முயற்சிகள் அவைகளாகவே காணாமல் போய் விடும் என்பதால் இந்த அறிவிப்பு அனைவருக்குமே உற்சாகம் அளிப்பதாக இருந்தது..\nஇந்த விழா குறித்து குமரகுருபரனின் முதன்மை ரசிகரும் அவரை அனுதினமும் ஆராதனை செய்பவருமான கவிதா சொர்ணவல்லியுடன் பேசினால் இன்னும் சில விபரங்கள் கிடைக்குமே என எண்ணினோம்.. அவருடன் பேசியதில் இருந்து…\n( முன் குறிப்பு… அன்பின் மிகுதியால் குமரகுருபரனை குமார் என்றும் அவன் இவன் என்றும் பேசுவது கவிதாவின் இயல்பு… எனவே அவர் சொன்னது அப்படியே பிரசுரிக்கப்பட்டுள்ளது.. குமரகுருபரன் நண்பர்களும் வாசகர்களும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் )\nவிருது அளிக்கும் எண்ணம் எப்படி உருவானது\n- விருதுகள் என்றில்லாமல், பொதுவாகவே திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும், அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பது குமாரின் எண்ணம். அதை வெற்று எண்ணமாக மட்டுமே வைத்திருக்காமல், செயல்படுத்தியதிலும் குமார் அதீதன். அவனுடைய கல்லூரி காலங்களில் இருந்தே அதை முன்னெடுத்திருக்கிறான் ஊடகங்களில் பெரிய பொறுப்புகள் வகித்தபோது, அவன் தேர்வு செய்து பணி வழங்கிய ஏராளமானோர் இன்று பெரிய பொறுப்புகள் வகித்து வருவதே குமாரின் \"அங்கீகார மனதிற்கு\" சான்று.\nஇந்த எண்ணத்துக்கான விதை குமார் போட்டதுதான்..\nகுமரகுருபரன் பெயரில் விருது வழங்கும் இந்த சூழலில் அவர் பெற்ற விருதுகள் குறித்து சொல்லுங்களேன்\n\"ஞானம் நுரைக்கும் போத்தல்\" கவிதை நூலுக்கு \"ராஜ மார்த்தாண்டன்\" விருது கிடைத்தது. அது முதல் விருது. ஆனால், அப்போது இந்தியா முழுவதும் கருத்துரிமைக்கு எதிரான வன்முறைகள் நடைபெற்றதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட \"விருது திருப்பியளிப்பு போராட்டத்திற்கு\" ஆதரவளிக்கும் வகையில் \"ராஜ மார்த்தாண்டன்\" விருதை ஏற்க குமார் மறுத்துவிட்டான்.\nஅடுத்ததாக \"மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது\" கவிதை நூலுக்காக \"கனடா இலக்கியத் தோட்டம்\" விருது கிடைத்தது.\nஅவரும் நீங்களும் இதை.செய்ய வேண்டும் என ஏதாவது விவாதித்து இருக்கிறீர்களா...\nநிறைய ஆன்லைன்தான் ஊடகத்துறையின் எதிர்காலம் என���று பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே விகடனில் எழுதியவன் குமார். ஆன்லைன் பத்திரிக்கைகள், ஆன்லைன் செய்திதளங்கள் என்பதில் குமாருக்கு ஆர்வம் இருந்தது. பத்திரிகையாளன் என்பதால் அரசியல் என்பது குமாருடைய எதிர்கால திட்டமாக இருந்தது. ஒரு முறை விஜயகாந்துடனான நேரடி பேட்டி முடிந்த தருணத்தில், கட்சியில் சேருமாறு அவர் அழைக்க அதை தன்மையாக மறுத்து திரும்பி இருக்கிறான். குமார் திமுகவின் அனுதாபி என்பதால், அரசியலில் ஈடுபடுவது பற்றி பேசி இருக்கிறோம். சினிமாதான் உலகம் என்பதால் அதிகம் சினிமா பற்றிதான் பேச்சுக்களே. நல்ல சினிமா ஒன்று என்பது குமாரின் லட்சியம். வாசிப்பு என்பது சுவாசம். அயராது வாசிப்பான். ஆங்கிலம், தமிழ் என்று புத்தகங்களால் நிறைந்திருக்கும் வீடு. நல்ல புத்தகங்களை பரிந்துரை செய்வான். அது பற்றி விவாதிப்போம். இப்படி நிறைய.\nதோழியுடன் இணைந்து இணையதள கனவை நனவாக்கி இருக்கிறோம். இலக்கியத்திற்கு செய்வதற்கான நேரம் இப்போது கூடி இருக்கிறது. மற்றவைகள் எப்படி என்று இப்போதைக்கு தெரியவில்லை\nவிருது குறித்து ஜெயமோகன் அறிவித்தார்,, நீங்கள் தீவிர ஜெயமோகன் வாசகர் என்பதை அறிவோம்… இந்த அறிவிப்புக்கு இதுதான் காரணமா \nவாழ்க்கையில் சில தடுமாற்றங்கள் நேர்ந்த தருணங்களில் எல்லாம், ஜெமோவின் எழுத்துக்களை கைப்பற்றியே, அதனை கடந்திருக்கிறான் குமார். அதனாலேயே ஜெமோ மீது அதீத வாஞ்சையும், பிரியமும் குமாருக்கு உண்டு. அதனால்தான் அவன்\nபெயரிலான விருதை ஜெமோவே அறிவிக்க வேண்டும். அவர்தான் அதற்கு முழுவடிவம் கொடுக்க வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன்.\nஇருந்தாலும், முதலில் ஜெமோவிடன் இதை கொண்டுபோகவில்லை. அரங்காவிடம்தான் பேசினேன். அரங்கா - ஜெமோவிடம் பேசினார்.\nஇது குறித்து எங்கு எப்போது பேசப்பட்டது\nஜெமோவை நேரில் பார்த்து பேசியது சாரு மகன் திருமண வரவேற்பின்போதுதான். விருது பற்றிய எண்ணம் மட்டுமே நான். அதனை முழுமையாக உருவாக்கியதில் முழுப்பங்கு ஜெமோவிற்கே.\n\"குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருது\" முதலில் யாருக்கு வழங்கப்பட இருக்கிறது \nகவிஞர் சபரிநாதன் இந்த ஆண்டுக்கான \"குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருது (அதாவது முதல் விருதை) பெறுகிறார்.\nவிழா சென்னையில் வைத்து நடைபெறுகிறது. வடபழையின் உள்ள பீமாஸ் ஹோட்டலில���. வரும் சனிக்கிழமை ஐந்து மணிக்கு.\nகுமரகுருபரனின் நூல் வெளியீட்டு விழாக்கள் அழைக்கப்பட்டவர்களுக்கு மட்டுமான பிரத்யேக விழாவாக நடந்தன.. இந்த விழா \nஇல்லஇல்ல. இது எல்லாருக்குமான விழாதான் எல்லோரும் வரலாம்.\nசபரி நாதன் கவிதைகளில் சில\nஒரு கனத்த தத்துவப் புஸ்தகத்தினடியில்\nஅருகே சென்று பார்த்தபோது தான்\nஅதற்கு ஒரு மண்டை இருப்பது தெரிந்தது\nஅதில் இரண்டு உணர்கொம்புகள் நீண்டிருந்தன\nஅதன்கீழே இரு பொடி கன்னங்கருவிழிகள்\nவரிவரியாயிருந்த அதன் இரைப்பை புடைத்த பொற்பொதியென மினுங்கியது\nஅதற்கு தன் உடலைப் போல் இருமடங்கு நீளமான சிறகுகள் இருக்குமென்பது\nகனிந்த குலைத்திராட்சையைக் கொய்யும் கரமென\nபகல்முழுதும் எச்சமிட்ட குயில்கள் செட்டையடித்துப் போனபின்\nஓணான்முட்டைகளுக்கென நிழலற்றிய முட்செடி அசைவை நிறுத்துகிறது\nமுன் ஜென்மத்தில் அது மூன்றுபத்தி வீடு ஒன்றில் வாழ்ந்துவந்தது\nபவளமல்லிக்கும் கொடிவீசும் பிச்சிக்கும் மஞ்சள்ரோஜாவிற்குமிடையே\nகளைத்து வீடுதிரும்பி சாய்வுநாற்காலியில் விழுந்து\nதன்னுடல்பூத்த முட்கள் ஒவ்வொன்றாய் ஒடித்துப்போடும் ஒவ்வொரு ராவிலும்\nஇப்போது அதன் வேர்முடி ஒளியைக்கண்டு அஞ்சியோடுகிறது\nஎந்தச் சாளரமும் எட்டாத தொலைவில் அது தூக்கத்தை விளிக்கிறது\nநாளிதழில் பொதித்து எடுத்துச் செல்லப்பட்ட கத்தி\nதவறி விழுந்த போது சுயநினைவிற்குத் திரும்பியது\nஇப்போது அது ஒரு பசித்த புலி,யாராலும் தொடமுடியாது.\nஇனி அதற்கு எதுவும் தேவை இல்லை\nதனக்கு வேண்டிய பழங்களை தானே நறுக்கிக்கொள்ளும்\nகுளிர்பருவத்தில் உறையுள் குனிந்து சென்று உறங்கும்\nசட்டென உற்ற விழிப்பு,திடுமென நுரைத்த கருணை;\nசுற்றுச்சுவரற்ற தன் இருண்ட கிணற்றை பாதுகாக்க வேண்டும் ராமுழுதும்.\nநெருப்பிலும் கல்லிலும் உரசி நலம் பேணும் அது\nமழை ஓய்ந்த கருஞ்சாம்பல் மாலைகளில் நடந்துசெல்லக் காணலாம்\nகாவி உடுத்திய சாதுவென கடுந்தேனீருக்காக.\nமுதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட தானியங்கி நகவெட்டி விரலைக் கடித்தது\nசீர் செய்யப்பட்ட இரண்டாவது ரகத்திற்கு சதை என்பது என்னவெனத் தெரியும்\nஆக அது மொத்த நகத்தையும் தின்றது.படிப்படியாக நகவெட்டிகள் மேம்படுத்தப்பட்டன\nசமீபத்தில் வெளியான அதிநகவெட்டி முழுமுற்றான தானியங்கிகள்\nவிலை அதிகம் தா��் எனில் அவற்றுக்கு நகம் தவிர வேறெதன் உதவியும் தேவையிராது\nஎன்பதால் நகம் வளர்க்க வேண்டும் நாம் எல்லோரும்\nஅதன் உலோகப்பற்களின் மினுமினுப்பைச் சிலாகிக்க வேண்டும்.\nமீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்ட இரவுகளில் அது\nநகம் வெட்டத்தான் என்றால் நம்பாது.\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nவிஜயகாந்த் அழைப்பை மறுத்த குமரகுருபரன்....குமரகுரு...\nஜோதிடர் சொன்ன பொய்-நடிகர் ராஜேஷ் சிலிர்ப்பு அனுபவம...\nஇளையராஜா டிஎம்எஸ் தகராறு- நடந்தது என்ன\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-chaya-singh-05-08-1521665.htm", "date_download": "2019-01-22T21:50:41Z", "digest": "sha1:7ITXJG54KG3IBE22RRGE76LZ45QBLM3F", "length": 7818, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "தமிழுக்கு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் சாயா சிங் - Chaya Singh - சாயா சிங் | Tamilstar.com |", "raw_content": "\nதமிழுக்கு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் சாயா சிங்\nதனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘திருடா திருடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானவர் சாயாசிங். இப்படத்தில் இடம்பெற்ற மன்மதராசா பாடலில் இவரும், தனுஷும் சேர்ந்து ஆடிய குத்தாட்டம், இவரை பட்டிதொட்டியெங்கும் பரவச் செய்தது.\nஅதைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர், ‘அருள்’, ‘திருப்பாச்சி’ ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடினர். பின்னர், கடந்த 2012-ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகர் கிருஷ்ணாவை திருமணம் செய்துகொண்டார்.\nஅதன்பின், உதயநிதி நடிப்பில் வெளிவந்த ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தில் உதயநிதிக்கு அக்காவாக சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். தற்போது, 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ‘உள்குத்து’ என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார் சாயா சிங். இந்த படத்தில் சாயாசிங்கின் கதாபாத்திரம் மிகவும் வலுவானது என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.\nஇப்படத்தில் தினேஷ்-நந்திதா ஆகிய���ர் நடிக்கின்றனர். ‘திருடன் போலீஸ்’ படத்தை இயக்கிய கார்த்திக் இப்படத்தை இயக்குகிறார். ஆக்ஷன், திரில்லர் என அனைத்து அம்சங்களும் உள்ளடக்கியதாக இப்படம் உருவாகி வருகிறது.\n▪ தீபிகாவை கண் கலங்க வைத்த ரன்வீர் சிங்\n▪ நண்பர்கள் மூலம் மாப்பிள்ளை தேடும் ரகுல் ப்ரீத் சிங்\n▪ ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்\n▪ ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்\n▪ \"எம். ஜி. ஆர்\" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு\n▪ ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்\n▪ சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி\n▪ விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை\n▪ கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்\n▪ பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sivakarthikeyan-anandham-10-09-1522444.htm", "date_download": "2019-01-22T21:23:00Z", "digest": "sha1:IQK54JZ5YPNLDDC7AG2UUFV3I6QLWV3H", "length": 5895, "nlines": 107, "source_domain": "www.tamilstar.com", "title": "சிவகார்த்திகேயனை வைத்து உருவான ‘ஆன்தம்’ ஆல்பம் - Sivakarthikeyananandham - ஆன்தம் | Tamilstar.com |", "raw_content": "\nசிவகார்த்திகேயனை வைத்து உருவான ‘ஆன்தம்’ ஆல்பம்\nஇதுவரை நடிகர்கள் தங்களது சுய விளம்பரத்திற்காக ‘ஆன்தம்’ ஆல்பத்தை உருவாக்கி வந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் ‘எங்கள் வீட்டுப்பிள்ளை’ என்ற பெயரில், சிவகார்த்திகேயன் தொடர்பான ஆன்தமை உருவாக்கியுள்ளனர்.\nஇந்த இசை ஆல்பம் வரும் 11ம் தேதி வெளியிடப்பட உள்ளனாராம். இதை பிரகாஷ் பாஸ்கர் என்பவர் உருவாக்கி��ுள்ளார்.\nஇது குறித்து பிரகாஷ் பாஸ்கர் கூறியதாவது:\nதனிப்பட்ட முறையில் நான் மிகவும் ரசித்து ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டது நடிகர் சிவகார்த்திகேயனைத் தான். அவரை வைத்து ரசிகர்களுக்காக ஒரு ஆல்பம் பண்ணலாமேன்னு எடுத்த முயற்சி தான் இது. ஹீரோவின் புகழ்பாடும் விதமாக இந்த ஆல்பம் இருக்கக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தேன்.\nசிவகார்த்திகேயன் மூலமாக பாசிட்டிவ் உத்வேகத்தை ரசிகர்கள் மத்தியில் கொடுக்கும் விதமாக இந்த ஆல்பம் இருக்கும். ஆல்பத்தின் விஷுவல்ஸுக்கு அவர் பட ஸ்டில்ஸையே யூஸ் பண்ணியுள்ளேன் என்று கூறியுள்ளார்.\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/135866.html", "date_download": "2019-01-22T20:41:56Z", "digest": "sha1:L5G7IMSK3NEESSLGFPVQ7NL2MS2UEVVS", "length": 29816, "nlines": 107, "source_domain": "www.viduthalai.in", "title": "தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்! பெரியார் திடலில் அந்த முப்பது நிமிடங்கள்!!", "raw_content": "\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nபுதன், 23 ஜனவரி 2019\nபக்கம் 1»தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் பெரியார் திடலில் அந்த முப்பது நிமிடங்கள்\nதி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் பெரியார் திடலில் அந்த முப்பது நிமிடங்கள்\nதி.மு.க. பொருளாளராக விருந்த தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தி.மு.க. தலைவர் முத்தமிழ் அறிஞர் மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் அவர்களின் முதுமையின் காரணமாக உடல்நலம் குன்றிய சூழ்நிலையில், இயக்கப் பணிகள், மக்கள் நலப் பணிகளில் அதன் தாக்கத்தால் பழுதுபட்டு விடக்கூடாது, தொய்வின்றித் தொடர் ஓட்டமாக நடைபெறவேண்டும் என்ற பொதுநோக்கில் தி.மு.க. பொருளாளராக இருந்த தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தி.மு.க. செயல் தலைவர் என்ற கூடுதல் பொறுப்பு அளித்து, கட்சித் தலைவருக்குரிய அத்தனை உரிமைகளையும் தந்து, இனமானப் பேராசிரியர் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் அவர்கள் முன்மொழிய, முதன்மைச் செயலாளர் துரை.முருகன் அவர்கள் வழிமொழிய, தி.மு.க. பொதுக்குழு ஒருமனதாகத் தேர்���ு செய்து ஒரு திருப்பத்தை ஏற்படுத்தித் தந்தது. இது ஒரு திருப்பம் என்று தாய்க்கழகத்தின் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தம் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டது அடிகோடிட்டுக் கவனிக்கத்தக்கதாகும்.\nஇதற்கு முன் கட்சியின் பொறுப்புகளைத் தாம் ஏற்றுக் கொண்டபோது மிகுந்த மகிழ்ச்சியில் இருந்ததாகவும், தலைவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கும் இந்தக் காலகட்டத்தில் அவர்களுக்குரிய பொறுப்பினை ஏற்றுக்கொள்ளும் இந்தக் காலகட்டத்தில் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பதாகக் குறிப்பிட்டது -புரிந்துகொள்ளத்தக்கதே\nஇதனை தாம் ஒரு பதவியாகக் கொள்ளாமல், பொறுப்பாகவே கருதுகிறேன் என்று சொன்னது - அவரது முதிர்ச்சிக்கும், கடமை உணர்ச்சிக்குமான பிரகடனம் என்றே கருதப்படவேண்டும்.\nபதவி என்றால் வாகனம் போகும் பாதைகளில் மலர் படுக்கைகள் விரிக்கப்பட்டிருக்கும் - ‘பராக்குகளின்’ முழக்கங்கள் விண்ணை முட்டும் - இத்தியாதி இத்தியாதி செயற்கை வண்ணக் கலவைகள் உண்மை உருவத்தை மாற்றிக் காட்டும்; ஒருமுறை கலைஞர் அவர்களேகூட இந்தப் பதாகைகள், வளைவுகள்பற்றி ஆழ்ந்த கருத்துடன் தவிர்க்கவேண்டும் என்று அறிக்கையே கூட வெளியிட்டதுண்டு. பொதுமக்கள் அதீதமான வெற்று ஆரவாரங்களை மகிழ்ச்சியோடு பார்ப்பதில்லை - முகம் சுளிக்கும் நிலைதான்.\nஎளியது என்பதுதான் வலிமை - இதனை தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் நம் கையில் ஒரு ‘கை விளக்கை’ கொடுத்ததுபோல் வாழ்ந்தும் காட்டினர். அதுபோலவே காலில் விழும் கலாச்சாரமும் நமது சுயமரியாதை இயக்க அகராதியில் இல்லாத ஒன்று.\nதளபதி மு.க.ஸ்டாலின் கட்சியையும் கடந்து தமிழ்நாட்டின் ஒரு தலைவராக உருவாகிக் கொண்டு இருக்கிறார்; திராவிடர் இயக்கத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியில் இந்த ‘‘இளம் தலைவர்’’ முகிழ்த்துக் கிளம்புகிறார்.\nஅவரை உச்சிமோந்து வரவேற்க நாடு காத்துக் கொண்டிருக் கிறது. அவர் தி.மு.க.வின் செயல் தலைவர் என்பது - பார்ப்பதற்கு ஒரு கட்சிப் பிரச்சினையாகத் தோன்றக்கூடும். ஆனால், அதனையும் தாண்டி எதிர்காலத் தமிழகத்திற்கு ஒரு தலைமை என்கிற ‘‘சூட்சமமும்‘’ அதற்குள் சூள் கொண்டிருக்கிறது.\nஇந்தியாவிலேயே கட்சி அமைப்பு - கடைகோடி வரை ஒழுங்காக வேர்ப்பரப்பி, அடையாறு ஆலமரம்போல் கிளை பரப்பி எழுந்து நிற���கும் ஒரே அரசியல் கட்சி தி.மு.க. மட்டுமே\nஅதனால்தான் ‘மிசா’க்களைச் சந்தித்தும், ரணம் இல்லாமல் கம்பீரமான ‘நந்தனாக’ எழுந்து நிற்க முடிகிறது. 13 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பு இல்லாமல் மீண்டும் ‘பீனிக்ஸ்’ பறவையாக திட்பமாக - திடமாக சிறகடித்துப் பறக்க முடிந்தது.\nஒரு போராட்டம் என்றால் பல்லாயிரக்கணக்கில் மார்புப் புடைத்து சிறைக்கோட்டம் புகப் புன்முறுவலுடன் ஓடோடி வரும் தொண்டர்களின் பலம் உடைய மிகப்பெரிய - சமுதாயக் கொள்கையுடைய அரசியல் பாசறை தி.மு.க.வே\nஅவர் செயல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது கண்டு, கட்சிகளைக் கடந்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் சுருதிப் பேதமின்றி ஒரே முகத்தில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் குவித்ததோடு மட்டுமல்ல; தளபதி ஸ்டாலின் அவர்கள் அந்தப் பொறுப்புக்கு மிகவும் பொருத்தமானவரே என்பதை பொருள் பொதிந்த சொற்களால் பூணாரம் சூட்டியதைக் கவனிக்கத் தவறக்கூடாது.\nஅந்தப் பொறுப்புகளை ஏற்ற சூட்டோடு சூட்டாக தமிழக முதலமைச்சரைச் சந்தித்ததும், விவசாயிகள் பிரச்சினை உள்பட நாட்டு நலன், உரிமைப் பிரச்சினைகளை எடுத்து வைத்ததும் சரியான அடியைப் பதிக்கும் தொடக்கமாகவே கருதப்பட வேண்டும்.\nபொதுக்குழுவில் செயல் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தி.மு.க. தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர், பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன், தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், அறிஞர் அண்ணா நினைவிடங்களில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தியதும் அவர்தம் திராவிட இயக்கப் பாரம்பரியத்தின் பரிணாம நற்குணத்தின் நீட்சியைக் காட்டுகிறது.\nதந்தை பெரியார் நினைவிடத்திற்கு வருகை தந்த தி.மு.க. செயல் தலைவர் அவர்களை வரவேற்று, உச்சிமோந்து பொன்னாடை அணிவித்து, இயக்க நூல்களையும் தந்து, தாய்க்கழகத்தின் ‘சீதனத்தை’ அளித்து மகிழ்ந்தார் தமிழர் தலைவர் அவர்கள்.\nஅந்த ஒரு கணம், அந்த ஒரே ஒரு கணம் நெகிழ்ச்சியின், உணர்ச்சியின் சங்கமம்தான்\nதிராவிடர் கழகம் கலப்படமற்ற சமுதாய முழுப் புரட்சிக் கான ஒரு மாபெரும் அமைப்பாகும். ஆளும் கட்சிகளை எதிர்ப்பதும், பாராட்டுவதும் என்பதெல்லாம் கொள்கையின் அடிப்படையில்தான்.\nஆட்ச���களின் போக்குகளையே மாற்றியதுண்டு. உடம்பெல் லாம் மூளை என்று பேசப்பட்ட ஆச்சாரியாரையே பதவியை விட்டு விரட்டிய இயக்கம் இது.\nபிற்படுத்தப்பட்டவருக்கு வருமான வரம்பு கொண்டு வந்ததால் அதுவரை தேர்தலில் தோல்வியையே கண்டிராத எம்ஜி.ஆர்., மக்களவைத் தேர்தலில் பெரும்தோல்வியைச் சந்திப்பதற்குக் காரணமான கழகம் இது. இதனை முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களே ஒப்புக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஆட்சி மன்றம் செல்லாமலேயே முதல் சட்டத் திருத்தத்தையும் - 76 ஆவது சட்ட திருத்தத்தையும் (69 சதவிகித உறுதிப்பாடு) கொண்டுவரக் காரணமாக, சுக்கானாக இருந்த இயக்கம் திராவிடர் கழகம்.\nமுதலமைச்சர் காமராசரை பச்சைத் தமிழர், கல்விக் கண் திறந்த ரட்சகர் என்று தந்தை பெரியார் அவர்கள் பாராட்டிக் கொண்டே - அதே காலகட்டத்தில் கடுமையான கனல் வெடிக்கும் போராட்டங்களைத் தந்தை பெரியார் நடத்தவில்லையா ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் குறிப்பிட்ட பகுதியை எரித்து மூன்றாண்டுகள் வரை கடுந்தண்டனையை ஆயிரக்கணக்கான கருஞ்சட்டைத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக வெஞ்சிறை ஏகவில்லையா ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் குறிப்பிட்ட பகுதியை எரித்து மூன்றாண்டுகள் வரை கடுந்தண்டனையை ஆயிரக்கணக்கான கருஞ்சட்டைத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக வெஞ்சிறை ஏகவில்லையா பலரும் சிறையில் செத்து மடிந்ததுண்டே\nபச்சைத் தமிழர் காமரசர் ஆட்சிக் காலகட்டத்திலேயே இது நடந்தது - அவர் ஆற்றிய அரும்பெரும் கல்விப் பெரும்பணிக்காக சிறையிலிருந்து வந்தும் நாட்டுக்குத் தேவை காமராசர் ஆட்சியே என்று உரக்கக் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார் அல்லவா - திராவிடர் கழகம் அல்லவா\nசமுதாயப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகத்தின் சார்பில் வெளியிடப்படும் கருத்துகள், அறிவிப்புகள் சில நேரங்களில் அந்தத் தாய்க் கழகத்தால் ஆதரிக்கப்பட்டுவரும் கட்சிக்கு மாறுபட்டதுபோலத் தோன்றக்கூடும். அதன் காரணமாக ஏதோ உறவில் பிளவுவந்துவிட்டது என்று நினைக்கத் தேவை யில்லை; திராவிடர் கழகத்தின் அத்தகு தனித்தன்மையான செயல்பாடுகள்தான் - அதனால் ஆதரிக்கப்படும் கட்சிக்கேகூட பலமாகும்.\nதிராவிடர் கழகத்திற்கும் - தி.மு.க.விக்கும் சில நேரங்களில் இத்தகு நிலைகள் ஏற்பட்டால���ம், அந்தக் ‘‘கசப்பு’’ மருந்தாக உட்கொள்ளப்பட்டு ‘ஆரோக்கியம்‘ பெற்றதுண்டு - கடந்த காலங்களிலும் அப்படி நடந்திருக்கிறது.\nஅதுபோல, தமிழர் தலைவர் சில நாள்களுக்குமுன் வெளியிட்ட இரு அறிக்கைகள் வேறு விதமாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளன.\nஆனால், அந்த வேறுவிதப் புரிதல் ஒரு 24 மணிநேரத்தில் சரியான புரிதலாக மலர்ச்சி பெற்றது - நல்லதாகப் போய்விட்டது. இல்லையெனில் இதுதான் சந்தர்ப்பம் என்று சிலர் மகிழக்கூடும். அத்தகு வாய்ப்புகளை தற்காலிகமாக சுவைத்தவர்களும் நிதானமாக சிந்திக்கும்பொழுது எந்த இடத்தில் தவறு செய்தோம் என்பதை உணரக்கூடும். திருத்தம் பெற்றால் நல்லதே\nகளைகள் கலைகளாகி விட முடியாதல்லவா\nதிராவிட இயக்க உணர்வாளர்கள் பதறிப் போனார்கள்; தங்கள் மன வலியை வெளிப்படுத்தினார்கள். அவர்களுக்கு இந்த இடத்தில் நன்றி கூறுவோம்\nபெரியார் திடலுக்கு வந்த தளபதி அவர்களும், தமிழர் தலைவர் அவர்களும் ஒருவருக்கொருவர் மனந்திறந்து பேசி, இரண்டொரு நாள் தேவையில்லாமல் பறந்த பலூன் வெடித்துச் சிதறும் நிலை ஏற்பட்டதானது - கட்சிகளையும் கடந்து நாட்டுக்கு நல்லதே\nஇன்று நம்மிடையே வாழும் திராவிட இயக்க - தன்மான இயக்க மூத்த தலைவர்கள் மும்மணிகள் கலைஞர் - இனமானப் பேராசிரியர் - தமிழர் தலைவர் ஆகியோர்தானே. இவர்களின் அனுபவச் சுரங்கங்களிலிருந்து எடுத்துக்கொள்ள ஏராளமாக இருக்கின்றனவே\nமகிழ்ச்சியும், குதூகலமும் போட்டிப் போட்டுக் கொண்டு நடனம் ஆடும் அதேநேரத்தில், திராவிட இயக்கத்தின் மூத்த தலைவராக இருக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் உடல்நலம் குன்றியிருப்பது கட்சிகளின் கவலை என்பதைவிட, நாட்டின் ஒட்டுமொத்த பெருங்கவலையாகும்.\nஒரு எழுபத்தைந்து ஆண்டுகாலம் அந்த மய்யப் புள்ளியை வைத்தே தமிழக அரசியல் உலக உருண்டை சுழன்று கொண்டிருக்கிறது. அவர்கள் நலம்பெற்று வழிகாட்டவேண்டும் என்ற திராவிடர் கழகத் தலைவரின் விருப்பமே - ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பெருவிருப்பமாகும்.\nஇந்தியத் துணைக் கண்டத்திலேயே எந்த மாநில - மத்திய ஆட்சிகளும் செய்ய முடியாத சமுதாய மாற்ற சாதனைகளைச் செய்தது தி.மு.க. ஆட்சியே\nசுயமரியாதைத் திருமணச் சட்டம், பெரியார் நினைவு சமத்துவ புரம், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டம், பெண்களுக்கான மறுமலர்ச்சித் திட்டங்க���் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இவைதான் தி.மு.க.வின் தனித்தன்மை. இடதுசாரிகளின் ஆட்சிகளிலும் காணக்கிடைக்காதவை இவை\nஇவ்வாட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கை என்று அறிவித்தவர் முதலமைச்சர் அண்ணா.\nஇது சூத்திரர்களுக்காக சூத்திரர்களால் ஆளப்படும் ஆட்சி என்று பிரகடனப்படுத்தியவர் முதல்வர் கலைஞர்.\nஇந்த அடித்தளத்தின்மீது கம்பீரமாக காரியங்களை ஆற்றும்போது - தளபதி என்ற தகுதிக்கான உச்சக்கட்ட பொருளோடு ஒளிவீசப் போகிறவர் மு.க.ஸ்டாலின் - இந்த அத்தியாயத்தில் திராவிடர் கழகத்தின் பெருந்துணை மிக முக்கியமானதாகவேயிருக்கும்.\nதொடங்கட்டும் தளபதியின் புதிய அத்தியாயம்\n- நமது சிறப்புச் செய்தியாளர்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tourism/5072-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D.html", "date_download": "2019-01-22T21:30:04Z", "digest": "sha1:2IYWTWLNZHBY5CRP6NMSJD354PCDDKBE", "length": 15191, "nlines": 242, "source_domain": "dhinasari.com", "title": "உதய்பூர் - பிசோலா ஏரி அரண்மனை - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு சுற்றுலா உதய்பூர் – பிசோலா ஏரி அரண்மனை\nஉதய்பூர் – பிசோலா ஏரி அரண்மனை\nமாலை நேரத்தில் ஏரி அரண்மனை\nசுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு இதமாக நீரில் வலம் வர உன்னதமான இடம் பிசோலா ஏரி. ராஜஸ்தான் மாநிலத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட அழகிய ஏரி இது. இந்த ஏரி சிறிய கால்வாய் மூலம் ஃபதே சாஹர் ஏரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஏரிகளுமே கோடை சுற்றுலாவின் சொர்க்கம்.\nஏரியின் மையத்தில் நான்கு ஏக்கர் பரப்பளவில் ஒரு அரண்மனை அமைந்திருக்கிறது. இதை ஏரி அரண்மனை என்கிறார்கள். முன்பு ‘ஜஹ் நிவாஸ்’ என்று அழைக்கப்பட்ட இந்த அழகு அரண்மனை பொக்கிஷம், தற்போது 83 அறைகளை கொண்ட ஆடம்பர ஹோட்டலாக மாறியுள்ளது. ‘தாஜ் ஹோட்டல்ஸ் அண்ட் பேலஸஸ்’ என்ற நிறுவனம் 1971-ல் இருந்து இதனை ஆடம்பர ஹோட்டலாக நடத்தி வருகிறது.\nசிட்டி அரண்மனையில் உள்ள தோட்டத்தில் இருந்து படகுப் பயணத்தை தொடங்கலாம். இதற்கான நுழைவுக் கட்டணம் ரூ.25. அதன்பின் படகில் ஒரு மணி நேரம் சுற்றி வர ரூ.300 கட்டணம். அதுவே சூரியன் அஸ்தமிக்கும் அந்���ி நேரம் என்றால் ரூ.500. இதுபோக மோட்டார் போட், பெடல் போட், துடுப்பு போட் போன்றவையும் நமது விருப்பத்திற்கு வாடகைக்கு கிடைக்கிறது. சிட்டி அரண்மனையை ஏரிக்குள் இருந்து பார்க்கும்போது அது நீரில் மிதப்பது போலவே தோன்றும். பிசோலா ஏரியில் படகில் பயணம் செய்வது ஓர் அருமையான அனுபவமாக இருக்கும்.\nசென்னையிலிருந்து உதய்பூருக்கு விமான சேவை உண்டு. ஜெட் ஏர்வேஸில் ரூ.17,666 கட்டணம். 5 மணி நேர பயணம். சென்னை சென்ட்ரலில் இருந்து உதய்பூருக்கு நேரடி ரயில் சேவை இல்லை. மும்பை சென்று மாறிப் போகலாம். 2662 கி.மீ. தொலைவை 47 மணி 20 நிமிடத்தில் கடக்கிறது.\nஏரி அரண்மனையில் உள்ள தாஜ் ஹோட்டலே தாங்கும் இடம்தான். குறைந்தபட்சம் இரண்டு நாட்டகள் தங்க வேண்டும். இருவர் ஓர் இரவு தங்குவதற்கு ரூ.67,000 கட்டணமாக பெறப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு ரூ.1,35,000 ஆகும்.\nஇந்த கோடையை குளுகுளுவென்று கழிப்பதற்கு ஏற்ற இடம்.\nமுந்தைய செய்திஅருணா ஷான்பாக் – கருணையைக் கொல்ல முடியுமா..\nஅடுத்த செய்திசினிமாவின் முதல் கலைஞன் ஜார்ஜ் மிலி\nகிறிஸ்துவ இஸ்லாமிய மத நம்பிக்கைகளை நான் மதிப்பது போல் அவர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்: லட்சுமி ராமகிருஷ்ணன்\nநாங்கள் எப்போதும் ‘தல’ பக்கம்தான்: கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தினர் விளக்கம்\nபாஜக.,வில் இணைந்த அஜித் ரசிகர்கள் எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை என்கிறார் ‘தல’\nகால் டாக்ஸி டிரைவர்களால் பாதிக்கப்பட்டவர் என் கணவர் பிரசன்னா: குற்றம் சாட்டிய சினேகா\nகூட்டத்துக்கு வந்தவங்க யாரும் காசு வாங்கிடாம போயிறாதீய… மைக்கில் கெஞ்சும் டிடிவி கட்சிக்காரர்\nபடியனூர் பழநி ஆண்டவர் திருக்கோயிலில் திருத்தேர்\nதிருவண்ணாமலை அருகே… கொதிக்கும் எண்ணெயில் விநோத நேர்த்திக்கடன்\nதாய்நாட்டை கேவலமாக விமர்சிக்கும் தமிழனை எல்லைக்கு அனுப்புங்க… நாங்க பாத்துக்கிறோம் சீறும் ராணுவ வீரர்\nவேல்முருகன், சுபவீ., திருமுருகன் காந்தி… இவர்களெல்லாம் லயோலாவின் வாடகைத் தலைவர்களா\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\n நாங்கள் கலாசாரத்தைப் பாதுகாப்பவர்கள்: ‘கங்கா ஸ்வீட்ஸ்’ விளக்கம்\nலயோலா கல்லூரி பெறும் அரசு மானியம் எவ்வளவு தெரியுமா\nநாங்கள் எப்போதும் ‘தல’ பக்கம்தான்: கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தினர் விளக்கம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.tv.br/342-2/", "date_download": "2019-01-22T21:27:36Z", "digest": "sha1:TX7PZQIXVZPHWUPSAYTSWF6W4ANIKK7M", "length": 2793, "nlines": 14, "source_domain": "ta.videochat.tv.br", "title": "பிரபலமான டேட்டிங், பிரேசில், நளினமான டேட்டிங் பிரேசில் டேட்டிங் வீடியோ", "raw_content": "பிரபலமான டேட்டிங், பிரேசில், நளினமான டேட்டிங் பிரேசில் டேட்டிங் வீடியோ\nபிரபலமான டேட்டிங் பிரேசில் தீவிர வேடிக்கை, ஒரு விரைவான மற்றும் எளிதான தேடல் தேவையான அடிப்படை அடிப்படையில் கேள்வித்தாள்கள். தேடல் சம்பந்தப்பட்ட மட்டுமே சுயவிவரங்கள் கொண்ட புகைப்படங்கள். இந்த அம்சம் உதவும் நீங்கள் நேரத்தை சேமிக்க மற்றும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது வெற்றிகரமாக அறிமுகம். சந்திக்க மற்றும் தொடர்பு இங்கே மிகவும் எளிதான மற்றும் எளிய ஆகிறது. திறந்த விண்ணப்ப படிவத்தை பொருத்தமான நபர் மற்றும் அவரை அனுப்ப ஒரு செய்தி, கடித தெரியும் நீங்கள் மட்டும் நீங்கள் இரண்டு. என்ன எளிதாக இருக்க முடியும். சேவைகள் டேட்டிங் தளத்தில் இலவச.’.’\n← வேகம் டேட்டிங், பிரேசில், ஆன்லைன் டேட்டிங், பிரேசில்\nசிறந்த பெண்கள் டேட்டிங் பதிவு இல்லாமல் தளத்தில் இலவச ஆன்லைன் டேட்டிங் →\n© 2019 வீடியோ அரட்டை பிரேசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imaammahdi.blogspot.com/2014/06/blog-post_28.html", "date_download": "2019-01-22T20:40:57Z", "digest": "sha1:UYUIKKO7E5X47254O5RL244VEGOTWC33", "length": 21230, "nlines": 193, "source_domain": "imaammahdi.blogspot.com", "title": "அரபி மொழி உலக மொழிகளின் தாய் | imam mahdi", "raw_content": "\nஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் எங்கே இறந்தார்கள்\n\"நாம் மர்யமுடைய மகனையும் அவருடைய தாயாரையும் ஓர் அடையாளமாக்கினோம். அவ்விருவருக்கும் தங்குவதற்கு ஏ���்றதும் நீரூற்றுகளைக் கொண்டதுமான ஒர...\nஈஸா நபி செய்த அற்புதங்கள் - 1\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 41-இல் இறந்த பின்னர் உயிருடன் இருப்போர் எனும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: ஈஸா நபியவர்கள் ...\nஈஸா நபி (அலை) செய்த அற்புதங்களும் பிறர் செய்த அற்புதங்களும்.\nஅபூ அப்தில்லாஹ் எழுதுகிறார் உலகில் நபி (ஸல்) அவர்கள் முதல் வேறு எந்த நபிக்கும், வேறு எந்த மனிதனுக்கும் கொடுக்கப்படாத சில தனிச்சிறப்ப...\nஇமாம் மஹ்தி(அலை) அவர்களின் உண்மைக்கு வானத்தின் சாட்சி\nஹாபிஸ் ஸாலிஹ் முஹம்மத் அலாதீன். (பேராசிரியர், வானவியல், உஸ்மானியா பல்கலைக் கழகம், ஹைதராபாத்.) குர்ஆனில் இறைவன் கூறுவதாவது, அவன் (அல்லாஹ்...\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 154 இல், மனிதராக மாற்றித்தான் அனுப்புவான் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு கூறுகிறார்: தங்களைப் போல...\nகத்முன் நுபுவ்வத் – ஒரு விளக்கம் - 1\nதிருநபி மொழிகளின் அடிப்படையில் காதமியத்தைப்பற்றிய விளக்கம் இனிமேல் இறைதூதர்கள் எவரும் தோன்றமாட்டார்கள் என்பதுதான் இவர்களின் வாதம் ஆ...\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை 443 இல் ஸாபியீன்கள் யார் எனும் தலைப்பில் பி.ஜே., (11-வது பதிப்பு) இவ்வசனங்களில் (2:62; 5:69; 22:17) ஸ...\nமஸீஹ் என்றால் மிக நீண்ட பயணி என்றே பொருள்\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 92 இல் மஸீஹ் என்னும் தலைப்பில் 2 ஆம் பதிப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: ஈஸா நபியின் இன்னொரு பெயர...\nஇந்த உம்மத்தில் ஈசா நபியின் வருகை நிகழ்ந்து விட்டது\nO.M முஸம்மில் அஹ்மது “ஈஸா நபியின் வருகை” எனும் தலைப்பில் மௌலவி P. ஜைனுல் ஆப்தீன் எழுதிய ஒரு கட்டுரை ஏகத்துவம் மார்ச் 2012 இதழில்...\nசிலுவை சம்பவத்தில் ஆள் மாறாட்டம் நிகழ்ந்ததா\nசிலுவை சம்பவத்தின் போது ஆள்மாறாட்டம் நிகழ்ந்ததாக முஸ்லிம்களில் பெரும்பாலோர் நம்புகின்றனர். ஹஸ்ரத் ஈசா(அலை) அவர்களை சிலுவையில் அறைந்து கொ...\nஅளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல.\nஅரபி மொழி உலக மொழிகளின் தாய்\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 244 இல் அவரவர் மொழியில் வேதங்கள் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:\nஇதன் காரணம���க ஒரு சமுதாயத்திற்கு தூதராக அனுப்பப்படுபவர் அச்சமுதாயத்தின் மொழியை அறிந்தவராகவே இருக்கிறார் என்று இந்த வசனம் (திருக்குர்ஆன் 14:4) கூறுகிறது.\nஅவரவர் மொழியில் வேதங்கள் என்று பி.ஜே கொடுத்துள்ள தலைப்பு தவறாகும். சமுதாய மொழியில் தூதர்கள் என்றுதான் மொழியாக்கம் செய்திருக்க வேண்டும். திருக்குர்ஆன் 14:4 வது வசனத்தில் “எந்த தூதரையும் அவர் சமுதாயத்துக்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்” என்றுதான் வருகிறது.\nஅப்படிஎன்றால், முழு உலகுக்கும் தூதராக அனுப்பப்பட்ட நபி (ஸல்) அவர்கள் தன் சமுதாய மொழியாகிய அரபி மொழியை அறிந்துள்ளார் என்று ஏற்க வேண்டும். அல்லது இன்று முழு உலகமும் ஒரு சமுதாயமாக மாறிவிட்டதனால், அத்தனை சமுதாய மக்களின் மொழிகளுக்கும் தாய் மொழியாக அரபி மொழி இருக்கிறது என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nஅரபி மொழிதான் சிறந்த மொழி என்று இஸ்லாம் கூறுவதாக நினைக்கக் கூடாது என்றும் அரபி மொழிதான் சிறந்த மொழி என்று எந்த இடத்திலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ திருக்குர்ஆன் கூறவில்லை என்று பி.ஜே எழுதியுள்ளார். (திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 227) இது தவறாகும்.\n1) ஆனால் அனைத்து வேதங்களுக்கும் தாய் வேதம் உம்முல் கிதாப் – திருக்குர்ஆனே ஆகும். இதனை அல்லாஹ் அனைத்து நகரங்களின் தாய் நகரமான – உம்முல் குரா வாகிய புனித மக்கா நகரில் தன் தூதரைத் தோன்றச் செய்து உலகுக்கு அருளினான். அந்தத் தூதரோ அனைத்து நபிமார்களின் தாய் நபியாக – உம்மி நபியாக காத்தமன் நபியாக இருக்கிறார் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.\nஎனவே, ஒரு தாய் நபி, தாய் நகரில், தாய் வேதத்தை, உலகின் தாய் மொழியாகிய அரபி மொழியில் கொண்டு வந்துள்ளார்.\nஇவ்வாறு வேதத்துக்கு தாய் வேதம் இருப்பது போல், நகர்களுக்கு தாய் நகரம் இருப்பது போல், நபிமார்களுக்கு தாய் நபி இருப்பது போல், உலகில் உள்ள மொழிகளுக்கும் ஒரு தாய் மொழி இருக்க வேண்டும். அது அரபியே.\nஒரு பொருள் மிகச் சிறந்தது என்பதற்கு.\n1)அது சிறந்த மூலப் பொருளால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.\n2)குறைபாடு இல்லாமல் சிறந்த முறையில் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும்.\n3)அத்தொழிலில் மிகச் சிறந்தவன் அதனை செய்திருக்க வேண்டும்.\n4)அப்பொருள் மிகச் சிறந்த முறையில் மக்களுக்கு பயன்பட வேண்டும்.\n1) மிகச் சிறந்த மொழியில் அதாவது அரபியில்\n2) மிகச் சிறந்த கருத்துக்களை கொண்ட தாய் வேதமாக\n3) எல்லாம் வல்ல அல்லாஹ்வால்\n4) மனித குலம் முழுவதற்கும் பயன்படுவதற்கு அனுப்பப்பட்டுள்ளது.\nஅரபி என்பதற்கு தெளிவானது என்று பொருள்.(திருக்குர்ஆன் 13:38) இந்த வசனத்தில் வரும் அரபி எனும் சொல் தெளிவான என்ற பொருளில் தான் எடுத்து ஆளப்பட்டுள்ளது. இதனால்தான் அரபியர்கள் பிற மொழிகளை அஜமி மொழி – தெளிவற்ற மொழி என்று அழைத்தனர். (திருக்குர்ஆன் 16:104)\nஇதனைத்தான் பி.ஜே அரபு மொழி தான் ஒரேமொழி என்றும், மற்ற மொழி பேசுவோர் அஜமிகள் (கால் நடைகள்) என்றும் கூறும் அளவுக்கு அவர்களிடம் அரபுமொழி வெறி மிகைத்திருந்தது என்று எழுதியுள்ளார். (குர்ஆன் அருளப்பட்ட வரலாறு)\nஉலக மொழிகளின் தாய் மொழிக்கு என்னென்ன இலக்கணம் உண்டோ அவை அனைத்தும் அரபி மொழிக்கு முழுமையாக உண்டு.\n1) அரபி மொழியில் ஒரு சொல்லுக்கு இருக்கும் பொருள்கள் போல், பிற மொழியில் இல்லை.\n2) ஒரு பொருளை குறிக்கும் அதிகமான சொற்கள் அரபி மொழியில் இருப்பது போல் பிற மொழியில் இல்லை. எடுத்துக்காட்டாக, அரபி மொழியின் வளத்திற்கு இப்பெயர்கள் எடுத்துக்காட்டாகும். பிராணிகளுடைய வயதின் மாதம், ஆண்டுகளுக்கு ஒப்பவும் தனித்தனி பெயர்கள் உண்டு. ஒட்டகத்துக்கு 1000 பெயர்களும், சிங்கத்துக்கு 630 பெயர்களும், பாம்புக்கு 200 பெயர்களும், தண்ணீருக்கு 170 பெயர்களும், மழைக்கு 64 பெயர்களும் உண்டு. இத்தகு சொல் வளம் பெற்றிருப்பது அரபி மொழியின் பல்வேறு சிறப்புகளில் ஒன்றாகும். (ஆதாரம்: திருக்குர்ஆன் தர்ஜுமா மவ்லானா எம். அப்துல் வஹ்ஹாப், அடிக்குறிப்பு எண் 76)\n3) ஒரு கருத்தை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் திறன் அரபி மொழியில் இருப்பது போல் பிற மொழிக்கு இல்லை.\nஇதனால் தான் அனைத்து மொழிகளையும் அறிந்த அல்லாஹ் தன் இறுதி வேதத்தை அரபி மொழியில் இறக்கியுள்ளான். இவ்வாறு ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் சமுதாய மொழியாகிய அரபு மொழி உலக மொழிகளின் தாய் மொழியாகி உலகமே ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் சமுதாயம் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களுக்கு இறைவன் “அரபி மொழியே உலக மொழிகளின் தாய் மொழி” என்று இல்ஹாம் அனுப்பியுள்ளான். இதன் அடிப்படையில் அவர்கள் “மினனுர் ரஹ்மான்” என்று ஒரு நூல் எழுதி அக்கருத்தை நிரூபித்துள்ளார்கள். தன் சஹாப���களிடம் (தோழர்களிடம்) உலக மொழிகளின் தாய் மொழி அரபி மொழி என்பதை உலக மொழிகளுடன் அரபு மொழியை ஒப்பிட்டு அக்கருத்தை நிரூபித்துக் கட்டுங்கள் என்றும் கூறினார்கள். இதனால் ஏறக்குறைய, உலகின் 50-க்கும் மேற்பட்ட மொழிகளுடன் ஒப்பாய்வு செய்து அரபு மொழியே உலகின் தாய் மொழி என்று நிரூபித்துள்ளார்கள்.\n - ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர...\nநோன்பு பற்றி தவறான விளக்கம். (நாஸிக், மன்சூக் திரு...\nஅரபி மொழி உலக மொழிகளின் தாய்\nஈஸப்னு மர்யம் என்பதன் விளக்கம்.\nமஸீஹ் என்றால் மிக நீண்ட பயணி என்றே பொருள்\nஅவரவர் தம் மார்க்கத்தை சுதந்திரமாக பின்பற்றும் நில...\nஆதம் நபி பற்றிய தவறான விளக்கம்\nபூமி அசையாதிருக்க நிறுவப்பட்டது மலைகளா\nவிபச்சாரமும், வெட்கக்கேடான செயலும். - (நாசிக், மன்...\nவாரிசுரிமைச் சட்டமும் மரண சாசனமும் (நாசிக், மன்சூக...\nகிப்லா மாற்றம் - (நாசிக், மன்சூக் திருக்குர்ஆனில் ...\nமூஸா நபியும் இஸ்ரவேலர்களும் மீண்டும் எகிப்திற்குத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4045", "date_download": "2019-01-22T21:22:46Z", "digest": "sha1:ODNXKFCQGGQSRFMUGUBMQUWY3VRBWHMF", "length": 7018, "nlines": 89, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 23, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n300 முதலைகளை கொன்று பழி தீர்த்த மக்கள்\nசெவ்வாய் 17 ஜூலை 2018 13:04:59\nஇந்தோனேஷியாவில் பப்புவா என்னும் மாநிலத்தில் சோரங் நகரம் உள்ளது. அந்த நகரத்தில் 300 மேற்பட்ட முதலைகளை கொண்ட ஒரு பண்ணை செயல்பட்டு வருகிறது. மக்கள் குடியிருப்பு பகுதியில் இந்த முதலை பண்ணை இருப்பதால், அந்த பகுதியில் வாழும் பொது மக்கள் இதனை வேறு எங்கா வது மாற்றிவைக்க கோரிக்கை வைத்தனர்.\nஇந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 48 வயதுடைய சுக்கிட்டோ தன் கால்நடைகளை அழைத்துக்கொண்டு பண்ணை பக்கத்தில் மேய்த்து வந்துள்ளார். அப்போது ஒரு முதலை அவருடைய காலை கடித்து குதற, அவர் பயந்தடித்துக்கொண்டு ஒண்ணும்புரியாமல் பண்ணைக்குள்ளே ஓட்டிச்செ ன்றுள்ளார். பண்ணைக்குள் இருந்த மற்ற முதலைகளும் அவரை கடித்து குதற இறந்துவிட்டார்.\nஇதையடுத்து சுக்கிட்டோவின் உறவினர்கள் பண்ணையை வேறெடுத்துக்கு மாற்ற வேண்டும் என்றனர். முதலைகளால் இறந்த அவரின் உடலுக்கு இழப்பீடு தருகிறோம் என்று பண்ணை உரிமையாளர் ஒப்புக்கொண்டார். இன்று சுகிட்டோவின் உடலை அடக்கம் செய்த பின்னர் உறவினர்கள் எல்லாம் கத்தி, இரும்பு கம்பிகளுடன் முதல்பண்ணைக்குள் புகுந்து கண்ணில் தென்பட்ட அனைத்து முதலைகளையும் வெட்டி வீசி பழியை தீர்த்துள்ளனர்.\nஇச்சம்பவத்தை முதலை பண்ணை உரிமையாளர் காவலர்களிடம் புகார் அளிக்க, காவலர்கள் அந்த முதலைகளை கொன்றவர்களின் மீது கிரிமினல் வழக்கு போட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nவைரம் பதிக்கப்பட்ட மாடல் அழகியின் உதட்டுக்கு கின்னஸ் சாதனை\nஇந்த நிறுவனம் வைர நகைகளை\nஅவசர நிலை பிரகடனம் செய்வேன்-அதிபர் டிரம்ப் மிரட்டல்\nஎதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள்\nசூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம்\nஇந்த செயற்கைகோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு\nகுரங்குக்கு பாலியல் தொல்லை இளம்பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை\nபஸ்மாவிற்குத் தெரியாமல் செல்போனில் வீடியோவாக\nமொத்த மனித இனத்தையும் சிலந்திகள் தின்று தீர்க்கும்\nசிலந்திகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirathunmusthakeem.blogspot.com/2009/10/", "date_download": "2019-01-22T21:10:38Z", "digest": "sha1:64DQLX5XFAP6NCXHH2SBCFSQ5JGVXHJV", "length": 18408, "nlines": 282, "source_domain": "sirathunmusthakeem.blogspot.com", "title": "நேர் வழி: October 2009", "raw_content": "\nஇறுதி வேதம் - போட்டி - ஜுஸ்வு 20\nஇறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 20\nகேள்விக்கான பதில்களை ஸுரா 27 வசனம் 60 முதல் ஸுரா 29 வசனம் 44 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.\nஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய ரெபரென்ஸ் ஸுரா எண்(கள்), வசன எண்(கள்) மறக்காமல் குறிப்பிடவும்.\nஓவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள்.\nவிடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் நவம்பர் 5 , 2009.\nநடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.\nகேள்வி 20.1 இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்று\nc) பலஸ்தீனில் கொடிய நோய்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 20.2 பிர்அவ்ன் ------ ஐ மாளிகை கட்டும்படி ஏவினான். அம்மாளிகையின் நோக்கம்--------\na) ஹாமான் ,,,,,,,,, மூஸா நபியின் இறைவனை எட்டிப்பார்க்க.\nb) காரூன் ,,,,,,,, மூஸா நபியின் இறைவனை எட்டிப்பார்க்க\nc) ஹாமான்,,,,,,,,,, சூனியக்காரர்கள் கூடுவதற்காக\nd) காரூன்,,,,,,,,,,,, சூனியக்காரர்கள் கூடுவதற்காக\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 20.3 மூஸா நபியை கொலை செய்ய ஆலோசனை செய்தது\nb) ஊர்த் தலைவர்கள், பிரதானிகள்\nd) அவரது இனத்து மனிதன்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 20.4 நாம் அல்லாஹ்வை விசுவாசம் கொள்வதால் இவ்வுலக சோதனையிலிருந்து தப்பலாம்.\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 20.5 “எனக்கும் உமக்கும் இக்குழந்தை கண் குளிர்ச்சியாக இருக்கும். இதனைக் கொலை செய்ய வேண்டாம்”- எனக் கூறியது\na) மூஸா நபியின் தாயார்\nd) மூஸா நபியின் சகோதரி\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 20.6 காரூன் ----- நபியின் கூட்டத்தைச் சேர்ந்தவன்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 20.7 “ரப்பி இன்னீ ளலம்து நஃப்ஸி பஃபிர்லீ” எனக் கூறியது\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 20.8 நூஹ் நபியின் வயது\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 20.9 ஸுர் ஊதப்படும் நாளில் ------- மேகங்கள் போல் நகரும்.\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 20.10 மூஸா நபி எகிப்திலிருந்து வெளியேறி ------- ஐ நோக்கி சென்றார்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 20.11 அல்லாஹ்வையன்றி மற்றவரைப் பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டவர்களின் உதாரணம்\nc) சிலந்திப் பூச்சியின் வீடு\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 20.12 காரூனுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை\na) பூமிக்குள் புதைந்து போதல்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 20.13 இக்குர்ஆன் -------க்கு, எதில் அவர்கள் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதில் பெரும்பாலானவற்றை விவரித்து கூறுகிறது.\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 20.14 மூஸா நபி அவரது தாயாரிடம் திரும்பக் கிடைக்கப் பெற்றது\na) தாயாரின் கண் குளிர்ச்சிக்காக\nb) தாயார் கவலை அடையாதிருக்க\nc) தாயார் அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மை என அறிய\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 20.15 ஒரு விசுவாசியின் பெற்றோர் இறை நிராகரிப்பில் இருக்கின்றனர். அப்பெற்றோருக்கு அவர் பொருளுதவி செய்யக்கூடாது\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nஇறுதி வேதம் - பதில்கள் - ஜுஸ்வு 18\nஇறுதி வேதம் - போட்டி - ஜுஸ்வு 19\nஇறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 19\nகேள்விக்கான பதில்களை ஸுரா 25 வசனம் 21 முதல் ஸுரா 27 வசனம் 59 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.\nஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய ரெபரென்ஸ் ஸுரா எண்(கள்), வசன எண்(கள்) மறக்காமல் குறிப்பிடவும்.\nஓவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள்.\nவிடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 29 , 2009.\nநடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.\nகேள்வி 19.1 “ரப்பி ஹப்லி ஹுக்மா“( ரப்பே எனக்கு அறிவை அளிப்பாயாக\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 19.2 ஸுலைமான் நபி ------ஐ வணங்கிக் கொண்டிருந்த அரசிக்கு கடிதம் எழுதினார்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 19.3 ஷைத்தான்கள் ------- ன் மீது இறங்குகின்றனர்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 19.4 அஸ்ஹாபு ரஸ் (ரஸ் வாசிகள்) என்போர் யார்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 19.5 சூனியக்காரர்கள் மூஸா நபியை வென்றிருந்தால் அவர்களுக்கு கிடைக்கவிருந்த வெகுமதி\nc) பிர்அவ்னின் நெருக்கமான கூட்டத்தினராதல்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 19.6 ஹுத்ஹுத் ------லிருந்து செய்தியை கொண்டு வந்திருந்தது\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 19.7 குர்ஆன் படிப்படியாக இறங்கியதன் காரணம்\na) இலேசாக மனனம் செய்ய\nc) நபியின் இதயத்தை உறுதிப்படுத்துவதற்காக\nd) சட்டங்கள் மாற்றப்படலாம் என்பதற்காக\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 19.8 தோப்புவாசிகளின் (அஸ்ஹாபுல் அய்கத்) நபி\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 19.9 சூரியன் தானே ஒளியை உமிழும் தன்மையுடையது. சந்திரன் பிரகாசிக்க மட்டுமே முடியும் என்ற அறிவியல் உண்மை குர்ஆனில் கூறப்பட்டள்ளது.\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 19.10 -----மனிதர்கள் ஸாலிஹ் நபி & அவரது குடும்பத்தினரை கொலை செய்யத் திட்டமிட்டனர்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 19.11 அல்லாஹ் இரவை -----ஆகவும், நித்திரையை-----ஆகவும் ஆக்கியுள்ளான்\na) இளைப்பாறுதல் ,,,,,,, ஆடை\nb) ஆடை ,,,,,,, இளைப்பாறுதல்\nc) இருட்டு ,,,,, சுகம்\nd) இருட்டு ,,,,,, ஆடை\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 19.12 இஃப்ரீத் ------ இனத்தை சார்ந்தது\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 19.13 எது சரி\na) ஸுலைமான் நபி , தாவூது நபியின் வாரிசு\nb) ஸுலமான் நபியும் தாவூது நபியும் சகோதரர்கள்\nc) தாவூது நபி , ஸுலைமான் நபியின் வாரிசு\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண��(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 19.14 “எந்த கூலியையும் நான் உங்களிடம் கேட்கவில்லை” எனக் கூறியது\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 19.15 “ரப்பனா ஹப்லனா மின் அஜ்வாஜினா வ துர்ரியத்தினா குர்ரத அஃயுனி, வஜஅல்னா லில் முத்தகீன இமாமா”- இத்துஆவை கேட்பது\nb) இபாதுர்ரஹ்மான்( அர்ரஹ்மானின் அடியார்கள்)\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nஇறுதி வேதம் - போட்டி - ஜுஸ்வு 20\nஇறுதி வேதம் - பதில்கள் - ஜுஸ்வு 18\nஇறுதி வேதம் - போட்டி - ஜுஸ்வு 19\nஇறுதி வேதம் - பதில்கள் - ஜுஸ்வு 17\nஇறுதி வேதம் - போட்டி - ஜுஸ்வு 18\nஇறுதி வேதம் - பதில்கள் - ஜுஸ்வு 16\nஇறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 17\nஇறுதி வேதம் - ஜுஸ்வு 15-பதில்கள்\nஇறுதி வேதம் - ஜுஸ்வு 14 -பதில்கள்\nஇறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Aayiram-Vilakku-Cinema-Film-Movie-Song-Lyrics-Ennathavam-seidhen/12576", "date_download": "2019-01-22T21:52:08Z", "digest": "sha1:P5BOOIVKLCHVGZYVKKCJWYEUTOA7DKEA", "length": 15009, "nlines": 173, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Aayiram Vilakku Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Ennathavam seidhen Song", "raw_content": "\nEnnathavam seidhen Song என்னத்தவம் செய்தேன்\nActor நடிகர் : Santhanu, Sathyaraj சாந்தனு, சத்யராஜ்\nLyricist பாடலாசிரியர் : VairaMuthu வைரமுத்து\nMusic Director இசையப்பாளர் : Srikanth Deva ஸ்ரீகாந்த் தேவா\nAandippatti Usilambatti aaludaa ஆண்டிப்பட்டி உசிலம்பட்டி ஆளுடா\nRadhiye en radhiye இரதியே என் இரதியே\nEnnathavam seidhen என்னத்தவம் செய்தேன்\nPaappaakkoru jigarthandaa பாப்பாவுக்கொரு ஜிகர்தன்டா\nPoaraaley nenjakkillikkittu போறாளே நெஞ்சக்கிள்ளிக்கிட்டு\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்ப���ளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nஆ என்னத்தவம் செய்தேன் என்னைப்பெத்த மகனே\nகல்லுக்குள்ளே ஈரம் காணச்செய்த மகனே\nஆ என்னத்தவம் செய்தேன் என்னைப்பெத்த மகனே\nகல்லுக்குள்ளே ஈரம் காணச்செய்த மகனே\nதத்தி வந்த பிள்ளை நீ.......\nதத்தி வந்த பிள்ளை நீ.......\nதந்தையானப் பின்புதான் மீண்டும் பிள்ளையானேன் (என்ன)\nஆ புத்திக்குள் வன்முறை வளர்த்திருந்தேன்\nவாலோடு வேல்கள் ரெண்டும் பிடித்த கையில்\nமூவர் மட்டும் ஆள்கிற தேசம்\nபாசம் ஒன்றே தேசியகீதம் என்றேயானது\nஎன் விரல் நடுவே இடைவெளி எதற்கு\nஉன் விரல் கோர்த்து உறவாடித்தான்\nஆ சொந்தங்கள் பொய் என்று நினைத்திருந்தேன்\nசொர்க்கத்தின் நகல் என்று தெரிந்துக்கொண்டேன்\nமுற்றும் துறந்தால் மோட்சம் என்பது\nபற்றும் அன்பும் பகைவது தானே\nஅன்பில் கரைந்தால் ஆனந்த வெள்ளமே\nபூமியில் வாழும் மாத்திரை வேண்டுமே\nஆழ்கடல் மிகுந்த அலையானேன் (என்ன)\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா\nகள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் சிகரம் தொடு Anbulla appa appa அன்புள்ள அப்பா அப்பா\nபொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் ஈசன் Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே\nதங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை உன்னை நினைத்த�� Happy new year vanthathey ஹேப்பி நியூ இயர் வந்ததே 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே\nசெம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய்\nபணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சாக்லெட் Mala mala மலை மலை\nசிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://umadas.blogspot.com/2012/03/blog-post_08.html", "date_download": "2019-01-22T21:35:53Z", "digest": "sha1:ZPWWDL7YFIJYFFH4ENXQJ6VHBIJA64YG", "length": 18628, "nlines": 23, "source_domain": "umadas.blogspot.com", "title": "umadas: என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?", "raw_content": "\"வென்றாக வேண்டும் தமிழ் அதற்கு ஒன்றாக வேண்டும் தமிழர்\"-இருப்பாய் தமிழா நெருப்பாய்\nஎன்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்\nகே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே. அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர் திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது. செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆரா��்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது. செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார்\n. ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை. அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். அட, என்ன ஆச்சரியம் மின்சாரம் தயாராகி வெளியே வந்தது. இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர். அமெரிக்காவில் மிகப் பெ���ும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான். கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார். நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று ‘ப்ளூம் பாக்ஸ்’ என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்\n. சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம். அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம். உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்” என்கிறார் ஸ்ரீதர். ஒரு ‘ப்ளூம் பாக்ஸ்’ உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம். இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. ‘ப்ளூ பாக்ஸ்’ மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. 100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர் அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay. இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ இருக்கும். சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்” என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள். ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.\nஎன்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்\nதமிழில் \"கிரெம்ளின் மாளிகை\" -ரசிய அதிபர் மாளிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=11167", "date_download": "2019-01-22T22:14:20Z", "digest": "sha1:ATOZCLSGSDNSEYM3M4NL5CLNCRCTAPQB", "length": 6610, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "A fire broke out at the Haiti market: lots of shops burned ash|வரலாற்று சிறப்பு வாய்ந்த ஹெய்டி சந்தையில் மாபெரும் தீ விபத்து: ஏராளமான கடைகள் எரிந்து சாம்பல்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் மார்டினுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிதியுதவி\nஅங்கீகாரம் இல்லாத பள்ளி விவகாரம் : பள்ளிக்கல்வித்துறை செயலர் ஆஜராக ஆணை\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்தை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு\nசென்னை அரும்பாக்கத்தில் ரவுடி கொலை : 2 பேர் கைது\nமணமுடிக்காமல் மறைந்தோரை மகிழ்விக்கும் கன்னி வழிபாடு\nவடலூரில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் : பல ஆயிரம் பக்தர்கள் வழிபாடு\nதுன்பங்கள் பறந்தோட தைப்பூச வழிபாடு\nவரலாற்று சிறப்பு வாய்ந்த ஹெய்டி சந்தையில் மாபெரும் தீ விபத்து: ஏராளமான கடைகள் எரிந்து சாம்பல்\nஹெய்டி: ஹெய்டியின் போர்ட்-ஓ-பிரின்ஸ் பகுதியில் உள்ள இரும்பு சந்தையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ஏராளமான கடைகள் எரிந்து சாம்பலானது. இதனையடுத்து கடைகளின் உரிமையாளர்கள் பொருட்கள் சேதமடைந்ததால் கண்ணீர் வடிக்கின்றனர்.\nடெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்\nகும்பமேளா விழாவின் 2-வது புண்ணிய தினமான பவுஷ் பூர்ணிமா : சுமார் 1 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடல்\nபனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nடெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்\nபனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்\nசிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-samuthirakani-05-06-1628452.htm", "date_download": "2019-01-22T21:25:11Z", "digest": "sha1:MDPDMG3YAZYU62GFPV3MQ6FFBD4LMJT4", "length": 6699, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "மீண்டும் அப்பாவானார் சமுத்திரகனி! - Samuthirakani - சமுத்திரகனி | Tamilstar.com |", "raw_content": "\nவளர்ந்த நடிகர்களின் பேசப்படும் படங்களில் அப்பாவாக நடித்து பெயர் பெற்று வருகிறார் நடிகரும் இயக்குனருமான திரு. சமுத்திரகனி.\nஇந்நிலையில் மூடர் கூடம் படத்தின் இயக்குனர் நவீன் தனது ஒயிட் ஷேடொஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கும் மற்றும் தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தனராம் சரவணன் இயக்குநராக அறிமுகமாக உள்ள ’கொளஞ்சி’ படத்தில் மீண்டும் அப்பாவாக நடிக்க உள்ளார்.\nஅப்பா மகன் இடையே நடக்கும் பாசப் போராட்டம் மற்றும் அதன் தொடர்பாக அவர்களுக்குள் ஏற்படும் சிறு மனகசப்புகளுமே படத்தின் கதை. இதிலும் தனது முதீர்ந்த நடிப்பால் அப்பாவாக நம் மனதில் நிறையப் போகிறார் சமுத்திரகனி.\n▪ ராஜமவுலியின் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி\n▪ விஜய்யுடன் மோதலை தவிர்த்த சமுத்திரகனி\n▪ சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி\n▪ கலைஞர் கருணாநிதித்தான் \"ஆண் தேவதை\" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து\n▪ கோலி சோடா-2 படத்தின் நிலை என்ன\n▪ ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்\n▪ சமுத்திரக்கனியும் நிஜத்தில் ஒரு ஆண் தேவதை தான்” ; இயக்குநர் தாமிரா பெருமிதம்..\n▪ சங்க தலைவனுக்கு மனைவியாகும் ரம்யா\n▪ மெர்சல் குறித்து சமுத்திரக்கனி அதிரடி ட்வீட் - தெறிக்கவிடும் ரசிகர்கள்.\n▪ தனுஷின் வட சென்னை படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் பிரபல நடிகர்\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalthalam.com/2013/09/blog-post_17.html", "date_download": "2019-01-22T20:27:10Z", "digest": "sha1:ZYBRZGWMY4OGYUH6NTLU4MPVQKM26YCR", "length": 14554, "nlines": 141, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: கனிம மணல் அள்ள தடை", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nகனிம மணல் அள்ள தடை\nதமிழகம் முழுவதும் கனிம மணல் அள்ள தடை விதித்து முதலமைச்சர் ஜெயலலிதா இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஇது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஒரு நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், அரசாங்கத்திற்கு வருவாயை ஈட்டித் தருவதிலும் கனிமங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.\nஇப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த கனிமங்களை அரசின் முறையான அனுமதியின்றியோ அல்லது அரசு அனுமதித்த அளவுக்கு மேல் வரம்பு மீறியோ சுரங்க நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடக் கூடாது.\nதூத்துக்குடி மாவட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக ‘கடற்கரை கனிமங்கள்’, அதாவது \"Beach Minerals\"எனப்படும் கார்னட், இல்மனைட் மற்றும் ரூட்டைல் போன்றவை எடுக்கப்படுவதாக அறிக்கைகள் பெறப்பட்டன.\nதூத்துக்குடி மாவட்டத்தில் கார்னட், இல்மனைட் மற்றும் ரூட்டைல் கனிமக் குவாரிகளில் முறைகேடுகள் நடந்துள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்ய வருவாய்த் துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தலைமையின் கீழ், வருவாய்த் துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் அடங்கிய ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்��தை சுட்டிக் காட்டியுள்ள முதல்வர், சிறப்புக் குழு மற்றும் உப குழுக்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில், மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் கடற்கரை கனிமங்களான கார்னட், இல்மனைட் மற்றும் ரூட்டைல் ஆகியவற்றை எடுக்க அனுமதி\nவழங்கப்பட்டுள்ள குத்தகைதாரர்களால் பெருங்கனிமக் குவாரிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளனவா என்பதைக் கண்டறியும் வகையில், தமிழ்நாட்டில், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மாவட்டங்களில் தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள எஞ்சிய 71 பெருங்கனிம குவாரிகளை இந்தச் சிறப்புக் குழு ஆய்வு செய்து உண்மை நிலையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என தான் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nவருவாய்த் துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் இந்தச் சிறப்புக் குழு செயல்படும் என்றும் மேற்படி ஆய்வு முடியும் வரை, கார்னட், இல்மனைட் மற்றும் ரூட்டைல் பெருங்கனிம குவாரிகளின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கவும், போக்குவரத்து உரிமச் சீட்டு வழங்குவதை நிறுத்தி வைக்கவும் உரிய உத்தரவினை பிறப்பிக்கும்படி ஆணையிட்டுள்ளதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதர மாவட்டங்களில் உள்ள பெருங்கனிமக் குவாரிகள் குறித்த ஆய்வறிக்கை கிடைக்கப் பெற்றவுடன், அதன் அடிப்படையில் பெருங்கனிமக் குவாரிகள் குறித்து ஒரு கொள்கை முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் உறுதி பட தெரிவித்துள்ளார்.\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள�� தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2012-2/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-22T21:56:46Z", "digest": "sha1:AAJJF6FIUGLN4NQIBQ4KBPE7UGY47R3E", "length": 28805, "nlines": 211, "source_domain": "biblelamp.me", "title": "நடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை! | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்னுடைய கடந்த முப்பதொரு வருட கிறிஸ்தவ, சபைப் போதக ஊழியத்தில் கர்த்தரின் அளப்பரிய கிருபையால் திருச்சபைகளில் சிலருடைய ஊழிய அழைப்பிலும், போதக ஊழியப் பிரதிஷ்டையிலும், உதவிகாரர் பிரதிஷ்டையிலும் பங்கேற்கும் ஆசீர்வாதத்தை நான் அடைந்திருக்கிறேன். அந்த ஆசீர்வாதத்தை நான் மிகவும் பொறுப்புள்ளதாகக் கருதுவதோடு, என்னில் காணப்படும் எந்தவிதத் தகுதியின் அடிப்படையிலும் அடைந்ததாக நான் க���ுதவில்லை. கர்த்தர் செய்துவருகின்ற பெருங்காரியங்களில் அவர் இஷ்டப்பட்டு பயன்படுத்திக் கொண்ட சாதாரண கருவியாக மட்டுமே என்னை அடையாளங் காணுகிறேன். அவருக்கே சகல மகிமையும் சேர வேண்டும்.\nஊழிய அழைப்பும், போதகப் பிரதிஷ்டையும் சாதாரணமானவையல்ல. மிகவும் பயபக்தியோடு அணுக வேண்டிய பக்திக்குரிய விசேஷ அம்சங்கள். துரதிஷ்டவசமாக நம் தமிழினத்தில் இவை மிகவும் சாதாரணமானதாக, பலரும் உலக இச்சைகள்கூடிய நோக்கங்களோடு இணைந்துகொள்ளும் தொழிலாகக் கருதப்படுகின்றன. இந்தப் பணிகளுக்குரிய வேத இலக்கணங்களை ஒரு துளியும் சபைகளும், இப்பணியை நாடுகிறவர்களும் கவனித்துப் பார்ப்பது கிடையாது. இதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. உங்களுக்கே இது நன்றாகத் தெரியும்.\nசிலருடைய ஊழிய அழைப்பிலும், பிரதிஷ்டையிலும் பங்குகொள்ளும் ஆசீர்வாதம் எனக்கிருந்ததாக சொன்னேன் இல்லையா அவர்களை நினைத்துப் பார்க்கிறேன். அவர்களில் அநேகர் தொடர்ந்து தங்களுடைய இருதயத்தைக் காத்துக் கொண்டு கர்த்தரின் பணியை ஆத்தும தாகத்தோடு தங்களை இழந்து செய்து வருவது எனக்கு ஆனந்தத்தை அளிக்கிறது. எனக்காக மட்டுமல்லால் அவர்களுக்காகவும் நான் தொடர்ந்து ஜெபிக்கிறேன்.\nபோதக ஊழியத்தில் இருக்கின்ற எல்லோருமே கர்த்தருடைய மனிதர்கள் என்று நாம் சொல்லிவிட முடியாது. கர்த்தருடைய ஆசீர்வாதத்தை இழந்து சிலர் அப்பணியிலிருந்து இறக்கப்பட்டு விட்டாலும், சிலர் ஆசீர்வாதங்களை எப்போதோ இழந்துவிட்டு நடைப்பிணமாக அந்தப் பணியில் தொடர்ந்திருப்பது எல்லோரும் அறிந்ததுதான். போதகப் பணியில் தொடர்ந்திருப்பதல்ல கர்த்தர் ஒருவனோடிருக்கிறார் என்பதற்கு அர்த்தம். அவன் அந்தப் பணியில் இருக்கும்போது எப்படி வாழ்கிறான் எந்தவிதமாகத் தன் பணிகளைச் செய்கிறான் எந்தவிதமாகத் தன் பணிகளைச் செய்கிறான் என்னவிதமாகத் தன்னை இழந்து ஆத்துமாக்களை ஈடுபாட்டோடு மேய்க்கிறான் என்னவிதமாகத் தன்னை இழந்து ஆத்துமாக்களை ஈடுபாட்டோடு மேய்க்கிறான் என்னவிதமாக கர்த்தருடைய ஐக்கியத்தில் ஏனோக்கு போல ஆனந்தமடைந்து வருகிறான் என்னவிதமாக கர்த்தருடைய ஐக்கியத்தில் ஏனோக்கு போல ஆனந்தமடைந்து வருகிறான் சத்தியத்தில் எந்தவிதமாக வளர்ந்து தன்னையும் சத்தியத்தையும் காத்துக்கொள்ளுகிறான் ���த்தியத்தில் எந்தவிதமாக வளர்ந்து தன்னையும் சத்தியத்தையும் காத்துக்கொள்ளுகிறான் சத்தியத்தை சத்தியமாக ஆவிக்குரிய வல்லமையோடு பிரசங்கித்து ஆவியின் அனுக்கிரகத்தை பிரசங்க ஊழியததில் காண்கிறானா சத்தியத்தை சத்தியமாக ஆவிக்குரிய வல்லமையோடு பிரசங்கித்து ஆவியின் அனுக்கிரகத்தை பிரசங்க ஊழியததில் காண்கிறானா கைச்சுத்தம், மனச்சுத்தம், சரீர சுத்தம் என்று உலக ஆசைகள் அனைத்திலும் இருந்து தன்னைத் தொடர்ந்தும் காத்துக்கொண்டு அந்தப் பணியைத் தன் குடும்பத்துக்கும், சபைக்கும் விசுவாசமாக இருந்து செய்துவருகிறானா கைச்சுத்தம், மனச்சுத்தம், சரீர சுத்தம் என்று உலக ஆசைகள் அனைத்திலும் இருந்து தன்னைத் தொடர்ந்தும் காத்துக்கொண்டு அந்தப் பணியைத் தன் குடும்பத்துக்கும், சபைக்கும் விசுவாசமாக இருந்து செய்துவருகிறானா என்பவற்றிலிருந்தே கர்த்தர் அவனோடிருக்கிறாரா, இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ளலாம். இதையெல்லாம் இழந்து போதகப் பணியில் நடைப்பிணமாகத் தொடர்ந்திருந்து வருவது மிகவும் கொடூரமானது.\nஇதையெல்லாம் நான் எழுதுவதற்குக் காரணம் என்னுடைய நெருங்கிய நண்பரொருவர், என்னைவிட மிக இளையவராயிருந்தபோதும் சமீபத்தில் போதகப் பணியில் நியமிக்கப்பட்டார். அதில் கலந்துகொள்ள சூழ்நிலை என்னை அனுமதிக்கவில்லை. கலந்துகொள்ள முடிந்திருந்தால் அதைப் பெரும் ஆசீர்வாதமாகக் கருதியிருப்பேன். பல வருடங்களாக அவரையும் அவருடைய குடும்பத்தையும் தெரிந்திருந்து, போதகப் பணிக்கான இதயமும், ஈவுகளும் அவரிடம் இருப்பதை அடையாளங்கண்டு அதை வெளிப்படையாகவும் தெரிவித்திருக்கிறேன். சபை மூப்பர்களுக்கும் தெரிவித்திருக்கிறேன். நான் செய்து வருகிற பணிகளிலும் பங்கேற்க வைத்து, அது பற்றி நேரம் போவது தெரியாமல் கலந்துரையாடி, கருத்துக்களைப் பரிமாறி ஆவிக்குரிய நன்மைகளைப் பரஸ்பரம் அடைந்திருக்கிறோம். அவருடைய வாழ்க்கையில் இந்த முறையில் நான் ஓரளவுக்கு பங்கேற்க கர்த்தர் வழியேற்படுத்தி எங்களை இணைத்திருப்பது அவருடைய வழிநடத்தல்களில் ஒரு பகுதிதான். கர்த்தர் அவரை வழிநடத்தி தன்னுடைய சித்தப்படி போதகப் பணிக்கு பிரதிஷ்டை செய்ய சபையையும் ஊக்குவித்து ஆசீர்வதித்திருக்கிறார். அவரால் சபைக்கு அநேக ஆசீர்வாதங்கள் கிடைத்து கர்த்தரும் மகிமையடைய வேண்ட���மென்பது தான் என்னுடைய ஜெபம்.\nபோதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 25 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.\nமறுமொழி தருக Cancel reply\nபுதிய நூல் அறிமுகம் – தேவபயம்\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nA.Guru on திருச்சபை வரலாறு\nJebamala david on ஆண்டவர் சிரிக்கிறார்\nDani on யார் உங்கள் கடவுள்\ns vivek on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nbharathie666 on கிறிஸ்தவன் யார்\ns vivek on இறையியல் பச்சோந்திகள் (Theolog…\nsivakumar.s on ஆசிரியர் பக்கம்\ns vivek on கிறிஸ்தவ வைராக்கியம் வளரும் சூ…\ns vivek on தேவபயத்தின் அடிப்படை அம்சங்கள்\nJebamala on வாழ்க்கையில் அதிமு���்கியமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/poems-link/309-sameera-kavithaigal/12170-kavithai-vazhkkai-sameera", "date_download": "2019-01-22T21:46:35Z", "digest": "sha1:4H7I5OFK5V6M2ERGMGAQ2H4CI2FNCXXV", "length": 23684, "nlines": 452, "source_domain": "www.chillzee.in", "title": "கவிதை - வாழ்க்கை - சமீரா - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nகவிதை - வாழ்க்கை - சமீரா\nகவிதை - வாழ்க்கை - சமீரா\nகவிதை - வாழ்க்கை - சமீரா\nகவிதை - எழுத்தறிவித்தவன் ஆசான் - சமீரா\nகவிதை - தவிப்பிலே ஓர் தாய்..\nகவிதை - பட்டாம்பூச்சி - சமீரா\nகவிதை - தாய்மை - சமீரா\nகவிதை - தோழமை - சமீரா\nகவிதை - அருவி - சமீரா\nகவிதை - காதல்...... - சமீரா\n# RE: கவிதை - வாழ்க்கை - சமீரா — தங்கமணி சுவாமினாதன். 2018-10-17 09:29\nநல்ல கருத்து..மிக நல்ல கவிதை..\nதங்களின் உயர்வான கருத்துக்களுக்கு மிக்க நன்றி☺☺☺\n# RE: கவிதை - வாழ்க்கை - சமீரா — வைத்தியநாதன் 2018-10-16 18:34\nஇதன் சிறப்பு, சமீராவின் மற்ற படைப்புகளையும் படிக்கத் தூண்டியது. சமீரா நீங்கள் வென்றுவிட்டீர்கள். சுருக்கமாக ஆழமாக சொல்கிற கலையில் முன்னணி சாதனையாளராகிவிட்டீர். பாராட்டு\nதங்களின் உற்சாகத்தினையும் புதிய உத்வேகத்தினையும் அளிக்கும் உயர்வான கருத்துகளுக்கு உள்ளம் கனிந்த நன்றிகள் பல...😍😍😍😍😘\nதங்களுடைய கருத்திற்கு மிக்க நன்றி சகோ..☺☺☺😍\n# RE: கவிதை - வாழ்க்கை - சமீரா — மதி நிலா 2018-10-16 09:08\n#கவிதை - பகல் கனவு - Azeekjj\n#கவிதை - இனித்தது - விஜி P\n#கவிதை - குழந்தை என்ற கடவுள் - விஜி P\n#கவிதை - குழந்தையும் விளையாட்டும் - விஜி P\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 21 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2019 - நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க 🙂 - அனுஷா\nCooking Tips # 16 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 14 - சித்ரா. வெ\nகவிதை - காதல் கொள்ளை - ரம்யா\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 19 - ராசு\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 29 - பிரேமா சுப்பையா\nHealth Tip # 79 - வெற்றிலையின் பலன்கள் - சசிரேகா\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 12 - சசிரேகா\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 29 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 19 - ராசு\nதொடர்கதை - என் காதலே – 04 - ரம்யா\nதொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே.. – 05 - சந்யோகிதா\nசிறுகதை - உன்னையே நம்பு\nதொடர்கதை - காதல் இளவரசி – 24 - லதா சரவணன்\nHealth Tip # 79 - வெற்றிலையின் பலன்கள் - சசிரேகா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 16 - பத்மினி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 43 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன்னாலே நான் வாழ்கிறேன் - 05 - ஸ்ரீ\nதொடர்கதை - தாரிகை - 25 - மதி நிலா\nChillzee 2019 Contest # 01 - தேவியின் 'காணாய் கண்ணே' கதை போட்டி\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - ஸ்ரீ\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nஎன் காதலே - ரம்யா\nகலாபக் காதலா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 14\nநீயிருந்தால் நானிருப்பேன் - 19\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 29\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 12\nஎன் காதலே – 04\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகாதல் இளவரசி - 24\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - 05\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 16\nகலாபக் காதலா - 02\nகாணாய் கண்ணே - 01\nவானும் மண்ணும் கட்ட���க் கொண்டதே... - 09\nகாணும் இடமெல்லாம் நீயே - 10\nஎன் மடியில் பூத்த மலரே – 30\nவேலண்டைன்ஸ் டே... - 06\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 20\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 12\nமழையின்றி நான் நனைகின்றேன் - 18\nஐ லவ் யூ - 19\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 18\nகாயத்ரி மந்திரத்தை... – 09\nஉயிரில் கலந்த உறவே - 15\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 10\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nநெஞ்சில் துணிவிருந்தால் - 07\nமிசரக சங்கினி – 02\nஎன் ஜீவன் நீயே - 01\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 15\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 24\nசிறுகதை - உன்னையே நம்பு\n2019 பொங்கல் சிறப்பு சிறுகதை - தை பிறந்தால் வழி பிறக்கும்\nசிறுகதை - உத்ரா - ரம்யா\nசிறுகதை - எனக்கு உங்கள் மீது காதல் இல்லை - ரம்யா\n2019 புத்தாண்டு சிறப்பு சிறுகதை - புத்தாண்டு பரிசு - சசிரேகா\nகவிதை - காதல் கொள்ளை - ரம்யா\nகவிதை - கவிதையும் கதைகளும் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - வரவுக்காய் - தானு\nகவிதை - மாயக்கள்வன் சிறைப்பட்டதேனோ\nகவிதை - கஷலும் தோற்றுப்போகும் - ஷக்தி\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க 🙂 - அனுஷா\nCooking Tips # 16 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nHealth Tip # 79 - வெற்றிலையின் பலன்கள் - சசிரேகா\nTamil Jokes 2019 - காலம் மாறி போச்சு :-) - அனுஷா\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dhanush-is-a-big-fan-of-his-fans/", "date_download": "2019-01-22T21:54:43Z", "digest": "sha1:YRCBB4G6MZZUN7TTBTFDKJZLIH3STQ3K", "length": 11636, "nlines": 115, "source_domain": "www.cinemapettai.com", "title": "தனுஷ் தன் ரசிகர்களுக்கு கொடுத்த பெரும் இன்ப அதிர்ச்சி..!!! - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nதனுஷ் தன் ரசிகர்களுக்கு கொடுத்த பெரும் இன்ப அதிர்ச்சி..\nஇளையராஜா பாடியுள்ள மாரியின் அனந்தி பாடல் வீடியோ – மாரி 2 .\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித்தை வைத்து பாஜக செய்ய முயன்ற அரசியல். தவிடு பொடி ஆக்க தல வெளியிட்ட அறிக்கை இதோ. `வாழு; வாழ விடு.’\nதனுஷ் தன் ரசிகர்களுக்கு கொடுத்த பெரும் இன்ப அதிர்ச்சி..\nதனுஷ் தற்போது விஐபி-2 படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளார். இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது, ஏற்கனவே இப்படத்தின் ட்ரைலர் செம்ம ஹிட் அடித்துள்ளது.\nஇந்நிலையில் நேற்று இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது, இதில் கஜோல், சமுத்திரக்கனி, தனுஷ் ஆகியோர் பங்கேற்றனர்.\nஇதில் ‘விஐபி பாகம் இரண்டுடன் நின்று விடாது, 3 மற்றும் 4 என தொடர்ச்சியாக வரும்’ என கூறியுள்ளார்.\nஇது தனுஷ் ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.\nஇளையராஜா பாடியுள்ள மாரியின் அனந்தி பாடல் வீடியோ – மாரி 2 .\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித்தை வைத்து பாஜக செய்ய முயன்ற அரசியல். தவிடு பொடி ஆக்க தல வெளியிட்ட அறிக்கை இதோ. `வாழு; வாழ விடு.’\nRelated Topics:அஜித், சினிமா செய்திகள், தனுஷ், நடிகர்கள், நடிகைகள்\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஅசுரன் படத்தில் தனுஷ் நாயகி தனுஷ் வரிசையாக ஹிட் படமாக குடுத்து கொண்டிருக்கும் தனுஷ் அடுத்த பெரிய படத்தில் நடிக்கிறார். தனுஷ்...\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை அஜித் ரசிகர்கள் 100 பேர் பாஜகவில் சேர்ந்து விட்டனர் என்ற செய்தியை தமிழிசை வெளியிட்டார்....\nஅஜித்தை வைத்து பாஜக செய்ய முயன்ற அரசியல். தவிடு பொடி ஆக்க தல வெளியிட்ட அறிக்கை இதோ. `வாழு; வாழ விடு.’\nதிருப்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் நூறு ரசிகர்கள் பாஜகவில் இணைவதாக சேர்ந்தனர். அவர்கள் உண்மையில் அஜித் ரசிகர்கள் தானா அல்லது பாஜகவினர்...\nசூர்யாவின் அயன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா. பல நாள் ரகசியம் வெளியானது\nசூர்யாவின் அயன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா. 2009ம் ஆண்டு சூர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியான...\nஹீரோ, இயக்குனருடன் நான்காவது, தயாரிப்பாளருடன் இரண்டாவது முறை, ஜி வி பிரகாஷ் 71 இன் ஷூட்டிங் எப்போ தொடங்குகிறது தெரியுமா \nஇன்றைய தேதியில் தனுஷ் என்றால் நடிகர் என்பதனை தாண்டி தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பல அடைமொழிகளை பெற்றுவிட்டார். அதேபோல...\nநாணயசுழற்சியால் இப்படியும் ஒரு சாதனையா\nவிஜய்யுடன் மோதபோகும் விக்ரம் என்ன நடக்கப்போகுதோ\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/01/11224901/Ram-Charans-film-in-Tamil.vpf", "date_download": "2019-01-22T21:48:02Z", "digest": "sha1:P5L4J3HXKYW5RFA6FL5DGFXKOFQKSANU", "length": 10018, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ram Charan's film in Tamil || தமிழில் வரும் ராம் சரண் படம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்காக நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக எம்.பி தம்பிதுரை ஆஜர் | முதல் அமைச்சர் பழனிசாமியுடன் இஸ்ரோ தலைவர் சிவன் சந்திப்பு |\nதமிழில் வரும் ராம் சரண் படம்\nராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள ‘வினயை விதேயா ராமா’ என்ற தெலுங்கு படம் தமிழில் வெளியாகிறது.\nபாகுபலிக்கு பிறகு தெலுங்கு நடிகர்கள் படங்கள் தமிழில் வெளியாகி வசூல் பார்க்கின்றன. அந்த வரிசையில் சிரஞ்சீவி மகனும் முன்னணி தெலுங்கு நடிகருமான ராம் சரண் கதாநாயகனாக நடித்து அதிக செலவில் தயாரிக்கப்பட்ட ‘வினயை விதேயா ராமா’ என்ற தெலுங்கு படமும் தமிழில் வெளியாகிறது. போயப்பட்டி சீனு இந்த படத்தை இயக்கி ��ள்ளார்.\n‘பாரத் என்னும் நான்’ என்ற படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த கியாரா அத்வானி கதாநாயகியாகவும் விவேக் ஓபராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். பிரசாந்த், சினேகா, மதுமிதா, முகேஷ் ரிஷி, ஜெபி, ஹரீஷ் உத்தமன், ஆர்யன் ராஜேஷ், ரவி வர்மன் ஆகியோரும் நடித்துள்ளனர்.\nகுடும்ப பின்னணியில் காதல், கலகலப்பு, அரசியல், செண்டிமெண்ட், வன்முறை, சாகசம், பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த படமாக ‘வினயை விதேயா ராமா’ படம் உருவாகி உள்ளதாக இயக்குனர் தெரிவித்து உள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்க ரிஷி பஞ்சாபி, பண்டி ரமேஷ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.\nபடத்தின் பாடல் காட்சிகள் பிரம்மாண்ட அரங்குகளில் படமாக்கப்பட்டுள்ளன. கிளைமாக்ஸ் சண்டை காட்சிக்கு மட்டும் ரூ.11 கோடி செலவிட்டுள்ளனர். கனல் கண்ணன் சண்டை பயிற்சி அளித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. ஜோடியாக நயன்தாரா: விஜய்யின் 63-வது படப்பிடிப்பு தொடக்கம்\n2. பூஜையுடன் தொடங்கியது \"விஜய் 63\"\n - நடிகர் சிம்புவின் சர்ச்சை பாடல்\n4. அரசு பஸ்சில் ‘பேட்ட’ படம் - நடிகர் விஷால் கண்டனம்\n5. ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/kaspersky-lab/", "date_download": "2019-01-22T20:27:59Z", "digest": "sha1:65H4HCOEWEKZ2YBWZHJZMDIKJZHXYASZ", "length": 2876, "nlines": 59, "source_domain": "www.techtamil.com", "title": "kaspersky lab – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\n2015-இல் வாணிகத்திற்கு எதிராக திருடபட்ட தரவுகள் :\nமீனாட்சி தமயந்தி\t Dec 24, 2015\n2015ல் ஆம் ஆண்டில் வாணிகத்திற்கு எதிராக திருடப்பட்ட சைபர் தாக்குதல்கள் இரண்டு மடங்கு உயர்ந்த���ள்ளன என்பதை கேஸ்பர்ஸ்கை லேப் நிறுவனம் ஆராய்ந்து வெளியிட்டுள்ளது.மேலும் பெருவாரியான நிருவனங்களில் உள்ள கணினிகளில் 58 சதவிகிதம் …\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2018/11/gaja-relief-materials.html", "date_download": "2019-01-22T20:37:45Z", "digest": "sha1:KE2MVOQ5AJ3NBYMWYYZ3JSSD4REOOZ3H", "length": 18670, "nlines": 192, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : சிறு துளி கஜா புயல் நிவாரணப் பொருட்கள்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nசெவ்வாய், 20 நவம்பர், 2018\nசிறு துளி கஜா புயல் நிவாரணப் பொருட்கள்\nசென்னை மாவட்ட கல்வித் துறை சார்பாக கஜா புயல் நிவாரணப் பொருட்கள் திங்கள் அன்று அனுப்பப்பட உள்ளதாகவும் பொருட்களை கொண்டு வந்து மாவட்ட அலுவலகத்தில் சேர்க்கும்படியும் வாட்ஸ் ஆப் மூலம் முந்தைய தினம் மாலை தகவல் தெரிவிக்கப் பட்டிருந்தது. அனைத்து பள்ளிகளுக்கும் வட்டாரக் கல்வி அலுவலர் மூலமாக விருப்பம் உள்ளவர் நிவாரணப் பொருட்கள் வழங்கும்படி பள்ளிகளுக்கு வேண்டுகோள் விடப் பட்டிருந்தது.. பொருட்கள் வரச்சற்று தாமதம் ஆனது. அதற்குள் சிறிய மனவருத்தம் ஏற்படுத்தக் கூடிய நிகழ்வு.\nபுறந்தள்ளிவிட்டு கையும் பேசியுமாக களம் இறங்கினர் வட்டாரக் கல்வி அலுவலர்கள்.அப்போது மணி 11.00 க்கு மேல் ஆகி விட்டது . அடையார், திநகர், எழும்பூர், மைலப்பூர் திருவல்லிக்கேணி ராயபுரம், பெரியமேடு புரசைவாக்கம் ஜார்ஜ் டவுன் பெரம்பூர் வட்டாரக் கல்வி அலுவலர்கள் எங்கு தட்டினால் உடனே திறக்கும் எங்கு சிறிது நேரம் தட்ட வேண்டும் என்பதை அறிந்து தொலைபேசித் திரையில் விரல்களால் தட்ட ஆரம்பித்தனர்.\n அடுத்த ஒரு மணி நேரத்தில் நிவாரணப் பொருட்கள் தனித் தனிப் பள்ளிகளாகவும் இணைந்தும் வரத் தொடங்கி விட்டன. வாட்டர் பாட்டில்கள் அரிசி, பருப்பு வகைகள் சமையல் எண்ணெய்ஆடைகள் போர்வைகள் மெழுகு வ��்த்திகள் பிஸ்கட், ப்ரட் பாக்கெட்டுகள் பாத்திரங்கள் மருந்துகள், சானிடரி நாப்கின்ஸ் என் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வந்து குவித்தனர்.\nமிகக் குறுகிய காலத்தில் பள்ளிகளுக்கு தெரிவித்து அவர்கள் ஆசிரியர்களுக்கு தெரிவித்து பின்னர் கடைகளுக்கு சென்று நிவாரணப் பொருட்களை வாங்கி அவற்றை ஒரிடத்தில் வைத்து பேக் செய்து அதன் மீது பெயர் எழுதி ஒரு வண்டியில் ஏற்றி தலைமை இடத்திற்கு கொண்டு சேர்த்த வேகம் அசாதரணமானது. நிச்சயம் எண்ணிப் பார்க்காதது . எப்படி சாத்தியமாகப் போகிறது என்று நினைத்தது சாத்தியமானது.\nஇதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது. கொடுக்கப் பட்ட அவகாசத்திற்குள் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்ட ஆசிரியர்/ஆசிரியைகளின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியன . அடையார் வட்டாரத்தில் உதவி பெறும் பள்ளிகள் சார்பாக 85,000 மதிப்பிலான நிவாரணப் பொருட்களும் நர்சரி பள்ளிகள் சார்பாக ரூ65000 மதிப்பிலும் நிவாரணப் பொருட்கள் வழங்கப் பட்டன. இதே போல சென்னையில் உள்ள பத்து சரகங்களிலும் நிவாரணப் பொருட்கள் குறுகிய நேரத்தில் பெறப்பட்டுள்ளன\nஇது தொடக்கக் கல்வி மட்டுமே. இது மட்டுமல்லாது அரசு, உதவிபெறும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகளும் நிவாரணப் பொருட்களை ஆச்சர்யமூட்டும் வகையில் கொண்டு சேர்த்துள்ளனர்.\nஇவை அனைத்தும் கஜா புயல் பாதிப்பின் அளவைப் பார்க்கும்போது சிறு துளியே . தேன் துளி சிறிதென்றாலும் இனிக்காமலாபோகும் எதிர்பார்த்ததை விட அதிக ஒத்துழைப்பு நல்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றி அனைத்து சென்னை வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் பாராட்டுகள்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 10:14\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆசிரியர்கள் பங்களிப்பு, கஜா நிவாரணம், சமூகம், சென்னை, நிகழ்வுகள்\nநண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…\n20 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 1:20\nநல்ல விஷயம் சகோ. சிறுதுளி பெருவெள்ளம்..இது கஜாவுக்கல்ல உங்கள் எல்லோரது சேவைக்கும்...இப்படி பல ஊர்களிலிருந்தும் பெறப்படும் உதவிகள் அனைத்தும் சேரும் போது.,...அணில் தன்னால் இயன்ற சிறு உதவி செய்தது போல....பாராட்டுகள்.\nமக்கள் எல்லோரும் விரைவில் மீண்டு இயல்பு நிலை வந்திட வேண்டும்....\n20 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 1:30\nநேரத்தில��� உதவி ஞாலத்தினும் பெரிது\n20 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 3:03\nசிறு துளிதான் பெருவெள்ளமா மாறும். வாழ்த்துகளுடன் வணக்கங்கள்\n20 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 4:15\nஅனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துகள்...\n20 நவம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 5:29\n21 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 5:49\n21 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 7:43\n22 நவம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 10:40\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிறு துளி கஜா புயல் நிவாரணப் பொருட்கள்\nபெட்டிக்கடை எக்சல் சவால் விடை+96 படம் எப்படி\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nமீண்டும் ராயல்டி தொடர்பாக இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. தன் பாடலை அனும்தி பெ...\nமின்சார ரயிலுக்கு காத்திருக்கும் நேரத்தில் ரயில் நிலையத்தில் உள்ள புத்தகக் கடைக்கு முன் நின்று தொங்க விடப்பட்டிருக்கும் தலைப்பு செய்...\nசச்சின் பிரிவுபசாரமும் பாரத ரத்னாவும்\nசச்சினின் 200 வது டெஸ்ட் போட்டி,சச்சின் தன் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஒய்வு பெறப் போகிறார். . மும்பை வான்கடே ஸ்டேடியம் அதிர...\nதிசை அறிய மொபைல் மென்பொருள்\nஉங்களுக்கு எப்போதாவது எதாவது ஒரு இடத்தில் கிழக்கு எது மேற்கு எது வடக்கு எது தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nஹிட்லர் கொடுங்கோலன் ஆனது எதனால்\nகுழந்தைகளின் மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது இரண்டு மாறான உதாரணங்கள் பார்ப்போம். முதலில் இந்த ஓவியத்தை யார் வ...\nநான் முதன் முதலில் எழுதிய திருமண வாழ்த்துக்கவிதை ஆசிரியையாகப் பணியாற��றும் திருமதி பூமா பிப்ரவரி 3 அன்று திருமண நாள் என்பதை முக நூல் எனக்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=140935", "date_download": "2019-01-22T21:20:20Z", "digest": "sha1:O7BX2KOR5BX7I6DQLZPZT2AYVIFU6HVA", "length": 20154, "nlines": 447, "source_domain": "www.vikatan.com", "title": "பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! | Buy and sale in stock market - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nநாணயம் விகடன் - 20 May, 2018\nபெட்ரோல் விலையை உயர்த்தி மக்களை வதைக்காதீர்கள்\nஉங்கள் ஓய்வுக்காலத்தில் ஒரு கோடி ரூபாய் - எளிதாக அடையும் வழி\nஃப்ளிப்கார்ட்டை வால்மார்ட் வாங்கியது சரியா\nஎஃப் & ஓ டிரேடிங்கில் புதிய மாற்றங்கள்... சிறு முதலீட்டாளர்களைக் காக்கும் செபி\nஷேர் டிப்ஸ் எஸ்.எம்.எஸ் உஷார்\nஆட்டோ துறை... “இன்னும் நிறைய வளர வாய்ப்புள்ளது\nவளரும் தொழில்முனைவர்களுக்கு வழிகாட்டும் ‘யெஸ்’\nகுறையும் ரூபாய் மதிப்பு... தங்கம், பெட்ரோல் விலை இன்னும் உயருமா\nவாழ்க்கை மற்றும் வேலை... வெற்றி தரும் எனர்ஜியை எப்படிப் பெறுவது\nதொடர் வருமானம்... டிவிடெண்ட் Vs எஸ்.டபிள்யூ.பி எது பெஸ்ட்\nநிஃப்டியின் போக்கு: செய்திகளும் நிகழ்வுகளுமே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஷேர்லக்: அதிகரித்த அடமானப் பங்குகள்... முதலீட்டாளர்கள் உஷார்\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - நிறைவான லாபம் கொடுக்கும் நிலக்கடலை\n - 21 - பிரின்சிபல் பேலன்ஸ்டு ஃபண்ட்... குழந்தைகளின் கல்வித் தேவைக்கு ஏற்ற ஃபண்ட்\nஇனி உன் காலம் - 19 - இயல்பாக எதிர்கொள்\nபிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் -10\nவீடு விற்பனை... எவ்வளவு வரி செலுத்த வேண்டும்\n - மெட்டல் & ஆயில்\n - கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்\nவளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\nவளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\nமுடிந்த வாரத்தில் இந்தியப் பங்குச் சந்தையில் ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கமான போக்கு மாறி மாறிக் காணப்பட்டாலும், வார இறுதியில் சந்தை மீண்டும் ஏற்றத்துக்குத் திரும்பியது. வெள்ளிக்கிழமையன்று பெரிய நிறுவனப் பங்கு களின் விலை ஏற்றம் காரணமாக, நிஃப்டி மற்றும் பேங்க் நிஃப்டி ஆகிய இரண்டுக்குமே சாதகமாக இந்த வார வர்த்தகம் முடிவடைந்தது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nநிஃப்டியின் போக்கு: செய்திகளும் நிகழ்வுகளுமே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nடாக்டர் சி.கே.நாராயண் Follow Followed\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 2 - எனக்கு சவால் ரொம்பப் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-Livestock-income", "date_download": "2019-01-22T20:51:59Z", "digest": "sha1:VE36LTAE6YMFPU6GVLC47LMFQY6M7DOQ", "length": 13182, "nlines": 372, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அக��்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜே.பி செக்\nதங்கம் விலை... ஏற்றம் தொடருமா\nஇ-காமர்ஸில் கலக்கும் இந்திய அரசின் ‘ஜெம்’\nலாபத்தை அதிகரிக்கும் முதலீட்டு மறுஆய்வு - ஏன்... எப்போது... எப்படி\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 2 - எனக்கு சவால் ரொம்பப் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/101556", "date_download": "2019-01-22T20:30:16Z", "digest": "sha1:JKGY36SN5YNDE23BZSXO55G2USW5SXHC", "length": 38440, "nlines": 130, "source_domain": "kathiravan.com", "title": "போராடாமல் எதுவும் கிடைப்பதில்லை - ஈழத் தமிழர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தியேயாக வேண்டிய நிர்ப்பந்தத்தையே சிங்கள அரசு திணித்து வருகின்றது - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nபோராடாமல் எதுவும் கிடைப்பதில்லை – ஈழத் தமிழர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தியேயாக வேண்டிய நிர்ப்பந்தத்தையே சிங்கள அரசு திணித்து வருகின்றது\nபிறப்பு : - இறப்பு :\nபோராடாமல் எதுவும் ���ிடைப்பதில்லை – ஈழத் தமிழர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தியேயாக வேண்டிய நிர்ப்பந்தத்தையே சிங்கள அரசு திணித்து வருகின்றது\nதமிழீழம் நோக்கிய விடுதலைப்பயணம் பல்லாயிரக்கணக்கானோரின் நினைவுத்தடங்களையும் சம்பவங்களையும் தன்னுள் விதைத்து வைத்திருக்கின்றது. அதில் பயணித்தவர்களும், அந்த சூழலில் வாழ்ந்தவர்களும் ஒரு சாதாரண மனிதவாழ்விற்கு அப்பால், சவால்களுடன் பிறக்கும் ஒவ்வொரு நாளையும் கடந்து சென்ற அந்தப் பயணத்தின் தடங்களைப் பதிந்து வைத்திருப்பார்கள். நிச்சயம், அந்த வாழ்விலும் பசுமையான ஆயிரம் நினைவுகள் உண்டு.\nஇன்று தமிழர்கள் எங்கள் மக்களின் விடுதலைக்காக மட்டுமல்ல இந்த விடுதலைப் போராட்டத்தை முடக்க நினைக்கும் சதிகளுக்கு எதிராகவும் போராட வேண்டியவர்களாக உள்ளோம்.\nதோல்வி மனப்பான்மைக்கும் தோல்வி குறித்த அரசியல் விழிப்புணர்வுக்கும் இடையே வேறுபாடு உண்டு. தோல்வி மனப்பான்மை சரணாகதியை நாடிச் செல்லும். தோல்வி குறித்த அரசியல் விழிப்புணர்வு போராட்டத்தின் அடுத்த கட்டம் குறித்து ஆக்கபூர்வமாகச் சிந்திக்கும். தோல்வி மனப்பான்மை சமூக வளர்ச்சிக்குப் பாதகமாக அமையும். தோல்வி குறித்த அரசியல் விழிப்புணர்வு வரலாற்றை முன்னோக்கித் தள்ள உந்து சக்தியாக விளங்கும்.\nஈழ விடுதலைப் போராட்டம் தோற்றுப் போன போராட்டம் அல்ல. தோல்விகள் வீழ்ச்சிகள் என எதிர் கொண்ட அனைத்து தடைகளையும் தாண்டி இன்றும் இனியும் வீறு கொண்டு எழுதப்பட்டு கொண்டு இருக்கும் எழுச்சியின் வடிவான போராட்டம். இதை மறுக்கவோ அழித்து எழுதவோ எவராலும் முடியாது. தமிழீழம் என்பது ஒவ்வொரு தமிழர் உள்ளங்களிலும் கனன்று கொண்டு இருக்கும் தீ அதை அணைக்க எவராலும் முடியாது அதை அணைக்க எவராலும் முடியாது அது இன்று நீறு பூத்த நெருப்பாக உள்ளது. என்றோ ஒரு நாள் மீண்டும் மூண்டு பற்றி எரியும்.\nநீண்ட நெடும் வரலாற்றில் நாங்கள் எழுச்சிகளில் மட்டுமல்ல வீழ்ச்சிகளிலும் துரோகங்களிலும் கூட பாடம் படித்து இருக்கின்றோம். எனவே எங்கள் போராட்டத்தை முடக்க எவராலும் முடியாது.\nஆயுதம் ஏந்தி போராடுவது மட்டுமல்ல உண்மை என்ற நெருப்பை ஏந்தி எதற்கும் விலை போகாமல் நன்மைக்காக போராடுவதும் போராட்டமே.\nஇலங்கைத்தீவில் வடகிழக்கை தாயகமாக கொண்ட தமிழர்களின் அரசியல், சமூக அடிப்படை உரிமைகளை வழங்காது இலங்கை அரசானது இனத்துவேச அடிப்படையில் அடக்கியாண்டு வருகிறது. தமிழர்கள் அவற்றை சனனாயக ரீதியான போராட்டங்கள் மூலம் எதிர்த்த வேளை, அவர்களை ஆயுத வன்முறை மூலம் அடக்கியது.\nகருத்து சுதந்திரத்தை முடக்கி, ஊடக சுதந்திரத்தை மறுத்தது எதிர் நிலைப்பாட்டடளர்களை படுகொலை செய்தது. கடத்தல்கள், படுகொலைகள், பாலியல் வன்முறைகள், கலாச்சார சிதைப்புக்கள் என தனது இனவெறி இராணுவத்தைப் பயன்படுத்தி தமிழர்களை இனப்படுகொலை புரிந்தது. இன்றும் கட்டமைப்பு ரீதியாக தமிழர்களை இனப்படுகொலை புரிந்தது வருகின்றது.\nஒரு சாண் வயிறு நிரப்ப இன வலிக்காக குரல் கொடுக்காமல் எதிரிக்கு சாமரம் வீசி மக்களுக்கு குரல் கொடுக்காது இருப்பதும் கோழைத்தனத்தின் ஒரு அங்கமே.\nமக்களை ஏமாற்றும் துரோகங்களை எவர் செய்தாலும் மக்கள் மன்னிக்கப் போவதில்லை. மக்களுக்கு நன்மை செய்யாத எவரையும் மக்கள் நினைவில் கொள்ளப் போவதில்லை.\nமக்களுக்காக ஆயுதத்தை ஏந்தி மட்டுமல்ல அகிம்சையை கையில் எடுத்து நீராகாரம் கூட அருந்தாமல் அணு அணுவாக உயிர் உருக்கி வார்த்த திலீபனின் ஈகம் கூட வார்த்தைகளுக்குள் அடங்காத போராட்டத்தின் எழுச்சி வடிவமே.\nகொள்கை ரீதியா இருக்கும் தமிழீழ கோட்ப்பாட்டை தமிழ் அரசியல் வாதிகளையும் சிங்கள அரசையும் வைத்து தோற்கடித்து விடலாம் கால ஓட்டத்தில் என்று இந்தியா நம்புகிறது. இது இந்தியாவிற்கு முக்கியமானது ஏனெனில் தமிழீழத்தில் தமிழ் தேசியம் என்ற கொள்கையை வாழவிட்டால் அது தமிழ் நாட்டில் அணைந்து போயிருக்கும் தமிழ்த்தேசிய நெருப்பை மீண்டும் பற்றவைக்க கூடும் என்ற அச்சம் உண்டு. ஆகவே இந்தியா என்ற பெரு வல்லரசு உருவாக வேண்டும் என்றால் தமிழ் தேசியம் அழிக்க படவேண்டும் என்பது அவசியம் என்று இந்தியா நம்புகிறது\nதமிழர்களின் பொருளாதார பலத்தை அழிப்பதே சிங்கள இந்திய தேசங்களின் நோக்கமாகும்.\nஇலங்கை தமிழ் அரசியல்வாதிகள் இந்திய அரசுக்கு துணை போகலாம். ஆனால் தமிழ் மக்கள் இந்திய ஆக்கிரமிப்புக்கு ஒருபோதும் துணை போக மாட்டார்கள்.\nவடகிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி இம்மாகாணங்களில் இனவிகிதாசாரத்தில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் சிங்கள அரசு வடகிழக்கின் வளங்களைச் சூறையாடி தென்னிலங்கைக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருக்கிறது. சிங்களதேசம் மட்டுமன்றி இந்திய தேசமும் தமிழர் பிரதேசங்களின் வளங்களைக் கொள்ளையடிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது.\n* பலாலி விமான நிலையம்\n* மன்னார் பெற்றேல் கிணறுகள்\n* சம்பூர் அனல்மின் நிலையம்\n* திருகோணமலையில் 650 ஏக்கர் நிலம்\n* துறைமுகத்தில் உள்ள எண்ணெய் குதங்கள்\n* திக்கம் வடி சாராய உற்பத்தி நிலையமும் இந்தியாவுக்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டு விட்டது .\nதமிழ் மக்களின் உணர்வுகளையும், உரிமைப் போராட்ட உந்துதலையும் விற்று எதிர்க்கட்சித் தலைவராக தனது இறுதிகாலத்தை வாழ்ந்துவிட வேண்டுமென்ற சம்மந்தன் ஐயா அரசியல் இலக்கை அடைந்து விட்டார்.\nஇராச தந்திரம் என்ற பெயரில் கூனி கிடக்கும் முதுகெலும்புகளை தட்டி நிமிர்த்தி வீரத்தை பாய்ச்சுங்கள்.\n“சோற்றுக்காக வாழ்கிறவன் சுருண்டு படுக்கிறான்\nசுரணை கெட்டவன் எதிரி காலில் விழுந்து கிடக்கின்றான்\nசீற்றம் மிக்க தமிழன் தான் குனிய மறுக்கிறான்..போராட நினைக்கிறான் \nநல்லாட்சி என நம்ப வைத்து தமிழினத்தை தொடர்ந்தும் கழுத்தறுக்கத் துடிக்கும் அரசுக்கு தாளமிட்டு வக்காளத்து வாங்குபவர்களே..\nசர்வதேசமும் புலத்தில் வாழும் தமிழ் மக்களும் மறந்தும் இனப்படுகொலை என சொல்லி விடக் கூடாது என ஓடி ஓடி பரப்புரை செய்தீர்களே\nஇப்போ பேச்சின்றி ஊமைகளாக இருக்கிறீர்களே ஸ்ரீலங்கா பேரினவாதிகளோடு சிரித்து குலவி மகிழ்கின்றீர்களே\nஎங்கட எம்.பி மார்கள் பாராளுமன்றம் சென்று தூங்குகிறார்கள். அல்லது தங்களுக்கு சம்பள உயர்வு கேட்கிறார்கள். தங்களுக்கு சொகுசு வாகனம் இறக்குமதி செய்கிறார்கள்.\n* அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை.\n* காணாமல் போனோர் கண்டு பிடிக்கப்படவில்லை.\n* அகதிகள் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை\nஆனால், தமிழர் தாயகப்பகுதிகளில் பௌத்த விகாரைகள் காலன்கள்போல் முளைவிடத் தொடங்கிவிட்டன மறுபுறம் பூர்விக தமிழ்ச்சிறார்கள் கடத்தப்பட்டு தேரவாத புத்த பிக்குகளாக மாற்றப்படுகின்றனர்.\nதிட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் நடைபெறுகின்றன\nகாணிகள் சுவீகரித்து இராணுவ முகாம்கள் அமைக்கப்படுகின்றன\nதமிழர் பகுதிகளில் சிங்கள மொழி கட்டாயமாக திணிக்கப்படுகிறது\nஈழத் தமிழர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தியேயாக வேண்டிய நிர்ப���பந்தத்தையே சிங்கள அரசு திணித்து வருகின்றது.\nஇவற்றையெல்லாம் கண்டித்து குரல் எழுப்ப வேண்டிய சம்பந்தர் ஐயா அவர்களோ “நல்லாட்சி நடைபெறுகிறது” என்று சேட்டிபிக்கேட் கொடுக்கிறார். இவ்வாறு அரசுக்கு முண்டு கொடுக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கு நம்மில் சிலர் “வாழ்நாள் வீரர்” விருது கொடுக்கிறார்கள். என்ன அவலம் இது\nCivilization) அல்லது அரசியல் கலாச்சரத்திற்கு (political culture) அல்லது நெறி முறைக்கு (ethics) முரணானது..இன் நிலையில் அரசியல் ரீதியாக ஒற்றுமை பற்றி இந்த கோமாளிகள் பேச முடியாது ..நான் ஏற்கனவே சொன்னது போல கருத்தியல் சார்ந்த ஒற்றுமையும் (ideological unity) இங்கு இல்லை ..நிறுவனம் சார் ஒற்றுமையும் (institutional unity) இங்கு இல்லை.தமிழ் மக்களின் ஒற்றுமை பற்றி பேசி இந்த கும்பலுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் புலமை சார்ந்து இங்கு சிந்திக்க வேண்டும்\n“”” சிங்கள பேரினவாதப் போக்கில் மாற்றம் ஏற்படும் என நான் என்றுமே நம்பியதில்லை.சிங்கள பேரினவாதத்தின் கடுமையான போக்கு,தனியரசு என்ற ஒரே பாதையைத்தான் தமிழீழமக்களுக்கு திறந்துவைக்கிறது.அந்த பாதையில் செல்வதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவும் இல்லை “””\nமுள்ளிவாய்க்கால் வரையான களத்தில் எங்கள் மக்கள் எந்த இலட்சியத்துக்காக தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தார்களோ அந்த இலட்சியத்தை நோக்கிய பாதையில் எங்கள் பயணம் தொடரும்.முள்ளிவாய்கால் முடிவல்ல.\nசிங்களத்தின் இனவெறியும், மேலாதிக்க சிந்தனையும் இனிமேலும் மாற்றங் கொள்ளத் தவறினால், தமிழீழக் கருவில் உருவாகும் அத்தனை குழந்தைகளும் விடுதலைப் புலிகளாகவே பிறப்பார்கள் என்பதை சிங்கள தேசம் உணர்ந்து கொள்ள வேண்டும். இல்லை என்று சொல்வதால் மட்டும் நெருப்பு குளிர்ந்துவிடப் போவதில்லை. விடுதலைப் புலிகளை அழித்துவிட்டோம் என்று மார் தட்டுவதால் மட்டும் விடுதலைப் புலிகளை இல்லாமல் செய்து விட முடியாது.\nசிங்கள தேசத்தின் வெற்றிக் கொண்டாட்டமும், தமிழர் மீதான வதை முகாம் கொடுமைகளும், அச்சுறுத்தல்களும், கடத்தல்களும், படு கொலைகளும், காணாமல் ஆக்குதல்களும் முன்னரை விடவும் பலமான எதிர்வினைகளை உருவாக்கியே தீரும். அந்த எதிர்வினை, ஈழத் தமிழர்களை மட்டுமல்ல, உலகில் வாழும் எல்லாத் தமிழர்களையும் ஒன்றிணைக்கும். அந்த மாபெரும் தமிழர் எழுச்சி ஈழத் தமிழர்களை வெகு விரைவில் ���ிடுவிக்கும். அதுவே விடுதலைப் புலிகளின் தியாகத்திற்கு உலகத் தமிழினம் வழங்கும் கவுரவமாக அமையும்.\n– ஈழத்து நிலவன் –\nPrevious: அக்குறணையில் அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத்தின் 49ஆவது இஜ்திமா\nNext: மஹிந்த ஆட்சிக் காலத்தில் 27 சர்வதேச பிரகடனங்கள் மீறப்பட்டுள்ளன\nஆனந்தபுரத்தில் தளபதி பானு காட்டிக்கொடுத்தாரா\nசுவிஸ் பேர்ண் கல்யாண முருகன் ஆலய தேர்த் திருவிழா 2018 (படங்கள்,காணொளி இணைப்பு)\nஇரண்டு தலை, எட்டுக் கால்கள் என மிரட்டல் உருவத்தில் பிறந்த அதிசய கன்று\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாத���யளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/172044", "date_download": "2019-01-22T20:49:45Z", "digest": "sha1:TRT7SUWGTXDUC6KIWNT5HKOE6U4MBQEE", "length": 24130, "nlines": 146, "source_domain": "kathiravan.com", "title": "2 வாரத்தில் 14 கிலோ குறைக்க வேண்டுமா? இதோ முட்டை அட்டவணை - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\n2 வாரத்தில் 14 கிலோ குறைக்க வேண்டுமா\nபிறப்பு : - இறப்பு :\n2 வாரத்தில் 14 கிலோ குறைக���க வேண்டுமா\nஉடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இரண்டு வாரங்களுக்கு முட்டை டயட்டை பின்பற்றி 14 கிலோ குறைக்கலாம்.\nஇந்த டயட்டானது உங்களது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கொழுப்பினை குறைக்கிறது.\nமேலும், இந்த டயட்டினை மேற்கொள்ளும் போது ஒரு நாளுக்கு 8 டம்ளர் நீரினை அருந்துங்கள். அது உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. அதுமட்டுமின்றி உடற்பயிற்சினையும் மேற்கொள்ளுங்கள்.\nஇந்த டயட்டினை மேற்கொள்ளும் போது தவிர்க்க வேண்டியவை\nஉப்பு மற்றும் சர்க்கரை போதிய அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.\nடயட் அட்டவணை – வாரம் 1\nகாலை – 2 அவித்த முட்டை, ஒரு பீஸ் சிட்ரஸ் பழம்\nமதியம் – பச்சை காய்கறிகள் மற்றும் சிக்கன் சாலட்\nஇரவு – காய்கறி சாலட் ஒரு தட்டு மற்றும் சிக்கன்\nகாலை – 2 அவித்த முட்டை, ஒரு பீஸ் சிட்ரஸ் பழம்\nமதியம் – பச்சை காய்கறிகள் மற்றும் சிக்கன் சாலட்\nஇரவு – காய்கறி சாலட், 1 ஆரஞ்சு, 2 அவித்த முட்டை\nகாலை – 2 அவித்த முட்டை, ஒரு பீஸ் சிட்ரஸ் பழம்\nமதியம் – 1 தக்காளி, 1 பீஸ் இனிப்பு உருளைக்கிழங்கு, குறைவான கொழுப்பு உள்ள சீஸ்\nஇரவு – காய்கறி சாலட் மற்றும் சிக்கன்\nகாலை – 2 அவித்த முட்டை, ஒரு பீஸ் சிட்ரஸ் பழம்\nஇரவு – காய்கறி சாலட் மற்றும் அவித்த சிக்கன்\nகாலை – 2 அவித்த முட்டை, ஒரு பீஸ் சிட்ரஸ் பழம்\nமதியம் – வேகவைத்த காய்கறி மற்றும் அவித்த 2 முட்டை\nஇரவு – காய்கறி சாலட் மற்றும் கிரீல்டு மீன்\nகாலை – 2 அவித்த முட்டை, ஒரு பீஸ் சிட்ரஸ் பழம்\nஇரவு – காய்கறி சாலட் மற்றும் அவித்த சிக்கன்\nகாலை – 2 அவித்த முட்டை, ஒரு பீஸ் சிட்ரஸ் பழம்\nமதியம் – தக்காளி சாலட், வேகவைத்த காய்கறி மற்றும் சிக்கன்\nஇரவு – வேகவைத்த காய்கறி\nகாலை – 2 அவித்த முட்டை, ஒரு பீஸ் சிட்ரஸ் பழம்\nமதியம் – சாலட் மற்றும் சிக்கன்\nஇரவு – 1 ஆரஞ்சு, காய்கறி சாலட் மற்றும் 2 முட்டை\nகாலை – 2 அவித்த முட்டை, ஒரு பீஸ் சிட்ரஸ் பழம்\nமதியம் – 2 முட்டை மற்றும் வேகவைத்த காய்கறி\nஇரவு – சாலட் மற்றும் கிரில்டு மீன்\nகாலை – 2 அவித்த முட்டை, ஒரு பீஸ் சிட்ரஸ் பழம்\nமதியம் – காய்கறி சாலட் மற்றும் சிக்கன்\nஇரவு – 1 ஆரஞ்சு, காய்கறி சாலட் மற்றும் 2 அவித்த முட்டைகள்\nகாலை – 2 அவித்த முட்டை, ஒரு பீஸ் சிட்ரஸ் பழம்\nமதியம் – 1 தக்காளி, 1 பீஸ் இனிப்பு உருளைக்கிழங்கு, குறைவான கொழுப்பு உள்ள சீஸ்\nஇரவு – சாலட் மற்றும் சிக்கன்\nகாலை – 2 அவித்த முட்டை, ஒரு பீஸ் சிட்ரஸ் பழம்\nஇரவு – காய்கறி சாலட் மற்றும் 2 அவித்த முட்டைகள்\nகாலை – 2 அவித்த முட்டை, ஒரு பீஸ் சிட்ரஸ் பழம்\nமதியம் – சாலட் மற்றும் சிக்கன்\nகாலை – 2 அவித்த முட்டை, ஒரு பீஸ் சிட்ரஸ் பழம்\nமதியம் – வேகவைத்த காய்கறிகள் மற்றும் சிக்கன்\nஇரவு – வேகவைத்த காய்கறிகள் மற்றும் சிக்கன்\nமேற்கூறப்பட்ட உணவுகளில் கார்போஹைட்ரேட் இல்லாத காரணத்தால் இந்த டயட்டினை மேற்கொள்ளலாம். மேலும், மருத்துவரின் பரிந்துரையின் பேரிலும் இந்த டயட் அட்டவணையை பின்பற்றுங்கள்.\nPrevious: முன்னாள் கணவர் என் வாழ்க்கையை நாசமாக்கி விட்டார்\nNext: கொலஸ்ட்ரால் குறைய…உடல் எடை குறைய: இந்த டீ போதுமே\nவழுக்கை தலையிலும் முடி வளர வைக்க முடியும்… இந்த 5 விடயங்களையும் பின்பற்றினால் போதும்\nகிராம்பு தண்ணீரில் இத்தனை நன்மைகளா\nவேகமாக எடையைக் குறைக்க ஆயுர்வேதம் சொல்லும் 11 வழிகள்… பக்க விளைவுகள் இல்லாதது\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகு���ியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிள���நொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=376003", "date_download": "2019-01-22T22:07:49Z", "digest": "sha1:XM2IRVCVW24EZGFVSHP3COW2CLBVIXJT", "length": 7944, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "அமெரிக்கத் தூதர் மாமல்லபுரம் வருகை | US ambassador Visit Mamallapuram - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் கா���ை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஅமெரிக்கத் தூதர் மாமல்லபுரம் வருகை\nசென்னை: புதுடெல்லியில் உள்ள இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் கென்னத் ஜஸ்டர் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று மாலை 4 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக கார் மூலம் சுற்றுலா நகரமான மாமல்லபுரத்திற்கு வந்தார். அங்குள்ள ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோயில், தலசயன பெருமாள் கோயில், கலங்கரை விளக்கம் ஆகியவற்றை அவர் சுற்றிப் பார்த்தார். அவை உருவாக்கப்பட்ட விதம், உருவாக்கப்பட்ட காலகட்டம், கட்டடக்கலை குறித்த விபரங்களை தொல்லியல் துறை அலுவலர் காயத்ரி விளக்கி கூறினார். இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரின் வருகையை யொட்டி மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி. சுப்பராஜா, இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.\nஅமெரிக்கத் தூதர் மாமல்லபுரம் US ambassador\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் மார்டினுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிதியுதவி\nஅங்கீகாரம் இல்லாத பள்ளி விவகாரம் : பள்ளிக்கல்வித்துறை செயலர் ஆஜராக ஆணை\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்தை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு\nசென்னை அரும்பாக்கத்தில் ரவுடி கொலை : 2 பேர் கைது\nஆசிரியர்கள் வேலைநிறுத்தம் : ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு வேண்டுகோள்\nமேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் : மு.க.ஸ்டாலின்\nகன்னியாகுமரி அருகே இருசக்கர வாகன விபத்து : 3 பேர் பலி\nமத்திய சிறையில் டிஜிட்டல் முறையில் தமிழ்சேனல்களை ஒளிபரப்ப கோரிய வழக்கு\nஜம்மு - காஷ்மீரில் நடந்த 2 வேறு மோதல்களில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nமானிய விலை இருசக்கர வாகனத்திற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு\nகோவையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு\nதமிழகத்தில் 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஏப்.24., க்குள் முடிவு: தேர்தல் ஆணையம் தகவல்\nபெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nஅரக்கோணம் - தக்கோலம் இடையே வரும் 25ம் தேதி அதிவேக ரயில் சோதனை ஓட்டம்\n பூமியை அழித்துவிட்டு எங்கு வாழப் போகிறோம்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nடெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்\nபனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்\nசிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/3_28.html", "date_download": "2019-01-22T20:55:07Z", "digest": "sha1:IYTOEIQ425KRXIGEGNF5HQXVAMVRTP24", "length": 14988, "nlines": 48, "source_domain": "www.kalvisolai.in", "title": "3 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி பல்கலையில்...பட்டமளிப்பு விழா! ஆன்-லைனில் பெயர் பதிவுகள் வரவேற்பு!!", "raw_content": "\n3 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி பல்கலையில்...பட்டமளிப்பு விழா ஆன்-லைனில் பெயர் பதிவுகள் வரவேற்பு\n3 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி பல்கலையில்...பட்டமளிப்பு விழா ஆன்-லைனில் பெயர் பதிவுகள் வரவேற்பு\nபுதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மூன்றாண்டுகளுக்கு பிறகு வரும் 4ம் தேதி பட்டமளிப்பு விழா நடத்தப்பட உள்ளது. அதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.புதுச்சேரி பல்கலைக்கழகம் 1985ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. மத்திய அரசின் அகில இந்திய அளவிலான தரவரிசை பட்டியலில் 13வது இடத்தை பிடித்து சாதித்த இப்பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிப் பணிகள் சில ஆண்டுகளாக சொல்லி கொள்ளும்படியாக இல்லை.மத்திய அரசின் நிதியளிப்பு குறைந்த பிறகு தள்ளாட்டம் கண்டு வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் நிர்வாக சிக்கலில் திணறிய பல்கலைக்கழகத்திற்கு 2013, 2014, 2015 ஆண்டுகளில் பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை.பட்டமளிப்பு விழா நடத்துவதற்கான முடிவுகள் எடுக்க கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. இது பட்டதாரிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. டிகிரி சான்றிதழ் கிடைக்காத மாணவர்கள் புரோபேஷனல் சான்றிதழை கொண்டு சமாளித்து வந்தனர்.\nஇதற்கிடையில் பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் பட்டமளிப்பு விழா நடத்த துணை வேந்தர் அனிஷா பஷீர்கான் முழு முயற்சி எடுத்து வருகிறார். பல்கலைக்கழகத்தின் 24வது பட்டமளிப்பு விழா வரும் 4ம் தேதி காலை 10 மணிக்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டுத் துறை முழு வீச்சில் முடுக்கிவிட்டுள்ளது.\nபல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வழக்கமாக பிற மாநிலங்களிலிருந்து பல்துறை நிபுணர்களை அழைத்து வருவது வழக்கம்.இந்தாண்டு கவர்னர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமியை அழைக்க பல்கலைகழகம் முடிவு செய்துள்ளது.\nகவர்னர் கிரண்பேடியை, பல்கலைக்கழக துணைவேந்தர் அனிஷா பஷீர்கான் நேற்று நேரில் சந்தித்து முறைப்படி அழைப்பு விடுத்தார். கவர்னரும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளார்.\nபுதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 1,500 பட்டதாரிகள் வரை, தங்களுடைய பாடங்களில் 'டாப்' பெற்று சிறந்து விளங்கியுள்ளனர். இவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தி தங்கப்பதக்கம் வழங்கி கவுரவிக்கப்படவில்லை. இது பெரும் குறையாக இருந்தது. மூன்றாண்டுகளுக்கு பிறகு பட்டமளிப்பு விழா நடத்தப்படுவதால் பாடப்பிரிவு வாரியாக முதலிடம் பிடித்தவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.\nபட்டமளிப்பு விழாவில் பட்டம் வாங்க விரும்பும் பட்டதாரிகளிடமிருந்து ஆன்-லைனில் பெயர் பதிவுகள் வரவேற்கப்பட்டுள்ளது.நேற்று வரை 500 பேர் பதிவு செய்திருந்தனர். இன்று 27ம் தேதி 1.30 மணியுடன் ஆன்-லைன் பெயர் பதிவு முடிவடைகிறது. வழிகாட்டுதலுக்கு 0413-2654204, 2654210 என்ற பல்கலைகழக எண்களை தொடர்பு கொள்ளலாம்\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/51084-fuel-price-hike-due-to-int-l-factors-dharmendra-pradhan.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-01-22T21:23:07Z", "digest": "sha1:O3VBWAOREW6VPDR35OOGYEWWE44UFVK5", "length": 11250, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டாலர் உயருது.. பெட்ரோலும் உயருது - அமைச்சர் விளக்கம் | Fuel price hike due to int'l factors: Dharmendra Pradhan", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\nடாலர் உயருது.. பெட்ரோலும் உயருது - அமைச்சர் விளக்கம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை மிக அதிக அளவில் உயர்ந்து வருகிறது. நடுத்தர மக்கள் மிக அதிக அளவில் அதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி விலை நிர்ணயம் செய்யும் நடைமுறை வந்த பிறகு பைசா பைசாவாக எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்த ஆரம்பித்தன. கச்சா எண்ணெய் விலை சரிந்த போதும் கூட, பெட்ரோல் விலை மிக உயர்வாகவே இருந்தது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது.\nபெட்ரோல் விலை ஒருபக்கம் உயர, மறுபக்கம் ரூபாய் மதிப்பு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்தது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் “ டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால், பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது, மக்கள் கஷ்டப்படுவது உண்மைதான், பெட்ரோல் , டீசல் ஆகியவற்றை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவதே சரியாக இருக்கும் ஆனால் மாநிலங்கள் ஒத்துழைக்கவில்லை” என்றார்.\nதொடர்ந்து பேசிய பிரதான் “ பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் சில நாடுகளில் அரசியல் சூழல் சரியாக இல்லை, தேவைக்கு ஏற்ப அவர்களால் கச்சா எண்ணெய் எடுக்க முடியவில்லை, இதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் எல்லாம் சேர்ந்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்தினால் நிலைமையை சமாளிக்க உதவியாக இருக்கும்” என்றார். எப்போதும் கச்சா எண்ணெய் விலை உயர்வதால் பெட்ரோல் , டீசல் விலை உயர்வு என்பார்கள் , இம்முறை அது டாலருக்கு மாறியிருக்கிறது.\nகல்லெறிபவராய் மாறி கைது செய்த சூப்பர் போலீஸ்\nடீ விற்கிறார் ஆசிய வெண்கலப் பதக்கம் வென்ற வீரர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவீதி விருது விழாவில் இந்து மதத்தை அவமதிக்கும் ஓவியங்கள் என புகார் \n25,000 ரூபாயை நெருங்குகிறது ஒரு சவரன் தங்கம்..\nசபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்: பலத்த பாதுகாப்பு, குவியும் பக்தர்கள் \nவரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தது தங்‌கத்தின் விலை\n'தமிழ் சொந்தங்களே புனித வாவர் மசூதியை சர்ச்சை ஆக்காதீர்கள்' ராகுல் ஈஸ்வர்\nரஜினி மன்றம் வாட்ஸ்அப் குழுக்களுக்கு புதிய கட்டுப்பாடு \n“தேர்தலை திருவாரூர் மக்களே விரும்பவில்லை” - ஜெயக்குமார்\nபட்டியல் இன மக்களுக்கான விருந்தில் பாஜக கின்னஸ் சாதனை முயற்சி\nகுடிநீர்கூட கிடைக்காமல் தவிக்கும் அலக்கட்டு மலைக்கிராமம்\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகல்லெறிபவராய் மாறி கைது செய்த சூப்பர் போலீஸ்\nடீ விற்கிறார் ஆசிய வெண்கலப் பதக்கம் வென்ற வீரர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_254.html", "date_download": "2019-01-22T21:55:11Z", "digest": "sha1:XN7ZHLIORFWO3RSPCOV7UTY3SKK5WOT5", "length": 7493, "nlines": 70, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "மனித உரிமைகளை பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\n ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nபொருள்தேடும் நோக்கத்தில் புதைகுழிகள் தோண்டுகிறார் வருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார் இரைதேடும் ...\nHome Latest செய்திகள் மனித உரிமைகளை பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும்\nமனித உரிமைகளை பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும்\nஇலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் தெளிவுபடுத்த வேண்டியுள்ளதாக சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.\nநற்பு நாடுகளின் ஒத்துழைப்புடன் சர்வதேச சமூகத்தை தெளிவுபடுத்துவதன் மூலம் இலங்கைக்கு சாதகமான சூழலை ஏற்படுத்த முடியும் என சிரேஷ்ட சட்டத்தரணி பிரதிபா மஹானாமஹேவா கூறியுள்ளார்.\nமேலும் செப்டெம்பர் மாதம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இறுதி கூட்டத் தொடர் நடைபெறவுள்ளதுடன் 2015 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் திகதியிலிருந்து உள்நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் உரிய திட்டங்களுடன் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்பதை இந்த கூட்டத் த���டரில் அறிவிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/5995-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A.html", "date_download": "2019-01-22T21:50:56Z", "digest": "sha1:IWT37RSZWZUHHI6UHV7FZVDZWL3VY6WT", "length": 21568, "nlines": 236, "source_domain": "dhinasari.com", "title": "தமிழகத்தில் மாணவர் தற்கொலையை தடுப்பதற்கான திட்டங்கள் தேவை: ராமதாஸ் - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு சற்றுமுன் தமிழகத்தில் மாணவர் தற்கொலையை தடுப்பதற்கான திட்டங்கள் தேவை: ராமதாஸ்\nதமிழகத்தில் மாணவர் தற்கொலையை தடுப்பதற்கான திட்டங்கள் தேவை: ராமதாஸ்\nதமிழகத்தில் மாணவர் தற்கொலையைத் தடுப்பதற்கான திட்டங்கள் தேவை என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nஇன்று வெளியிட்ட அவரது அறிக்கை:\nநாடாளுமன்ற மாநிலங்களவையில் கடந்த வாரம் உறுப்பினர்களின் வினாக்களுக்கு விடையளித்த மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி ஓர் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டிருக்கிறார். மாணவர்கள் தற்கொலையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்பது தான் அந்த செய்தி ஆகும். அது அதிர்ச்சி மட்டுமல்ல, கவலையும் அளிக்கும் செய்தியாகும்.\n2014 ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 8068 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதிகபட்சமாக மராட்டியத்தைச் சேர்ந்த மாணவர்கள் 1191 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அடுத்தபடியாக தமிழகத்தைச் சேர்ந்த 853 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். கடந்த ஆண்டில் மட்டுமின்றி அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்து கொண்டதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. 2013 ஆம் ஆண்டில் 866 மாணவர்களும், 2012 ஆம் ஆண்டில் 795 மாணவர்களும், 2011 ஆம் ஆண்டில் 849 மாணவர்களும் தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் மாணவர்கள் தற்கொலை அதிக அளவில் நடந்திருப்பதை அறிய முடிகிறது.\nமாணவர்களின் தற்கொலை���்கான காரணங்களில் முதலிடம் பிடித்திருப்பது ‘தேர்வில் தோல்வி’ ஆகும். 2014 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட 853 பேரில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர், அதாவது 247 பேர் தேர்வில் தோற்றதால் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையானோர் கிராமப்புற மாணவர்கள் ஆவர். சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய தமிழகத்தின் 4 பெரிய நகரங்களில் தேர்வில் தோல்வியடைந்ததற்காக தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 29 மட்டுமே. மீதமுள்ள மாணவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள்.\nதமிழ்நாட்டின் மோசமான கல்வி முறையும், குழந்தைகளின் குறைகளை கேட்க முடியாத, ஆனால் குழந்தைகள் மிக அதிகமாக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் பெற்றோரும் தான் இத்தனை தற்கொலைகளுக்கும் காரணம் ஆவர். கல்வி என்பது வாழ்வதற்கான பல்வேறு தேவைகளில் ஒன்று என்பதை மறைத்து, தேர்வில் தோல்வியடைந்து விட்டால் வாழ்க்கையே போய்விடும் என்ற அர்த்தமற்ற எச்சரிக்கை சிறுவயதில் இருந்தே மாணவர்களின், குறிப்பாக கிராமப்புற மாணவர்களின் மனதில் விதைக்கப்படுகிறது. இதனால் தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள் இனி வாழ்ந்து எதை சாதிக்கப்போகிறோம் என்ற விரக்தியில் தற்கொலை மூலம் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர்.\nஇன்னொருபுறம் மாணவர்களின் மன அழுத்தம் அவர்களை மரணத்தை நோக்கி இழுத்துச் செல்கிறது. கல்வி என்பது சுகமானதாகவும், சுமையற்றதாகவும் இருக்க வேண்டும். ஆனால், தமிழக பாடத்திட்டம் மனப்பாடத்தை ஊக்குவிப்பதாக அமைந்திருக்கிறது; சிந்தனைத் திறனைத் தூண்டுவதாக இல்லை. சிந்தனையைத் தூண்டும் கல்வியாக இருந்தால் அது சுகமான அனுபவத்தைக் கொடுக்கும்; சிந்தனையின் போக்கில் பல புதிய விஷயங்களைப் படிக்கத் தூண்டும். ஆனால், மனப்பாட கல்வி முறையால் பள்ளியிலும், பள்ளி முடிந்த பின் வீட்டிலும் எந்த நேரத்திலும் புரியாத, பிடிக்காத பாடத்தை படிக்க வேண்டியிருக்கிறது. இது மாணவர்கள் மத்தியில் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அந்த அழுத்தத்திற்கு பெற்றோரிடம் வடிகால் தேட மாணவர்கள் முயலும் போது, அதை பெற்றோர் புரிந்து கொள்வதில்லை. இதனால் நம்பிக்கை இழக்கும் மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.\nமாணவர்களைப் போலவே வேலையில்லாதோரும் அதிகளவில் தற்கொலை செய��து கொள்கின்றனர். தமிழகத்தில் 2014 ஆம் ஆண்டில் தற்கொலை செய்தவர்களில் 1730 பேரும், 2013 ஆம் ஆண்டில் 1509 பேரும், 2012 ஆம் ஆண்டில் 1938 பேரும், 2011 ஆம் ஆண்டில் 2234 பேரும் வேலையற்ற இளைஞர்கள் ஆவர். மாணவர்களின் தற்கொலைகளுக்கு கூறப்பட்ட அனைத்துக் காரணங்களும் இதற்கும் பொருந்தும். படிப்பதில் உள்ள சிரமமும், படித்தபின் வாழ்வதில் ஏற்படும் பிரச்சினைகளும் ஆண்டுக்கு சுமார் 2500 பேரின் தற்கொலைகளுக்கு வழி வகுக்கின்றன என்றால் அது ஒதுக்கித் தள்ளிவிட்டு செல்லும் விஷயமல்ல. நடைமுறைக்கு உதவாத பாடத்திட்டம் தான் இவ்வளவுக்கும் காரணம் ஆகும். அதை புறம்தள்ளிவிட்டு சுகமான, சிந்தனையைத் தூண்டும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்க கூடிய கல்வி முறையையும், எளிமையான தேர்வு முறையையும் அறிமுகம் செய்வது தான் இத்தகைய தற்கொலைகளை தடுக்க உதவும். இதை உணர்ந்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு மாணவர்கள் சமுதாயத்தை பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.\nமுந்தைய செய்திகுழந்தை அம்மா என அழாவிடாலும் அவதூறு வழக்கு\nஅடுத்த செய்திபன்னாட்டு வல்லுநர் குழு விசாரணை\nகிறிஸ்துவ இஸ்லாமிய மத நம்பிக்கைகளை நான் மதிப்பது போல் அவர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்: லட்சுமி ராமகிருஷ்ணன்\nநாங்கள் எப்போதும் ‘தல’ பக்கம்தான்: கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தினர் விளக்கம்\nபாஜக.,வில் இணைந்த அஜித் ரசிகர்கள் எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை என்கிறார் ‘தல’\nகால் டாக்ஸி டிரைவர்களால் பாதிக்கப்பட்டவர் என் கணவர் பிரசன்னா: குற்றம் சாட்டிய சினேகா\nகூட்டத்துக்கு வந்தவங்க யாரும் காசு வாங்கிடாம போயிறாதீய… மைக்கில் கெஞ்சும் டிடிவி கட்சிக்காரர்\nபடியனூர் பழநி ஆண்டவர் திருக்கோயிலில் திருத்தேர்\nதிருவண்ணாமலை அருகே… கொதிக்கும் எண்ணெயில் விநோத நேர்த்திக்கடன்\nதாய்நாட்டை கேவலமாக விமர்சிக்கும் தமிழனை எல்லைக்கு அனுப்புங்க… நாங்க பாத்துக்கிறோம் சீறும் ராணுவ வீரர்\nவேல்முருகன், சுபவீ., திருமுருகன் காந்தி… இவர்களெல்லாம் லயோலாவின் வாடகைத் தலைவர்களா\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நா���ார் திருமண மண்டபம், சுரண்டை\n நாங்கள் கலாசாரத்தைப் பாதுகாப்பவர்கள்: ‘கங்கா ஸ்வீட்ஸ்’ விளக்கம்\nலயோலா கல்லூரி பெறும் அரசு மானியம் எவ்வளவு தெரியுமா\nநாங்கள் எப்போதும் ‘தல’ பக்கம்தான்: கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தினர் விளக்கம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.dobro.in/luke/", "date_download": "2019-01-22T20:49:32Z", "digest": "sha1:UBU5BVQSHJZ6W4KZFEY6VOIXXOG3ZHJF", "length": 26287, "nlines": 228, "source_domain": "tam.dobro.in", "title": "லுூக்கா", "raw_content": "\n1 மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை,\n2 ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக் குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால்,\n3 ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று,\n4 அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று.\n5 யூதேயாதேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர் கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி ஆரோனுடைய குமாரத்திகளில் ஒருத்தி, அவள் பேர் எலிசபெத்து.\n6 அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.\n7 எலிசபெத்து மலடியாயிருந்தபடியினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் வயது சென்றவர்களாயும் இருந்தார்கள்.\n8 அப்படியிருக்க, அவன் தன் ஆசாரிய வகுப்பின் முறைப்படி தேவசந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்துவருகிற காலத்தில்,\n9 ஆசாரிய ஊழிய முறைமையின்படி அவன் தேவாலயத்துக்குள் பிரவேசித்துத் தூபங்காட்டுகிறதற்குச் சீட்டைப் பெற்றான்.\n10 தூபங்காட்டுகிற வேளையிலே ஜனங்களெல்லாரும் கூட்டமாய் வெளியே ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார்கள்.\n11 அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான்.\n12 சகரியா அவனைக்கண்டு கலங்கி, பயமடைந்தான்.\n13 தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக.\n14 உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள்.\n15 அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்.\n16 அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்.\n17 பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான்.\n18 அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன், என் மனைவியும் வயதுசென்றவளாயிருக்கிறாளே என்றான்.\n19 தேவதூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்;\n20 இதோ, தகுந்தகாலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசியாதபடியினால் இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய் என்றான்.\n21 ஜனங்கள் சகரியாவுக்குக் காத்திருந்து, அவன் தேவாலயத்தில் தாமதித்ததினால் ஆச்சரியப்பட்டார்கள்.\n22 அவன் வெளியே வந்தபோது அவர்களிடத்தில் பேசக்கூடாமலிருந்தான்; அதினாலே தேவாலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டானென்று அறிந்தார்கள். அவனும் அவர்களுக்குச் சைகை காட்டி ஊமையாயிருந்தான்.\n23 அவனுடைய ஊழியத்தின் நாட்கள் நிறைவேறினவுடனே தன் வீட்டுக்குப்போனான்.\n24 அந்நாட்களுக்குப்பின்பு, அவன் மனைவியாகிய எலிசபெத்து கர்ப்பவதியாகி: ஜனங்களுக்குள்ளே எனக்கு உண்டாயிருந்த நிந்தையை நீக்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் கடாட்சம் வைத்து,\n25 எனக்கு இப்படிச் செய்தருளினார் என்று சொல்லி, ஐந்து மாதம் வெளிப்படாதிருந்தாள்.\n26 ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில்,\n27 தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள்.\n28 அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான்.\n29 அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.\n30 தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்.\n31 இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.\n32 அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.\n33 அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்.\n34 அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்\n35 தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.\n36 இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்; மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம்.\n37 தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்றான்.\n38 அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான்.\n39 அந்நாட்களில் மரியாள் எழுந்து, மலைநாட்டிலே யூதாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குத் தீவிரமாய்ப் போய்,\n40 சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து, எலிசபெத்தை வாழ்த்தினாள்.\n41 எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்டபொழுது, அவளுடைய வ���ிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று; எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு,\n42 உரத்த சத்தமாய்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.\n43 என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது.\n44 இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று.\n45 விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்.\n46 அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது.\n47 என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது.\n48 அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்.\n49 வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது.\n50 அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது.\n51 தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதயசிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார்.\n52 பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்.\n53 பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார்.\n54 நம்முடைய பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் இரக்கஞ்செய்ய நினைத்து,\n55 தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலை ஆதரித்தார் என்றாள்.\n56 மரியாள் ஏறக்குறைய மூன்றுமாதம் அவளுடனே இருந்து, தன் வீட்டுக்குத் திரும்பிப்போனாள்.\n57 எலிசபெத்துக்குப் பிரசவகாலம் நிறைவேறினபோது அவள் ஒரு புத்திரனைப் பெற்றாள்.\n58 கர்த்தர் அவளிடத்தில் தம்முடைய இரக்கத்தை விளங்கப்பண்ணினாரென்று அவளுடைய அயலகத்தாரும் பந்துஜனங்களும் கேள்விப்பட்டு, அவளுடனேகூடச் சந்தோஷப்பட்டார்கள்.\n59 எட்டாம்நாளிலே பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணும்படிக்கு அவர்கள் வந்து, அதின் தகப்பனுடைய நாமத்தின்படி அதற்குச் சகரியா என்று பேரிடப்போனார்கள்.\n60 அப்பொழுது அதின் தாய்: அப்படியல்ல, அதற்கு யோவான் என்று பேரிட வேண்டும் என்றாள்.\n61 அதற்கு அவர்கள்: உன் உறவின் முறையாரில் இந்தப் பேருள்ளவன் ஒருவனும் இல்லையே என்று சொல்லி,\n62 அதின் தகப்பனை நோக்கி: இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர் என்று சைகையினால் கேட்டார்கள்.\n63 அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி, இவன் பேர் யோவான் என்று எழுதினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.\n64 உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவும் கட்டவிழ்க்கப்பட்டு, தேவனை ஸ்தோத்திரித்துப் பேசினான்.\n65 அதினால் அவர்களைச்சுற்றி வாசமாயிருந்த யாவருக்கும் பயமுண்டாயிற்று. மேலும் யூதேயாவின் மலைநாடெங்கும் இந்த வர்த்தமானங்களெல்லாம் சொல்லிக்கொள்ளப்பட்டது.\n66 அவைகளைக் கேள்விப்பட்டவர்களெல்லாரும் தங்கள் மனதிலே அவைகளை வைத்துக்கொண்டு, இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாயிருக்குமோ என்றார்கள். கர்த்தருடைய கரம் அந்தப் பிள்ளையோடே இருந்தது.\n67 அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, தீர்க்கதரிசனமாக:\n68 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.\n69 அவர் நம்முடைய பிதாக்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்;\n70 தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி:\n71 உங்கள் சத்துருக்களின் கைகளினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, உயிரோடிருக்கும் நாளெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியஞ்செய்யக் கட்டளையிடுவேன் என்று,\n72 அவர் நம்முடைய பிதாவாகிய ஆபிரகாமுக்கு இட்ட ஆணையை நிறைவேற்றுவதற்கும்;\n73 ஆதிமுதற்கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால் தாம் சொன்னபடியே,\n74 தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களினின்றும், நம்மைப் பகைக்கிற யாவருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக்கும் படிக்கு,\n75 தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே நமக்கு இரட்சணியக்கொம்பை ஏற்படுத்தினார்.\n76 நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும்,\n77 நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய ஜனத்துக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும், அவருக்கு முன்னாக நடந்துபோவாய்.\n78 அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும்,\n79 நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிர���ந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றான்.\n80 அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பலங்கொண்டு, இஸ்ரவேலுக்குத் தன்னைக் காண்பிக்கும் நாள்வரைக்கும் வனாந்தரங்களிலே இருந்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/142926-sbi-asked-its-customers-to-register-mobile-number-to-their-accounts.html", "date_download": "2019-01-22T20:56:57Z", "digest": "sha1:2NETPKIXB74ILXN43U55PDKRUF5TMBRK", "length": 18050, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "'இன்டர்நெட் பேங்க்கிங் கட்!' - எச்சரிக்கும் எஸ்.பி.ஐ வங்கி | SBI asked its customers to register mobile number to their accounts", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:20 (23/11/2018)\n' - எச்சரிக்கும் எஸ்.பி.ஐ வங்கி\nஆன்லைன் மூலமாக பணப் பரிமாற்றம் என்பது சமீப காலமாக அதிகரித்துவருகிறது. மத்திய அரசும் டிஜிட்டல் முறையிலான பணப் பரிமாற்றத்தைத் தொடர்ந்து ஊக்குவித்துவருவதால், இனி வரும் காலங்களிலும் ஆன்லைன் பணப் பரிமாற்றம் என்பது அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. இதுபோன்ற பணப் பரிமாற்றங்களின்போது நடக்கும் முறைகேடுகளைத் தவிர்க்க, வங்கிகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.\nஇது தொடர்பாக ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கிவருகிறது. அதன்படி, எஸ்.பி.ஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மொபைல் எண்ணை கணக்குடன் இணைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. ' நவம்பர் 30-ம் தேதிக்குள் மொபைல் எண்ணை கணக்குடன் இணைத்துவிட வேண்டும். அப்படி இணைக்கப்படவில்லை என்றால், அவர்களின் இன்டர்நெட் பேங்க்கிங் சேவை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ நிறுத்தப்படும்' என்று எஸ்.பி.ஐ வங்கியின் இணையதளப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மொபைல் எண்ணை இணைப்பது தொடர்பாக, ஜூலை 2017-ல் அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது. அதில், மொபைல் எண்ணைக் கணக்குடன் இணைக்காதவர்களுக்கு ஏ.டி.எம்-மில் பணம் எடுப்பதைத் தவிர வேறு மின்னணு பரிவர்த்தனைகள் தொடர்பான வேறு எந்தவித சேவையையும் வழங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அந்த வழிகாட்டுதலின்படியே எஸ்.பி.ஐ வங்கி தற்போது இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.\n`சென்டினல் பழங்குடியின மக்கள் உலகுக்கு வைக்கும் ஒரே கோரிக்கை’ - அந்தமான் கொலை உணர்த்தும் உண்மை\nநீங்க எப்படி ���ீல் பண்றீங்க\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavikiniyavan.emyspot.com/pages/--59.html", "date_download": "2019-01-22T21:46:06Z", "digest": "sha1:PRM2ZKQRNUSZZBIQ4ECY2RBSZ7LLQMSJ", "length": 6404, "nlines": 126, "source_domain": "kavikiniyavan.emyspot.com", "title": "விலகவில்லை உன் நினைவுகள்...!", "raw_content": "\nநீ அருகில் வருவதில்லை ......\nகண் அழகு போதும் ....\nபட பட வென இதயம் துடிக்க ......\nசித்திரமே என் சிங்காரியே .....\nகடுகு கவிதை கவிப்புயல் இனியவன\nஉன் திருமண மாலையில் ....\nகண்ணீர் விட்டு வளர்க்கிறேன் ..\nஎன்னை எடுத்து விடு ....\nதனியே இருந்து சிரிக்கிறேன் ...\nகொத்தி சென்று விடு ....\nஅவள் என் எழில் அழகி\nஏன் என்னோடு சேர விரும்புகிறாய்\nகாதலே நீயில்லாமல் நானா 03\nகாதலே நீயில்லாமல் நானா 04\nகாதலே நீயில்லாமல் நானா 05\nகாதலே நீயில்லாமல் நானா 09\nவெள்ளிபோல் ஜொலிக்கும் நட்பு கவ\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக\nஅதுவே என் காதலர் தினம்.....\nஇனிய தை திரு நாள் வாழ்த்துக்கள\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nஇது குழந்தை தொழில் இல்லையா..\nகவிப்புயல் இனியவனின் 7000 கவித\nஉன் காதல் வேண்டும் .....\nகவிதை பற்றிய உங்கள் கருத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaiveedhi.blogspot.com/2015/04/blog-post.html", "date_download": "2019-01-22T20:46:23Z", "digest": "sha1:S5UVDBJNJWC2NDMG763HD2DYW6SON2IF", "length": 13504, "nlines": 250, "source_domain": "kavithaiveedhi.blogspot.com", "title": "கவிதை வீதி...: இப்படியும் கேட்டு வாய்விட்டுச் சிரிக்கலாம்....!", "raw_content": "\nகவிதை பூக்களின் நந்தவனம்... நவரசங்களின் தாயகம்....\nஇப்படியும் கேட்டு வாய்விட்டுச் சிரிக்கலாம்....\nஅலுவலகத்தில் அதிகாரியிடம் ஒருவர் கேட்டார்,\n''சார்,நீங்கள் ஆபீசில் சிங்கம் போல இருக்கிறீர்கள்.\nஒவ்வொருவரும் உங்களைக் கண்டாலே பயப்படுகிறார்கள்.\nவீட்டிலே நீங்கள் எப்படி சார்\n''அட,வீட்டிலேயும் நான் சிங்கம் தான் ஐயா.....\nஎன்ன,சிங்கத்தின் மீது காளி தேவி அமர்ந்திருப்பாள்.''\nஅமெரிக்கன் : எனக்கு டென்னிஸ் விளையாட்ட\nபத்தி எல்லா விசயமும் தெரியும் நீ\nவேனும்ன எதாவது கேட்டு பாரு\nஇந்தியன் : சொல்லு டென்னிஸ்\nநெட்ல எத்தன ஓட்ட இருக்கும் \nஒரு புடவை வாங்க முன்னூறு புடைவைகளை புரட்டிப்பார்த்த மனைவியிடம்...\nகணவன்: (எரிச்சலுடன்........) ஆதி காலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி இருந்தாள், இதுபோன்ற தொல்லைகள் நல்லவேளை ஆதாமுக்கு இல்லை.\nமனைவி :- அதுக்கு அவள் எத்தனை மரம் ஏறி இறங்கினாளோ.......\n(காலங்கள் மாறினாலும் ... மனைவிகளின் மனங்கள் மாறுவதில்லை)\nபிரமுகர் ; எனக்கு 65 வயசு ஆகுது.. இதுவரை எதிரின்னு ஒருத்தர் கூட\nதொ.கா. நிருபர் ; அட.. ஆச்சரியமா இருக்கே.. அய்யா சொல்லுங்க.. எப்படி இதை சாதிக்க முடிஞ்சது..\nபிரமுகர் ; பசங்கள அனுப்பி போட்டுத் தள்ளிட்டா முடிஞ்சது.\n என்னய்யா அர்த்த ராத்திரியில அந்த வீட்ல இருந்து வேகமா ஓடிவந்து கம்பியை நீட்டிப் பிடிச்சிக்கிட்டு நிக்கிறே\nதிருடன்: \"நான் தொழிலுக்குப் புதுசுங்க\nதிருடிக்கிட்டு `கம்பி' நீட்டணும்னு என் தோஸ்த்து சொன்னாங்க..\nஇரண்டு பேருமே நாம் சொல்வதை எல்லாம் கேட்பார்கள் ஆனால் அவர்கள் இஷ்டப்படி தான் நடப்பார்கள்..\nLabels: அனுபவம், சமூகம், சிரிப்பு, நகைச்சுவை, படங்கள், மொக்கை, ரசித்தது, ஜோக்ஸ்\nதிண்டுக்கல் தனபாலன் April 6, 2015 at 9:07 AM\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nசர்வதேச தினஙகள் (World Days) (6)\nபொது அறிவு G.K. (13)\nவாரம் ஒரு தகவல் (21)\nகவிதை வீதி... // சௌந்தர் //\nகவிதை வீதியில் வலம் வந்தவர்கள்\n2011-ல் நீங்கள் கொடுத்த கீரிடம்..\n��ரு புன்னகையால் தூக்கில் பேர்டுவதும் மறுபுன்னகையால் உயிர்கொடுப்பதும் உன்னால் மட்டுமே முடிந்தவைகள்...\nவி தைத்திட்ட எங்கும் விளைந்த காலங்கள் போய் வள்ளுவனின் குறளாய் குறைந்து விட்டது நிலங்கள்... வ றட்சியின் போர்வையில் புகுந்து...\nஅண்ணா கவிதாஞ்சலி -கலைஞர் மு,கருணாநிதி\nபூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்- - அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம் - அவர் மலர் இதழ்கள் தமிழ் பேசும் மா, பலா, வாழைய...\nமுகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் --- கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம். * உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக ...\n மனதை கிழிக்கும் ஒரு உண்மைக் கதை\nஅது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒரு ஓட்டப்பந்தயத்திற்காக தயாராகி கொண்டிர...\nஇந்திய வரலாற்றில் ஆங்கிலேயருக்கு எதிராக முதல் குரல் இவருடையது என்ற பேருமையோடு தமிழ் மண்ணை தரணியெங்கும் உயர்த்திய பெருமையாளனாக விளங்கும் வீர...\nஇப்படியும் கேட்டு வாய்விட்டுச் சிரிக்கலாம்....\n(அது ஒண்ணுமில்லிங்க... பிளாக்குக்கு திருஷ்டி இருக்கிறதா சொன்னாங்க அதான்...)\n”கவிக்காதலன்” விருது நன்றி : Speed Master\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=11169", "date_download": "2019-01-22T22:01:59Z", "digest": "sha1:EK653BCJQ7RZD7L542BBHGQU7EZM7XE5", "length": 5344, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "15-02-2018 Today special pictures|15-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் மார்டினுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிதியுதவி\nஅங்கீகாரம் இல்லாத பள்ளி விவகாரம் : பள்ளிக்கல்வித்துறை செயலர் ஆஜராக ஆணை\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்தை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு\nசென்னை அரும்பாக்கத்தில் ரவுடி கொலை : 2 பேர் கைது\nமணமுடிக்காமல் மறைந்தோரை மகிழ்விக்கும் கன்னி வழிபாடு\nவடலூரில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் : பல ஆயிரம் பக்தர்கள் வழிபாடு\nதுன்பங்கள் பறந்தோட தைப்பூச வழிபாடு\n15-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாகர்கோவிலில் உள்ள மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று, ஆன்லைன் இணைப்பு கிடைக்காததால் பத்திரப்பதிவுக்கு வந்த பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்திருந்தனர்.\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n22-01-2019 இன���றைய சிறப்பு படங்கள்\n21-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nடெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்\nபனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்\nசிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/05/neet-exam.html", "date_download": "2019-01-22T21:36:50Z", "digest": "sha1:NYDLJ5SMRITV3POZOCSG3WLWWB3EFMEX", "length": 21039, "nlines": 163, "source_domain": "www.kalvinews.com", "title": "NEET EXAM : வெளிமாநிலத்துக்குச் செல்லும் மாணவர்கள் உதவிக்குத் தொடர்பு கொள்ளலாம்! ~ KALVINEWS - கல்விநியூஸ்", "raw_content": "\nHome » » NEET EXAM : வெளிமாநிலத்துக்குச் செல்லும் மாணவர்கள் உதவிக்குத் தொடர்பு கொள்ளலாம்\nNEET EXAM : வெளிமாநிலத்துக்குச் செல்லும் மாணவர்கள் உதவிக்குத் தொடர்பு கொள்ளலாம்\nஇராஜஸ்தானில் 'நீட்' தேர்வு எழுத வரும் தமிழக மாணவர்களுக்கு வாகனவசதி தங்குமிட\nவசதி செய்து கொடுத்து தேர்வு மையம் வரை அழைத்துச் சென்று உதவ \"நாம் தமிழர் டெல்லி\" தம்பிகள் தயாராக உள்ளார்கள்.\nஎந்த உதவியாயினும் உடனடியாகத் தொடர்புகொள்ளுங்கள். சக்தி - 9717974572 ஜெகதீஸ்வரன் - 8800690700\nநீட் தேர்வு எழுதுவதற்காக வெளி மாநில மையங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ள தாம்பரத்தைச் சேர்ந்த தன்னார்வலர் பிரபு காந்தி உதவி தேவைப்படுவோர் 9751172164 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்\nகேரளா மற்றும் ராஜஸ்தானில் நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ள ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் உதவி தேவைப்படுவோர் 9677208927 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்\nநாகை தொகுதியில் நீட் தேர்வு எழுதுவதற்காக வெளி மாநிலங்களுக்கு செல்ல உதவி தேவைப்படும் மாணவர்கள் உடனே என்னை அணுகவும்- தமிமுன் அன்சாரி #NEET #NEET2018\nNEET பாலக்காடு , எர்ணாகுளம் மற்றும் கேரளா முழுவதும் சென்டர்களில் நீட் தேர்வு எழுத வேண்டிய பிள்ளைகளுக்கு தங்கும் இடம் , உணவு ஏற்பாடு செய்து தருகிறேன். உங்கள் ஹால் டிக்கெட், பயணவிபரம் whatsapp இல் அனுப்பவும் . தொடர்புக்கு- velu 97511700777 . 9980649416 Please share\nநீட் தேர்வு எ��ுத வரும் மாணவர்களுக்கு ராஜஸ்தான் தமிழ் சங்கம் அனைத்துவிதமான உதவிகளை செய்ய தயாராக உள்ளது; > தொடர்பு கொள்ள எண்கள்: முருகானந்தம்- 9790783187, சௌந்தரவல்லி - 8696922117, பாரதி - 7357023549 #NEETExam #NEET2018\nகுமரி மாவட்டத்தில் இருந்து #நீட்_தேர்வுக்கு தயாராகி... #கேரளாவுக்கு தேர்வு எழுத செல்ல வசதி வாய்ப்பு இல்லாத மாணவர்களுக்கு... குமரி மாவட்ட #நாம்தமிழர்_கட்சியின் சார்பாக ஏற்பாடு செய்து தருகிறோம்... தொடர்புக்கு : 8056850862, 9790179914\nபுனேயில் மென்பொறியாளராகப் பணிபுரிந்து வரும் இவர், தமிழகத்தைச் சேர்ந்தவர், NEET தேர்வு எழுதும் 20 தமிழக மாணவர்களுக்கு, சென்னையில் உள்ள நண்பர்களின் உதவியுடன், கேரளாவுக்கும் ராஜஸ்தானுக்கும் தேர்வு எழுதச் செல்ல, விமான பயணச்சீட்டு அல்லது ரயில் பயணச்சீட்டு வாங்குவதற்கு நிதி உதவி செய்ய முன்வந்துள்ளார். NEET தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களின் பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் மாணவர்களின் ஹால் டிக்கெட்டை புகைப்படமெடுத்து வாட்ஸ்அப் மூலமாகவோ மெயில் மூலமாகவோ அனுப்பி, இவரைத் தொடர்புகொள்ளலாம்.\nவிஜய் சோலைசாமி : +91 8220092777\nராஜஸ்தான் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழக மாணவ மாணவிகள் அங்கு சென்றதும் அவர்களுக்குத் தேவையான வாகன உதவி, தங்குவதற்கான வசதி, உணவு, தேர்வு நடைபெறும் இடத்தை அடைவதற்கான உதவி அனைத்தையும் செய்ய முன்வந்துள்ளனர். ராஜஸ்தான் செல்லும் மாணவ/மாணவிகள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களுக்குத் தொடர்புகொண்டு உதவியைப் பெறலாம்.\nபுதுக்கோட்டையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரும் நீட் தேர்வு எழுத செல்ல முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு நிதியுதவி செய்யத் தயாராக இருப்பதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இவரை 9788994099, 8248199895, 7598249353 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவர்களைப் போன்று மற்ற ஊர்களைச் சேர்ந்த நண்பர்களும் ஃபேஸ்புக் வழியாக நிதி திரட்டி நீட் தேர்வு எழுத செல்லும் மாணவ மாணவிகளுக்கு உதவி புரியுங்கள் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து ராமகிருஷ்ணாவிடம் பேசியபோது, ''ஏராளமானோருக்கு எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் பேருந்தில் டிக்கெட் எடுத்து அனுப்பி வைப்பது சாத்தியமில்லாத விஷயமாகத் தோன்றுகிறது. எனவே டெம்போ டிராவலர் வேனில் எர்ணாகுளத்துக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளோம். நம் மாணவ -மாணவிகள் பாதுகாப்பாகச் சென்று வருவார்கள் '' என்றார்.\nதாம்பரத்தைச் சேர்ந்த பிரபு காந்தி, ''மாணவர்கள் தங்களுடன் ஆதார் கார்டு மற்றும் ஹால் டிக்கெட் மறக்காமல் எடுத்து வரவும். ராஜஸ்தானில் எங்களால் தங்குவதற்கு பாதுகாப்பான இட வசதி செய்து தர முடியும்'' என்று தெரிவித்துள்ளார், தமிழகத்தைச் சேர்ந்த பல ஐ.பி.எஸ் அதிகாரிகளும் மாணவ- மாணவிகளுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளனர்.\nநீட் தேர்வு: வெளிமாநிலத்துக்குச் செல்லும் மாணவர்கள் உதவிக்குத் தொடர்புகொள்ளலாம்\n6-ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்,\nதமிழகத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பலருக்கு வெளிமாநிலத்தில் தேர்வு நடைபெறுகிறது. நீட் தேர்வு நடைபெற இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்குக் கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் பத்தனம்திட்டா பகுதியிலும் பல்வேறு மாணவ மாணவிகளுக்கு ராஜஸ்தானிலும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.\nபுனேயில் மென்பொறியாளராகப் பணிபுரிந்து வரும் இவர், தமிழகத்தைச் சேர்ந்தவர், NEET தேர்வு எழுதும் 20 தமிழக மாணவர்களுக்கு, சென்னையில் உள்ள நண்பர்களின் உதவியுடன், கேரளாவுக்கும் ராஜஸ்தானுக்கும் தேர்வு எழுதச் செல்ல, விமான பயணச்சீட்டு அல்லது ரயில் பயணச்சீட்டு வாங்குவதற்கு நிதி உதவி செய்ய முன்வந்துள்ளார். NEET தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களின் பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் மாணவர்களின் ஹால் டிக்கெட்டை புகைப்படமெடுத்து வாட்ஸ்அப் மூலமாகவோ மெயில் மூலமாகவோ அனுப்பி, இவரைத் தொடர்புகொள்ளலாம்.\nவிஜய் சோலைசாமி : +91 8220092777\nராஜஸ்தான் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழக மாணவ மாணவிகள் அங்கு சென்றதும் அவர்களுக்குத் தேவையான வாகன உதவி, தங்குவதற்கான வசதி, உணவு, தேர்வு நடைபெறும் இடத்தை அடைவதற்கான உதவி அனைத்தையும் செய்ய முன்வந்துள்ளனர். ராஜஸ்தான் செல்லும் மாணவ/மாணவிகள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களுக்குத் தொடர்புகொண்டு உதவியைப் பெறலாம்.\nதமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுத கேரளா மற்றும் ராஜஸ்தானில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், ஏழை மாணவர்கள் தேர்வு எழுத செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.\nமாணவர்களின் தவிப்பைக் ��ருத்தில் கொண்டு சமூக வலைதளங்களில் பல்வேறு தன்னார்வ தொண்டர்கள் உதவி செய்வதாக அறிவித்துள்ளனர். இதற்காக, ஃபேஸ்புக் வழியாக நிதி திரட்ட இளைஞர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி, சென்னையில், தாம்பரத்தைச் சேர்ந்த தன்னார்வ தொண்டர் பிரபு காந்தி உதவி புரிய முன்வந்துள்ளார். இவரின் போன் எண்- 9751172164\nஃபேஸ்புக் வழியாக நீட் தேர்வு மாணவர்களுக்கு உதவி\nபுதுக்கோட்டையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரும் நீட் தேர்வு எழுத செல்ல முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு நிதியுதவி செய்யத் தயாராக இருப்பதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இவரை 9788994099, 8248199895, 7598249353 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவர்களைப் போன்று மற்ற ஊர்களைச் சேர்ந்த நண்பர்களும் ஃபேஸ்புக் வழியாக நிதி திரட்டி நீட் தேர்வு எழுத செல்லும் மாணவ மாணவிகளுக்கு உதவி புரியுங்கள் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து ராமகிருஷ்ணாவிடம் பேசியபோது, ''ஏராளமானோருக்கு எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் பேருந்தில் டிக்கெட் எடுத்து அனுப்பி வைப்பது சாத்தியமில்லாத விஷயமாகத் தோன்றுகிறது. எனவே டெம்போ டிராவலர் வேனில் எர்ணாகுளத்துக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளோம். நம் மாணவ -மாணவிகள் பாதுகாப்பாகச் சென்று வருவார்கள் '' என்றார்.\nதாம்பரத்தைச் சேர்ந்த பிரபு காந்தி, ''மாணவர்கள் தங்களுடன் ஆதார் கார்டு மற்றும் ஹால் டிக்கெட் மறக்காமல் எடுத்து வரவும். ராஜஸ்தானில் எங்களால் தங்குவதற்கு பாதுகாப்பான இட வசதி செய்து தர முடியும்'' என்று தெரிவித்துள்ளார், தமிழகத்தைச் சேர்ந்த பல ஐ.பி.எஸ் அதிகாரிகளும் மாணவ- மாணவிகளுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளனர்.\nநடிகர் பிரசன்னா, தனது டிவிட்டர் பக்கத்தில், “நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்குச் செல்லும் கிராமப்புற மாணவர்கள், அரசு பள்ளி மாணவர்கள் இரண்டு பேருக்கு என்னால் உதவ முடியும். உதவி வேண்டுவோர் உங்களின் ஹால் டிக்கெட் போன்ற விவரங்கள் மற்றும் உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தின் விவரங்களை எனக்கு அனுப்பவும். நான் உங்களின் பயண டிக்கெட்டை பதிவு செய்கிறேன்.” எனப் பதிவிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/12/1439.html", "date_download": "2019-01-22T21:10:08Z", "digest": "sha1:GL5WHC4AJMDYB2FCTB7X6Q64QUA63ECN", "length": 12355, "nlines": 40, "source_domain": "www.kalvisolai.in", "title": "வங்கியில் 1439 பணியிடங்கள்", "raw_content": "\nவங்கியில் 1439 பணியிடங்கள் | பிரபல பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பரோடா வங்கி. தற்போது இந்த வங்கியின் பல்வேறு கிளைகளில் ஏவல் பணியாளர் (பியூன்) மற்றும் துப்புரவு பணியார் (ஸ்வீப்பர்) பணிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, தெற்கு குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளடங்கிய பகுதிகளில் 684 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை தவிர வடமாநில கிளைகளில் 755 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கிளைகள் வாரியான பணியிட விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு அந்தந்த மண்டலத்தில் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் 26 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தரவரிசைப் பட்டியல் மற்றும் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ரூ.400 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் 100 மட்டும் செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மண்டல பணிகளுக்கு 16-12-2016-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வட மாநில மண்டலத்தில் சில கிளை பணிகளுக்கு 13-12-2016-ந் தேதிக்குள்ளும், சில கிளைகளுக்கு 15-12-2016-ந் தேதிக்குள்ளும் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இவை பற்றிய விவரங்களை www.bankofbaroda.com என்ற இணையதளத்தில் முழுமையாக பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்க��ம் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2012/09/blog-post_17.html", "date_download": "2019-01-22T20:40:37Z", "digest": "sha1:7YDUEPB4VWPNW7A37DT6UWT6LV5LNAIR", "length": 21990, "nlines": 208, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: பசித்த மானிடம் – கரிச்சான் குஞ்சு", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் ��ாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nபசித்த மானிடம் – கரிச்சான் குஞ்சு\nதனித்திருத்தலும் விழித்திருத்தலும் பசித்திருத்தலுமே வாழ்க்கை என வள்ளலார் பெருமான் கூறுகிறார். மனித வாழ்வை இயக்கிக்கொண்டிருக்கும் முக்கியக் காரணி பசி. வெறும் வயிற்றுப் பசிக்காக இயங்கிக் கொண்டிருந்த மனித இனம், ஆறாம் அறிவைப் பெற்றுத் தனக்கான வேறு பசிகளை உணர ஆரம்பித்த பின்னரே இந்த பூமியில் இயக்கம் மாறியது. யார் சிறந்தவர் எனும் போட்டி உருவானது, இந்தப் பசிகளுக்கான மருந்து யாரிடம் அதிகம், சிறந்ததாக இருக்கிறது எனும் பொறாமையும் உண்டாகிற்று. மனிதரிடையே உருவான இந்த ஒப்பிடுதல் பண்பு மனிதர்களுக்கே சாபக்கேடாய்ப் போனது. தனி மனிதனுக்கு உணவில்லை என்றால் இந்த ஜகத்தினை அழிப்போம் என்றார் பாரதி. ஒரு மனிதனின் பசி அவனை எதுவும் செய்யத் தூண்டும், அது போலத்தான் மனதின் பசியும். ஒரு மனிதனின், அவன் மனதின் பசிகளையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் எந்த சூழலுக்கும் ஒத்துப்போகும் ஒரு நாவலாய் ”பசித்த மானிடம்” வடித்திருக்கிறார் கரிச்சான் குஞ்சு.\nகணேசன், கிட்டா இருவருமே இதில் முக்கிய கதாபாத்திரங்கள். இவர்களுக்குள் வரும் பசி அதனால் வரும் வாழ்க்கை மாறுதல்கள், சிக்கல்கள் இவையாவுமே கதை. கணேசன் ஒரு அநாதை, தோப்பூரில் ஒரு வாத்தியாரால் எடுத்து வளர்க்கப்பட்டு பின்னர் அந்த ஊருக்கே செல்லப் பிள்ளை ஆகிறான். சுகவாசியாய் அன்பும் அக்கறையும் பெற்று இலக்குகள் ஏதுமின்றி, அவன் எதிர்காலம் குறித்து யாரும் சிந்திக்காத நிலையில் வளர்கிறான்.\nகிட்டா, கணேசனைக் கண்டு பொறாமை கொண்டு மேலும் அங்கிருக்க பிடிக்காமல் வெளியூருக்குச் சென்று மோட்டார் வாகனம் ஓட்டப் பயில்கிறான். டிரைவர் ஆகி சம்பாதிக்க ஆரம்பிக்கிறான். பணமே முக்கிய இலக்காய் கிட்டாவின் வாழ்க்கை நகர்கிறது. மெள்ள மெள்ள கிட்டாவின் நிலை உயர்ந்து முதலாளி ஆகிறான். இதனால் அதிகாரக் கோரப்பசிக்கு ஆளாகி நிம்மதி இழக்கிறான். மனைவியை சந்தேகப் படுகிறான். வாழ்க்கை தடுமாறுகிறது.\nஒரு கட்டத்தில் கணேசனை படிப்பிற்காக வேறொரு ஊரில் பள்ளியில் சேர்க்க, கணேசன் வாழ்க்கை திசை மாறுகிறது. பணம், சுகம், காமம் இவற்றிற்கு அடிமை ஆகிறான் கணேசன். தன்னை எடுத்து வளர்த்த தோப்பூரையும், வாத்தியாரையும் விட்டு விலகுகிறான். காலப்போக்கில் வாழ்க்கை கணேசனுக்குப் பாடம் புகட்டுகிறது. தன் நிலை உணர்ந்து இவற்றிலிருந்து விலக முடிவு செய்கிறான், இருந்தாலும் செய்த பாவம் தொழுநோயாய் அவனைத் தொடர்கிறது. அனைத்தையும் அனுபவித்தவன், இவை அனைத்தையும் துறந்த பின்னர் அடைவது என்ன\nபணமும் அதிகாரமும் ஒருவனுக்கு முன் நின்றும், பலவீனமும், தான் இழந்தவைகளும் பின் நின்றும் சிரிக்க இவற்றை உதறியவனே மோட்சம் அடைகிறான். வாழ்வின் நோக்கம் உயிர் கொண்டிருக்கும் ஒரு உடலை மட்டும் மகிழ்விப்பதல்ல எனப்புரிவதே வாழ்வென்றும் அது புரியும் காலத்தில் ஒருவன் முக்திக்கான முதல் படியைத் தாண்டுகிறான் என்றும் ஒரு தரிசனம் தருகிறார் கரிச்சான் குஞ்சு இந்நாவல் வழி. மனதைப் பிடித்து ஆட்டும் பணம், பதவி, பெண் இவையனைத்துமே மாயை என்பதை உணர்ந்தவன் ஞானி ஆகிறான் என்பதே சாராம்சம்.\nரத்தக் கண்ணீர் திரைப்படம் போன்றதொரு நாவல்தான் என்றாலும், வாசிக்கும்போது ஒரு தரிசனம் தரவல்ல ஒரு மிகச்சிறந்த புத்தகம் – பசித்த மானிடம்.\nகரிச்சான் குஞ்சு | நாவல் | காலச்சுவடு | பக்கங்கள் 271 | விலை ரூ. 200\nPosted by மல்லிகார்ஜுனன் at 09:21\nLabels: கரிச்சான் குஞ்சு, நாவல், பசித்த மானிடம், வேதாளம்\nவாங்கி வாசிக்க வேண்டும்... நன்றி...\nஎ���். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதை கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nதிசையெல்லாம் நெருஞ்சி - சு. வேணுகோபால்\nஅனிதா இளம் மனைவி - சுஜாதா\nஉணவே மருந்து – டாக்டர்.எல்.மகாதேவன்\nபுலிப்பானி ஜோதிடர் - காலபைரவன்\nபட்டாம்பூச்சி விற்பவன் - நா.முத்துக்குமார்\nமகாராஜாவின் ரயில்வண்டி – அ.முத்துலிங்கம்\nஅப்பம் வடை தயிர்சாதம் – பாலகுமாரன்\nஇந்த நூற்றாண்டுச் சிறுகதைகள்- 4\nமிதவை - நாஞ்சில் நாடன்\nமூன்று விரல் - இரா.முருகன்\nசாப்பாட்டுப் புராணம் - சமஸ்\nபசித்த மானிடம் – கரிச்சான் குஞ்சு\nதலைமைச் செயலகம் - சுஜாதா\nகோபல்லபுரத்து மக்கள் - கி. ராஜநாராயணன்\nசென்னைக்கு வந்தேன் - பழ.அதியமான்\nதலாய் லாமா - ஜனனி ரமேஷ்\nபல்லக்குத் தூக்கிகள் - சுந்தர ராமசாமி\nமார்க்வெஸ்ஸின் ஜெனரல் - திக்குத் தெரியாத காட்டில்\nமலர் மஞ்சம் - தி. ஜானகிராமன்\nகலங்கிய நதி - பி.ஏ.கிருஷ்ணன்\nஅள்ள அள்ளப் பணம் - பாகம் ஒன்று - சோம.வள்ளியப்பன்\nகள்ளிக்காட்டு இதிகாசம் - வைரமுத்து\nஅங்கே இப்ப என்ன நேரம் - அ. முத்துலிங்கம்\nபுதிய தமிழ்ச் சிறுகதைகள் - தொகுப்பாசிரியர்: அசோகமி...\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-22T21:15:26Z", "digest": "sha1:56BBFQL3TLFTOBKHBDPESE4L3ZRI3ET7", "length": 8604, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விமானம் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதியின் பேராசையினாலேயே மஹிந்தவை பிரதமராக்கினார் ; ஹிருனிகா\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கை மெற்கொண்டு வருகின்றது ;மஹிந்த\nஹெரோயினை உடமையில் வைத்திருந்த 4 இளைஞர்களுக்கு விளக்கமறியல்\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nஎ���ிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்\nஎதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை - மஹிந்த\nகோப் குழுவின் தலைவராக மீண்டும் ஹந்துன்நெத்தி தெரிவு\nபாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார் மஹிந்த\nபாராளுமன்ற குழப்பநிலை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nஇந்தோனேசிய விமானத்தின் 2 ஆவது கருப்புப் பெட்டி மீட்பு\nஇந்தோனேசியாவில் கடந்த ஆண்டு விபத்துக்குள்ளான விமானத்தின் குரல் பதிவுக் கருவி அடங்கிய 2 ஆவது கருப்பு பெட்டி மீட்கப்பட்டது...\nஉலகின் மிகப்பெரிய விமானம் கட்டுநாயக்க விமானநிலையத்தில்\nஉலகின் மிகப்பெரிய எமிரேட்ஸ்ஸின் A-380 பயணிகள் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டாவது தடவையாக தரையிறங்கியுள்ளது.\nமத்தல விமான நிலையத்தில் தீ\nமத்தல விமான நிலையத்தில் இன்று காலை விமானம் ஒன்றில் தீ பரவியுள்ளது. குறித்த விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ பரவலை தீ அணைப்பு...\nடுபாய் - அவுஸ்ரேலிய விமானம் இலங்கையில் தரையிறங்கியது\nடுபாயிலிருந்து அவுஸ்ரேலியா நோக்கி பயணித்த குறித்த விமானத்தில் பயணியொருவர் சுகயீனம் காரணமாக அவதியுற்றமையால் இவ்வாறு தரையி...\nவிமானப் பயிற்சியில் ஈடுபட்ட ஐந்து அமெரிக்க வீரர்கள் மாயம் ; ஒருவர் உயிரிழப்பு\nஜப்பானில் இடம்பெற்ற பயிற்சியின்போது அமெரிக்க போர் விமானங்கள் இரண்டு நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில...\nபுஷ் உடலை கொண்டு வர ஜனாதிபதியின் சிறப்பு விமானம்\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உயிரிழந்த முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் ஹெர்பர்ட் வோக்கர் புஷின் உடலை வோஷிங்டன் நகருக்க...\nவிமானம் கட்டடத்துடன் மோதி விபத்து\nசுவீடனிலிருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட விமானமொன்று கட்டடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.\nமாயமான மலேஷிய விமான விவகாரம் : வழக்கை தள்ளுபடி செய்தது அமெரிக்கா\nமாயமான மலேஷிய விமானம் எம்.எச்.370 தொடர்பாக போயிங், மலேஷியா ஏர்லைன்ஸ் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு எதிராக தொடரப்பட்...\nமயிரிழையில் உயிர் தப்பிய விமானப் பயணிகள்\nபொலிவியாவில் பயணிகள் விமானமொன்று தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.\nநடுவானில் நேர்ந்த அவலம்: தாயின் மடியில�� துடிதுடித்து உயிர்விட்ட 4 வயது பாலகன்...\nசவுதி அரேபியாவில் இருந்து விமானத்தில் இந்தியாவுக்கு திரும்பி கொண்டிருந்த 4 வயது சிறுவனொருவன் நடுவழியிலேயே உயிரிழந்த சம்ப...\nவிசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கேள்வி\nசேனா படைப்புழுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமீன் குழம்பால் வந்த வினை ; மனைவியுடன் சேர்ந்து கணவனும் தீ குளித்து தற்கொலை\nதொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு - ஸ்ரீதரன்\nரணிலின் 5ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் : பாராளுமன்ற கட்டட தொகுதியில் பதிவான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/881/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-01-22T21:07:13Z", "digest": "sha1:HDYYDFGGKRXGG7OG27ZA52XMCQCUPJ3Z", "length": 17052, "nlines": 284, "source_domain": "eluthu.com", "title": "நகைச்சுவை படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nவெள்ளையா இருகிறவன் பொய் சொல்ல மாட்டான்\nவெள்ளையா இருகிறவன் பொய் சொல்ல மாட்டான் ஒரு நகைச்சுவையான படம். ........\nசேர்த்த நாள் : 26-Dec-15\nவெளியீட்டு நாள் : 24-Dec-15\nநடிகர் : அருள்தாஸ், நரேன், ஜெயப்ரகாஷ், பாலா சரவணன், பிரவீன் குமார்\nநடிகை : சனம் ஷெட்டி, ஷாலினி வட்னிகட்டி\nபிரிவுகள் : நகைச்சுவை, காமடி\n144-Tamil-Movie-Review-Ratingமதுரையில் உள்ள இரண்டு கிராமங்களுக்கு இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் ........\nசேர்த்த நாள் : 22-Dec-15\nவெளியீட்டு நாள் : 27-Nov-15\nநடிகர் : அசோக் செல்வன், சிவா, ராமதாஸ், உதய் மகேஷ், மதுசுதன் ராவ்\nநடிகை : ஓவியா, ஸ்ருதி ராமகிருஷ்ணன்\nபிரிவுகள் : நகைச்சுவை, காமடி\nசித்தார்த் தயாரித்து நடிக்கும் ஜில் ஜங் ஜக். அறிமுக இயக்குனரான ........\nசேர்த்த நாள் : 23-Nov-15\nவெளியீட்டு நாள் : 25-Dec-15\nநடிகர் : நாசர், ராதா ரவி, சித்தார்த், RJ பாலாஜி, அவினாஷ் ரகுதேவன்\nநடிகை : சனந் ரெட்டி\nகாசு கொடுத்துப் படம் பார்க்கும் ரசிகருக்குப் படத்தைப் பற்றி விமர் ........\nசேர்த்த நாள் : 19-Oct-15\nவெளியீட்டு நாள் : 09-Oct-15\nநடிகர் : கௌரவ், சிவா, பாபி ஷிம்ஹா, ஹைடு கார்டி, ஸ்ரீனி சூர்யபிரகாசம்\nநடிகை : லக்ஷ்மி தேவி, ஹரிணி ரமேஷ்\nபிரிவுகள் : காதல், நகைச்சுவை, அக்சன், செண்டிமெண்ட்\nவிளைநிலங்களை வேட்டையாடு வது மற்றும் விவசாயத்துக்கு எதிராக நடக்கும் அநீதிகளைப் ........\nசேர்த்த நாள் : 19-Oct-15\nவெளியீட்டு நாள் : 09-Oct-15\nநடிகர் : சூரி, நரைன், ஜெயராஜ்\nநடிகை : ஸ்ருஷ்டி டாங்கே, சந்த்யா, தேவிப்ரிய\nபிரிவுகள் : நகைச்சுவை, சமூக அக்கறை\nபடத்தைப்பற்றி பெருசாக சொல்ல ஒன்றும் இல்லை. ஏமாற்றும் கதாநாயகன் மற்றும் ........\nசேர்த்த நாள் : 28-Sep-15\nவெளியீட்டு நாள் : 24-Sep-15\nநடிகர் : காதல் சுகுமார், பிரபா\nநடிகை : சாக்ஷி அகர்வால், தேவதர்ஷினி, அஸ்வதா\nஜிப்பா ஜிமிக்கி ஒரு காதல் நாடகம். விருப்பம் இல்லாத இருவருக்கு ........\nசேர்த்த நாள் : 28-Sep-15\nவெளியீட்டு நாள் : 24-Sep-15\nநடிகர் : நான் கடவுள் ராஜேந்திரன், இளவரசு, க்ரிஷிக் திவாகர், குஷ்பு பிரசாத், அடுக்கலாம் நரேன்\nநடிகை : சுதா, ஸ்ருதி\nபிரிவுகள் : காதல், நகைச்சுவை, நாடகம்\nஜி.வி பிறக்கும் போதே ப்ளே பாய் மாதிரி இரண்டு பெண்களுக்கு ........\nசேர்த்த நாள் : 21-Sep-15\nவெளியீட்டு நாள் : 17-Sep-15\nநடிகர் : GV பிரகாஷ் குமார், VTV கணேஷ்\nநடிகை : சிம்ரன், மனிஷா யாதவ், ஆனந்தி\nபிரிவுகள் : காதல், நகைச்சுவை\n49-ஓ கவுண்டமணி அவர்களது திரையுலக ரிஎன்ட்ரி. இது முழுக்க முழுக்க ........\nசேர்த்த நாள் : 21-Sep-15\nவெளியீட்டு நாள் : 17-Sep-15\nநடிகர் : ராஜேந்திரன், கவுண்டமணி, சாம்ஸ், பாலாசிங், குரு சோமசுந்தரம்\nநடிகை : விசாலினி, வைதேகி\nபிரிவுகள் : நகைச்சுவை, அரசியல்\nஆர்யா, கிருஷ்ணா இணைத்து நடித்திருக்கும் படம் யட்சன். இப்படத்தை இயக்குனர் ........\nசேர்த்த நாள் : 11-Sep-15\nவெளியீட்டு நாள் : 11-Sep-15\nநடிகர் : கிஷோர், கிருஷ்ணா, ஆர்யா, அடில் ஹுசைன், Y G மகேந்திரன்\nநடிகை : தீப சந்நிதி, சுவாதி ரெட்டி\nபிரிவுகள் : காதல், நகைச்சுவை, அக்சன்\nபிரேம்ஜி கதாநாயகனாக நடித்து வெளிவந்துள்ள படம்தான் ‘மாங்கா’. இப்படத்தில் இவருக்கு ........\nசேர்த்த நாள் : 11-Sep-15\nவெளியீட்டு நாள் : 11-Sep-15\nநடிகர் : தம்பி ராமையா, மனோபாலா, பிரேம்ஜி அமரன், இளவரசு, பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்\nநடிகை : ரேகா, அத்வைதா, லீமா\nபிரிவுகள் : நகைச்சுவை, அறிவியல்\nதமிழ் திரையுலகில் குறுகிய காலத்தில் தனக்கென இடம்பிடித்த சில கதாநாயகர்களில் ........\nசேர்த்த நாள் : 04-Sep-15\nவெளியீட்டு நாள் : 04-Sep-15\nநடிகர் : அசோக் செல்வன், கருணாஸ், ஜகன், MSபாஸ்கர், நாசர்\nநடிகை : சுவாதி, ஐஸ்வர்யா, பிந்துமாதவி, பறவை முனியம்மா, ஊர்வசி\nபிரிவுகள் : நகைச்சுவை, காதல்\nஇயக்குனர் ரவி நந்தா பெரியசாமி அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., ........\nசேர்த்த நாள் : 28-Aug-15\nவெளியீட்டு நாள் : 21-Aug-15\nநடிகர் : விஜய் வசந்த், அஷ்வின் ராஜ், சிங்கம் புலி\nநடிகை : சனெயா தாரா\nபிரிவ��கள் : காதல், நகைச்சுவை, பரபரப்பு, ஜிகினா\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க\nஇயக்குனர் எம். ராஜேஷ் அவர்கள் இயக்கத்தில், நடிகர் ஆர்யா தயாரிப்பில் ........\nசேர்த்த நாள் : 28-Aug-15\nவெளியீட்டு நாள் : 14-Aug-15\nநடிகர் : சந்தானம், கருணாகரன், ஆர்யா\nநடிகை : தமன்னா, பானு, வித்யுலேகா ராமன்\nபிரிவுகள் : காதல், நகைச்சுவை, குடும்பம், நட்பு, வாசுவும் சரவணனும் ஒண்ணா\nஇயக்குனர் விஜய் சந்தர் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., வாலு. ........\nசேர்த்த நாள் : 28-Aug-15\nவெளியீட்டு நாள் : 14-Aug-15\nநடிகர் : சந்தானம், சிலம்பரசன், ஆடுகளம் நரேன், பிரம்மானந்தம், வி டி வி\nநடிகை : ஹன்சிகா மோட்வாணி, மந்த்ரா\nபிரிவுகள் : காதல், நகைச்சுவை, விறுவிறுப்பு, நட்பு, வாலு\nஇயக்குனர் எ.எல். விஜய் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., இது ........\nசேர்த்த நாள் : 05-Aug-15\nவெளியீட்டு நாள் : 31-Jul-15\nநடிகர் : விக்ரம் பிரபு, நவ்தீப்\nநடிகை : காவ்யா ஷெட்டி, கீர்த்தி சுரேஷ்\nபிரிவுகள் : காதல், நகைச்சுவை, பரபரப்பு, நட்பு, இது என்ன மாயம்\nநகைச்சுவை தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ajith-came-to-passport-office-traffic-zam-in-mount-road/", "date_download": "2019-01-22T21:48:43Z", "digest": "sha1:RWTIKK3KRYDVSA52CIZQBMKWYJIACE3B", "length": 12304, "nlines": 116, "source_domain": "www.cinemapettai.com", "title": "அரசு வண்டியில் அஜித், சற்று நேரத்தில் ஸ்தம்பித்துப்போன பாஸ்போர்ட் அலுவலகம்? (வீடியோ உள்ளே) - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nஅரசு வண்டியில் அஜித், சற்று நேரத்தில் ஸ்தம்பித்துப்போன பாஸ்போர்ட் அலுவலகம்\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித்தை வைத்து பாஜக செய்ய முயன்ற அரசியல். தவிடு பொடி ஆக்க தல வெளியிட்ட அறிக்கை இதோ. `வாழு; வாழ விடு.’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் விவரம்.. கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு\nகிரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் அதிக நாட்கள் ஓடிய அஜித் படம் எது தெரியுமா \nஅரசு வண்டியில் அஜித், சற்று நேரத்த��ல் ஸ்தம்பித்துப்போன பாஸ்போர்ட் அலுவலகம்\nஅஜித் என்றாலே சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் தான் போல. அந்த வகையில் நேற்று இவர் பாஸ்போர்ட் ஆபிஸிற்கு வந்தார்.\nஇதை அறிந்த ரசிகர்கள் உடனே எல்லோரும் அங்கு கூட, கிட்டத்தட்ட 1000 கணக்கானோர் வந்தனர். ஏதோ அஜித் படம் முதல் நாள் ரிலிஸ் போல் ஆகிவிட்டது அந்த இடம்.\nஅதில் கூடுதல் ஸ்பெஷலாக குட்டிதலயும் வர, ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகமாகியது. தன் பணிகளை முடிந்த அஜித் வெளியே வருகையில் ரசிகர்கள் பலரும் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.\nபின் அரசு வண்டியில் அஜித்தை அழைத்து சென்றனர், அஜித் சென்ற சில மணி நேரம் கழித்து ஷாலினி கிளம்பினார்.\nபலரும் தங்கள் சந்தோஷங்களை பகிர்ந்து கொண்டனர், குறிப்பாக குட்டிதலயை பார்த்தது மிகவும் சந்தோஷம் என கூறினர்.\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித்தை வைத்து பாஜக செய்ய முயன்ற அரசியல். தவிடு பொடி ஆக்க தல வெளியிட்ட அறிக்கை இதோ. `வாழு; வாழ விடு.’\nபேட்ட, விஸ்வாசம் வசூல் விவரம்.. கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு\nகிரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் அதிக நாட்கள் ஓடிய அஜித் படம் எது தெரியுமா \nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஅசுரன் படத்தில் தனுஷ் நாயகி தனுஷ் வரிசையாக ஹிட் படமாக குடுத்து கொண்டிருக்கும் தனுஷ் அடுத்த பெரிய படத்தில் நடிக்கிறார். தனுஷ்...\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை அஜித் ரசிகர்கள் 100 பேர் பாஜகவில் சேர்ந்து விட்டனர் என்ற செய்தியை தமிழிசை வெளியிட்டார்....\nஅஜித்தை வைத்து பாஜக செய்ய முயன்ற அரசியல். தவிடு பொடி ஆக்க தல வெளியிட்ட அறிக்கை இதோ. `வாழு; வாழ விடு.’\nதிருப்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் நூறு ரசிகர்கள் பாஜகவில் இணைவதாக சேர்ந்தனர். அவர்கள் உண்மையில் அஜித் ரசிகர்கள் தானா அல்லது பாஜகவினர்...\nசூர்யாவின் அயன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா. பல நாள் ரகசியம் வெளியானது\nசூர்யாவின் அயன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா. 2009ம் ஆண்டு சூர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியான...\nஹ���ரோ, இயக்குனருடன் நான்காவது, தயாரிப்பாளருடன் இரண்டாவது முறை, ஜி வி பிரகாஷ் 71 இன் ஷூட்டிங் எப்போ தொடங்குகிறது தெரியுமா \nஇன்றைய தேதியில் தனுஷ் என்றால் நடிகர் என்பதனை தாண்டி தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பல அடைமொழிகளை பெற்றுவிட்டார். அதேபோல...\nவிஜய்யின் “தெறி” யில் அதிரடியாக தொடங்கும் “ஜித்து ஜில்லாடி” பாடல்\nதாரை தப்பட்டையின் வசூல் நிலவரம் வெளியானது\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-12-08", "date_download": "2019-01-22T21:42:18Z", "digest": "sha1:NE3HXYQM4VGC3FCYAVDAWGOGD6MPS2WI", "length": 12418, "nlines": 136, "source_domain": "www.cineulagam.com", "title": "08 Dec 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபிகினி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்த பிரபல நடிகை..\nவிஸ்வாசம் தமிழகத்தின் ஷேர் மட்டும் இத்தனை கோடியா\nஉடல் வெளியே தெரிவது போல கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்ட இளம் நடிகை\nஅஜித் முகமூடி அணிந்துகொண்டு யாரையும் ஏய்த்துப்பிழைக்கவில்லை: பிரபல நடிகர்\nவிஜய்யை வைத்து களத்தில் இறங்கும் முக்கிய டிவி சானல் கடும் போட்டியில் எதிர்பாராத ஸ்பெஷல்\nசெம்பருத்தி சீரியல் ஆதியின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா\nவாழை இலையில் சாப்பி���ும் முன்பு நபர் செய்த காரியம்... பின்பு நடந்த மாற்றத்தை நீங்களே பாருங்க\nஇந்தியன்-2வில் இணைந்த முன்னணி நடிகர், அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதுண்டு துண்டாக பெண்ணின் உடலை கூறுபோட்டு குப்பையில் வீசிய கொடூரன்\nஇரவு பகலாக மட்டன் பிரியாணியையே பிரசாதமாக வழங்கவுள்ள இந்து கோவில் 2000 கிலோ அரிசி.. 200 ஆடுகள்...\nஜித்தன் ரமேஷ் நடிக்கும் உங்கள போடனும் சார் படத்தின் புகைப்படங்கள்\nபேட்ட படத்தில் ரசிகர்களை கவர்ந்த மாளவிகா மோகனின் ஹாட் புகைப்படங்கள் இதோ\nசின்னத்திரை தொகுப்பாளனி ரம்யா புடவையில் என்ன அழகு பாருங்க, லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவிஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகாவின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு - பா.ரஞ்சித்தின் அடுத்த படம்\nகோடிக்கணக்கில் மோசடி செய்த பெண் தயாரிப்பாளர் கைது\nநடிகர் பவர்ஸ்டார் மற்றும் மனைவியை அடைத்து வைத்துள்ள கும்பல் காரணம் இதுதான்- மகள் கூறியுள்ள அதிர்ச்சி தகவல்\n10வது நாளிலும் இத்தனை கோடி வசூலா..\nஅதிமுகவில் இணைந்த நடிகை கஸ்தூரி - பரவும் செய்தி உண்மையா - பரவும் செய்தி உண்மையா\nகுடும்பத்துடன் 2.0 படம் பார்த்த ரஜினி எந்த தியேட்டர் தெரியுமா\nபேட்ட படத்தின் ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல நடிகர்\nராதாரவி பட்டம் வாங்கியது உண்மைதான் ஆனால் கொடுத்தவர்தான் போலி\nஆபாச படத்துக்கும், அடல்ட் படத்துக்கும் என்ன வித்தியாசம் - சன்னிலியோன் சகோதரி ஓபன்டாக்\nஅரசியலில் குதித்த கஞ்சா கருப்பு\nபேட்ட படத்தின் ட்ராக்லிஸ்ட் வெளிவந்தது - மொத்தம் இத்தனை பாடல்களா\nவிஸ்வாசம் இண்ட்ரோ காட்சி எப்படி இருக்கும் தெரியுமா படத்தில் நடித்தவரே கூறிவிட்டார் பாருங்க\nகீர்த்தி சுரேஷிற்கு இப்படி ஒரு நிலைமையா\nதனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் தல அஜித் நடிக்கின்றாரா ஜெயம் ரவி ஓபன் டாக்\n2.0 இந்த இரண்டு இடத்தில் தான் பெரிய ஹிட் என தகவல்\nமணிரத்னத்தின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவர் தான், ஒருவர் கமிட் ஆகிவிட்டார்\nவிஸ்வாசம் படத்தின் டீசரை விடுங்க, ஆனால், ட்ரைலர் தேதி இதுதான், என்ன ரெடியா\nவிஸ்வாசம் தீம் மியூஸிக் குறித்து டி.இமான், போடு செம்ம ட்ரீட் ரசிகர்களுக்கு\nபேட்ட படத்தின் தமிழக உரிமையை கைப்பற்றிய முன்னணி நடிகர், யார் தெரியுமா\nவிஜய், அஜித்தை இதைவிட யாராலும் கலாய்க்க முடியாது, இணையத்தையே கலக்கிய வீடியோ மீம் இதோ\nதிருமணம் முடிந்த சில நாட்களிலேயே செம்ம ஹாட் போட்டோஷுட் செய்ய தீபிகா, இதோ\nரஜினி-முருகதாஸ் படத்தின் டைட்டில் இதுவா\nகேரளாவிலும் அஜித் தான் டாப், நம்பி தான் ஆகவேண்டும், விஜய், அஜித், சூர்யாவின் கடைசி 5 படத்தின் ரிப்போர்ட் இதோ\nபிக்பாஸ் ஷாரிக் ஹீரோவாக அறிமுகம் அவருக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை\nமெர்சல் படத்திற்கு இன்னும் சம்பளம் தரவில்லை, தயாரிப்பு நிறுவனத்திடம் பேசிய வீடியோவை லீக் செய்த கலைஞர்\nஉலக தமிழர்களையே சிரிக்க வைத்த ராமர் இவ்வளவு கஷ்டப்பட்டுள்ளாரா இளம் வயதில்\nஅப்போ நாங்க கஷ்டப்பட்டு ட்ரெண்ட் செய்தது எல்லாம் சும்மாவா\nரவுடி பேபி வெற்றியை தொடர்ந்து மாரி-2வின் மாரி கெத்து செம்ம குத்து பாடல் இதோ\nசீரியல் உலகில் ஒரு புரட்சி, ராதிகாவின் ஆசை நிறைவேறுமா\nதன் கணவருடன் பொது இடத்தில் லிப்-லாக் முத்தம் கொடுத்த ப்ரியங்கா சோப்ரா, ட்ரெண்ட் ஆன புகைப்படம் இதோ\nமெர்சல், சர்காரை பின்னுக்கு தள்ளிய 2.0, பாகுபலி-2வை தொடவே இன்னும் இத்தனை கோடி தான் தேவையாம், மாஸ் சாதனை\nபேட்ட பொங்கலுக்கு வெளியாவதில் ரஜினிக்கு விருப்பம் உள்ளதா இல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://faceinews.com/?p=14519", "date_download": "2019-01-22T21:14:25Z", "digest": "sha1:V2E2BQR4NUMEURSX4MQ3OEA5P3RZCD4M", "length": 5313, "nlines": 55, "source_domain": "faceinews.com", "title": "Faceinews.com » டாக்டர். பால் தினகரன் அவர்களின் இல்ல திருமண வரவேற்பு விழாவில் தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்", "raw_content": "\nடாக்டர். பால் தினகரன் அவர்களின் இல்ல திருமண வரவேற்பு விழாவில் தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nசென்னை : மறைந்த புகழ் பெற்ற கிறிஸ்துவ நற்செய்தியாளர் சகோ. டி.ஜி.எஸ் தினகரன் அவர்களின் பேரனும் இயேசு அழைக்கிறார் அமைப்பின் தலைவரும், கோயம்புத்தூர் காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் மற்றும் சீஷா தொண்டு நிறுவனத்தின் தலைவருமான டாக்டர்.பால் தினகரன் – திருமதி. இவாஞ்சலின் பால் தினகரன் அவர்களின் புதல்வர் சாமுவேல் தினகரன், நெல்லையை சேர்ந்த பிரபல மருத்துவர்கள் ராஜ்குமார் ஞானமுத்து – சகுந்தலா அவர்களின் மகள் டாக்டர். ஷில்பா ஆகியோர்களின் திருமண வரவேற்பு விழா சென்னை வானகரத்தில் உள்ள JC கார்ட��ில் மிக சிறப்பாக நடைப்பெற்றது. மணமக்கள் இருவரும் ஏழை குழந்தைகளுடன் கேக் வெட்டி சென்னையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏழை குழந்தைகள் 1000 பேருக்கு புத்தாடைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள், மேலும்அவர்களின் வாழ்வாதாரத்திற்காக இஸ்திரி பெட்டி வழங்கினர். திருமணத் தம்பதியர் சுற்றுச்சூழல் நலன் கருதி 1000 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.\nஇவ்விழாவில் தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தினத்தந்தி அதிபர் பாலசுப்ரமணிய ஆதித்தனார், நல்லி குப்புசாமி செட்டியார்,ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.மேலும் தொழில் அதிபர்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள்,முக்கிய பிரமுகர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சீசா தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் திறளாக கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினர்.\nநடிகை நிரோஷாவின் ” நம்ம அணி ” வேட்பாளர் அறிமுக விழா\nபொங்கல் பரிசு முதல்வருக்கு : ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் பாராட்டு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/759", "date_download": "2019-01-22T21:50:44Z", "digest": "sha1:QXCQKCJ4O3D7U5I4XTKL6Z23W6MZBD5Z", "length": 11217, "nlines": 86, "source_domain": "globalrecordings.net", "title": "Thadou Kuki மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Thadou Kuki\nISO மொழி குறியீடு: tcz\nGRN மொழியின் எண்: 759\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Thadou Kuki\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C03280).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C15100).\nவிசுவாசிகளின் சாட்சிகள் அவிசுவாசிகளுக்கு நற்செய்தியாகவும் கிறிஸ்தவர்களுக்கு உற்சாகத்தையும் கொடுக்கிறது. (A63086).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A62600).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nThadou Kuki க்கான மாற்றுப் பெயர்கள்\nThado Chin (ISO மொழியின் பெயர்)\nThadou Kuki எங்கே பேசப்படுகின்றது\nThadou Kuki க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Thadou Kuki\nThadou Kuki பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?p=6898", "date_download": "2019-01-22T20:59:32Z", "digest": "sha1:MWWJUAWWDZHHF45W3ZDZ5FIATCRMLENI", "length": 12866, "nlines": 139, "source_domain": "silapathikaram.com", "title": "மதுரைக் காண்டம்-வழக்குரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 4) | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\n← மதுரைக் காண்டம்-வழக்குரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)\nமதுரைக் காண்டம்-வழக்குரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 5) →\nமதுரைக் காண்டம்-வழக்குரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)\n4.பாண்டியனின் கேள்விக்குக் கண்ணகி தந்த பதில்\n‘வருக,மற்று அவள் தருக,ஈங்கு’ என-\nவாயில் வந்து, கோயில் காட்ட, 45\nகோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி-\n‘நீர் வார் கண்ணை,எம் முன் வந்தோய்\nஎள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப, 50\nபுள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,\nவாயில் கடை மணி நடு நா நடுங்க,\nஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன்\nஅரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்\nபெரும் பெயர்ப் புகார் என் பதியே; அவ் ஊர், 55\nஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்கொடி\nமாசாத்து வாணிகன் மகனை ஆகி,\n நின் நகர்ப் புகுந்து, இங்கு\nஎன் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால் 60\nகொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;\nகண்ணகி என்பது என் பெயரே’ என-\n“நீ விவரித்த அந்தப் பெண் இங்கே வரட்டும்,நீ அவளை அழைத்து வா”,என்று மன்னன் காவலரிடம் கூறினான்.\nகாவலன் திரும்பி வந்து,கண்ணகிக்கு அரண்மனையில் மன்னன் இருக்கும் இடத்தைக் காட்டினான்.கண்ணகியும் மன்னனை நெருங்கி சென்றாள்.கண்ணகியைப் பார்த்து மன்னன்,“நீர் ஒழுகும் கண்களுடன் என் முன்னே வந்திருப்பவளே இளம் கொடி போன்றவளே,நீ யார்இளம் கொடி போன்றவளே,நீ யார்\n“ஆராய்ந்து பார்க்கும் திறமை இல்லாத மன்னவனேஉன்னிடம் நான் சொல்லுவதற்கு ஒரு விஷயம் இருக்கிறது.\nஇகழமுடியாத சிறப்பு வாய்ந்த தேவர்களும் வியக்குமாறு,புறா ஒன்றுக்கு நேர்ந்த துன்பம் போக்கிய சிபி மன்னனும்,அவன் மட்டுமில்லை,தன் அரண்மனை வாசலில் கட்டியுள்ள மணியின் நடுவில் உள்ள நா அசைய,அந்த ஒலியை எழுப்பிய பசுவின் கண்களில் இருந்து வழிந்த நீர் தன் நெஞ்சைச் சுட்டதால்,பெறுவதற்கு அரிய தன் ஒரே மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனு நீதிச் சோழனும்,ஆட்சி செய்த பெரும்புகழ் வாய்ந்த பூம்புகார் எனது ஊராகும்.\nஅந்த ஊரில்,குற்றமற்ற சிறப்புடைய புகழ் பெற்ற,பெருமை வாய்ந்த பெரிய குடியைச் சேர்ந்த மாசாத்துவான் என்னும் வணிகனின் மகனாய் பிறந்து,முன் செய்த வினை துரத்தியதால்,வீரக்கழலைக் கட்டிய மன்னனேபொருள் ஈட்டி வாழ விரும்பி,உன் மதுரை நகரை அடைந்து என் காற்சிலம்பை விற்க வந்தபோது உன்னால் கொல்லப்பட்ட கோவலனின் மனைவி நான்\nஎன் பெயர் கண்ணகி ” என்று கோபத்துடன் கூறினாள்.\nகோயில்-மன்னனின் இல்லம் அதாவது அரண்மனை (கோ-தலைவன் இல்-இல்லம்)\nஎள்ளறு-இகழ்ச்சி இல்லாத (எள்-இகழ்ச்சி அறு-இல்லாத)\nகழல்-ஆண்கள் காலில் அணியும் அணிகலன்\nபெருங்குடி-பெரிய குடி,வணிகர் பிரிவு மூன்றில் ஒன்று\nThis entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம் and tagged silappadhikaram, silappathikaram, Vazhakurai kathai, அறு, அறும்பெறல், ஆ, ஆழி, இசை, இமையவர், இல், ஈங்கு, உகு, ஊழ்வினை, எள், எள்ளறு-, ஏசா, கடைமணி, கண்ணகி, கழல், குறுகினள், கோ, கோயில், சிலப்பதிகாரம், சூழ், சென்றுழி, செப்பு, செப்புவது, தேரா, நெடுஞ்செழியன், பகர்தல், பதி, பாண்டியன், புன்கண், புள், பெருங்குடி, மடக்கொடி, மதுரைக் காண்டம், வழக்குரை காதை, வார், வியப்ப. Bookmark the permalink.\n← மதுரைக் காண்டம்-வழக்குரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)\nமதுரைக் காண்டம்-வழக்கு��ை காதை-(எளிய விளக்கம்:பகுதி 5) →\nOne Response to மதுரைக் காண்டம்-வழக்குரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=31907", "date_download": "2019-01-22T21:16:15Z", "digest": "sha1:VHELPG5BKHSGY3E664V2C6MYH6NUY2CZ", "length": 12678, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "டி.என்.பி.எல். கிரிக்கெட்", "raw_content": "\nடி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் திண்டுக்கல்-திருச்சி அணிகள் மோதல்\nஇந்த நிலையில் 3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. ஆகஸ்டு 12-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டி நெல்லை சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் மைதானம், திண்டுக்கல் அடுத்துள்ள நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானம், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் ஆகிய 3 இடங்களில் நடக்கிறது.இன்றைய போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-\nதிண்டுக்கல் டிராகன்ஸ்: ஆர்.அஸ்வின் (கேப்டன்), என்.ஜெகதீசன், ஆர்.விவேக், சதுர்வேத், ஹரி நிஷாந்த், அனிருத் சீதாராம், முகமது, ஆர்.ரோகித், ஆதித்யா அருண், அபினவ், சிலம்பரசன், திரிலோக் நாத், யாழ் அருண்மொழி, சுஜேந்திரன், கவுசிக், ராமகிருஷ்ணன், அரவிந்த், நிவேதன் ராதாகிருஷ்ணன், வருண் தோத்தாரி.\nதிருச்சி வாரியர்ஸ்: பாபா இந்த்ராஜித் (கேப்டன்), பரத் சங்கர், கே.விக்னேஷ், சஞ்சய், சோனு யாதவ், எம்.விஜய் கணபதி சந்திரசேகர், எஸ்.சுரேஷ்குமார், வசந்த் சரவணன், அரவிந்த், லட்சுமி நாராயணன், எல்.விக்னேஷ், சந்திரசேகர், மணிபாரதி, அஸ்வின் கிறிஸ்ட், சரவணகுமார், கோவிந்தராஜன், திலக், வி.ஆகாஷ்.\nதொடக்க ஆட்டத்தில் விஜயின் அதிரடி பேட்டிங் மற்றும் அஸ்வினின் சுழல் தாக்குதலுக்கு இடையிலான மோதல் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்���ை.\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம்...\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கையே மெற்கொண்டு......Read More\nஜப்பானில் மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இலவச...\nஜப்பானை பொறுத்தவரையில் மக்கள் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தான் பிரதானமாக......Read More\nநிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா...\nகிறிஸ்டியன் மைக்கேல் போல் நிரவ் மோடி, மல்லையா, சோக்சியும் இந்தியா கொண்டு......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபடை வீரர் எவரேனும் தவறிழைத்திருந்தால்...\nஒருவர் இராணுவத்திலிருந்து விலகி ஆட்கொலை செய்த பின்னர் அவரை இராணுவ வீரர்......Read More\nமோசடியில் ஈடுபட்ட கோட்டாபய உள்ளிட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனைகளை......Read More\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல்...\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.யாழ்.காரைநகர்......Read More\nபிரதேச சபை உறுப்பினரின் கணவர்...\nமட்டக்களப்பு - வாகரைப் பிரதேச சபையின் பெண் உறுப்பினர் ஒருவரது கணவரின்......Read More\nதேசிய போதைப் பொருள் தடுப்பு ...\nமேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களினால் 21.01.2019 தொடக்கம் 25.01.2019 வரை தேசிய......Read More\nவடதமிழீழம், யாழ்.கல்லுண்டாய் பகுதிகளில் நடமாடும் கட்டாக்காலி......Read More\nவடதமிழீழம், மன்னார் பிரதான பாலத்தில் கழுதைகளின் நடமாட்டம் அதிகரித்து......Read More\n3 வருடத்தில் கிடங்கும் பிட்டியுமான...\nபல மில்லியன்கள் ரூபா செலவில் காபெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டு......Read More\nநாடு முழுவதும் சீரான காலநிலை\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nபோதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட குற்றச் செயல்கள்......Read More\nமுச்சக்கர வண்டி கட்டுப்பாட்டிற்கு புதியதொரு அதிகார சபையினை நிறுவுவதாக......Read More\nசக தமிழ் கட்சித் தலைமைகள் விரும்பியோ விரும்பாமலோ நாம் முன்னெடுத்துச்......Read More\nதிருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nமுல்லைத்தீவு பட்டிணம் மெருகேறிவருகின்றது.அது இன்னும் சில காலங்களில்......Read More\nஎங்கே இருந்து வந்தது இது\nஅந்தத் `தொலை தூரத் தூதுவன்' கண்டறியப்பட்ட நாள் கடந்த 2017-ம் ஆண்டு ஒக்டோபர்......Read More\nகடல் வற்றிக் கருவாடு தின்னலாம்...\n(“பூனை இல்லாத ஊரில் எலிகள் சன்னதம்” மென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/india/Modi-only-Rs-34-crore-in-the-first-year-cost-of-overseas-travel.-998.html", "date_download": "2019-01-22T21:06:33Z", "digest": "sha1:N3Y4FZV375HF25JC6UCWKJ3LHDDACK52", "length": 11078, "nlines": 64, "source_domain": "www.news.mowval.in", "title": "மோடியின் முதல் ஆண்டு வெளிநாட்டுப் பயணச் செலவு மட்டும் ரூ.34 கோடி. - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமோடியின் முதல் ஆண்டு வெளிநாட்டுப் பயணச் செலவு மட்டும் ரூ.34 கோடி.\nபிரதமர் மோடியின் முதல் ஆண்டு வெளிநாட்டுப் பயணச் செலவு மட்டும் ரூ.34 கோடி என தெரியவந்துள்ளது. பிரதமராக மோடி பொறுப்பேற்றதும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி லோகேஷ் பத்ரா பிரதமர் மோடி மேற்கொண்ட வெளிநாடு பயணத்தின் செலவு குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்தார். இதன்படி பெறப்பட்ட தகவலில் இருந்து பிரதமர் மோடி முதல் ஓராண்டில் மட்டும் சென்ற 16 நாடுகளுக்கான பயணச் செலவு ரூ.37.22 கோடி என தெரியவந்துள்ளது. 2014 ஜூன் தொடங்கி 2015 ஜூன் வரையிலான காலகட்டத்தில் மோடி 20 நாடுகளுக்கு சென்றுள்ளார். இதில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிஜி, சீனா ஆகிய நாடுகளுக்கு சென்ற பயணச் செலவுதான் மிகவும் அதிகம். பூடானுக்கு சென்ற பயணச் செலவு மிக மிக குறைவு. பிரதமர் மோடியின் ஆஸ்திரேலிய பயணத்தின் போது ஓட்டலில் தங்குவது உள்ளிட்ட வகையில் ரூ.5.60 கோடி செலவானது. இதில் அவருக்கு கார் ஏற்பாட்டிற்கு மட்டும் ரூ.2.40 கோடி செலவானது.\n2014ல் நியூயார்க் சென்ற மோடிக்கு அவருடன் வந்த பாதுகாப்புப் படையினர் ஓட்டலில் தங்குவதற்கு ரூ.9.16 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. மோடி, வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு ரூ.11.51 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் நியூயார்க்கில் உள்ள பேலஸ் ஓட்டலில் தங்கியிருந்தனர். மேலும் பிரதமர் மோடியின் பயணத்தின் போது பிரசார் பாரதியின் பணிகளுக்காக ரூ.39 லட்சம் கார் வாடகைக்காக செலவிடப்பட்டுள்ளது. அதே போல் அவர்கள் தங்குவதற்கு என ரூ.3 லட்சம் தனியாக செலவிடப்பட்டுள்ளது. ஜெர்மனி சென்ற போது ஓட்டல் உள்ளிட்ட வசதிகளுக்காக தூதரகம் ரூ.3.80 லட்சம் செலவிட்டுள்ளது.\nமோடி சீனாவுக்கு சென்ற போது ஓட்டலில் தங்குவதற்கு மட்டும் ரூ.1.06 கோடி செலவிடப்பட்டுள்ளது. வாகனங்கள் வாடகைக்காக ரூ.60.88 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. விமானம் தொடர்பாக ரூ.5.90 லட்சம் செலவானது. அதிகாரிகளுக்கு தினசரி படி என்ற வகையில் ரூ.9.80 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. மோடியின் வங்க தேச பயணத்தின் போது மொத்தம் ரூ.1.35 கோடி செலவானது. அந்த பயணத்தின் போது இணையத்தள சேவைக்காக மட்டும் ரூ.13.83 லட்சம் மற்றும் மொழிபெயர்ப்பு கருவிகள் வாங்குவதற்காக ரூ.28.55 லட்சம் செலவானது.\nபிரதமர் மோடியின் தொடர்ச்சியான வெளிநாட்டு பயணம் எதிர்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்திற்கு வராத பிரதமர் என்று எதிர்கட்சிகள் கிண்டலடித்தன. இவரது முதல் ஆண்டில் மட்டும் 53 நாட்கள் வெளிநாடுகளில் கழித்துள்ளார். மற்ற முந்தைய பிரதமர்களைக் காட்டிலும் முதல் ஆண்டில் மட்டும் 17 நாடுகளுக்கு மோடி சுற்றுப் பயணம் செய்துள்ளார். ஜப்பான், இலங்கை, பிரான்ஸ் மற்றும் தென்கொரியா பயணச் செலவை வெளியிட அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகங்கள் மறுத்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\n பணக்காரர்களின் வருவாயை உயர்த்தியதில் இந்தியாவிற்கு உலகில் ஐந்தாவது இடம்\nஅதீதசலுகை அல்ல, அதீதகதை; ஏமாறவேண்டாம் ஏர்டெல் நிறுவனத்தின் புதிய ஆண்டுத்திட்டம், அதீத சலுகை என விளம்பரம்\nஐயப்பாடுகளுக்கிடமான வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேவைதானா நாட்டைஆளும், அரசை தேர்ந்தெடுக்கும், உன்னதமான பொறுப்பிற்கு\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் போராடி தோற்றது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\n வாழுங்காலத்தில், தமிழனை, தமிழர், மாமனிதனாக அங்கிகரித்த ஒருவர் இராசராச சோழன்\n கலைஞர் கருணாநிதிக்கு அண்ணா அறிவகத்தில் தம்பிகள் எழுப்பும் சிலை\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/1419-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2.html", "date_download": "2019-01-22T20:59:47Z", "digest": "sha1:XCW3OGSCXZTHPSTGYBXF2VRPIGJFTAHI", "length": 12361, "nlines": 229, "source_domain": "dhinasari.com", "title": "அதிமுக முன்னாள் எம்.பி., மலைச்சாமி பாஜகவில் ஐக்கியம் - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு சற்றுமுன் அதிமுக முன்னாள் எம்.பி., மலைச்சாமி பாஜகவில் ஐக்கியம்\nஅதிமுக முன்னாள் எம்.பி., மலைச்சாமி பாஜகவில் ஐக்கியம்\nசென்னை: அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., மலைச்சாமி பாஜகவில் இணைந்தார். பெங்களூரில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் அவர் பாஜக.,வில் இணைந்தார். கடந்த மே மாதம் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா மலைச்சாமியை கட்சியிலிருந்து நீக்கியிருந்தார். புதுச்சேரி தி.மு.க.,வை சேர்ந்த சுப்ரமணியமும் பாஜகவில் இணைந்தார். இத்தகவலை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும், தி.மு.க.,முன்னாள் எம்.எல்.ஏ., சோமசுந்தரம், கவிஞர் கண்ணதாசன் மகள் விஷாலி கண்ணதாசன் ஆகியோரும் பா.ஜ.க.,வில் இணைந்துள்ளனர்.\nமுந்தைய செய்திசென்னையில் தெரிந்த சந்திர கிரகணம்: கோளரங்கில் மாணவர்கள் உற்சாகம்\nஅடுத்த செய்திமாநாட்டில் பங்கேற்க தில்லி சென்றார் முதல்வர் பன்னீர்செல்வம்\nகிறிஸ்துவ இஸ்லாமிய மத நம்பிக்கைகளை நான் மதிப்பது போல் அவர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்: லட்சுமி ராமகிருஷ்ணன்\nநாங்கள் எப்போதும் ‘தல’ பக்கம்தான்: கலைக்கப்பட்ட அஜி���் ரசிகர் மன்றத்தினர் விளக்கம்\nபாஜக.,வில் இணைந்த அஜித் ரசிகர்கள் எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை என்கிறார் ‘தல’\nகால் டாக்ஸி டிரைவர்களால் பாதிக்கப்பட்டவர் என் கணவர் பிரசன்னா: குற்றம் சாட்டிய சினேகா\nகூட்டத்துக்கு வந்தவங்க யாரும் காசு வாங்கிடாம போயிறாதீய… மைக்கில் கெஞ்சும் டிடிவி கட்சிக்காரர்\nபடியனூர் பழநி ஆண்டவர் திருக்கோயிலில் திருத்தேர்\nதிருவண்ணாமலை அருகே… கொதிக்கும் எண்ணெயில் விநோத நேர்த்திக்கடன்\nதாய்நாட்டை கேவலமாக விமர்சிக்கும் தமிழனை எல்லைக்கு அனுப்புங்க… நாங்க பாத்துக்கிறோம் சீறும் ராணுவ வீரர்\nவேல்முருகன், சுபவீ., திருமுருகன் காந்தி… இவர்களெல்லாம் லயோலாவின் வாடகைத் தலைவர்களா\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\n நாங்கள் கலாசாரத்தைப் பாதுகாப்பவர்கள்: ‘கங்கா ஸ்வீட்ஸ்’ விளக்கம்\nலயோலா கல்லூரி பெறும் அரசு மானியம் எவ்வளவு தெரியுமா\nநாங்கள் எப்போதும் ‘தல’ பக்கம்தான்: கலைக்கப்பட்ட அஜித் ரசிகர் மன்றத்தினர் விளக்கம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pasumaiboomi.wordpress.com/2013/05/25/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2019-01-22T20:56:01Z", "digest": "sha1:ZH7YCQD24GJIVKFDVMFUFRGIUADGJLHW", "length": 19473, "nlines": 118, "source_domain": "pasumaiboomi.wordpress.com", "title": "மஞ்சள் சாகுபடி தொழில்நுட்பங்கள் « Pasumai Boomi", "raw_content": "\nஉழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்.\nதிருநெல்வேலி: மஞ்சள் சாகுபடி முறைகள் குறித்து சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி இயக்குநர் தி.சு.பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nமஞ்சள், நம் வாழ்வின் மங்கல நிகழ்வுகளிலும், இறை வழிபாட்டிலும் இரண்டறக் கலந்த ஒன்றாகும். சமையலிலும், மருத்துவத்திலும் இது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. உலக மஞ்சள் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவில் 2,500 ஆண்டுகளாக இது பயிரிடப்பட்டு, இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதத்திலும், சித்த மருத்துவத்திலும் மகத்தான பங்கு வகிக்கிறது. “குர்குமா டொமெஸ்டிகா’ என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட மஞ்சளின் மருத்துவ மகிமைகள் ஏராளம்.\nமருத்துவ மகிமைகள்: மஞ்சள் நல்லதொரு கிருமி நாசினி என்பதால் வெட்டுக் காயங்களும், தீக்காயங்களும் விரைவில் குணமாக உதவுகிறது. புண்களைக் குணமாக்குவதில் பக்கவிளைவின்றி செயல்படுகிறது. இயற்கையான வலி நிவாரணி. செரிமானக் குறைபாடுகளை நீக்குகிறது. கொழுப்புச் சிதைவில் உதவி சீரான எடைக் குறைப்புக்கு உறுதுணையாகிறது. இயற்கையான முறையில் கல்லீரல் நச்சை நீக்குகிறது. தோல் நோய்களுக்கு நிவாரணமளிக்கிறது. வயது முதிர்வைத் தடுக்கிறது.\nமன இறுக்கத்துக்கு மருந்தாக சீன மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாதவிடாய்க் கோளாறுகளை சரிசெய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது. பல்வகைப் புற்றுநோய்கள் வருவதைத் தடுக்கவும், அவை பரவுவதை தள்ளிப்போடவும் செய்கிறது. எலும்புச் சிதைவு நோய்க்கு அணை போடுகிறது. வயது முதிர்வின் காரணமாக வரும் “அல்சீமியர்’ என்ற மறதி நோயைத் தடுக்கவும், தாமதப்படுத்தவும் உதவுகிறது.\nஇத்தகைய மருத்துவப் பயன்கள் கொண்ட மஞ்சள் பயிர், தைப்பொங்கல் மஞ்சள் குலைகளுக்காகவும், மஞ்சளுக்காகவும் திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பயிரிடப்படுகிறது.\nசாகுபடி முறைகள்: ரகங்கள் – கோ-1, பவானிசாகர்-1, 2, ரோமா, சுவர்ணா, சுதர்ஷயா, ரங்கா, ராஷ்மி, ராஜேந்திர சோனியா, கிருஷ்ணா, சுகுணா, சுகந்தம், சுரோமா, ஆலப்புழா, ஐஐஎஸ்ஆர் பிரதிபா, ஐஐஎஸ்ஆர் ஆலப்பி, ஐஐஎஸ்ஆர் கெடாரம், ஈரோடு மற்றும் சேலம் மஞ்சள்.\nபருவம்: தமிழ்நாட்டில் மே-ஜூன் மாதம் மிகவும் ஏற்ற பருவமாகும்.\nமண் மற்றும் தட்பவெப்பம்: மஞ்சள் ஒரு வெப்பமண்டலப் பயிர். நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் மற்றும் இருமண்பாடு நிலம் மிகவும் ஏற்றது.\nநிலம் தயாரித்தல்: நிலத்தை 3 அல்லது 4 முறை உழுது பண்படுத்தி, கடைசி உழவின��போது ஏக்கருக்கு 4 மெ.டன் மக்கிய தொழு உரம் இட்டு மண்ணுடன் நன்கு கலக்க வேண்டும். நிலத்தைச் சமப்படுத்திய பின் 45 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும்.\nவிதையளவு: ஏக்கருக்கு 800 கிலோ விரலி மற்றும் குண்டு விதை மஞ்சள்.\nவிதைநேர்த்தி: கிழங்கு அழுகல் நோய் வராமல் தடுக்க விதைக் கிழங்குகளை ஒரு லிட்டர் நீருக்கு 1 கிராம் கார்பண்டசிம் கலந்த கரைசலில் 10 நிமிடம் ஊறவைத்து நிழலில் உலர்த்தி ஊன்ற வேண்டும்.\nவிதைப்பு: நீர்ப்பாசனம் செய்து விதை மஞ்சளை பார்களின் ஓரத்தில் 15 செ.மீ. இடைவெளியில் 4 செ.மீ. ஆழத்தில் ஊன்ற வேண்டும்.\nஒருங்கிணைந்த உர மேலாண்மை: அடியுரமாக கடைசி உழவில் ஏக்கருக்கு 4 டன் தொழு உரத்துடன், 80 கிலோ வேப்பம்புண்ணாக்கு அல்லது கடலைப் புண்ணாக்கு, 10 கிலோ தழைச்சத்து தரவல்ல 22 கிலோ யூரியா, 24 கிலோ மணிச்சத்து தரவல்ல 150 கிலோ சூப்பர் பாஸ்பேட், 8 கிலோ சாம்பல்சத்து தரவல்ல 14 கிலோ பொட்டாஷ் உரங்களை இடவேண்டும். விதைக்கும் முன், ஏக்கருக்கு 12 கிலோ இரும்பு சல்பேட், 6 கிலோ துத்தநாக சல்பேட் இடவேண்டும். விதைத்த ஒரு மாதம் கழித்து ஏக்கருக்கு 4 கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் 4 கிலோ பாஸ்போபாக்டீரியா இடவேண்டும்.\nமேலுரம்: மஞ்சள் ஊன்றிய 30, 60,90,120 மற்றும் 150-ம் நாள்களில் ஒவ்வொரு முறையும் ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 14 கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை மேலுரமாக இடவேண்டும்.\nஇலைவழி நுண்ணூட்டம் அளித்தல்: கிழங்கு பெருக்கும் தருணத்தில் நுண்ணூட்ட குறைபாடுகளைச் சரிசெய்ய 6 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் ஒரு நாள் இரவு ஊறவைத்து, மறுநாள் காலையில் தெளிந்த நீரை எடுத்து, 90 லிட்டர் தண்ணீர் சேர்த்து, 100 லிட்டர் கரைசலாக்கி, அக்கரைசலில் 150 கிராம் இரும்பு சல்பேட், 150 கிராம் துத்தநாக சல்பேட், 150 கிராம் போராக்ஸ், 150 கிராம் யூரியா கலந்து மாலையில் இலைவழி தெளிக்க வேண்டும். தேவைக்கேற்ப 25 நாள்கள் இடைவெளியில் இருமுறை இவ்வாறு தெளிக்கலாம்.\nஊடு பயிர்: வெங்காயம், கொத்தமல்லி ஆகியவற்றை 10 செ.மீ. இடைவெளியிலும், துவரை, ஆமணக்கு போன்றவற்றை அதிக இடைவெளியிலும் ஊடுபயிராக சாகுபடி செய்து கூடுதல் லாபம் பெறலாம்.\nகளை நிர்வாகம்: விதை ஊன்றிய 30, 50, 120, 150-ஆம் நாள்களில் களையெடுக்க வேண்டும்.\nமண் அணைத்தல்: 2-ஆவது மேலுரம் மற்றும் நான்காவது மேலுரம் இட்டவுடன் அவசியம் மண் அணைக்க வேண்டும்.\nநீர்ப்பாசனம்: மஞ்சள் நடவுக்கு முன்பும், நட்ட 3-ஆம் நாள் உயிர் தண்ணீராகவும் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். பின்னர், மண்ணின் தேவைக்கேற்ப வாரம் ஒருமுறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.\nஅ. இலைப்பேன்- இதை கட்டுப்படுத்த 1 லிட்டர் நீருக்கு 2 மிலி டைமிதியேட் அல்லது மிதைல் ஒ டெமெட்டான் கலந்து தெளிக்கவும்.\nஆ. கிழங்கு செதில் பூச்சி – ஏக்கருக்கு மக்கிய ஆட்டு எரு அல்லது கோழி எரு 2 டன் அடியுரமாகவும், 2 டன் மண் அணைக்கும்போதும் இடுவதும் இதைக் கட்டுப்படுத்த உதவும். கிழங்கு ஊன்றுமுன் ஒரு லிட்டர் நீருக்கு 2 மிலி பாசலோன் கலந்த கரைசலில் 15 நிமிடம் ஊறவைத்து ஊன்றுவதும் இப்பூச்சி தாக்குதலைத் தடுக்க உதவும். வயலில் கிழங்கு செதில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு 2 மிலி டைமிதியேட் அல்லது பாசலோனன் கலந்த கரைசலை வேர்ப்பாகம் நன்கு நனையும்படி ஊற்றவும்.\nஇ. நூற்புழு – வயலில் நூற்புழு தாக்குதல் காணப்படுமானால் வாழை, கத்தரி குடும்பப் பயிர்களுக்குப் பின், மஞ்சள் பயிரிடுவதைத் தவிர்க்கவும், செண்டுமல்லி எனப்படும் கேந்தி மலரை வயல் ஓரங்களில் பயிரிட்டால் நூற்புழு தாக்குதல் குறையும். நூற்புழு தாக்குதலைக் குறைக்க அடியுரமாக ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும். மேலுரமாக ஒவ்வொரு முறை யூரியா இடும்பொழுதும் ஏக்கருக்கு 2 கிலோ வேப்பம் புண்ணாக்கு சேர்த்து இடவேண்டும்.\n2. நோய்கள்: அ. கிழங்கு அழுகல் நோய் – இதைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு இரண்டரை கிராம் காப்பர் ஆக்சி குளோரைடு கலந்த கரைசலை வேர்ப்பகுதி நன்கு நனையும்படி ஊற்றவும்.\nஆ. இலைத்தீயல் மற்றும் இலைப்புள்ளி நோய் – பாதிக்கப்பட்ட இலைகளைக் கிள்ளி எரித்துவிட வேண்டும்.\nஇதைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 200 கிராம் கார்பண்டசிம் அல்லது 400 கிராம் மாங்கோசெப் அல்லது 500 கிராம் காப்பர் ஆக்சி குளோரைடு மருந்துகளில் ஒன்றைத் தெளிக்கவும். நோயின் தீவிரத்தைப் பொறுத்து 10 முதல் 15 நாள்கள் இடைவெளியில் 2 அல்லது 3 முறை மருந்துகளை மாற்றி மாற்றித் தெளிக்க வேண்டும்.\nஅறுவடை மற்றும் மகசூல்: 9-ஆம் மாதத்தில் மஞ்சள் பயிர் சாய ஆரம்பிக்கும். இலைகள் மஞ்சளாவதும், காய்வதும் அறுவடைக்கான அறிகுறிகளாகும். பச்சை மஞ்சள் ஏக்கருக்கு 10 முதல் 12 டன் வரை கிடைக்கும்.\nவிவசாயிகள் இத்தகைய தொழில்நுட்பங்களை���் கடைப்பிடித்து மருத்துவப் பயன் கொண்ட மஞ்சள் சாகுபடியை மேற்கொணடு உன்னத லாபம் பெறலாம் என்றார் தி.சு.பாலசுப்பிரமணியன்.\nபடர்கொடி காய்கறி சாகுபடி முறைகள்\nசொட்டு நீர்ப்பாசனம் அமைக்க பரப்பு வரம்பு நீக்கம்: சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியம் By dn, திருநெல்வேலி\nஉழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/enai-noki-paayum-thotta-release/", "date_download": "2019-01-22T21:07:15Z", "digest": "sha1:G7FBIKIR2OFEF7HSSYYRYT2ER6S3RGR3", "length": 13317, "nlines": 113, "source_domain": "www.cinemapettai.com", "title": "கௌதம் மேனன் - தனுஷ் படம் எப்போது ரிலீஸ்? - Cinemapettai", "raw_content": "\nTop Stories | சிறந்த கட்டுரை\nBeauty | அழகு குறிப்புகள்\nகௌதம் மேனன் – தனுஷ் படம் எப்போது ரிலீஸ்\n10 வருடத்திற்க்கு முன்பு இருந்த அதுல்யா போட்டோ.. பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nயுவன் தயாரிப்பில் மீண்டும் நடிக்கும் ரைசா வில்சன். வைரலாது வித்யாசமான பட டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nகௌதம் மேனன் – தனுஷ் படம் எப்போது ரிலீஸ்\nயாரும் எதிர்பார்க்காத வண்ணம் திடீரென கௌதம்மேனன் & தனுஷ் பட அறிவிப்பு வெளிவந்தது. ஒருபுறம் சிம்புவை நாயகனாக வைத்து தான் இயக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ இறுதிக்கட்டத்தை எட்டியிருக்க, இன்னொருபுறம் தனுஷுடன் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தைத் துவங்கினார் கௌதம். ஜெயராம் மகன் காளிதாஸ் ஹீரோவாக நடிக்கும் ‘ஒரு பக்க கதை’ படத்தின் நாயகி மேக்னா ஆகாஷ், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’வில் தனுஷுக்கும் ஜோடியாகியிருக்கிறார். அதோடு முக்கிய வேடமொன்றில் ‘பாகுபலி’ ராணாவும் நடிக்கிறார்.\nஜோமோன் டி.ஜான்சன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். மலையாளத்தில் புகழ்பெற்ற இவர் ஏற்கெனவே தமிழில் ‘பிரம்மன்’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அடுத்த மாதத்திற்குள் காட்சிகளுக்கான படப்பிடிப்பு முழுவதையும் முடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம். அதன்பிறகு சின்னச் சின்ன பேட்ஜ் ஒர்க்கிற்கான படப்பிடிப்பு மட்டும் நடைபெறும் எனத் தெரிகிறது. ஜூலை 28ல் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு படத்தை தீபாவளி வெளியீடாகக் கொண்டு வந்தால், பெரிய அளவு வசூலாகும் என்ற திட்டத்தில் இருக்கிறார்களாம் ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோகஷன் பிக்சர்ஸ்’ நிறுவனத்தார்.\n10 வருடத்திற்க்கு முன்பு இருந்த அதுல்யா போட்டோ.. பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nயுவன் தயாரிப்பில் மீண்டும் நடிக்கும் ரைசா வில்சன். வைரலாது வித்யாசமான பட டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஅசுரன் படத்தில் தனுஷ் நாயகி தனுஷ் வரிசையாக ஹிட் படமாக குடுத்து கொண்டிருக்கும் தனுஷ் அடுத்த பெரிய படத்தில் நடிக்கிறார். தனுஷ்...\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை அஜித் ரசிகர்கள் 100 பேர் பாஜகவில் சேர்ந்து விட்டனர் என்ற செய்தியை தமிழிசை வெளியிட்டார்....\nஅஜித்தை வைத்து பாஜக செய்ய முயன்ற அரசியல். தவிடு பொடி ஆக்க தல வெளியிட்ட அறிக்கை இதோ. `வாழு; வாழ விடு.’\nதிருப்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் நூறு ரசிகர்கள் பாஜகவில் இணைவதாக சேர்ந்தனர். அவர்கள் உண்மையில் அஜித் ரசிகர்கள் தானா அல்லது பாஜகவினர்...\nசூர்யாவின் அயன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா. பல நாள் ரகசியம் வெளியானது\nசூர்யாவின் அயன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா. 2009ம் ஆண்டு சூர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியான...\nஹீரோ, இயக்குனருடன் நான்காவது, தயாரிப்பாளருடன் இரண்டாவது முறை, ஜி வி பிரகாஷ் 71 இன் ஷூட்டிங் எப்போ தொடங்குகிறது தெரியுமா \nஇன்றைய தேதியில் தனுஷ் என்றால் நடிகர் என்பதனை தாண்டி தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பல அடைமொழிகளை பெற்றுவிட்டார். அதேபோல...\nசூர்யாவின் 24 படம் செய்த முதல் சாதனை\nசென்னை பொறுக்கியுடன் மோத போகும் விஜய்\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kodi-kashmora-boxoffice/", "date_download": "2019-01-22T20:29:41Z", "digest": "sha1:VASXBZANRL5DRWOMDJRAQRLB4HUD7MJB", "length": 11161, "nlines": 115, "source_domain": "www.cinemapettai.com", "title": "கொடி, காஷ்மோரா - முதலிடம் யாருக்கு? இரண்டு வார வசூல் நிலவரம்.. - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nகொடி, காஷ்மோரா – முதலிடம் யாருக்கு இரண்டு வார வசூல் நிலவரம்..\nபைக் பிரியர்களை வெகுவாக கவர்ந்த கேடிஎம் 125cc.\nஇளையராஜா பாடியுள்ள மாரியின் அனந்தி பாடல் வீடியோ – மாரி 2 .\nவைரலாகுது ஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘Very Very Bad’ பாடல் வீடியோ – இது Anti – Indians க்கு சமர்ப்பணம்.\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nகொடி, காஷ்மோரா – முதலிடம் யாருக்கு இரண்டு வார வசூல் நிலவரம்..\nதீபாவளியை முன்னிட்டு கொடி, காஷ்மோரா ஆகிய படங்கள் திரைக்கு வந்தது. இதில் காஷ்மோரா படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்தது.\nஆனால், வசூலில் தமிழகத்தை பொறுத்தவரை கொடியே முன்னிலை, இந்நிலையில் சென்னை வசூல் நிலவரங்கள் தற்போது வெளிவந்துள்ளது.\nகொடி இரண்டு வார முடிவில் ரூ 3.16 கோடி வசூல் செய்து சூப்பர் ஹிட் வரிசையில் இடம்பிடித்துவிட்டது.\nகாஷ்மோரா ரூ 2.85 கோடி வசூல் செய்து கொஞ்சம் தடுமாறி வருகிறது.\nபைக் பிரியர��களை வெகுவாக கவர்ந்த கேடிஎம் 125cc.\nஇளையராஜா பாடியுள்ள மாரியின் அனந்தி பாடல் வீடியோ – மாரி 2 .\nவைரலாகுது ஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘Very Very Bad’ பாடல் வீடியோ – இது Anti – Indians க்கு சமர்ப்பணம்.\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஅடுத்த தனுஷ் படத்தின் கதாநாயகி.. ஆனால் அவரை விட ஐந்து வயது பெரியவர்\nஅசுரன் படத்தில் தனுஷ் நாயகி தனுஷ் வரிசையாக ஹிட் படமாக குடுத்து கொண்டிருக்கும் தனுஷ் அடுத்த பெரிய படத்தில் நடிக்கிறார். தனுஷ்...\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை.. உடனே முற்றுபுள்ளி வைத்தார் தல.. அறிவிப்பை உடனே வெளியிட்டார்\nஅஜித் ரசிகர்களை அரசியலில் இழுக்கும் தமிழிசை அஜித் ரசிகர்கள் 100 பேர் பாஜகவில் சேர்ந்து விட்டனர் என்ற செய்தியை தமிழிசை வெளியிட்டார்....\nஅஜித்தை வைத்து பாஜக செய்ய முயன்ற அரசியல். தவிடு பொடி ஆக்க தல வெளியிட்ட அறிக்கை இதோ. `வாழு; வாழ விடு.’\nதிருப்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் நூறு ரசிகர்கள் பாஜகவில் இணைவதாக சேர்ந்தனர். அவர்கள் உண்மையில் அஜித் ரசிகர்கள் தானா அல்லது பாஜகவினர்...\nசூர்யாவின் அயன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா. பல நாள் ரகசியம் வெளியானது\nசூர்யாவின் அயன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா. 2009ம் ஆண்டு சூர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியான...\nஹீரோ, இயக்குனருடன் நான்காவது, தயாரிப்பாளருடன் இரண்டாவது முறை, ஜி வி பிரகாஷ் 71 இன் ஷூட்டிங் எப்போ தொடங்குகிறது தெரியுமா \nஇன்றைய தேதியில் தனுஷ் என்றால் நடிகர் என்பதனை தாண்டி தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பல அடைமொழிகளை பெற்றுவிட்டார். அதேபோல...\nஅஜித், விஜய் ஆரம்பித்து சூர்யாவும் S3-ல் அதே ஸ்டைல்\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nதனது அப்பாவை போல் தாறுமாறாக உடலை ஏற்றி புகைப்படத்தை வெளியிட்ட துருவ் விக்ரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ��ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nமூன்றாவது முறையாக இயக்குனர் அருண்குமார் – விஜய் சேதுபதி இணையும் பட டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\n28000 லைக், 3500 ரி ட்வீட் பெற்று ட்ரெண்டிங் ஆகுது பேட்ட பார்த்துவிட்டு விவேக் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/ragasiya-antharankam/", "date_download": "2019-01-22T21:10:59Z", "digest": "sha1:XZF3N2T5OZTJMC7MU6B2FCX4IW5AGXGL", "length": 16523, "nlines": 120, "source_domain": "www.tamildoctor.com", "title": "அந்தரங்க கட்டில் இரகசிய கலையைய் உங்கள் கைவசம் வசிருங்க - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome காமசூத்ரா அந்தரங்க கட்டில் இரகசிய கலையைய் உங்கள் கைவசம் வசிருங்க\nஅந்தரங்க கட்டில் இரகசிய கலையைய் உங்கள் கைவசம் வசிருங்க\nநேர்த்தியாகக் கையாளத் தெரியவில்லை என்றால், பெண்கள் ஆண்களைப் பார்த்து நமட்டுச் சிரிப்பும் சிரிப்பதுண்டு. அதனாலேயே பெண்களை எப்படி கையாள்வது என்ற கேள்விக்கு, கட்டிலில் ஆண்கள் தினம் தினம் விடை தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.\nபெண்களுடைய உடலில் எந்த இடத்தை, எப்படித் தொட வேண்டும். எங்கு தொட்டால் என்ன மாதிரியான உணர்வைப் பெறுவார்கள் என்றெல்லாம் தெரிந்து செயல்படும் ஆண்கள் மிகக் குறைவு.\nகட்டிலில் கிடத்தி, காம லீலைகளைத் துவக்குதில் ஆண்கள் கெட்டிக்காரர்களாக இருந்தாலும், அடுத்தடுத்து பெண் தான் ஆணை செயல்படத் தூண்டுகிறாள் என்பது தான் கட்டில் யுத்தத்தில் நடக்கும் உண்மை.\nபெண்களைக் கட்டிலில், அவர்களுக்குப் பிடித்த மாதிரி கையாளத் தெரியவில்லை என்றால் காம சூத்திரங்கள் உங்களுக்குக் கை கொடுக்கும். காம சூத்திரத்தில், எந்தெந்த பொசிஷன்களில் உடலுறவு கொள்ளலாம், பெண்ணிடம் ஆண் எப்படி நடந்து கொள்ள வேண்டும் பெண்களை எந்த இடத்தில் எப்படி தொட வேண்டும். எந்தெந்த உறுப்புகளைக் கையால் தொட வேண்டும், எங்கெல்லாம் நாவால் தீண்ட வேண்டும் என விளக்கப்பட்டிருக்கும்.\nமேலும் அதில் ஏராளமான உடலுறவு கொள்ளும் பொசிஷன்கள் பற்றியும் கூறப்பட்டிருக்கின்றன. அவற்றுள் பெண்களுக்குப் பிடித்தமான, அவர்களைப்பரவசத்தில் ஆழ்த்துகிற சில பொசிஷன்களும் உண்டு. ஆண்கள் அவற்றை நினைவில் வைத்துக் கொண்டு, படுக்கைக்குச் சென்றால் தன்னுடைய மனைவியிடம் நிச்சயம் ‘பலே கில்லாடி‘ என்ற பட்டத்தை வாங்கிவிட முடியும்.\nஅப்படி பெண்களைப் பரவசப்படுத்தும் பொசிஷன்கள் தான் என்னென்ன\nஉடலுறவில் முழு ஈடுபாடு என்பது மிக அவசியம். முழுமையான ஈடுபாட்டுடன் பெண்ணின் கிளிட்டோரஸைத் தீண்டும் போது பெண்கள் பரவசத்தை உணர ஆரம்பிக்கிறார்கள்.\n1. பெண்களின் முன்னால் முட்டி போட்டு அமர்ந்து கொண்டு, ஒட்டகச்சவாரி செய்வது போல் உறவு கொள்ளும் முறையே பெரும்பாலும் பெண்களுக்கு வசதியான பொசிஷனாக இருக்கிறது. இதில் பெண்ணை தரையில் இடதுபுறமாக படுக்க வைத்து, அவருடைய வலது காலை லேசாக திருப்பி, உங்களுடைய வலதுபுறத்தில், இடுப்போடு சேர்த்து அணைத்துக் கொள்ள வேண்டும். பெண்ணின் பிறப்புறுப்பை முழுவதுமாக விரித்து வைத்துக் கொண்டு, ஆணுறுப்பு மூலம் தீண்ட வேண்டும். பின்னர் ஆணுறுப்பை உள்நுழைத்து, முழு பலத்துடன் உறவு கொள்ள வேண்டும்.\nஅவ்வப்போது கைகளாலும் பெண்ணுறுப்பைத் தூண்டிவிட வேண்டும். உறவுகொள்ளும் போது, இடைவெளி எடுத்துக் கொண்டால், அந்த இடைவெளியின் போதும், பெண்ணின் கிளிட்டோரஸைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கலாம். கைகளால் தீண்டுவதை விட ஆணுறுப்பை தன்னுடைய இடது கையில் எடுத்துப் பிடித்துக் கொண்டு, பெண்ணுறுப்பில் உரசிவிட வேண்டும். இதுபோன்று முழு பலத்துடன் இயங்கி, உறவு கொள்ளும் போது பெண்கள் பரவசத்தில் ஆழ்ந்து போகிறார்கள்.\n2. இரண்டாவது பொசிஷனில் பெண்களுடைய உணர்வுப்பிரதேசத்தைக் கண்டடைந்து தீண்டுதல் வேண்டும். உணர்வுப்பிரதேசம் என்பது ஆங்கிலத்தில் ஜி- ஸ்பாட் என்று சொல்வார்கள். ஜி ஸ்பாட் என்பது பெண்ணுறுப்பின் உள்ளே இரண்டு அங்குல ஆழத்தில் உள்ள, மிருதுவான பகுதியாகும். அதைத் தீண்டும்போது தான் பெண்கள் உச்சகட்ட இன்பத்தை அடைகிறார்கள். கட்டிலின் நுனிப்பகுதியில் குப்புறத் திரும்பி முட்டிக்கால் போட்டு, கால்கள் இரண்டையும் கட்டிலுக்கு வெளியே தொங்கப்போட்டிருக்கும்படி பெண் இருக்க வேண்டும்.\nபெண் இந்த பொசிஷனில் இருக்கும்போது, பெண்ணுறுப்பின் நான்கு திசைகளிலும் காற்று உள்ளே சென்று வரும்படி இருக்கும். பெண்ணின் பின்புறமாக நின்று கொண்டு, ஆண் தன்னுடைய முழு பலத்துடன் பின்புறத்தலிருந்து பெண்ணுறு��்புக்குள் தன்னுடைய ஆணுறுப்பை செலுத்த வேண்டும். இந்த பொசிஷனின் நோக்கமே பெண்ணின் உணர்வுப்பிரதேசத்தை எட்டுவது தான். அவள் போதும் என்று சொல்லச் சொல்ல, அவளுடைய உணர்வுப்பிரதேசத்தை ஆணுறுப்பால் தொட்டு, சிலிர்க்க வைக்க வேண்டும்.\nபெண்ணை பூப்போல கையாள வேண்டும் என நினைத்துக் கொண்டு தான், பெரும்பாலான ஆண்கள் சொதப்பல் மன்னர்களாக இருக்கிறார்கள். பெண்ணின் மென்மைத்தன்மையெல்லாம் கட்டிலில் காணாமல் போய்விடும். அதைப்புரிந்து கொண்டு செயல்படுவதில் தான் இருக்கிறது ஆணின் புத்திசாலித்தனம்.\n3. பெண்ணை தரையில் குப்புறப் படுக்க வைத்துக் கொண்டு, முழங்காலை மட்டும் சற்று மேலே உயர்த்தி வைத்திருக்குமாறு படுக்க வைப்பது இன்னொரு பொசிஷன். அது அவர்களுக்கு வசதியாக இல்லாதது போல் தோன்றினால், வயிற்றுப் பகுதியில் தலையணையைக் கொஞ்சம் வசதியாக வைத்துக் கொள்ளலாம். பெண்ணின் முதுகுக்குப் பின்னால் முழங்காலை ஊன்றி நின்று கொண்டு, இரண்டு கைகளையும் தரையில் ஊன்றிக் கொள்ள வேண்டும். இருவரும் பேலன்ஸ் செய்து கொண்ட பின்பு, ஆண் தன்னுடைய முழு பலத்தையும் பெண்ணிடம் காட்டலாம். உங்களுடைய உடலின் எடையை பெண்களின் மேல் சுமத்தக்கூடாது. அது அவர்களை மிக விரைவாகவே களைப்படையச் செய்துவிடும்.\n4. எப்போதும் பெண்ணின் மேல் இருந்து கொண்டு இயங்கும் ஆண்கள், சில வேளைகளில் பெண்ணை தனக்கு மேல் இருக்கும்படி அமரச் செய்து, பெண்ணை இயக்குவதும் உண்டு. இந்த பொசிஷனில், ஆண் கால்களை நீட்டிக் கொண்டு தரையில் படுக்க வேண்டும். தன்னுடைய முழங்காலை மட்டும் சற்று மேலே உயர்த்திக் கொண்டு, பெண்ணுடைய கால்கள் இரண்டையும் தன்னுடைய ஆணுறுப்புக்கும் இடது காலுக்கும் இடையே, வசதியாக அமரும்படி, விரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.. பெண்ணின் முதுகுப்பகுதி உங்கள் முகத்தைப் பார்த்திருக்கும்படியாக, அவர்களை அமர வைத்து, பெண்ணை இயக்கச் செய்ய வேண்டும். இந்த பொசிஷனில் மேலிருந்து கீழாக ஆணுறுப்பின் மூலம் பெண்ணின் கிளிட்டோரஸைத் தீண்டிவிட வேண்டும்.\nPrevious articleஅந்தரங்கத்தில் மனைவியை மெஷின் போல பயன்படுததீங்க\nNext articleபெண்களின் அரவணைப்புக்குள் ஆண்கள் இருக்க\nகட்டிலில் பெண் இன்பம் அடைய அணுக்கும் பொறுப்பு உண்டு\nஅந்த கட்டிலில் உச்சத்தில் ஆழ்த்த வைக்கும் பொசிஷன்கள்\n மென்மையான ஆரம்பம் உச்ச இன்பம���\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imaammahdi.blogspot.com/2014/06/blog-post_4985.html", "date_download": "2019-01-22T20:49:01Z", "digest": "sha1:GA4QX2D7UZ4EBFR4V3K3KMLIQBFTP4Z7", "length": 15725, "nlines": 180, "source_domain": "imaammahdi.blogspot.com", "title": "கிப்லா மாற்றம் - (நாசிக், மன்சூக் திருக்குர்ஆனில் இல்லை.) | imam mahdi", "raw_content": "\nஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் எங்கே இறந்தார்கள்\n\"நாம் மர்யமுடைய மகனையும் அவருடைய தாயாரையும் ஓர் அடையாளமாக்கினோம். அவ்விருவருக்கும் தங்குவதற்கு ஏற்றதும் நீரூற்றுகளைக் கொண்டதுமான ஒர...\nஈஸா நபி செய்த அற்புதங்கள் - 1\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 41-இல் இறந்த பின்னர் உயிருடன் இருப்போர் எனும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: ஈஸா நபியவர்கள் ...\nஈஸா நபி (அலை) செய்த அற்புதங்களும் பிறர் செய்த அற்புதங்களும்.\nஅபூ அப்தில்லாஹ் எழுதுகிறார் உலகில் நபி (ஸல்) அவர்கள் முதல் வேறு எந்த நபிக்கும், வேறு எந்த மனிதனுக்கும் கொடுக்கப்படாத சில தனிச்சிறப்ப...\nஇமாம் மஹ்தி(அலை) அவர்களின் உண்மைக்கு வானத்தின் சாட்சி\nஹாபிஸ் ஸாலிஹ் முஹம்மத் அலாதீன். (பேராசிரியர், வானவியல், உஸ்மானியா பல்கலைக் கழகம், ஹைதராபாத்.) குர்ஆனில் இறைவன் கூறுவதாவது, அவன் (அல்லாஹ்...\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 154 இல், மனிதராக மாற்றித்தான் அனுப்புவான் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு கூறுகிறார்: தங்களைப் போல...\nகத்முன் நுபுவ்வத் – ஒரு விளக்கம் - 1\nதிருநபி மொழிகளின் அடிப்படையில் காதமியத்தைப்பற்றிய விளக்கம் இனிமேல் இறைதூதர்கள் எவரும் தோன்றமாட்டார்கள் என்பதுதான் இவர்களின் வாதம் ஆ...\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை 443 இல் ஸாபியீன்கள் யார் எனும் தலைப்பில் பி.ஜே., (11-வது பதிப்பு) இவ்வசனங்களில் (2:62; 5:69; 22:17) ஸ...\nமஸீஹ் என்றால் மிக நீண்ட பயணி என்றே பொருள்\nதிருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 92 இல் மஸீஹ் என்னும் தலைப்பில் 2 ஆம் பதிப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: ஈஸா நபியின் இன்னொரு பெயர...\nஇந்த உம்மத்தில் ஈசா நபியின் வருகை நிகழ்ந்து விட்டது\nO.M முஸம்மில் அஹ்மது “ஈஸா நபியின் வருகை” எனும் தலைப்பில் மௌலவி P. ஜைனுல் ஆப்தீன் எழுதிய ஒரு கட்டுரை ஏகத்துவம் மார்ச் 2012 இதழில்...\nசிலுவை ச���்பவத்தில் ஆள் மாறாட்டம் நிகழ்ந்ததா\nசிலுவை சம்பவத்தின் போது ஆள்மாறாட்டம் நிகழ்ந்ததாக முஸ்லிம்களில் பெரும்பாலோர் நம்புகின்றனர். ஹஸ்ரத் ஈசா(அலை) அவர்களை சிலுவையில் அறைந்து கொ...\nஅளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல.\nகிப்லா மாற்றம் - (நாசிக், மன்சூக் திருக்குர்ஆனில் இல்லை.)\nமாற்றப்பட்டது புகாரி ஹதீஸ் எண் 399, 7252)\nபி.ஜே மொழியாக்கம் இரண்டாம் பதிப்பில் திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 39 இல் கிப்லா மாற்றம் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு கூறுகிறார்:\nதிருக்குர்ஆனில் 2:142 முதல் 2:145 வரை உள்ள வசனங்களில் தொழுகையில் முன்னோக்கும் திசை மாற்றப்பட்ட செய்தி கூறப்படுகிறது என்றும்,\nமுதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுவது குறித்து எந்தக் கட்டளையும் திருக்குர்ஆனில் இல்லை.... ஆனால் புகாரி (399, 403, 4686, 4644, 4488, 4490, 4491, 4492, 4493, 4494, 7251, 7252) ஆகிய ஹதீஸ்களிலும் காணப்படுகிறது.\nதிருக்குர்ஆனில் மாற்றிய சட்டங்கள், மாற்றப்பட்ட சட்டங்கள் உள்ளன என்று தவறாக நம்புவோர்க்கு கிப்லா மாற்றம் பற்றிய வசனம் அத்தகு கொள்கை தவறாகும் என்பதை தெளிவாக விளக்குகிறது.\nஅல்லாஹ்வுக்கு கிப்லாவை 17 மாதங்களுக்குப் பிறகு மாற்றப் போவதும் நன்கு தெரியும். திருக்குர்ஆனில் ரத்து செய்யப்பட்ட சட்டமோ, ரத்து செய்த கட்டளையோ இருக்கக் கூடாது என்று இறைவன் விரும்புகிறான். நிலையான மாறாத சட்டங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது அவனது விருப்பமாகும். எனவே, நிலையற்ற 17 மாதங்களுக்கு மட்டும் உரிய தற்காலிகமான சட்டத்தைப் பற்றி திருக்குர்ஆனில் கூறவில்லை. மாறாக, நிலையான சட்டமாகிய மக்காவை நோக்கி தொழுவது பற்றித்தான் திருமறையில் கூறியுள்ளான்.\nஇதில் வேடிக்கை என்னவென்றால், கிப்லா மாற்றமும், நாசிக் மன்சூக் எனும் நீக்கிய, நீக்கப்பட்ட வசனங்களில் அடங்கும் என்று பி.ஜே போன்றோர் நம்புகின்றனர். திருக்குர்ஆனில் இருவகை வசனங்களும் இல்லை என்று தெரிந்தும் திருக்குர்ஆனில் நாசிக் மன்சூக் உள்ளது என்பதற்கு இதையும் ஆதாரமாகக் காட்டுகின்றனர். அதாவது, பைத்துல் முகத்தஸை நோக்கி நபி (ஸல்) அவர்கள் தொழுதது நபிமொழி பு���ாரியில் காணப்படுகிறது. தொழும் திசையை மக்காவை நோக்கி திருப்புவீராக என்ற கட்டளை திருக்குர்ஆனில் காணப்படுகிறது.\nஒரு செய்தி நபிமொழியிலும் அது பற்றிய கட்டளை திருக்குர்ஆனிலும் காணப்படும் போது அது எப்படி திருக்குர்ஆனில் மாற்றப்பட்ட சட்டமும் மாற்றிய சட்டமும் உள்ளன என்று கூறமுடியும்\nஎனவே, இந்த கிப்லா மாற்றம் சம்பவம் திருக்குர்ஆனில் நாசிக் மன்சூக் இல்லை என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டக் கூடியதாகும்.\nஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாஸிக் மன்சூக் வசனம் என்று ஏதாவது ஒரு சட்டத்தைப் பற்றி கூறியதாக ஒரு சான்றை காட்டாதவரை இது மாற்றப்பட்ட சட்டம், இது மாற்றிய சட்டம் என்று கூறும் தகுதியும், உரிமையும் யாருக்கும் இல்லை.\nLabels: நாஸிக் மன்சூக், பி.ஜே\n - ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர...\nநோன்பு பற்றி தவறான விளக்கம். (நாஸிக், மன்சூக் திரு...\nஅரபி மொழி உலக மொழிகளின் தாய்\nஈஸப்னு மர்யம் என்பதன் விளக்கம்.\nமஸீஹ் என்றால் மிக நீண்ட பயணி என்றே பொருள்\nஅவரவர் தம் மார்க்கத்தை சுதந்திரமாக பின்பற்றும் நில...\nஆதம் நபி பற்றிய தவறான விளக்கம்\nபூமி அசையாதிருக்க நிறுவப்பட்டது மலைகளா\nவிபச்சாரமும், வெட்கக்கேடான செயலும். - (நாசிக், மன்...\nவாரிசுரிமைச் சட்டமும் மரண சாசனமும் (நாசிக், மன்சூக...\nகிப்லா மாற்றம் - (நாசிக், மன்சூக் திருக்குர்ஆனில் ...\nமூஸா நபியும் இஸ்ரவேலர்களும் மீண்டும் எகிப்திற்குத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavikiniyavan.emyspot.com/pages/--35.html", "date_download": "2019-01-22T20:30:30Z", "digest": "sha1:F3PV7GLGZAGEETDZNDYEAWDH7VN56XEB", "length": 6633, "nlines": 128, "source_domain": "kavikiniyavan.emyspot.com", "title": "ஏன் என்னோடு சேர விரும்புகிறாய் ....?", "raw_content": "\nநீ அருகில் வருவதில்லை ......\nகண் அழகு போதும் ....\nபட பட வென இதயம் துடிக்க ......\nசித்திரமே என் சிங்காரியே .....\nகடுகு கவிதை கவிப்புயல் இனியவன\nஉன் திருமண மாலையில் ....\nகண்ணீர் விட்டு வளர்க்கிறேன் ..\nஎன்னை எடுத்து விடு ....\nதனியே இருந்து சிரிக்கிறேன் ...\nகொத்தி சென்று விடு ....\nஅவள் என் எழில் அழகி\nஏன் என்னோடு சேர விரும்புகிறாய்\nகாதலே நீயில்லாமல் நானா 03\nகாதலே நீயில்லாமல் நானா 04\nகாதலே நீயில்லாமல் நானா 05\nகாதலே நீயில்லாமல் நானா 09\nவெள்ளிபோல் ஜொலிக்கும் நட்பு கவ\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக\nஅதுவே என் காதலர் தினம்.....\nஇனிய தை திரு நாள் வாழ்த்துக்கள\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nஇது குழந்தை தொழில் இல்லையா..\nகவிப்புயல் இனியவனின் 7000 கவித\nஉன் காதல் வேண்டும் .....\nகவிதை பற்றிய உங்கள் கருத்து...\nஏன் என்னோடு சேர விரும்புகிறாய் ....\nஏன் என்னோடு சேர விரும்புகிறாய் ....\nதப்பு தப்பாய் சரியாய் ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaiveedhi.blogspot.com/2013/06/blog-post_10.html", "date_download": "2019-01-22T20:32:12Z", "digest": "sha1:ITA7OKOWSAU3D4IFWR5FYN5GPRP3QVD3", "length": 24120, "nlines": 341, "source_domain": "kavithaiveedhi.blogspot.com", "title": "கவிதை வீதி...: உங்கள் மகிழ்ச்சிக்கு நீங்கள் இப்படித்தான் நடந்துக்கொள்கிறீர்களா...?", "raw_content": "\nகவிதை பூக்களின் நந்தவனம்... நவரசங்களின் தாயகம்....\nஉங்கள் மகிழ்ச்சிக்கு நீங்கள் இப்படித்தான் நடந்துக்கொள்கிறீர்களா...\nஒரு முறை சங்கரன்பிள்ளைக்கு கடவுளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. உனக்கு முன்று வரங்கள் தருகிறேன் என்றார் கடவுள்.\n ஆனால், உனக்கு கிடைப்பது போல் உன் நண்பனுக்கு இரண்டு மடங்கு கிடைக்கும்' என்றார் கடவுள். சங்கரன்பிள்ளை சந்தோசத்துடன் வீட்டுக்கு போனார். கடவுளே அரண்மணை போல வீடு வேண்டும் என்று கேட்டார், உடனே சாயம் போயிருந்த அவருடைய வீடு அரண்மணை போல மாறியது.\nஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார், அவருடைய நண்பனுடைய வீடு இருந்த இடத்தில் இரண்டு அரண்மணை போல வீடு இருந்தது. சங்கரன்பிள்ளைக்கு சற்றே வலித்தது. போகட்டும், என்னோடு ஜாலியாக இருப்பதற்க்கு ஒரு உலக அழகி வேண்டும் என்றார். உடனே அவருடைய கட்டிலில் மிக‌ ஒய்யாரமாக ஓர் அழகி படுத்திருந்தாள்\nசங்கரன்பிள்ளையால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை, உடனே ஜன்னல் வழியே நண்பர் வீட்டை பார்த்தார். அங்கே பலகனியில் அவருடைய நண்பணை இரு புறமும் இரு பேரழகிகள் கொஞ்சிக்கொண்டிருந்தனர் அதற்கு மேல் சங்கரன்பிள்ளையால் பொறுக்க முடியவில்லை, மிக அவசரமாக மூன்றாவது வரத்தை கேட்டார். கடவுளே என்னுடைய ஒரு கண்ணை பிடுங்கிக்கொள், என்றார்.\nதன்னிடம் இருப்பது அடுத்தவரிடம் இல்லாதிருந்தால் மட்டுமே சந்தோசப்படுபவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருப்பதையும் இழந்துவிட்டு பரிதவித்துக் கொண்டிருப்பவர்கள்.\nநீங்கள் ஒரு கார் வாங்குகிறீர்கள், சந்தோசப்படுகிறீர்கள் ஆனால் பக்கத்துவீட்டுக்காரன் உங்களை விட விலை உயர்ந்த கார் வாங்கினால் உஙகள் சந்தோசம் புஸ்ஸென்று போய்விடும்.\nஆயிரம் வருடங்களுக்கு முன் மனிதன் கா��ை பற்றி அறிந்திருக்கவில்லை, ஆனால் அவன் பசு மாட்டை விட, பக்கத்து குடிலில் இருக்கும் பசு மாடு கொஞ்சம் பால் கூடுதலாக கறந்து விட்டால் போதும் அவன் மனம் வெதும்பிருப்பான்.\nமாட்டுக்கு பதிலாக இப்போ கார் வந்துவிட்டதே தவிர, அடிப்படையில் மனித மனம் மாறியிருக்கிறதா இல்லையே கடந்த சில நுற்றாண்டுகளாக, மனிதன் தன் சுகத்துக்காக இந்த பூமியின் முகத்தையே மாற்றி விட்டான். மற்ற உயிர்களை பற்றிய பொறுப்புனர்ச்சி இல்லாமல் புழு, பூச்சி, பறவை, மிருகம் என்று அனைத்து உயிர்களின் இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டான்.\nமரம், செடி கொடிகளைக்கூட விட்டு வைக்கவில்லை. நிலம், நீர், காற்று என அனைத்தையும் சகட்டுமேனிக்கு பயன்படுத்தி, சுத்தமான சுவாசம் கிடைப்பதற்க்கு கூட போராடும் நிலமைக்கு கொண்டு வந்து விட்டான்.\nஎல்லாம் எதற்காக தனக்கு சந்தோசம் கிடைக்கும் என்பதற்காகத் தானே\nஆனந்தம் கிடைத்து அதைக் கொண்டாடும் மனநிறைவோடு பூமிப்பந்தையே சொக்கப்பனாக எரிக்கட்டும் தப்பில்லை. ஆனால் சந்தோசத்தை சிறிதள‌வும் ருசிக்கத்தெரியாமல், பூமியை மட்டும் அழித்துக் கொண்டிருக்க அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது\nஇதில் உங்கள் கருத்தையும் பதிவு செய்யுங்கள்....\nLabels: அரசியல், அனுபவம், குட்டிக்கதை, சமூகம், தத்துவம், நகைச்சுவை, ரசித்தது\nஜக்கி வாசுதேவ் [ஈசா]சொல்லும் கதைகளிலும் வருவாரே அவர்தானா \nசங்கரன்பிள்ளைகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் ..நாம நம்ம சந்தோசத்திற்க்கான வழியை தேடுவோம் \nசங்கரன்பிள்ளைகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் ..நாம நம்ம சந்தோசத்திற்க்கான வழியை தேடுவோம் \nஅந்த கேள்விக்கான பதிவுதான் இது...\nஜக்கி வாசுதேவ் [ஈசா]சொல்லும் கதைகளிலும் வருவாரே அவர்தானா \nஇக்கதையும் ஜாக்கி வாசுதேவ் சொன்ன கதைதான்...\nதிண்டுக்கல் தனபாலன் June 10, 2013 at 6:33 PM\nசுயநலமும் பொறாமையும் தன்னையே ஒரு நாள் அழிக்கும்..\nநமக்கென வாழ்வது சந்தோசமான வாழ்வே... ஏன் - அது வாழ்வே அல்ல...\nபிறரின் துன்பத்தில் இன்பம் காணுவதை தவிர்ப்போம், நல்ல அறிவுரைக் கதை\nபொறாமையை நமக்கே தெரியாம நம்ம பிளாளிகளுக்கு ஊட்டி விடுவது நாமதான்.., அப்புறம் போட்டி, பொறமை கூடாதுன்னு அட்வைஸ் வேற பண்றோம்.\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nபொறாமையின் காரணமாய் இப்படியும் இருப்பதை இழப்பாரோ\nவாடகை வீட்டில் இருக்கிற மனோபாவத்துடன்\nபூமியில் வாழப் பழகிக் கொண்டால் பூமிக்கும் நல்லது\nபோதுமென்ற மனம் யாருக்கும் இல்லையே\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nசர்வதேச தினஙகள் (World Days) (6)\nபொது அறிவு G.K. (13)\nவாரம் ஒரு தகவல் (21)\nகவிதை வீதி... // சௌந்தர் //\nகவிதை வீதியில் வலம் வந்தவர்கள்\n2011-ல் நீங்கள் கொடுத்த கீரிடம்..\nஒரு புன்னகையால் தூக்கில் பேர்டுவதும் மறுபுன்னகையால் உயிர்கொடுப்பதும் உன்னால் மட்டுமே முடிந்தவைகள்...\nவி தைத்திட்ட எங்கும் விளைந்த காலங்கள் போய் வள்ளுவனின் குறளாய் குறைந்து விட்டது நிலங்கள்... வ றட்சியின் போர்வையில் புகுந்து...\nஅண்ணா கவிதாஞ்சலி -கலைஞர் மு,கருணாநிதி\nபூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்- - அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம் - அவர் மலர் இதழ்கள் தமிழ் பேசும் மா, பலா, வாழைய...\nமுகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் --- கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம். * உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக ...\n மனதை கிழிக்கும் ஒரு உண்மைக் கதை\nஅது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒரு ஓட்டப்பந்தயத்திற்காக தயாராகி கொண்டிர...\nஇந்திய வரலாற்றில் ஆங்கிலேயருக்கு எதிராக முதல் குரல் இவருடையது என்ற பேருமையோடு தமிழ் மண்ணை தரணியெங்கும் உயர்த்திய பெருமையாளனாக விளங்கும் வீர...\nஇதெல்லாம் இந்தியாவுக்கு கடவுள் செய்த சதியா...\n வடிவேலு போட்ட வில்லங்க ஒ...\nஇவங்க.. எவ்வளவு சாமர்த்தியமா மேச் பண்றாங்க பாருங்க...\nஜெயலலிதா அவர்கள் இதற்கு என்ன பதில்சொல்லப்போகிறார்....\nஉணவில் கூடவா இப்படி செய்வார்கள்..\nகனிமொழியை ஆதரிக்கும் காங்கிரஸ்... வெற்றிக்கு தீயாக...\nஅரசியல் நெருக்கடி... அப்பாவின் கோவம்... நெருக்கடிய...\nஇதுவும் விவேகானந்தர் வாழ்வில் நடந்ததுதான்..\nரஜினியை பற்றி நான் தவறான அர்த்தத்தில் சொல்லவில்லை....\n இந்த வயசுலயே பசங்க எப்படியிருக்காங்க பா...\nஉடல் எடை குறைக்கனுமா.. முதல்ல இதை தெரிஞ்சிக்கங்க....\nஇது லவ் அல்ல... லவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...\nஇனிதே ஆரம்பம்.... கலைஞரின் விஸ்வரூபம்\nம்... ரஜினி படம் சிவாஜியை விஞ்சிய விஜய் தலைவா / ...\nதில்லு முல்லு / The Great...\nஇளைராஜா மற்றும் மணிவன்னனின் அந்தரங்களை போட்டுடைத்த...\nதொப்பையை குறைக்க இதை முயற்சிசெய்து பாருங்க...\nவிஜயகாந்த்துக்கு, ராமதாசுக்��ும் கடைசிவரை இப்படித்த...\nஇதுக்கெல்லாமா அடிப்பாங்க... என்ன உலகம்டா இது\nஉங்கள் மகிழ்ச்சிக்கு நீங்கள் இப்படித்தான் நடந்துக்...\n இந்த ஓவர் பில்டப் ...\nவிஜய் வழியில் குறுக்கிடும் அரசியல் கட்சிகள்..\nமுட்டையில் கோழி எப்படி உருவாகிறது என்று தெரியுமா....\nஇவற்றை பின்பற்றினால் 'அதில்' நீங்க கில்லாடிதான்......\nஅச்சத்தோடு நிம்மதியின்றி இருக்கிறேன்... எனக்கேது ம...\nசனிக்கிழமைன்னா இப்படித்தான் இருக்கும் பதிவு...\nதலைவர் ரஜினி நலமுடன் உள்ளார்… வதந்திகளை பரப்புவோர...\n(அது ஒண்ணுமில்லிங்க... பிளாக்குக்கு திருஷ்டி இருக்கிறதா சொன்னாங்க அதான்...)\n”கவிக்காதலன்” விருது நன்றி : Speed Master\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulakaththamizh.org/JOTSJournal.aspx?id=88", "date_download": "2019-01-22T21:37:33Z", "digest": "sha1:OBIU2T6UWFDRX5WAC6EMYTRYTUWBGHZ3", "length": 2361, "nlines": 21, "source_domain": "ulakaththamizh.org", "title": "096 - April 2017 : Journal of Tamil Studies", "raw_content": "\nஇதழ்கள் கட்டுரையாளர்கள் பிரிவுகள் புத்தக மதிப்புரைகள் மேற்கோள் அடைவு\n096 - April 2017 இதழில் வெளியான ஆக்கங்கள்\nபக்கம் கட்டுரைத் தலைப்பு கட்டுரையாளர் பெயர்\n002 - 004 மேலைநாட்டுத் தமிழறிஞர்கள் வரிசை - யோகன் பிலிப்பு பெப்ரிஷியஸ் (1711 - 1791) Thulasiraman, S\n005 - 010 தமிழறிஞர்கள் வரிசை - சி.வை.தாமோதரம் பிள்ளை (1832 - 1901) Muralee, K\n011 - 039 தமிழ்த்தாய் 69 - தமிழாய்வுப் பொருவிழா Thasarathan, A Dr\n062 - 070 இசைக்கருவிகளின் தோற்றம் (சங்க இலக்கியப் பதிவுகளின்வழி) Kamaraj, K\n071 - 087 ரீயூனியன் தமிழரின் மொழி மற்றும் பண்பாட்டுச் சிதைவும் தக்கவைப்பும் Chithambaram, K Dr\n108 - 111 திருக்கோயில் நாடகங்களும் நாடகக் கலைஞர்களும் Uththiradam, K\n112 - 124 உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வியல் நிறைஞர் ஆய்வேடுகள் Perumalsamy, R\nதளத்தை இயக்கிக்கொண்டிருப்பது \"விருபா வளர் தமிழ்\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.news.mowval.in/News/sports/-879.html", "date_download": "2019-01-22T21:41:18Z", "digest": "sha1:L5ISNTR3GXOAHOT3D3ASRQBXGE463KOU", "length": 6862, "nlines": 64, "source_domain": "www.news.mowval.in", "title": "சென்னை மற்றும் ராஜஸ்தான் அணியின் பெயர் - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nசென்னை மற்றும் ராஜஸ்தான் அணியின் பெயர்\n2013–ம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்டம் குறித்து விசாரித்த லோதா கமிட்டி சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதித்தது.\nலோதா கமிட்டி அளித்த தீர்ப்பு குறித்து ஆராய மற்றும் செயல்படுத்துவது பற்றி ர���ஜீவ்சுக்லா தலைமையில் 6 பேர் குழுவை ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு நியமித்தது. இந்த குழுவினர் நேற்று கொல்கத்தாவில் கூடி ஆலோசனை நடத்தினர்.\nசென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக இரண்டு புதிய அணிகளை 2 ஆண்டுகளுக்கு மட்டும் விளையாட வைக்க வேண்டும். இரண்டு ஆண்டுக்கு பிறகு (2018–ல்) சென்னை, ராஜஸ்தான் அணிகளையும் சேர்த்து 10 அணிகளாக விளையாடலாம் என்று பரிந்துரைக்கப்பட்டதாக தெரிகிறது.\nராஜீவ் சுக்லா குழு அளித்த பரிந்துரைகள் ஏற்று கொள்ளப்படலாம் என்று தெரிகிறது. மேலும் சென்னை, ராஜஸ்தான் அணிகளின் பெயரை மட்டும் மாற்றிவிட்டு வீரர்களை அப்படியே வைத்து விளையாட வைக்க ஆலோசிக்க இருப்பதாக தெரிகிறது. அப்படி முடிவு எடுக்கப்பட்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெயர் மாறும்.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் போராடி தோற்றது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் போராடி தோற்றது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\n வாழுங்காலத்தில், தமிழனை, தமிழர், மாமனிதனாக அங்கிகரித்த ஒருவர் இராசராச சோழன்\n கலைஞர் கருணாநிதிக்கு அண்ணா அறிவகத்தில் தம்பிகள் எழுப்பும் சிலை\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-dhanush-nadhiya-01-10-1631290.htm", "date_download": "2019-01-22T21:26:53Z", "digest": "sha1:7N5F3V45NMXOQN26VHZODVZKGIVCI3F7", "length": 4585, "nlines": 105, "source_domain": "www.tamilstar.com", "title": "தனுஷின் பவர் பாண்டி பாதி முடிந்தது! - DhanushNadhiya - தனுஷ் | Tamilstar.com |", "raw_content": "\nதனுஷின் பவர் பாண்டி பாதி முடிந்தது\nநடிகர் தனுஷ் இயக்கும் முதல் படத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயா சிங் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு பவர் பாண்டி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nமேலும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதுவரை இப்படத்தின் 50% காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாம். மீதி படத்தையும் வேகமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.\n▪ தனுஷ் பட நாயகி முடிவானார்\n• 8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’\n• தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை\n• நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்\n• ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n• காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா\n• கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்\n• தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்\n• ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா\n• அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/DHAMU1966597c6fa2794ca.html", "date_download": "2019-01-22T21:57:37Z", "digest": "sha1:KDXSE3TFCUBFJRQWC43Y7FW2GD6T5TG4", "length": 16163, "nlines": 234, "source_domain": "eluthu.com", "title": "தாமோதரன்ஸ்ரீ - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nஇடம் : கோயமுத்தூர் (சின்னியம்பா�\nபிறந்த தேதி : 07-Aug-1966\nசேர்ந்த நாள் : 29-Jul-2017\nஇரண்டாயிரத்து பதினாலில் சிறுகதைகள்.காம் ல் எழுத ஆரம்பித்தவன்,தொடர்ந்து வலைத்தமிழ்,பனிப்பூக்கள்,தமிழ் பிரதிலிபி,மின்சுவடி,இவைகளில் சிறு கதைகள்,கவிதைகள்( கவிதை என்று நினைத்துக்கொள்கிறேன்) கட்டுரைகள்,சிறுவர் கதைகள், மழலை பாட்டு இவைகளை எழுதிக்கொண்டிருக்கிறேன்.எனது கதை \"கூச்சல்கள் கூட சுகமே\", \"வழி மாறிய சிந்தனை\" இரு கதைகளை தின மலர் வார மலர் வெளியிட்டிருக்கிறது.\nபாக்யா வார இதழ் \"நான் என்னை அறியாமல்\" என்னும் சிறு கதையை வெளியிட்டுள்ளது.\nதினமலர் வாரமலர் \"டீச்சர்\" என்னும் கதையை ஆசிரியர் தின சிறப்பு என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளது\nதாமோதரன்ஸ்ரீ - பட��ப்பு (public) அளித்துள்ளார்\nசிறகை விரித்து அழகு காட்டும்\nஒரு முறை இட்ட உணவுக்கு\nஉழைப்பை கற்று கொடுத்தவர் யாரோ\nதாமோதரன்ஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்\n“அதிகாரியை போலீஸ் சுற்றி வளைத்தனர்”\nஇரண்டு நாட்களில் புரட்டி போட்டது\n“நாளை முதல் குடிக்க மாட்டேன்”\nதாமோதரன்ஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்\nவேலைக்கு போக விரும்பிய மனைவி\nகாலையில் மாணவர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. நானும் என் மனைவி, மகன் மூவரும் மாறி மாறி மாணவர்கள் கேட்டதை எடுத்துக்கொடுத்து களைத்து போய்விட்டோம். மணி ஒன்பது ஆகும்போது பள்ளி மணி அடித்துவிடும். அதற்குள் நோட்டு புத்தகம், பேனா, போன்ற பல பொருட்கள் வாங்கவேண்டும், அதற்காக காலில் இறக்கை கட்டிக்கொண்டு மாணவர்கள் பறப்பார்கள். அதற்குத்தகுந்தவாறு நாங்கள் மூவரும் வேகமாக பொருட்களை எடுத்துக்கொடுத்து காசையும் வாங்கிப்போட வேண்டும். அப்பாடா… ஒரு வழியாக பள்ளி மணி அடிக்க மாணவர்கள் கூட்டம் ஓய்ந்தது..பையனும் காலேஜூக்கு நேரமாகிவிட்டது என்று கிளமபி விட்டான். அவனுக்கு ஒன்பதரைக்கு காலேஜ்\nஅருமையான சம்பவங்களின் தொகுப்பு. 08-Jan-2019 10:20 am\nதாமோதரன்ஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்\nவீட்டிற்குள் நுழையும்போது இரவு 7.30 ஆகி விட்டிருந்தது ராகவனுக்கு. அவர் மனைவி வாசலிலேயே காத்திருந்தாள். ஏங்க, இன்னைக்கு இவ்வளவு லேட் எதுவும் பேசாமல் துணிமணிகளை கழட்டி விட்டு கொடியில் தொங்கிய துண்டை இடுப்பில் சுற்றிக்கொண்டு புழக்கடை சென்று வாளியில் இருந்த தண்ணீரை எடுத்து முகத்தில் பளீரென அடித்து சர்ரென தண்ணீரை தன் இரு பாதங்களுக்கிடையில் விட்டு, கால்களாலே மாறி மாறி தேய்த்து கழுவி விட்டு உள்ளே வந்தார்.\nஅவர் மனைவி பதிலை எதிர்பார்த்தவாறு கையில் வேட்டியுடன் நின்றாள். அதை வாங்கி கொண்டு இடுப்பில் இருந்த துண்டை உருவி கையில் இருந்த வேட்டியை இடுப்பில் சுற்றிக்கொண்டு, கழட்டிய துண்ட\nதாமோதரன்ஸ்ரீ - தாமோதரன்ஸ்ரீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\n வாய்ப்பு அமையும் போது வருகிறேன். தங்களின் அன்பு அழைப்புக்கு நன்றி\t30-Nov-2018 12:06 pm\nஇன்றும் எங்கள் போகநல்லூர் கடையநல்லூர் கிராமத்தில் தங்கள் கவிதை வர்ணனைகள் காணலாம் கடையநல்லூர் பொதிகை மலை அருகே வருக வருக கிராம விடியல் காண அழைக்கிறேன் 26-Nov-2018 7:29 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும���\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2019/01/01033745/Davis-returns-to-the-Indian-team-Divij-Sharan.vpf", "date_download": "2019-01-22T22:00:12Z", "digest": "sha1:QDK6EG3A5656JVOJI5COBQWD4IKEBSOC", "length": 11193, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Davis returns to the Indian team, Divij Sharan || டேவிஸ் கோப்பை இந்திய அணிக்கு திரும்புகிறார், திவிஜ் சரண்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nடேவிஸ் கோப்பை இந்திய அணிக்கு திரும்புகிறார், திவிஜ் சரண் + \"||\" + Davis returns to the Indian team, Divij Sharan\nடேவிஸ் கோப்பை இந்திய அணிக்கு திரும்புகிறார், திவிஜ் சரண்\nடேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப் தகுதி சுற்று போட்டிக்காக, திவிஜ் சரண் இந்திய அணிக்கு திரும்புகிறார்.\nடேவிஸ் கோப்பை டென்னிசில் உலக குரூப் தகுதி சுற்று போட்டியில் இந்திய அணி, இத்தாலியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் பிப்ரவரி 1 மற்றும் 2-ந்தேதிகளில் கொல்கத்தாவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியை ரோகித் ராஜ்பால் தலைமையிலான புதிய தேர்வு கமிட்டி நேற்று தேர்வு செய்து அறிவித்தது. இதில் ஆசிய விளையாட்டு இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற திவிஜ் சரண், 2012-ம் ஆண்டுக்கு பிறகு டேவிஸ் கோப்பை போட்டிக்கு திரும்புகிறார். கால் முட்டி காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் யுகி பாம்ப்ரியின் பெயர் பரிசீலிக்கப்படவில்லை. ரோகன் போபண்ணா, பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ராம்குமார், சகெத் மைனெனி ஆகியோர் அணியில் தொடருகிறார்கள். மாற்று வீரர் இடத்தில் சசிகுமார் முகுந்த் வைக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீராம் பாலாஜி கழற்றி விடப்பட்டு இருக்கிறார்.\n1. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடம் - பேட்டிங்கில் விராட்கோலி முதலிடத்தில் நீடிக்கிறார்\nடெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் தொடருகிறது. பேட்ஸ்மேன் வரிசையில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி முதலிடத்��ில் நீடிக்கிறார்.\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த இளம் வீரர் பிரித்வி ஷா கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் அணியில் இருந்து விலகினார்.\n3. பெர்த் டெஸ்ட் போட்டி: இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பு, வெற்றி பெற இன்னும் 175 ரன்கள் தேவை\nபெர்ட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற இன்னும் 175 ரன்கள் தேவைப்படுகிறது.\n4. ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் 6-வது வெற்றி\nஆஸ்திரேலியாவில் 45-வது டெஸ்டில் ஆடிய இந்திய அணிக்கு இது 6-வது வெற்றியாகும்.\n5. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி இதுவரை சாதித்தது என்ன\nஇந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.\n1. ரூ.437 கோடி நன்கொடை: மற்ற கட்சிகளைவிட 12 மடங்கு அதிகமான நிதி பெற்றுள்ள பாரதீய ஜனதா\n2. எம்ஜிஆரின் 102-வது பிறந்த நாள் எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்\n3. அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம்\n4. நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு\n5. ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் நினைவாக கல்வெட்டு -அமைச்சர் உதயகுமார்\n1. உலகின் நம்பர் ஒன் வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்\n2. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெடரர் அதிர்ச்சி தோல்வி - ஷரபோவாவும் வெளியேற்றம்\n3. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் கால்இறுதிக்கு முன்னேற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/jews-sivasami/2018/sep/06/3-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-2994023.html", "date_download": "2019-01-22T20:55:31Z", "digest": "sha1:HZ7KJDZ6RSGFOPEUXUHF4YP2KQZ36BLA", "length": 21127, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "3. ஆபரேஷன் மைக் டெஸ்ட்டிங்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஜங்ஷன் ஜீவ்ஸ் சிவசாமி\n3. ஆபரேஷன் மைக் டெஸ்ட்டிங்\nBy ஜே.எஸ். ராகவன். | Published on : 06th September 2018 10:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிவசாமி கம்பீரமாக எழுந்து நின்று, தொண்டையைக் கனைத்து ‘யுவர் ஆனர்’ என்று ஆரம்பித்தான். நீதிபதியாக அமர்ந்திருந்த பஞ்சாமி இடைமறித்தார். ‘சிவசாமி மைலார்டுனுதானே சொல்லணும் இன்னும் சொல்லப்போனா நுனிநாக்கு ஆங்கிலத்திலே ‘மிலாடு’ன்னா விளிக்கணும் மிலாடுங்கிறது ஏதோ மாலாடு, ரவாலாடு, குஞ்சாலாடுங்கிற மாதிரி தீபாவளி பட்சண ஐட்டமானா காதிலே விழறது இல்லையா மிலாடுங்கிறது ஏதோ மாலாடு, ரவாலாடு, குஞ்சாலாடுங்கிற மாதிரி தீபாவளி பட்சண ஐட்டமானா காதிலே விழறது இல்லையா\n‘சரியாகச் சொன்னீர்கள் யுவர் ஆனர். ஆனால் மிலாடு என்று அழைக்கும் முறை வழக்கொழிந்து போய்விட்டது, காலாவதி ஆகிவிட்டது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். வழக்கு விசாரணையின்போது மாலாடு, ரவாலாடு, குஞ்சாலாடு என்று காதில் விழுந்தால், இந்த வழக்காடு மன்றத்தில் இருக்கும் 99.78 விழுக்காடு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ள வழக்குரைஞர்களின் சர்க்கரை அளவு மேலும் கிர்ரென்று எகிறிவிடும். ஆகவே என்னைத் தொடர்ந்து பேச அனுமதிக்கக் கோருகிறேன்’.\n என் கட்சிக்காரர் பிரபுசங்கர் ஒரு சராசரி மனிதர். வம்பு தும்புக்கெல்லாம் போகாதவர். கடிந்து யாரையும் பேசத் தெரியாதவர். துரத்திய நாய் அருகில் வந்து பிரேக் போட்டு, ‘இந்த மானிடனை எங்கே கடிக்கலாம்’ என்கிற ரீதியில் ‘ஹ்ஹ… ஹ்ஹ…. ஹ்ஹ…’ என்று சிவந்த நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு சிந்தித்தால், திருவாளர் நாயைப் பார்த்து இரு கைகளையும் கூப்பி ‘ப்ளீஸ், சார்’ என்கிற ரீதியில் ‘ஹ்ஹ… ஹ்ஹ…. ஹ்ஹ…’ என்று சிவந்த நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு சிந்தித்தால், திருவாளர் நாயைப் பார்த்து இரு கைகளையும் கூப்பி ‘ப்ளீஸ், சார் நாய் சார், ஜிம்மி சார் நாய் சார், ஜிம்மி சார் ஐயா ஜூஜூ என்னை விட்டுவிடுங்கள். என்னுடைய மூதாதையர்கள் யாரேனும் உங்கள் மூதாதையரை அரைக்கல்லால் அடித்திருந்தால், அந்த வன்மத்தின் நிலுவையாக இந்தத் தொடைநடுங்கியைத் தொடையிலேயோ அதன் சார்ந்த பகுதிகளிலேயோ கடித்துக் குதறி செயலிழக்கச் செய்துவிடாதீர்கள்’ என்று…’\n உன் கட்சிக்காரர், துரத்திவந்த ஒரு நாயோடயே இவ்வளவு நீளமாக பேச்சுவார்த்தை நடத்துபவர்னா, துரத்தி வந்தது ஒரு யானையா இருந்தா எவ்வளவு நீளமா பேசுவார் கஷ்டம். சரி வழக்கின் சாராம்சம் என்ன கஷ்டம். சரி வழக்கின் சாராம்சம் என்ன உன் கட்சிக்காரர் பிரபுசங்கருக்கு என்ன ஆச்ச�� உன் கட்சிக்காரர் பிரபுசங்கருக்கு என்ன ஆச்சு என்னதான் வேணுமாம்\n‘யுவர் ஆனர். நாய்க்கே இவ்வளவு பயப்படுபவர் என்றால், தன் நாயகிக்கு எவ்வளவு பயப்படுவார் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனி போல்…’\n நெல்லிக்கனியிலே இரண்டு வகை உண்டில்லே சாதாரண நெல்லி, அருநெல்லின்னு. அதிலே எந்த நெல்லியை நீ சொல்றே சாதாரண நெல்லி, அருநெல்லின்னு. அதிலே எந்த நெல்லியை நீ சொல்றே அதிலே எதைத் தின்னு தண்ணீர் குடிச்சா வாயெல்லாம் தித்திக்கும்’.\n‘யுவர் ஆனர், கேஸுக்கு வரக் கோருகிறேன். வாதி பிரபுசங்கருக்கு ஒரு விபரீத ஆசை. ஒருநாள், ஒரே ஒருநாள், அவர் மனைவி சாந்தா, வாய் புதைத்து, திகைத்து நிற்க மனதில் உள்ளதை எல்லாம் கொட்டித் தீர்த்து அசத்தவைக்க வேண்டுமாம். இதற்கு இந்த மன்றம் ஆவன செய்ய வேண்டும் என்பதே அவர் முறையீடு. தட்ஸ் ஆல் யுவர் ஆனர்.’\nசிவசாமி பேசி முடித்த கையோடு பஞ்சாமி ஒரு கணம் நிதானித்து ஒரு அவுட்டுச் சிரிப்பு சிரித்தார். சிவசாமி மரியாதை நிமித்தம் அதை வாங்கி பதில் புன்னகை பூத்தான்.\n‘சிவசாமி, விளையாட்டு போறும். நான் பிரபுசங்கரின் ஆசைக்கு ஒரு தீர்வை வெச்சிருக்கேன்டா\n‘ஆமாண்டா. ஆனா அதைச் சொல்லமாட்டேன்.’\n‘சொல்ல வேணாம், அண்ணா. அதாவது சஸ்பென்ஸ் ஹிட்ச்காக் மாதிரிதானே\n அதிஅற்புதம் அண்ணா. அந்த சஸ்பென்ஸ் சக்கரவர்த்திதான் BIRDS-னு காக்காய்களை வெச்சு படம் எடுத்து பணத்தை அள்ளினார். அதனாலேதான் ஹிட்ச்காக்காய்னு சொன்னீர்களா ஆஹா எல்லோரும் காக்காயா பறந்துவந்து படத்தைப் பாத்து ரசிச்சு, கா…கா…ன்னு மத்தவங்களையும் அழைச்சு பாக்க வெச்சாங்களா சரி, சாந்தா மேட்டரை நான் எப்படி டீல் பண்றேன்னு பாரு. அதோட சீக்ரெட் CODE ‘ஆபரேஷன் மைக் டெஸ்ட்டிங்’\nஅடுத்த வாரம், கனிமுதிர்ச்சோலையிலிருந்து காய்-கனிகளுடன் சிவசாமி திரும்பி வந்தபோது, பஞ்சாமி தாடையில் குத்து வாங்கி மயங்கிச் சாய்ந்த வடகொரிய மல்யுத்த வீரராகச் சாய்ந்து கிடந்தார். பதற்றத்துடன் பையை வைத்துவிட்டு வந்த சிவசாமியிடம் ஈனஸ்வரத்தில் நடந்ததை ரீகேப்பாக விவரித்தார்.\n‘அடேய் சிவசாமி, ‘ஆபரேஷன் மைக் டெஸ்ட்டிங்’ வெத்து வேட்டாயிடுச்சுடா. ஏதோ அபூர்வமா காதிலே ‘ங்கொய்’னு சத்தம் வரதுங்கிற கம்ப்ளெயின்ட்டோட வந்த என்னோட பழைய பேஷன்ட் வசனகர்த்தா கடையம் கிருஷ்ணதாஸை, அட்டூழியம் செய்யற ஒரு மனைவியைக் காரசா���மாகத் திட்டி, நாலு பக்க டயலாக் எழுதச் சொல்லி வாங்கி, அவரே அரேஞ்ச் பண்ணின பலகுரல் மன்னன் ஒருவரை, பிரபுசங்கர் குரலில் பேச வெச்சு, பதிவு பண்ணின கருவியை, சம்பவ தினத்தன்னிக்கு அவனோட சட்டைக்குள் பொருத்திப் பேச வெச்சேன். உதடை மாத்திரம் அசைச்சா போதுங்கிறதுதான் பிளான். அந்தப் பேச்சைக் கேட்டு சாந்தா கதி கலங்கிப்போய் உக்காந்துடுவான்னு பிளான் போட்டது.’\n அண்ணா. பிரமாதம். பின்னே ஏன் சக்ஸஸ் ஆகலே சாந்தா உக்காரலே\n‘எல்லாம் அந்த மகாப்பிரபுவாலே வந்த வினைதான். அந்த இன்ஸ்ட்ரூமென்ட்டை டயத்துக்கு ஆன் பண்ணனும். ஆனா பண்ணலே. அதனாலே, ஆடியோ இல்லாம பிரபுசங்கர் படு கண்றாவியா லிப் மூவ்மென்ட் மாத்திரம் குடுத்திண்டு இருந்தானாம். இதைப் புரிஞ்சிண்ட சாந்தா, அவனை கடப்பாரையால் ஓங்கி அடிக்க வந்தாளாம்’.\n‘அப்புறம் நடந்ததை நான் சொல்றேன்’ என்கிற குரலைக் கேட்டு பஞ்சாமி திகைத்து நின்றார். வந்தது பிரபுசங்கர்.\n‘பஞ்சாமி சார். எனக்கு இருக்கிற இந்த ஒரு ஜென்மம் போறும். ஆனா, மீதி பதிமூணு ஜென்மம் இருந்தா, நான் சிவாமிக்கு மீதி எல்லா ஜென்மங்களுக்கும் கடமைப்பட்டிருப்பேன். அது உங்களுக்குத் தெரியுமா\n உனக்கு பாக்கி பதிமூணு ஜென்மம் உண்டுங்கிறதா’ என்று பஞ்சாமி கேட்டார்.\n விளையாடாதீங்க டாக்டர். கடப்பாரையைத் தூக்கி அடிக்க வந்த சாந்தாவை, அங்கே எதிர்பாராம வந்த அந்தக் கருவியை வாடகைக்குக் கொடுத்த இந்திராணி, ‘ஸ்டாப்’னு குரல் கொடுத்து நிறுத்தினாள். ‘மேடம், ஐ வார்ன் யூ பிரபுசங்கர் என்னோட காலேஜ்மேட். ஆட்டுதாடி வைக்காத பிரில்லியண்ட் மியூரலிஸ்ட். அவனை… சாரி - அவரை நான் இன்னிக்குக்கூட கல்யாணம் பண்ணிக்கத் தயார். நான் இல்லேன்னா என்னோட ட்வின் சிஸ்டர் சந்திராணி தயாரா இருக்கா. நாலு பேரை ஒத்தை ஆளா தூக்கி அடிக்கிற நாங்களே பிரபுசங்கர்கிட்டே அவ்வளவு மரியாதையும் பாசமும் வெச்சிருக்கும்போது, பல்லி மாதிரி ஒல்லியா இருக்கிற உனக்கு என்ன கேடு பிரபுசங்கர் என்னோட காலேஜ்மேட். ஆட்டுதாடி வைக்காத பிரில்லியண்ட் மியூரலிஸ்ட். அவனை… சாரி - அவரை நான் இன்னிக்குக்கூட கல்யாணம் பண்ணிக்கத் தயார். நான் இல்லேன்னா என்னோட ட்வின் சிஸ்டர் சந்திராணி தயாரா இருக்கா. நாலு பேரை ஒத்தை ஆளா தூக்கி அடிக்கிற நாங்களே பிரபுசங்கர்கிட்டே அவ்வளவு மரியாதையும் பாசமும் வெச்சிருக்��ும்போது, பல்லி மாதிரி ஒல்லியா இருக்கிற உனக்கு என்ன கேடு அவரோட ரீச் என்ன தெரியுமா அவரோட ரீச் என்ன தெரியுமா ஜாக்கிரதை’ன்னு சொல்லி அதட்டினதிலே ஆடிப்போய் உக்காந்துட்டா. வரேன்.’\nபிரபுசங்கர் போனவுடன், ‘சிவசாமி, நீ இதிலே புகுந்து விளையாடி இருக்கேன்னு தெரியறது. சாந்தா இனிமே வாலாட்டமாட்டா. பிரபுசங்கர், ஜெமினி கணேஷ் கோத்திரம்போல இருக்கு. எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது. ஷேக்ஸ்பியர் ஏதோ சொல்வாரே என்னடா அது\n‘All is well that ends well, அண்ணா. அது அவரோட நாடகத்தின் பெயர் அண்ணா’.\nஅதிலே 2927 வரிகள் இருக்கிறதா ஒரு ஆராய்ச்சியாளர் சொல்லி இருக்கார். ‘எண்ணித் துணிக கருமம்னு’ தன்னோட ஆராய்ச்சியை ஆரம்பிச்சிருப்பார் போலிருக்கு’.\n‘போறுண்டா சிவசாமி. வரின்ன உடனே ஞாபகம் வருது. ஆகஸ்ட் 31-க்குள்ளே வருமான வரி ரிடர்ன் ஃபைல் பண்ணணுமே. இல்லேன்னா, வரியோட ஃபைனும் கட்டணுமாமே. அந்த ஜோலியைப் பாருடா’.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\njews sivasasi panchami j.s. raghavan jsr drama humor நாடகம் சிரிப்பு ஜே.எஸ்.ராகவன் பஞ்சாமி சிவசாமி ஜீவ்ஸ்\nவிஜய் 63 படத்தின் பூஜை விழா\nதமிழரசன் படத்தின் துவக்க விழா\nஇந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/145418-pon-radhakrishnan-slam-mk-stalin.html", "date_download": "2019-01-22T20:39:33Z", "digest": "sha1:WUORVRSFTECJF7VY2FK2QBAPAJDIW7WU", "length": 23655, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "`ஸ்டாலினைவிட சாடிஸ்ட் யாரும் இருக்க முடியாது’ - பொன்னார் பாய்ச்சல்! | Pon radhakrishnan slam MK stalin", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:02 (23/12/2018)\n`ஸ்டாலினைவிட சாடிஸ்ட் யாரும் இருக்க முடியாது’ - பொன்னார் பாய்ச்சல்\nஸ்டாலின் நாகாக்க வேண்டும். ஸ்டாலினைவிட சாடிஸ்ட் யாரும் இருக்க முடியாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தி.மு.க தலைவர் ஸ்டாலினை சாடியுள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, `` கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் போன்ற மாவட்டங்களில் ஏற்பட்ட அழிவை தமிழக அரசு அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அதேபோல மத்திய அரசின் குழுவும் ஆய்வு செய்துள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட நாளில் இருந்து ஒன்றரை மாதமாக பாரதிய ஜனதா கட்சி மாநிலப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் நிவாரணப் பணிகளில் ஈடுப்பட்டார். புயல் பாதிக்கப்பட்ட 6 மணி நேரத்தில் நான் சென்றேன். 3 கட்டமாக சென்று பார்வையிட்டேன். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர், முன்னாள் தலைவர் உட்பட தலைவர்கள் சென்று பார்த்து பல கோடிக்கணக்கான ரூபாய் நிவாரண உதவிகளை வழங்கி உள்ளோம்.\nவிவசாய மக்கள், மீனவர்கள் உட்பட பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்து டெல்லியில் மத்திய உள்துறை, நிதித்துறை, விவசாயத்துறை, பெட்ரோலியத் துறை, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, வணிகத்துறை அமைச்சர்களை சந்தித்து எந்தெந்த துறை முலமாக நிவாரணம் பெற முடியுமோ அந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். மத்திய மந்திரிகள் மனமுவந்து உதவி செய்வதாக தெரிவித்துள்ளதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மத்தியக் குழு ஆய்வு செய்து அதற்கான அறிக்கையை இன்னும் சமர்ப்பிக்கவில்லை. அறிக்கையை சமர்ப்பித்தும் அதிகாரிகள் அளவில் கூட்டம் நடக்கும். அதன்பின்னர்தான் எவ்வளவு நிதி ஒதுக்குவது என்பதை நிதித்துறை, உள்துறை, விவசாயத்துறை மந்திரிகளின் கூட்டத்தின் பின்தான் முடிவு செய்வார்கள். ஒரு கருத்தைச் சொல்லும்போது அதற்கு வரவேற்பும் எதிர்ப்பும் இருப்பதை கணக்கில் எடுக்க வேண்டும்.\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\nதி.மு.க தலைவர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளரை அறிவிக்கப் போவது பற்றி தி.மு.க இரண்டாம் கட்டத் தலைவர்கள் யாருக்கும் தெரியாது. மேடையில் இருந்த ஆந்திர, கேரள மாநில முதல்வர்கள் வரவேற���கவில்லை. புதுச்சேரி மாநில முதல்வர்தான் கைதட்டினார். ஏன் முன்மொழிந்தார்கள் என்று மற்ற எல்லாருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. எந்தெந்த கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர இருந்ததோ அந்தக் கட்சிகள் இதில் உடன்பாடு இல்லை என்று கூறிவிட்டனர். கூட்டி வந்து கழுத்தை அறுத்ததாக தான் பலர் நினைக்கின்றனர். அழைக்கப்பட்டாத ஒருவரை வழிந்து அழைத்து வந்ததின் நோக்கம் என்ன புலியைப் பார்த்து பூனை சூடு போட்டதாக கருதுகிறேன். கருணாநிதி சொன்னார் என்றால் அவரின் தலைமை எப்படிப்பட்டது என்பது நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்குத் தெரியும்.\nகருணாநிதி செய்த விஷயங்களை ஒப்பிட்டு நான் செய்யப் போவதாக சொன்னா யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. சாடிஸ்ட் என்ற வார்த்தை யாருக்குப் பொருந்தும். 1984-ல் இந்திராகாந்தி கொல்லப்பட்டபோது சீக்கிய சகோதரர்களைத் தேடிக் கொன்றவர்களை மேடையில் வைத்துக்கொண்டு சாடிஸ்ட் என்று சொல்லாமா. சாடிஸ்ட் காங்கிரஸ் கட்சிக்குப் பொருந்தும். 2,000-க்கும் அதிகமான கொலைகள் செய்த கொலைகார கூட்டத்தை அழைத்து வந்து பெருமைப்படுத்துவதாக நினைத்து சாடிஸ்ட் என்று பேசுகின்றார். ஸ்டாலினைவிட சாடிஸ்ட் வேறு யார் இருக்க முடியும். அண்ணாமலை பல்கலைக்கழகத்திலிருந்து நடந்த துயரச் சம்பவங்களை பேசலாமா. தயவு செய்து நாகாக்க வேண்டும். இல்லை என்றால் நீங்களே உங்களை அசிங்கப்படுத்திக் கொள்வீர்கள்” இவ்வாறு அவர் கூறினார்.\nஆஸ்திரேலிய அணியின் இணை கேப்டனான 7 வயது சிறுவன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaiveedhi.blogspot.com/2016/02/blog-post.html", "date_download": "2019-01-22T20:32:05Z", "digest": "sha1:VMOEN5WONJXIAGFXMKZSO3PI7M4SQ7EK", "length": 14504, "nlines": 244, "source_domain": "kavithaiveedhi.blogspot.com", "title": "கவிதை வீதி...: கடவுள் கிட்ட உங்க வேலையை காட்டினா இப்படித்தான்...!", "raw_content": "\nகவிதை பூக்களின் நந்தவனம்... நவரசங்களின் தாயகம்....\nகடவுள் கிட்ட உங்க வேலையை காட்டினா இப்படித்தான்...\nஅந்தப்பிரதேசம் முழுக்க அந்தபுனிதரின் பெயர் பரவிருந்தது. அவர் ஒரு மலையில் சிறு குடிசையில் வசிக்கிற சேதியும் கூடவே பிரபலமாக இருந்தது.\nதூரத்து கிராமத்து மனிதர் ஒருவர் அவரைச்’ சந்தித்துவிடவேண்டுமென்கிற ஏக்கத்தில் நெடு நாள் பயணம் செய்து புனிதரின் இருப்பிடம் அடைந்தார்.\nகுடிசையின் வாசலில் அவரை ஒரு வயோதிக வேலைலைக்கரன் வரவேற்றான்.’நான் அந்த மகானைப்பார்க்கவேண்டு’மென்று வேலைக்காரனிடம் சொன்னார்.\nகுடிசைக்குள் அவருக்கு உபசாரம் நடந்தது. அப்போதும் புனிதரைப் பார்க்கமுடியவில்லை.\nநேரம் ஆக ஆக பொறுமையிழந்து கிராமவாசி ‘நான் எப்பொழுதுதான் புனிதரைப்பார்க்க முடியும்’ என்று கேட்டார்.’நீங்கள் பார்க்க வந்தவரை ஏற்கனவே பார்த்துவிட்டீர்கள்’ என்று சொன்னார்.\nமேலும் ’நீங்கள் வாழ்க்கையில் சந்திக்கிற ஒவ்வொரு சாதாரண, அடித்தட்டு மனிதரையும் விவேகமுள்ள புனிதராக நினைத்தால் உங்கள் வாழ்க்கையின் எல்லா பிரச்சினைகளையும் மிகச் சுலபமக தீர்த்துவிடலாம்’ என்று வேலைக்காரனாய் வந்த புனிதர் சொன்னார்.\nஒரு சமயம் , கடவுளிடம் பேசிக்கொண்டிருந்த மனிதன். கேட்டான்\n\" சாமி , ஒரு கோடி வருஷமங்க்குகறது உங்களுக்கு எவ்வளவு நேரம் \nஇறைவனும் சிரித்துக் கொண்டே \" ஒரு கோடி வருஷங்கறது ஒரு நிமிஷம் \" என்றார்.\nஅதைக் கேட்டு சந்தோஷமடைந்த அவனும் \"அப்படின்னா, ஒரு கோடி ரூபாய்ங்கறது , சாமி \nஅவரும், \" ஒரு ரூபாய் போல \" என்றார்.\nஉடனே, கடவுளை மடக்க எண்ணியவனாய், \"அப்ப,எனக்கு ஒரு ரூபாய் கொடுங்களேன் \" என்றான் மிகவும் அடக்கமாய் ...\nஇறைவனும், மென்மையாக சிரித்துக்கொண்டே\" நீ ஒரு நிமிஷம் பொறு \"..என்றாராம் ...\nடாக்டர் கண்ணாடியைக் கழற்றி துடைத்தபடி,\n“எதுவுமே 24 மணி நேரம் கழிச்சிதான் சொல்ல முடியும்” என்றார்.\nபேஷண்ட்டின் உறவினர் கால்குலேட்டரை எடுத்துக் கொண்டு,\n“சொல்லுங்க, எவ்வளவுலேர்ந்து 24 மணி நேரத்தை கழிக்கணும்\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி...\nLabels: அனுபவம், கவிதை, சமூகம், நகைச்சுவை, பார்க்க சிரிக்க, ரசித்தது, ஜென் கதைகள்\nஇலஞ்சம் வாங்குவதை விட பிச்சை எடுப்பதே மேல்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nசர்வதேச தினஙகள் (World Days) (6)\nபொது அறிவு G.K. (13)\nவாரம் ஒரு தகவல் (21)\nகவிதை வீதி... // சௌந்தர் //\nகவிதை வீதியில் வலம் வந்தவர்கள்\n2011-ல் நீங்கள் கொடுத்த கீரிடம்..\nஒரு புன்னகையால் தூக்கில் பேர்டுவதும் மறுபுன்னகையால் உயிர்கொடுப்பதும் உன்னால் மட்டுமே முடிந்தவைகள்...\nவி தைத்திட்ட எங்கும் விளைந்த காலங்கள் போய் வள்ளுவனின் குறளாய் குறைந்து விட்டது நிலங்கள்... வ றட்சியின் போர்வையில் புகுந்து...\nஅண்ணா கவிதாஞ்சலி -கலைஞர் மு,கருணாநிதி\nபூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்- - அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம் - அவர் மலர் இதழ்கள் தமிழ் பேசும் மா, பலா, வாழைய...\nமுகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் --- கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம். * உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக ...\n மனதை கிழிக்கும் ஒரு உண்மைக் கதை\nஅது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒரு ஓட்டப்பந்தயத்திற்காக தயாராகி கொண்டிர...\nஇந்திய வரலாற்றில் ஆங்கிலேயருக்கு எதிராக முதல் குரல் இவருடையது என்ற பேருமையோடு தமிழ் மண்ணை தரணியெங்கும் உயர்த்திய பெருமையாளனாக விளங்கும் வீர...\nஇது யாவருக்கும் வரும் படபடப்பு தான்...\nகடவுள் கிட்ட உங்க வேலையை காட்டினா இப்படித்தான்...\n(அது ஒண்ணுமில்லிங்க... பிளாக்குக்கு திருஷ்டி இருக்கிறதா சொன்னாங்க அதான்...)\n”கவிக்காதலன்” விருது நன்றி : Speed Master\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3357", "date_download": "2019-01-22T20:50:30Z", "digest": "sha1:TKHO5AGDIH6VBVBZV3NTJDYGT7QC6YBS", "length": 5614, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nபுதன் 23, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதமிழகத்தில் என்னால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை\nஇமயமலைக்கு ஆன்மீக பயணமாக சென்றுள்ள ரஜினிகாந்த் தான் 100 சதவீதம் அரசியல்வாதியாக செயல்பட போவதாக அறிவித்துள்ளார். ரிஷிகேஷ், தயானந்த் சரஸ்வதி ஆசிரமத்தில் வழிபாடு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி காந்த் பேசிய போது நான் ஆன்மீக புத்தகங்கள் வாசிப்பதற்காகவும் என்னால் சுதந்திரமாக தமிழகத்தில் செயல்பட முடியாத காரணத்தால் இங்கு மக்களை இயல்பாக சந்திக்க வந்துள்ளதாகவும் கூறினார். இங்கு எந்த கட்டுப்பாடும் இல்லாததால் நான் மக்களை சந்திக்க முடியும் என்றார்.\nபாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ அறிவிப்பு.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கருத்து கூறியவர் மீது வழக்கு பதிவு.\nநேற்று நடைபெற்ற அந்த பத்திரிகையாளர் சந்திப்பு\n18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்... -தேர்தல் ஆணையம்\n18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த\nஎந்த அணியில் கூட்டணி வைக்கப்போகிறது பா.ம.க.\nஅ.தி.மு.க கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panpattumaiyaminnithazh.blogspot.com/2018/01/blog-post_28.html", "date_download": "2019-01-22T22:17:15Z", "digest": "sha1:N2BMQOG77AK7RNVJF3DW3ZCK7WNPWWP2", "length": 8196, "nlines": 98, "source_domain": "panpattumaiyaminnithazh.blogspot.com", "title": "தேமதுரம்: திருக்குறள் பற்றிய தகவல்கள்", "raw_content": "அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப் பண்பாட்டு மைய ஆய்வாளர்களால் நடத்தப்பெறும் மின்னிதழ்.\nபுதன், 17 ஜனவரி, 2018\n1.திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பெற்ற ஆண்டு – 1812\n2.திருக்குறளின் முதல் பெயர் – முப்பால்.\n3.திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133\n4.திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380\n5.திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் – 700\n6.திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 250\n7.திருக்குறளில் உள்ள மொத்த குறட��பாக்கள் – 1330\n8.திருக்குறளில் உள்ள சொற்கள் – 14,000\n9.திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் – 42,194\n10.திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247-இல், 37 எழுத்துகள் மட்டும் இடம்பெறவில்லை\n11.திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் – அனிச்சம், குவளை\n12.திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்\n13.திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி\n14.திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து – ஒள\n15.திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல்\n16.திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில்\n17.திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரே எழுத்து – னி\n18.திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துகள் – ளீ, ங\n19.திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் – தமிழ், கடவுள்\n20.திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர்\n21.திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர்\n22.திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில்\n23.திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் – பரிமேலழகர்\n24.திருக்குறளில் “கோடி’ என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது\n25.“எழுபது கோடி’ என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது\n26.“ஏழு’ என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது\n27.திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் – ஒன்பது\n28.திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது\n29.திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்\n30.திருக்குறள் நரிக்குறவர் பேசும் \"வக்ரபோலி\" மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது\nஇடுகையிட்டது தமிழ்ப்பண்பாட்டு மையம் நேரம் 1/17/2018 11:25:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபழமொழி உண்மைப்பொருள் புண்பட்ட மனதைப் புகை விட்டு ஆத்துதல் என்று ஒரு பழமொழி வழங்கப்பெறுகிறது. இது ஆண்களுக்கு உரியதைப் போன்...\nஈசன் ஆணையால் குபேரன் குவித்த நெல்மலைகள்\nகட்டுரைகள் (52) கவிதைகள் (36) குறள் நெறிக்கதை (19) சிந்திக்க சில.. (44) சிறுகதைகள் (23) தலையங்கம் (23) நிகழ்வுகள் (9) நூல் மதிப்புரை (24) பாரம்பாிய உணவு (15) வலையில்வந்தவை (9)\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pukaippadapayanangal.blogspot.com/2011/09/paris.html", "date_download": "2019-01-22T20:51:42Z", "digest": "sha1:YBTQDHWUYG7RFB2X3NHIT6PIGRVWFOIA", "length": 7750, "nlines": 184, "source_domain": "pukaippadapayanangal.blogspot.com", "title": "புகைப்படப்பயணங்கள்: நொத்ரே டோம் கோவில்,PARIS", "raw_content": "\nஉலகப் பிரசித்தி பெற்ற இசைக் கருவி ஆர்கன்.\nபாரீசில் பார்க்க நினைத்தது இந்தக் கோவிலும் ஒன்று.\nவெளியிலிருந்து பார்க்கத்தான் முடிந்தது. அவ்வளவு நீளம் க்யூ நின்றது.\nதிருப்பதி கியூ வரிசை அளவு இல்லாவிட்டாலும் அதில் பாதி அளவாவது இருந்தது.\nஇந்தக் கோவிலும் அன்னை மேரிக்காக எழுப்பப்பட்ட கோவிலே.\nஹன்ச் பாக் ஆஃப் நாத்ரடோம் நாவல் இங்கிருந்து ,இந்தக் கோவிலின் பின்னணியில் எழுதப்பட்டது.\nஅதைப் படித்ததிலிருந்து இங்கே உண்மையாகவே கார்கோயில்(Gargoyils)\nஎன்று இளவயதில் நினைத்ததும் உண்டு:)\nவெளியிலிருந்து எவ்வளவு படங்கள் எடுக்க முடியுமோ அவ்வளவு எடுத்தோம். மற்றவை கூகிளிலிருந்து\nசிற்பங்களின் அளவோ,செதுக்கப்பட்ட அழகோ சொல்லி முடியாது.\nதிரும்பிய இடங்களில் எல்லாம் அற்புதம்.\nபுகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.\nதேதி தெரிகிற நீங்கள் எடுத்தபடங்களின் கோணங்களும் மிக அருமை. விவரங்களும் படங்களும் நல்லதொரு பகிர்வு.\nஅன்பு ராமலக்ஷ்மி, கோவில் வெளிப்புறமே அவ்வளவு அமைப்பாக இருந்தது.\nவரிசையாக நிற்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால்\nஉள்ளே போவதைக் கைவிட்டு விட்டோம்.\nமிக அழகாக படம்பிடித்துப் போட்டுள்ளீர்கள் .வாழ்த்துக்கள்\nமிக்க நன்றி பகிர்வுக்கு .சந்தர்ப்பம் கிடைக்கும்போது என்\nதளத்திற்கும் முடிந்தால் ஒருமுறை வாருங்கள் .\nபடங்கள் அருமையாக இருக்கு விளக்கமும் நன்றாக உள்ளது\nசென்னை திரும்பினோம்...சில விமான வானக் காட்சிகள்\nசெப்டெம்பர் மாதத்துக்கான பிட் படங்கள்\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/PersonSongList/Actor-Sivaji-Ganesan/19", "date_download": "2019-01-22T20:33:21Z", "digest": "sha1:AEO44GOFC3MZDR5YPYOLLM7B2UD45H37", "length": 2817, "nlines": 60, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil Song Lyrics in Tamil and English - Tamil MP3 Songs Download", "raw_content": "\nAalayamani ஆலயமணி Ponnai virumbum bhoomiyiley பொன்னை விரும்பும் பூமியிலே\nAalayamani ஆலயமணி Kallellaam maanicka kallaagumaa கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா\nAandavan Kattalai ஆண்டவன் கட்டளை Kan irandum minna கண் இரண்டும் மின்ன\nAandavan Kattalai ஆண்டவன் கட்டளை Thennai ilang keetriniley தென்னை இளங்கீற்றி��ிலே\nAjith Kumar அஜித்குமார் Prabhu பிரபு\nBharath பரத் Rajini Kanth இரஜினிகாந்த்\nDhanush தனுஷ் Ramarajan இராமராஜன்\nJeeva ஜிவா Simbhu சிம்பு\nJeyam Ravi ஜெயம் இரவி Surya சூர்யா\nKamal Hasan கமல்ஹாசன் T.Rajendhar டி.இராஜேந்தர்\nKarthi கார்த்தி Vijay விஜய்\nMadhavan மாதவன் Vijayakanth விஜயகாந்த்\nMohan மோகன் Vishal விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/04/karaikal-beach-problems-for-tourists-and-public-due-to-liquor-drinkers-invasion.html", "date_download": "2019-01-22T20:47:19Z", "digest": "sha1:C5HHLKRH45GRLUYYCVF5S55ET6PVRWXU", "length": 16082, "nlines": 69, "source_domain": "www.karaikalindia.com", "title": "காரைக்கால் கடற்கரையில் குவியும் மதுப்பிரியர்கள் -பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகாரைக்கால் கடற்கரையில் குவியும் மதுப்பிரியர்கள் -பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம்\nஉச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து காரைக்கால் மாவட்டத்தில் இயங்கிவந்த 2 அரசு சார்பு நிறுவனங்களின் மதுக்கடைகள் உட்பட தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இதுநாள் வரையில் இயங்கிவந்த 42 மதுக்கடைகள் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து மூடப்பட்டன.காரைக்கால் நகரப்பகுதிகளைப் பொறுத்தவரையில் பாரதியார் ரோடு ,காமராஜர் சாலை,தேசிய நெடுஞ்சாலை என ஒரு கிலோமீட்டருக்கு உள்ளாகவே அடுத்தடுத்த நேர் இணைச் சாலைகளாக அமையப்பெற்று இருப்பதாலும் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் நிறைந்து காணப்படுவதாலும் மூடப்பட்ட மதுபானக் கடைகளுக்கான மாற்று இடங்கள் தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் இதனால் புதுவை மாநிலத்திற்கு ஏற்பட்டு இருக்கும் நிதி நெருக்கடிகளை சமாளிக்க மாநில நெடுஞ்சாலைகளை மாற்றி சில திருத்தங்கள் செய்து அரசாணைகள் வெளியிட சட்ட பூர்வமாக வாய்ப்புகள் உள்ளனவா என ஆலோசிக்கப்பட்டு வருவதாக சிலர் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் காரைக்காலில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்திருந்த மதுக்கடைகள் மூடப்பட்டு இருப்பதால் கடற்கரை சாலையில் உள்ள மதுக்கடையை நோக்கி மதுபிரியர்கள் படையெடுத்து வருகின்றனராம்.திடீரென அதிகர���த்த கூட்டத்தால் என்ன செய்வது என்று தெரியாமல் அந்த மதுக்கடையில் பணியாற்றுபவர்களே திணறி வருகின்றனராம் அதுமட்டுமல்லாமல் மதுக்கடையின் உள்ளே அமர இடம் இல்லாததால் கடற்கரை சாலை முழுவதிலும் சாலையின் ஓரத்தில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டு இருக்கும் நடைமேடைகளை பயன்படுத்தி மதுபிரியர்கள் மது அருந்தி வருகின்றனராம்.தற்பொழுது கோடைக் காலம் என்பதால் காரைக்காலைச் சார்ந்த பொதுமக்கள் குடும்பத்துடன் கடற்கரைக்கு வந்து மாலை நேரத்தை இனிதாக கடற்கரை காற்றுடன் செலவிடுவது வழக்கம்.ஆனால் கடந்த சில நாட்களாக மதுப்பிரியர்கள் ஆங்காங்கே அமர்ந்து மது அருந்தி வருவதால் கடற்கரைக்கு வரும் மகளிர் மற்றும் குழந்தைகள் தயக்கமின்றி எங்கும் செல்ல அஞ்ச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.அதுமட்டுமன்றி குடும்பத்துடன் கடற்கரைக்கு வருவோருக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவிவருவதாக பொது மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nகாரைக்கால் கடற்கரையில் இதைப்போன்ற கோடைக்காலங்களில் காரைக்கால் மக்கள் மட்டுமின்றி காரைக்காலை சுற்றியுள்ள தமிழக மாவட்டங்களான நாகப்பட்டினம்,திருவாரூர்,கடலூர் போன்ற மாவட்டங்களிலும் இருந்து அதிக மக்கள் மாலை நேரத்தில் வருகை தருகின்றனர்.அது மட்டுமின்றி சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கர்நாடகா,ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து திருநள்ளாறுக்கு வரும் பக்தர்கள் மாலை நேரத்தில் இங்கு வந்து ஓய்வு எடுத்து செல்கின்றனர்.திடீரென காரைக்கால் கடற்கரையில் ஏற்பட்டு இருக்கும் இந்த மதுப் பிரியர்களின் படையெடுப்பால் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.மேலும் இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு மக்கள் பயன்படுத்தும் நடைமேடைகளிலும் பொது இடங்களிலும் மதுப்பிரியர்கள் அமர்ந்து மது அருந்தாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்து உள்ளனர்.இந்தக் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்குமா என்பதனை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.\nகாரைக்கால் செய்தி செய்திகள் மதுப்பிரியர்கள் karaikal beach liquer shop problem\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\n2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் \nநிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூ...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n05-06-2018 அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழிகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n05-06-2018 நேரம் காலை 10:15 மணி அடுத்த வரக்கூடிய சில நாட்களிலும் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே வெப்பசலன மழைக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/%20%20165791.html", "date_download": "2019-01-22T21:30:47Z", "digest": "sha1:JSG4XKOATE2VXJRQBGOYFR2RQNQBURE5", "length": 7343, "nlines": 70, "source_domain": "www.viduthalai.in", "title": "தா. பாண்டியன் உடல் நலனை கழகத் தலைவர் நேரில் விசாரித்தார்", "raw_content": "\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவி���ர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nபுதன், 23 ஜனவரி 2019\nபக்கம் 1» தா. பாண்டியன் உடல் நலனை கழகத் தலைவர் நேரில் விசாரித்தார்\nதா. பாண்டியன் உடல் நலனை கழகத் தலைவர் நேரில் விசாரித்தார்\nசென்னை, ஜூலை 29 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் அவர்கள் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று (29.7.2018) பகல் அவரை கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மருத்துவமனைக்குச் சென்று உடல் நலன் குறித்து கேட்டறிந்தார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் உடனிருந்தார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/43232.html", "date_download": "2019-01-22T21:26:42Z", "digest": "sha1:MCSO5VZUMBQIZSYSYWAYIBRGNR6HS637", "length": 19374, "nlines": 423, "source_domain": "cinema.vikatan.com", "title": "மூடி மறைப்பதில் உடன்பாடில்லை! | மூடி மறைப்பதில் உடன்பாடில்லை!மனாரா, ப்ரியங்கா சோப்ரா தங்கை, ஜித்", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:42 (13/11/2014)\nபார்சிலோனாவில் ஒரு சினிமா ஷூட்டிங்கில் இருக்கும் பிரபலமான நடிகைக்கு போன் வருகிறது. எதிர்முனையில் நடிகையின் தங்கை. (தாய் வழி உறவு. அதாவது, கசின்\n முதல் படத்துலயே நியூடா நடிக்கக் கூப்பிடுறாங்க என்ன செய்ய\n‘‘நிர்வாணம் என்பது ஒரு கலை. தவறு, பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தில்தான் இருக்கிறது உன் மனதுக்குப் பட்டதைச் செய் உன் மனதுக்குப் பட்டதைச் செய்\nஅக்கா கொடுத்த தைரியத்தில் இப்போது அறிமுகமாகும் ‘ஜித்’ என்னும் பாலிவுட் படத்தில் நிர்வாணமாக போஸ் கொடுத்து பரபரப்புக்குத் தீனி போட்டிருக்கிறார் நடிகை பார்பி ஹண்டா. பார்சிலோனாவில் தங்கைக்குத் தைரியமூட்டியவர் பிரியங்கா சோப்ரா. தமிழில் ‘தமிழன்’ என்ற ஒரே ஒரு படத்தில் நடித்தாரே... அவரேதான்\nஏற்கெனவே ப்ரியங்கா சோப்ராவின் தங்கைகள் - ப்ரினிதி சோப்ரா, மீரா சோப்ரா இருவரும் பாலிவுட்டில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கையில், பார்பிக்கும் இப்போது ஹீரோயின் ஆசை பற்றிக் கொள்ள, நினைத்தபடி முதல் படத்திலேயே செம பாப்புலராகி விட்டார்.\n��ிரபல தயாரிப்பாளர் அனுபவ் சின்ஹா தயாரிக்கும், விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் நவம்பர் 28-ம் தேதி வெளிவர இருக்கிறது ஜித் படம். ஆனால், இப்போதே ‘ஜித்’ படத்தின் அன்சென்ஸார்டு டிரெய்லர், யூ-டியூப்பில் செம வைரலாகப் பரவிக் கொண்டிருப்பதில் உற்சாகமாக இருக்கிறார் பார்பி. ‘‘இது (2014) கலி உலகம். இப்போதுள்ள கலாசாரத்தில் மூடி மறைத்து முக்காடு போடுவதில் எனக்கு இஷ்டமில்லை’’ என்று செம தடாலடியாக பேட்டியும் கொடுத்துவிட்ட பார்பி, இப்போது கிறிஸ்துவராக மதம் மாறியிருக்கிறார். பார்பியின் புதிய பெயர் - மனாரா.\nமனாரா என்றால் கிரேக்க மொழியில், மின்னுதல் என்று அர்த்தமாம்\nமனாரா ப்ரியங்கா சோப்ரா தங்கை ஜித்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n\" ‘நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணுமா'னு கொந்தளிச்சிட்டாங்க நிரோஷா\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெ\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\nசிவகார்த்திகேயனின் பரிசு... விஜய் சேதுபதியின் வாழ்த்து - அசார் கல்யாண சர்ப\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/56537-thangamagan-movie-review.html", "date_download": "2019-01-22T21:24:22Z", "digest": "sha1:L6RELTMXLKBD66W7PMMULIMVGXV55GTW", "length": 25670, "nlines": 427, "source_domain": "cinema.vikatan.com", "title": "சமந்தா, ஏமியுடன் லிப்லாக், ‘பீப்’ வசை, பீர் ஹீரோயின், தனுஷ் மேஜிக்! - தங்கமகன் விமர்சனம் | thangamagan Movie Review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:20 (18/12/2015)\nசமந்தா, ஏமியுடன் லிப்லாக், ‘பீப்’ வசை, பீர் ஹீரோயின், தனுஷ் மேஜிக்\nதனுஷ்..தனுஷ்..தனுஷ்... மட்டும்தான் படம் முழுக்க. ஆனால், ஆர்ப்பாட்ட ஓப்பனிங், அதகள சண்டை, ஆக்ரோஷ சவால்கள் எதுவும் இல்லை. ஹவுஸிங் போர்டு க்வார்ட்டஸில் குடியிருக்கும் அரசாங்க ஊழியனின் மகனாக, பெற்றோரின் செல்லப் பிள்ளையாக, காதலியின் ரோமியோவாக, மனைவியின் ஆதர்சமாக, செம கலாய் நண்பனாக என ஒவ்வொரு ஃப்ரேமிலும் தனுஷிசம்\n ’துள்ளுவதோ இளமை’ காலத்திலிருந்து தனுஷ் நடித்து வரும் கதைதான். (ஆனா, சும்மா சொல்லக் கூடாது... இத்தனை வருசம் கழித்தும் தனுஷை கல்லூரி மாணவனாக ஏற்றுக் கொள்ள முடிகிறது). வருமானவரித் துறை அலுவலரான கே.எஸ்.ரவிக்குமாரின் மகன் தனுஷ். ’ஆங்கிலோ-பிராமின்’ குடும்ப ஏமி ஜாக்சனை ஸ்கெட்ச் போட்டு காதலிக்க வைக்கிறார். லிப்லாக் மழை, கட்டிப்பிடி விளையாட்டுகளில் நாளும் பொழுதும் கழியும்போது, சின்ன ஊடல் ஜோடியைப் பிரிக்கிறது. காதல் தோல்வி மறந்து, பொறுப்பு உணர்ந்து, வேலைக்குச் சென்று, சமந்தாவை பெண் பார்த்து கல்யாணம் பண்ணிக் கொண்டு ‘ஹாப்பி ஹவர்ஸ்’களில் திளைக்கிறார் தனுஷ். திடீர் இடி. அப்பா ஒரு திருட்டுக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ள, தனுஷின் வேலையும் பறிபோக குடும்பமே நிலைகுலைகிறது. என்ன நடந்தது என்பதை உணர்ந்து அதை சரிசெய்து குடும்பத்தின் தங்கமகனாக தனுஷ் எப்படி ஜொலிக்கிறார் என்பது... வேறென்ன வெள்ளித் திரையில்தான்\nஆச்சரியமாக... அடக்கி வாசித்திருக்கிறார் தனுஷ். ஓப்பனிங் பில்ட்-அப் இல்லை, அதீத சவால் இல்லை, ஓவர் குடி கும்மாளம் இல்லை. சிம்பிள் ஹம்பிள் இளைஞனாக மனதுக்கு நெருக்கமான கேரக்டர். சதீஷு��ன் சேர்ந்து அளவான சேட்டை, ஏமியுடனான காதல் கலாட்டாக்கள், வெகு இயல்பு. ’என் நம்பர் கொடுப்பேன்னு பார்த்தியா... அஸ்கு புஸ்கு..’ என ஏமியிடம் அசால்ட் காட்டுவது முதல் பைக்கில் செல்லும்போது ‘நான் எதுவும் பண்ணலையே’ எனப் பதறி பார்வையைப் பதிக்குமிடம் வரை செம சேட்டை. அதுவே சமந்தாவிடம் கனிவான கணவனாக மென்மை ரொமான்ஸ். முதலிரவு அறையில் சமந்தா காலில் விழப் போகிறார் என்று நினைத்துப் பதறுவதும் ஏமி பற்றிய சமந்தாவின் கமெண்ட்டுக்கு சமாளிப்பதுமாக... வாழ்ந்திருக்கிறார் மனுஷன்.\nஅட... ஏமி பொண்ணு அழகா நடிச்சிருக்காங்க.. தனுஷ் தன்னை பின் தொடருகிறாரா என்று தவிப்புடன் பார்ப்பதும் கணவனிடம் தனுஷை விட்டுக் கொடுக்காமல் பேசுவதுமாக அசத்தல். இந்தப் பக்கம் செம பாந்தமாக சமந்தா. காட்டன் சேலை, கணவனுக்கு காத்திருப்பு, கஷ்ட ஜீவனம் என தமிழக ஹோம் மேக்கர்களை அழகாகப் பிரதியெடுத்திருக்கிறார். மழையில் தனுஷ் நனைந்து வந்து நிற்கும் காட்சியில் தலை துவட்டுவதா... இழுத்து அணைத்துக் கொள்வதா என்று சமந்தா தயங்கி மயங்கி நிற்குமிடம்... வாவ்\nகெத்து எகத்தாளத்தையே டிரேட் மார்க்காக கொண்ட கே.எஸ்.ரவிக்குமார் மறதி மனுஷனாக படபடக்க வைக்கிறார். மகனை கோவிலுக்குப் போக வைக்க தலையை ஆட்டி உருட்டி ஒரு ரியாக்‌ஷன் கொடுக்கிறாரே ராதிகா... ஆவ்ஸம்\nஅனிருத்தின் ஹிட் ஆல்பம் வரிசையில் இந்தப் படமும் இடம் பெற, பின்னணி இசையில் வழக்கமான அதார் உதார். ஏமியோ, சமந்தாவோ பச்சக் பச்சக்கென லிப் லாக்கி விடுகிறார் தனுஷ். ஆனாலும், ’உன் மேல என்னால கோபமே பட முடியாது யமுனா’ என சமந்தாவிடம் தனுஷ் உருகுமிடம்தான் காதலின் தங்கத் தருணம்.\nமொட்டை மாடியில் பட்டப் பகலில் பீர் மயக்கத்தில் ஏமி தனுஷிடம் காதல் சேட்டை செய்வது, தனுஷின் நண்பன் ‘பீப்’ வார்த்தையை ஒரு சமயம் சொல்வது (மியூட் செய்திருக்கிறார்கள்), மனைவியே கணவனின் எக்ஸ் காதலியைப் பற்றி அவனிடம் சீண்டலாகச் சிலாகிப்பது, கர்ப்பிணி மனைவியை காக்க வைத்துவிட்டு தனுஷ் ஆக்‌ஷன் அதிரடியில் ஈடுபடுவது ஆகியவை கலாசார கண்ணியக் காவலர்கள் கவனத்துக்கு\nமனைவியின் வயிற்றிலிருக்கும் குழந்தையிடம் ’சொந்தக்காரங்களை நம்பாதப்பா’ என தனுஷ் சொல்வது, ‘நான் என் எக்ஸ் பாய் ஃப்ரெண்டை பத்திச் சொல்லுவேன்... ஆனா, அது உனக்கு அசிங்கமாயிரும்’ என தன் கணவனிடம் ஏமி சொல்லுமிடங்களில் அப்ளாஸ் அள்ளுகிறது வசனம்\nஇந்த ஹைலைட் சங்கதிகளில் பெரும்பாலானவை முன்பாதியிலேயே நிகழ, பின்பாதி... மெலோ டிராமாவாக சவசவ ‘டைஹார்டு’ தனுஷ் ரசிகர்களுக்காக அர்ப்பணித்துவிட்டார்கள் போல. ஒரு செல்போனை வைத்துக் கொண்டு நாலு கோடியை ஜஸ்ட் லைக் தட் மீட்டு சித்து விளையாட்டு காட்டுகிறார் தனுஷ்.\nஆக, ஃபைனல் பன்ச் என்ன..\nதங்கமகன் ஃபர்ஸ்ட் ஹாஃப் செம ஜாலி.... செகண்ட் ஹாஃப் லாஜிக் கேலி. தனுஷ் ரசிகர்களுக்குப் படம் பிடிக்கும். மற்றவர்களுக்கு முதல் பாதி மட்டும் பிடிக்கும்\nஆடியோ வடிவில் தங்கமகன் விமர்சனம்:\nthangamagan Movie Review தங்கமகன் தனுஷ் சமந்தா எமிஜாக்ஸன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n\" ‘நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணுமா'னு கொந்தளிச்சிட்டாங்க நிரோஷா\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெ\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\nசிவகார்த்திகேயனின் பரிசு... விஜய் சேதுபதியின் வாழ்த்து - அசார் கல்யாண சர்ப\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/vanitha-rejoin-with-her-first-husband-aakash-aid0136.html", "date_download": "2019-01-22T20:38:11Z", "digest": "sha1:3OJ52OVMDBII6NUVHI6W4RABLXYERGBU", "length": 14903, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இரண்டாவது கணவரைப் பிரிந்தார்... மீண்டும் முதல் கணவர் ஆகாஷுடன் சேர்கிறார் வனிதா! | Vanitha to rejoin with her first husband Aakash | இரண்டாவது கணவரைப் பிரிந்தார்... மீண்டும் முதல் கணவர் ஆகாஷுடன் சேர்கிறார் வனிதா! - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\nஇரண்டாவது கணவரைப் பிரிந்தார்... மீண்டும் முதல் கணவர் ஆகாஷுடன் சேர்கிறார் வனிதா\nசென்னை: மீண்டும் தனது முதல் கணவர் ஆகாஷுடன் இணையப் போவதாக நடிகை வனிதா விஜயகுமார் கூறினார்.\nநடிகை வனிதா முதல் கணவர் ஆகாஷை விவாகரத்து செய்து பிரிந்து ராஜன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆகாஷுடன் வளரும் மகன் ஸ்ரீஹரியை தன்னிடம் ஒப்படைக்கவேண்டும் என்று வனிதா போராடினார். போலீசிலும் புகார் அளித்தார். ஆனால் ஸ்ரீஹரி வனிதாவுடன் செல்ல மறுத்து விட்டான்.\nதன் குழந்தை ஸ்ரீஹரியை தன்னிடமிருந்து பிரிக்கிறார்கள் என்று அப்பா விஜயகுமார் மீதும், அம்மா மஞ்சுளா மீதும் கடுமையாக கோபபப்பட்டு, சண்டை போட்டார் வனிதா. ஒவ்வொரு முறை நீதிமன்றத்துக்கு வரும்போதும் இவருடன் அப்பாவியாக வந்து கொண்டிருந்த இரண்டாவது கணவர் ராஜன், இப்போது வனிதாவிடமிருந்து விலகிவிட்டாராம்.\nஇதையடு���்து, மகனுக்காக இரண்டாவது கணவர் ராஜனை விட்டு விலகி விட்டதாக நடிகை வனிதா கூறினார். இது குறித்து அவர் அளித்த பேட்டி:\nஎன் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கருதிதான் இரண்டாம் திருமணம் செய்தேன். ஆனால் என் மகன் ஸ்ரீஹரி அப்பா ஆகாஷ் இன்னும் தனியாக தானே இருக்கிறார். நீ எப்படி இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாம் என்று கண்டித்தான். அதற்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை.\nஅவசரப்பட்டு தவறு செய்து விட்டதை உணர்ந்தேன். அவன் அம்மாவை இன்னொருத்தருடன் பார்க்க விரும்பவில்லை என்று புரிந்தது. மகன் எனக்கு முக்கியம். அவனுக்கு விருப்பம் இல்லாத எதையும் இனி செய்வதில்லை என்று முடிவு செய்து விட்டேன்.\nராஜனுக்கும் சமீபத்திய பிரச்சினைகள் மன உளைச்சலை ஏற்படுத்தின. இருவரும் உட்கார்ந்து பேசி பிரிவது என முடிவு எடுத்து விலகி விட்டோம். இப்போது என் மகன் ஸ்ரீஹரி என்னுடன் நன்றாக பேசுகிறேன். நானும் ஆகாஷு ம் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்குள் பல தடவை சண்டைகள் வந்துள்ளன. அவரை அவமானப்படுத்தி பேசி இருக்கிறேன்.\nஆனாலும் இன்று வரை அவர் இன்னொரு திருமணம் செய்து கொள்ளவில்லை. இதனால் அவர் மேல் எனக்கு மரியாதை ஏற்பட்டு உள்ளது. நாங்கள் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன்.\nஎங்கள் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்னுடன் பேச வேண்டும். அதுதான் முக்கியம். ஆகாஷ் மேல் நான் வைத்திருந்த காதல் உண்மையானது. அதனால் அவருடன் மீண்டும் என்னால் பேச முடிகிறது. அவரும் என்னுடன் நன்றாக பேசுகிறார். இருவரும் சேர்ந்து என் குழந்தையை வளர்க்க விரும்புகிறோம்.\nஎன் அப்பா விஜயகுமார் மீது நான் மரியாதை வைத்துள்ளேன். அவருடன் பேச ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் அவரை நேரில் சந்திக்க விடாமல் சிலர் தடுக்கின்றனர். அண்ணனும் சகோதரிகளும் மீண்டும் நான் குடும்பத்தோடு சேரக்கூடாது என்று நினைக்கிறார்கள்,\" என்றார்.\nமேலும், இதுவரை வனிதா ராஜன் என்று இருந்த தன் பெயரை இப்போது, வனிதா விஜயகுமார் என்றே மாற்றிக் கொண்டுள்ளார் வனிதா.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபேட்ட, விஸ்வாசம் மோதல்: ரொம்ப சரியாச் சொன்னார் வெங்கட் பிரபு #Petta #Viswasam\nசர்கார் வசூலை முறியடித்துவிட்டது விஸ்வாசம்: தியேட்டர் உரிமையாளர் ட்வீட் #Viswasam\nகையில் காசு இல்லாமல் தெருத் தெருவாக கொத்தமல்லி விற்ற 'பேட்ட' நடிகர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/141876-how-your-biological-clock-works-now.html", "date_download": "2019-01-22T21:23:14Z", "digest": "sha1:D4MDZMB5TVDUC6WIARPDJAKQVTJNW2RB", "length": 42523, "nlines": 450, "source_domain": "www.vikatan.com", "title": "உங்கள் உயிரியல் கடிகாரம் இப்போது எப்படி இயங்குகிறது தெரியுமா? - ஒரு சுவாரஸ்ய அலசல்! #MustRead | How your biological clock works now?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:06 (10/11/2018)\nஉங்கள் உயிரியல் கடிகாரம் இப்போது எப்படி இயங்குகிறது தெரியுமா - ஒரு சுவாரஸ்ய அலசல் - ஒரு சுவாரஸ்ய அலசல்\nவாழ்க்கைமுறை நோய்களுக்கெல்லாம் காரணம், நமது உடலின் 'உயிரியல் கடிகார'மும் (Biological Clock) 'சர்காடியன் இசைவு'ம் (Circadian Rhythm) பாதிக்கப்படுவதுதான் என்கிறது சமீபத்திய ஆய்வு. தூக்கமின்மைதான், மனிதனின் ஆரோக்கியத்துக்கு பெரும் தடையாக உள்ளது.\nதற்போதைய கணிப்பின்படி, உலகளவில் ஒரு சராசரி மனிதனின் ஆயுள் எதிர்பார்ப்பு (Life Expectancy), 70 - 74 வருடங்களாகும். ஆனால், இந்த சராசரி மனிதன் தன் வாழ்நாளின் 50 சதவிகிதத்தை நோய்களோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறான். அதிலும், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய், உடல் பருமன், நுரையீரல் மற்றும் சிறுநீரக நோய்கள், குடல் அழற்சி, அலர்ஜி, கண் நோய், குழந்தையின்மை, மனநோய்... இவை எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்து உறுப்புகளையும் தாக்கும் புற்றுநோய் போன்ற பல்வேறு வகையான வாழ்க்கைமுறை நோய்களோடு போராடிக் கொண்டிருக்கிறான் மனிதன். இவற்றை எல்லாம் வெல்ல முயலும் அவனது போராட்டத்தில் தோல்வியே மிஞ்சுகிறது.\nஇந்த வாழ்க்கைமுறை நோய்களுக்கெல்லாம் காரணம், நமது உடலின் 'உயிரியல் கடிகார'மும் (Biological Clock) 'சர்காடியன் இசைவு'ம் (Circadian Rhythm) பாதிக்கப்படுவதுதான் என்கிறது சமீபத்திய ஆய்வு. 2017-ம் ஆண்டு, மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஜெஃப்ரி ஹால், மைக்கேல் ரோஸ்பாஷ் மற்றும் மைக்கேல் யங் ஆகியோரின் ஆராய்ச்சியும் நமது உடலின் ஒவ்வொரு செல்களிலும் இயங்கும் உயிரியல் க��ிகாரம் மற்றும் அதன் சர்காடியன் இசைவைப் பற்றியதுதான்.\nஅது என்ன உயிரியல் கடிகாரம் மற்றும் சர்காடியன் இசைவு...\nஇவற்றைப் பற்றி தெரிந்துகொள்வதற்குமுன், சரியான நேரத்தில் உறங்கி விழிப்பது எவ்வளவு முக்கியம் என்பதைத் தெரிந்துகொண்டால், இந்த உறக்க மாற்றம் நம்மை எவ்வளவு பாதிக்கிறது என்பதை நம்மால் சுலபமாகப் புரிந்துகொள்ளமுடியும்.\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\nபொதுவாக, நாம் விழித்திருக்கும்போது, `இனி தூங்கச் செல்லலாம்' என்றும், தூக்கத்திலிருக்கும்போது, 'இனி விழித்தெழ வேண்டும்' என்றும் எப்படி நமக்குத் தோன்றுகிறது... எதனால் இது ஏற்படுகிறது.. இதைத்தான், உடலுக்குள் இருக்கும் சர்காடியன் இசைவு (Circadian Rhythm) என்கிறது அறிவியல்.\nகாலை, பகல், மதியம், மாலை, இரவு ஆகியன 'சர்காடியன் ரிதம்' என்றால், இந்தக் காலை மாலையை முடிவுசெய்ய ஓடும் கடிகாரம்தான் 'உயிரியல் கடிகாரம்'. இது இயற்கையிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவான ஒன்று. சுலபமாகச் சொன்னால், ஒவ்வொரு வீட்டிலும் சாதாரணமாக மூன்று அல்லது நான்கு கடிகாரங்கள் இருக்கும். அந்தக் கடிகாரங்களுக்கு, 'செல்' அல்லது சாவி கொடுத்தால் அவை செவ்வனே ஓடிக்கொண்டிருக்கும். அதுபோலவே, நமது உடலின் செல்கள் அனைத்திலும் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான கடிகாரங்கள் இயங்குகின்றன. இந்தக் கோடிக்கணக்கான கடிகாரங்களுக்கெல்லாம், 'மாஸ்டர் கீ' தரும் தலைமை உயிரியல் கடிகாரம் நமது தலைமைச் செயலகமான மூளையில்தான் இயங்குகிறது.\nஇந்த உயிரியல் கடிகாரம் பழுதடையும்போதும், அதன் 'சர்காடியன் ரிதம்' மாறும்போதும் பல்வேறு வகையான வாழ்க்கைமுறை நோய்கள் ஏற்படுகின்றன என்கின்றன ஆய்வுகள். அதாவது, வீட்டிலுள்ள ஒரு கடிகாரம் காலையில் இயங்கவில்லை என்றால், எப்படி அந்த நாளே தலைகீழாக மாறுகின்றதோ, அதுபோல இங்கு 'மாஸ்டர் கீ'-யுடன் இயங்கும் தலைமைக் கடிகாரமோ அல்லது அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் மற்ற உறுப்புகளின் கடிகாரமோ சரிவர இயங்காதபோது, ஏற்படும் நோய்கள்தான், உயர் ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய், உடல் பருமன், நுரையீரல் மற்றும் சிறுநீரக நோய்கள், குடல் அழற்சி, அலர்ஜி, மனநோய், புற்றுநோய் ஆகியனவாகும்.\n'மாஸ்டர் கீ' என்ற நமது மூளை இதை எப்படி நிர்வகிக்கிறது இந்த லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான கடிகாரங்களுக்கும் பேட்டரியை சார்ஜ் செய்வது அல்லது மாற்றுவது எனத்தான் நிர்வகிக்கிறது. இவற்றின் சார்ஜராக, அனைத்தையும் கட்டுப்படுத்துவது 'மெலட்டோனின்' என்ற ஹார்மோன்தான் என்கிறது உயிரியல். மெலட்டோனின் என்பது நமது மூளையின் `பீனியல் சுரப்பி' (Pineal Gland) எனும் பகுதியில் சுரக்கும் முக்கியமான ஹார்மோனாகும். சரி, உறக்கத்துக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்றால், இந்த மெலட்டோனின் என்பது, பகலில், அதாவது அதிக வெளிச்சத்தில் மிகக்குறைந்த அளவிலும், இருளில் அதிகமாகவும் சுரந்து மனிதனின் தூக்கத்தையும், அதன் மூலமாக அவனது ஆரோக்கியத்தையும் நிர்ணயம் செய்கிறது. 'மெலட்டோனின் அதிகம் சுரக்கும் இரவில் விழித்திருந்தும், மெலட்டோனின் குறைவாகச் சுரக்கும் பகலில் உறங்கியும் நாம் செய்யும் குழப்பம்தான், இந்த வாழ்க்கைமுறை நோய்களுக்கெல்லாம் முக்கியக் காரணம்' என்கின்றனர் சென்ற ஆண்டின் நோபல் பரிசுபெற்ற ஆராய்ச்சியாளர்கள்.\nதூக்கமின்மைதான், மனிதனின் ஆரோக்கியத்துக்கு பெரும் தடையாக உள்ளது என்பதை உணர்ந்தவுடன், அதற்கான காரணங்களான டி.வி, கம்ப்யூட்டர், மொபைல் ஆகியவற்றின் பயன்பாட்டைக் குறைத்தாலே போதும் என்று தோன்றுகிறதல்லவா.. இல்லை.. இவற்றுக்கெல்லாம் மேலாக மற்றுமொரு முக்கியக் காரணம் உள்ளது. அது... நம் வாழ்வில் நம்மால் தவிர்க்கவே முடியாத, மனிதனின் மிக அரிய மற்றும் அதிமுக்கிய கண்டுபிடிப்பான மின்சாரம்தான். இதைக் கேட்கும்போது, உங்கள் உடலிலும் மின்சாரம் பாய்ந்து `ஷாக்' அடித்ததுபோல இருக்கிறதல்லவா.. இல்லை.. இவற்றுக்கெல்லாம் மேலாக மற்றுமொரு முக்கியக் காரணம் உள்ளது. அது... நம் வாழ்வில் நம்மால் தவிர்க்கவே முடியாத, மனிதனின் மிக அரிய மற்றும் அதிமுக்கிய கண்டுபிடிப்பான மின்சாரம்தான். இதைக் கேட்கும்போது, உங்கள் உடலிலும் மின்சாரம் பாய்ந்து `ஷாக்' அடித்ததுபோல இருக்கிறதல்லவா..\nநேற்றைய ஆதிமனிதன், இன்றைய அதிநவீன மனிதனாக வாழ்வதற்கு ஆதாரமே அவனது கண்டுபிடிப்பான மின்சாரம் தான். உலகம் இயங்குவதும், இயக்கப்படுவதும் மின்சாரத்தினால்... ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கும் வ��ர்ச்சிக்கும் அடிப்படையாக இருப்பது மின்சாரம்தான். இதே மின்சாரம்தான், மனிதனின் அத்தனை நோய்களுக்கும் காரணமாக விளங்குகிறது என்பதில் உள்ள உண்மையைச் சற்று ஆராய்ந்து பார்க்க, கொஞ்சம் பின்னோக்கிச் செல்வோம். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன், அதாவது மின்சாரத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன் வாழ்ந்த நமது முன்னோர் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். இன்றைய மனிதனைக் காட்டிலும், உடலுறுதி, மன வலிமை, வேகம், நோய் எதிர்ப்பு ஆற்றல் என அனைத்திலும் கூடுதல் பலத்துடன் திகழ்ந்தனர். அவர்கள் அனைவரும், இயற்கையோடு இயைந்து, இயற்கை தந்த உணவை உட்கொண்டு வாழ்ந்தனர். சூரியனின் முதல் கதிர், பூமியில் படும்போது கண்விழித்து, நாள் முழுவதும் வெளியே பணிபுரிந்து, சூரியன் மறையும்போது உறங்கினர். சகஜீவிகளான மிருகங்கள், பறவைகள், மரங்கள், செடி, கொடிகள் போலவே இவர்களும் சூரியச் சுழற்சியைப் பின்பற்றி பகலில் விழித்தும் இரவில் உறங்கியும்தான் வாழ்ந்தனர். அன்றிலிருந்து இன்று வரை, மற்ற உயிர்கள் எதுவும் மாறாதபோதும், மின்சாரம் வந்ததும் மனிதன் மட்டும் மாறிப்போய் விட்டான்.\nஆம்... மின்சாரம் வந்ததும் அவன் கண்டுபிடித்த மின்விளக்குதான் இந்த சர்காடியன் ரிதத்தை மாற்றிய முதல் எதிரி. விளக்குகள் வந்த பின்னர்தான் மனிதனின் பகல் நீளமாகி, இரவு குறைய ஆரம்பித்தது. சூரிய அஸ்தமனத்தில் கண்தூங்கி, சூரியோதயத்தில் கண்விழித்த மனிதன், செயற்கை விளக்குகளின் ஒளியில் இரவில் விழிக்க ஆரம்பித்தான்.\nமனிதனின் தேவைகள் இன்னும் நீள, அவனது கண்டுபிடிப்புகளும் நீண்டன. மிக்ஸி, கிரைண்டர், டி.வி, ஃப்ரிட்ஜ், ஏ.சி, வாஷிங்மெசின், மைக்ரோவேவ் அவன் என அவன் உபயோகிக்கும் மின்சார உபகரணங்களின் பட்டியலும் நீண்டன. அதனால் அவன் உடல் உழைப்பை மறந்தான். பசி குறைந்ததால் உணவைச் சரியான நேரத்தில் உட்கொள்வதை மறந்தான். புதிய ருசிகள் பழக, உட்கொள்வதன் அளவையும் மறந்தான். தூக்கத்தையும், உழைப்பையும் மறந்த மனிதனது உயிரியல் கடிகாரம், இப்போது சற்று குழப்ப நிலையில் இயங்கத் தொடங்கியது. முன்பு, ஒரு நாளின் உயிரியல் கடிகார நேரம் ஒரு நாளை மூன்றாகப் பிரித்தது.\nஅதிகாலை 4 மணி முதல் மதியம் 12 மணிவரை, 'எலிமினேஷன்' (elimination) எனப்படும் கழிவுகளை வெளியேற்றும் நேரம். மதியம் 12 மணிமுதல், இரவு 8 மணிவரை, 'ஆப்ரோபிரியேஷன்' (appropriation) எ��ப்படும் உணவு உட்கொள்ளும் நேரம், இரவு 8 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை, 'அஸிமிலேஷன்' (assimilation) எனப்படும் செரிமானமான உணவினை கிரகித்துக் கொள்ளும் நேரம். ஆனால், இப்போதோ இந்தக் குழப்பத்தில், தனது சர்காடியன் இசைவை மாற்றியமைக்கத் துவங்கியது உடல். அப்போது உடலில் உள்ள உணவின் சக்திகள் எரிக்கப்பட்டதும் பசியைத் தூண்டி, உணவு கிடைக்கவில்லை என்றால், ஏற்கெனவே உடலில் சேமிக்கப்பட்டுள்ள கலோரிகளைப் பயன்படுத்தி, மூளைக்கு ஆக்சிஜன் செல்வது குறைந்ததும், தூக்கம் வரச்செய்து கொண்டிருந்த சர்காடியன் ரிதம், இப்போது மூளை அலைவரிசைச் செயல்பாடு (Brain wave activity), ஹார்மோன் சுரப்பு (Hormone production), புதிய செல் உற்பத்தி (Cell regeneration) உயிரியல் செயல்பாடுகள் (Biological activities) ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் தடுமாற ஆரம்பித்திருக்கிறது.\nஇதனால், மனிதனின் `பிஎம்ஆர்' (BMR) என்ற வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரித்துவிட்டது. அதைச் சமன் செய்ய வியர்வை நாளங்களும், சிறுநீரகமும் அதிக வேலை செய்யத் தொடங்கின. உடலின் வெப்பநிலை கூடியவுடன் முன்பு வெட்டவெளியில் படுத்தோ, கைகளால் விசிறிக் கொண்டோ உறங்கிய மனிதன் ஃபேன், ஏ.சி போன்றவற்றைப் பயன்படுத்த ஆரம்பித்தான். முன்பு இயற்கையோடு உறங்கும்போது ஓய்வெடுத்த உடல், இப்போது ஏ.சியின் குளிருக்கு உடல் வெப்பத்தைச் சமன்படுத்த, ஓய்விலும் வேலை செய்துகொண்டிருக்கிறது.\nகல்லீரல் மற்றும் பித்தப்பை ஓய்வுக்கான நேரமான நள்ளிரவில் விழித்திருந்து, சாப்பிடுகிறான் மனிதன். மீண்டும் சர்காடியன் இசைவு பெருமளவில் பாதிப்படைகிறது. இதுபோல, இயற்கைக்கு எதிராக மனிதனது செயல்பாடுகளால் மற்ற உறுப்புகளும் சோர்வடையத் தொடங்கின.\nதலைமை உயிரியல் கடிகாரம், தனது சர்காடியன் இசைவைப் படிப்படியாக இழக்க இதயம், நுரையீரல், சிறுநீரகம், குடல், கண்கள், தசைகள், ரத்த அணுக்கள் என ஒவ்வொரு உறுப்பின் உயிரியல் கடிகாரங்களும் நிலைமாறி ஓய்வின்றி ஓடத் துவங்கின. வாழ்க்கைமுறை நோய்களும் ஒவ்வொன்றாக தோன்றத் துவங்கின.\nமுன்பெல்லாம் முதுமைவரை ஆரோக்கியமாக வாழ்ந்து மறைந்த மனிதன், தனது வாழ்நாளில், 50 சதவிகிதத்தை உயர் ரத்தஅழுத்தம், சர்க்கரைநோய், இதய நோய், உடல்பருமன், மனநோய் மற்றும் புற்றுநோய்களுடன் கழிக்க ஆரம்பித்தான். அவற்றிலிருந்து விடுபட, இரவு பகலாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறான்.\nசரி... இவற்றுக்கெல்லாம் தீர்வுதான் என்ன..\nஅல்லது மீண்டும் ஆதிமனிதனாகவே வாழ்வதா..\n சிந்தித்துப் பார்த்தால், மின்சாரம் போன்ற தொழில்நுட்பங்கள் ஆரோக்கியத்துக்கு எதிரானவை அல்ல. நோய்க்கான காரணியும் அல்ல. அதைப் பயன்படுத்தும் முறைகளால் நாம்தான் அதை அப்படி ஆக்கிவிட்டோம். வேகமாகச் செல்ல வேண்டும் என்று சக்கரத்தைக் கண்டுபிடித்த மனிதன், நடப்பதை மறக்கலாமா.. எழுதுவதைத் துரிதப்படுத்த டைப்பிங்கை கொண்டுவந்த மனிதன் எழுதுவதை மறக்கலாமா.. எழுதுவதைத் துரிதப்படுத்த டைப்பிங்கை கொண்டுவந்த மனிதன் எழுதுவதை மறக்கலாமா.. அதுபோலவே, வாழ்க்கையை எளிதாக்க மின்சாரத்தை உருவாக்கிய நாம், நம்மை உருவாக்கிய இயற்கையை மறக்கலாமா..\nமுன்பு நமக்கு நம் ஆரோக்கியக் கேட்டுக்கான காரணம் தெரியவில்லை. அவற்றைத் தெரிந்து கொண்டபிறகு, நாம் இனி கவனமாக நடக்கலாமே.. மற்ற உயிர்களைப் போல, சூரிய சுழற்சிக்கேற்ப அதிகாலையில் விழிப்பது, வெறும் பாதத்தில் புல்வெளியில் நடப்பது என்று தொடங்கி, பறவைகளுக்குச் சிறுதானியங்கள் அளிப்பது, மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம் செய்வது, முடிந்தளவில் சூரிய சுழற்சிக்கேற்ப இயற்கை உணவுகளை உட்கொள்வது, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது, இரவில் மின்விளக்குகளை அணைக்கும் நேரத்தைத் துரிதப்படுத்துவது என இயற்கையோடு சிறிதேனும் சேர்ந்து வாழ்வது என படிப்படியாக நம்மை நாமே மாற்றிக்கொள்வோம்...இந்தச் சிறிய மாற்றங்கள் ஒவ்வொன்றும், பல்வேறு நோய்களிலிருந்து கட்டாயமாக நம்மைக் காக்கும் என்பதை உணர்வோம். ஆயுட்காலத்தை அதிகரித்த நாம், அதை ஆரோக்கியமாகவும் வைத்திருப்போம்..\n`பன்றிக்காய்ச்சலுக்கு ஊசி வேண்டாம், மாத்திரைகளே போதும்' - அமைச்சர் விஜயபாஸ்கர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எ���்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\n\" ‘நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கணுமா'னு கொந்தளிச்சிட்டாங்க நிரோஷா\nவறண்ட நிலத்தில் உருவான காடு... `கஜா'விலிருந்து வாழை மரங்களைக் காத்த கரூர் பெ\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்த\nசிவகார்த்திகேயனின் பரிசு... விஜய் சேதுபதியின் வாழ்த்து - அசார் கல்யாண சர்ப\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaiveedhi.blogspot.com/2013/06/blog-post_942.html", "date_download": "2019-01-22T20:56:44Z", "digest": "sha1:5R3DBPXMWFMO2W7BP3764FCLWVY5QDHY", "length": 17063, "nlines": 294, "source_domain": "kavithaiveedhi.blogspot.com", "title": "கவிதை வீதி...: முட்டையில் கோழி எப்படி உருவாகிறது என்று தெரியுமா..? அரிய படங்கள்..!", "raw_content": "\nகவிதை பூக்களின் நந்தவனம்... நவரசங்களின் தாயகம்....\nமுட்டையில் கோழி எப்படி உருவாகிறது என்று தெரியுமா..\nகடந்த மே 31 பெட்ரி டிஷ் க்கு பிறந்தநாள் நம்மில் பலர் இந்த பெட்ரி டிஷ் பற்றி அறிய வாய்ப்பில்ல. இந்த பெட்ரி டிஷ் தான் இன்று உயிரியல் அறிவியலில் ஓர் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு ப்ளேட்.\nஇதை ஜெர்மன் பேக்டிரியாலாஜிஸ்ட் ரிச்சார்டு பெட்ரி என்பவர் முதன் முதலில் இதனை கண்டுபிடித்தார். ஆரம்ப காலங்களில் இது பேக்டிரியாவை கண்டறியப் பயன்பட்டது இந்த ப்ளேட்.\nமேலும் இந்த ப்ளேட் 160 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்கக்கூடியது. தற்போது இது ஒரு அடை காக்கும் கருவியாகவும் செயல்படுகிறது.\nஇதோ இதில் அடைகாத்து ஒரு கோழிக்குஞ்சு உருவாவதை படத்தில் காணலாம்......\nLabels: அனுபவம், சமூகம், தொகுப்பு, படங்கள், பார்க்க சிரிக்க, புனைவு, ரசித்தது\nதிண்டுக்கல் தனபாலன் June 6, 2013 at 10:50 AM\nஇறைவனின் படைப்பில அதி உன்னத அற்புஅதமான ஒரு உயிரின் வளார்ச்சியை கண்கூடாக காண்பித்ததற்கு நன்றி\nஉண்மையிலேயே அரிய புகைப்படம் தான் .. பகிர்வுக்கு நன்றி\nஐந்து நிமிடத்தில் ஒரு முழுக் கோழியை எப்படி சாப்பிடுவது என்பதை கண்டுபிடித்தவன் டாஸ்மாக் தமிழன்...\nசிலிர்ப்பூட்டும் படங்கள். பெட்ரி டிஷ் பற்றி இன்றுதான் தெரிந்துகொண்டேன். நன்றி சௌந்தர்.\nபகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி, பெற்றி டிஷ் பற்றி தெரிந்துகொண்டேன்..படங்கள் சிலிர்க்க வைக்கின்றன..\nநான் உங்க வீட்டு பிள்ளை\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nசர்வதேச தினஙகள் (World Days) (6)\nபொது அறிவு G.K. (13)\nவாரம் ஒரு தகவல் (21)\nகவிதை வீதி... // சௌந்தர் //\nகவிதை வீதியில் வலம் வந்தவர்கள்\n2011-ல் நீங்கள் கொடுத்த கீரிடம்..\nஒரு புன்னகையால் தூக்கில் பேர்டுவதும் மறுபுன்னகையால் உயிர்கொடுப்பதும் உன்னால் மட்டுமே முடிந்தவைகள்...\nவி தைத்திட்ட எங்கும் விளைந்த காலங்கள் போய் வள்ளுவனின் குறளாய் குறைந்து விட்டது நிலங்கள்... வ றட்சியின் போர்வையில் புகுந்து...\nஅண்ணா கவிதாஞ்சலி -கலைஞர் மு,கருணாநிதி\nபூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்- - அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம் - அவர் மலர் இதழ்கள் தமிழ் பேசும் மா, பலா, வாழைய...\nமுகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் --- கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம். * உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக ...\n மனதை கிழிக்கும் ஒரு உண்மைக் கதை\nஅது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒரு ஓட்டப்பந்தயத்திற்காக தயாராகி கொண்டிர...\nஇந்திய வரலாற்றில் ஆங்கிலேயருக்கு எதிராக முதல் குரல் இவருடையது என்ற பேருமையோடு தமிழ் மண்ணை தரணியெங்கும் உயர்த்திய பெருமையாளனாக விளங்கும் வீர...\nஇதெல்லாம் இந்தியாவுக்கு கடவுள் செய்த சதியா...\n வடிவேலு போட்ட வில்லங்க ஒ...\nஇவங்க.. எவ்வளவு சாமர்த்தியமா மேச் பண்றாங்க பாருங்க...\nஜெயலலிதா அவர்கள் இதற்கு என்ன பதில்சொல்லப்போகிறார்....\nஉணவில் கூடவா இப்படி செய்வார்கள்..\nகனிமொழியை ஆதரிக்கும் காங்கிரஸ்... வெற்றிக்கு தீயாக...\nஅரசியல் நெருக்கடி... அப்பாவின் கோவம்... நெருக்கடிய...\nஇதுவும் விவேகானந்த���் வாழ்வில் நடந்ததுதான்..\nரஜினியை பற்றி நான் தவறான அர்த்தத்தில் சொல்லவில்லை....\n இந்த வயசுலயே பசங்க எப்படியிருக்காங்க பா...\nஉடல் எடை குறைக்கனுமா.. முதல்ல இதை தெரிஞ்சிக்கங்க....\nஇது லவ் அல்ல... லவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...\nஇனிதே ஆரம்பம்.... கலைஞரின் விஸ்வரூபம்\nம்... ரஜினி படம் சிவாஜியை விஞ்சிய விஜய் தலைவா / ...\nதில்லு முல்லு / The Great...\nஇளைராஜா மற்றும் மணிவன்னனின் அந்தரங்களை போட்டுடைத்த...\nதொப்பையை குறைக்க இதை முயற்சிசெய்து பாருங்க...\nவிஜயகாந்த்துக்கு, ராமதாசுக்கும் கடைசிவரை இப்படித்த...\nஇதுக்கெல்லாமா அடிப்பாங்க... என்ன உலகம்டா இது\nஉங்கள் மகிழ்ச்சிக்கு நீங்கள் இப்படித்தான் நடந்துக்...\n இந்த ஓவர் பில்டப் ...\nவிஜய் வழியில் குறுக்கிடும் அரசியல் கட்சிகள்..\nமுட்டையில் கோழி எப்படி உருவாகிறது என்று தெரியுமா....\nஇவற்றை பின்பற்றினால் 'அதில்' நீங்க கில்லாடிதான்......\nஅச்சத்தோடு நிம்மதியின்றி இருக்கிறேன்... எனக்கேது ம...\nசனிக்கிழமைன்னா இப்படித்தான் இருக்கும் பதிவு...\nதலைவர் ரஜினி நலமுடன் உள்ளார்… வதந்திகளை பரப்புவோர...\n(அது ஒண்ணுமில்லிங்க... பிளாக்குக்கு திருஷ்டி இருக்கிறதா சொன்னாங்க அதான்...)\n”கவிக்காதலன்” விருது நன்றி : Speed Master\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/10/lkg.html", "date_download": "2019-01-22T21:45:16Z", "digest": "sha1:WU4WPNBIIUD4OHSAG46BMXNAPJCNN7HP", "length": 5783, "nlines": 120, "source_domain": "www.kalvinews.com", "title": "LKG ., வகுப்பு அட்மிஷன் பெற்றோர், 'அட்வான்ஸ் புக்கிங் ~ KALVINEWS - கல்விநியூஸ்", "raw_content": "\nHome » » LKG ., வகுப்பு அட்மிஷன் பெற்றோர், 'அட்வான்ஸ் புக்கிங்\nLKG ., வகுப்பு அட்மிஷன் பெற்றோர், 'அட்வான்ஸ் புக்கிங்\nஎல்.கே.ஜி., வகுப்புக்கான அட்மிஷன், டிசம்பர் மற்றும் ஜனவரியில் துவங்கும் என, தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளன.தமிழகத்தில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடுமையாக சரிந்து வரும் நிலையில், தனியார் மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் போன்றவற்றில், மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. பல பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகும் நிலையில், கூடுதல் வகுப்பறைகள் கட்ட இடமின்றி திணறுகின்றனர்.நடப்பு கல்வியாண்டில், அரசு தொடக்கப் பள்ளிகளில், விஜயதசமிக்கு சிறப்பு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. வரும், 31ம் தேதி வரை மாணவர்களை சேர்க்க, பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தலைகீழ் மாற்றமாக, தனியார் பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டில், ப்ரீ கே.ஜி., மற்றும் எல்.கே.ஜி., வகுப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை பணிகள் துவங்கியுள்ளன.தற்போதே பள்ளிகளுக்கு சென்று, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பெற, பெற்றோர் போட்டி போட்ட வண்ணம் உள்ளனர். சில பள்ளிகளுக்கு பெற்றோர் சென்று, கைப்பட கடிதம் எழுதி கொடுத்து, இடங்களை, 'புக்கிங்' செய்யும் முயற்சி களில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில், பல பள்ளிகள், 'தற்போது மாணவர் சேர்க்கை இல்லை' என, அறிவிப்பு செய்துள்ளன. சில பள்ளிகள், 'டிசம்பரில் விண்ணப்பம் வழங்கப்படும்' என்றும், சில பள்ளிகள், 'ஜனவரியில் விண்ணப்பம் வழங்கப்படும்' என்றும், அறிவித்துள்ளன.இதற்கிடையில், சென்னையின் புறநகரில் செயல்படும், தனியார் குழும கல்வி நிறுவனங்கள், ஜன., 12ல் மாணவர் சேர்க்கை பணிகள் துவங்கும் என, அறிவித்துள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/46778-i-am-a-much-improved-batsman-now-karun-nair.html", "date_download": "2019-01-22T22:02:10Z", "digest": "sha1:7HKW6ZSSBOGOWPQ4SX42H33S7PDANN6W", "length": 11985, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இப்ப நான் சிறப்பான பேட்ஸ்மேன்: கருண் நாயர் நம்பிக்கை | I am a much improved batsman now: Karun Nair", "raw_content": "\nமேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nதமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nஅதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.\nஇப்ப நான் சிறப்பான பேட்ஸ்மேன்: கருண் நாயர் நம்பிக்கை\n’இரண்டு வருடத்துக்கு முன் இருந்ததை விட இப்போது சிறப்பான பேட்ஸ்மேனாக முன்னேறி இருக்கிறேன்’ என்று கிரிக்கெட் வீரர் கருண் நாயர் கூறினார்.\nஇந்திய கிரிக்கெட் அணி, ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டியில் 14-ம் தேதி விளையாடுகிறது. பெங்களூரில் நடக்கும் இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில் கருண் நாயர் கூறும்போது, ’கடந்த ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளேன். இடைபட்ட காலத்தில் என்னை தயார்படுத்திக் கொண்டேன். பேட்டிங்கில் அதிக பயிற்சி மேற்கொண்டேன். உடல் தகுதியிலும் கவனம் செலுத்தினேன். உள்ளூர் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்ததால் அணியில் இடம்பிடித்துள்ளேன். இரண்டு வருடத்துக்கு முன் அணியில் சேர்ந்தபோது எப்படி யிருந்தேனோ, அதை விட சிறந்த பேட்ஸ்மேனாக முன்னேறி இருக்கிறேன்.\nஆப்கான் அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் பற்றி கேட்கிறார்கள். அந்த அணி இப்போதுதான் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. டி20 போட்டிகளை விட டெஸ்ட் போட்டி வித்தியாசமானது. இதில் விக்கெட் வீழ்த்துவது அவர்களுக்கு கடினம் என்றே நினைக்கிறேன். ஐபிஎல் போட்டியில் ரஷித் கான் பந்துவீச்சில் விளையாடி இருக்கிறேன். அவர் சிவப்பு நிற பந்தில் அதிகம் விளையாடி இருப்பதாக நினைக்கவில்லை. அதனால் அவர்களுக்கு இது சவாலாகவே இருக்கும். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2016-ம் ஆண்டு விளையாடியபோது முச்சதம் அடித்தேன். மீண்டும் அடிப்பேனா என்பது தெரியாது. அணியின் வெற்றிக்கு என்ன தேவையோ அதை செய்ய வேண்டும் என்றே நினைக்கிறேன்’ என்றார்.\nராஜீவ் கொலை வழக்கு : 7 பேரையும் விடுவிக்க விவரம் கேட்கும் மத்திய அரசு\nவீரர்களுக்கான உணவில் பூச்சிகள், முடி: இந்திய ஹாக்கி பயிற்சியாளர் புகார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n31 வருடத்துக்குப் பின் பாலோ- ஆன் பெற்ற ஆஸி. அணி\nஇந்திய கிரிக்கெட்டின் புதிய சுவர்: ’நின்று’ சாதிக்கும் புஜாரா\nபுஜாரா, ரிஷாப், ஜடேஜா அபாரம்: இந்தியா 622 ரன் குவித்து டிக்ளேர்\nஅந்த ஒரு மணி நேரம் முக்கியம்: 2 விக்கெட் வீழ்த்திய விஹாரி பேட்டி\nடெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து பாக். ஆல்ரவுண்டர் ஹபீஸ் ஓய்வு\n’அந்த வருத்தத்தில் இருந்து மீண்டு விட்டேன்’: தவான்\nபாகிஸ்தானின் வெற்றியை பறித்த இந்திய வம்சாவளி வீரர்\n“கோலியிடம் இருந்து இப்படியொரு பேச்சா” - காட்டமாக விமர்சித்து தள்ளிய ரசிகர்கள்\nஐபிஎல் 2019: அணி மாறும் வீரர்கள், ஏலத்துக்கு முன்பே தொடங்கியது போட்டி\nRelated Tags : Karun Nair , Batsman , கருண் நாயர் , பேட்ஸ்மேன் , டெஸ்ட் கிரிக்கெட்\n“பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nவீட்டு வேலை செய்ய சொன்ன அதிகாரி - விடுப்புக்கு ஊதியம் கேட்கும் பணியாளர்\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nராஜீவ் கொலை வழக்கு : 7 பேரையும் விடுவிக்க விவரம் கேட்கும் மத்திய அரசு\nவீரர்களுக்கான உணவில் பூச்சிகள், முடி: இந்திய ஹாக்கி பயிற்சியாளர் புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/01/blog-post_87.html", "date_download": "2019-01-22T20:30:34Z", "digest": "sha1:SX5CH5CUWCUJMLJOQUBD3QMWCFSGVNDL", "length": 5292, "nlines": 71, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "கைக்கூ - புன்னியாமீன் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\n ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nபொருள்தேடும் நோக்கத்தில் புதைகுழிகள் தோண்டுகிறார் வருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார் இரைதேடும் ...\nHome Latest கவிதைகள் கைக்கூ - புன்னியாமீன்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/34-tamilnadu-news/167373--40-.html", "date_download": "2019-01-22T21:33:37Z", "digest": "sha1:5FP3WANR3KEIRQFNFZ5LDSVR5VAQ4LFE", "length": 11803, "nlines": 60, "source_domain": "www.viduthalai.in", "title": "நெஞ்சங்களை அள்ளிய பிஞ்சுகளின் விளையாட்டு! பெரியார் மெட்ரிக் பள்ளியில் 40ஆம் ஆண்டு விளையாட்டு விழா", "raw_content": "\nஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திடீரெனத் திணித்தது ஏன் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் » பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார் இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று\nஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டமே » 'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் க...\nமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா இது சட்ட விரோதமான செயலே இது சட்ட விரோதமான செயலே » தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்...\nசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி » நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - து��்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில...\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nபுதன், 23 ஜனவரி 2019\nநெஞ்சங்களை அள்ளிய பிஞ்சுகளின் விளையாட்டு பெரியார் மெட்ரிக் பள்ளியில் 40ஆம் ஆண்டு விளையாட்டு விழா\nஞாயிறு, 26 ஆகஸ்ட் 2018 14:42\nதிருச்சி, ஆக.26 திருச்சி பெரியார் நூற் றாண்டு நினைவு மெட்ரிக் மேனி லைப்பள்ளி 40 ஆம் ஆண்டு விளை யாட்டு விழா மழலையர் முதல் அய்ந் தாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவர்களிடையே 24.8.2018 அன்று காலை 7.30 மணியளவில் பள்ளியில் அமைந்துள்ள கலைவாணர் அரங்கில் பெரியார் கல்விக் குழுமங்களின் தலைவர் வீ.அன்புராஜ் தலைமையில், கல்விவளாக ஒருங்கிணைப்பாளர் ஆர்.தங்கத்தாள் முன்னிலையிலும் நடைபெற்றது.\nஇவ்விழாவில் கி.ஆ.பெ. அரசு மருத் துவக் கல்லூரி, சமூக மருத்துவத் துறை பேராசிரியர் ஆர்.கீதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசி யக் கொடியை ஏற்றி வைத்தார். பள்ளி முதல்வர் வனிதா அனை வரையும் வரவேற்றுப் பேசினார்.\nஇதைத் தொடர்ந்து மழலையர்களின் உடற்பயிற்சிகள், பல்வேறு விளை யாட்டு போட்டிகள், கண் கவரும் நடனம், யோகா பயிற்சிகள் உள்ளிட்ட பன்முக திறமைகளை வெளிப்படுத் தினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மழலையர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்த ஆர்.கீதா பேசுகையில், படிப்பில் மட் டுமல்லாமல், விளையாட்டியிலும் சிறந்து விளங்கியதால் தான் நான் மருத்துவத்துறைக்கு வர முடிந் தது. விளையாட்டு படிப்பிற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். மாணவர் களின் மன அழுத்தத்தைப் போக்கி புத்துணர்ச்சியை ஊட்டும்.\nவிளையாட்டு வாழ்க்கையின் ஓர் அங்கம். ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாண வர்களை விளையாட அனுமதிக்க வேண் டும். இதனால் விளையாட்டு மாணவர்களது வாழ்க்கையை மேம்படுத்தும். மேலும் விளை யாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் மாண வர்களது பெயர்களை தனி அறிவிப்பு பலகை வைத்து ஊக்கப்படுத்த வேண்டு மென்றார்.\nதொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட பெற்றோர்களுக்கும் போட்டிகள் நடத்தப் பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன.\nமேலும் நான்கு விளையாட்டுக் குழுக் களாக பிரித்து நடத்தப்பட்ட உடற்பயிற்சி யில் முதலிடம் பெற்ற நீல அணிக்கும், சிவப்பு அணிக்கும் கோப்பை வழங்கப் பட்டது. 2 ஆம் இடம் பெற்ற மஞ்சள் அணிக்கும், 3 ஆம் இடம் பெற்ற பச்சை அணிக்கும் கோப்பை வழங்கப்பட்டது. பல்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் அனைத்திலும் வெற்றி பெற்ற பச்சை அணிக்கு ஒட்டுமொத்த சுழற்கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.\nவிழா நிகழ்ச்சியை பள்ளி ஆசிரியைகள் திருவேணிலதா, பிலோமினா பென்னி, ஆசிரியர் அந்துவான் ஆகி யோர் தொகுத்து வழங்கினர்.\nஇவ்விழாவில் பெரியார் கல்வி நிறு வனங்களின் முதல்வர்கள், தலைமையா சிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாண விகள் பெருந் திரளாகக் கலந்து கொண்டனர். நிறைவாக பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சதீஷ் அனை வருக்கும் நன்றி கூறினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/2898", "date_download": "2019-01-22T21:18:13Z", "digest": "sha1:2GE2WL7WRMNRGHO5THI5566ANCZ6XIWR", "length": 3909, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "டிரைவிங் - 23-04-2017 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதியின் பேராசையினாலேயே மஹிந்தவை பிரதமராக்கினார் ; ஹிருனிகா\nபடைப்புழு பரவுவதை தடுக்க அரசாங்கம் மெத்தனப் போக்கை மெற்கொண்டு வருகின்றது ;மஹிந்த\nஹெரோயினை உடமையில் வைத்திருந்த 4 இளைஞர்களுக்கு விளக்கமறியல்\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இரண்டாவது நாள் இன்று\nவடக்கின் ஆளுநருக்கும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பு\nஎதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக ஹர்ஷ விஜயவர்தன நியமனம்\nஎதிர்க்கட்சி அலுவலகம் எனக்கு நிரந்தரமில்லை - மஹிந்த\nகோப் குழுவின் தலைவராக மீண்டும் ஹந்துன்நெத்தி தெரிவு\nபாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையை ஆரம்பித்தார் மஹிந்த\nபாராளுமன்ற குழப்பநிலை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு\nவெள்ளவத்தையில் City Driving School ஆண்/பெண் இருபாலாருக்கும் பயிற்சியளித்து லைசென்ஸ் எடுத்துத் தரப்படும். Lady Instructor மற்றும் Pick & Drop வசதியுண்டு. விபரங்களுக்கு 077 7344844/ 2505672, 289. 1/1, Galle Road, Wellawatte.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/amplifier", "date_download": "2019-01-22T22:05:19Z", "digest": "sha1:EQUABYD2KZCTMWWS3AX2EAQ2HDHVIKBB", "length": 5499, "nlines": 122, "source_domain": "ta.wiktionary.org", "title": "amplifier - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅறிவியல், தொழில்நுட்பம். பெருக்கி, அலை பெருக்கி; மிகைப்பி.\nஅதிகப்படுத்துபவர், பார்வைபடியும் பரப்பினை அதிகப்படுத்தும் கண்ணாடி விரலலை,\n(மின்.) ஒலி அல்லது மின் தாக்குதலின் ஆற்றலை அதிகப்படுத்தும் கருவி, ஒலி பெருக்கி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 9 சூன் 2018, 10:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/14-rama-narayanan-lodges-reply-petition-commissioner-aid0136.html", "date_download": "2019-01-22T20:38:02Z", "digest": "sha1:K6HC7OW45UMM7DC73RLURDSA24ILMNUS", "length": 14220, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'என் மீது தவறில்லை...'- கமிஷனிரிடம் ராம நாராயணன் பதில் மனு | Rama Narayanan lodges reply petition to Commissioner | 'என் மீது தவறில்லை...'- கமிஷனிரிடம் ராம நாராயணன் பதில் மனு - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்படி இருந்த ரம்யாவா இப்படி ஆகிட்டாங்க\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக் எதிரொலி... பல பள்ளிகள் மூடல்... மாணவர்கள் பாதிப்பு\nஅம்பானி மகன்களின் பாதுகாப்பு செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nவிஜய் சேதுபதிக்கு ‘சிந்துபாத்’னா.. வரலட்சுமிக்கு ‘கன்னித்தீவு’\nநம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க\nஇந்திய வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டினார்: சையத் சுஜா.\nஇப்படி நடந்தா தோனி என்ன பண்ணுவார் கஷ்டமான கேள்வியை கேட்ட நியூசிலாந்து பயிற்சியாளர்\n இனி பேங்க் மூலமாக உங்க கைல காசு.. அதிரடிக்கு தயாராகும் மத்திய அரசு\nஉலகின் அதீதப் பழமையான 8 கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கு தெரியுமா\n'என் மீது தவறில்லை...'- கமிஷனிரிடம் ராம நாராயணன் பதில் மனு\nசென்னை: தயாரிப்பாளர் சங்கத்தில் ரூ 1.80 ஊழல் நடந்ததாக எழுந்துள்ள புகாருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் மீது காழ்ப்புணர்ச்சி க���ண்ட சிலர் என் பெயரை இழுக்கிறார்கள் என முன்னாள் தலைவர் இயக்குநர் ராம நாராயணன் போலீஸ் கமிஷனரிடம் பதில் மனு அளித்துள்ளார்.\nகேபிள் டி.வி.களுக்கு சினிமா பாடல்கள், நகைச்சுவை காட்சிகள் ஒளிபரப்ப அனுமதி வழங்கியதில் தயாரிப்பாளர் சங்கத்தில் ரூ.1 கோடியே 80 லட்சம் ஊழல் நடந்துள்ளதாக போலீஸ் கமிஷனரிடம் 60 தயாரிப்பாளர்கள் நேற்று மனு கொடுத்தனர்.\nஇதற்கு பதில் அளித்து தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவர் ராமநாராயணன் போலீஸ் கமிஷனரிடம் அளித்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக கேபிள் தொலைக்காட்சிகளுக்கு திரைப்படப் பாடல்கள் மற்றும் காட்சிகள் விநியோக உரிமை கொடுப்பது குறித்து ஒரு புகார் மனு தங்களிடம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொறுப்புத் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன் மற்றும் சில தயாரிப்பாளர்கள் அளித்ததாக தொலைக்காட்சி செய்தி வாயிலாக தெரிந்து கொண்டேன்.\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக கடந்த 2007 முதல் 2011 மே மாதம் வரை பொறுப்பிலிருந்தேன். அந்த சமயத்தில் எந்தவித முறைகேடும் எனக்கு தெரிந்த வரையில் நடைபெறவில்லை என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.\nகடந்த 11.09.2011 அன்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அண்ணா சாலை, பிலிம் சேம்பர் கட்டிடத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இந்த விவரம் குறித்து (கேபிள் டி.வி. விநியோக உரிமம்) உறுப்பினர்கள் விவாதித்தனர்.\nஅதற்கு பதில் அளித்து பேசிய எஸ்.ஏ. சந்திரசேகரன் என்னை குறிப்பிட்டு சொல்லும் போது இராம.நாராயணன் எந்தவித முறைகேடும் செய்யவில்லை. அவர் நல்லவர் என்று விளக்கம் அளித்துள்ளார். அது பதிவாகி உள்ளது. மேலும் நான் தலைவர் பொறுப்பில் இருந்த போது அவர் துணைத் தலைவராக இருந்தார்.\nஆகவே நான் எந்த முறைகேடும் செய்யவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது வேண்டுமென்றே பொய்ப் புகார்கள் தெரிவிப்பவர்கள் மீது நான் தகுந்த சட்டரீதியான நடவடிக்கைகளை மேற் கொண்டு என்னை சட்டத்தின் துணைக் கொண்டு தற்காத்துக் கொள்வேன் என்பதனை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎன் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர் என் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர். நான் குற்றமற்றவன் என்பதனை தாங்கள் தீர விசாரித்து முடிவு எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.\n-இவ்வாறு ராம நாராயணன் கூறியுள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னிடம் அந்த அளவுக்கு பணம் இல்லையே: ரகுல் ப்ரீத் சிங்\nப்ரியா பிரகாஷ் வாரியர் படத்தை கைவிடச் செய்யாமல் ஓய மாட்டாராம் போனி கபூர்\nஇந்திய பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்த விஸ்வாசம் #Viswasam\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12063-thodarkathai-kathalaana-nesamo-devi-26", "date_download": "2019-01-22T20:56:43Z", "digest": "sha1:CEK5L2FQIXQXC7JP7BNLGEZA6HQTOCOM", "length": 33340, "nlines": 465, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - காதலான நேசமோ - 26 - தேவி - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - காதலான நேசமோ - 26 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 26 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 26 - தேவி\nமைதிலி மற்றும் கௌசல்யாவின் பயிற்சியில் மித்ரா இப்போது ஒவ்வொரு சிறு விஷயத்திலும் தன் திறமையை வெளிப்படுத்த ஆரம்பித்து இருந்தாள். ஆனாலும் அவளால் சட்டென்று புதியவர்களிடம் பழகிட முடிவதில்லை.\nஅவளின் கல்லூரி சமயத்தில் தான் மித்ரா மற்றவர்களிடம் தானாக பேச ஆரம்பித்ததே. அப்போதும் சைந்தவி கூடவே இருந்தால் தான் அவள் சக மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லுவாள்.\nஆரம்பத்தில் அவள் ஸ்லோ பிக்கப்பாக இருந்தாலும், வளர, வளர அவளின் அந்த குறை மறைந்து கொண்டு தான் இருந்தது. எதற்கும் அவளை கஷ்டபடுத்த வேண்டாம் என்று எண்ணியே அந்த ஸ்பெஷல் ஸ்கூலில் அவளின் படிப்பை தொடர வைத்து இருந்தனர்.\nஓரளவு தைரியமாகவே கல்லூரி சென்று இருந்தவள், அங்கே மாணவர்கள் எதிலும் காட்டும் வேகத்தைப் பார்த்தவள் அரண்டு விட்டாள். சைந்தவியும் அவளோடு படிக்கவே, அவளால் அங்கே சமாளிக்க முடிந்தது.\nஅதற்கு பின் உடனே திருமணம் என்று முடிவாக, அவளுக்கு வெளியுலக அனுபவம் என்பதே கிடைத்து இருக்கவில்லை.\nமைதிலியோடு அலுவலகம் செல்பவள், ஆரம்பத்தில் எந்த துறையில் பயிற்சி மேற்கொள்கிறாளோ அவர்கள் சொன்ன வேலைகளை மட்டும் செய்து கொண்டு இருந்தாள்.\nஇப்போது அவளிடம் சில வேலைகளை தனியாக கொடுக்க ஆரம்பித்தாள் மைதிலி. அந்த வேலைக்கு தேவையான விவரங்கள் எல்லாம் மற்றவர்களிடம் கேட்டு பெற வேண்டும். அவள் யாரிடமும் தானாக பேசத் தயங்கி நிற்கவும், மைதிலி அவளுக்கு தைரியம் சொல்லி அவர்களிடம் பேச வைத்தாள்.\nஅப்போதும் தேவையான விவரங்கள் மட்டும் பெற்றுக் கொள்பவள், அனாவசியமாக யாரிடமும் பேச மாட்டாள். ஓரளவு மைதிலியும் இதே குணாதிசயம் கொண்டவள் என்பதால் அங்கிருந்தவர்கள் மித்ராவையும் அப்படியே ஏற்றுக் கொண்டு இருந்தனர்.\nஇப்போது எல்லாம் திருமணங்களில் சம்பிரதாயங்களும் முறையாக இருக்க வேண்டும். அதே சமயம் மற்றவர்களை கவரும் வகையில் புதுமையானகவும் இருக்க வேண்டும் என்று திருமண வீட்டார்கள் எண்ணுகிறார்கள்.\nமைதிலியின் நிறுவனமும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களை புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு அமைப்பதில் சிறந்தவர்கள். மித்ராவிடம் மண்டப அலங்காரம் மற்றும் தாம்பூலத்தில் வைத்து கொடுக்க கிபிட் இது இரண்டும் சற்று வித்தியாசமாக யோசிக்கும் திறமை இருந்தது.\nதாம்பூலப் பையோடு சின்ன பிள்ளைகளுக்கு, ஆண்களுக்கு, பெண்களுக்கு என்று தனித்தனியாக கிபிட் போடும் ஐடியா கொடுத்தாள்.\nவாடிக்கையாளர்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ப அந்த பொருளை தேர்ந்தெடுக்க உதவினாள்.\nஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்\nஅது இல்லாமல் மற்ற எல்லா வேலைகளுக்கும் தினமும் கொடுக்கும் ரிப்போர்ட்டை வரிசைப் படுத்தி வைக்கும் பொறுப்பும் கொடுக்கப் படவே, அவளுக்கு ஒரு நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை உள்ள அனைத்தும் தெரியும்.\nமித்ராவிடம் காணப்பட்ட இந்த முன்னேற்றம் மித்ரா ஷ்யாமிடம் கூறுவது மூலமும், மைதிலி அவ்வப்போது பேசுகையிலும் ஷ்யாம் தெரிந்து கொண்டான்.\nஅதே போல் ஷ்யாமின் ஏற்பாட்டின் படி சுமித்ரா, மித்ரா இருவருக்கும் வீட்டிற்கே வந்து டிரைவிங் கற்றுக் கொடுக்க ட்ரைனர் வந்தார்.\nஆரம்பத்தில் பயந்தாலும், மித்ரா கற்றுக் கொண்டாள். சுமித்ரா வேகமாக கற்றுக் கொள்ள, மித்ராவோ மெதுவாக கற்றுக் கொண்டாள்.\nஒரு சில கிளாஸ்க்கு பிறகு சைந்தவியும் சேர்ந்து கொள்ள, மூவரும் சண்டே அன்று காலையில் டிரைவிங் கற்றுக் கொண்டனர்.\nஷ்யாமின் ஜெர்மன் ஏற்றுமதிக்கான வேலைகளும் வேகமாக நடக்கவே, வீட்டில் இருக்கும் நேரங்களில் தவிர, மற்ற நேரங்கள் அவனால் மித்ராவோடு செலவழிக்க முடியவில்லை.\nஷ்யாம் மித்ரா திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் கடந்த நிலையில், அன்று ஒரு சனிக்கிழமை. மாலையில் ஷ்யாம் சீக்கிரம் வந்து இருக்க, வீட்டில் எல்லோரும் அதிசயமாக பார்த்தனர்.\nஷ்யாமோ எதையும் கண்டு கொள்ளாமல் எல்லோரையும் கேலி செய்து பேசிக் கொண்டு இருந்தான்.\nமறுநாள் காலையில் சீக்கிரம் எழுந்தவன், தன் தந்தையிடம் மட்டும் சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டான். ஞாயிறு என்பதால் வீடே சற்று தாமதமாக எழுந்து இருக்க, காலையில் கண் விழித்த மித்ரா, ஷ்யாமை தங்கள் அறையில் காணமல் கீழே வந்து தேடினாள்.\nராம் வெளியே ஒரு வேலை விஷயமாக செல்வதாக தன்னிடம் சொல்லிவிட்டு சென்றான் என்று விடவே , மித்ரா சரி என்று விட்டாள். ஆனால் ராம் சற்று தயங்கி சொல்லும்போதே மைதிலிக்கு புரிந்து விட்டது ஷ்யாம் எங்கே சென்று இருக்கிறான் என்று.\nராமிடம் பேச வந்தவள், அவன் மித்ராவை ஜாடை காட்டவும், மைதிலியும் எதுவும் பேசவில்லை.\nசைந்தவி , மித்ரா, சுமித்ரா மூவரும் கிளாசிற்கு செல்ல, அன்றைக்கு சந்தோஷ் , ஸ்ருதியும் வந்து இருக்கவே, ராம் வீட்டில் அரட்டை களை கட்டியது.\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 06 - சசிரேகா\nதொடர்கதை - முப்பொழுதும் உன் நினைவே - 10 - சசிரேகா\nதொடர்கதை - காணாய் கண்ணே - 01 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 41 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 40 - தேவி\n2019 புத்தாண்டு சிறப்பு கீதம் சங்கீதம்....- 16 - தேவி\nதொடர்கதை - காதலான நேசமோ - 39 - தேவி\nஅச்சோ கியூட்டா இருக்கு மேம்...\nஎன்ன மித்துக்கு இப்போ தான் கொஞ்சம் கொஞ்சம் ரொமான்ஸ் எல்லாம் வருது... ஸ்வீட்..\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 21 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2019 - நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க 🙂 - அனுஷா\nCooking Tips # 16 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 14 - சித்ரா. வெ\nகவிதை - காதல் கொள்ளை - ரம்யா\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 19 - ராசு\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 29 - பிரேமா சுப்பையா\nHealth Tip # 79 - வெற்றிலையின் பலன்கள் - சசிரேகா\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 12 - சசிரேகா\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 29 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 19 - ராசு\nதொடர்கதை - என் காதலே – 04 - ரம்யா\nதொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே.. – 05 - சந்யோகிதா\nசிறுகதை - உன்னையே நம்பு\nதொடர்கதை - காதல் இளவரசி – 24 - லதா சரவணன்\nHealth Tip # 79 - வெற்றிலையின் பலன்கள் - சசிரேகா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 16 - பத்மினி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 43 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன்னாலே நான் வாழ்கிறேன் - 05 - ஸ்ரீ\nதொடர்கதை - தாரிகை - 25 - மதி நிலா\nChillzee 2019 Contest # 01 - தேவியின் 'காணாய் கண்ணே' கதை போட்டி\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதாரிகை - மதி நிலா\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nகாயத்ரி மந்திரத்தை... – ஜெய்\nசெந்தமிழ் தேன்மொழியாள் - மது\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - சாகம்பரி குமார்\nநீயிருந்தால் நானிருப்பேன் - ராசு\nமிசரக சங்கினி - தமிழ் தென்றல்\nஎன் வாழ்வே உன்னோடு தான் - சசிரேகா\nவேலண்டைன்ஸ் டே... - மகி\nஎன் ஜீவன் நீயே - ஜான்சி\nகாணும் இடமெல்லாம் நீயே - சசிரேகா\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - ஸ்ரீ\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nஎன் காதலே - ரம்யா\nகலாபக் கா��லா - சசிரேகா\nகாணாய் கண்ணே - தேவி\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - குருராஜன்\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - 14\nநீயிருந்தால் நானிருப்பேன் - 19\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 29\nஎன் வாழ்வே உன்னோடுதான் - 12\nஎன் காதலே – 04\nவர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..\nகாதல் இளவரசி - 24\nஉன்னாலே நான் வாழ்கிறேன் - 05\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 16\nகலாபக் காதலா - 02\nகாணாய் கண்ணே - 01\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 09\nகாணும் இடமெல்லாம் நீயே - 10\nஎன் மடியில் பூத்த மலரே – 30\nவேலண்டைன்ஸ் டே... - 06\nமிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 20\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 12\nமழையின்றி நான் நனைகின்றேன் - 18\nஐ லவ் யூ - 19\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 18\nகாயத்ரி மந்திரத்தை... – 09\nஉயிரில் கலந்த உறவே - 15\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 10\nசெந்தமிழ் தேன்மொழியாள் - 09\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21\nநெஞ்சில் துணிவிருந்தால் - 07\nமிசரக சங்கினி – 02\nஎன் ஜீவன் நீயே - 01\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 15\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 24\nசிறுகதை - உன்னையே நம்பு\n2019 பொங்கல் சிறப்பு சிறுகதை - தை பிறந்தால் வழி பிறக்கும்\nசிறுகதை - உத்ரா - ரம்யா\nசிறுகதை - எனக்கு உங்கள் மீது காதல் இல்லை - ரம்யா\n2019 புத்தாண்டு சிறப்பு சிறுகதை - புத்தாண்டு பரிசு - சசிரேகா\nகவிதை - காதல் கொள்ளை - ரம்யா\nகவிதை - கவிதையும் கதைகளும் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதை - வரவுக்காய் - தானு\nகவிதை - மாயக்கள்வன் சிறைப்பட்டதேனோ\nகவிதை - கஷலும் தோற்றுப்போகும் - ஷக்தி\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nTamil Jokes 2019 - நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க 🙂 - அனுஷா\nCooking Tips # 16 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - சசிரேகா\nHealth Tip # 79 - வெற்றிலையின் பலன்கள் - சசிரேகா\nTamil Jokes 2019 - காலம் மாறி போச்சு :-) - அனுஷா\nநீ ஒரு முறை தான் வாழ்கிறாய் - ரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/dont-lie-in-romantic-life/", "date_download": "2019-01-22T21:16:02Z", "digest": "sha1:HR24WJB5SAVKLSPAYXQPAVQJP74YIWHG", "length": 6255, "nlines": 102, "source_domain": "www.tamildoctor.com", "title": "உறவில் சொல்லகூடாத சில மருத்துவ பொய்கள் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பாலியல் உறவில் சொல்லகூடாத சில மருத்துவ பொய்கள்\nஉறவில் சொல்லகூடாத சில மருத்துவ பொய்கள்\nகணவன் – மனைவி இருவருக்கிடையே நடைபெறக்கூடிய உடலுறவில், இருவருமே ஒருவருக்கொருவர் பொய் சொல்வதில் இருந்து தவிர்ந்திருக்க வேண்டும். இருவருமே மனப்பூர்வமான முறையில் உடலுறவில் ஈடுபடும் பொழுது தான், முழுமையான ஆரோக்கியத்தை தரும்.\nநீங்கள் உங்களுடைய துணையிடம் பொய் சொல்லும் பொழுது, அது எதிர்மறையான சிந்தனையை ஏற்படுத்தும். அந்தவகையில் உங்கள் துணையிடம் நீங்கள் சொல்லக்கூடாத பொய்கள் என்னென்ன என்று பார்ப்போம்.\nஉச்சநிலையை அடைந்துவிட்டதாக பொய் – உடலுறவில் முக்கியமான விஷயம் இருவருமே உச்சநிலையை அடைவது. இருவருமே ரொம்ப ஆக்ரோஷமான முறையில் ஈடுபடும் பொழுது, ஒரு போதும் உச்சநிலையை அடைந்துவிட்டதாக பொய் சொல்லக்கூடாது. அது உங்களுக்கு முழுமையான இன்பத்தை தராது.\nசுய இன்பம் பிடிக்காது – சுய இன்பம் என்பது தவறு என்று மருத்துவர்கள் கூறுவதில்லை. சுய இன்பம் செய்வதும் தவறு இல்லை. ஒருபோதும் நான் சுய இன்பம் செய்ய மாட்டேன் என்று பொய் சொல்லாதீர்கள்.\nஇதுபோன்ற, விஷயங்களை உங்கள் துணையிடம் கூறுவதை தவிருங்கள். அஅது உங்களுடைய உடலறவு வாழ்க்கைக்கு ஆரோக்கியமானதாக இருக்கும்.\nPrevious articleமனைவியின் படுக்கையை நிங்கள் வெல்லும் தந்திரங்கள்\nNext articleஇன்ப அரவணைப்பு மூழ்க நிங்கள்தான் ஆரம்பிக்கணும்\nஉடலுறவு பத்தியே நினைச்சிட்டு இருக்கீங்களா\nமாதவிடாய் நிரந்தரமாக நிற்க போவதற்கான அறிகுறிகள்\nசிறு வயதிலேயே பெண்கள் பூப்படைவது அதிகமாகிவருவது ஏன்\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tutorials/wordpress/creating-post-in-wordpress/", "date_download": "2019-01-22T21:35:49Z", "digest": "sha1:GJRVYWEMCKDUM6I52KE6CX7NRDASJOWJ", "length": 3925, "nlines": 68, "source_domain": "www.techtamil.com", "title": "Creating Post in WordPress – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nWordPress இது Blogspot என்று சொல்லக்கூடிய இணையதளத்தை விட மிகவும் பிரபலமானது. நம்மில் பலர் இதை உபயோகிப்பதில்லை. காரணம் இதை உபயோகப்படுத்தும் முறை சற்று வித்தியாசமானது. அதனால் இன்று முதல் WordPress எவ்வாறு உபயோகிப்பது என்று பயிற்றுவிக்கப் படும். இன்று முதல் பகுதியாக , எவ்வாறு பதிப்பை பதிவு செய்வது என்பது பற்றி பார்ப்போம். இதில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் எங்களுக்கு தெரிவிக்கவும்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திக��ை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2018-sep-16/wrapper", "date_download": "2019-01-22T20:43:41Z", "digest": "sha1:CDYUILTB4F52OTFUVTBVA7SYDG5BQKAS", "length": 15259, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Vikatan", "raw_content": "\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nடாக்டர் விகடன் - 16 Sep, 2018\nமுத்தம்... ஆயுள் கூட்டும் ஆரோக்கியம் காக்கும்\nடாக்டர் 360: கல்லீரல் கவனம் தேவை இக்கணம்\nஉடலைக் கவ்வும் உடைகள் அழகு தரும்... ஆபத்தும் வரும்\nஉயிரைப் பறிக்குமா ஹெல்ப் சிண்ட்ரோம்\n20 - 50 பரிசோதனைகள்... சிகிச்சைகள்\nஇரு இதயங்களின் இசைத் துடிப்பு\nசர்ஜிக்கல் மெனோபாஸ் மீள்வது எப்படி\nநிலம் முதல் ஆகாயம் வரை... - பிராணாயாமம்\n - பலவீனத்தை பலமாக மாற்றிய திவ்யா\nSTAR FITNESS: “முதல் குளியல் வியர்வையாக இருக்கட்டும்” - சீமான் சீக்ரெட்ஸ்\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 21\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nஎட்டாவது மாதம் எட்டு வைக்கும் நேரம் - ஆனந்தம் விளையாடும் வீடு - 8\nவிகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் மருத்துவ இதழ் டாக்டர் விகடன். ஃபிட்னஸ், டாக்டர் கைடன்ஸ், டயட் டைம்ஸ், மருத்துவம் சார்ந்த தொடர்கள், ட்ரீட்மென்ட்ஸ், மாற்று மருத்துவம், கன்சல்டிங் ரூம், டிடெயில் டிப்ஸ் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. மருத்துவம் சம்மந்தப்பட்ட நகைச்சுவை துணுக்குகளும் இந்த இதழில் இடம் பெருகின்றன. அத்துடன் நடைமுறை நோய்கள் பற்றி விழிப்புணர்வு கட்டுரைகளும், பிரபலங்களின் மருத்துவ குறிப்புகளும் இணைக்கப்படுகின்றன. ஆரோக்கிய வாழ்விற்கான சிறந்த, நாம் கையில் இருக்கும் டாக்டர் தான் டாக்டர் விகடன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-sep-09/society-", "date_download": "2019-01-22T21:27:18Z", "digest": "sha1:WPGRDV2MBOFBHCI6EMD4JORNVIMC5WSV", "length": 14397, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன் - Issue date - 09 September 2018 - சமூகம்", "raw_content": "\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nஜூனியர் விகடன் - 09 Sep, 2018\nமிஸ்டர் கழுகு: அம்பலமாகும் ஆவணங்கள்... ஆட்டம் காணும் அரசு\nசட்டமன்றத் தேர்தலுக்காக நடக்கும் விருந்து\nவிகடன் லென்ஸ்: இதயம் 6 கோடி ரூபாய் - அதிரவைக்கும் உடல் உறுப்பு பிசினஸ்\n - ஒழிக்கப்படும் சாலை ஆய்வாளர்கள்\n” - ஆவேச வளர்மதி\nஇன்னும் பல அனிதாக்களை இழக்கப் போகிறோமா\nஅனுமதியின்றி தடுப்பூசி முகாம்... அதிர்ச்சியில் அதிகாரிகள்... ஆக்‌ஷனில் ஜூ.வி\n“தரமற்ற என்ஜினீயரிங் கல்லூரிகளை இழுத்து மூடவேண்டும்\nநிர்மலாதேவி விவகாரத்தில் மர்ம வி.ஐ.பி-க்கள்\n” - ஆவேச வளர்மதி\nஇன்னும் பல அனிதாக்களை இழக்கப் போகிறோமா\nஅனுமதியின்றி தடுப்பூசி முகாம்... அதிர்ச்சியில் அதிகாரிகள்... ஆக்‌ஷனில் ஜூ.வி\n“தரமற்ற என்ஜினீயரிங் கல்லூரிகளை இழுத்து மூடவேண்டும்\nநிர்மலாதேவி விவகாரத்தில் மர்ம வி.ஐ.பி-க்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/115020-personally-it-is-the-best-franchise-that-i-have-ever-played-for-dwayne-bravo.html", "date_download": "2019-01-22T21:36:25Z", "digest": "sha1:7XNE3I6FNO53DODZK5272UGONDCJRH5N", "length": 18221, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "`இதுதான் பெஸ்ட்..!' - சி.எஸ்.கே குறித்து நெகிழ்ந்த பிராவோ | Personally, it is the best franchise that I have ever played for, Dwayne Bravo", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:45 (31/01/2018)\n' - சி.எஸ்.கே குறித்து நெகிழ்ந்த பிராவோ\nஇரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்கப்போகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்நிலையில், அணிக்கு முன்னர் விளையாடிய பலரை மீட்டுள்ளது சி.எஸ்.கே. அதில் முக்கியமானவர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆல்-ரவுண்டர் பிராவோ. அவரை 6.40 கோடி ரூபாய் கொடுத்து மீண்டும் வாங்கியுள்ளது சி.எஸ்.கே. மீண்டும் சென்னை அணிக்கு, தான் விளையாடப்போவது குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார் பிராவோ.\nசென்னை அணியின் கம்-பேக் குறித்தும் மீண்டும் சென்னை அணியில் தான் அங்கம் வகிக்கப்போவது குறித்தும் பிராவோ, `சி.எஸ்.கே-தான் நான் விளையாடியதிலேயே மிகச் சிறந்த கிரிக்கெட் கிளப். மறுபடியும் மஞ்சள் உடைபோட்டு சி.எஸ்.கே சார்பில் விளையாடப்போவதை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். மீண்டும் கேப்டன் தோனி, ரெய்னா, ஜடேஜா போன்றோருடன் விளையாடப்போவது மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸின் கம்-பேக் என்பது மிகுந்த ஸ்பெஷலான ஒன்று. பலர் இந்தக் கம்-பேக்கை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். சி.எஸ்.கே இல்லாத ஐ.பி.எல் அந்த அளவுக்கு நன்றாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்திய அளவிலும் இந்தியாவுக்கு வெளியேயும் இருக்கும் சி.எஸ்.கே-வின் ரசிகர்களுக்கு, அணியின் ரிட்டர்ன் மிகப் பெரிய ஆனந்தத்தைக் கொடுத்திருக்கும். இது ஒரு மெகா கிரிக்கெட் கிளப், இது ஒரு மெகா டீம். இந்த டீமை உலகம் முழுவதும் விரும்புகிறார்கள்' என்று புகழாரம் சூட்டியுள்ளார்.\nசி.எஸ்.கே-வின் புதிய டீம் உங்களுக்குப் பிடிச்சிருக்கா...\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``தம்பிதுரைக்கு டார்க்கெட் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்’’ -கோவில்பட்டியில் ஹெச்.ராஜா பேச்சு\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\nமனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணாமல் போன மகன் -3 ஆண்டுகளுக்குப் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nபப்ஸில் இருந்த இரண்டு இன்ச் ஆணி... கோவையில் உணவுப��� பாதுகாப்புத்துறையில் பகீர் புகார்\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/106394-in-chennai-korattur-chitlapakkam-area-are-floating-in-rain-water.html", "date_download": "2019-01-22T20:34:57Z", "digest": "sha1:GULMA5EDB5AHMUCHSO5EBJYCA5WMQS6H", "length": 19796, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "கொரட்டூர், சிட்லபாக்கத்தில் மழை நீரில் மிதக்கும் வீடுகள்! | In chennai korattur, chitlapakkam area are floating in rain water", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:20 (31/10/2017)\nகொரட்டூர், சிட்லபாக்கத்தில் மழை நீரில் மிதக்கும் வீடுகள்\nசென்னையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், தாழ்வான பகுதியான கொரட்டூர், சிட்லபாக்கத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.\nதமிழகத்தில், வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. அதனால், சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. கால்வாய்கள், கழிவு நீர்க் குழாய்கள் சரியாகத் தூர் வாரப்படாததால், மழை நீர் சாலைகளில் வெள்ளம் போல ஓடுகிறது. சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதியை நோக்கி மழை நீர் செல்வதால் அந்த பகுதியில் இருக்கும் வீடுகள் நீரினால் சூழப்பட்டிருக்கின்றன.\nகொரட்டூர், சிட்லபாக்கம் உள்ளிட்ட பல்வேறு தாழ்வான பகுத���களில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. சமையலறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால், மக்கள் தூக்கத்தைத் தொலைத்து விடிய விடிய மழை நீரை வெளியேற்றிவருகின்றனர். அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், மக்கள் அவதிப்பட்டுவருகின்றனர். மழை வருவதற்கு முன்பே கழிவு நீர்க் கால்வாய்களைச் சீரமைத்திருந்தால், இப்படி ஒரு நிலை வந்திருக்காது என்று பாதிக்கப்பட்டவர்கள் அரசின்மீது குற்றம் சாட்டுகின்றனர்.\n\"ஒருநாள் மழைக்கே இப்படி அவதிப்படும் மக்கள், இன்னும் மூன்று நாள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளநிலையில் பொதுமக்கள் கடுமையான பாதிப்புகுள்ளாவார்கள்\" என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே, கொட்டூர் பகுதியில் மழைநீருடன் கழிவுநீரை கொட்டூர் ஏரியில் கரையை உடைத்து அதிகாரிகள் வெளியேற்றி வருகின்றனர். இதனை கண்டித்து சமூக ஆர்வலர்கள் ஏரியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதனிடையே, மழையால் ஏற்படும் தொற்று நோய்களைத் தடுக்க தமிழகம் முழுவதும் குளோரின் கலந்த குடிநீரைத் தர, உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவுவிட்டுள்ளது. சாலையோரம், பாதுகாப்பற்ற உணவுப் பொருள்களை வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் சாப்பிடுவதற்கு முன் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசென்னை கொரட்டூர் சிட்லப்பாக்கம் மழைsithalapakkam\nதயார் நிலையில் மீட்புக் குழுக்கள் தேசிய பேரிடர் மீட்புப்படை தகவல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`ல��ோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/106597-neet-exam-centre-anbumani-slams-tn-government.html", "date_download": "2019-01-22T20:38:24Z", "digest": "sha1:LQ2HHJBKTQRXMWCG2G3NHUAO3KATUYDV", "length": 27345, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "ஆந்திராவில் 12; தமிழகத்தில் 6 - இது நியாயமில்லை என்கிறார் அன்புமணி | NEET Exam Centre: Anbumani Slams TN Government", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:05 (02/11/2017)\nஆந்திராவில் 12; தமிழகத்தில் 6 - இது நியாயமில்லை என்கிறார் அன்புமணி\nமருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்துக்கு மேலும் ஓர் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், \"தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்விக்கான கட்டமைப்புகளை பிற மாநிலத்தவருக்கு தாரை வார்க்கும் நோக்குடன் மருத்துவப் படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழத்துக்கு மேலும் ஓர் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் தமிழகத்தில் மிகக்குறைந்த அளவிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.\nஎம்.டி., எம்.எஸ் உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகள், முதுநிலை மருத்துவப் பட்டயப்படிப்புகள் ஆகியவற்றின் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வரும் ஜனவரி 7-ம் தேதி நடைபெறவிருக்கிறது. அதற்காக ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த 31-ம் தேதி முதல் நவம்பர் 27-ம் தே���ி வரை பெறப்படுகின்றன. இதற்கான தேர்வு மையங்களை அமைப்பதில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்காக நாடு முழுவதும் 129 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி ஆகிய 6 நகரங்களில் மட்டுமே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மையங்கள் தமிழகத்துக்குப் போதுமானவையல்ல.\nமுதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு 31.10.2017 மாலை 3 மணி முதல் விண்ணப்பங்கள் பெறப்படும் நிலையில், அடுத்த 12 மணி நேரத்தில் தமிழகத்திலுள்ள 6 தேர்வு மையங்களும் நிரம்பிவிட்டதால் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் வேறு மாநிலங்களுக்குச் சென்று தேர்வெழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. வழக்கமாகத் தேசிய அளவில் நடத்தப்படும் போட்டித் தேர்வாக இருந்தாலும், நுழைவுத்தேர்வாக இருந்தாலும் விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அந்தந்த மாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுவது வழக்கம். ஆனால், ஒவ்வொரு நகரிலும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்கள் நீட் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தேர்வுக்காக விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு, முதலில் விண்ணப்பிப்போருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. தமிழகத்தில் 6 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இடங்கள் இருப்பதால் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகடந்த ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை 1.20 லட்சம் பேர் எழுதினர். அவர்களில் சுமார் 10,000 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த ஆண்டு அவர்களைவிட அதிகம் பேர் நீட் தேர்வில் பங்கேற்கக்கூடும். அதற்கேற்ற வகையில் கூடுதலாகத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இத்தேர்வை நடத்தும் தேசிய தேர்வு வாரியம் அதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை. தேசிய அளவில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மொத்தம் 23,686 முதுநிலை மருத்துவ இடங்கள் உள்ளன. இவற்றில் 2,441 தமிழ்நாட்டில் உள்ளன. முதுநிலை ���ருத்துவ இடங்களிலும், நீட் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கையிலும் 10% தமிழகத்தின் பங்கு என்பதால், தேர்வு மையங்களிலும் 10% தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். அதாவது, தமிழகத்தில் 13 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக அதில் பாதிக்கும் குறைவான நகரங்களில் மட்டும் தேர்வு மையங்கள் அமைக்கப்படுவது போதுமானதல்ல.\nகடந்த ஆண்டு நாடு முழுவதும் 41 நகரங்களில் மட்டும்தான் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் சென்னை, கோவை, திருச்சி ஆகிய 3 நகரங்கள் தமிழகத்தில் அமைந்திருந்தன. ஆந்திரத்தில் விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய இரு நகரங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. இம்முறை தேர்வு நகரங்களின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் தேர்வு நகரங்களின் எண்ணிக்கை இரு மடங்காக மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஆந்திரத்தில் இது ஆறு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இத்தனைக்கும் ஆந்திர அரசு சிறப்பு சட்டம் இயற்றி முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் அனைத்தையும் தானே எடுத்துக்கொள்கிறது. தமிழகமோ 50% இடங்களை மத்திய ஒதுக்கீட்டுக்கு வழங்குகிறது. அவ்வாறு இருக்கும்போது தமிழகத்தில் 6 நகரங்களில் மையங்களை அமைத்துவிட்டு, ஆந்திரத்தில் 12 நகரங்களில் மையங்களை அமைப்பது எந்த வகையில் நியாயம். தமிழகத்துக்கு கூடுதல் தேர்வு மையங்களைக் கேட்டுப் பெறுவதில் பினாமி அரசு தோல்வியடைந்துவிட்டது.\nஆந்திரத்திலும் பிற மாநிலங்களிலும் முதுநிலை மருத்துவ நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தாங்கள் வாழும் இடத்திலிருந்து அதிகபட்சமாக 3 மணி நேரத்தில் தேர்வு மையங்களைச் சென்றடைந்துவிடலாம். ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த பலர் வேறு மாநிலங்களுக்கு சென்றுதான் தேர்வு எழுத வேண்டியுள்ளதால் குறைந்தது இரு நாள்கள் முன்பாகப் பயணத்தைத் தொடங்க வேண்டும். இதனால் ஏற்படும் சோர்வும் மன உளைச்சலும் தேர்வு எழுதும் திறனைப் பாதித்துவிடும். எனவே, தமிழகத்தில் மேலும் பல நகரங்களில் அதிக எண்ணிக்கையில் தேர்வு மையங்களைத் தேசிய தேர்வு வாரியம் அமைக்க வேண்டும். இதற்காகத் தமிழக ஆட்சியாளர்கள் மத்திய அரசுக்கு கடுமையாக நெருக்கடி தர வேண்டும்\" என வலியுறுத்தியுள்ளார்.\nதமிழ்நாடு ஆந்திரா நீட் தேர்வு மையம் அன்பும���ிanbumani\nஅரசுத்துறையில் கவனக்குறைவை ஏற்க முடியாது..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது' - நீதிமன்றம் எச்சரிக்கை\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\n`லயோலா ஓவியம் பயமுறுத்துகிறது'- சுதேசிப் பெண்கள் பாதுகாப்பு இயக்கம்\n’ - டெல்லி போலீஸில் தேர்தல் ஆணையம் புகார்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/114261-coimbatore-woman-police-recevied-gift-from-judge.html", "date_download": "2019-01-22T21:52:48Z", "digest": "sha1:CHIWPZYJUH7HXC2UPVWUN6HE4XPZJNWM", "length": 17935, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "பணிக்கு வந்த ஓராண்டில் சாதித்த பெண் காவலர்! பரிசு வழங்கிப் பெருமைப்படுத்திய நீதிபதி | Coimbatore Woman police recevied gift from Judge", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:40 (23/01/2018)\nபணிக்கு வந்த ஓராண்டில் சாதித்த பெண் காவலர் பரிசு வழங்கிப் பெருமைப்படுத்திய நீதிபதி\nகாவல் நிலையத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகளை விரைந்து முடித்த பெண் காவலருக்கு, நீதிபதி பரிசு வழங்கிப் பாராட்டு தெரிவித்தார்.\nகாவல்துறையின்மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், அதிலும் நேர்மையுடனும் பொறுப்புடனும் பணியாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அதை உறுதிப்படுத்தியுள்ள மற்றொரு பெண் காவலர்தான் ஸ்வப்ன சுஜா. காவல்துறையில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.\nஇவர், கோவை, சிங்காநல்லூர் காவல்நிலையத்துக்குப் பணிக்கு வந்து ஓராண்டுதான் ஆகிறது. ஆனால், கடந்த 2012-ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் பணியாற்றியுள்ளார். அதன்படி, 2012-ம் ஆண்டிலிருந்து நிலுவையில் இருந்த, பழைய வழக்குகளில் 85 வழக்குகளுக்கான சாட்சிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துச்சென்று, அவ்வழக்குகளை முழுமையாக முடித்துவைத்திருக்கிறார்.\nஇந்நிலையில், கோவை மூன்றாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வேலுசாமி மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட வழக்குகள் தொடர்பான கூட்டம், நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், வழக்குகளை விரைந்து முடிக்க உதவிய பெண் காவலரைப் பாராட்டிய நீதிபதி, அவருக்குப் பரிசு வழங்கிப் பாராட்டினார்.\nபெண் காவலர் கோவை சுஜ◌ா Suja Woman Police\nகாலில் விழுவதுபோல நடித்து அ.தி.மு.க எம்.எல்.ஏ-வை கலங்கடித்த வாலிபர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``தம்பிதுரைக்கு டார்க்கெட் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்’’ -கோவில்பட்டியில் ஹெச்.ராஜா பேச்சு\n``எனது மற்ற படங்களைவிட இந்தப்படத்தில் அதிகம் உழைத்துள்ளேன்” -ஜிப்ஸி படம் குறித்து ஜீவா\nமனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணாமல் போன மகன் -3 ஆண்டுகளுக்குப் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nபப்ஸில் இருந்த இரண்டு இன்ச் ஆணி... கோவையில் உணவுப் பாதுகாப்புத்துறையில் பகீர் புகார்\n`ரொம்பவே பிரமாண்டம்தான்; அதிகமாக பரப்பிட்டாங்களே\n`மத்தியில் ஆளும் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்’ - நெல்லையில் சீதாராம் யெச்சூரி பேச்சு\nவரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n’ - தேசிய அளவிலான போட்டியில் சாதித்த திருச்சி வீரர்\nமக்கள் பணியில் மகேசனை தரிசித்த மகான்... சித்தகங்கா மடாதிபதி பற்றிய பகிர்வு\nதேர்தல்களில் `ஹேக்' செய்து வெற்றிபெற்றதா பி.ஜே.பி.\n`வேறு யாரும் இந்தப் பதவிக்கு வர முடியாது' - ஓ.பி.எஸ் ரகசிய டீலிங்; கொதித்த எடப்பாடி பழனிசாமி\nகைவிட்ட தாய்... கேலி செய்த ஊரார்... சொல்லியடித்த செல்லியம்மாவின் சோகக் கதை\nகடும்பனி... காத்திருக்கும் அபாயங்கள்... எம்பெரர் பென்குயின்களின் 9 மாத யுத்தம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583874494.65/wet/CC-MAIN-20190122202547-20190122224547-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}